text
stringlengths
0
615k
sent_token
sequence
இசுரேலிய கிராவ் மகா சங்கம் 1978 இல் கிராவ் மகா உருவாக்குனர் இமி லிச்டென்பெல்டால் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ " இசுரேலிய கிராவ் மகா சங்கம் 1978 இல் கிராவ் மகா உருவாக்குனர் இமி லிச்டென்பெல்டால் ஆரம்பிக்கப்பட்டது.", "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
வருமானம் அதிகரித்தாலும் லாபத்தில் 66 சரிவு.. எஸ்பிஐ வங்கியின் மோசமான நிலை.. 4 66 1264
[ "வருமானம் அதிகரித்தாலும் லாபத்தில் 66 சரிவு.. எஸ்பிஐ வங்கியின் மோசமான நிலை.. 4 66 1264" ]
டெல்லி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லாபத்தில் 66 சதவீத சரிவை சந்தித்துப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 2016ஆம் ஆண்டின் 4வது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மார்ச் மாத முடிந்த காலாண்டில் வெறும் 1263.81 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபமாகக் கொண்டு 66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த லாபமாக 1263.81 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இவ்வங்கி 3742.02 கோடி ரூபாய் லாபமாகப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானம் 53526.97 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 48.646.61 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் அளவு 2.5 மடங்கு அதிகரித்து 12139.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே இவ்வங்கியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்து 1.09 சதவீத உயர்வடைந்தது 189.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
[ "டெல்லி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லாபத்தில் 66 சதவீத சரிவை சந்தித்துப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.", "2016ஆம் ஆண்டின் 4வது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மார்ச் மாத முடிந்த காலாண்டில் வெறும் 1263.81 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபமாகக் கொண்டு 66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.", "2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த லாபமாக 1263.81 கோடி ரூபாய் பெற்றுள்ளது.", "கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இவ்வங்கி 3742.02 கோடி ரூபாய் லாபமாகப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.", "இந்நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானம் 53526.97 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.", "கடந்த நிதியாண்டில் இதன் அளவு 48.646.61 கோடி ரூபாயாக இருந்தது.", "இதே காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் அளவு 2.5 மடங்கு அதிகரித்து 12139.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.", "இதுவே இவ்வங்கியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது.", "இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்து 1.09 சதவீத உயர்வடைந்தது 189.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது." ]
உருவம் பதித்த தங்கக் கட்டிகள் மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...? கடுப்பாகும் குஜராத்தி உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற
[ " உருவம் பதித்த தங்கக் கட்டிகள் மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...?", "கடுப்பாகும் குஜராத்தி உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற" ]
15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16 இல் இருந்து 15 இற்கு குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதனால் இந்த விடயத்தை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு கபொத சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக தற்சமயம் விண்ணப்பிக்கலாம் என்றும் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்தார். மாணவர்கள் தமது விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
[ "15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.", "தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16 இல் இருந்து 15 இற்கு குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதனால் இந்த விடயத்தை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.", "2019ம் ஆண்டு கபொத சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக தற்சமயம் விண்ணப்பிக்கலாம் என்றும் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்தார்.", "மாணவர்கள் தமது விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும்." ]
சர்வதேச அளவில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது உடல் குண்டாகி விடுவதாக ஆய்வில் தெரியவந்தது. எனவே உடல் பருமன் நோயை தடுக்க கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன்மூலம் குழந்தை பருவத்திலேயே அவர்கள் உடல் பருமனை தடுக்க முடியும் என கண்டறியப்பட்டது. அதிக எடையுடன் குழந்தை பிறப்புக்கும் உடல் பருமன் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதை தடுக்கும் சிறந்த மருந்தாக தாய்ப்பால் திகழ்கிறது. எனவே அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என ஆராய்ச்சியாளர் கயே சூன் கிம் தெரிவித்துள்ளார்.
[ "சர்வதேச அளவில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகிறது.", "அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.", "சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது உடல் குண்டாகி விடுவதாக ஆய்வில் தெரியவந்தது.", "எனவே உடல் பருமன் நோயை தடுக்க கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.", "அதன்படி அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.", "அதன்மூலம் குழந்தை பருவத்திலேயே அவர்கள் உடல் பருமனை தடுக்க முடியும் என கண்டறியப்பட்டது.", "அதிக எடையுடன் குழந்தை பிறப்புக்கும் உடல் பருமன் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.", "அதை தடுக்கும் சிறந்த மருந்தாக தாய்ப்பால் திகழ்கிறது.", "எனவே அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என ஆராய்ச்சியாளர் கயே சூன் கிம் தெரிவித்துள்ளார்." ]
ஒரு தொகை வல்லப்பட்டவை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த வல்லப்பட்ட தொகையின் பெறுமதி 94 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் என இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
[ "ஒரு தொகை வல்லப்பட்டவை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.", "குறித்த வல்லப்பட்ட தொகையின் பெறுமதி 94 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் என இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்." ]
காலை 7.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பமாகிய பிரமாண்டமான பேரணி காலை 9.30 மணியளவில் உட்துறைமுகவீதியில் உள்ள இந்து கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தது. திருகோணமலை மாவட்டச் செயலகம் பாடசாலைகள் அறநெறிப் பாடசாலைகள் இந்து சமய அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இப்பேரணியை மேற்கொண்டனர். திருகோணமலை மேலதிக அரச அதிபர் கா.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் உடுவை. சி.தில்லைநடராசா கலந்து கொண்டார். தொடக்கவுரையை உதவி மாவட்டச் செயலாளர் ந.பிரதீபன் ஆற்றினார். ஆசியுரையை பத்திரகாளி அம்மன் ஆலயப் பிரதம குரு வண.சோ. இரவிச்சந்திரக் குருக்கள் வழங்கினார். இந்து காலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.கர்ஜின் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். மட்டக்களப்பு காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் விசேட உரையாற்றினார்.
[ "காலை 7.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பமாகிய பிரமாண்டமான பேரணி காலை 9.30 மணியளவில் உட்துறைமுகவீதியில் உள்ள இந்து கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தது.", "திருகோணமலை மாவட்டச் செயலகம் பாடசாலைகள் அறநெறிப் பாடசாலைகள் இந்து சமய அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இப்பேரணியை மேற்கொண்டனர்.", "திருகோணமலை மேலதிக அரச அதிபர் கா.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் உடுவை.", "சி.தில்லைநடராசா கலந்து கொண்டார்.", "தொடக்கவுரையை உதவி மாவட்டச் செயலாளர் ந.பிரதீபன் ஆற்றினார்.", "ஆசியுரையை பத்திரகாளி அம்மன் ஆலயப் பிரதம குரு வண.சோ.", "இரவிச்சந்திரக் குருக்கள் வழங்கினார்.", "இந்து காலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.கர்ஜின் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.", "மட்டக்களப்பு காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் விசேட உரையாற்றினார்." ]
பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[ "பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.", "நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது." ]
இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு.. 02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தது. அதன்படி அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வருடங்கள் பழமையான இரு வாகனங்களை சட்ட ரீதியான முறையில் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்வதற்காக நபர் ஒருவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ "இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு.. 02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.", "இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தது.", "அதன்படி அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "அத்துடன் அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.", "ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வருடங்கள் பழமையான இரு வாகனங்களை சட்ட ரீதியான முறையில் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்வதற்காக நபர் ஒருவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்." ]
பல்சுவைக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு செய்தித் துணுக்குகள் பகுதி2. 24.04.2018 ஹிக்கடுவை வேவல பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அலையில் சிக்கி கவலைக்கிடமாக இருந்த நபரை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லமால் ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளர்களான அவரது மனைவி மற்றும் உறவினரை கைது செய்யவும் நீதிபதி பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான ஜாலிய விக்ரமசூரியவை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் குற்றவியல் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி மீண்டும் மே மாதம் 14 ஆம் திகதி வழக்கை மறு விசாரணை செய்யும் உத்தரவிட்டதோடு அந்த தினத்தில் பொலிஸ் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
[ "பல்சுவைக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு செய்தித் துணுக்குகள் பகுதி2.", "24.04.2018 ஹிக்கடுவை வேவல பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.", "அலையில் சிக்கி கவலைக்கிடமாக இருந்த நபரை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.", "அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.", "கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.", "அதுமட்டுமல்லமால் ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளர்களான அவரது மனைவி மற்றும் உறவினரை கைது செய்யவும் நீதிபதி பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.", "சந்தேகநபரான ஜாலிய விக்ரமசூரியவை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் குற்றவியல் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.", "வழக்கை விசாரணை செய்த நீதிபதி மீண்டும் மே மாதம் 14 ஆம் திகதி வழக்கை மறு விசாரணை செய்யும் உத்தரவிட்டதோடு அந்த தினத்தில் பொலிஸ் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.", "அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.", "தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.", "கடந்த அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது." ]
வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்.. அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...
[ "வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்.. அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது.", "சர்க்கரைச் சத்தும் உள்ளது.", "பலன்கள் கொழுப்பைக் குறை..." ]
இணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ சென்னையில் விஜய் 60 படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத... வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்.. அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை... இணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ
[ "இணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ சென்னையில் விஜய் 60 படப்பிடிப்பு தொடங்கியது.", "பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத... வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்.. அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது.", "சர்க்கரைச் சத்தும் உள்ளது.", "பலன்கள் கொழுப்பைக் குறை... இணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ" ]
பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இ... எமது மின்னஞ்சல் முகவரி . ஆகும். ஏதாவது தகவல்கள் விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
[ "பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான்.", "தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம்.", "இந்த ஆபத்துகளில் இ... எமது மின்னஞ்சல் முகவரி .", "ஆகும்.", "ஏதாவது தகவல்கள் விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.", "கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்." ]
அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி ட்ரைலர் பார்த்து விட்டு அதில் வரும் சில வினாடிகள் உள்ள வசனங்கள் குறித்து கேள்வி கேட்கிறார்கள். ட்ரைலர் போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கியுள்ள படம் டார்ச் லைட் . இந்தப்படம் பாலியல் தொழிலாளி மையமாக கொண்டப் படம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை சதா பேசுகையில் நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதால் இந்தத் இடைவெளி ஏற்பட்டுள்ளது. டார்ச் லைட் படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் உடனேக் கூற முடியவில்லை . சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது .மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை. அது தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே எனது பதில். ட்ரைலர் பார்த்து விட்டு அதில் வரும் சில வினாடிகள் உள்ள வசனங்கள் குறித்து கேள்வி கேட்கிறார்கள். ட்ரைலர் போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா? படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ பெரிய பணத்துக்கோ சந்தோஷத்திற்காக அவர்கள் வருவதில்லை . குடும்ப வறுமையின் காரணமாகவும் அவர்களின் சூழ்நிலைக் காரணமாகவும் தான் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களின் வலி வேதனை துன்பம் துயரம் மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜீத். படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது . அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன். ஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. டார்ச் லைட் டார்ச் லைட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகை சதா டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ. சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. ...
[ "அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி ட்ரைலர் பார்த்து விட்டு அதில் வரும் சில வினாடிகள் உள்ள வசனங்கள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்.", "ட்ரைலர் போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது.", "நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கியுள்ள படம் டார்ச் லைட் .", "இந்தப்படம் பாலியல் தொழிலாளி மையமாக கொண்டப் படம்.", "பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை சதா பேசுகையில் நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன்.", "இடையில் தெலுங்கு இந்தி என்று நடித்தேன்.", "நல்லதொரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதால் இந்தத் இடைவெளி ஏற்பட்டுள்ளது.", "டார்ச் லைட் படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார்.", "கதை மிகவும் பிடித்திருந்தது.", "ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை.", "அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன்.", "அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார்.", "என்னால் எதுவும் உடனேக் கூற முடியவில்லை .", "சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது .மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார்.", "உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்.", "நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன்.", "இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள்.", "காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.", "அது தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.", "என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள்.", "என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள்.", "பாத்திரமாகப் பாருங்கள் என்பதே எனது பதில்.", "ட்ரைலர் பார்த்து விட்டு அதில் வரும் சில வினாடிகள் உள்ள வசனங்கள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்.", "ட்ரைலர் போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது.", "அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா?", "படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.", "இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான்.", "அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை.", "ஆடம்பர வாழ்க்கைக்கோ பெரிய பணத்துக்கோ சந்தோஷத்திற்காக அவர்கள் வருவதில்லை .", "குடும்ப வறுமையின் காரணமாகவும் அவர்களின் சூழ்நிலைக் காரணமாகவும் தான் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள்.", "அவர்களின் வலி வேதனை துன்பம் துயரம் மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை.", "அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜீத்.", "படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது.", "அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது .", "அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது.", "அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும்.", "இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன்.", "ஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார்.", "கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.", "டார்ச் லைட் டார்ச் லைட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகை சதா டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ.", "சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.", "குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.", "அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது.", "... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.", "..." ]
கடந்த இரண்டு வாரங்களாக என் வீட்டுக் கணினி பயங்கரத் தொல்லை கொடுத்து வந்தது. இன்று முடிந்தவரை அதனைச் சரி செய்துள்ளேன். என்ன எல்லாவற்றையும் மீண்டும் செய்ய வேண்டியாயிற்று.
[ "கடந்த இரண்டு வாரங்களாக என் வீட்டுக் கணினி பயங்கரத் தொல்லை கொடுத்து வந்தது.", "இன்று முடிந்தவரை அதனைச் சரி செய்துள்ளேன்.", "என்ன எல்லாவற்றையும் மீண்டும் செய்ய வேண்டியாயிற்று." ]
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 விவிலியம் கிறிஸ்தவத்தின் புனித நூல். இறைவனின் ஏவுதலால் மனிதர்களால் எழுதப்பட்ட நூல் இது. இந்த உலகம் தோன்றும் முன்பு தொடங்கி அழிவதற்குப் பின்பு வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் உண்டு. ஆதிமனிதன் பாவத்தால் ஏதேனை விட்டு வெளியேறுகிறான் கடைசியில் மனிதன் மீட்பினால் இறைவனை அடைகிறான். ஆதியில் சாத்தான் ஏதேனுக்குள் நுழைகிறான். கடைசியில் இறைவனால் அவனும் அவன் தூதர்களும் அழிகின்றனர். மனிதன் இறைவனின் அருகாமையை விட்டு வெளியேறுகிறான் என்பதில் ஆதியாகமம் பயணிக்கிறது. அப்படி பாவத்தின் பிடியில் விழுந்த மனிதனை இறைவன் எப்படி வழிநடத்துகிறார் மீட்கிறார் என்பதில் பைபிள் நிறைவடைகிறது. பைபிள் என்பது பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இணை திருமறைகள் எனும் மூன்று பிரிவுகளின் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் பல நூல்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும் புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும் இணைதிருமறையில் 9 நூல்களும் உள்ளன. இந்த நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று தான் திருப்பாடல்கள் கிறிஸ்தவர்களால் அதிகம் பயன் படுத்தப்படும் நூல்களில் ஒன்று திருப்பாடல்கள். வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு என்று இந்த நூலை அழைக்கின்றனர். திருப்பாடல்கள் 150 பாடல்களின் தொகுப்பு. பைபிளில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதுவது தான் வழக்கம். அல்லது ஒருவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவதுண்டு. ஆனால் திருப்பாடல் களைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. தாவீது மன்னர் இந்த சங்கீதங்களில் சுமார் 73 பாடல்களை எழுதியிருக்கிறார். எனவே பொதுவாக இதை தாவீது மன்னனின் சங்கீதங்கள் என அழைப்பதுண்டு. இவற்றைத் தவிர மோசே ஒரு பாடலையும் ஆஸாப் பன்னிரண்டு பாடல்களையும் கோராவின் மகன்கள் 10 பாடல்களையும் ஹெர்மான் ஒரு பாடலையும் எசேக்கியா பத்து பாடல்களையும் ஏதேன் ஒரு பாடலையும் சாலமோன் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளனர். மிச்சமுள்ள பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு இது என்பது இந்த நூலுக்கு இன்னும் வலிமையும் அழகும் சேர்க்கிறது. கி.மு. பதினான்காம் நூற்றாண்டு முதல் கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிகாரங்களைப் பொறுத்தவரையில் சங்கீதங்கள் தான் நீளமான நூல். வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரேமியா நூல் பெரியது என்கிறது புள்ளி விவரம். ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் பல்வேறு இறை சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. இறைவனை நோக்கி எழுப்பப்படுகின்ற விண்ணப்பங்களாகவும் இறைவனை நோக்கி முறையிடுகின்ற மன்றாட்டுகளாகவும் எதிரியைப் பழிவாங்குமாறு கடவுளிடம் வேண்டுவதாகவும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும் பிறருக்கு அறிவுரை சொல்வதாகவும் வரலாற்று பாடல்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் பல்வேறு முகம் காட்டுகின்றன திருப்பாடல்கள். பழைய ஏற்பாட்டு நூல்களின் ஒன்றான திருப்பாடல்களின் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நூல்களிலேயே அதிக முறை கோடிட்டுக் காட்டப்படும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவும் தனது போதனைகளில் திருப்பாடல்களை குறிப்பிடுவதால் இது சிறப்பிடம் பிடிக்கிறது. திருப்பாடல்களின் வரலாறு இப்படி இருந்தாலும் இது இன்றைக்கும் ஆன்மிகத்தைச் செழுமைப்படுத்தும் நூலாக அமைவதால் இதன் முக்கியத்துவம் நீடிக்கிறது. இந்தப் பாடல்களிலுள்ள வசனங்கள் வழியாக இறைவன் நம்முடன் நேரடியாகப் பேசும் அனுபவம் கிடைக்கிறது. துயரத்தின் பிடியில் இருக்கிறோமா? ஆனந்தத்தின் வழியில் நிற்கிறோமா? பாவத்தின் பாதையில் நடக்கிறோமா? எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் இதில் உண்டு. இனிமையாக இசையோடு இணைந்து பாடுவதற்கு உகந்த பாடல்களாக அமைந்துள்ளன. வார்த்தைகளின் ஒலி அடிப்படையிலான பாடல்களாக இல்லாமல் கருத்துகளின் ஒருங்கிசைவு அடிப்படையிலான பாடல்களாய் இவை அமைந்துள்ளது இனிமையானது. திருப்பாடல்கள் நமது வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதை மனதார விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு துயர் துடைக்கும் தோழனாக வழிகாட்டும் ஆசானாக புதியவை சொல்லும் ஆசிரியராக வரம் தரும் இறைவனாக நம்மோடு பயணிக்கும். திருப்பாடல்கள் பிரபலமாய் இருக்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இறைமகன் இயேசுவின் வருகையை தீர்க்க தரிசனமாய் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பாடுகள் மரணம் உயிர்ப்பு எல்லாமே திருப்பாடல்களில் மறைமுகமாய் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு வாழ்வின் எல்லா சூழல்களிலும் ஆறுதல் தரக்கூடிய பாடல்களாக இவை இருக்கின்றன. குழப்பத்தில் வழிகாட்டவும் சோர்வில் உற்சாகமூட்டவும் பாவத்தை உணரவும் எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன. கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும் அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார். இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லல்பட்டு வேதனைப்படுகிறது உண்டு. உலகின் முதல் மனிதன் ஆதாமும் அவர் மனைவி ஏவாளும் இறை வனின் ஏதேன் தோட்டத்தில் இன்பமாக வாழ்கின்றனர். சாத்தானின் சூழ்ச்சியால் அவர்கள் பாவத்தின் வலையில் விழுந்து விடுகின்றனர். இறைவனைக் காண வேண்டும் அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும். 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
[ " செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 விவிலியம் கிறிஸ்தவத்தின் புனித நூல்.", "இறைவனின் ஏவுதலால் மனிதர்களால் எழுதப்பட்ட நூல் இது.", "இந்த உலகம் தோன்றும் முன்பு தொடங்கி அழிவதற்குப் பின்பு வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் உண்டு.", "ஆதிமனிதன் பாவத்தால் ஏதேனை விட்டு வெளியேறுகிறான் கடைசியில் மனிதன் மீட்பினால் இறைவனை அடைகிறான்.", "ஆதியில் சாத்தான் ஏதேனுக்குள் நுழைகிறான்.", "கடைசியில் இறைவனால் அவனும் அவன் தூதர்களும் அழிகின்றனர்.", "மனிதன் இறைவனின் அருகாமையை விட்டு வெளியேறுகிறான் என்பதில் ஆதியாகமம் பயணிக்கிறது.", "அப்படி பாவத்தின் பிடியில் விழுந்த மனிதனை இறைவன் எப்படி வழிநடத்துகிறார் மீட்கிறார் என்பதில் பைபிள் நிறைவடைகிறது.", "பைபிள் என்பது பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இணை திருமறைகள் எனும் மூன்று பிரிவுகளின் தொகுப்பு.", "ஒவ்வொரு தொகுப்பிலும் பல நூல்கள் உண்டு.", "பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும் புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும் இணைதிருமறையில் 9 நூல்களும் உள்ளன.", "இந்த நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று தான் திருப்பாடல்கள் கிறிஸ்தவர்களால் அதிகம் பயன் படுத்தப்படும் நூல்களில் ஒன்று திருப்பாடல்கள்.", "வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு என்று இந்த நூலை அழைக்கின்றனர்.", "திருப்பாடல்கள் 150 பாடல்களின் தொகுப்பு.", "பைபிளில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எழுதுவது தான் வழக்கம்.", "அல்லது ஒருவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவதுண்டு.", "ஆனால் திருப்பாடல் களைப் பொறுத்தவரை பல எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.", "தாவீது மன்னர் இந்த சங்கீதங்களில் சுமார் 73 பாடல்களை எழுதியிருக்கிறார்.", "எனவே பொதுவாக இதை தாவீது மன்னனின் சங்கீதங்கள் என அழைப்பதுண்டு.", "இவற்றைத் தவிர மோசே ஒரு பாடலையும் ஆஸாப் பன்னிரண்டு பாடல்களையும் கோராவின் மகன்கள் 10 பாடல்களையும் ஹெர்மான் ஒரு பாடலையும் எசேக்கியா பத்து பாடல்களையும் ஏதேன் ஒரு பாடலையும் சாலமோன் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளனர்.", "மிச்சமுள்ள பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளன.", "சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு இது என்பது இந்த நூலுக்கு இன்னும் வலிமையும் அழகும் சேர்க்கிறது.", "கி.மு.", "பதினான்காம் நூற்றாண்டு முதல் கி.மு.", "நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.", "அதிகாரங்களைப் பொறுத்தவரையில் சங்கீதங்கள் தான் நீளமான நூல்.", "வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரேமியா நூல் பெரியது என்கிறது புள்ளி விவரம்.", "ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் பல்வேறு இறை சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன.", "இறைவனை நோக்கி எழுப்பப்படுகின்ற விண்ணப்பங்களாகவும் இறைவனை நோக்கி முறையிடுகின்ற மன்றாட்டுகளாகவும் எதிரியைப் பழிவாங்குமாறு கடவுளிடம் வேண்டுவதாகவும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதாகவும் பிறருக்கு அறிவுரை சொல்வதாகவும் வரலாற்று பாடல்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் பல்வேறு முகம் காட்டுகின்றன திருப்பாடல்கள்.", "பழைய ஏற்பாட்டு நூல்களின் ஒன்றான திருப்பாடல்களின் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.", "பழைய ஏற்பாட்டு நூல்களிலேயே அதிக முறை கோடிட்டுக் காட்டப்படும் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.", "இயேசுவும் தனது போதனைகளில் திருப்பாடல்களை குறிப்பிடுவதால் இது சிறப்பிடம் பிடிக்கிறது.", "திருப்பாடல்களின் வரலாறு இப்படி இருந்தாலும் இது இன்றைக்கும் ஆன்மிகத்தைச் செழுமைப்படுத்தும் நூலாக அமைவதால் இதன் முக்கியத்துவம் நீடிக்கிறது.", "இந்தப் பாடல்களிலுள்ள வசனங்கள் வழியாக இறைவன் நம்முடன் நேரடியாகப் பேசும் அனுபவம் கிடைக்கிறது.", "துயரத்தின் பிடியில் இருக்கிறோமா?", "ஆனந்தத்தின் வழியில் நிற்கிறோமா?", "பாவத்தின் பாதையில் நடக்கிறோமா?", "எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் இதில் உண்டு.", "இனிமையாக இசையோடு இணைந்து பாடுவதற்கு உகந்த பாடல்களாக அமைந்துள்ளன.", "வார்த்தைகளின் ஒலி அடிப்படையிலான பாடல்களாக இல்லாமல் கருத்துகளின் ஒருங்கிசைவு அடிப்படையிலான பாடல்களாய் இவை அமைந்துள்ளது இனிமையானது.", "திருப்பாடல்கள் நமது வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது.", "அதை மனதார விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு துயர் துடைக்கும் தோழனாக வழிகாட்டும் ஆசானாக புதியவை சொல்லும் ஆசிரியராக வரம் தரும் இறைவனாக நம்மோடு பயணிக்கும்.", "திருப்பாடல்கள் பிரபலமாய் இருக்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு.", "ஒன்று இறைமகன் இயேசுவின் வருகையை தீர்க்க தரிசனமாய் சொல்கிறது.", "இயேசுவின் பிறப்பு பாடுகள் மரணம் உயிர்ப்பு எல்லாமே திருப்பாடல்களில் மறைமுகமாய் தெரிவிக்கப்பட்டுள்ளன.", "இரண்டு வாழ்வின் எல்லா சூழல்களிலும் ஆறுதல் தரக்கூடிய பாடல்களாக இவை இருக்கின்றன.", "குழப்பத்தில் வழிகாட்டவும் சோர்வில் உற்சாகமூட்டவும் பாவத்தை உணரவும் எப்போதும் இறைவனை நினைக்கவும் திருப்பாடல்கள் துணை செய்கின்றன.", "கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர்.", "தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும் அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார்.", "இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லல்பட்டு வேதனைப்படுகிறது உண்டு.", "உலகின் முதல் மனிதன் ஆதாமும் அவர் மனைவி ஏவாளும் இறை வனின் ஏதேன் தோட்டத்தில் இன்பமாக வாழ்கின்றனர்.", "சாத்தானின் சூழ்ச்சியால் அவர்கள் பாவத்தின் வலையில் விழுந்து விடுகின்றனர்.", "இறைவனைக் காண வேண்டும் அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும்.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு" ]
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக குண்டுவீசி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்
[ " பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக குண்டுவீசி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்" ]
உலக வில்வித்தை போட்டி தீபிகா குமாரிக்கு வெண்கலப்பதக்கம் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளில் 100 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டில் பரிதவித்த தமிழக தொழிலாளர்கள் 19 பேர் குமரி திரும்பினர் கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு குமரியில் 500 மருந்து கடைகள் அடைப்பு பிறவியிலேயே காது கேட்காத 50 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல் விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார் கன்னியாகுமரியில் நிபுணர் குழு ஆய்வு அமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் நாகர்கோவிலில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை இன்றுடன் நிறைவு முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதாகிருஷ்ணன் தளவாய் சுந்தரம் வழங்கினர்
[ "உலக வில்வித்தை போட்டி தீபிகா குமாரிக்கு வெண்கலப்பதக்கம் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளில் 100 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டில் பரிதவித்த தமிழக தொழிலாளர்கள் 19 பேர் குமரி திரும்பினர் கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு குமரியில் 500 மருந்து கடைகள் அடைப்பு பிறவியிலேயே காது கேட்காத 50 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல் விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார் கன்னியாகுமரியில் நிபுணர் குழு ஆய்வு அமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் நாகர்கோவிலில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை இன்றுடன் நிறைவு முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதாகிருஷ்ணன் தளவாய் சுந்தரம் வழங்கினர்" ]
சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடை உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 1100 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுவிட்டு இன்று காலை 600 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தமை தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டப்பட்டது. சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரவில்லையாயினும் இதுகுறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[ "சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.", "யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.", "கடை உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 1100 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுவிட்டு இன்று காலை 600 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தமை தெரியவந்துள்ளது.", "இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டப்பட்டது.", "சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரவில்லையாயினும் இதுகுறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்." ]
ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா கென்யா உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வரும் இந்த இயக்கம் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றதாக உள்ளது. இந்நிலையில் சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் அறிவித்துள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டு ராணுவ தளத்தை எங்களது வசமாக்கி விட்டோம் என அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
[ "ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா கென்யா உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.", "சோமாலியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வரும் இந்த இயக்கம் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றதாக உள்ளது.", "இந்நிலையில் சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் அறிவித்துள்ளது.", "வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டு ராணுவ தளத்தை எங்களது வசமாக்கி விட்டோம் என அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.", "இந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது." ]
பரணஅம்பலம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திக்கேவிட்ட தல்துவ பகுதியில் கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ "பரணஅம்பலம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "திக்கேவிட்ட தல்துவ பகுதியில் கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது." ]
ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம் வலது புறம் மேலே வானம் கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் தேவாலயத்தை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும். கம்ப்யூட்டரின் முழுத்திரையில் தேவாலயத்தை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம். தேவாலயங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும் குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம் வலது புறம் மேலே வானம் கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம்.", "வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.", "இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் தேவாலயத்தை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும்.", "இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.", "கம்ப்யூட்டரின் முழுத்திரையில் தேவாலயத்தை பார்த்து ரசிக்கவும் முடியும்.", "படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம்.", "முழுத்திரையிலும் பார்க்கலாம்.", "தேவாலயங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும் குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சல் தாக்குதலில் காயமடைந்த பிஎஸ்எப் வீரர் மருத்துவமனைக்கு ... ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஜிசாட் 29 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ... சேலம் ரத்த புற்றுநோய் பாதித்த 13 வயது மகனின் சிகிச்சைக்கு பணமின்றி பெற்றோர் பரிதவிக்கின்றனர்.சேலம் மாவட்டம் ... சென்னை மத்தியில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. நாங்கள் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.சென்னை மாநராட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 4.86 கோடி மதிப்பீட்டில் 336 நவீன ... துாத்துக்குடி திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழா லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரங்களில் ... திண்டுக்கல் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.திண்டுக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் சீனிவாசன் ... இடைத்தேர்தல்லயும் எச்சா தொகுதிகள் வேணும்னு கேட்கப் போறாங்ணா... என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் கோவை கோவாலு.எந்தக் கட்சித் தகவலை சொல்றீங்க பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.காலியாக கெடக்குற 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி மாசமோ அல்லது லோக்சபா தேர்தலோட சேர்த்தோ ... தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மத்திய பா.ஜ. ஆட்சியில் பெரிய அளவில் குற்றம் குறை இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர்.டவுட் தனபாலு அப்புறம் என்னங்க... ஏற்கனவே நீங்க மேடையில் முழங்கியபடி மத்தியில் பத்து அமைச்சர்களை கொடுத்தால் பா.ஜ.வுடன் கூட்டணி அமைக்கத் தெளிவு என்னும் ஒளியையும் அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் ... ஒரே உழவில் மூன்று பயிர்களை 10 ஆண்டுகளாக சாகுபடி செய்து சாதனை விவசாயியாக வலம் வரும் மதுரை எட்டுநாழிபுதுார் கிராமத்தைச் சேர்ந்த காராளம் புரட்டாசி மாதத்தில் நிலத்தை உழுது பயிர் நடுதலுக்கு ஏற்றார் போல் பார் கட்டுவோம். பின் ... பொன்.கருணாநிதி கோட்டூர் பொள்ளாச்சி கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார் ராமேஸ்வரம் கோவில் பராமரிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது என இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். காசிக்கு செல்வோர் அடுத்து ... பொதுவாக செராமிக் என்பது களிமண் சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ... கிட்டத்தட்ட ஒரு வருட கால உழைப்பிற்கு கடந்த வாரம் பயன் கிடைத்ததுஆம் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது ஒதுங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளிகளை ஜோடி சேர்த்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு சுபமாக ... இந்த உலகத்தில் எல்லாம் மாறினாலும் இன்னும் மாறாதிருப்பது கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் சிரிப்புமட்டும்தான். எல்லா வீடுகளிலும் தான் சென்றுவசிக்க முடியாது என்பதற்காக ... முறைகேடுகளை தடுக்க இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயிகளிடம் இருந்து ஆதார் எண் விபரங்களை பெற ... 7 வேகமாக பரவும் காய்ச்சலால் மாநகராட்சி...கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகம் தவிப்பு டாக்டர் சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறை நமது நிருபர் மேஷம் இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இனிதாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவர். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் சிறுநீரகங்களை பாதுகாப்பது ... மகா கந்த சஷ்டி விழா சிறப்பு அபிஷேகம் ஆராதனை காலை ௯௦௦. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை ௬௩௦. இடம் தேனுபுரீஸ்வரர் கோவில் மாடம்பாக்கம் சென்னை ௬௦௦ ... தமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு ... இவர் தனி நபர் சொத்து மட்டும் 30000 கோடிகள் எல்லாம் வெளி நாட்டில் பதுக்கி இருக்கும் . மோடி ... சத்குரு நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் கல்வியைப் பயன்படுத்துவது பற்றி உங்களது பார்வை என்ன? நீங்கள் சர்வதேசக் கல்வித்தரத்துடன் ஆன்மீகத்தினையும் இணைத்து எப்படி சமன் ... சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சல் தாக்குதலில் காயமடைந்த பிஎஸ்எப் வீரர் மருத்துவமனைக்கு ... ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஜிசாட் 29 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.", "... சேலம் ரத்த புற்றுநோய் பாதித்த 13 வயது மகனின் சிகிச்சைக்கு பணமின்றி பெற்றோர் பரிதவிக்கின்றனர்.சேலம் மாவட்டம் ... சென்னை மத்தியில் பா.ஜ.", "ஆட்சி நடக்கிறது.", "நாங்கள் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.சென்னை மாநராட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 4.86 கோடி மதிப்பீட்டில் 336 நவீன ... துாத்துக்குடி திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழா லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.", "தினமும் சிறப்பு அலங்காரங்களில் ... திண்டுக்கல் திண்டுக்கல்லில் அ.தி.மு.க.", "பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.திண்டுக்கல்லில் அ.தி.மு.க.", "சார்பில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.", "மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார்.", "அமைச்சர் சீனிவாசன் ... இடைத்தேர்தல்லயும் எச்சா தொகுதிகள் வேணும்னு கேட்கப் போறாங்ணா... என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் கோவை கோவாலு.எந்தக் கட்சித் தகவலை சொல்றீங்க பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.காலியாக கெடக்குற 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி மாசமோ அல்லது லோக்சபா தேர்தலோட சேர்த்தோ ... தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மத்திய பா.ஜ.", "ஆட்சியில் பெரிய அளவில் குற்றம் குறை இல்லை.", "மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர்.டவுட் தனபாலு அப்புறம் என்னங்க... ஏற்கனவே நீங்க மேடையில் முழங்கியபடி மத்தியில் பத்து அமைச்சர்களை கொடுத்தால் பா.ஜ.வுடன் கூட்டணி அமைக்கத் தெளிவு என்னும் ஒளியையும் அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது.", "உலகில் ... ஒரே உழவில் மூன்று பயிர்களை 10 ஆண்டுகளாக சாகுபடி செய்து சாதனை விவசாயியாக வலம் வரும் மதுரை எட்டுநாழிபுதுார் கிராமத்தைச் சேர்ந்த காராளம் புரட்டாசி மாதத்தில் நிலத்தை உழுது பயிர் நடுதலுக்கு ஏற்றார் போல் பார் கட்டுவோம்.", "பின் ... பொன்.கருணாநிதி கோட்டூர் பொள்ளாச்சி கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார் ராமேஸ்வரம் கோவில் பராமரிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது என இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.", "காசிக்கு செல்வோர் அடுத்து ... பொதுவாக செராமிக் என்பது களிமண் சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது.", "அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ... கிட்டத்தட்ட ஒரு வருட கால உழைப்பிற்கு கடந்த வாரம் பயன் கிடைத்ததுஆம் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது ஒதுங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளிகளை ஜோடி சேர்த்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு சுபமாக ... இந்த உலகத்தில் எல்லாம் மாறினாலும் இன்னும் மாறாதிருப்பது கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் சிரிப்புமட்டும்தான்.", "எல்லா வீடுகளிலும் தான் சென்றுவசிக்க முடியாது என்பதற்காக ... முறைகேடுகளை தடுக்க இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயிகளிடம் இருந்து ஆதார் எண் விபரங்களை பெற ... 7 வேகமாக பரவும் காய்ச்சலால் மாநகராட்சி...கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகம் தவிப்பு டாக்டர் சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறை நமது நிருபர் மேஷம் இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும்.", "இனிதாக வாழ்க்கை நடத்துவீர்கள்.", "தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.", "நிலுவைப் பணம் வசூலாகும்.", "பெண்கள் பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவர்.", "சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் சிறுநீரகங்களை பாதுகாப்பது ... மகா கந்த சஷ்டி விழா சிறப்பு அபிஷேகம் ஆராதனை காலை ௯௦௦.", "வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை ௬௩௦.", "இடம் தேனுபுரீஸ்வரர் கோவில் மாடம்பாக்கம் சென்னை ௬௦௦ ... தமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு.", "அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு ... இவர் தனி நபர் சொத்து மட்டும் 30000 கோடிகள் எல்லாம் வெளி நாட்டில் பதுக்கி இருக்கும் .", "மோடி ... சத்குரு நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றிக் குறிப்பிட்டீர்கள்.", "ஒரு மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் கல்வியைப் பயன்படுத்துவது பற்றி உங்களது பார்வை என்ன?", "நீங்கள் சர்வதேசக் கல்வித்தரத்துடன் ஆன்மீகத்தினையும் இணைத்து எப்படி சமன் ... சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையைக் காண திரண்டவர்கள் போலீசிடம் அடி வாங்கிச் சென்றனர். இது போன்ற அவமானம் திருவண்ணாமலையில் மட்டுமல்ல இதற்கு முந்தைய வாரம் சேலத்திலும் நடந்தது. இப்படி அடி வாங்கியவர்களைப் பார்த்து ஏளனத்துடன் உதிர்க்கப்பட்ட வார்த்தை வேலையில்லா வெட்டி கூட்டம் என்பது தான். உண்மையில் அவர்கள் கேலிக்குரியவர்கள் அல்லர் பாவப்பட்டவர்கள். இப்படிப்பட்ட வெட்டி கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் பெருகி வருகிறது. காரணம் வேலை இல்லாக் கொடுமை. வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சகட்டம் என்ன என்பதை உ.பி. மாநிலத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.அங்குள்ள மாநில தலைமைச் செயலகத்தில் பியூன் வேலைக்கான 368 காலியிடங்களுக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் கொடுமை என்னவென்றால் 2 லட்சம் விண்ணப்பதாரர்கள் குறைந்தது பி.டெக். பி.எஸ்சி. எம்.எஸ்சி. மற்றும் எம்.காம். பட்டம் பெற்றவர்கள். 255 விண்ணப்பதாரர்கள் பிஎச்.டி. முடித்தவர்கள். இந்த பிரச்னைக்கு மிக முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான்.சீனாவில் பிறப்பு விகிதாசாரம் 12 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 22 சதவீதமாக உள்ளது. இந்நிலை நீடித்தால் 2025ல் இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியை எட்டி விடும். மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா முதலிடத்தில் வந்துவிடும். அவ்வாறு வரும் பட்சத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இடநெருக்கடி சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட விளைவுகளை அதிக அளவில் சந்திக்க நேரிடும். உலக மக்கள் தொகையில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளில் முதலிடம் வகிப்பது சீனா 20 சதவீத மக்கள் தொகையை சீனா கொண்டிருக்கிறது. இரண்டாம் இடம் வகிப்பது இந்தியா. உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது. மூன்றாவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பங்கு வெறும் 5 சதவீதம் தான். இதைத் தொடர்ந்து அந்த வரிசையில் இந்தோனேசியா பிரேசில் பாகிஸ்தான் நைஜிரியா வங்கதேசம் ரஷ்யா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆக சீனாவும் இந்தியாவும் மட்டுமே மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான 38 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு வளரும் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை 20 சதவீதம். வெறும் 20 சதவீத வளங்களைக் கொண்டிருக்கும் வளரும் நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.மக்கள் தொகை மிகுந்த நாடாக சீனா இருப்பினும் மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இந்தியா இருக்கிறது. இதற்குக் காரணம் இந்தியாவைப் போல மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்டது சீனா. இந்தியாவில் சுதந்திரத்தின் போது 34 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 127 கோடியாக உயர்ந்து விட்டது. ஆனால் அப்போது இருந்த விளைநிலம் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயமும் இல்லை விவசாயிகளும் இல்லை என்ற நிலை உருவாகி விடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது. எதைச் சாப்பிட்டு உயிர் வாழப் போகிறோம் பணத்தையும் தங்கத்தையுமா? ஒரு மாதம் வெங்காயத்தால் பாதிக்கப்பட்டால் இன்னொரு மாதம் பருப்பால் பாதிக்கப்படுகிறோம். அடுத்த மாதம் என்னாகுமோ என்ற பீதியில் வாழும்படியாகத்தானே உற்பத்தி இருக்கிறது.எந்த ஒரு நாட்டில் உணவு உற்பத்தி கூடி மக்கள் தொகை குறைகிறதோ அந்த நாட்டில் தான் அமைதி நிலவும். 3 சதவீதமே விவசாயம் செய்யும் அமெரிக்கா 65 சதவீதம் விவசாயிகளைக் கொண்ட நமக்கு உணவுப்பொருளை ஏற்றுமதி செய்யும் ரகசியமும் இதுதான். மக்கள் தொகையில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக இருக்கிறது. இரண்டாவது பெரிய மாநிலமான மஹாராஷ்டிர மாநிலத்தின் மக்கள் தொகை மெக்சிகோ நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. மூன்றாவது பெரிய மாநிலமான பீஹாரின் மக்கள் தொகை ஐரோப்பிய நாடான ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக வறுமை வேலையின்மை அடிப்படைச் சுகாதார வசதியின்மை சுற்றுச்சூழல் சீர்கேடு தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றில் இருந்து வன்முறை கொலை கொள்ளை வரையிலான அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என உறுதியாகச் சொல்லலாம். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்துவிட்டதாம். உடனே ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு இந்துமத குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று வினோத அறிவிப்பை சிவசேனா கட்சி வெளியிட்டுள்ளது. இது எப்பேர்ப்பட்ட விபரீதத்தில் கொண்டு போய் விடும் என்று தெரிய வேண்டாமா? ஒரு குழந்தையை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குவதற்குள்ளாகவே அந்த குடும்பம் கிட்டத்தட்ட ஆண்டியாகிவிடும் நிலை. இந்த லட்சணத்தில் ஐந்து குழந்தை பெற்றெடுத்தால் அந்த வீடும் நாடும் என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டாமா? தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86.25 லட்சம். ஒரு அரசு வேலை காலியானால் அதற்கு 6000 பேர் போட்டியிடுகின்றனர் என்பதுதான் நிதர்சனம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடத்தான் போகிறது. ஆகவே இந்துக்களின் எண்ணிக்கையை கூட்டுவோம் என்பது போன்ற பழமையான யதார்த்தத்திற்கு ஒத்துவராத விஷயங்களை கைவிட்டு மொத்த இந்திய மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்து வறுமை இல்லாத வளமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம். அதற்கு முதல் கட்டமாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவோம். ஜெயலலிதாவின் பிறந்தநாளையும் கருணாவின் பிறந்தநாளையும் கொண்டாடும் எத்தனை பேருக்கு தங்களை பெற்ற தாயின் பிறந்தநாள் தெரியும்? இவர்களுக்கு அடி கொடுப்பதில் தவறே இல்லை. நடிகையின் பயோ டேட்டா தெரியும் அளவுக்கு தாங்கள் கற்ற கல்வியின் அடிப்படைகள் கூட தெரிந்து இருப்பதில்லை. மோட்டார் வேலை செய்யும் விதம் தெரியாத இஞ்சினியரிங் மாணவர்கள் உள்ளநர். இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் 1 மார்க் வாங்கி விடுவது ஒன்றும் தெரியாமல் பாஸ் மார்க் அல்லது 8090 கூட வாங்கி விடுவார்கள் 2 டிகிரி வாங்கி விடுவது 3 எவனோ ஒருவன் பட்டுக் கம்பளம் விரித்து வேலை தருவான் என்று காத்திருப்பது. 4 ஒரு வேளை அரைகுறை வேலையில் சேர்ந்து விட்டால் டூவீலர் மொபைல் அதுஇது என வாங்கிக் கொண்டாடுவது. வேலை போய் விட்டால் மீண்டும் கையேந்துவது தவிர வேறு வழி இல்லை. செல்வராஜ் பிரபு கூறியதை ஏற்றுகொள்ள வேண்டும் ஒரு சாரர் இது போன்ற பிரச்சினைகளை பொதுவாக பார்கின்றார்கள் அனால் ஓர் சிலர் பெரும்பாலாக முஸ்லிம்கள் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் அதிகம் பிள்ளைகளை பெற்றுகொண்டே இருகிறார்கள் இது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடக்கிறது. சட்டம் பொதுவாக்க பட வேண்டும். வோட்டுக்காக யாரையும் ஆதரிக்க கூடாது. 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையைக் காண திரண்டவர்கள் போலீசிடம் அடி வாங்கிச் சென்றனர்.", "இது போன்ற அவமானம் திருவண்ணாமலையில் மட்டுமல்ல இதற்கு முந்தைய வாரம் சேலத்திலும் நடந்தது.", "இப்படி அடி வாங்கியவர்களைப் பார்த்து ஏளனத்துடன் உதிர்க்கப்பட்ட வார்த்தை வேலையில்லா வெட்டி கூட்டம் என்பது தான்.", "உண்மையில் அவர்கள் கேலிக்குரியவர்கள் அல்லர் பாவப்பட்டவர்கள்.", "இப்படிப்பட்ட வெட்டி கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் பெருகி வருகிறது.", "காரணம் வேலை இல்லாக் கொடுமை.", "வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சகட்டம் என்ன என்பதை உ.பி.", "மாநிலத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.அங்குள்ள மாநில தலைமைச் செயலகத்தில் பியூன் வேலைக்கான 368 காலியிடங்களுக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன.", "இதில் கொடுமை என்னவென்றால் 2 லட்சம் விண்ணப்பதாரர்கள் குறைந்தது பி.டெக்.", "பி.எஸ்சி.", "எம்.எஸ்சி.", "மற்றும் எம்.காம்.", "பட்டம் பெற்றவர்கள்.", "255 விண்ணப்பதாரர்கள் பிஎச்.டி.", "முடித்தவர்கள்.", "இந்த பிரச்னைக்கு மிக முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான்.சீனாவில் பிறப்பு விகிதாசாரம் 12 சதவீதமாக உள்ளது.", "இந்தியாவில் 22 சதவீதமாக உள்ளது.", "இந்நிலை நீடித்தால் 2025ல் இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியை எட்டி விடும்.", "மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா முதலிடத்தில் வந்துவிடும்.", "அவ்வாறு வரும் பட்சத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இடநெருக்கடி சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட விளைவுகளை அதிக அளவில் சந்திக்க நேரிடும்.", "உலக மக்கள் தொகையில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளில் முதலிடம் வகிப்பது சீனா 20 சதவீத மக்கள் தொகையை சீனா கொண்டிருக்கிறது.", "இரண்டாம் இடம் வகிப்பது இந்தியா.", "உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது.", "மூன்றாவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பங்கு வெறும் 5 சதவீதம் தான்.", "இதைத் தொடர்ந்து அந்த வரிசையில் இந்தோனேசியா பிரேசில் பாகிஸ்தான் நைஜிரியா வங்கதேசம் ரஷ்யா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.", "ஆக சீனாவும் இந்தியாவும் மட்டுமே மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான 38 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.", "மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு வளரும் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது.", "காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை 20 சதவீதம்.", "வெறும் 20 சதவீத வளங்களைக் கொண்டிருக்கும் வளரும் நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.மக்கள் தொகை மிகுந்த நாடாக சீனா இருப்பினும் மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இந்தியா இருக்கிறது.", "இதற்குக் காரணம் இந்தியாவைப் போல மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்டது சீனா.", "இந்தியாவில் சுதந்திரத்தின் போது 34 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 127 கோடியாக உயர்ந்து விட்டது.", "ஆனால் அப்போது இருந்த விளைநிலம் குறைந்து கொண்டே வருகிறது.", "விவசாயமும் இல்லை விவசாயிகளும் இல்லை என்ற நிலை உருவாகி விடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது.", "எதைச் சாப்பிட்டு உயிர் வாழப் போகிறோம் பணத்தையும் தங்கத்தையுமா?", "ஒரு மாதம் வெங்காயத்தால் பாதிக்கப்பட்டால் இன்னொரு மாதம் பருப்பால் பாதிக்கப்படுகிறோம்.", "அடுத்த மாதம் என்னாகுமோ என்ற பீதியில் வாழும்படியாகத்தானே உற்பத்தி இருக்கிறது.எந்த ஒரு நாட்டில் உணவு உற்பத்தி கூடி மக்கள் தொகை குறைகிறதோ அந்த நாட்டில் தான் அமைதி நிலவும்.", "3 சதவீதமே விவசாயம் செய்யும் அமெரிக்கா 65 சதவீதம் விவசாயிகளைக் கொண்ட நமக்கு உணவுப்பொருளை ஏற்றுமதி செய்யும் ரகசியமும் இதுதான்.", "மக்கள் தொகையில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக இருக்கிறது.", "இரண்டாவது பெரிய மாநிலமான மஹாராஷ்டிர மாநிலத்தின் மக்கள் தொகை மெக்சிகோ நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது.", "மூன்றாவது பெரிய மாநிலமான பீஹாரின் மக்கள் தொகை ஐரோப்பிய நாடான ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக வறுமை வேலையின்மை அடிப்படைச் சுகாதார வசதியின்மை சுற்றுச்சூழல் சீர்கேடு தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றில் இருந்து வன்முறை கொலை கொள்ளை வரையிலான அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என உறுதியாகச் சொல்லலாம்.", "இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்துவிட்டதாம்.", "உடனே ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு இந்துமத குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று வினோத அறிவிப்பை சிவசேனா கட்சி வெளியிட்டுள்ளது.", "இது எப்பேர்ப்பட்ட விபரீதத்தில் கொண்டு போய் விடும் என்று தெரிய வேண்டாமா?", "ஒரு குழந்தையை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குவதற்குள்ளாகவே அந்த குடும்பம் கிட்டத்தட்ட ஆண்டியாகிவிடும் நிலை.", "இந்த லட்சணத்தில் ஐந்து குழந்தை பெற்றெடுத்தால் அந்த வீடும் நாடும் என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?", "தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86.25 லட்சம்.", "ஒரு அரசு வேலை காலியானால் அதற்கு 6000 பேர் போட்டியிடுகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.", "இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடத்தான் போகிறது.", "ஆகவே இந்துக்களின் எண்ணிக்கையை கூட்டுவோம் என்பது போன்ற பழமையான யதார்த்தத்திற்கு ஒத்துவராத விஷயங்களை கைவிட்டு மொத்த இந்திய மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்து வறுமை இல்லாத வளமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்.", "அதற்கு முதல் கட்டமாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவோம்.", "ஜெயலலிதாவின் பிறந்தநாளையும் கருணாவின் பிறந்தநாளையும் கொண்டாடும் எத்தனை பேருக்கு தங்களை பெற்ற தாயின் பிறந்தநாள் தெரியும்?", "இவர்களுக்கு அடி கொடுப்பதில் தவறே இல்லை.", "நடிகையின் பயோ டேட்டா தெரியும் அளவுக்கு தாங்கள் கற்ற கல்வியின் அடிப்படைகள் கூட தெரிந்து இருப்பதில்லை.", "மோட்டார் வேலை செய்யும் விதம் தெரியாத இஞ்சினியரிங் மாணவர்கள் உள்ளநர்.", "இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் 1 மார்க் வாங்கி விடுவது ஒன்றும் தெரியாமல் பாஸ் மார்க் அல்லது 8090 கூட வாங்கி விடுவார்கள் 2 டிகிரி வாங்கி விடுவது 3 எவனோ ஒருவன் பட்டுக் கம்பளம் விரித்து வேலை தருவான் என்று காத்திருப்பது.", "4 ஒரு வேளை அரைகுறை வேலையில் சேர்ந்து விட்டால் டூவீலர் மொபைல் அதுஇது என வாங்கிக் கொண்டாடுவது.", "வேலை போய் விட்டால் மீண்டும் கையேந்துவது தவிர வேறு வழி இல்லை.", "செல்வராஜ் பிரபு கூறியதை ஏற்றுகொள்ள வேண்டும் ஒரு சாரர் இது போன்ற பிரச்சினைகளை பொதுவாக பார்கின்றார்கள் அனால் ஓர் சிலர் பெரும்பாலாக முஸ்லிம்கள் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் அதிகம் பிள்ளைகளை பெற்றுகொண்டே இருகிறார்கள் இது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடக்கிறது.", "சட்டம் பொதுவாக்க பட வேண்டும்.", "வோட்டுக்காக யாரையும் ஆதரிக்க கூடாது.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
2012 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் ஆப்பிள் நிறுவனம் 3 கோடியே 51 லட்சம் ஐபோன்கள் ஒரு கோடியே 18 லட்சம் ஐ பேட்கள் 40 லட்சம் மேக் கம்ப்யூட்டர்கள் 77 லட்சம் ஐபாட்களை விற்பனை செய்துள்ளது. இவற்றின் மூலம் ஆப்பிள் நிறுவனம் 3920 கோடி டாலர் வருமானம் பெற்றுள்ளது. நிகர லாபமாக 1160 கோடி டாலர் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 88 கூடுதலாக ஐபோன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனமே எதிர்பாராத அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விற்பனை மிகவும் உற்சாகத்தைத் தரும் வகையில் இருக்கும் என இந்நிறுவனத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "2012 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் ஆப்பிள் நிறுவனம் 3 கோடியே 51 லட்சம் ஐபோன்கள் ஒரு கோடியே 18 லட்சம் ஐ பேட்கள் 40 லட்சம் மேக் கம்ப்யூட்டர்கள் 77 லட்சம் ஐபாட்களை விற்பனை செய்துள்ளது.", "இவற்றின் மூலம் ஆப்பிள் நிறுவனம் 3920 கோடி டாலர் வருமானம் பெற்றுள்ளது.", "நிகர லாபமாக 1160 கோடி டாலர் ஈட்டியுள்ளது.", "சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 88 கூடுதலாக ஐபோன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.", "ஆப்பிள் நிறுவனமே எதிர்பாராத அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விற்பனை மிகவும் உற்சாகத்தைத் தரும் வகையில் இருக்கும் என இந்நிறுவனத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
நம் நாட்டிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிக்கும் அமைப்பாக திகழ்வது தான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் பயர் சர்வீஸ் சீனியர் அசிஸ்டென்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.காலியிட விபரம் ஜூனியர் அசிஸ்டென்ட் பயர் சர்வீஸ் பிரிவில் 147 இடங்களும் .. பொதுத்துறை வங்கிகளில் பிரபலமான வங்கியாகத் திகழ்வது பாங்க் ஆப் பரோடா. சிறந்த வாடிக்கையாளர் சேவை நவீனமயமாக்கப்பட்ட சேவைகள் சர்வதேச அளவில் கிளைகளைக் கொண்டிருத்தல் என பல சிறப்புகளை கொண்டது. அதே போல் கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருவது தான் மணிபால் பல்கலை. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து 9 மாதப் படிப்பின் மூலம் பரோடா வங்கியில் புரோபேஷனரி அதிகாரிகளை .. ஜூலை 178 ஸ்டேட் வங்கி பி.ஓ. பிரிலிமினரி தேர்வுஜூலை 8 சி.பி.எஸ்.இ. நெட் தேர்வுஜூலை 14 டி.என்.பி.எஸ்.சி. அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ஆக.11 12 18 ஐ.பி.பி.எஸ். ஆர்.ஆர்.பி. ஆபிசர் பிரிலிமினரி தேர்வு ஆக.19 25செப்.1 ஐ.பி.பி.எஸ். ஆர்.ஆர்.பி. ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி .. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெல் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய நிறுவனம். முதலில் பாதுகாப்பு படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறை வேற்றும் பொருட்டே நிறுவப் பட்டாலும் தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இதில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் 480 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.வயது .. காப்பீட்டு துறையில் எதிர்காலம் எப்படி உள்ளது மனோஜ் மதுரை. காப்பீடு என்பது பொதுவாக முக்கிய இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது. இடர்களை சரியான விதத்தில் தீர்மானித்து காப்பீட்டிற்கான பிரீமிய விகிதங்களை நிர்ணயிப்பது மற்றும் பிரீமியம் மூலமாக நிறுவனத்திற்கு கிடைத்த வருவாயை சரியான முறையில் முதலீடு செய்து நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பது என்பவைதான் அவை. இந்த இரண்டு .. நமது நாட்டிலுள்ள கப்பல் படையின் கப்பல் சரி செய்யும் தளங்களில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள துறைமுகம் பிரபலமானது. இந்த துறைமுகத்தில் 128 அப்ரென்டிஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் கொச்சி நேவல் ரிப்பேர் ஷிப் யார்டில் 128 அப்ரென்டிஸ் டிரெய்னிக்கள் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. கல்வித் தகுதி என்.சி.வி.டி. அங்கீகாரம் .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "நம் நாட்டிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிக்கும் அமைப்பாக திகழ்வது தான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு.", "பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் பயர் சர்வீஸ் சீனியர் அசிஸ்டென்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.காலியிட விபரம் ஜூனியர் அசிஸ்டென்ட் பயர் சர்வீஸ் பிரிவில் 147 இடங்களும் .. பொதுத்துறை வங்கிகளில் பிரபலமான வங்கியாகத் திகழ்வது பாங்க் ஆப் பரோடா.", "சிறந்த வாடிக்கையாளர் சேவை நவீனமயமாக்கப்பட்ட சேவைகள் சர்வதேச அளவில் கிளைகளைக் கொண்டிருத்தல் என பல சிறப்புகளை கொண்டது.", "அதே போல் கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருவது தான் மணிபால் பல்கலை.", "இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து 9 மாதப் படிப்பின் மூலம் பரோடா வங்கியில் புரோபேஷனரி அதிகாரிகளை .. ஜூலை 178 ஸ்டேட் வங்கி பி.ஓ.", "பிரிலிமினரி தேர்வுஜூலை 8 சி.பி.எஸ்.இ.", "நெட் தேர்வுஜூலை 14 டி.என்.பி.எஸ்.சி.", "அக்ரிகல்சர் ஆபிசர் தேர்வு ஆக.11 12 18 ஐ.பி.பி.எஸ்.", "ஆர்.ஆர்.பி.", "ஆபிசர் பிரிலிமினரி தேர்வு ஆக.19 25செப்.1 ஐ.பி.பி.எஸ்.", "ஆர்.ஆர்.பி.", "ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி .. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெல் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய நிறுவனம்.", "முதலில் பாதுகாப்பு படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறை வேற்றும் பொருட்டே நிறுவப் பட்டாலும் தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.", "இதில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் 480 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.வயது .. காப்பீட்டு துறையில் எதிர்காலம் எப்படி உள்ளது மனோஜ் மதுரை.", "காப்பீடு என்பது பொதுவாக முக்கிய இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது.", "இடர்களை சரியான விதத்தில் தீர்மானித்து காப்பீட்டிற்கான பிரீமிய விகிதங்களை நிர்ணயிப்பது மற்றும் பிரீமியம் மூலமாக நிறுவனத்திற்கு கிடைத்த வருவாயை சரியான முறையில் முதலீடு செய்து நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பது என்பவைதான் அவை.", "இந்த இரண்டு .. நமது நாட்டிலுள்ள கப்பல் படையின் கப்பல் சரி செய்யும் தளங்களில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள துறைமுகம் பிரபலமானது.", "இந்த துறைமுகத்தில் 128 அப்ரென்டிஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.", "காலியிடங்கள் கொச்சி நேவல் ரிப்பேர் ஷிப் யார்டில் 128 அப்ரென்டிஸ் டிரெய்னிக்கள் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.", "கல்வித் தகுதி என்.சி.வி.டி.", "அங்கீகாரம் .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
மேஷம் இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம் பச்சை மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 5 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும். உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் 5 6 மிதுனம் இன்று எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம் பச்சை வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 1 3 கடகம் இன்று சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும் சகஜ நிலையும் காணப்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 2 7 சிம்மம் இன்று பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள் 1 3 9 கன்னி இன்று வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் பச்சை அதிர்ஷ்ட எண்கள் 5 7 துலாம் இன்று உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் 6 9 விருச்சிகம் இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வம் சேரும். வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 5 9 தனுசு இன்று கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள் 3 7 மகரம் இன்று உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம் நீலம் வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள் 2 6 கும்பம் இன்று வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும். விளையாட்டுகளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் நீலம் அதிர்ஷ்ட எண்கள் 2 5 9 மீனம் இன்று துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 3 9
[ "மேஷம் இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும்.", "எதிரிகளும் நண்பராவார்கள்.", "கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.", "வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.", "உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.", "எதிலும் எச்சரிக்கை தேவை.", "அதிர்ஷ்ட நிறம் பச்சை மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 5 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.", "கடன் பிரச்சனை நீங்கும்.", "உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.", "எதிர்பாராத பணவரத்து இருக்கும்.", "புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும்.", "மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.", "அதிர்ஷ்ட நிறம் வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் 5 6 மிதுனம் இன்று எதிர்ப்புகள் நீங்கும்.", "தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.", "போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.", "உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம்.", "அதிர்ஷ்ட நிறம் பச்சை வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 1 3 கடகம் இன்று சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.", "குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும் சகஜ நிலையும் காணப்படும்.", "கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.", "பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.", "பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.", "அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 2 7 சிம்மம் இன்று பண வரத்து தாமதப்படும்.", "கோபத்தை தவிர்ப்பது நல்லது.", "உங்களை எல்லோரும் நேசிப்பார்கள்.", "எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும்.", "மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள்.", "நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.", "தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.", "அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள் 1 3 9 கன்னி இன்று வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும்.", "உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும்.", "பொறுப்புகள் கூடும்.", "சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.", "குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.", "அதிர்ஷ்ட நிறம் பச்சை அதிர்ஷ்ட எண்கள் 5 7 துலாம் இன்று உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும்.", "எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம்.", "பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.", "வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.", "தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள்.", "அதிர்ஷ்ட நிறம் வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் 6 9 விருச்சிகம் இன்று மனதில் உற்சாகம் பிறக்கும்.", "தேவையான உதவிகளும் கிடைக்கும்.", "பொறுப்புகள் அதிகரிக்கும்.", "கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.", "மதிப்பும் மரியாதையும் கூடும்.", "செல்வம் சேரும்.", "வரவை போலவே செலவும் இருக்கும்.", "வெளியூர் பயணங்களால் அலைச்சலும் எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும்.", "அதிர்ஷ்ட நிறம் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 5 9 தனுசு இன்று கவனமாக இருப்பது நல்லது.", "திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும்.", "எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை.", "தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.", "கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.", "வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும்.", "அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள் 3 7 மகரம் இன்று உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும்.", "எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.", "குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும்.", "நிம்மதி ஏற்படும்.", "குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.", "குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.", "அதிர்ஷ்ட நிறம் நீலம் வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள் 2 6 கும்பம் இன்று வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.", "உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.", "பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும்.", "கவனம் தேவை.", "முயற்சிகள் தாமதப்படும்.", "விளையாட்டுகளில் கவனம் தேவை.", "அதிர்ஷ்ட நிறம் நீலம் அதிர்ஷ்ட எண்கள் 2 5 9 மீனம் இன்று துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.", "நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.", "பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.", "அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும்.", "உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.", "தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.", "அதிர்ஷ்ட நிறம் வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 3 9" ]
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரம்மகிரி மலை. இதன் நடுவே அமைந்திருக்கிறது இருப்பு நீர் வீழ்ச்சி. பசுமை படர்ந்த மலைகளின் நடுவே உள்ள இந்த நீர் வீழ்ச்சியில் சுமார் 170 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வெள்ளியை உருக்கி விட்டது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த காபி தோட்டம் மரங்களில் படர்ந்து கிடக்கும் மிளகு கொடி சூழ இருக்கும் இந்த அருவியின் அழகு நமது கண்களை பிரமிக்க வைக்கின்றன. இங்குள்ள மக்களால் இருப்பு நீர் வீழ்ச்சி லட்சுமண தீர்த்த நதி எனவும் அழைக்கப்படுகிறது. புராணப்படி சீதையை தேடி செல்லும் போது ராமருக்கு தாகம் ஏற்பட்டது. உடனே அவரது சகோதரர் லட்சுமணன் பிரம்மகிரி குன்றுகளில் ஒரு அம்பை எய்ததால் இந்த நீர்வீழ்ச்சி உருவானதாக வரலாறு கூறுகிறது. இந்த நதியின் கரையில் ராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பிரம்மசாரிகள் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. மலை ஏற்றம் வீரர்களுக்கு பிரம்மகிரி மலை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. ஆனால் இந்த மலையில் நடைபயணம் மேற்கொள்ள வனத்துறையின் அனுமதி வாங்கவேண்டும். புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும் சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். சென்னை திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார். சிவபெருமானின் உத்தரவை மீறி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
[ " செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரம்மகிரி மலை.", "இதன் நடுவே அமைந்திருக்கிறது இருப்பு நீர் வீழ்ச்சி.", "பசுமை படர்ந்த மலைகளின் நடுவே உள்ள இந்த நீர் வீழ்ச்சியில் சுமார் 170 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வெள்ளியை உருக்கி விட்டது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.", "ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த காபி தோட்டம் மரங்களில் படர்ந்து கிடக்கும் மிளகு கொடி சூழ இருக்கும் இந்த அருவியின் அழகு நமது கண்களை பிரமிக்க வைக்கின்றன.", "இங்குள்ள மக்களால் இருப்பு நீர் வீழ்ச்சி லட்சுமண தீர்த்த நதி எனவும் அழைக்கப்படுகிறது.", "புராணப்படி சீதையை தேடி செல்லும் போது ராமருக்கு தாகம் ஏற்பட்டது.", "உடனே அவரது சகோதரர் லட்சுமணன் பிரம்மகிரி குன்றுகளில் ஒரு அம்பை எய்ததால் இந்த நீர்வீழ்ச்சி உருவானதாக வரலாறு கூறுகிறது.", "இந்த நதியின் கரையில் ராமேஸ்வரர் கோவில் உள்ளது.", "இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பிரம்மசாரிகள் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.", "மலை ஏற்றம் வீரர்களுக்கு பிரம்மகிரி மலை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.", "ஆனால் இந்த மலையில் நடைபயணம் மேற்கொள்ள வனத்துறையின் அனுமதி வாங்கவேண்டும்.", "புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும் சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.", "சென்னை திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.", "சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.", "அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.", "சிவபெருமானின் உத்தரவை மீறி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி.", "இதனால் அவளை பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன்.", "பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம்.", "சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர்.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு" ]
பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. வருவாய் இழப்பை தடுக்க சப்ஜெயிலாக மாறுமா? என எதிர்பார்ப்பு உள்ளது. பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் பழமையான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் உள்ளது. இங்கு கடந்த 1981ம் ஆண்டு சப்ஜெயில் தொடங்கப்பட்டது. இங்கு பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு பகுதிகளில் திருட்டு வழிப்பறி கொள்ளை உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சப்ஜெயில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சிறையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு 19 வயது முதல் 21 வரை உள்ள கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டனர். இங்கு 97 கைதிகள் வரை அடைத்து பாதுகாக்கலாம். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த கைதியும் இல்லாமல் இருந்தது. ஆனால் சிறை சூப்பிரண்டு உள்பட போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் அடிதடி வழக்கில் ஹரிபிரசாத் என்கிற சுருட்டை ஹரி வயது 20 என்பவரை கைது செய்து அடைத்தனர். தற்போது ஒரே ஒரு கைதி மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் அதே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது இங்கு சிறை சூப்பிரண்டு 2 முதன்மை வார்டன் 3 போலீசார் ஒரு துப்புரவு பணியாளர் உள்ளார். இதில் 3 போலீசார் மற்றும் ஒரு சமையல் பணியிடம் காலியாக உள்ளது. சிறுவர் சீர்திருத்த பள்ளி தொடங்கப்பட்ட பிறகு கோவை உடுமலை திருப்பூர் நீலகிரியில் இருந்து போலீசார் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்து உள்ளனர். தற்போது கோவை மத்திய சிறையிலேயே 19 முதல் 21 வயது வரை உள்ளவர்களை அடைப்பதால் பொள்ளாச்சிக்கு யாரும் வருவதில்லை. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கைதிகளுக்கு படிக்க பகவத் கீதை குர்ரான் பைபிள் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இது தவிர செஸ் கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட உபகரணங்கள் உள்ளன. வாரத்தில் ஒரு நாள் சினிமா படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. மேலும் சிறையிலேயே காணொலி காட்சி மூலம் கோர்ட்டு வழக்குகளிலும் ஆஜராகும் வசதி உள்ளது. எனவே சப்ஜெயிலாக மாற்ற உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி இருப்பதால் எந்தவித பயனும் இல்லை. இங்கு அடைக்கப்படும் கைதிகள் வழக்குகளில் ஆஜராக கோவையில் மாவட்ட சிறுவர் நீதிமன்றம் உள்ளது. இதற்காக பொள்ளாச்சியில் இருந்து 45 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது. தற்போது பொள்ளாச்சியில் ஒரு கைதி மட்டும் அடைக்கப்பட்டு உள்ளார். இதனால் சிறை அதிகாரி போலீசாருக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகள் உள்பட மாதந்தோறும் ரூ.5 லட்சம் வீணாகிறது. பொள்ளாச்சியில் சப்ஜெயில் தொடங்கினால் கொலை போதை வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் தவிர 22 வயதுக்கு மேல் உள்ள அனைத்து கைதிகளையும் அடைத்து கொள்ளலாம். இதன் மூலம் பொள்ளாச்சி வால்பாறை பகுதிகளை சேர்ந்த கைதிகளை கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டிய இருக்காது. மேலும் 19 வயது முதல் 21 வயது வரை உள்ள கைதிகள் பெரும்பாலும் முதல் முறையாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் கொலை கொள்ளை உள்பட பல்வேறு கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டு இருப்பார்கள். இவர்களுடன் 19 முதல் 21 வயது வரை உள்ள கைதிகளை அடைப்பதால் சிறையில் எல்லா பழக்க வழக்கங்களை பழகி விட்டு சிறையை விட்டு வெளியே வந்ததும் பெரிய குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. தற்போது வழக்குகளில் ஆஜராக கோவையில் இருந்து கைதிகளை பொள்ளாச்சிக்கு அழைத்து வர வேண்டிய உள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஒரு சில நேரங்களில் கைதிகள் தப்பி ஓடி விடுகின்றனர்.வக்கீல்களும் கைதிகளை சந்தித்து வழக்கு சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கு கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது. எனவே பொள்ளாச்சி சப்ஜெயில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாற்றினால்தான் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 1. கர்ப்பிணிக்கு 11வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார் 3. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை 5. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம் வியாசர்பாடியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு வியாசர்பாடியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 300 வீடுகள் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை இடித்து விட்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் அதே இடத்தில் லிப்ட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய 13 அடுக்குமாடிகளை கொண்ட 465 வீடுகளை கட்டி அங்கு ஏற்கனவே குடியிருப்பவர்களுக்கே வழங்க முடிவு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. புதிய வீடுகள் கட்ட வசதியாக அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்யும்படி பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் சிலர் மட்டுமே காலி செய்த நிலையில் பெரும்பாலானவர்கள் 3 மாதங்களுக்கு மேலாகியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர். இதையடுத்து குடிசைமாற்றுவாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் பெரம்பூர் தாசில்தார் சைலேந்திரன் மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன் உதவி பொறியாளர் அருண் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக வீடுகளை காலி செய்யும்படி கூறினர். அந்த வீடுகளுக்கு சென்ற மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்தவர்கள் வீடுகளை காலிசெய்ய மாட்டோம் என்று கூறி வீட்டின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் அழகேசன் இன்ஸ்பெக்டர்கள் சப்இன்ஸ்பெக்டர்கள் என 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துணை கமிஷனரிடம் வீடுகளை காலி செய்ய மேலும் ஒரு வாரம் கூடுதல் காலஅவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி மறுத்துவிட்டார். இதனால் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் வீடுகளுக்குள் அமர்ந்திருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர் அந்த வீடுகளின் கதவு ஜன்னல்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் சாலை மறியல் செய்வதை பொதுமக்கள் கைவிட்டனர். வீடுகளில் உள்ள கதவு ஜன்னல்கள் அகற்றப்பட்ட பிறகு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கும் என குடிசைமாற்றுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து வீரர்கள் கிரானிட் ஷக்கா ஷகிரி கோல் அடித்த போது அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டினர். அல்பேனியாவுடன் சீரான உறவு இல்லாத செர்பியாவுக்கு வீரர்களின் செயல் ஆத்திரமூட்டியது. அவர்கள் இருவரையும் செர்பியா கால்பந்து சங்கம் கடுமையாக விமர்சித்தது. இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷக்கா ஷகிரி இருவருக்கும் ரூ.6 லட்சம் அபராதமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று விதித்தது. இதே போல் செர்பியா கால்பந்து சங்க தலைவர் அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 3 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் சிட்சிபாஸ் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் இளம் புயல் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் ஸ்பெயின் 76 3 64 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை ரஷியா தோற்கடித்தார். மற்றொரு அரைஇறுதியில் 27ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் கிரீஸ் 6ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 67 4 64 76 7 என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார். சிட்சிபாசுக்கு நேற்று 20வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும் ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார். முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் ருமேனியா 64 61 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 63 63 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் உக்ரைன் புரட்டியெடுத்தனர். மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப் ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ் ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவுக்கு 6 வது தங்கத்தை பெற்று தந்தது போபண்ணாதிவிஜ் சரண் ஜோடி ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாதிவிஜ் சரண் ஆகியோர் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர். 2018 45 நாடுகள் பங்கேற்றுள்ள 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாதிவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய ஆடவர் டென்னிஸ் இரட்டையர் அணி கஜகஸ்தான் அணியை 63 64 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து இந்தியாவிற்கு 6வது தங்கத்தை பெற்று கொடுத்தது. அதுபோல் பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியா தற்போது வரை 6 தங்கம் 4 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ " பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளி செயல்பட்டு வருகின்றது.", "வருவாய் இழப்பை தடுக்க சப்ஜெயிலாக மாறுமா?", "என எதிர்பார்ப்பு உள்ளது.", "பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் பழமையான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் உள்ளது.", "இங்கு கடந்த 1981ம் ஆண்டு சப்ஜெயில் தொடங்கப்பட்டது.", "இங்கு பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு பகுதிகளில் திருட்டு வழிப்பறி கொள்ளை உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் அடைக்கப்பட்டனர்.", "இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சப்ஜெயில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சிறையாக மாற்றப்பட்டது.", "அதன்பிறகு 19 வயது முதல் 21 வரை உள்ள கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டனர்.", "இங்கு 97 கைதிகள் வரை அடைத்து பாதுகாக்கலாம்.", "ஆனால் கடந்த சில நாட்களாக எந்த கைதியும் இல்லாமல் இருந்தது.", "ஆனால் சிறை சூப்பிரண்டு உள்பட போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.", "இதற்கிடையில் கடந்த வாரம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் அடிதடி வழக்கில் ஹரிபிரசாத் என்கிற சுருட்டை ஹரி வயது 20 என்பவரை கைது செய்து அடைத்தனர்.", "தற்போது ஒரே ஒரு கைதி மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார்.", "ஆனால் அதே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.", "இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது இங்கு சிறை சூப்பிரண்டு 2 முதன்மை வார்டன் 3 போலீசார் ஒரு துப்புரவு பணியாளர் உள்ளார்.", "இதில் 3 போலீசார் மற்றும் ஒரு சமையல் பணியிடம் காலியாக உள்ளது.", "சிறுவர் சீர்திருத்த பள்ளி தொடங்கப்பட்ட பிறகு கோவை உடுமலை திருப்பூர் நீலகிரியில் இருந்து போலீசார் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்து உள்ளனர்.", "தற்போது கோவை மத்திய சிறையிலேயே 19 முதல் 21 வயது வரை உள்ளவர்களை அடைப்பதால் பொள்ளாச்சிக்கு யாரும் வருவதில்லை.", "சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கைதிகளுக்கு படிக்க பகவத் கீதை குர்ரான் பைபிள் ஆகியவை கொடுக்கப்படுகிறது.", "இது தவிர செஸ் கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட உபகரணங்கள் உள்ளன.", "வாரத்தில் ஒரு நாள் சினிமா படம் போட்டு காண்பிக்கப்படுகிறது.", "மேலும் சிறையிலேயே காணொலி காட்சி மூலம் கோர்ட்டு வழக்குகளிலும் ஆஜராகும் வசதி உள்ளது.", "எனவே சப்ஜெயிலாக மாற்ற உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.", "பொள்ளாச்சியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி இருப்பதால் எந்தவித பயனும் இல்லை.", "இங்கு அடைக்கப்படும் கைதிகள் வழக்குகளில் ஆஜராக கோவையில் மாவட்ட சிறுவர் நீதிமன்றம் உள்ளது.", "இதற்காக பொள்ளாச்சியில் இருந்து 45 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது.", "தற்போது பொள்ளாச்சியில் ஒரு கைதி மட்டும் அடைக்கப்பட்டு உள்ளார்.", "இதனால் சிறை அதிகாரி போலீசாருக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகள் உள்பட மாதந்தோறும் ரூ.5 லட்சம் வீணாகிறது.", "பொள்ளாச்சியில் சப்ஜெயில் தொடங்கினால் கொலை போதை வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் தவிர 22 வயதுக்கு மேல் உள்ள அனைத்து கைதிகளையும் அடைத்து கொள்ளலாம்.", "இதன் மூலம் பொள்ளாச்சி வால்பாறை பகுதிகளை சேர்ந்த கைதிகளை கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டிய இருக்காது.", "மேலும் 19 வயது முதல் 21 வயது வரை உள்ள கைதிகள் பெரும்பாலும் முதல் முறையாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனர்.", "கோவை மத்திய சிறையில் கொலை கொள்ளை உள்பட பல்வேறு கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.", "இவர்களுடன் 19 முதல் 21 வயது வரை உள்ள கைதிகளை அடைப்பதால் சிறையில் எல்லா பழக்க வழக்கங்களை பழகி விட்டு சிறையை விட்டு வெளியே வந்ததும் பெரிய குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.", "தற்போது வழக்குகளில் ஆஜராக கோவையில் இருந்து கைதிகளை பொள்ளாச்சிக்கு அழைத்து வர வேண்டிய உள்ளது.", "இதனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஒரு சில நேரங்களில் கைதிகள் தப்பி ஓடி விடுகின்றனர்.வக்கீல்களும் கைதிகளை சந்தித்து வழக்கு சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கு கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது.", "எனவே பொள்ளாச்சி சப்ஜெயில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "இவ்வாறு மாற்றினால்தான் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 1.", "கர்ப்பிணிக்கு 11வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார் 3.", "குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை 5.", "வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம் வியாசர்பாடியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு வியாசர்பாடியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.", "சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 300 வீடுகள் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.", "இந்த வீடுகளை இடித்து விட்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் அதே இடத்தில் லிப்ட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய 13 அடுக்குமாடிகளை கொண்ட 465 வீடுகளை கட்டி அங்கு ஏற்கனவே குடியிருப்பவர்களுக்கே வழங்க முடிவு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.", "இதற்காக பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.", "புதிய வீடுகள் கட்ட வசதியாக அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்யும்படி பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.", "ஆனால் சிலர் மட்டுமே காலி செய்த நிலையில் பெரும்பாலானவர்கள் 3 மாதங்களுக்கு மேலாகியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.", "இதையடுத்து குடிசைமாற்றுவாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் பெரம்பூர் தாசில்தார் சைலேந்திரன் மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன் உதவி பொறியாளர் அருண் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக வீடுகளை காலி செய்யும்படி கூறினர்.", "அந்த வீடுகளுக்கு சென்ற மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.", "ஆனால் அங்கிருந்தவர்கள் வீடுகளை காலிசெய்ய மாட்டோம் என்று கூறி வீட்டின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.", "இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் எம்.கே.பி.", "நகர் உதவி கமிஷனர் அழகேசன் இன்ஸ்பெக்டர்கள் சப்இன்ஸ்பெக்டர்கள் என 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.", "அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துணை கமிஷனரிடம் வீடுகளை காலி செய்ய மேலும் ஒரு வாரம் கூடுதல் காலஅவகாசம் கேட்டனர்.", "ஆனால் அதற்கு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி மறுத்துவிட்டார்.", "இதனால் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.", "இதையடுத்து போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் வீடுகளுக்குள் அமர்ந்திருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.", "பின்னர் அந்த வீடுகளின் கதவு ஜன்னல்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.", "இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.", "சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் சாலை மறியல் செய்வதை பொதுமக்கள் கைவிட்டனர்.", "வீடுகளில் உள்ள கதவு ஜன்னல்கள் அகற்றப்பட்ட பிறகு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கும் என குடிசைமாற்றுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.", "அந்த பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.", "இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.", "இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது.", "உலக கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.", "சுவிட்சர்லாந்து வீரர்கள் கிரானிட் ஷக்கா ஷகிரி கோல் அடித்த போது அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டினர்.", "அல்பேனியாவுடன் சீரான உறவு இல்லாத செர்பியாவுக்கு வீரர்களின் செயல் ஆத்திரமூட்டியது.", "அவர்கள் இருவரையும் செர்பியா கால்பந்து சங்கம் கடுமையாக விமர்சித்தது.", "இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷக்கா ஷகிரி இருவருக்கும் ரூ.6 லட்சம் அபராதமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று விதித்தது.", "இதே போல் செர்பியா கால்பந்து சங்க தலைவர் அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 3 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.", "ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் சிட்சிபாஸ் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் இளம் புயல் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.", "ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது.", "இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் ஸ்பெயின் 76 3 64 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை ரஷியா தோற்கடித்தார்.", "மற்றொரு அரைஇறுதியில் 27ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் கிரீஸ் 6ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.", "2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 67 4 64 76 7 என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.", "டாப்10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார்.", "இதன் மூலம் 1990ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார்.", "அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.", "சிட்சிபாசுக்கு நேற்று 20வது வயது பிறந்தது.", "இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும் ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார்.", "இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார்.", "முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.", "பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் ருமேனியா 64 61 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 63 63 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் உக்ரைன் புரட்டியெடுத்தனர்.", "மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப் ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள்.", "அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ் ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.", "ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவுக்கு 6 வது தங்கத்தை பெற்று தந்தது போபண்ணாதிவிஜ் சரண் ஜோடி ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாதிவிஜ் சரண் ஆகியோர் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர்.", "2018 45 நாடுகள் பங்கேற்றுள்ள 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.", "இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாதிவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.", "மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய ஆடவர் டென்னிஸ் இரட்டையர் அணி கஜகஸ்தான் அணியை 63 64 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து இந்தியாவிற்கு 6வது தங்கத்தை பெற்று கொடுத்தது.", "அதுபோல் பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.", "இந்தியா தற்போது வரை 6 தங்கம் 4 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது." ]
மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம் செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே மாதம் நடந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கச்சநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் திருப்பாச்சேத்தியில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி அங்கிருந்து கச்சநத்தம் கிராமத்திற்கு போலீஸ் வாகனத்தில் சென்று மீண்டும் திரும்புவது வழக்கம். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று ஒரு போலீஸ் வாகனத்தில் 10க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கச்சநத்தம் சென்று கொண்டிருந்தனர். திருப்பாச்சேத்திதஞ்சாக்கூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட சாலையோரத்தில் போலீஸ் வாகனத்தை டிரைவர் இறக்கியுள்ளார். அப்போது போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்த அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழையனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை மர்ம நபர் வாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம் தன்னை தந்தை கற்பழித்தது குறித்து கூறி கதறி அழுத மாணவி கமல்ஹாசனுடன் நடித்த நினைத்தாலே இனிக்கும் சலங்கை ஒலி தசாவதாரம் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கடைசியாக கேணி படத்தில் நடித்து இருந்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். தற்போது ஜெயப்பிரதா டி.வி தொடருக்கு வந்துள்ளார். இந்தியில் வெளியாகும் பெர்பக்ட் பதி என்ற டி.வி தொடரில் அவர் நடிக்கிறார். இதில் முற்போக்கு சிந்தனை கொண்ட மாமியார் வேடத்தில் வருகிறார். டி.வி நடிகையானது குறித்து ஜெயப்பிரதா கூறியதாவது டி.வி தொடர்கள்தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். நான் தற்போது நடிக்கும் டி.வி தொடரில் முற்போக்கு சிந்தனை உள்ள மாமியாராக வருகிறேன். பொதுவாக டி.வி தொடர்களில் மாமியாரை எப்படி காண்பிக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் நடிக்கும் தொடரில் என்னுடைய கதாபாத்திரம் அப்படி இருக்காது. அதனால்தான் இதில் நடிக்க சம்மதித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். தெலுங்கு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறேன்.
[ " மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம் செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே மாதம் நடந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.", "10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.", "இந்த சம்பவத்தை தொடர்ந்து கச்சநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.", "பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் திருப்பாச்சேத்தியில் தங்கியுள்ளனர்.", "அவர்கள் தினசரி அங்கிருந்து கச்சநத்தம் கிராமத்திற்கு போலீஸ் வாகனத்தில் சென்று மீண்டும் திரும்புவது வழக்கம்.", "இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று ஒரு போலீஸ் வாகனத்தில் 10க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கச்சநத்தம் சென்று கொண்டிருந்தனர்.", "திருப்பாச்சேத்திதஞ்சாக்கூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட சாலையோரத்தில் போலீஸ் வாகனத்தை டிரைவர் இறக்கியுள்ளார்.", "அப்போது போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது.", "இந்த விபத்தில் 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.", "பின்னர் காயமடைந்த அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.", "இந்த விபத்து குறித்து பழையனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.", "தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை மர்ம நபர் வாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார்.", "அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.", "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.", "1.", "கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம் தன்னை தந்தை கற்பழித்தது குறித்து கூறி கதறி அழுத மாணவி கமல்ஹாசனுடன் நடித்த நினைத்தாலே இனிக்கும் சலங்கை ஒலி தசாவதாரம் படங்கள் பெரிய வெற்றி பெற்றன.", "கடைசியாக கேணி படத்தில் நடித்து இருந்தார்.", "பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.", "தற்போது ஜெயப்பிரதா டி.வி தொடருக்கு வந்துள்ளார்.", "இந்தியில் வெளியாகும் பெர்பக்ட் பதி என்ற டி.வி தொடரில் அவர் நடிக்கிறார்.", "இதில் முற்போக்கு சிந்தனை கொண்ட மாமியார் வேடத்தில் வருகிறார்.", "டி.வி நடிகையானது குறித்து ஜெயப்பிரதா கூறியதாவது டி.வி தொடர்கள்தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது.", "நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம்.", "நான் தற்போது நடிக்கும் டி.வி தொடரில் முற்போக்கு சிந்தனை உள்ள மாமியாராக வருகிறேன்.", "பொதுவாக டி.வி தொடர்களில் மாமியாரை எப்படி காண்பிக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.", "ஆனால் நான் நடிக்கும் தொடரில் என்னுடைய கதாபாத்திரம் அப்படி இருக்காது.", "அதனால்தான் இதில் நடிக்க சம்மதித்தேன்.", "ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.", "அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும்.", "தெலுங்கு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறேன்." ]
சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடியும். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் இன்று நவம்பர் 9 ஈடுபட்டனர். நவம்பர் 12ஆம் தேதி முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள பாஸ்ட்டர் மாவட்டத்தில் ஜதல்பூர் என்ற இடத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய மோடி வாஜ்பாயின் கனவான வளமையான சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் நகர்ப்புறத்தில் வாழும் மாவோயிஸ்டுகள் குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர். சொகுசு கார்களில் வலம் வருகிறார்கள். ஆதிவாசி இளைஞர்களை ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் இயக்கி அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைப்பவர்கள் நகர்ப்புற மாவோயிஸ்டுகள். அவ்வாறான மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது. மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுயானந்த் சாஹூ பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகியோர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். ஆனால் இப்படிப்பட்ட கொடூர மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் கட்சி போராளிகள் எனக் கூறுவதை என்னவென்று சொல்வது. ஒருபக்கம் மாவோயிஸ்டுகளை மறைத்து வைத்துக்கொண்டு மறுபக்கம் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் ஏமாற்றுவதாக மோடி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சிக்கு எந்த எதிர்காலமும் இல்லை. பொய்களால் ஆன கட்சிக்கு பூமியில் இடம் இல்லை. பாஜகவின் ஒரே மந்திரம் வளர்ச்சி மட்டுமே. தூப்பாக்கிகளை எடுப்பதனால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விடப்போவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிய சத்தீஸ்கர் உருவாகும் என்றார். இவ்வாறு ஒருபக்கம் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபக்கம் கன்கீர் மாவட்டத்தில் பகன்கோரே என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் விவசாயிகளுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக 60000 ஆசிரியர் பணியிடங்கள் 13000 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன 3000 ஆதிவாசி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் அனைவரும் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு வங்கி வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த போது அங்கே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் யாரையுமே பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்ட ராகுல் அதே சமயத்தில் நீரவ் மோடி விஜய் மல்லையா லலித் மோடி மெகுல் சோக்ஸி ஆகியோர் மக்கள் பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக வங்கிக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடினர் என்று மத்திய அரசைக் கடுமையாக சாடினார். ஜிஎஸ்டி பணமதிப்பழிப்பு ஆகிய நடவடிக்கைகளால் பிரதமர் மோடியைப் போன்று வேறு எந்தப் பிரதமரும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பாதுகாக்கவே நிலம் கையகப்படுத்துதல் சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அதனை பாஜக அரசு பாழ்படுத்திவிட்டது என்று தெரிவித்த ராகுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் பத்து நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என்றார். தேர்தல் நடைபெற இரு தினங்களே உள்ள நிலையில் இரு அரசியல் கட்சிகளும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
[ "சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடியும்.", "காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் இன்று நவம்பர் 9 ஈடுபட்டனர்.", "நவம்பர் 12ஆம் தேதி முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள பாஸ்ட்டர் மாவட்டத்தில் ஜதல்பூர் என்ற இடத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.", "பாஜக.", "வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய மோடி வாஜ்பாயின் கனவான வளமையான சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று குறிப்பிட்டார்.", "தொடர்ந்து பேசிய அவர் நகர்ப்புறத்தில் வாழும் மாவோயிஸ்டுகள் குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர்.", "வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர்.", "சொகுசு கார்களில் வலம் வருகிறார்கள்.", "ஆதிவாசி இளைஞர்களை ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் இயக்கி அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைப்பவர்கள் நகர்ப்புற மாவோயிஸ்டுகள்.", "அவ்வாறான மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது.", "மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.", "தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுயானந்த் சாஹூ பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகியோர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர்.", "ஆனால் இப்படிப்பட்ட கொடூர மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் கட்சி போராளிகள் எனக் கூறுவதை என்னவென்று சொல்வது.", "ஒருபக்கம் மாவோயிஸ்டுகளை மறைத்து வைத்துக்கொண்டு மறுபக்கம் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் ஏமாற்றுவதாக மோடி குற்றம்சாட்டினார்.", "காங்கிரஸ் கட்சிக்கு எந்த எதிர்காலமும் இல்லை.", "பொய்களால் ஆன கட்சிக்கு பூமியில் இடம் இல்லை.", "பாஜகவின் ஒரே மந்திரம் வளர்ச்சி மட்டுமே.", "தூப்பாக்கிகளை எடுப்பதனால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விடப்போவதில்லை.", "பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிய சத்தீஸ்கர் உருவாகும் என்றார்.", "இவ்வாறு ஒருபக்கம் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபக்கம் கன்கீர் மாவட்டத்தில் பகன்கோரே என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.", "அப்போது பேசிய அவர் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் விவசாயிகளுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது.", "ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.", "மாறாக 60000 ஆசிரியர் பணியிடங்கள் 13000 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன 3000 ஆதிவாசி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ளார்.", "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் அனைவரும் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு வங்கி வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த போது அங்கே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் யாரையுமே பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்ட ராகுல் அதே சமயத்தில் நீரவ் மோடி விஜய் மல்லையா லலித் மோடி மெகுல் சோக்ஸி ஆகியோர் மக்கள் பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக வங்கிக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடினர் என்று மத்திய அரசைக் கடுமையாக சாடினார்.", "ஜிஎஸ்டி பணமதிப்பழிப்பு ஆகிய நடவடிக்கைகளால் பிரதமர் மோடியைப் போன்று வேறு எந்தப் பிரதமரும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.", "ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பாதுகாக்கவே நிலம் கையகப்படுத்துதல் சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அதனை பாஜக அரசு பாழ்படுத்திவிட்டது என்று தெரிவித்த ராகுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் பத்து நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.", "தேர்தல் நடைபெற இரு தினங்களே உள்ள நிலையில் இரு அரசியல் கட்சிகளும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது." ]
திண்டுக்கல் 15 2013 1217 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் சமூக அவலங்களை நீக்கி புதியதோர் சமுதாயம் படைக்க இளைஞர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மகாகவி பாரதியாரின் 132ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் வாசகர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நெஞ்சு பொறுக்குதில்லை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் கே.மணிவண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் சோ. முத்துமாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்தது பாரதி கண்ட பல கனவுகள் இன்று வரை நிறைவேறவில்லை. குறிப்பாக தமிழ் வழிக்கல்வி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை போன்றவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு பள்ளிகளில் கூட தொடக்கம் முதல் தமிழ் வழிக் கல்வியை செயல்படுத்த முடியவில்லை. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றும் அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை போன்றவற்றால் பாரதியின் கவிதை வரியான நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் என்பது தான் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற சமூக அவலங்களிலிருந்து விடுபட்டு புதியதோர் சமுதாயம் படைக்க இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர் எம். திருப்பதி வாசகர் பேரவை ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி உறுப்பினர் கே. விஜயகுமார் விரிவுரையாளர் ஜி. சுகன்யா பிரியா உள்பட கலந்து கொண்டனர். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ஆப்பிள் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறதோ அதேப்போன்று இதில் உள்ள விட்டமின்கள் மினரல் சத்துக்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தந்து அழகு சேர்க்கிறது. ஆப்பிளைக் கொண்டு என்னவகையான அழகு செய்யலாம் பார்ப்போம் ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும். ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கடலைமாவு கொண்டு கழுவி விட வேண்டும். முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது. ஆப்பிள் வாழைப்பழம் இரண்டையும் மசித்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர அற்புதமான ஸ்கின் டோனராக இது வேலை செய்து சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும் பளிச்சென்ற தோற்றத்தையும் தரும். ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வர . மழைக்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்கும். ஆப்பிளில் சாறு எடுத்து அதனை உடல் முழுவதும் தடவி காய்ந்ததும் பயத்தம் மாவு தேய்த்துக் குளித்து வர புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். வெய்யிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை அகற்றும். திடீரென ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால் அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும். ஆப்பிள்சாறு மற்றும் மாதுளம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி பத்துநிமிடம் வைத்திருந்து காய்ந்தபின் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும். முகத்தில் கரும்புள்ளிகள் கருந் திட்டுகள் இருந்தால் அதற்கு ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பேக்காக போட்டு வர ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும். 13 2018 0132 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் அதிமுகபாஜக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதிலளித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் விழா நடைபெறும் கல்லூரியின் அருகில் நடைபெற்றுவரும் பார்வதிபுரம் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடையும். இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப். 22இல் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் வரும் நிலை உள்ளது. எனவே விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு தனிப்பாதை ஒதுக்கி விழாவுக்கோ அல்லது மக்களுக்கோ போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாலப்பணிகள் நடைபெறும் என்றார் அவர். பின்னர் அவரிடம் பாஜக அதிமுக கூட்டணி ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரிடையாக பதிலளிக்காத அவர் உங்களோடுதான் முதலில் கூட்டணி என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் 24 2015 0439 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் கிராமம் ஸ்ரீ ஆமோதவல்லி ஸமேத ஸ்ரீ திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் மே 1 ஆம் தேதியன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகின்றது. மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
[ " திண்டுக்கல் 15 2013 1217 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் சமூக அவலங்களை நீக்கி புதியதோர் சமுதாயம் படைக்க இளைஞர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.", "மகாகவி பாரதியாரின் 132ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் வாசகர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.", "நெஞ்சு பொறுக்குதில்லை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் கே.மணிவண்ணன் தலைமை வகித்தார்.", "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் சோ.", "முத்துமாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.", "அப்போது அவர் தெரிவித்தது பாரதி கண்ட பல கனவுகள் இன்று வரை நிறைவேறவில்லை.", "குறிப்பாக தமிழ் வழிக்கல்வி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை போன்றவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.", "அரசு பள்ளிகளில் கூட தொடக்கம் முதல் தமிழ் வழிக் கல்வியை செயல்படுத்த முடியவில்லை.", "உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றும் அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை.", "பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை போன்றவற்றால் பாரதியின் கவிதை வரியான நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் என்பது தான் நினைவுக்கு வருகிறது.", "இதுபோன்ற சமூக அவலங்களிலிருந்து விடுபட்டு புதியதோர் சமுதாயம் படைக்க இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும் என்றார் அவர்.", "நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர் எம்.", "திருப்பதி வாசகர் பேரவை ஒருங்கிணைப்பாளர் நாகலட்சுமி உறுப்பினர் கே.", "விஜயகுமார் விரிவுரையாளர் ஜி.", "சுகன்யா பிரியா உள்பட கலந்து கொண்டனர்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ஆப்பிள் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறதோ அதேப்போன்று இதில் உள்ள விட்டமின்கள் மினரல் சத்துக்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தந்து அழகு சேர்க்கிறது.", "ஆப்பிளைக் கொண்டு என்னவகையான அழகு செய்யலாம் பார்ப்போம் ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.", "இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது.", "வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும்.", "ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கடலைமாவு கொண்டு கழுவி விட வேண்டும்.", "முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.", "ஆப்பிள் வாழைப்பழம் இரண்டையும் மசித்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர அற்புதமான ஸ்கின் டோனராக இது வேலை செய்து சருமத்தில் ஜொலிப்பைத் தரும்.", "மிருதுவாகவும் பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.", "ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வர .", "மழைக்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.", "ஆப்பிளில் சாறு எடுத்து அதனை உடல் முழுவதும் தடவி காய்ந்ததும் பயத்தம் மாவு தேய்த்துக் குளித்து வர புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும்.", "வெய்யிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை அகற்றும்.", "திடீரென ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால் அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும்.", "ஆப்பிள்சாறு மற்றும் மாதுளம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி பத்துநிமிடம் வைத்திருந்து காய்ந்தபின் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும்.", "முகத்தில் கரும்புள்ளிகள் கருந் திட்டுகள் இருந்தால் அதற்கு ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பேக்காக போட்டு வர ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.", "13 2018 0132 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் அதிமுகபாஜக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.", "ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதிலளித்தார்.", "தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.", "இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.", "இந்நிலையில் விழா நடைபெறும் கல்லூரியின் அருகில் நடைபெற்றுவரும் பார்வதிபுரம் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பார்வையிட்டார்.", "பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.", "இன்னும் ஒன்றரை மாதத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.", "இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப்.", "22இல் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது.", "இந்த விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் வரும் நிலை உள்ளது.", "எனவே விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு தனிப்பாதை ஒதுக்கி விழாவுக்கோ அல்லது மக்களுக்கோ போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாலப்பணிகள் நடைபெறும் என்றார் அவர்.", "பின்னர் அவரிடம் பாஜக அதிமுக கூட்டணி ஏற்படுமா?", "என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.", "அதற்கு நேரிடையாக பதிலளிக்காத அவர் உங்களோடுதான் முதலில் கூட்டணி என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் 24 2015 0439 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் கிராமம் ஸ்ரீ ஆமோதவல்லி ஸமேத ஸ்ரீ திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் மே 1 ஆம் தேதியன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகின்றது.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்" ]
குள்ள நரி வளர்த்த பட்டாசு ஆலை பொறுப்பாளர் கோர்ட்டில் ஆஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் குள்ளநரி வளர்த்து வருவதாக சிவகாசி விருதுநகர் வனபாதுகாப்பு படைக்கு தகவல் வந்ததைதொடர்ந்து அங்கு வனவர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடந்த ஒரு வருடமாக குள்ளநரி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் நரியை வளர்த்ததாக ஆலையின் பொறுப்பாளரான ரத்தினசாமி வயது 65 என்பவரை கைது செய்தனர். அவரை நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நரியை வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
[ "குள்ள நரி வளர்த்த பட்டாசு ஆலை பொறுப்பாளர் கோர்ட்டில் ஆஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் குள்ளநரி வளர்த்து வருவதாக சிவகாசி விருதுநகர் வனபாதுகாப்பு படைக்கு தகவல் வந்ததைதொடர்ந்து அங்கு வனவர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.", "அங்கு கடந்த ஒரு வருடமாக குள்ளநரி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது.", "அதனை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.", "மேலும் நரியை வளர்த்ததாக ஆலையின் பொறுப்பாளரான ரத்தினசாமி வயது 65 என்பவரை கைது செய்தனர்.", "அவரை நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.", "நரியை வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்." ]
உணர்வுகளுக்கு காது கொடுங்கள் கட்டுரையின் கருத்துக்கள் மனதுக்கு ஆறுதலான வார்த்தைகளாக இருந்தது. மனதை ஆறுதல்படுத்தும் வார்த்தைகளின் தேவை மனிதர்களின் இயல்பான வாழ்வுக்கு அடிப்படை அவசியமாக இருக்கிறது. அதை உணர்த்திய கட்டுரையாளருக்கு நன்றி.
[ "உணர்வுகளுக்கு காது கொடுங்கள் கட்டுரையின் கருத்துக்கள் மனதுக்கு ஆறுதலான வார்த்தைகளாக இருந்தது.", "மனதை ஆறுதல்படுத்தும் வார்த்தைகளின் தேவை மனிதர்களின் இயல்பான வாழ்வுக்கு அடிப்படை அவசியமாக இருக்கிறது.", "அதை உணர்த்திய கட்டுரையாளருக்கு நன்றி." ]
சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திடீரென்று களாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 27ஊழியர்களை வெளியேற்றி சென்னை பெருநகரமண்டல நிர்வாகம் இப்படித்தான் பதில் அளித்துள்ளார் அடாவடியாக உத்திரவிட்டது. ஆனால் அவர்கள் இதற்கும் மண்டல நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்கிறார். எவர் செய்தார் என்பது நமது கேள்வியல்ல. அது நிர்வாகத்தின் உள்விஷயம். இதனால் 27 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது பணி இணைப்பு செய்யப்பட்டு இருக்கும் தபால்காரர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்தும் உடனே அந்த 27 ஊழியர்களையும் பணிக்கு கொண்டுவரக் கோரியும் சென்னை அலுவலகம் முன்பாக 25.01.2016 மாலை தமிழக அஞ்சல் இணைப்புக் குழு சார்பாக மாபெரும் எழுச்சி மிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இணைப்புக் குழு தலைவர் தோழர். பரந்தாமன் 4 தலைமை ஏற்கமுன்னோட்ட உரையினை இணைப்புக் குழு கன்வீனர் தோழர். கண்ணன்4 அவர்கள் வழங்க விளக்கமாக பிரச்சினையை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். . இராமமூர்த்தி எடுத்துப் பேச மூன்றின் மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் கண்டன உரையாற்ற ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் நன்றியுரை ஆற்ற நூற்றுக் கணக்கான தோழியதோழர்களால் விண்ணதிரும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதன் காலை 11.00 மணியளவில் மண்டல நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். தோழர்களும் இந்த பேச்சு வார்த்தைக்கு வருவதாக கண்டன ஆர்ப்பட்டத்திற்குப் பின்னதான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர். பேச்சு வார்த்தை வெற்றியடைந்து அந்த 27 ஊழியர்களும் பணிக்கு திரும்பினால் மிகுந்த மகிழ்ச்சி. இல்லையேல் அடுத்த கட்ட போராட்டம் அஞ்சல் போராட்டமாக வீறு கொண்டு உடன் எழும் என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். போராட்டம் நடத்துவது நமக்கு விருப்பமும் அல்ல . பொழுது போக்குமல்ல. அப்பாவி ஊழியர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டால் வேடிக்கை பார்ப்பதும் தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நிர்வாகம் பிரச்சினையை தீர்த்திட முயலவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
[ "சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திடீரென்று களாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 27ஊழியர்களை வெளியேற்றி சென்னை பெருநகரமண்டல நிர்வாகம் இப்படித்தான் பதில் அளித்துள்ளார் அடாவடியாக உத்திரவிட்டது.", "ஆனால் அவர்கள் இதற்கும் மண்டல நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்.", "எவர் செய்தார் என்பது நமது கேள்வியல்ல.", "அது நிர்வாகத்தின் உள்விஷயம்.", "இதனால் 27 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது பணி இணைப்பு செய்யப்பட்டு இருக்கும் தபால்காரர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.", "நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்தும் உடனே அந்த 27 ஊழியர்களையும் பணிக்கு கொண்டுவரக் கோரியும் சென்னை அலுவலகம் முன்பாக 25.01.2016 மாலை தமிழக அஞ்சல் இணைப்புக் குழு சார்பாக மாபெரும் எழுச்சி மிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.", "கூட்டத்திற்கு இணைப்புக் குழு தலைவர் தோழர்.", "பரந்தாமன் 4 தலைமை ஏற்கமுன்னோட்ட உரையினை இணைப்புக் குழு கன்வீனர் தோழர்.", "கண்ணன்4 அவர்கள் வழங்க விளக்கமாக பிரச்சினையை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர்.", ".", "இராமமூர்த்தி எடுத்துப் பேச மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.", "ரமேஷ் கண்டன உரையாற்ற ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்.", "சிவகுருநாதன் நன்றியுரை ஆற்ற நூற்றுக் கணக்கான தோழியதோழர்களால் விண்ணதிரும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.", "புதன் காலை 11.00 மணியளவில் மண்டல நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம்.", "தோழர்களும் இந்த பேச்சு வார்த்தைக்கு வருவதாக கண்டன ஆர்ப்பட்டத்திற்குப் பின்னதான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.", "பேச்சு வார்த்தை வெற்றியடைந்து அந்த 27 ஊழியர்களும் பணிக்கு திரும்பினால் மிகுந்த மகிழ்ச்சி.", "இல்லையேல் அடுத்த கட்ட போராட்டம் அஞ்சல் போராட்டமாக வீறு கொண்டு உடன் எழும் என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம்.", "போராட்டம் நடத்துவது நமக்கு விருப்பமும் அல்ல .", "பொழுது போக்குமல்ல.", "அப்பாவி ஊழியர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டால் வேடிக்கை பார்ப்பதும் தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.", "நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.", "நிர்வாகம் பிரச்சினையை தீர்த்திட முயலவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." ]
திணை அரிசியை சமைப்பதற்கு முன்னர் 20 முதல் 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் நீரில் ஒரு முறை கழுவி அரிசியைக் களைந்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியைப் போட்டு அதனுடன் மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு 3 12 குவளை நீர் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 8 நிமிடம் வரை வைத்திருக்கவும். ஆவி போனபிறகு 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சாதத்தை கிளறி விடவும். சூடு சற்று குறைந்ததும் சாப்பிடலாம். குக்கருக்கு பதில் வழக்கமாக சாதம் சமைக்கும் பாத்திரம் அல்லது மண் பாத்திரம் பயன்படுத்தலாம். எந்த பாத்திரத்தில் சமைத்தாலும் சாதம் முழுமையாக வெந்த பிறகு பாத்திரத்தை மூடி விட்டு 10 நிமிடம் கழித்து திறப்பது நல்லது. இது சாத்வீக முறைப்படி சமைக்கப்பட்டிருப்பதால் எண்ணை நெய் வனஸ்பதி சேர்க்கப்படவில்லை. முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால் வெறும் வாணலியில் வறுத்து பொங்கலுடன் கலந்து கொள்ளவும். அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3
[ "திணை அரிசியை சமைப்பதற்கு முன்னர் 20 முதல் 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.", "பின் நீரில் ஒரு முறை கழுவி அரிசியைக் களைந்து வைத்துக் கொள்ளவும்.", "குக்கரில் அரிசியைப் போட்டு அதனுடன் மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு 3 12 குவளை நீர் ஊற்றி மூடிவைக்கவும்.", "ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 8 நிமிடம் வரை வைத்திருக்கவும்.", "ஆவி போனபிறகு 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சாதத்தை கிளறி விடவும்.", "சூடு சற்று குறைந்ததும் சாப்பிடலாம்.", "குக்கருக்கு பதில் வழக்கமாக சாதம் சமைக்கும் பாத்திரம் அல்லது மண் பாத்திரம் பயன்படுத்தலாம்.", "எந்த பாத்திரத்தில் சமைத்தாலும் சாதம் முழுமையாக வெந்த பிறகு பாத்திரத்தை மூடி விட்டு 10 நிமிடம் கழித்து திறப்பது நல்லது.", "இது சாத்வீக முறைப்படி சமைக்கப்பட்டிருப்பதால் எண்ணை நெய் வனஸ்பதி சேர்க்கப்படவில்லை.", "முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால் வெறும் வாணலியில் வறுத்து பொங்கலுடன் கலந்து கொள்ளவும்.", "அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3" ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
. . பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எங்களிடம் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் திருவிழா மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் குருப் டி சர்ட் சார்ட்ஸ் கட் பனியன் சிலிவ்லஷ் லோயர் இவை அனைத்தும் சிறந்த முறையில் தைத்து தரப்படும்
[ " .", ".", "பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.", "எங்களிடம் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் திருவிழா மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் குருப் டி சர்ட் சார்ட்ஸ் கட் பனியன் சிலிவ்லஷ் லோயர் இவை அனைத்தும் சிறந்த முறையில் தைத்து தரப்படும்" ]
8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.. மாவட்டம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள்... 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.. 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவுள்ள நிலையில் அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்க மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனையடுத்து சேலத்தில் இருந்து அரூர் செல்லும் வழியில் முதல் கட்டமாக அடிமலை புதூர் பகுதியில் இருந்து சீரிக்காடு வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவில் நில அளவீடு செய்யும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு .. சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
[ "8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.. மாவட்டம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள்... 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.. 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவுள்ள நிலையில் அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.", "சேலம்சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்க மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.", "இதனையடுத்து சேலத்தில் இருந்து அரூர் செல்லும் வழியில் முதல் கட்டமாக அடிமலை புதூர் பகுதியில் இருந்து சீரிக்காடு வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவில் நில அளவீடு செய்யும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது.", "இதற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.", "8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.", "நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு .. சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி" ]
நபியே மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும் ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் இறந்து விடுங்கள் என்று கூறினான் மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன் ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. முஃமின்களே நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். கஷ்டத்திலிருப்போருக்காக அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் அல்லாஹ்தான் உங்கள் செல்வத்தைச் சுருக்குகிறான் அவனே அதைப்பெருக்கியும் தருகிறான் அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். நபியே மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம் நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள் என்று கூறிய பொழுது அவர் போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால் நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா? என்று கேட்டார் அதற்கவர்கள் எங்கள் மக்களையும் எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின் அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது? எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் இவ்வாறு அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான். அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான் என்று கூறினார் அதற்கு அவர்கள் எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள் மேலும் அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே என்று கூறினார்கள் அதற்கவர் நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட மேலாக அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும் அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் அரச அதிகாரத்தை வழங்குகிறான் இன்னும் அல்லாஹ் விசாலமான கொடையுடையவன் யாவற்றையும் நன்கறிபவன் என்று கூறினார். இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் பேழை வரும் அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் கொடுக்கக் கூடியவை இருக்கும் இன்னும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும் அதை மலக்குகள் வானவர்கள் சுமந்து வருவார்கள் நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது என்று கூறினார். பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் நிச்சயமாக அல்லாஹ் உங்களை வழியில் ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான் யார் அதிலிருந்து நீர் அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர் தவிர ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் அதிகமாக நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர் என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் அதிலிருந்து அதிகமாக நீர் அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும் அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும் ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர் ஜாலூத்துடனும் அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை என்று கூறிவிட்டனர் ஆனால் நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர் எத்தனையோ சிறு கூட்டத்தார்கள் பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினார்கள். மேலும் ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக காஃபிரான இம்மக்கள் மீது நாங்கள் வெற்றியடைய உதவி செய்வாயாக எனக் கூறிப் பிரார்த்தனை செய்தனர். இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள். தாவூது ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் தாவூதுக்கு அரசுரிமையையும் ஞானத்தையும் கொடுத்தான். தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான் இவ்விதமாகஅல்லாஹ் மக்களில் நன்மை செய்யும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு தீமை செய்யும் மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால் உலகம் சீர்கெட்டிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். நபியே இவை அல்லாஹ்வின் வசனங்களாகும் இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். நிச்சயமாக நீர் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர் தாம்.
[ "நபியே மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும் ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா?", "அல்லாஹ் அவர்களிடம் இறந்து விடுங்கள் என்று கூறினான் மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்.", "நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன் ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.", "முஃமின்களே நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.", "கஷ்டத்திலிருப்போருக்காக அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் அல்லாஹ்தான் உங்கள் செல்வத்தைச் சுருக்குகிறான் அவனே அதைப்பெருக்கியும் தருகிறான் அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.", "நபியே மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா?", "அவர்கள் தம் நபியிடம் நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள் என்று கூறிய பொழுது அவர் போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால் நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?", "என்று கேட்டார் அதற்கவர்கள் எங்கள் மக்களையும் எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின் அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?", "எனக் கூறினார்கள்.", "எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் இவ்வாறு அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.", "அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான் என்று கூறினார் அதற்கு அவர்கள் எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்?", "அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள் மேலும் அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே என்று கூறினார்கள் அதற்கவர் நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட மேலாக அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும் அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் அரச அதிகாரத்தை வழங்குகிறான் இன்னும் அல்லாஹ் விசாலமான கொடையுடையவன் யாவற்றையும் நன்கறிபவன் என்று கூறினார்.", "இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் பேழை வரும் அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் கொடுக்கக் கூடியவை இருக்கும் இன்னும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும் அதை மலக்குகள் வானவர்கள் சுமந்து வருவார்கள் நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது என்று கூறினார்.", "பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் நிச்சயமாக அல்லாஹ் உங்களை வழியில் ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான் யார் அதிலிருந்து நீர் அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர் தவிர ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் அதிகமாக நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர் என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் அதிலிருந்து அதிகமாக நீர் அருந்தினார்கள்.", "பின்னர் தாலூத்தும் அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும் ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர் ஜாலூத்துடனும் அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை என்று கூறிவிட்டனர் ஆனால் நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர் எத்தனையோ சிறு கூட்டத்தார்கள் பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்.", "மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினார்கள்.", "மேலும் ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக காஃபிரான இம்மக்கள் மீது நாங்கள் வெற்றியடைய உதவி செய்வாயாக எனக் கூறிப் பிரார்த்தனை செய்தனர்.", "இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்.", "தாவூது ஜாலூத்தைக் கொன்றார்.", "அல்லாஹ் தாவூதுக்கு அரசுரிமையையும் ஞானத்தையும் கொடுத்தான்.", "தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான் இவ்விதமாகஅல்லாஹ் மக்களில் நன்மை செய்யும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு தீமை செய்யும் மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால் உலகம் சீர்கெட்டிருக்கும்.", "ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.", "நபியே இவை அல்லாஹ்வின் வசனங்களாகும் இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.", "நிச்சயமாக நீர் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர் தாம்." ]
இன்டெர்நெட் தொழில்நுட்பம் வெப் ஹோஸ்டிங்க் இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி? இன்டெர்நெட் தொழில்நுட்பம் வெப் ஹோஸ்டிங்க் 1225 6 தற்போது கூகுள் இந்திய பிளாக்கர்களின் முகவரிகளை மாற்றிய பின் நிறைய நண்பர்கள் புதிய டொமைன்க்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறும் நண்பர்கள் பலர் தளத்தை தான் தெரிவு செய்கிறார்கள். அப்படி உருவாக்கும் நண்பர்களுக்கு அந்த அக்கௌன்ட் மூலம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்க முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம். ன் மிகப்பெரிய சிறப்பு கிரெடிட்டெபிட் கார்டு எதுவுமே இல்லாமல் வாங்க முடியும். இதன் மூலம் டொமைன் வாங்கி இருந்தால் அதை பிளாக்கர்க்கு பயன்படுத்த இந்த பதிவை படிக்கவும். 7. இப்போது வரும் அடுத்த பக்கத்தில் கீழே உள்ளது போல ஒரு படம் இருக்கும். அதில் என்பதை கிளிக் செய்யவும். 8. இப்போது அதே பக்கத்தில் என்பதை கிளிக் செய்யவும். இதை பார்க்க முடியாவிட்டால் முந்தைய இல் திரும்ப என்பதை கிளிக் செய்யவும். 9. இப்போது உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்கு உங்கள் கடவுச் சொல் அனுப்பப்படும். அதைக் கொடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைய .. இதில் என்ற இடத்தில் உங்கள் டொமைன் பெயர் வரும் 10. உங்கள் கடவுச் சொல்லை மாற்ற உங்கள் இன்பாக்ஸ் பக்கத்தில் உள்ள என்பதை கிளிக் செய்து மாற்றலாம். 11. இதற்கு வரும் மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில்யாஹூ அக்கௌன்ட்டில் இருந்தே படிக்க விரும்பினால் என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரலாம். பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ " இன்டெர்நெட் தொழில்நுட்பம் வெப் ஹோஸ்டிங்க் இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி?", "இன்டெர்நெட் தொழில்நுட்பம் வெப் ஹோஸ்டிங்க் 1225 6 தற்போது கூகுள் இந்திய பிளாக்கர்களின் முகவரிகளை மாற்றிய பின் நிறைய நண்பர்கள் புதிய டொமைன்க்கு மாறி வருகிறார்கள்.", "அப்படி மாறும் நண்பர்கள் பலர் தளத்தை தான் தெரிவு செய்கிறார்கள்.", "அப்படி உருவாக்கும் நண்பர்களுக்கு அந்த அக்கௌன்ட் மூலம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்க முடியும்.", "எப்படி செய்வது என்று பார்க்கலாம்.", "ன் மிகப்பெரிய சிறப்பு கிரெடிட்டெபிட் கார்டு எதுவுமே இல்லாமல் வாங்க முடியும்.", "இதன் மூலம் டொமைன் வாங்கி இருந்தால் அதை பிளாக்கர்க்கு பயன்படுத்த இந்த பதிவை படிக்கவும்.", "7.", "இப்போது வரும் அடுத்த பக்கத்தில் கீழே உள்ளது போல ஒரு படம் இருக்கும்.", "அதில் என்பதை கிளிக் செய்யவும்.", "8.", "இப்போது அதே பக்கத்தில் என்பதை கிளிக் செய்யவும்.", "இதை பார்க்க முடியாவிட்டால் முந்தைய இல் திரும்ப என்பதை கிளிக் செய்யவும்.", "9.", "இப்போது உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்கு உங்கள் கடவுச் சொல் அனுப்பப்படும்.", "அதைக் கொடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையலாம்.", "உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைய .. இதில் என்ற இடத்தில் உங்கள் டொமைன் பெயர் வரும் 10.", "உங்கள் கடவுச் சொல்லை மாற்ற உங்கள் இன்பாக்ஸ் பக்கத்தில் உள்ள என்பதை கிளிக் செய்து மாற்றலாம்.", "11.", "இதற்கு வரும் மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில்யாஹூ அக்கௌன்ட்டில் இருந்தே படிக்க விரும்பினால் என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரலாம்.", "பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும் அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன் கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது. கிறிஸ்தவர்கள் யூதர்கள் இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70வது ஆண்டு நினைவு நாளையொட்டி பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள் டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர். அவர்களுக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர். போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் காஸா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தனது நாட்டில் உள்ள இஸ்ரேல் தூதரை வெளியேற உத்தரவிட்டது. அதே போல் இஸ்ரேல் அரசும் தனது நாட்டில் உள்ள துருக்கி தூதரை தற்காலிகமாக வெளியேற்றியது. இந்நிலையில் புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீன தூதரான குசாம் சோமால்டை திரும்ப வருமாறு பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு ஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்
[ "ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.", "அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.", "இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன.", "ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும் அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.", "பாலஸ்தீன் கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.", "கிறிஸ்தவர்கள் யூதர்கள் இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.", "அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.", "இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.", "இந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.", "இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70வது ஆண்டு நினைவு நாளையொட்டி பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர்.", "அவர்கள் டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.", "அவர்களுக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன.", "இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.", "போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.", "இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.", "இது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.", "இந்த கொடூர தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.", "இதற்கிடையில் காஸா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தனது நாட்டில் உள்ள இஸ்ரேல் தூதரை வெளியேற உத்தரவிட்டது.", "அதே போல் இஸ்ரேல் அரசும் தனது நாட்டில் உள்ள துருக்கி தூதரை தற்காலிகமாக வெளியேற்றியது.", "இந்நிலையில் புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீன தூதரான குசாம் சோமால்டை திரும்ப வருமாறு பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் அறிவித்துள்ளார்.", "ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு ஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்" ]
அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3
[ "அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3" ]
பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டாச்சு சம்மருக்கு ஏற்றார்ப் போல ஜில்லென்று வருகின்றனர் குட்டீஸ். விஜய் டி.வி.யின் இந்த வார திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில். குழந்தைகளை குதூகலப்படுத்தும் பரிசுகளான பொம்மைகள் புத்தகம் கீ போர்டு மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பம்பர் பரிசாக ரூ. 35 ஆயிரம் வெல்லும் அரிய வாய்ப்பும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. விஜய் ஆதிராஜம் குழந்தையோடு குழந்தையாக மாறி குட்டீஸுக்கு நிகராக செய்யும் லூட்டிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்த ஸ்பெஷல் திறந்திடு சிசேம் நிகழ்ச்சியை நாளை சனி இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் கண்டு மகிழுங்கள். கோடை விடுமுறை துவங்கி விட்ட இந்நிலையில் விட்டாச்சு லீவு என்ற தாரக மந்திரத்தை எல்லா வயது சிறுவர்களும் கூறுவது நம் காதில் விழுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் பல அனிமேஷன் திரைப்படங்களை வரும் 21 முதல் ஒளிபரப்ப விஜய் டி.வி. தயாராகி விட்டது. குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை சிரிக்க சிந்திக்க வைக்க ஹோம் ஏலோன் கிரீஷ் மைபிரண்டு கணேஷ் பால் கணேஷ் டார்க்மேன் பவர் ரேஞ்சர்ஸ் போன்ற சூப்பர் ஹிட் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தமிழில் திங்கள்வியாழன் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் மற்றுமொரு செய்தி திரைப்படத்திற்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் அதிர்ஷ்டசாலி சிறுவர்களுக்கு தினம் ஒரு சைக்கிள் மற்றும் பிரம்மிப்பூட்டும் பல பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது. விஜய் சேனலில் ஞாயிறுதோறும் காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது கடந்த வாரம் ஓவிய சுற்றில் நடுவராக வழக்கமாக வரும் நெல்லை கண்ணனுடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார் பங்கேற்றார். ஓவியச்சுற்றில் மருது மனோ ஆகியோரின் ஓவியங்களை பார்த்து பேச்சாளர்கள் தமிழில் கலக்கினர். இதில் பங்கேற்ற 26 பேச்சாளர்களும் இன்று நடக்கும் அரசியல் விவாத மேடையிலும் பங்கேற்கின்றனர். நடுவராக இலக்கியவாதி நாஞ்சில் சம்பத்தும் சேர்கிறார். பேச்சாளர்களின் பேச்சை உன்னிப்பாக கேட்டு பளீச் என தவறை சுட்டிக்காட்டுவதில் நெல்லை கண்ணனுக்கு நிகர் அவர் தான். தமிழகத்தில் தமிழில் பேசுவதே குறைந்து விட்டது ...என்று அலுத்துக்கொள்பவரா? முதலில் இந்த நிகழ்ச்சியை பாருங்கள் விஜய் அவார்ட்ஸ் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. ரஜினிகாந்த் விஜய் ஏ.ஆர். ரகுமான் மணி ரத்னம் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது. விஜய் டி.வி.யில் சூப்பர் சிங்கர்2008 தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல் மீண்டும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. முதற்கட்ட குரல் தேர்வு இரண்டு வாரங்களாக கோவை மற்றும் திருச்சியில் நடந்து முடிந்தது. கோவையில் 16 பேர் திருச்சியில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் ஞாயிறு ஜுன் 22 முதல் 26ந்தேதி வரை சென்னையில் குரல் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பாடகர்கள் பிரத்யேமாக அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ பூத்களுக்கு சென்று தங்களின் குரலை பதிவு செய்யலாம். அடையாறு மொபைல் பூத்களும் சென்னை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் குரலை பதிவு செய்யலாம். இந்த வீடியோ பூத் வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள் வரும் 27ந்தேதி சென்னையில் காலை 8 மணி முதல் மேயர் ஸ்ரீராமநாத செட்டியார் சென்டர் 752 சாந்தோம் நெடுஞ் சாலை ராஜா அண்ணாமலை புரம் சென்னை600028 என்னும் இடத்தில் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விலும் பங்கு பெறலாம். சென்னை நேர்முகத் தேர்வில் தகுதி சுற்று நடுவர்களாக பின்னணி பாடகர்கள் பிரசாந்தி ராஜலட்சுமி மற்றும் விநயா பங்கு பெறுகின்றனர். விஜய் டிவியில் நான்கு மாதங்களாக சக்கை போடு போட்டு வரும் இசைக்குடும்பம் நிகழ்ச்சி பைனலில் நுழைகிறது பின்னணி பாடகர்கள் பென்னி உஜ்ஜெய்னி ராகுல் வினயா அஸ்லாம் கிரி மற்றும் சூப்பர் சிங்கர்கள் சவும்யா கவுதம் ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் பால சாரங்கன் தன்யாஸ்ரீ கவுசிக் மதுமிதா சாய் சரண் அபர்ணா ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் லட்சங்களை அள்ளப் போவது யார் என்பது இன்று தெரிந்து விடும். ரமேஷ் விநாயகம் இவர்களின் பாடல் திறனை மதிப்பிடுகிறார். பேசுகிறேன் படப்பாடல் பாடிய நேகாபசின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள். விஜய் டிவியின் பக்தி திருவிழாவை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர் இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் கொடுத்த வனும் அவனே கொடுப்பவனும் அவனே என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில் ஆராமுதாச் சாரியார் முரளீதர சுவாமிகள் கருணாச் சாரியார் சரஸ்வதி ராமநாதன் நாகை முகுந்தன் அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும் நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்பாகும். நடனம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருவரின் நடனத் திறமையை நிரூபிக்கும் விதமாக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சிதான் விஜய் டி.வி.யில் விரைவில் வரவிருக்கும்நடனத்தில் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி. சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரபுதேவா இவர்களில் யார் அடுத்த நடனப் புயல் என தேர்ந்தெடுக்க உள்ளார். மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள். விஜய் டிவியின் பக்தி திருவிழாவை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர் இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் கொடுத்த வனும் அவனே கொடுப்பவனும் அவனே என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில் ஆராமுதாச் சாரியார் முரளீதர சுவாமிகள் கருணாச் சாரியார் சரஸ்வதி ராமநாதன் நாகை முகுந்தன் அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும் நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்பாகும்.
[ "பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டாச்சு சம்மருக்கு ஏற்றார்ப் போல ஜில்லென்று வருகின்றனர் குட்டீஸ்.", "விஜய் டி.வி.யின் இந்த வார திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில்.", "குழந்தைகளை குதூகலப்படுத்தும் பரிசுகளான பொம்மைகள் புத்தகம் கீ போர்டு மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது.", "மேலும் பம்பர் பரிசாக ரூ.", "35 ஆயிரம் வெல்லும் அரிய வாய்ப்பும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.", "விஜய் ஆதிராஜம் குழந்தையோடு குழந்தையாக மாறி குட்டீஸுக்கு நிகராக செய்யும் லூட்டிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.", "இந்த ஸ்பெஷல் திறந்திடு சிசேம் நிகழ்ச்சியை நாளை சனி இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் கண்டு மகிழுங்கள்.", "கோடை விடுமுறை துவங்கி விட்ட இந்நிலையில் விட்டாச்சு லீவு என்ற தாரக மந்திரத்தை எல்லா வயது சிறுவர்களும் கூறுவது நம் காதில் விழுகிறது.", "குழந்தைகளுக்கு பிடித்தமான அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் பல அனிமேஷன் திரைப்படங்களை வரும் 21 முதல் ஒளிபரப்ப விஜய் டி.வி.", "தயாராகி விட்டது.", "குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை சிரிக்க சிந்திக்க வைக்க ஹோம் ஏலோன் கிரீஷ் மைபிரண்டு கணேஷ் பால் கணேஷ் டார்க்மேன் பவர் ரேஞ்சர்ஸ் போன்ற சூப்பர் ஹிட் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தமிழில் திங்கள்வியாழன் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.", "குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் மற்றுமொரு செய்தி திரைப்படத்திற்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் அதிர்ஷ்டசாலி சிறுவர்களுக்கு தினம் ஒரு சைக்கிள் மற்றும் பிரம்மிப்பூட்டும் பல பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.", "விஜய் சேனலில் ஞாயிறுதோறும் காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது கடந்த வாரம் ஓவிய சுற்றில் நடுவராக வழக்கமாக வரும் நெல்லை கண்ணனுடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார் பங்கேற்றார்.", "ஓவியச்சுற்றில் மருது மனோ ஆகியோரின் ஓவியங்களை பார்த்து பேச்சாளர்கள் தமிழில் கலக்கினர்.", "இதில் பங்கேற்ற 26 பேச்சாளர்களும் இன்று நடக்கும் அரசியல் விவாத மேடையிலும் பங்கேற்கின்றனர்.", "நடுவராக இலக்கியவாதி நாஞ்சில் சம்பத்தும் சேர்கிறார்.", "பேச்சாளர்களின் பேச்சை உன்னிப்பாக கேட்டு பளீச் என தவறை சுட்டிக்காட்டுவதில் நெல்லை கண்ணனுக்கு நிகர் அவர் தான்.", "தமிழகத்தில் தமிழில் பேசுவதே குறைந்து விட்டது ...என்று அலுத்துக்கொள்பவரா?", "முதலில் இந்த நிகழ்ச்சியை பாருங்கள் விஜய் அவார்ட்ஸ் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.", "ரஜினிகாந்த் விஜய் ஏ.ஆர்.", "ரகுமான் மணி ரத்னம் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.", "விஜய் டி.வி.யில் சூப்பர் சிங்கர்2008 தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல் மீண்டும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது.", "இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.", "முதற்கட்ட குரல் தேர்வு இரண்டு வாரங்களாக கோவை மற்றும் திருச்சியில் நடந்து முடிந்தது.", "கோவையில் 16 பேர் திருச்சியில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.", "வரும் ஞாயிறு ஜுன் 22 முதல் 26ந்தேதி வரை சென்னையில் குரல் தேர்வு நடக்கிறது.", "இதில் பங்கேற்க விரும்பும் பாடகர்கள் பிரத்யேமாக அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ பூத்களுக்கு சென்று தங்களின் குரலை பதிவு செய்யலாம்.", "அடையாறு மொபைல் பூத்களும் சென்னை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.", "இதிலும் குரலை பதிவு செய்யலாம்.", "இந்த வீடியோ பூத் வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள் வரும் 27ந்தேதி சென்னையில் காலை 8 மணி முதல் மேயர் ஸ்ரீராமநாத செட்டியார் சென்டர் 752 சாந்தோம் நெடுஞ் சாலை ராஜா அண்ணாமலை புரம் சென்னை600028 என்னும் இடத்தில் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விலும் பங்கு பெறலாம்.", "சென்னை நேர்முகத் தேர்வில் தகுதி சுற்று நடுவர்களாக பின்னணி பாடகர்கள் பிரசாந்தி ராஜலட்சுமி மற்றும் விநயா பங்கு பெறுகின்றனர்.", "விஜய் டிவியில் நான்கு மாதங்களாக சக்கை போடு போட்டு வரும் இசைக்குடும்பம் நிகழ்ச்சி பைனலில் நுழைகிறது பின்னணி பாடகர்கள் பென்னி உஜ்ஜெய்னி ராகுல் வினயா அஸ்லாம் கிரி மற்றும் சூப்பர் சிங்கர்கள் சவும்யா கவுதம் ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் பால சாரங்கன் தன்யாஸ்ரீ கவுசிக் மதுமிதா சாய் சரண் அபர்ணா ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் லட்சங்களை அள்ளப் போவது யார் என்பது இன்று தெரிந்து விடும்.", "ரமேஷ் விநாயகம் இவர்களின் பாடல் திறனை மதிப்பிடுகிறார்.", "பேசுகிறேன் படப்பாடல் பாடிய நேகாபசின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்?", "ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன?", "இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.", "விஜய் டிவியின் பக்தி திருவிழாவை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர் இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் கொடுத்த வனும் அவனே கொடுப்பவனும் அவனே என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.", "சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில் ஆராமுதாச் சாரியார் முரளீதர சுவாமிகள் கருணாச் சாரியார் சரஸ்வதி ராமநாதன் நாகை முகுந்தன் அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும் நாத சங்கீர்த்தனமும் நடந்தது.", "விரைவில் இந்த நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்பாகும்.", "நடனம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.", "அந்த வகையில் ஒருவரின் நடனத் திறமையை நிரூபிக்கும் விதமாக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சிதான் விஜய் டி.வி.யில் விரைவில் வரவிருக்கும்நடனத்தில் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி.", "சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரபுதேவா இவர்களில் யார் அடுத்த நடனப் புயல் என தேர்ந்தெடுக்க உள்ளார்.", "மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்?", "ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன?", "இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.", "விஜய் டிவியின் பக்தி திருவிழாவை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர் இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் கொடுத்த வனும் அவனே கொடுப்பவனும் அவனே என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.", "சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில் ஆராமுதாச் சாரியார் முரளீதர சுவாமிகள் கருணாச் சாரியார் சரஸ்வதி ராமநாதன் நாகை முகுந்தன் அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும் நாத சங்கீர்த்தனமும் நடந்தது.", "விரைவில் இந்த நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்பாகும்." ]
18 சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 50 குடிசைகள் எரிந்து நாசமாகின. சிந்திக்கவும் இந்தியா சுதந்திரம் அடைந்து 63 வருடங்கள் முடிந்து விட்டது. இருந்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வு மட்டும் இன்னும் உயரவில்லை. நமது பொருளாதார சூரப்புலிகள் இந்தியாவை ஹைடெக் சிட்டியாக மாற்ற போவதாக கொக்கரிகின்றனர். கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள் அடுக்குமாடி வீடுகள் சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் குடிசைகள் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் சாலை ஓரங்களிலும் ரயில் தண்டவாளங்களிலும் மலம் ஜாலம் கழிக்கின்றனர். மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை. மலைவாழ் மக்கள் பழங்குடி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரிகளில் வாழும் மக்கள் இப்படியாக மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். ஓவ்வொரு ஊர்களிலும் நகரகளிலும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையிலும் குடிசைகளிலும் வாழ்கின்றனர். போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் கூடங்குளத்திற்கு பசுமை வீடுகளாம் சத்திஷ்கர் மலையில் வாழும் மக்களுக்கு உயர்தர வீடுகளாம் அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கூடங்களாம் ஏன் இந்த தீடீர் அக்கறை? கூடங்குளத்தில் அணு மின்நிலையத்தை எப்படியேனும் திறக்க வேண்டும். அது போல் சத்தீஸ்கர் மலைகளில் உள்ள கனிம வளங்களை தோண்டி எடுத்து வெளிநாட்டு வேதாந்தா கம்பெனிக்கு கொடுக்க வேண்டும். இப்போது விளங்குகிறதா எவ்வளவு கேவலமானவர்கள் நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசு இயந்திரங்கள் என்று. பெரும்பான்மையான மக்கள் குடிசைகளில் வசிக்க இன்னும் பலர் ரோட்டோரம் வசிக்க இவர்கள் என்னவோ கூடங்குளத்தை பசுமை வீடுகள் அடுக்குமாடி வீடுகள் சமூக நலக்கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் என்று தங்க நகரமாக மாற்ற போகிறார்களாம். உலக வங்கியில் அதிகம் கடன் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது. எடுப்பதோ என்னவோ பிச்சை அந்த பிச்சையை சரிசமமாக எல்லா குடிமக்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கூட இவர்கள் எல்லாம் குடிசைகளில் வாழும் நிலை வந்திருக்காது. சிந்திப்பார்களா. ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் குடிசைகளில் வாழும் ஏழைமக்களின் மீதும் அனைத்து நன்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக .... மனிதனின் ரத்த நானங்களில் அனைத்திலும் சைத்தான் குடிபுகுந்துள்ளான் இதை உணர்ந்தவன் சைத்தானை வெற்றி கொள்கின்றான் நல்லவனாக இருக்க முயலுகின்றான் நமது நாட்டை ஆழ்பவர்கள் சிந்திக்கும் திறனை முதலில் இழந்து விடுகின்றனர் ஒரு நல்ல ஆட்சியாளன் பின்தங்கியமக்களை முன்னுக்கு கொடுவர நினைத்தானால் இந்த நாட்டில் குடிசைகள் மாறும் அனைத்து மக்களும் சமமானவர்கள் யன்று உணர்ந்தான் என்றால் தீண்டாமை இல்லாமல் போகும் இலவசங்களை தவிர்த்து நல்லதிட்டங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் நாடு வளம்பெரும் அனைத்து மக்களுக்கும் தொழில்கல்வியை இலவசமாக மிடியாவழியாக கற்றுக்கொடுத்தால் வேலை இல்லா திண்டாட்டம் குறையும் அன்னிய நிறுவனங்களை குறைந்த அளவு அனுமதித்து உள்நாட்டு மக்களின் தயாரிப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படனும் இப்படி எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் நாட்டை ஆழ்வதற்கு வந்தால்தான் இந்த நாட்டில் ஏழை மக்கள் நலமுடன் வாழமுடியும் குடிசையில் பிறந்தவன் கஷ்டத்தை உணர்ந்தவன் பசியை அறிந்தவன் தன் கண்முன் தன் குடும்பம் பட்டினியில் இருப்பதை கண்டவன் இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கணும் அப்பதான் ஏழைகளின் கண்ணீரை அவன் அறிவான் மக்களுக்காக இந்த நாட்டை வழிநடத்துவான் இப்ப இருக்கிரவர்களினால் ஒருபோதும் இந்த நாட்டை புல்லரசாக௬ட மாற்ற முடியாது அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள் சுயநலனுக்காக வாழக்குடியவர்கள் பல அரசியல் கட்சியில் இருக்கும் ஏழை மக்கள் உணரனும் நாம் காணும்அரசியல்வாதிகள் நம்மை நல்லநிலைக்கு கொண்டுவருவார்கள்என்ற கனவை மாற்றியமைக்கணும்...திட்டமிடுவோம் .... ....ஏழைகளின் சகோதரன் புனிதப்போராளி தோழர் புனித போராளியே நலமா தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிந்து வருகிறீர்கள். கருத்து என்பது சும்மா பெயருக்கு சொல்லாமல் அதில் நிறைய செய்திகளை சொல்லி எல்லோரையும் ஊக்கப்படுத்துறீங்கள். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி. இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர் தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது. இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை. மார்ச் 302013 இலங்கையில் தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களை திட்டமிட்டு அழித்து வரும் ராஜபக்சே மற்றும் புத்த சிங்கள பாசிஸ குருமார்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிப்பு முஸ்லிம் செல்வந்தர்கள் கடத்தி கொலை ஹலால் உணவுக்கு தடை புர்கா அணிந்த பெண்களை இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் சூறை தீவைப்பு பலகோடி ருபாய் கொள்ளை ஆகியவற்றை ஆகியவற்றை கண்டித்து திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு வருகின்ற 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ " 18 சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 50 குடிசைகள் எரிந்து நாசமாகின.", "சிந்திக்கவும் இந்தியா சுதந்திரம் அடைந்து 63 வருடங்கள் முடிந்து விட்டது.", "இருந்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வு மட்டும் இன்னும் உயரவில்லை.", "நமது பொருளாதார சூரப்புலிகள் இந்தியாவை ஹைடெக் சிட்டியாக மாற்ற போவதாக கொக்கரிகின்றனர்.", "கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள் அடுக்குமாடி வீடுகள் சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார்.", "நாடு முழுவதும் குடிசைகள் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை.", "கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் சாலை ஓரங்களிலும் ரயில் தண்டவாளங்களிலும் மலம் ஜாலம் கழிக்கின்றனர்.", "மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை.", "மலைவாழ் மக்கள் பழங்குடி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரிகளில் வாழும் மக்கள் இப்படியாக மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள்.", "ஓவ்வொரு ஊர்களிலும் நகரகளிலும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையிலும் குடிசைகளிலும் வாழ்கின்றனர்.", "போதிய மருத்துவ வசதிகள் இல்லை.", "இதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் கூடங்குளத்திற்கு பசுமை வீடுகளாம் சத்திஷ்கர் மலையில் வாழும் மக்களுக்கு உயர்தர வீடுகளாம் அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கூடங்களாம் ஏன் இந்த தீடீர் அக்கறை?", "கூடங்குளத்தில் அணு மின்நிலையத்தை எப்படியேனும் திறக்க வேண்டும்.", "அது போல் சத்தீஸ்கர் மலைகளில் உள்ள கனிம வளங்களை தோண்டி எடுத்து வெளிநாட்டு வேதாந்தா கம்பெனிக்கு கொடுக்க வேண்டும்.", "இப்போது விளங்குகிறதா எவ்வளவு கேவலமானவர்கள் நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசு இயந்திரங்கள் என்று.", "பெரும்பான்மையான மக்கள் குடிசைகளில் வசிக்க இன்னும் பலர் ரோட்டோரம் வசிக்க இவர்கள் என்னவோ கூடங்குளத்தை பசுமை வீடுகள் அடுக்குமாடி வீடுகள் சமூக நலக்கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் என்று தங்க நகரமாக மாற்ற போகிறார்களாம்.", "உலக வங்கியில் அதிகம் கடன் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.", "ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது.", "எடுப்பதோ என்னவோ பிச்சை அந்த பிச்சையை சரிசமமாக எல்லா குடிமக்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கூட இவர்கள் எல்லாம் குடிசைகளில் வாழும் நிலை வந்திருக்காது.", "சிந்திப்பார்களா.", "ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் குடிசைகளில் வாழும் ஏழைமக்களின் மீதும் அனைத்து நன்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக .... மனிதனின் ரத்த நானங்களில் அனைத்திலும் சைத்தான் குடிபுகுந்துள்ளான் இதை உணர்ந்தவன் சைத்தானை வெற்றி கொள்கின்றான் நல்லவனாக இருக்க முயலுகின்றான் நமது நாட்டை ஆழ்பவர்கள் சிந்திக்கும் திறனை முதலில் இழந்து விடுகின்றனர் ஒரு நல்ல ஆட்சியாளன் பின்தங்கியமக்களை முன்னுக்கு கொடுவர நினைத்தானால் இந்த நாட்டில் குடிசைகள் மாறும் அனைத்து மக்களும் சமமானவர்கள் யன்று உணர்ந்தான் என்றால் தீண்டாமை இல்லாமல் போகும் இலவசங்களை தவிர்த்து நல்லதிட்டங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் நாடு வளம்பெரும் அனைத்து மக்களுக்கும் தொழில்கல்வியை இலவசமாக மிடியாவழியாக கற்றுக்கொடுத்தால் வேலை இல்லா திண்டாட்டம் குறையும் அன்னிய நிறுவனங்களை குறைந்த அளவு அனுமதித்து உள்நாட்டு மக்களின் தயாரிப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படனும் இப்படி எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் நாட்டை ஆழ்வதற்கு வந்தால்தான் இந்த நாட்டில் ஏழை மக்கள் நலமுடன் வாழமுடியும் குடிசையில் பிறந்தவன் கஷ்டத்தை உணர்ந்தவன் பசியை அறிந்தவன் தன் கண்முன் தன் குடும்பம் பட்டினியில் இருப்பதை கண்டவன் இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கணும் அப்பதான் ஏழைகளின் கண்ணீரை அவன் அறிவான் மக்களுக்காக இந்த நாட்டை வழிநடத்துவான் இப்ப இருக்கிரவர்களினால் ஒருபோதும் இந்த நாட்டை புல்லரசாக௬ட மாற்ற முடியாது அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள் சுயநலனுக்காக வாழக்குடியவர்கள் பல அரசியல் கட்சியில் இருக்கும் ஏழை மக்கள் உணரனும் நாம் காணும்அரசியல்வாதிகள் நம்மை நல்லநிலைக்கு கொண்டுவருவார்கள்என்ற கனவை மாற்றியமைக்கணும்...திட்டமிடுவோம் .... ....ஏழைகளின் சகோதரன் புனிதப்போராளி தோழர் புனித போராளியே நலமா தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிந்து வருகிறீர்கள்.", "கருத்து என்பது சும்மா பெயருக்கு சொல்லாமல் அதில் நிறைய செய்திகளை சொல்லி எல்லோரையும் ஊக்கப்படுத்துறீங்கள்.", "உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.", "தொடர்ந்து வருகை தாருங்கள்.", "நன்றி.", "இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர் தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.", "கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது.", "கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது.", "சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.", "மார்ச் 302013 இலங்கையில் தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களை திட்டமிட்டு அழித்து வரும் ராஜபக்சே மற்றும் புத்த சிங்கள பாசிஸ குருமார்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.", "இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிப்பு முஸ்லிம் செல்வந்தர்கள் கடத்தி கொலை ஹலால் உணவுக்கு தடை புர்கா அணிந்த பெண்களை இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் சூறை தீவைப்பு பலகோடி ருபாய் கொள்ளை ஆகியவற்றை ஆகியவற்றை கண்டித்து திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு வருகின்ற 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்? மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் ? தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 1916இல் தோன்றி பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும் ஜஸ்டிஸ் கட்சியென்றும் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை சங்கம் எப்படி 1926 இருந்து நம்மால் நடத்தப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கதோடு 1936 இல் பிணைய நேரிட்டது என்பதையும் பிறகு எப்படி 1944 இல் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்ட திராவிடர் கழகம் தோன்றுவிக்கப்பட்டதென்பதையும் பிறகு எப்படி அது எதிரிகளும் கண்டு அஞ்சும்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் எடுத்துக் கூறிவிட்டு வெளி எதிரிகளெல்லாம் ஒழிந்துவிட்ட நேரத்தில் உள்ளெதிரிகள் தோன்றி தொல்லை கொடுப்பது எந்த இயக்கத்திலும் சகஜந்தான் என்றும் பொதுமக்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் பொறுமையோடு கவனித்துப் பார்த்து புத்தியோடு ஆலோசித்துப் பார்த்து உண்மை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்றும் சீக்கிரத்தில் பொது மக்கள் உண்மை உணர்ந்து இந்த கிளர்ச்சிக்காரர்களை வெறுத்து ஒழிக்கப் போவது என்பது நிச்சயமான பதில். தனக்கு நம்பிக்கையுண்டென்றும் இதன் பயனாய் இக்கிளர்ச்சிக்காரர்கள் ஒன்று அனமதேயமாக வேண்டும் அல்லது வேறு கட்சியை சரணடைய வேண்டும் என்கிற நிலை சீக்கிரமே ஏற்பட்டுவிடும். மேலும் பேசுகையில் திராவிடர் கழகம் அரசியல் போட்டா போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்து வருவதற்கான காரணங்களை கூறிவிட்டு இன்றைய காங்கிரஸ் விரைவாக செல்வாக்கு இழந்து வரக்காரணமே காங்கிரஸ்காரர்களிடையே இருந்து வரும் பதவிப் போட்டி என்று குறிப்பிட்டார். காரணம் வர்ணாஸ்ரமம் ஒழிய அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் கடவுள் மதம் சாஸ்திரம் புராணம் யாவும் ஒழிந்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுகையில் தீபாவளி ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் பண்டிகைகள் தானென்றும் வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்ப்பவர்கள் நரகாசூரன் அடைந்த கதியை இரணியன் அடைந்த கதியை அடைவார்கள் என்பதை வலியுறுத்தவே பாகவதம் முதலிய கற்பனைக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும் திராவிட மக்கள் இவற்றை நம்பி மோசம் போகக் கூடாதென்றும் கூறினார். இந்து மதத்திற்கு ஒரு கடுகளவு ஆதாரம் இருக்காவிட்டாலும் கூட வருணாஸ்ரம தர்மம் ஒழியாது என்று குறிப்பிட்டுப் பேசுகையில் காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும் காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு முஸ்லீம்களையும் தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும் இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும் திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும் தான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் திராவிட நாடு பிரிவினை அடைந்ததாக வேண்டியதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு முஸ்லீம்களைப் போல் எதிர்த்து மோதுதலும் ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாட்டோடு திராவிட நாடு பிரிவினையையே லட்சியமாகக் கொண்டு போனோமானால் விரைவில் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார். இறுதியாகத் திராவிடர் கழகத்தின் முயற்சி வீண்போகவில்லை என்பதற்கு அடுத்தக் கட்டமாக நம்மவர்கள் மந்திரிகளாகவும் நம்மவர்கள் நீதிபதிகளாகவும் நம்மவர்கள் கலெக்டர்களாகவும் பெரிய பெரிய பதவிகள் மேலும் மேலும் அதிகமாகப் பெற்று வரக் காரணமே திராவிடர் கழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் என்றும் திராவிடர் கழகம் ஒழிக்கப்பட்டுப் போனால் பார்ப்பனர்களே சகல உயர் உத்தியோகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் கூறி ஒவ்வொரு மானமுள்ள திராவிடனுக்கும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதே ஒப்பற்ற கடமையாகும் என்றும் குறிப்பிட்டார். திருவத்திப்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 19.11.1949 அன்று ஆற்றிய சொற்பொழிவு.விடுதலை 21.11.1949 எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம் நல்லவன் என்றால் ராமன் என்றும் கெட்டவன் என்றால் ராவணன் என்றும் பொதுப்புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன் மகாத்மா தசரா விழாவில் ராமலீலா கொண்டாடி ராவணன் அவன் தம்பி கும்பகர்ணண்மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள். ஆனால் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ இனி இதுபோல செய்து எங்கள் மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஏன்? நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரது பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி சமுதாயம்தான். திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது. வால்மீகி சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள். நீங்கள் சித்திரிப்பது போல ராவணன் அரக்கனல்ல. அவர் மகாத்மா. வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை வலிமையானநேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை வழிபடுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன் ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளையில் இவர்கள் ராவண பூஜை நடத் துகிறார்கள். தசராவில் தீ அம்புகள் பாயும் பொழுதில் வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர்களின் பூஜையில் 4 நிமிட நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு ராவணனைப் புகழும் பாடல்கள் பாடப்படு கின்றன. ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில் பங்கேற்கின் றனர். ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித் ஹன்ஸ் மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும் ஜலந் தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். நாங்கள் வழிபடும் ராவணனை விஜயதசமி நாளில் கொடும் பாவியாக கொளுத்துவதை ஏற்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரதமருக்கு இது குறித்து மனு அனுப்பியிருக்கிறோம் என்கிறார் பாரதிய தலித் சேனா நிறுவனர் அருண் சித்து. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட் சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண் டாடுகிறார்கள். காரணம் ராவண னின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் தங்கள் ஊர் மருமகனான ராவணனை ராமன் கொன்றதை அவர்கள் ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள். இதுபோலவே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு நடக்கிறது. முதன்முதலில் ராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். ராவணனை திராவிட மன்னன் என்று பெரியார்அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன்னார்கள். இதுகுறித்து கம்பராமாயணத்தைப் போற்றும் தமிழறிஞர்களுடன் நேருக்கு நேர் வாதம் செய்தனர். ராமாயண எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது. ராம லீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி ராமர் படத்துக்கு தீ வைத்தவர் மணியம்மையார். ராவணன் திராவிட மன்னன் என்ற குரல் தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள் மகாத்மா என்று கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.தீ பரவட்டும். தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கூட்டம் சிறீரங் கத்தில் நடைபெற்றுள்ளது. எதற்காகவாம்? சிறீரங்கத்தில் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடைக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல திருச்சி யில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட் டம் நடத்துவது எனத் தீர் மானிக்கப்பட்டது. தினமலர் 27.10.2012 திருச்சி இந்தத் தீர்மானத்தி லேயே ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளனர். தங்கள் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடையாம் இவர்கள் சமு தாயத்தினர் மட்டும் போய் சாப்பிட்டால் போதுமோ ஒன்றை மறைத்து விட்டார்களே மறையவர்கள் இந்தக் கடைக்கு இவர்களின் சமுதாயப் பெயரான பிராமணாள் என்பது தொடக்க முதலே இருந்து வந்திருக்கிறதா? இல்லையே திடீரென ஒரு மாதத்துக்கு முன் துள்ளிக் குதித்து முண்டா தட்டுவது ஏன்? உங்கள் சமுதாயப் பெயர் என்பது உங்கள் அளவில் மட்டுமே முடித்துக் கொண்டால் பிரச்சினையல்லவே அந்தப் பெயர் அடுத்தவர்களை அவமதிக் கக் கூடாதே நீ பிராமணன் என்றால் நாங்கள் யார்? சூத்திரர்கள் தானே? சூத்திரர்கள் என்றால் யார்? உங்கள் மனுதர்ம சாத்திரம் அத்தியாயம் 8 சுலோகம் 415 என்ன கூறுகிறது? சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று வேசி மகன் என்று கூறப்பட்டுள்ளதே இந்த இழிவை இந்த 2012லும் எங்கள் மீது மறைமுக மாகத் திணிக்கும் திமிரிடி தானே வீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது? ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திரு. எம்.பி. புருசோத்தமன் எல்லா ஓட்டல் முதலாளிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட வில்லையா? பிராமணாள் பெயர் நீக்கப்பட்டு விடும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளருக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் எழுதிடவில்லையா? 1978ஆம் ஆண்டிலேயே முடிந்து போன கந்தாயத்துக்கு உயிரூட்ட முயற்சிப்பது ஏன்? அதன் பின்னணி என்ன? அதிகார அரசியல் தங்கள் கையில் வந்துவிட்டது என்ற நினைப்பா? ஒரு கட்டத்தில் சென்னை போன்ற நகரங்களில்கூட சூத்திரர்கள் பஞ்சமர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாத நிலை எடுப்பு சாப்பாடு எடுத்த காலம் ஒன்று இருந்தது. போராடித்தானே ஒழித்தோம் இப்பொழுது இன்னொரு வகையில் பிராமணாள் பாம்பு தலை எடுத்தால் அதனை அனுமதிப்பது எப்படி? நூற்றுக்கு 97 விழுக்காடு மக்களை 3 சதவிகித மக்கள் இழிவு படுத்திட அனுமதிக்க முடியுமா? பிராமணாள் பன்றி இறைச்சிக் கடை பிராமணாள் பசு மாமிசக் கடை பிராமணாள் கருவாட்டுக் கடை என்று யாராவது வைக்க முன் வந்தால் என்ன செய்ய முடியும்? புலியின் வாலை மிதிக்க ஆசைப்பட வேண்டாம் உண்ணவிரதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற் கொண்டால் அது எங்கள் போராட்டத்துக்கு பிரச் சாரத்துக்கு நீங்கள் இலவசமாக எங்களுக்குச் செய்யும் பிரச்சாரப் பேரு தவிதான் பார்ப்பானுக்கு ஏது முன் புத்தி? இன்றைய தினம் விஜயதசமி எனப்படும் தசராவை அப்பாவி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக் கின்றார்கள். தசராவைப் பற்றி இந்து புராணக் கதைகள் விலா வாரியாக விவரிக்கின்றன. பத்துத் தலை இராவணனைப் பற்றி புராணங்கள் புளுகித் தள்ளுகின்றன. தீமையை நன்மை வெற்றி கொண்டதால் இந்த விழாவாம். இந்தக் கதைகளை எல்லாம் பகுத்தறிவாளர்களால் நம்ப முடியுமா? இந்தக் கதைகளின் உண்மை முகத்தைக் கண்டால் அருவருப்பே மிஞ்சும். அயோத்தி மன்னனான இராமனுககும் இலங்கையை ஆண்ட இராவணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை. சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்? சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது? இலக்குவனிடத்திலே தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? சூர்ப்பனகையின் காதலை ஏற்றிட இலக்குவன் மறுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவனுக்குண்டு. ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்? வெள்ளைத் தோல் கொண்டவன் என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம். வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள் கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்? இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது. காட்டுமிராண்டிகள்கூட தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில் மானபங்கப் படுத்த மாட்டார்கள். இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம் போற்ற வேண்டியுள்ளது. அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறாள். தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன் நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்க முடியும். ஆனால் இராவணனோ நாகரிகம் மிக்கவன். மனிதநேயக் காவலன். சீதையினிடத்தில் பண்புடன் நடந்து கொண்டான். தன்னுடைய தங்கை சூர்ப்பனகையை மூக்கரிந்து மானபங்கம் செய்த இலக்குவனின் அண்ணி என்கிற வகையில் சீதையை பழி வாங்கி இருக்கலாம். ஆனால் நாகரிகம் மிக்க இராவணன் அவ் இழி நிலைக்குச் சென்றானில்லை. இராவணன் மரியாதைக்குரியவனாக இங்கே தோற்றமளிக்கிறான். நற்பண்புகள் கொண்ட மனிதனாக இராவணன் மிளிர்கின்றான். ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது. இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள். வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும் கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது. இன்றைய தலித்துகள் இருக்கும் நிலைமைக்கும் அன்றைய இராவணன் இருந்த நிலைமைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே. ஆனாலும் ஆரிய சூழ்ச்சிக்கு இராவணன் இரையானானே? குரங்குப் படையின் கதைதான் என்ன? குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே? கருந்தோல் திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை. இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி. அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை மகாத்மா இராவணன் என்றே கூறுவார். உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான் இந்த விஜயதசமியைப் பற்றிய கதை. இராம் பாலி கூறுகிறார் தீபாவளி அன்று தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன். ஆனால் இராமனின் கதையை என் னால் நம்ப முடியவில்லையே? ஆண்டுதோறும் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ராம்லீலா மைதானத்தில் நவராத்திரி எனும் இந்துப் பண்டிகையின் கடைசி நாளாகிய விஜயதசமியன்று இராவணன் இந்திரஜித் கும்பகர்ணன் உருவங்களைச் செய்து தீ மூட்டிக் குதூகலிக்கும் நிகழ்ச்சி விழா என்ற பெயரில் கொண் டாடப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் குடியரசு தலைவர் பிரதமர் உட்பட குடும்பத்தினருடன் உட்கார்ந்து குதூகலிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ராம்லீலாவில் கூட இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி அவரின் மகன் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர். இது சட்டப்படியும் தவறு நியாயப்படியும் குற்றமாகும். இந்தியா மதச் சார்பற்ற நாடு அப்படி இருக்கும் பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் ராமன் எனப்படும் இந்து மதக் கடவுளின் அவதாரத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வது குறிப்பிட்ட மதத்தின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இல்லையா? எது தீயது? எது நல்லது? என்பதுதான் இதில் உள்ள பிரச்சினையே ராமன் அவதாரம் எடுத்ததற்குச் சொல்லப்படும் காரணம் என்ன? திருமால் பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்று விட்டார். அதனால் அம்முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படி சபித்து விட்டார் என்பது உட்பட பல காரணங்கள் ராமன் அவதாரத்துக்குக் கூறப்பட்டுள்ள நிலையில் ராமனை எப்படி யோக்கிய தாம்சம் உள்ள ஒருவனாகப் பாவிக்க முடியும்? ஏதோ ஒரு காட்டில் தவம் இருந்த சம்புகனை சூத்திரன் என்று கூறி பட்டப் பகலில் படுகொலை செய்த கொலைகாரன் ராமன் அல்லவா? வாலியை மரத்தில் மறைந்திருந்து கொலை செய்த ராமன் எப்படி வீரன் ஆவான்? நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு போய் விடச் செய்தவன் எப்படி காருண்யமூர்த்தி ஆவான்? மேலும் இராமாயணம் என்பது ஆரியர் திராவிடப் போராட்டத்தை சித்திரிக்கும் கதை என்று நேரு அவர்களே எழுதிடவில்லையா? உண்மை இவ்வாறு இருக்க நேரு குடும் பத்தைச் சேர்ந்த சோனியாவும் அவரின் மகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி சரியாகும்? அப்படியானால் திராவிடர் மீதான ஆரியர் மேற்கொண்ட யுத்தத்தை நியாயப்படுத்து கிறார்களா? இந்தப் பிரச்சினையை இந்தக் கோணத்தில் திராவிடர்கள் உணர்ந்து கிளர்ந்து எழுந்தால் நிலைமை என்ன ஆகும்? மீண்டும் ஆரியர் திராவிடர் யுத்தத்தைத் தொடங்குவதற்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தூபம் போடலாமா? இராவணன் பொம்மை கொளுத்தப்பட் டுள்ளதே இராவணனை தங்கள் குல தெய்வ மாக வழிபடுபவர்கள் வட மாநிலங்களில் இருக்கிறார்களே அவர்களின் உணர்வை மட்டும் புண்படுத்தலாமா? இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துக் கூறி அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் கடிதம் எழுதியதுண்டே நியாயமான முறையில் அவர் பதில் எழுதாத காரணத்தால் தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி 25.12.1974 இராவண லீலா நடத்தி ராமன் சீதை இலக்குவன் உருவங்களைக் கொளுத்த வில்லையா? அப்படிக் கொளுத்தியது தவறல்ல என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதே மீண்டும் இராவண லீலாவை நடத்த வேண் டுமா? 1957ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் முரளீஸ் கஃபே என்னும் பெயரில் உணவு விடுதியை நடத்தி வந்த பார்ப்பான் மட்டும் பிராமணாள் பெயரை நீக்க மறுத்தார். தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தின்போது பல ஊர்களிலும் பார்ப்பனர்களே முன்வந்து அந்த வருணாசிரமப் பெயரை நீக்கி விட்டனர். நீக்காத ஊர்களில் திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பெயரை அழித்ததுண்டு. திருவல்லிக்கேணி பார்ப்பனர் முரண்டு பிடித்த காரணத்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பிரச்சார நோக்கில் தொடர் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். ஆறு மாதங்களுக்கு மேல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 1010 கருஞ்சட்டைத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கடைசியாக ஓட்டல் முதலாளி சரண் அடைந்த காரணத்தால் போராட்டம் கை விடப்பட்டது. பின்னர் அந்த உணவு விடுதிக்கு அய்டியல் கஃபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிறீரங்கத்திலும் மீண்டும் ஒரு முரளீஸ் கஃபே போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தெரிகிறது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அந்த உணவு விடுதியின் பெயரில் திடீரென்று இப்பொழுது பிராமணாள் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? எந்தப் பின்னணியில் இது நடந்திருக்கிறது? முதல் அமைச்சர் ஜெயலலிதா சிறீரங்கம் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் முதல் அமைச்சரே நமது இனத்தைச் சேர்ந்தவர் பிராமணாள் என்று பெயர் சூட்டினால் யார் என்ன செய்ய முடியும்? அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது என்ற தைரியத்தில் இது நடக்குமானால் யாருக்குக் கெட்ட பெயர் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆளும் கட்சியானபின் கூடுமானவரை பிரச்சினை உருவாகாமல் தொலைநோக்கோடு செயல்படுவது தான் புத்திசாலித்தனமாகும். மாறாக ஆளும் நிலையில் இருந்து கொண்டு பிரச்சினைக்குத் தூபம் போடுவது புத்திசாலித்தனம் ஆகாதே. இதுகுறித்து வெளிப்படையாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விட்டும் முதல் அமைச்சர் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காதது கெட்ட வாய்ப்பே மாறாக ஆளுங்கட்சியின் அதிகார பூர்வமான நாளேட்டில் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து கிறது. திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் அதற்குப் பரிகாரம் தேடப்படும் என்றாலும் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கு அதன் பிற்போக்குத் தன்மையையும் பெரியார் அண்ணா என்கிற தலைவர்களின் பெயர்களை உதட்டளவில் மட்டும் உச்சரிக்கக் கூடியவர் முதல் அமைச்சர் என்ற நிலையையும் தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். முன்பு ஒருமுறை சட்டப் பேரவையிலேயே ஆம் நான் பாப்பாத்திதான் என்று சொல்லப் போய் அதன் காரணமாகக் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். இது பெரியார் பிறந்த மண் மேலும் இந்தப் பிரச்சினைக்கு எதிராக தந்தை பெரியார் அவர்களே போராட்டம் நடத்தியுள்ளார் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார் என்று தெரிந்து கொண்ட பிறகும் கண்டும் காணாமல் இருப்பதோ இந்தப் பிரச்சினையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுப்பதோ நடைபெறும் தமிழ்நாடு அரசின் சிந்தனைப் போக்கு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டுவதாகும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று சாதாரண பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசும் ஒரு நிலையைத்தான் இது ஏற்படுத்தும். அந்நிலை ஆட்சிக்கு நல்லது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல பிரச்சாரம் போராட்டம் என்ற இரண்டையும் அணுகு முறையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கமாகும். இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் ஒரு பக்கம் பிரச்சாரம் மற்றொரு பக்கம் போராட்டம் என்று தொடங்க ஆரம்பித்தால் அந்த நிலைக்குத் தமிழ்நாட்டு மக்களின் பெருத்த ஆதரவு கிட்டும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை. வீணாக அரசுக்குக் கெட்ட பெயர் ஈட்ட வேண்டாம் நவம்பர் முதல் தேதி அய்.நா.வின் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி கொடுக்கப்படும் ஒரு சூழ் நிலையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன. ஸ்பெயின் கனடா மெக்சிகோ இங்கிலாந்து அமெரிக்கா செக் குடியரசு நெதர்லாந்து டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப் படுவது உயர் பாதுகாப்பு வளையங்கள் ஊடகவியலா ளர்களுக்கான அச்சுறுத்தல்கள் 2005இல் திரிகோண மலையில் அய்ந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை கேலிச் சித்திர ஓவியர் பிரகீத் எகினொலி கொட காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்ப தற்கான சட்ட மூலம் சேனல் 4 காணொலி தொடர்பான விசாரணை தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆன இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய செய்திகள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன. உள்நாட்டுப் போரின்போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான ஒரு முறைப்படியான சுதந்தர விசாரணை நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாள் நடக்கவுள்ள இலங்கைத் தொடர்பான விவாதத்தையடுத்து நவம்பர் 5ஆம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. மற்ற வெளிநாடுகளில் இப்படி ஒரு மனிதநேயம் மனித உரிமை காப்பு உணர்வு ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட முயற்சிகளும் கேள்விகள் வாயிலாக வெடித்துக் கிளம்பும் செய்திகள் வரும்போது ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டினை உள்ளடக்கி ஆளும் இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இதை தி.மு.க. போன்ற ஆளுங் கூட்டணிக் கட்சிகள் வற்புறுத்திட வேண்டும். பிரதமரைப் பார்த்தும் அய்க்கிய முற்போக்கு முன்னணி தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரை நேரில் கண்டும் பேசி இந்தியப் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகள் மேலும் எப்படி இன்னும் முள்வேலிகள் அகற்றப்படாமல் சிங்களக்குடியேற்றமாக தமிழர் வசித்த பகுதிகள் மாற்றப்பட்டு அங்குள்ள தமிழர்கள் வாழவும் வசதியற்று வீடற்றவர் களாகவும் ஏற்கெனவே நாடற்றவர்களாக்கப்பட்டு விட்டு உள்ளநிலை வடகிழக்கு மாகாணங்களில் இராணுவம் தான் சகல சர்வ அதிகாரிகள் என்ற நிலை போர் முடிந்த 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படி ஒரு கொடுமையா வாழ்வுரிமைப் பறிப்பா என்று கேட்க வேண்டும் இந்தியா பிரச்சினை எழுப்பிட வேண்டும் அந்த நவம்பர் கூட்டத்தில். அய்.நா. சென்ற வெளி உறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அவசர அவசரமாக காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தராதீர் என்று பிரதமருக்கு எழுதுவதில்தான் முனைப்பு காட்டப்படுகிறது. இது மகா வெட்கக் கேடு அல்லவா 2 உலக மாமன்றமான அய்.நா.வும் அதன் பல்வேறு அங்கங்கள் மூலம்தானே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பரிகாரம் காண முடியும்? நாம் அழுத்தங்கள் தரலாமே தவிர ஆக்க ரீதியான பாதுகாப்பும் மீட்டுரிமையும் பெற்றுத் தர மேற்கண்ட இரண்டு அமைப்புகளின் பங்கும் பணியும் கடமையும் தானே முக்கியம்? 3. விடுதலைப்புலிகளை தமிழர்களை அழித்த இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை இராஜ பக்சே அரசு நிறுவி சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல் போர் வெற்றிச் சின்னமா? ஈழத் தமிழர் வாழ்வுரி மையை அழித்த வெறிச் சின்னமா? நடுநிலை நாடுகள் கண்டிக்க வேண்டும். இப்படி ஒரு பழி வாங்கும் மிருக உணர்ச்சி தமிழர்கள்மீது சிங்கள அரசால் நிரந்தரமாகக் காட்டப்பட்டால் அங்கு பழைய சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதோ சம வாய்ப்பு என்பதோ பரஸ்பர அன்பு என்பதோ ஏற்படுமா? புலியும் ஆட்டுக் குட்டியும் சர்க்கஸ் கூடாரத்தின் காட்சி வரையில் நட்பாக இருப்பதாகக் காட்ட முடியும் அது நிரந்தரமாக மாறிவிட்டது என்று எவராவது கூறினால் அதைவிட கேலிக் கூத்து ஏமாளித்தனம் வேறு உண்டா? சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்து நீங்காப் பழியால் தேர்தல்களில் மீளாத் தோல்விகளையும் சுமக்கத் தயாராகப் போகிறதா காங்கிரஸ்? சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படக் கூடாது என்று சொன்னதாக நேற்று பல ஏடுகளிலும் செய்தி வெளி வந்தது. விடுதலையிலும் முதல் பக்கத்தில் அவரின் படத்தோடு வெளியிட்டோம். வழிகாட்டுகிறார் ஆணையர் என்றுகூட தலைப்புக் கொடுத்திருந்தோம். அது தவறு நான் அவ்வாறு சொல்லவில்லை நானே ஆயுத பூஜை நடக்கும் சில காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று கலந்து கொள்வேன் என்று இப்பொழுது குறிப்பிட்டுள்ளார். ஏனிந்த நிலை என்று தெரியவில்லை. நான் அவ்வாறு சுற்றறிக்கை வெளியிடவில்லை என்று ஒரு வரியில் மறுத்திருக்கலாம் காவல்துறை ஆணையர் அதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியும். காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடலாம் நானும் கலந்து கொள்வேன் என்று ஒரு அய்.பி.எஸ். அதிகாரி கூறலாமா? சட்டப்படி இது சரியானதுதானா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச்சார்பற்ற தன்மையை மீறலாம் என்று ஒரு அதிகாரி கூறுவதாக ஆகி விடாதா? அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாம் குளறுபடிகள்தானா? சட்டப்படி ஆணைப்படி நடக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை என்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால் அது எங்கே கொண்டு போய்விடும்? ஆயுத பூஜை கொண்டாடலாம் என்றால் நாட்டில் பல மதங்களுக்கு உரிய எண்ணற்ற பண்டிகைகள் உள்ளனவே அவற்றை எல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடலாமா? ஆயுத பூஜை மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்று தனி ஆணை ஏதாவது இருக்கிறதா? இப்படி ஒவ்வொரு மதக்காரரும் பூஜை நடத்தலாம் என்று ஆரம்பித்தால் அலுவலகங்களில் வேலையா நடக்கும்? பூஜை மடங்களாகத்தான் மாறும் இந்த நிலை நல்லது தானா? அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு செயல்பட வேண்டும். எந்த மத சம்பந்தமான கடவுள் கடவுளச்சிகள் படங்களும் அரசு அலுவலகங்களில் இடம் பெறக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தாரே அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது கூட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் எந்த அரசு அலுவலரும் இது கூடாது என்று சொல்லவில்லையே பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என்ன அப்படி ஓர் அக்கறை என்று எதிர் கேள்விப் போட்டு மடக்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம். ஆனாலும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டுள்ள ஒரு முதல் அமைச்சர் நவராத்திரிக்கு ஆயுத பூஜைக்கு சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளார் என்பது பரிதாபமே அரசியலில் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து அந்த அஸ்திவாரத்தின்மீது நின்று கொண்டு ஆலாபணம் செய்யலாம் என்பது அவலச் சுவையே மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே சரியா யோசித்துப் பார். சரசுவதி பூஜை விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே அது நாரதர் சர்வீஸ் அல்லவே அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் தந்தி முறை அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி சினிமா பார்த்ததில்லை தருமராசன் தந்திக் கம்பம் பார்த்ததில்லை இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம். செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும் சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும் கேட்டும் பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா? பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே. அந்தப் பூஜைகள் செய்தறியாதவர் நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங் களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும். இதனைச் சுட்டிக் காட்டினால் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏடான . நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்கு மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. அண்ணாவை வெறும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டவர்களுக்குக் கோபம்தானே வரும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? முடிந்தால் அய்யாவையும் அண்ணாவையும் மறுத்து வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கைப் பணி தொடங்கப்பட்டு விட்டது. கழகத்தின் அமைப்புச் செயலாளர் மானமிகு இரா.குணசேகரன் அதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்குக் கழகத் தோழர்கள் போதிய ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். 2. பிறவிப் பேதத்தைக் கட்டிக் காப்பது கடவுளா? மதமா? வேதமா? உபநிஷத்துக்களா? இதிகாசங்களா? புராணங்களா? ஏன் அரசமைப்புச் சட்டமா? நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து வந்தது என்பதற்காகவா? எதுவாக இருந்தாலும் பேதமற்ற மானுட சமூக உருவாக்கத்திற்காக அவற்றைத் தகர்த்தெறியக் கூடிய ஒரே இயக்கம் இது. மண்ணுக்கு ஒருமைப் பாடு என்பதைவிட மனிதனுக்குள் ஒருமைப்பாடு என்ற உயரிய தத்து வத்தை உள்ளடக்கமாக கொண்ட ஒப்பரிய கழகம். இதற்காகப் போராட்டங்களை நடத் தக்கூடிய அமைப்பு இது. இதற்காகச் சிறைச் சாலைகளை சந்தித்த சந்திக்கக்கூடிய இயக்கம் இது. 3. பாலியல் நீதிக்காகப் பாடுபடக் கூடிய பாசறை இது. ஆணுக்கு நிகர் பெண் என்பதை எடுத்துக்கூறும் இயக்கம் இது. இதற்காக 80 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த தலைவர் தந்தை பெரியார். 4. சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற கொடுமையான மனுதர்மத்தைத் தீயில் போட்டு எரித்த எழுச்சிகரமான இயக்கம் இது. குலக்கல்வித் திட்டத்தைத் திணித்து அரை நேரம் படித்தால் போதும் மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆச்சாரியார் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட் டத்தைக் குழி தோண்டிப் புதைத்த இயக்கம் இது. 5. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி யிலும் வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அயராது ஒலி முழக்கமிட்டு உழைத்து வரும் ஒப்பரிய கழகம் இது அதனை வெற்றி மலர்களாக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பல வகைகளிலும் இன்று ஓங்கி நிற்பதற்கு உரிமை கொண் டாட நூற்றுக்கு நூறு தகுதி உடைய தன்மான இயக்கம் இது 6. சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் வந்ததும் 69 சதவிகிதம் நிலைப்பதற்காக 76ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் பயன் பெற மண்டல் குழுப் பரிந்துரை களை செயல்படுத்துவதற்காக 42 மாநாடு களையும் 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றது. திராவிடர் கழகம் அல்லவா தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அல்லவா 7. வெறும் தீண்டாமை ஒழிக என்று வெற்றுக் கூச்சல் போடும் கட்சியல்ல தீண்டாமையின் மூலம் ஜாதி அதனை ஒழிக்க வேண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மூல பலத்தை நோக்கி போர் புரியக்கூடிய ஒரே ஒரு புரட்சிப் பாசறை இந்தியாவிலேயே திராவிடர் கழகம்தான். 8. பதவி பக்கம் தலைவைத்துப் படுக்காமல் பதவிக்குச் சென்றால் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள நேரிடும் என்பதைத் தெள்ளிதிற் உணர்ந்து பதவிகளின் பக்கம் பார் வையைச் செலுத்தாமல் இலட்சியத்தை மட்டுமே குறி வைத்து இலக்கு நோக்கிப் பயணிக்கும் இலட்சியப் பாசறை இது. 9. எல்லார்க்கும் எல்லாம் என்கிற சமநிலை சமதர்மத் தத்துவத்தை உள்ள டக்கிய திட்டத்தை உலகுக்கு அறிவித்த வரும் உலகத் தலைவர் தந்தை பெரியார் தான் 1933 ஈரோடு சமதர்மத் திட்டம். முதலாளி தொழிலாளி என்ற பேதமே இருக்கக் கூடாது. தொழிலாளி பங்காளியாக்கப்பட வேண்டும் என்ற யாரும் சொல்லாத புதிய சிந்தனை வெளிச்சத்தை தொழிலாளர்கள் உணர் வின் மீது பாய்ச்சிய பாசறை இது. பொதுவுரிமை இல்லாத இடத்தில் பொதுவுடைமை பூக்காது என்ற மார்க்ஸ் சொல்லாத புதுக்கருத்தைக் கூறியவர் அறிவுலக ஆசான் பெரியார் 10. தமிழ் தமிழன் தமிழ்நாடு எனும் களத்தில் பண்பாட்டுப் புரட்சிக் கொடியைப் பறக்கவிடும் தாய் கழகம் இதுவே தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடக்க வேண்டும் அதற்குத் தமிழன் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை ஊட்டியது மட்டு மல்லாமல் அவற்றை நடைமுறைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரிய வரலாறு இதற்கு மட்டுமேதான் உண்டு. 11. ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது இன்று நேற்றல்ல அது 1939இல் தொடங்கப்பட் டது இந்த இயக்கத்தின் முன்னோடி களால் மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தி 1983 உலகத் தமிழர்கள் மத்தியில் மகத்தான உணர்வை ஊட்டியதும் திராவிடர் கழகமே 12. நமஸ்காரம் வணக்கமானதும் உபந்நியாசம் சொற்பொழிவானதும் வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும் ஸ்ரீ திருவானதும் இந்த இயக்கத் தாலேயே 13. மூடநம்பிக்கைகளைத் தூக்கி எறியச் செய்து தமிழர் விழா தை முதல் நாள் தமிழ்ப் பொங்கல். அதுதான் நமது உழவர் திருநாள் அறுவடைத் திருநாள் பண்பாட்டுத் திருநாள் என்று பறை சாற்றியதோடு ஊருக்கு ஊர் விழா எடுக்கக் கால்கோள் போட்ட கழகமும் இதுவே இதுவே 14. பார்ப்பன சமஸ்கிருதக் குடும்பத் தின் குழந்தை யாகிய இந்தியை இந்த நாட்டில் ஆரியம் முறுக்கேறி திணித்த போது திரண்டு வாருங்கள் திராவிடத் தமிழர்களே என்று அழைப்புக் கொடுத்து இந்தி என்னும் பார்ப்பனீய இருளை விரட்டிய வீரங்கொள் படைக்குத் தலைமை வகித்து வழி நடத்தி வென்றவர் வெண்தாடி வேந்தர் பெரியார் அல்லவா 15. தமிழ்நாடு வஞ்சிக்கும் பொழு தெல்லாம் புலிப்படை யென சீறி எழுந்து உரிமை மீட்பது கருஞ்சட்டைப்படை என்பது இந்த உலகிற்கே தெரியும். தமிழர்கள் கல்வியில் விளக்கமுறுவ தும் பதவிகளை அலங்கரிப்பதும் பல்துறை தமிழர் பிற்காலத்தில் ஒளி வீசித் திகழ்ந்தனர் என்றால் அதற்கான நாற்றாங்காலாக இருந்ததும் இருந்து வருவதும் அதற்கான அடையாள முத்திரை கொடுத்ததும் தந்தை பெரியாரும் அவர் கண்ட தன்மானக் கழகமும் தானே அரசியல் பக்கம் போகாத பதவிப் படிக்கட்டுகளை மிதிக்க விரும்பாத தலை வருக்கே இந்த அரசு காணிக்கை என்று பிரகடனப்படுத்தப்பட்டது எந்த நாட்டில்? இந்த அரசு சூத்திரர்களுக்காகச் சூத்திரர்களால் ஆளப்படுவது என்று சொல்ல வைத்தது சாதாரணமா? சொன்னவர் தான் சாதாரணமானவரா? எடை போட்டுப் பாருங்கள் தோழர்களே கணக்குப் போட்டுப் பாருங்கள் தமிழர்களே பட்டியல் போட்டுப் பாருங்கள் பகுத்தறிவோடு அப்பொழுது புரியும் திராவிடர் கழகமே உரிமைகளுக்கும் வளர்ச்சிக்கும் தாய்வீடு மூலவேர் அடிப்படை அஸ்திவாரம் 16. பகுத்தறிவைச் சொல்லும் இயக்கம் மட்டுமல்ல பண்பாட்டை ஒழுக்கத்தை வலியுறுத்தும் இயக்கம் அழிக ஒழிக என்று ஆர்ப்பரிக்கும் அமைப்பு மட்டுமல்ல வாழும் ஒப்பற்ற நெறியை வகுத்துக் கொடுத்துள்ள நேரிசை இயக்கம். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு நான்கு சொற்கள். என்று வாழ்வை வசந்தமாக்கிக் காட்டும் வழி நெறியைக் கொண்ட மனிதநேய மார்க்கம் பெரியார் காட்டும் வாழ்க்கை நெறி 17. பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைதல் வேண்டும் மனிதன் தானாகப் பிறக்கவில்லை எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்ற புது வெளிச்சத்தை தொண் டறத்தை உலகுக்குக் கொடுத்த பகுத்தறிவுப் பகலவன் கண்ட உலக இயக்கம் புது நெறி காட்ட வந்த புத்தொளி கழகத்தில் சேருங்கள் கறுப்புச் சட்டை அணியுங்கள். ஆனால் சேரு முன் கழகக் கொள்கைகளை அசை போடுங்கள் அதற்குப் பின் துணி யுங்கள் இப்படி சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடியதும் கூட இந்த இயக்கம்தான் என்பதை மறவாதீர் 2. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியில் எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும். 3. மனித சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமூகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்கள் அறவே ஒழித்து உலக மனித சமூக நேய ஒருமையே நிலவவேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரி வினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களுக் கும் சரி சமமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்திலும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவை களுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா? சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய். இதோ சரசுவதியின் கதை கல்வித்துறையின் கடவுளாகக் கற்பிக்கப்பட்டுள்ள கலைவாணி சரஸ்வதி யின் பிறப்புக் கதையும் குளறுபடியாகவே இருக்கிறது. மற்றத் தெய்வங்களின் விரசமான கதைக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை இது இவளின் நன்னடத்தைகளைப் பற்றிப் புராணங்கள் தாங்கும் புத்திசாலித்தனமான கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிக் பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி கொள்ளை அழகி அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது. பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள் வெண்ணிற ஆடை யுடனான மேனி ஜெபமாலை தாங்கிய கை இன்னொரு கையில் புத்தகம் இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை. இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது. காமம் கண்ணறியாது என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது. பெற்ற மகளோ செத்த நாயோ போன்ற கொச்சை மொழியின் துவக்கத்தை இங்கிருந்துதான் துவக்கியிருக்கவேண்டும். அந்தத் தேவ மங்கை அவ்வளவு இலகுவில் இணங்க விடுவாளா? பிகு இல்லாமல் சுவை கிடையாது என்ற தொழில் சூத்திரத்தைஉணர்ந்த சகல கலாவாணி ஆயிற்றே அவள் ஓடிவரட்டுமே என ஓட்டம் பிடித்தாள் எப்படி? தானாக அல்ல தண்ணீராக உருமாறி திசையெட்டும் திக் விஜயம் செய்தவளை திரும்பித் திரும்பிப் பார்த்தான் பிரம்மன். ஒரு தலையால் ஆகிய காரியமல்ல இது என்று முளைக்க வைத்தான் மேலும் மூன்று தலைகளை. ஒரு முகப் பிரம்மா சதுர் நான்கு முகப்பிரம்மாவானான். நதியை வளைத்துப் பிடித்து பழைய நிலைக்குத் தளதள மேனியாக்கி தழுவிக் கழித்தான் பிரம்மன் நழுவி ஓடிவிடாமல் கழுத்தில் தாலிச் சரட்டையும் தவழவிட்டு தாரமாக்கிக் கொண்டான். தாலி கட்டித் தாரமாக்கி திறமை காட்டி ஈரமாக்கினால் மட்டும் ஒரு மனைவி நம்மிடம் நீடிப்பாளா நிலைப்பாளா என்று பிரம்மன் மனத்தைப் போட்டு அலட்டிக் கொண்டான். சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும்? என்றாலும் அதைவிடக் கதி இல்லை என்று கருதினானோ என்னவோ கல்விக்கு அதிபதியான அவளை வாய்க்குள் போட்டுக் கொண்டான். காவலுக்கு ஆள் வேண்டுமே பற்களை உயிர்பித்துப் போர் வீரர்களாக்கிவிட்டான். கிளர்ச்சியை மனம் கிளப்பும்போது பள்ளியறையிலும் நாடி தளர்ந்து ஆடிக் குலைந்ததும் பிரம்மனின் வாயாகிய சிறைச்சாலையிலும் படுக்கையறைப் பாவையாகக் காலந்தள்ளினாள் சரஸ்வதி. இப்படி இருந்தது ஒரு நாளோ ஒன்பது நாளோ அல்ல நூறு தேவ வருடம் இதே வேலை. ஆசைக்கும் மோகத்திற்கும் அத்தனை நாள் இத்தனை நாள் என்ற கணக்கையெல்லாம் பிரம்மன் பொய்யடித்து விட்டான். இத்தனை நாளைக்குபின் பிரம்மனுக்கு லேசான ஒரு சலிப்பு மகனை அழைத்து மனைவிக்கு மணாளனாக்கி வைத்தான். மகனே என்று அழைக்கவேண்டியவனிடம் மன்மத சுகங்காண கலைவாணியும் காலெடுத்து நடந்தாள். சித்தி முறையாயிற்றே என்ற வெட்கம் சிறிதுமின்றி சிருங்காரத்தைப் பிழிந்தான் பிரம்மபுத்திரனும்பிரம்மனின் மகன் பெயர் சுவாயம்பு. பல புராணங்களில் இருந்து சலித்தெடுத்த பல ருசிகரக் கதைகளை இப்படியாகச் சொல்லிப் போகின்றது அபிதான சிந்தாமணி. பார்ப்பனர்கள் எடுத்து வைக்கும் வி வாதம் எப்பொழுதும் அறிவுப் பூர்வமாக இருக்காது அது திருவாளர் சோ இராமசாமியாக இருந்தாலும் சரி திரு. குருமூர்த்தியாக இருந்தாலும் சரி ஏடு எழுதும் தினமலர் வகையறாவாக இருந்தாலும் சரி பிரச்சினையை திசை திருப்புவதாக இருக்குமே தவிர எழுப்புகிற வினாவுக்கு நேரிடையான பதிலாக இருக்காது பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிக்க மாட்டார்களா? அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வெறும் ஏட்டுப் படிப்பு பத்திரிகை தின்னும் இந்து மேல்தாவிகள். சிறீரங்கத்தில் நீண்ட காலமாக உணவு விடுதி நடத்திக் கொண்டு வந்த பார்ப்பனர் ஒருவர் திடீரென்று பிராமணாள் என்ற பெயரைத் திணித்துள்ளார். இதுகுறித்து இப்பொழுது பிரச்சினை எழுந்துள்ளது. திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. முறைப்படி உணவு விடுதி உரிமையாளரிடம் எடுத்துக் கூறியுள்ளது. தவறான பேர் வழிகளின் தவறான வழிகாட்டுதலால் பிராமணாளை நீக்க முடியாது என்று கூறி விட்டார். சிறீரங்கம் என்பது முதல் அமைச்சர் தொகுதி என்பதாலும் முதல் அமைச்சர் தமது இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரின் பெயரையும் இந்தப் பிரச்சினையில் பயன்படுத்திக் கொண்டு ஆணவத்துடன் பார்ப்பனர்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிக்கையின் வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் முதல் அமைச்சருக்கு வேண்டுகோளும் வைத்துள்ளார் 19.10.2012. இதுபோன்ற பிராமணாள் எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1940களில் இரயில்வே நிலையங்களில் பிராமணாள் சூத்திராள் என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டு இருந்த காலந் தொட்டு இந்த இயக்கம் இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வெற்றி பெற்றும் வந்திருக்கிறது. இப்பொழுது திடீரென்று சிறீரங்கத்தில் மீண்டும் பிராமணாள் முளைத்து பிரச்சினைப் புயலைக் கிளப்பி விட்டு இருக்கிறது. கோனார் பெரிய மெஸ் இருக்கு... தமிழகம் முழுக்க தேவர் பெயர்ல பல வறுகடை நிலையங்களும் செட்டியார் பெயரில் பல துணிக்கடைகளும் இருக்கு. இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத நீங்க பிராமணாள் பெயரை மட்டும் எதிர்க்கிறது ஏன்? அரசியல் பண்ண... உங்களுக்கு இப்போதைக்கு வேற காரணம் எதுவும் இல்லையோன்னுதான் எனக்கு டவுட் என்கிறது தினமலர். ஜாதி என்பது வேறு வருணம் என்பது வேறு இதே உணவு விடுதியில் அய்யர் உணவகம் என்று போட்டு இருந்தால்கூட திராவிடர் கழகம் எதிர்ப்பு வந்திருக்காது. பிராமணாள் என்பது ஜாதியல்ல வருணத்தின் பெயர் இந்து மத சாஸ்திரப்படி பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் சத்திரியன் பிர்மாவின் தோளில் பிறந்தவன் வைசியன் பிர்மாவின் இடுப்பில் பிறந்தவன் சூத்திரன் என்பவன் பிர்மாவின் காலில் பிறந்தவன். இப்பொழுது சத்திரிய வைசிய என்பது சட்டப் படியே இல்லை என்று கூறியாகி விட்டது. இவர்கள் சாஸ்திரப்படி நடந்து கொள்ளாததாலும் பிராமணர்களை வழிபடாததாலும் சூத்திரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனர் மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 43. பிராமணன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் மட்டுமல்ல இந்த உலகத்தையே பிர்மா படைத்தது பிராமணர்களுக்காகதான் சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் மட்டுமல்லர் பிராமணர்களுக்கு ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்பதுதான் மனு சாத்திரம் அத்தியாயம் 1 சுலோகம் 9. சூத்திரன் யார் என்றால் ஏழு. ஏழு வகைப்படுபவை என்று கூறும் மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோ கம் 415 அதில் ஒன்று விபசாரி மகன் என்பதாகும். இந்த இடம்தான் முக்கியம் நீ பிராமணன் என்றால் நான் யார்? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? என்னை சூத்திரன் என்று இழிவுபடுத் துகிறதா இல்லையா? அதற்காகத்தான் பிராமணன் பெயர் எதிர்ப்பு அழிப்புப் போராட்டம். செட்டியார் மெஸ் என்று வைத்திருந்தால் மற்ற ஜாதியினரை விபச்சாரி மகன் என்று சொல்லுவது ஆகாதே இது அப்படி அல்லவே ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் இது பதிவிரதை வீடு என்ற போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்? எளிதிற் புரியும்படி தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு சொன்னது இதற்காகத்தான். இதற்குமேலும் தினமலர்கள் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுத ஆரம்பித்தால் வெளிப்படையாக வருண யுத்தத்துக்குத் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்படும். குறிப்பு இன்றைய .நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலும் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடு தினமலர் கக்கியதை நகல் எடுத்து எழுதியிருக்கிறது. இதே பதில்தான் அதற்கும் இழிவுக்குக் கடவுள்தான் காரணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்து விடு வோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள் எவனாவது உங்களைப் பார்த்து ஒதுங்கிப் போ என்று சொன்னால் ஏனப்பா நான் ஒதுங்க வேண்டும் என் காற்றுப்பட்டால் உனக்கு என்ன காலராவா வந்துவிடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப் போய் விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால் அவனையும் சும்மா விடாதீர்கள். என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி எட்டிக் குதிக்கிறாய்? நான் என்ன மலமா தொட்டால் நாற்றமடிக்க? அல்லது நான் என்ன நெருப்பா தொட்டால் சுடும் என்று கூற ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய் என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்கிறாயே இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள் இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா அல்லவா என்று நீங்கள் உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள். கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது. எஜமான் கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்? என்று நீங்கள் கேளுங்கள். நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள் பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும் போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல.. ஆகவே ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட அவன் ஏன் மேல்ஜாதி அவன் ஏன் முதலாளி நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள். கிஸான் தலைவர்களும் அர சாங்கத்தின் ஏவலாளர்கள் மிராசு தாரரின் கையாள்கள் பெரிதும் சுயநலமி கள் நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள். அரசியலில் வோட்டுரிமை பெறவும் சமுக இயலில் இழிவு நீங்கவும் பொருளாதாரத்தில் முதலாளி ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள். நமது மக்கள் மாத்திரம் பெரிதும் பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா? யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ கடவுளை நாம் மதிக்கவில்லை என்றோ அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ நம்மீது குற்றம் கூற முடியுமா? அப்படியிருக்க மற்ற சமு தாய மக்களுக்குள்ள வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன? இவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து. எனது வாழ்நாளில் கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான் ஆசைப்படுவதால் இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன். நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும். நம் ஊரில் காலராவோ மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும் அசுத்தங்களை யும் கசுமாலங்களையும் நீக்கி அந்நோய் பரவவொட்டாமல் செய்கிறோமோ அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில கசுமாலங்களையும் நீக்க வேண்டும். நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும் மதந்தான் காரணமே தவிர கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார். கடவுள் மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம். ஏனப்பா திருடினாய்? என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால் நான் என்ன செய்யட்டுமுங்க கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று சொன்னால் மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா? எவனாவது ஒரு போக்கிரி உங்கள் பாக்கெட்டில் கைபோட் டால் எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது சும்மா இருந்து விடுவீர்களா? கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு கிறானா? கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு பணம் தேடா மல் தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்? நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை. யாரோ சில சுயநல நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும் மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும் சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி நம்மை ஒப்புக் கொள்ளும்படி சொன்னால் நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ன குற்றம் செய்தோம்? நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக் கடவுள் சூத்திரனாகப் படைத்தார்? நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம் செய்வதும்? நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்? அப்படியிருக்க நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு சோம்பேறி வாழ்வு நடத்திய பார்ப்பான் எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்? பாடு பட்டு உழைத்த நம்மவர் எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இழிவிற்குக் கடவுள்தான் கார ணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். கடவுளே நாங்கள்தான் உனக்கும் உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம் அதை உணராமல் நீ நன்றி மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய். பாடுபடாத உன்னை யும் பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர்ஜாதி ஆக்கிவிட்டாய் ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந் திருக்குமானால் அது வாய் திறந்து பேசட்டும் இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள். கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள் அஞ்சாதீர்கள் அப்படி ஒன்று இருக்குமானால் அது அர்ச்சகருக்கே சரியாய்ப் போய்விடும். நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும் பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும் பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது. அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும். நிற்க இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும் தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் திராசு படிக்கல் அளவு மரக்கால் படி உழக்கு பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும் மாணாக்கர்கள் புத்தகங்களையும் குழந்தைகள் பொம்மைகளையும் தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும் சீலைகளையும் நகைகளையும் வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும் போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம். சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி விபூதி சந்தனம் குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும் சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள். நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்கு கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும் அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள். உண்மையிலேயே யுத்த ஆயுதம் கைத்தொழில் ஆயுதம் வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும் சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள் அறிவிலிகள் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள். ராஜாக்கள் கொலுவிருப்பது பொம்மைகள் கொலுவிருப்பது சாமிகள் கொலுவிருப்பது இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம் குங்குமம் கற்பூரம் சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேள வாத்தியம் வாழைக் கம்பம் பார்ப்பனர்களுக்கு தட்சணை சமாராதனை ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை உற்சவம் புண்ணிய தினம் அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை. ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது 20.10.1929 குடிஅரசு இதழில் வெளியானது. 25.8.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை கவிஞர் கலி.பூங்குன்றன் சொல்கின்றார் ஈரோட்டாரின் கைத்தடியை எழுது கோலாய்ப் பெற்ற ஆசிரியர் இவர் என்று. எவ்வளவு ஆழமான சித்தரிப்பு. அவர் மேலும் சொல்கிறார் காலத்தின் திசையைச் சாட்டை அடி கொடுத்து மாற்றி சமூகத்தை முன் நோக்கி நடத்துகிறார் வீரமணி. இந்த மதிப்பீடு முற்றிலும் உண்மை உண்மை உண்மை. எங்கள் ஊர் மிகமிகப் பின்தங்கி யது. குமரி மாவட்டத்தில் பெரியாரின் வலுவான சுவடுகள் எங்கும் பதிந்துள்ளன. இடை யிலே அன்னியச் சிந்தனையின் ஊடுருவலால் சற்றுத் தொய்வு ஏற்பட்டது போல் தோன்றி னாலும் இன்று மாவட்டம் மீண்டும் பெரியார் சிந்தனைகளால் புத்தெழுச்சி பெற்று வருகிறது. ஆனாலும் எங்கள் ஊரிலோ பெரியாரைப் பற்றிய பேச்சே இது வரை பொது மேடையில் எழும்பியதில்லை. அண்மையில் அபூர்வமாக ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு பரதநாட்டிய அரங்கேற்றம். வாழ்த்துவதற்காக நான் போனேன். மண்டப வாசலில் மிகப் பெரிய ஒரு வரவேற்புத் தட்டி அரங் கேற்றம் காண வரும் அனைவரையும் வரவேற்கிறோம். திராவிடர் கழகம் கன்னியாகுமரி மாவட்டம்என்று எழுதியிருந்தது. என் தலை அளவு பெரிய பெரிய எழுத்துக்கள். மனம் கொள்ளாத மகிழ்ச்சி எனக்கு. மேடையில் ஏறிப் பேசினேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இரண்டு புதுமைகள் முதன் முறையாக நம் ஊருக்குள் நுழைந்துள்ளன. ஒன்று பரதநாட்டியம். அதைவிட முக்கியமானது இன்னொன்று. அது தான் திராவிடர் கழகம். கூட்டம் உற்சாகமாகக் கைத்தட்டி ஆரவாரித்தது. திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் வெற்றி வேந்தன் தலைமையில் தோழியர்களும் தோழர்களும் உட னேயே மேடையில் நிறைந்து விட்டார்கள். எந்த ஆற்றல் இவர்களை ஊக்கு வித்தது? வீரமணியுள்ளே இயங்கும் பெரியாரின் பேராற்றல்தானே? தோழர்காள் மனித குல விடுதலை மூன்று முகம் கொண்டது. அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை பண்பாட்டு விடுதலையும் பெறுவதற் காக கடுமையாகப் போராடிக்கொண் டிருக்கிறோம். பண்பாட்டு விடுதலையும் நூறு முகம் கொண்டது. வருணாசிரம விடுதலை சாதீய விடுதலை பெண் விடுதலை மூடத்தனத்தில்இருந்து விடுதலை மொழி விடுதலை இன விடுதலை என அதை விரித்துக் கொண்டே போகலாம். இந்த விடுதலை களுக்கான பேராயுதமாகத் தொடங்கப் பட்டதுதான் விடுதலை நாளிதழ். அதை மேலும் மேலும் கூர் தீட்டி லாவகப் படுத்தி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறார் தோழர் கி.வீரமணி அவர்கள். வெண்தாடி இல்லாத பெரியாராகப் பெரியாரின் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக் கிறார் 50 ஆண்டுகளாக. புதிய சாதனை இது. வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அரிய சாதனை இது. முழுக்க முழுக்க சமூக விடுதலைக்காக நடத்தப் படும் இந்த இதழுக்கு விளம்பரம் கிடைக்குமா? கிளுகிளுப்பான செய்தி ஏதாவது உண்டா? எல்லாச் செய்திகளும் சமூக விடுதலையை நோக் கியவையே. ஆதிக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவையே. விடுதலை நாளிதழ் எனக்குத் தபாலில் வரும் தினமும் காலையில் சில நாளிதழ்கள் சுடச்சுடப் படிப்பவன் நான். ஆனால் எந்த நாளிதழிலும் இல்லாத மனிதரை மனிதராக்க முயலும் விடுதலை யின் செய்திகள் வரிவிடாமல் என்னை வாசிக்க வைக்கும். மனதை விசாலப்படுத்தும். மன அழுக்குகளை மேலும் நீக்கும். பிற நாளிதழ்களில் வராத செய்திகள் அவை. விடுதலைக்கு லட்சத் துக்கு மேற்பட்ட சந்தாக்கள் குவிவதன் உட்பொருள் இதுதான். அதைக் காலத்துக்கு ஏற்ற முறையில் சிறப்பாகத் தொடர்வதோடு மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டு வருகிறார் தோழர் வீரமணி. வண்ண வண்ணப் படங் களுடன் உள்ளத்தைத் தொடும் செய்திகள். உள்ளூர் செய்திகள் உலகச் செய்திகள் அரசியல் செய்திகள் சமூகச் செய்திகள் பெண்கள் பற்றி இளைஞர் பற்றி விளையாட்டு வீராங்கனைகள் வீரர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே ஆதிக்க விடுதலைஎன்னும் கோணத்தில் வாசர்களைச் சிந்திக்க வைக்கும் விதத் தில்வரும். விடுதலை நாளிதழ் எல்லை களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் கருஞ்சட்டை விடு தலைப் படை தினம் தினம் புதுப்பிக்கப் பட்டு புதுப் பொலிவோடும் வீரத்தோடும் விவேகத்தோடும் விடுதலை லட்சியத் தோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் தொடங்கிய பல்வேறு கல்வி நிறுவனங்கள் அறிவியல் அறிவோடு சமூக அறவியல் அறிவையும் பகுத்தறிவையும் விடுதலை அறிவையும் மக்களுக்குப் பரப்பிக் கொண்டு வருகின்றன. என் மறுபக்கம் நாவலுக்கு வழங்கப் பெற்ற பெரியார் விருதைப் பெறுவதற்காகத் தந்தை பெரியார் அன்னை மணியம்மை பல்கலைக் கழகத்தினுள் நான் நுழைந்த போது அங்கு நடப்பவற்றை நேரடியாகக் கண்டு பரவசப்பட்டேன். தோழர் வீரமணி அவர்கள் இன்னும் நூறாண்டு வாழ்ந்து இந்தத் தொண்டு களை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டும். விடுதலை எல்லா இந்திய மொழிகளிலும் வெளிவரவேண்டும். பெரியாரியம் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பரவவேண்டும். பெரியார் என்றால் அது பெரியாரியம். சமூக விடுதலைச் சிந்தனைக் கருத்தாயுதம். இந்தியாவுக்குத் தேவையான சமூக விடுதலை ஆயுதம். தோழர்களே ஒரு வரலாற்றுச் சம்பவம். ஜீவாவின் மறைவுக்குப் பின் ஜீவா மகளுக்கு மாப்பிள்ளை தேடித் திருமணம் நடத்தியவர் தந்தை பெரியார். அந்தத் திருமணத்தில் மணமக்களுக்குப் பெரியார் அளித்த பரிசு ஜீவா மொழி பெயர்த்த பகத் சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? நூலின் முதல்பிரதி. அண்ணா அளித்த பரிசென்ன? சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்னும் பெரும் விடுதலை ஆயுதம். வீரமணி அதை ஆய்ந்து அலசி சுயமரியாதைத் திருமணத் தத்துவமும் நடைமுறையும் என்னும் நூலாக உருவாக்கி தமிழ் மக்கள் கைகளில் தந்திருக்கிறார். இவை போல அவர் தந்து கொண்டிருக்கும் சமூக விடுதலைக்கான நூலாயுதங்கள் ஒன்றா இரண்டா? இந்தியப் புரட்சி இருமுகம் கொண் டது. சாதீயப் புரட்சி ஒரு முகம் என்றால் வர்க்கப் புரட்சி மறுமுகம். இந்த இரு புரட்சிகளையும் முரண் இன்றி செய்யும் விடுதலை இந்திய விடுதலையை மேலும் மேலும் விசாலப்படுத்தி வருகிறது. அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திட விரும்புகிறேன். தோழர் கே.டி.கே.தங்க மணி அவர்கள் என்னிடம் சொன்னது இது. அன்று பெர்லின் நகரில் உலகத் தத்துவ அறிஞர்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதி லும் இருந்து அறிஞர்கள் அதில் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டை முன் நின்று நடத்தி யவர் அன்றைய உலகப் பேரறிஞர் வால்ட்டர் ரூபன் அவர்கள். அவர் ஒரு ஆழமான இந்தியவியலாளரும் கூட. இந்தியா பற்றி நிறைய ஆய்வுகள் செய்தவர். அந்த மாநாட்டிற்கு அன்றைய இந்தியப் பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா வேறு சிலரோடு சென்றிருந்தார். இந்தியத் தத்துவங்களின் அடிப்படை ஆன்மீகமே என்பவர்களை மறுத்து லோகாயுதம் என்னும் நாத்திகத் தத்துவமும் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் வளர்ந்து வந்திருக்கிறது என்று ஆராய்ந்து உலகுக்கு அறிவித்த மேதை அவர். மாநாட்டு இடைவேளையின்போது இந்திய அறிஞர்கள் ஒரு குழுவாக புல்தரையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் வால்ட்டர் ரூபன் ஒரு கேள்வி கேட்டார். நவீன இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மாமனிதர் யார்? என்பது கேள்வி. அது காந்தி என்றார் ஒரு இந்திய அறிஞர். நம் பொதுப் புத்தியில் இதுதானே பதிந்திருக்கிறது. காந்தியின் முன்னுதாரனமாக புத்தர் இருந்திருக்கிறார் வேறு சொல்லுங்கள் என்றார் ரூபன். நேரு என்றால் இன் னொருவர். அவருக்கு முன்னுதாரணம் அசோகர் என்றார் ரூபன். இந்திய அறிஞர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அப்படி என்றால் அவர் யார்? நீங்களே சொல்லுங்கள் என்றார்கள் ரூபனிடம். இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா. பெரியார்தான் என்றார் ரூபன். திகைத்துப் போனார்கள் இந்திய அறிஞர்கள். எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள் என்றார் கள். இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை ஆழமாகப் பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக் கும் கொடிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருப்பவர் பெரியார் ஈ.வெ.ரா. எனவே அவரே முன்னு தாரணமற்ற மாமனிதர் என்றார் ரூபன். என்ற மார்க்சியப் பேரறிஞர். தோழர்களே இதன் உட்பொருள் என்ன புரிகிறதா? ஈரோட்டுப் பாதை மீண்டும் விரிவுபடுத்தப் படவேண்டும். மார்க்சியமும் பெரியாரியமும் களத்தில் கைகோர்த்து இறங்கவேண்டும். இந்தப் பணியை மிகக் கவனமாகச் செய்து கொண்டிருக்கிறார் தோழர் வீரமணி அவர்கள் என விடுதலை வழி புரிந்து கொள்கிறேன். இவற்றோடு அம்பேத் காரியமும் வீரமணியின் விடுதலையில் இணைவதைக் காண்கிறேன். இந்தப் பாதையைத் துவக்கிய மாமனிதர் தந்தை பெரியாரின் தொடர்ச்சியாக இன்று களத்தில் பேராடிக் கொண் டிருக்கும் விடுதலையையும் அதன் ஆசிரியர் தோழர் வீரமணி அவர் களையும் அவருக்குத் தோள் கொடுக் கும் தோழமைகளையும் மனமாரப் பாராட்டுகின்றேன். எல்லா வகையிலும் உதவும் துணைவியாரையும் பாராட்டு கிறேன். நிறைவு . நமது எம்.ஜி.ஆர். 2.10.2012 இதே படமும் கட்டுரையும் இதற்கு முன்பும் 13.3.2012 வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் படத்தோடு வெளியிடப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதுவும் பூணூலைத் தூக்கிப் பிடித்து இறுமாப்புடன் காட்டுவது போல படம் வெளியிட்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. இதுதான் இன்றைய அண்ணா திமுகவை துக்ளக் சோ ராமசாமியும் தினமலரும் தினமணியும் தூக்கிக் கொண்டு ஆடுவதன் சூட்சமம் புரிகிறதா? கடைசியாக உள்ள பத்தியைக் கவனியுங்கள். சுலபமாக மலஜலம் கழிக்க பூணூலைக் காதுகளில் சுற்றிக் கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் நிலையைப் பார்த்தீர்களா? ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம். அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான . நமது எம்.ஜி.ஆர். அத்திரிபாட்சா கொழுக்கட்டை மாதிரித் தாவிக் குதிக்கிறது 19.10.2012 . நமது எம்.ஜி.ஆர். திராவிடர் கழகத் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் கூறத் துப்பில்லாத நிலையில் கலைஞரிடம் தாவுகிறது. நீ ஏன் பரிட்சையில் ஃபெயில் என்று கேட்டபோது பக்கத்து வீட்டு பக்கிரிசாமியும் ஃபெயில் எனும் பையன் மாதிரி பதில் சொல்லலாமா? பெரும்பான்மை இந்து மக்களின் இறை நம்பிக்கையோடு தொடர்புடைய ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை மேற்கொள்ளலாம் என்னும் ஏகோபித்த மக்களின் கருத்தையே எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பிரதிபலிக்கிறார்கள் என்று எழுதுகிறது நமது எம்.ஜி.ஆர். ஓ அப்படியா? திடீர் ஞானோதயமா இது? ராமபிரான் செல்வி ஜெயலலிதாவின் கனவில் தோன்றி என்னைக் காப்பாற்றுத் தாயே என்று கண்ணீர் விட்டுக் கதறினாரா? இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத்த அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்னாயிற்று? 2001 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பக்கம் 84 மணல்மேடுகள் பாறைகள் என்று சொன்னதோடு நின்று இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பகுதிக்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு இப்பொழுது ராமன்பாலம் என்று திடீர் அவதாரம் எடுத்தது எப்படி? பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கையாம் ஏகோபித்த முடிவாம் அதனைத்தான் அவர்களின் புரட்சித் தலைவி எதிரொலிக்கிறாராம் கட்சியின் 41ஆம் ஆண்டு விழாவில் கொடியேற்றி இலட்சிய முழக்கம் செய்தாரே கட்சியின் பொதுச் செயலாளர் அதில் என்ன பேசினார்? தந்தை பெரியாரைக் குறிப்பிட்டுள்ளாரே அறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டுள்ளாரே அந்த இரு தலைவர்களின் வழி நடப்பதாகப் பறைபிடித்து முழங்கியுள்ளாரே அந்தத் தலைவர்களின் ராமன் பற்றிய கருத்தென்ன? பெரும்பான்மை மக்களின் ஆற்றோடு அடித்துச் சென்றார்களா? அல்லது எதிர் நீச்சல் போட்டு இலட்சியக் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்களா? இராமாயணத்தை கொளுத்த வேண்டும் என்று டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும் நாவலர் சோம சுந்தர பாரதியாரோடு வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணாவின் வரலாறு தெரியுமா? இராமன் படத்தையும் இராமாய ணத்தையும் கொளுத்தும் போராட் டத்தை நடத்திய போர் தலைவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் என்ற வர லாற்றின் நுனிப் புல்லாவது புரியுமா? இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டமே என்ற வரலாற்று உண்மையை வெளியில் கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் என்பது தெரியுமா? ஆரியத் தலைமை புரட்டிப் போடுகிறதா? அண்ணாவின் தீ பரவட்டும் படித்ததுண்டா? தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்தி ரங்கள் என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டதாவது உண்டா? இவற்றின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் பெரியார் பெயரையும் அண்ணா பெயரையும் திராவிட என்ற இனப் பண்பாட்டுப் பெயரையும் உச்சரிக்க உரிமை உண்டா? புத்தர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவுவதுபோல திராவிடர் இயக்கத் தில் ஆரியம் ஊடுருவி விட்டது என்று சொன்னால் அதனை மறுக்க முடியுமா? அதற்கு ஆதாரத்தை வெகுதூரம் சென்று தேட வேண்டிய அவசிய மில்லை அ.இ.அ.தி.மு.கவின் அதிகாரப் பூர்வ நாளேடான . நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலிருந்தே எடுத்துக் கூற முடியுமே கையில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த ஏட்டை நாள் 2.10.2012 11ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள் தலைப்பு என்ன தெரியுமா? என்ன சொல்லப்பட்டுள்ளது தெரியுமா? பூணூல் அறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு எல்லோரும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும் சபாஷ் பூணூலை அறுக்கக் கூடாதாம் எல்லோரும் பூணூலை அணிந்து கொள்ள வேண்டுமாம் திருவாளர் சோ சொன்ன அதே கருத்தை நமது எம்.ஜி.ஆரும் கூறு கிறதே ஒருக்கால் இந்தக் கட்டு ரையை எழுதியதே சோ தானோ திரை மறைவில் என்னென்னவெல்லாம் நடக்கிறதோ இனி அண்ணா திமுக வெளியிடும் அண்ணா தந்தை பெரியார் படங் களுக்குப் பூணூல் போட்டாலும் ஆச் சரியம் இல்லை. பார்க்கப் போகிறது நாடு. காயத்ரி மந்திரத்தையும் படிக்க வேண்டுமாம். பெரியார் இப்படித் தான் எழுதி இருக்கிறார் அறிஞர் அண் ணாவும் இப்படித்தான் பேசி இருக்கிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். திருநீற்றின் மகிமை பற்றியும் இன்னொரு நாள் 9.10.2012 பக்கம் 11 எழுதப்பட்டுள்ளது. இந்தக் காயத்ரிகளையும் பூணூலையும் பற்றி எத்தனை எத்தனைக் கட்டுரைகளில் சொற்பொழிவுகளில் புரட்டிப் புரட்டி எடுத்திருப்பார்கள் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்? என்ன தைரியம் இருந்தால் நமது தலைமுறையிலேயே ஆரியமும் அதன் தொங்கு சதைகளும் பெரியார் அண்ணா கொள்கைகளையே திரிபுவாதம் செய்வார்கள்? அவர்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டே அவர்களின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவார்கள் இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று கூறி விட்டாராம் துள்ளிக் குதிக்கிறது நமது எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செய லாளருக்குத் தனிப்பட்ட முறையில் பக்தி இருக்கலாம் மூடநம்பிக்கைவாதியாக இருக்கலாம் யாகத்தில் அசாத்திய பிடிப்பு இருக்கலாம். அதனை அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கையாக எப்படி திணிக்கலாம்? அந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்? வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் கட்சியில் அண்ணா என்ற பெயரை எடுத்துவிடலாம் கொடியில் பொறிக்கப்பட்ட அண்ணாவின் உருவத்தையும் அகற்றி விடலாம் மேலும் கூடுதலாக கட்சியில் உள்ள திராவிட என்ற இனச் சுட்டுப் பண்பாட்டு அடையாளத்தையும் தூக்கி எறியலாம் அதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்றோ ஆன்மீக முன்னேற்றக் கழகம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளலாம். இன்னொரு முக்கிய நிபந்தனை தப்பித் தவறிக்கூட தந்தை பெரியாரையோ அறிஞர்அண்ணா பெயரையோ பயன்படுத்தக் கூடாது உச்சரிக்கவும் கூடாது. இப்படியெல்லாம் கொள்கையைப் பற்றி எண்ணக் கூடிய கவலைப்படக் கூடிய ஒரே ஒரு தொண்டர்கூட அக்கட்சியில் இல்லாது போனதற்கு எத்தனை எத்தனைப் பரிதாபம் வேண்டுமானாலும் போடலாம் 19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன. 10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. 19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. தென்மராட்சிப் பகுதி கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சாவகச்சேரி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. வட இலங்கைக்கு அப்பால் 200 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலை கொண்டுள்ள புயல் இன்று இரவு தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்புக் காரணமாக தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்பார்கப் படும் காற்று யாழ் மாவட்டத்தின் ஏனைய கரையோரங்களிலும் தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
[ "திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும்.", "நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும்.", "பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?", "1.", "மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.", "2.", "மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.", "3.", "மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.", "4.", "மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.", "5.", "உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.", "6.", "ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.", "தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.", "அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.", "என்ன சொல்லுகிறீர்கள்.", "தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.", "கலந்தது உண்மை.", "அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை.", "நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை.", "வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது.", "இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள்.", "ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?", "தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும்.", "இது தீர்மானம்.", "தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும்.", "இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும்.", "ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது.", "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?", "தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?", "முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்?", "மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?", "எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா?", "தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?", "சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?", "ஜாதி ஒழிப்புத் திலகம் ?", "தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.", "டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா?", "அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா?", "போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா?", "விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 1916இல் தோன்றி பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும் ஜஸ்டிஸ் கட்சியென்றும் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை சங்கம் எப்படி 1926 இருந்து நம்மால் நடத்தப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கதோடு 1936 இல் பிணைய நேரிட்டது என்பதையும் பிறகு எப்படி 1944 இல் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்ட திராவிடர் கழகம் தோன்றுவிக்கப்பட்டதென்பதையும் பிறகு எப்படி அது எதிரிகளும் கண்டு அஞ்சும்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் எடுத்துக் கூறிவிட்டு வெளி எதிரிகளெல்லாம் ஒழிந்துவிட்ட நேரத்தில் உள்ளெதிரிகள் தோன்றி தொல்லை கொடுப்பது எந்த இயக்கத்திலும் சகஜந்தான் என்றும் பொதுமக்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் பொறுமையோடு கவனித்துப் பார்த்து புத்தியோடு ஆலோசித்துப் பார்த்து உண்மை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்றும் சீக்கிரத்தில் பொது மக்கள் உண்மை உணர்ந்து இந்த கிளர்ச்சிக்காரர்களை வெறுத்து ஒழிக்கப் போவது என்பது நிச்சயமான பதில்.", "தனக்கு நம்பிக்கையுண்டென்றும் இதன் பயனாய் இக்கிளர்ச்சிக்காரர்கள் ஒன்று அனமதேயமாக வேண்டும் அல்லது வேறு கட்சியை சரணடைய வேண்டும் என்கிற நிலை சீக்கிரமே ஏற்பட்டுவிடும்.", "மேலும் பேசுகையில் திராவிடர் கழகம் அரசியல் போட்டா போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்து வருவதற்கான காரணங்களை கூறிவிட்டு இன்றைய காங்கிரஸ் விரைவாக செல்வாக்கு இழந்து வரக்காரணமே காங்கிரஸ்காரர்களிடையே இருந்து வரும் பதவிப் போட்டி என்று குறிப்பிட்டார்.", "காரணம் வர்ணாஸ்ரமம் ஒழிய அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் கடவுள் மதம் சாஸ்திரம் புராணம் யாவும் ஒழிந்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுகையில் தீபாவளி ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் பண்டிகைகள் தானென்றும் வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்ப்பவர்கள் நரகாசூரன் அடைந்த கதியை இரணியன் அடைந்த கதியை அடைவார்கள் என்பதை வலியுறுத்தவே பாகவதம் முதலிய கற்பனைக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும் திராவிட மக்கள் இவற்றை நம்பி மோசம் போகக் கூடாதென்றும் கூறினார்.", "இந்து மதத்திற்கு ஒரு கடுகளவு ஆதாரம் இருக்காவிட்டாலும் கூட வருணாஸ்ரம தர்மம் ஒழியாது என்று குறிப்பிட்டுப் பேசுகையில் காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும் காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு முஸ்லீம்களையும் தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும் இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும் திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும் தான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.", "மேலும் திராவிட நாடு பிரிவினை அடைந்ததாக வேண்டியதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு முஸ்லீம்களைப் போல் எதிர்த்து மோதுதலும் ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாட்டோடு திராவிட நாடு பிரிவினையையே லட்சியமாகக் கொண்டு போனோமானால் விரைவில் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.", "இறுதியாகத் திராவிடர் கழகத்தின் முயற்சி வீண்போகவில்லை என்பதற்கு அடுத்தக் கட்டமாக நம்மவர்கள் மந்திரிகளாகவும் நம்மவர்கள் நீதிபதிகளாகவும் நம்மவர்கள் கலெக்டர்களாகவும் பெரிய பெரிய பதவிகள் மேலும் மேலும் அதிகமாகப் பெற்று வரக் காரணமே திராவிடர் கழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் என்றும் திராவிடர் கழகம் ஒழிக்கப்பட்டுப் போனால் பார்ப்பனர்களே சகல உயர் உத்தியோகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் கூறி ஒவ்வொரு மானமுள்ள திராவிடனுக்கும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதே ஒப்பற்ற கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.", "திருவத்திப்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 19.11.1949 அன்று ஆற்றிய சொற்பொழிவு.விடுதலை 21.11.1949 எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம் நல்லவன் என்றால் ராமன் என்றும் கெட்டவன் என்றால் ராவணன் என்றும் பொதுப்புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை.", "எங்களைப் பொறுத்தவரை ராவணன் மகாத்மா தசரா விழாவில் ராமலீலா கொண்டாடி ராவணன் அவன் தம்பி கும்பகர்ணண்மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம்.", "பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள்.", "ஆனால் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ இனி இதுபோல செய்து எங்கள் மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.", "ஏன்?", "நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.", "ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி.", "அவரது பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது.", "பஞ்சாப் மாநிலத்தில் ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி சமுதாயம்தான்.", "திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது.", "வால்மீகி சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள்.", "நீங்கள் சித்திரிப்பது போல ராவணன் அரக்கனல்ல.", "அவர் மகாத்மா.", "வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை வலிமையானநேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார்.", "அதனால்தான் நாங்கள் அவரை வழிபடுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன் ரத்தன் ராவணா கூறுகிறார்.", "நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளையில் இவர்கள் ராவண பூஜை நடத் துகிறார்கள்.", "தசராவில் தீ அம்புகள் பாயும் பொழுதில் வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர்களின் பூஜையில் 4 நிமிட நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு ராவணனைப் புகழும் பாடல்கள் பாடப்படு கின்றன.", "ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில் பங்கேற்கின் றனர்.", "ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித் ஹன்ஸ் மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும் ஜலந் தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர்.", "நாங்கள் வழிபடும் ராவணனை விஜயதசமி நாளில் கொடும் பாவியாக கொளுத்துவதை ஏற்க முடியாது.", "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரதமருக்கு இது குறித்து மனு அனுப்பியிருக்கிறோம் என்கிறார் பாரதிய தலித் சேனா நிறுவனர் அருண் சித்து.", "மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட் சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண் டாடுகிறார்கள்.", "காரணம் ராவண னின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின் நம்பிக்கை.", "அதனால் தங்கள் ஊர் மருமகனான ராவணனை ராமன் கொன்றதை அவர்கள் ஏற்பதில்லை.", "ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள்.", "இதுபோலவே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு நடக்கிறது.", "முதன்முதலில் ராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான்.", "ராவணனை திராவிட மன்னன் என்று பெரியார்அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன்னார்கள்.", "இதுகுறித்து கம்பராமாயணத்தைப் போற்றும் தமிழறிஞர்களுடன் நேருக்கு நேர் வாதம் செய்தனர்.", "ராமாயண எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது.", "ராம லீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி ராமர் படத்துக்கு தீ வைத்தவர் மணியம்மையார்.", "ராவணன் திராவிட மன்னன் என்ற குரல் தென்னகத்திலிருந்து ஒலித்தது.", "அவன் எங்களுக்கு கடவுள் மகாத்மா என்று கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.தீ பரவட்டும்.", "தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கூட்டம் சிறீரங் கத்தில் நடைபெற்றுள்ளது.", "எதற்காகவாம்?", "சிறீரங்கத்தில் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடைக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.", "இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல திருச்சி யில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட் டம் நடத்துவது எனத் தீர் மானிக்கப்பட்டது.", "தினமலர் 27.10.2012 திருச்சி இந்தத் தீர்மானத்தி லேயே ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளனர்.", "தங்கள் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடையாம் இவர்கள் சமு தாயத்தினர் மட்டும் போய் சாப்பிட்டால் போதுமோ ஒன்றை மறைத்து விட்டார்களே மறையவர்கள் இந்தக் கடைக்கு இவர்களின் சமுதாயப் பெயரான பிராமணாள் என்பது தொடக்க முதலே இருந்து வந்திருக்கிறதா?", "இல்லையே திடீரென ஒரு மாதத்துக்கு முன் துள்ளிக் குதித்து முண்டா தட்டுவது ஏன்?", "உங்கள் சமுதாயப் பெயர் என்பது உங்கள் அளவில் மட்டுமே முடித்துக் கொண்டால் பிரச்சினையல்லவே அந்தப் பெயர் அடுத்தவர்களை அவமதிக் கக் கூடாதே நீ பிராமணன் என்றால் நாங்கள் யார்?", "சூத்திரர்கள் தானே?", "சூத்திரர்கள் என்றால் யார்?", "உங்கள் மனுதர்ம சாத்திரம் அத்தியாயம் 8 சுலோகம் 415 என்ன கூறுகிறது?", "சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று வேசி மகன் என்று கூறப்பட்டுள்ளதே இந்த இழிவை இந்த 2012லும் எங்கள் மீது மறைமுக மாகத் திணிக்கும் திமிரிடி தானே வீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது?", "ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.", "எம்.பி.", "புருசோத்தமன் எல்லா ஓட்டல் முதலாளிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட வில்லையா?", "பிராமணாள் பெயர் நீக்கப்பட்டு விடும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளருக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் எழுதிடவில்லையா?", "1978ஆம் ஆண்டிலேயே முடிந்து போன கந்தாயத்துக்கு உயிரூட்ட முயற்சிப்பது ஏன்?", "அதன் பின்னணி என்ன?", "அதிகார அரசியல் தங்கள் கையில் வந்துவிட்டது என்ற நினைப்பா?", "ஒரு கட்டத்தில் சென்னை போன்ற நகரங்களில்கூட சூத்திரர்கள் பஞ்சமர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாத நிலை எடுப்பு சாப்பாடு எடுத்த காலம் ஒன்று இருந்தது.", "போராடித்தானே ஒழித்தோம் இப்பொழுது இன்னொரு வகையில் பிராமணாள் பாம்பு தலை எடுத்தால் அதனை அனுமதிப்பது எப்படி?", "நூற்றுக்கு 97 விழுக்காடு மக்களை 3 சதவிகித மக்கள் இழிவு படுத்திட அனுமதிக்க முடியுமா?", "பிராமணாள் பன்றி இறைச்சிக் கடை பிராமணாள் பசு மாமிசக் கடை பிராமணாள் கருவாட்டுக் கடை என்று யாராவது வைக்க முன் வந்தால் என்ன செய்ய முடியும்?", "புலியின் வாலை மிதிக்க ஆசைப்பட வேண்டாம் உண்ணவிரதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற் கொண்டால் அது எங்கள் போராட்டத்துக்கு பிரச் சாரத்துக்கு நீங்கள் இலவசமாக எங்களுக்குச் செய்யும் பிரச்சாரப் பேரு தவிதான் பார்ப்பானுக்கு ஏது முன் புத்தி?", "இன்றைய தினம் விஜயதசமி எனப்படும் தசராவை அப்பாவி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக் கின்றார்கள்.", "தசராவைப் பற்றி இந்து புராணக் கதைகள் விலா வாரியாக விவரிக்கின்றன.", "பத்துத் தலை இராவணனைப் பற்றி புராணங்கள் புளுகித் தள்ளுகின்றன.", "தீமையை நன்மை வெற்றி கொண்டதால் இந்த விழாவாம்.", "இந்தக் கதைகளை எல்லாம் பகுத்தறிவாளர்களால் நம்ப முடியுமா?", "இந்தக் கதைகளின் உண்மை முகத்தைக் கண்டால் அருவருப்பே மிஞ்சும்.", "அயோத்தி மன்னனான இராமனுககும் இலங்கையை ஆண்ட இராவணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை.", "சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்?", "சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது?", "இலக்குவனிடத்திலே தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்?", "சூர்ப்பனகையின் காதலை ஏற்றிட இலக்குவன் மறுத்திருக்கலாம்.", "அதற்கான உரிமை அவனுக்குண்டு.", "ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்?", "வெள்ளைத் தோல் கொண்டவன் என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம்.", "வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள் கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்?", "இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது.", "காட்டுமிராண்டிகள்கூட தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில் மானபங்கப் படுத்த மாட்டார்கள்.", "இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம் போற்ற வேண்டியுள்ளது.", "அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறாள்.", "தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன் நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்க முடியும்.", "ஆனால் இராவணனோ நாகரிகம் மிக்கவன்.", "மனிதநேயக் காவலன்.", "சீதையினிடத்தில் பண்புடன் நடந்து கொண்டான்.", "தன்னுடைய தங்கை சூர்ப்பனகையை மூக்கரிந்து மானபங்கம் செய்த இலக்குவனின் அண்ணி என்கிற வகையில் சீதையை பழி வாங்கி இருக்கலாம்.", "ஆனால் நாகரிகம் மிக்க இராவணன் அவ் இழி நிலைக்குச் சென்றானில்லை.", "இராவணன் மரியாதைக்குரியவனாக இங்கே தோற்றமளிக்கிறான்.", "நற்பண்புகள் கொண்ட மனிதனாக இராவணன் மிளிர்கின்றான்.", "ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது.", "இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள்.", "வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும் கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது.", "இன்றைய தலித்துகள் இருக்கும் நிலைமைக்கும் அன்றைய இராவணன் இருந்த நிலைமைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே.", "ஆனாலும் ஆரிய சூழ்ச்சிக்கு இராவணன் இரையானானே?", "குரங்குப் படையின் கதைதான் என்ன?", "குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே?", "கருந்தோல் திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை.", "இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி.", "அனைவராலும் மதிக்கப்படுபவர்.", "அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை மகாத்மா இராவணன் என்றே கூறுவார்.", "உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான் இந்த விஜயதசமியைப் பற்றிய கதை.", "இராம் பாலி கூறுகிறார் தீபாவளி அன்று தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன்.", "ஆனால் இராமனின் கதையை என் னால் நம்ப முடியவில்லையே?", "ஆண்டுதோறும் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ராம்லீலா மைதானத்தில் நவராத்திரி எனும் இந்துப் பண்டிகையின் கடைசி நாளாகிய விஜயதசமியன்று இராவணன் இந்திரஜித் கும்பகர்ணன் உருவங்களைச் செய்து தீ மூட்டிக் குதூகலிக்கும் நிகழ்ச்சி விழா என்ற பெயரில் கொண் டாடப்பட்டு வருகிறது.", "இதில் இந்தியாவின் குடியரசு தலைவர் பிரதமர் உட்பட குடும்பத்தினருடன் உட்கார்ந்து குதூகலிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.", "நேற்று நடைபெற்ற ராம்லீலாவில் கூட இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி அவரின் மகன் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.", "இது சட்டப்படியும் தவறு நியாயப்படியும் குற்றமாகும்.", "இந்தியா மதச் சார்பற்ற நாடு அப்படி இருக்கும் பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் ராமன் எனப்படும் இந்து மதக் கடவுளின் அவதாரத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வது குறிப்பிட்ட மதத்தின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இல்லையா?", "எது தீயது?", "எது நல்லது?", "என்பதுதான் இதில் உள்ள பிரச்சினையே ராமன் அவதாரம் எடுத்ததற்குச் சொல்லப்படும் காரணம் என்ன?", "திருமால் பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்று விட்டார்.", "அதனால் அம்முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படி சபித்து விட்டார் என்பது உட்பட பல காரணங்கள் ராமன் அவதாரத்துக்குக் கூறப்பட்டுள்ள நிலையில் ராமனை எப்படி யோக்கிய தாம்சம் உள்ள ஒருவனாகப் பாவிக்க முடியும்?", "ஏதோ ஒரு காட்டில் தவம் இருந்த சம்புகனை சூத்திரன் என்று கூறி பட்டப் பகலில் படுகொலை செய்த கொலைகாரன் ராமன் அல்லவா?", "வாலியை மரத்தில் மறைந்திருந்து கொலை செய்த ராமன் எப்படி வீரன் ஆவான்?", "நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு போய் விடச் செய்தவன் எப்படி காருண்யமூர்த்தி ஆவான்?", "மேலும் இராமாயணம் என்பது ஆரியர் திராவிடப் போராட்டத்தை சித்திரிக்கும் கதை என்று நேரு அவர்களே எழுதிடவில்லையா?", "உண்மை இவ்வாறு இருக்க நேரு குடும் பத்தைச் சேர்ந்த சோனியாவும் அவரின் மகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி சரியாகும்?", "அப்படியானால் திராவிடர் மீதான ஆரியர் மேற்கொண்ட யுத்தத்தை நியாயப்படுத்து கிறார்களா?", "இந்தப் பிரச்சினையை இந்தக் கோணத்தில் திராவிடர்கள் உணர்ந்து கிளர்ந்து எழுந்தால் நிலைமை என்ன ஆகும்?", "மீண்டும் ஆரியர் திராவிடர் யுத்தத்தைத் தொடங்குவதற்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தூபம் போடலாமா?", "இராவணன் பொம்மை கொளுத்தப்பட் டுள்ளதே இராவணனை தங்கள் குல தெய்வ மாக வழிபடுபவர்கள் வட மாநிலங்களில் இருக்கிறார்களே அவர்களின் உணர்வை மட்டும் புண்படுத்தலாமா?", "இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துக் கூறி அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் கடிதம் எழுதியதுண்டே நியாயமான முறையில் அவர் பதில் எழுதாத காரணத்தால் தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி 25.12.1974 இராவண லீலா நடத்தி ராமன் சீதை இலக்குவன் உருவங்களைக் கொளுத்த வில்லையா?", "அப்படிக் கொளுத்தியது தவறல்ல என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதே மீண்டும் இராவண லீலாவை நடத்த வேண் டுமா?", "1957ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் முரளீஸ் கஃபே என்னும் பெயரில் உணவு விடுதியை நடத்தி வந்த பார்ப்பான் மட்டும் பிராமணாள் பெயரை நீக்க மறுத்தார்.", "தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தின்போது பல ஊர்களிலும் பார்ப்பனர்களே முன்வந்து அந்த வருணாசிரமப் பெயரை நீக்கி விட்டனர்.", "நீக்காத ஊர்களில் திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பெயரை அழித்ததுண்டு.", "திருவல்லிக்கேணி பார்ப்பனர் முரண்டு பிடித்த காரணத்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பிரச்சார நோக்கில் தொடர் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார்.", "ஆறு மாதங்களுக்கு மேல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 1010 கருஞ்சட்டைத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.", "கடைசியாக ஓட்டல் முதலாளி சரண் அடைந்த காரணத்தால் போராட்டம் கை விடப்பட்டது.", "பின்னர் அந்த உணவு விடுதிக்கு அய்டியல் கஃபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.", "சிறீரங்கத்திலும் மீண்டும் ஒரு முரளீஸ் கஃபே போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தெரிகிறது.", "நீண்ட காலமாக நடைபெற்று வந்த அந்த உணவு விடுதியின் பெயரில் திடீரென்று இப்பொழுது பிராமணாள் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?", "எந்தப் பின்னணியில் இது நடந்திருக்கிறது?", "முதல் அமைச்சர் ஜெயலலிதா சிறீரங்கம் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் முதல் அமைச்சரே நமது இனத்தைச் சேர்ந்தவர் பிராமணாள் என்று பெயர் சூட்டினால் யார் என்ன செய்ய முடியும்?", "அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது என்ற தைரியத்தில் இது நடக்குமானால் யாருக்குக் கெட்ட பெயர் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.", "ஆளும் கட்சியானபின் கூடுமானவரை பிரச்சினை உருவாகாமல் தொலைநோக்கோடு செயல்படுவது தான் புத்திசாலித்தனமாகும்.", "மாறாக ஆளும் நிலையில் இருந்து கொண்டு பிரச்சினைக்குத் தூபம் போடுவது புத்திசாலித்தனம் ஆகாதே.", "இதுகுறித்து வெளிப்படையாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விட்டும் முதல் அமைச்சர் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காதது கெட்ட வாய்ப்பே மாறாக ஆளுங்கட்சியின் அதிகார பூர்வமான நாளேட்டில் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து கிறது.", "திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.", "உரிய முறையில் அதற்குப் பரிகாரம் தேடப்படும் என்றாலும் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கு அதன் பிற்போக்குத் தன்மையையும் பெரியார் அண்ணா என்கிற தலைவர்களின் பெயர்களை உதட்டளவில் மட்டும் உச்சரிக்கக் கூடியவர் முதல் அமைச்சர் என்ற நிலையையும் தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.", "முன்பு ஒருமுறை சட்டப் பேரவையிலேயே ஆம் நான் பாப்பாத்திதான் என்று சொல்லப் போய் அதன் காரணமாகக் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.", "இது பெரியார் பிறந்த மண் மேலும் இந்தப் பிரச்சினைக்கு எதிராக தந்தை பெரியார் அவர்களே போராட்டம் நடத்தியுள்ளார் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார் என்று தெரிந்து கொண்ட பிறகும் கண்டும் காணாமல் இருப்பதோ இந்தப் பிரச்சினையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுப்பதோ நடைபெறும் தமிழ்நாடு அரசின் சிந்தனைப் போக்கு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.", "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று சாதாரண பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசும் ஒரு நிலையைத்தான் இது ஏற்படுத்தும்.", "அந்நிலை ஆட்சிக்கு நல்லது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?", "திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல பிரச்சாரம் போராட்டம் என்ற இரண்டையும் அணுகு முறையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கமாகும்.", "இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் ஒரு பக்கம் பிரச்சாரம் மற்றொரு பக்கம் போராட்டம் என்று தொடங்க ஆரம்பித்தால் அந்த நிலைக்குத் தமிழ்நாட்டு மக்களின் பெருத்த ஆதரவு கிட்டும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.", "வீணாக அரசுக்குக் கெட்ட பெயர் ஈட்ட வேண்டாம் நவம்பர் முதல் தேதி அய்.நா.வின் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி கொடுக்கப்படும் ஒரு சூழ் நிலையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு அய்.நா.", "மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன.", "ஸ்பெயின் கனடா மெக்சிகோ இங்கிலாந்து அமெரிக்கா செக் குடியரசு நெதர்லாந்து டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.", "வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப் படுவது உயர் பாதுகாப்பு வளையங்கள் ஊடகவியலா ளர்களுக்கான அச்சுறுத்தல்கள் 2005இல் திரிகோண மலையில் அய்ந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை கேலிச் சித்திர ஓவியர் பிரகீத் எகினொலி கொட காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.", "சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்ப தற்கான சட்ட மூலம் சேனல் 4 காணொலி தொடர்பான விசாரணை தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆன இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய செய்திகள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.", "அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.", "உள்நாட்டுப் போரின்போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான ஒரு முறைப்படியான சுதந்தர விசாரணை நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா அரசு கேள்வி எழுப்பியுள்ளது.", "இந்த அய்.நா.", "மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாள் நடக்கவுள்ள இலங்கைத் தொடர்பான விவாதத்தையடுத்து நவம்பர் 5ஆம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.", "மற்ற வெளிநாடுகளில் இப்படி ஒரு மனிதநேயம் மனித உரிமை காப்பு உணர்வு ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட முயற்சிகளும் கேள்விகள் வாயிலாக வெடித்துக் கிளம்பும் செய்திகள் வரும்போது ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டினை உள்ளடக்கி ஆளும் இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?", "இதை தி.மு.க.", "போன்ற ஆளுங் கூட்டணிக் கட்சிகள் வற்புறுத்திட வேண்டும்.", "பிரதமரைப் பார்த்தும் அய்க்கிய முற்போக்கு முன்னணி தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரை நேரில் கண்டும் பேசி இந்தியப் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகள் மேலும் எப்படி இன்னும் முள்வேலிகள் அகற்றப்படாமல் சிங்களக்குடியேற்றமாக தமிழர் வசித்த பகுதிகள் மாற்றப்பட்டு அங்குள்ள தமிழர்கள் வாழவும் வசதியற்று வீடற்றவர் களாகவும் ஏற்கெனவே நாடற்றவர்களாக்கப்பட்டு விட்டு உள்ளநிலை வடகிழக்கு மாகாணங்களில் இராணுவம் தான் சகல சர்வ அதிகாரிகள் என்ற நிலை போர் முடிந்த 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படி ஒரு கொடுமையா வாழ்வுரிமைப் பறிப்பா என்று கேட்க வேண்டும் இந்தியா பிரச்சினை எழுப்பிட வேண்டும் அந்த நவம்பர் கூட்டத்தில்.", "அய்.நா.", "சென்ற வெளி உறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அவசர அவசரமாக காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தராதீர் என்று பிரதமருக்கு எழுதுவதில்தான் முனைப்பு காட்டப்படுகிறது.", "இது மகா வெட்கக் கேடு அல்லவா 2 உலக மாமன்றமான அய்.நா.வும் அதன் பல்வேறு அங்கங்கள் மூலம்தானே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பரிகாரம் காண முடியும்?", "நாம் அழுத்தங்கள் தரலாமே தவிர ஆக்க ரீதியான பாதுகாப்பும் மீட்டுரிமையும் பெற்றுத் தர மேற்கண்ட இரண்டு அமைப்புகளின் பங்கும் பணியும் கடமையும் தானே முக்கியம்?", "3.", "விடுதலைப்புலிகளை தமிழர்களை அழித்த இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை இராஜ பக்சே அரசு நிறுவி சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல் போர் வெற்றிச் சின்னமா?", "ஈழத் தமிழர் வாழ்வுரி மையை அழித்த வெறிச் சின்னமா?", "நடுநிலை நாடுகள் கண்டிக்க வேண்டும்.", "இப்படி ஒரு பழி வாங்கும் மிருக உணர்ச்சி தமிழர்கள்மீது சிங்கள அரசால் நிரந்தரமாகக் காட்டப்பட்டால் அங்கு பழைய சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதோ சம வாய்ப்பு என்பதோ பரஸ்பர அன்பு என்பதோ ஏற்படுமா?", "புலியும் ஆட்டுக் குட்டியும் சர்க்கஸ் கூடாரத்தின் காட்சி வரையில் நட்பாக இருப்பதாகக் காட்ட முடியும் அது நிரந்தரமாக மாறிவிட்டது என்று எவராவது கூறினால் அதைவிட கேலிக் கூத்து ஏமாளித்தனம் வேறு உண்டா?", "சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்து நீங்காப் பழியால் தேர்தல்களில் மீளாத் தோல்விகளையும் சுமக்கத் தயாராகப் போகிறதா காங்கிரஸ்?", "சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படக் கூடாது என்று சொன்னதாக நேற்று பல ஏடுகளிலும் செய்தி வெளி வந்தது.", "விடுதலையிலும் முதல் பக்கத்தில் அவரின் படத்தோடு வெளியிட்டோம்.", "வழிகாட்டுகிறார் ஆணையர் என்றுகூட தலைப்புக் கொடுத்திருந்தோம்.", "அது தவறு நான் அவ்வாறு சொல்லவில்லை நானே ஆயுத பூஜை நடக்கும் சில காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று கலந்து கொள்வேன் என்று இப்பொழுது குறிப்பிட்டுள்ளார்.", "ஏனிந்த நிலை என்று தெரியவில்லை.", "நான் அவ்வாறு சுற்றறிக்கை வெளியிடவில்லை என்று ஒரு வரியில் மறுத்திருக்கலாம் காவல்துறை ஆணையர் அதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்.", "காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடலாம் நானும் கலந்து கொள்வேன் என்று ஒரு அய்.பி.எஸ்.", "அதிகாரி கூறலாமா?", "சட்டப்படி இது சரியானதுதானா?", "இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச்சார்பற்ற தன்மையை மீறலாம் என்று ஒரு அதிகாரி கூறுவதாக ஆகி விடாதா?", "அ.இ.அ.தி.மு.க.", "ஆட்சியில் எல்லாம் குளறுபடிகள்தானா?", "சட்டப்படி ஆணைப்படி நடக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை என்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால் அது எங்கே கொண்டு போய்விடும்?", "ஆயுத பூஜை கொண்டாடலாம் என்றால் நாட்டில் பல மதங்களுக்கு உரிய எண்ணற்ற பண்டிகைகள் உள்ளனவே அவற்றை எல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடலாமா?", "ஆயுத பூஜை மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்று தனி ஆணை ஏதாவது இருக்கிறதா?", "இப்படி ஒவ்வொரு மதக்காரரும் பூஜை நடத்தலாம் என்று ஆரம்பித்தால் அலுவலகங்களில் வேலையா நடக்கும்?", "பூஜை மடங்களாகத்தான் மாறும் இந்த நிலை நல்லது தானா?", "அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு செயல்பட வேண்டும்.", "எந்த மத சம்பந்தமான கடவுள் கடவுளச்சிகள் படங்களும் அரசு அலுவலகங்களில் இடம் பெறக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தாரே அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது கூட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் எந்த அரசு அலுவலரும் இது கூடாது என்று சொல்லவில்லையே பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என்ன அப்படி ஓர் அக்கறை என்று எதிர் கேள்விப் போட்டு மடக்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.", "ஆனாலும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டுள்ள ஒரு முதல் அமைச்சர் நவராத்திரிக்கு ஆயுத பூஜைக்கு சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளார் என்பது பரிதாபமே அரசியலில் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து அந்த அஸ்திவாரத்தின்மீது நின்று கொண்டு ஆலாபணம் செய்யலாம் என்பது அவலச் சுவையே மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே சரியா யோசித்துப் பார்.", "சரசுவதி பூஜை விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே அது நாரதர் சர்வீஸ் அல்லவே அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் தந்தி முறை அவன் தந்தது.", "தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே இராகவன் ரேடியோ கேட்டதில்லை.", "சிபி சினிமா பார்த்ததில்லை தருமராசன் தந்திக் கம்பம் பார்த்ததில்லை இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.", "செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம்.", "ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும் சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும் கேட்டும் பார்த்தும் ரசிக்கிறோம்.", "இது முறைதானா?", "பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே.", "அந்தப் பூஜைகள் செய்தறியாதவர் நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங் களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும்.", "பிறகு வெட்கமாக இருக்கும்.", "அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.", "இதனைச் சுட்டிக் காட்டினால் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏடான .", "நமது எம்.ஜி.ஆர்.", "ஏட்டுக்கு மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.", "அண்ணாவை வெறும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டவர்களுக்குக் கோபம்தானே வரும்.", "அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?", "முடிந்தால் அய்யாவையும் அண்ணாவையும் மறுத்து வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.", "திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கைப் பணி தொடங்கப்பட்டு விட்டது.", "கழகத்தின் அமைப்புச் செயலாளர் மானமிகு இரா.குணசேகரன் அதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.", "அவருக்குக் கழகத் தோழர்கள் போதிய ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.", "2.", "பிறவிப் பேதத்தைக் கட்டிக் காப்பது கடவுளா?", "மதமா?", "வேதமா?", "உபநிஷத்துக்களா?", "இதிகாசங்களா?", "புராணங்களா?", "ஏன் அரசமைப்புச் சட்டமா?", "நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து வந்தது என்பதற்காகவா?", "எதுவாக இருந்தாலும் பேதமற்ற மானுட சமூக உருவாக்கத்திற்காக அவற்றைத் தகர்த்தெறியக் கூடிய ஒரே இயக்கம் இது.", "மண்ணுக்கு ஒருமைப் பாடு என்பதைவிட மனிதனுக்குள் ஒருமைப்பாடு என்ற உயரிய தத்து வத்தை உள்ளடக்கமாக கொண்ட ஒப்பரிய கழகம்.", "இதற்காகப் போராட்டங்களை நடத் தக்கூடிய அமைப்பு இது.", "இதற்காகச் சிறைச் சாலைகளை சந்தித்த சந்திக்கக்கூடிய இயக்கம் இது.", "3.", "பாலியல் நீதிக்காகப் பாடுபடக் கூடிய பாசறை இது.", "ஆணுக்கு நிகர் பெண் என்பதை எடுத்துக்கூறும் இயக்கம் இது.", "இதற்காக 80 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த தலைவர் தந்தை பெரியார்.", "4.", "சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற கொடுமையான மனுதர்மத்தைத் தீயில் போட்டு எரித்த எழுச்சிகரமான இயக்கம் இது.", "குலக்கல்வித் திட்டத்தைத் திணித்து அரை நேரம் படித்தால் போதும் மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆச்சாரியார் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட் டத்தைக் குழி தோண்டிப் புதைத்த இயக்கம் இது.", "5.", "தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி யிலும் வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அயராது ஒலி முழக்கமிட்டு உழைத்து வரும் ஒப்பரிய கழகம் இது அதனை வெற்றி மலர்களாக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பல வகைகளிலும் இன்று ஓங்கி நிற்பதற்கு உரிமை கொண் டாட நூற்றுக்கு நூறு தகுதி உடைய தன்மான இயக்கம் இது 6.", "சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் வந்ததும் 69 சதவிகிதம் நிலைப்பதற்காக 76ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் பயன் பெற மண்டல் குழுப் பரிந்துரை களை செயல்படுத்துவதற்காக 42 மாநாடு களையும் 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றது.", "திராவிடர் கழகம் அல்லவா தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அல்லவா 7.", "வெறும் தீண்டாமை ஒழிக என்று வெற்றுக் கூச்சல் போடும் கட்சியல்ல தீண்டாமையின் மூலம் ஜாதி அதனை ஒழிக்க வேண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மூல பலத்தை நோக்கி போர் புரியக்கூடிய ஒரே ஒரு புரட்சிப் பாசறை இந்தியாவிலேயே திராவிடர் கழகம்தான்.", "8.", "பதவி பக்கம் தலைவைத்துப் படுக்காமல் பதவிக்குச் சென்றால் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள நேரிடும் என்பதைத் தெள்ளிதிற் உணர்ந்து பதவிகளின் பக்கம் பார் வையைச் செலுத்தாமல் இலட்சியத்தை மட்டுமே குறி வைத்து இலக்கு நோக்கிப் பயணிக்கும் இலட்சியப் பாசறை இது.", "9.", "எல்லார்க்கும் எல்லாம் என்கிற சமநிலை சமதர்மத் தத்துவத்தை உள்ள டக்கிய திட்டத்தை உலகுக்கு அறிவித்த வரும் உலகத் தலைவர் தந்தை பெரியார் தான் 1933 ஈரோடு சமதர்மத் திட்டம்.", "முதலாளி தொழிலாளி என்ற பேதமே இருக்கக் கூடாது.", "தொழிலாளி பங்காளியாக்கப்பட வேண்டும் என்ற யாரும் சொல்லாத புதிய சிந்தனை வெளிச்சத்தை தொழிலாளர்கள் உணர் வின் மீது பாய்ச்சிய பாசறை இது.", "பொதுவுரிமை இல்லாத இடத்தில் பொதுவுடைமை பூக்காது என்ற மார்க்ஸ் சொல்லாத புதுக்கருத்தைக் கூறியவர் அறிவுலக ஆசான் பெரியார் 10.", "தமிழ் தமிழன் தமிழ்நாடு எனும் களத்தில் பண்பாட்டுப் புரட்சிக் கொடியைப் பறக்கவிடும் தாய் கழகம் இதுவே தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடக்க வேண்டும் அதற்குத் தமிழன் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை ஊட்டியது மட்டு மல்லாமல் அவற்றை நடைமுறைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரிய வரலாறு இதற்கு மட்டுமேதான் உண்டு.", "11.", "ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது இன்று நேற்றல்ல அது 1939இல் தொடங்கப்பட் டது இந்த இயக்கத்தின் முன்னோடி களால் மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தி 1983 உலகத் தமிழர்கள் மத்தியில் மகத்தான உணர்வை ஊட்டியதும் திராவிடர் கழகமே 12.", "நமஸ்காரம் வணக்கமானதும் உபந்நியாசம் சொற்பொழிவானதும் வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும் ஸ்ரீ திருவானதும் இந்த இயக்கத் தாலேயே 13.", "மூடநம்பிக்கைகளைத் தூக்கி எறியச் செய்து தமிழர் விழா தை முதல் நாள் தமிழ்ப் பொங்கல்.", "அதுதான் நமது உழவர் திருநாள் அறுவடைத் திருநாள் பண்பாட்டுத் திருநாள் என்று பறை சாற்றியதோடு ஊருக்கு ஊர் விழா எடுக்கக் கால்கோள் போட்ட கழகமும் இதுவே இதுவே 14.", "பார்ப்பன சமஸ்கிருதக் குடும்பத் தின் குழந்தை யாகிய இந்தியை இந்த நாட்டில் ஆரியம் முறுக்கேறி திணித்த போது திரண்டு வாருங்கள் திராவிடத் தமிழர்களே என்று அழைப்புக் கொடுத்து இந்தி என்னும் பார்ப்பனீய இருளை விரட்டிய வீரங்கொள் படைக்குத் தலைமை வகித்து வழி நடத்தி வென்றவர் வெண்தாடி வேந்தர் பெரியார் அல்லவா 15.", "தமிழ்நாடு வஞ்சிக்கும் பொழு தெல்லாம் புலிப்படை யென சீறி எழுந்து உரிமை மீட்பது கருஞ்சட்டைப்படை என்பது இந்த உலகிற்கே தெரியும்.", "தமிழர்கள் கல்வியில் விளக்கமுறுவ தும் பதவிகளை அலங்கரிப்பதும் பல்துறை தமிழர் பிற்காலத்தில் ஒளி வீசித் திகழ்ந்தனர் என்றால் அதற்கான நாற்றாங்காலாக இருந்ததும் இருந்து வருவதும் அதற்கான அடையாள முத்திரை கொடுத்ததும் தந்தை பெரியாரும் அவர் கண்ட தன்மானக் கழகமும் தானே அரசியல் பக்கம் போகாத பதவிப் படிக்கட்டுகளை மிதிக்க விரும்பாத தலை வருக்கே இந்த அரசு காணிக்கை என்று பிரகடனப்படுத்தப்பட்டது எந்த நாட்டில்?", "இந்த அரசு சூத்திரர்களுக்காகச் சூத்திரர்களால் ஆளப்படுவது என்று சொல்ல வைத்தது சாதாரணமா?", "சொன்னவர் தான் சாதாரணமானவரா?", "எடை போட்டுப் பாருங்கள் தோழர்களே கணக்குப் போட்டுப் பாருங்கள் தமிழர்களே பட்டியல் போட்டுப் பாருங்கள் பகுத்தறிவோடு அப்பொழுது புரியும் திராவிடர் கழகமே உரிமைகளுக்கும் வளர்ச்சிக்கும் தாய்வீடு மூலவேர் அடிப்படை அஸ்திவாரம் 16.", "பகுத்தறிவைச் சொல்லும் இயக்கம் மட்டுமல்ல பண்பாட்டை ஒழுக்கத்தை வலியுறுத்தும் இயக்கம் அழிக ஒழிக என்று ஆர்ப்பரிக்கும் அமைப்பு மட்டுமல்ல வாழும் ஒப்பற்ற நெறியை வகுத்துக் கொடுத்துள்ள நேரிசை இயக்கம்.", "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு நான்கு சொற்கள்.", "என்று வாழ்வை வசந்தமாக்கிக் காட்டும் வழி நெறியைக் கொண்ட மனிதநேய மார்க்கம் பெரியார் காட்டும் வாழ்க்கை நெறி 17.", "பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைதல் வேண்டும் மனிதன் தானாகப் பிறக்கவில்லை எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்ற புது வெளிச்சத்தை தொண் டறத்தை உலகுக்குக் கொடுத்த பகுத்தறிவுப் பகலவன் கண்ட உலக இயக்கம் புது நெறி காட்ட வந்த புத்தொளி கழகத்தில் சேருங்கள் கறுப்புச் சட்டை அணியுங்கள்.", "ஆனால் சேரு முன் கழகக் கொள்கைகளை அசை போடுங்கள் அதற்குப் பின் துணி யுங்கள் இப்படி சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடியதும் கூட இந்த இயக்கம்தான் என்பதை மறவாதீர் 2.", "மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியில் எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும்.", "3.", "மனித சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.", "4.", "மனித சமூகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்கள் அறவே ஒழித்து உலக மனித சமூக நேய ஒருமையே நிலவவேண்டும்.", "5.", "உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரி வினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களுக் கும் சரி சமமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.", "6.", "ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்திலும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவை களுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.", "சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா?", "சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்.", "இதோ சரசுவதியின் கதை கல்வித்துறையின் கடவுளாகக் கற்பிக்கப்பட்டுள்ள கலைவாணி சரஸ்வதி யின் பிறப்புக் கதையும் குளறுபடியாகவே இருக்கிறது.", "மற்றத் தெய்வங்களின் விரசமான கதைக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை இது இவளின் நன்னடத்தைகளைப் பற்றிப் புராணங்கள் தாங்கும் புத்திசாலித்தனமான கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிக் பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி கொள்ளை அழகி அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது.", "பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள் வெண்ணிற ஆடை யுடனான மேனி ஜெபமாலை தாங்கிய கை இன்னொரு கையில் புத்தகம் இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை.", "இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது.", "காமம் கண்ணறியாது என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது.", "பெற்ற மகளோ செத்த நாயோ போன்ற கொச்சை மொழியின் துவக்கத்தை இங்கிருந்துதான் துவக்கியிருக்கவேண்டும்.", "அந்தத் தேவ மங்கை அவ்வளவு இலகுவில் இணங்க விடுவாளா?", "பிகு இல்லாமல் சுவை கிடையாது என்ற தொழில் சூத்திரத்தைஉணர்ந்த சகல கலாவாணி ஆயிற்றே அவள் ஓடிவரட்டுமே என ஓட்டம் பிடித்தாள் எப்படி?", "தானாக அல்ல தண்ணீராக உருமாறி திசையெட்டும் திக் விஜயம் செய்தவளை திரும்பித் திரும்பிப் பார்த்தான் பிரம்மன்.", "ஒரு தலையால் ஆகிய காரியமல்ல இது என்று முளைக்க வைத்தான் மேலும் மூன்று தலைகளை.", "ஒரு முகப் பிரம்மா சதுர் நான்கு முகப்பிரம்மாவானான்.", "நதியை வளைத்துப் பிடித்து பழைய நிலைக்குத் தளதள மேனியாக்கி தழுவிக் கழித்தான் பிரம்மன் நழுவி ஓடிவிடாமல் கழுத்தில் தாலிச் சரட்டையும் தவழவிட்டு தாரமாக்கிக் கொண்டான்.", "தாலி கட்டித் தாரமாக்கி திறமை காட்டி ஈரமாக்கினால் மட்டும் ஒரு மனைவி நம்மிடம் நீடிப்பாளா நிலைப்பாளா என்று பிரம்மன் மனத்தைப் போட்டு அலட்டிக் கொண்டான்.", "சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும்?", "என்றாலும் அதைவிடக் கதி இல்லை என்று கருதினானோ என்னவோ கல்விக்கு அதிபதியான அவளை வாய்க்குள் போட்டுக் கொண்டான்.", "காவலுக்கு ஆள் வேண்டுமே பற்களை உயிர்பித்துப் போர் வீரர்களாக்கிவிட்டான்.", "கிளர்ச்சியை மனம் கிளப்பும்போது பள்ளியறையிலும் நாடி தளர்ந்து ஆடிக் குலைந்ததும் பிரம்மனின் வாயாகிய சிறைச்சாலையிலும் படுக்கையறைப் பாவையாகக் காலந்தள்ளினாள் சரஸ்வதி.", "இப்படி இருந்தது ஒரு நாளோ ஒன்பது நாளோ அல்ல நூறு தேவ வருடம் இதே வேலை.", "ஆசைக்கும் மோகத்திற்கும் அத்தனை நாள் இத்தனை நாள் என்ற கணக்கையெல்லாம் பிரம்மன் பொய்யடித்து விட்டான்.", "இத்தனை நாளைக்குபின் பிரம்மனுக்கு லேசான ஒரு சலிப்பு மகனை அழைத்து மனைவிக்கு மணாளனாக்கி வைத்தான்.", "மகனே என்று அழைக்கவேண்டியவனிடம் மன்மத சுகங்காண கலைவாணியும் காலெடுத்து நடந்தாள்.", "சித்தி முறையாயிற்றே என்ற வெட்கம் சிறிதுமின்றி சிருங்காரத்தைப் பிழிந்தான் பிரம்மபுத்திரனும்பிரம்மனின் மகன் பெயர் சுவாயம்பு.", "பல புராணங்களில் இருந்து சலித்தெடுத்த பல ருசிகரக் கதைகளை இப்படியாகச் சொல்லிப் போகின்றது அபிதான சிந்தாமணி.", "பார்ப்பனர்கள் எடுத்து வைக்கும் வி வாதம் எப்பொழுதும் அறிவுப் பூர்வமாக இருக்காது அது திருவாளர் சோ இராமசாமியாக இருந்தாலும் சரி திரு.", "குருமூர்த்தியாக இருந்தாலும் சரி ஏடு எழுதும் தினமலர் வகையறாவாக இருந்தாலும் சரி பிரச்சினையை திசை திருப்புவதாக இருக்குமே தவிர எழுப்புகிற வினாவுக்கு நேரிடையான பதிலாக இருக்காது பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிக்க மாட்டார்களா?", "அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வெறும் ஏட்டுப் படிப்பு பத்திரிகை தின்னும் இந்து மேல்தாவிகள்.", "சிறீரங்கத்தில் நீண்ட காலமாக உணவு விடுதி நடத்திக் கொண்டு வந்த பார்ப்பனர் ஒருவர் திடீரென்று பிராமணாள் என்ற பெயரைத் திணித்துள்ளார்.", "இதுகுறித்து இப்பொழுது பிரச்சினை எழுந்துள்ளது.", "திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.", "முறைப்படி உணவு விடுதி உரிமையாளரிடம் எடுத்துக் கூறியுள்ளது.", "தவறான பேர் வழிகளின் தவறான வழிகாட்டுதலால் பிராமணாளை நீக்க முடியாது என்று கூறி விட்டார்.", "சிறீரங்கம் என்பது முதல் அமைச்சர் தொகுதி என்பதாலும் முதல் அமைச்சர் தமது இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரின் பெயரையும் இந்தப் பிரச்சினையில் பயன்படுத்திக் கொண்டு ஆணவத்துடன் பார்ப்பனர்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.", "இதுகுறித்து அறிக்கையின் வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் முதல் அமைச்சருக்கு வேண்டுகோளும் வைத்துள்ளார் 19.10.2012.", "இதுபோன்ற பிராமணாள் எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1940களில் இரயில்வே நிலையங்களில் பிராமணாள் சூத்திராள் என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டு இருந்த காலந் தொட்டு இந்த இயக்கம் இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வெற்றி பெற்றும் வந்திருக்கிறது.", "இப்பொழுது திடீரென்று சிறீரங்கத்தில் மீண்டும் பிராமணாள் முளைத்து பிரச்சினைப் புயலைக் கிளப்பி விட்டு இருக்கிறது.", "கோனார் பெரிய மெஸ் இருக்கு... தமிழகம் முழுக்க தேவர் பெயர்ல பல வறுகடை நிலையங்களும் செட்டியார் பெயரில் பல துணிக்கடைகளும் இருக்கு.", "இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத நீங்க பிராமணாள் பெயரை மட்டும் எதிர்க்கிறது ஏன்?", "அரசியல் பண்ண... உங்களுக்கு இப்போதைக்கு வேற காரணம் எதுவும் இல்லையோன்னுதான் எனக்கு டவுட் என்கிறது தினமலர்.", "ஜாதி என்பது வேறு வருணம் என்பது வேறு இதே உணவு விடுதியில் அய்யர் உணவகம் என்று போட்டு இருந்தால்கூட திராவிடர் கழகம் எதிர்ப்பு வந்திருக்காது.", "பிராமணாள் என்பது ஜாதியல்ல வருணத்தின் பெயர் இந்து மத சாஸ்திரப்படி பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் சத்திரியன் பிர்மாவின் தோளில் பிறந்தவன் வைசியன் பிர்மாவின் இடுப்பில் பிறந்தவன் சூத்திரன் என்பவன் பிர்மாவின் காலில் பிறந்தவன்.", "இப்பொழுது சத்திரிய வைசிய என்பது சட்டப் படியே இல்லை என்று கூறியாகி விட்டது.", "இவர்கள் சாஸ்திரப்படி நடந்து கொள்ளாததாலும் பிராமணர்களை வழிபடாததாலும் சூத்திரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனர் மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 43.", "பிராமணன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் மட்டுமல்ல இந்த உலகத்தையே பிர்மா படைத்தது பிராமணர்களுக்காகதான் சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் மட்டுமல்லர் பிராமணர்களுக்கு ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்பதுதான் மனு சாத்திரம் அத்தியாயம் 1 சுலோகம் 9.", "சூத்திரன் யார் என்றால் ஏழு.", "ஏழு வகைப்படுபவை என்று கூறும் மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோ கம் 415 அதில் ஒன்று விபசாரி மகன் என்பதாகும்.", "இந்த இடம்தான் முக்கியம் நீ பிராமணன் என்றால் நான் யார்?", "என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?", "என்னை சூத்திரன் என்று இழிவுபடுத் துகிறதா இல்லையா?", "அதற்காகத்தான் பிராமணன் பெயர் எதிர்ப்பு அழிப்புப் போராட்டம்.", "செட்டியார் மெஸ் என்று வைத்திருந்தால் மற்ற ஜாதியினரை விபச்சாரி மகன் என்று சொல்லுவது ஆகாதே இது அப்படி அல்லவே ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் இது பதிவிரதை வீடு என்ற போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்?", "எளிதிற் புரியும்படி தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு சொன்னது இதற்காகத்தான்.", "இதற்குமேலும் தினமலர்கள் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுத ஆரம்பித்தால் வெளிப்படையாக வருண யுத்தத்துக்குத் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்படும்.", "குறிப்பு இன்றைய .நமது எம்.ஜி.ஆர்.", "ஏட்டிலும் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடு தினமலர் கக்கியதை நகல் எடுத்து எழுதியிருக்கிறது.", "இதே பதில்தான் அதற்கும் இழிவுக்குக் கடவுள்தான் காரணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள்.", "இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்து விடு வோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள் எவனாவது உங்களைப் பார்த்து ஒதுங்கிப் போ என்று சொன்னால் ஏனப்பா நான் ஒதுங்க வேண்டும் என் காற்றுப்பட்டால் உனக்கு என்ன காலராவா வந்துவிடும்?", "என்று கேளுங்கள்.", "அவன் தானாகவே ஒதுங்கிப் போய் விடுவான்.", "எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால் அவனையும் சும்மா விடாதீர்கள்.", "என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி எட்டிக் குதிக்கிறாய்?", "நான் என்ன மலமா தொட்டால் நாற்றமடிக்க?", "அல்லது நான் என்ன நெருப்பா தொட்டால் சுடும் என்று கூற ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்?", "மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய் என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்கிறாயே இதற்கு என்னப்பா அர்த்தம்?", "என்று கேளுங்கள்.", "நீங்களே சிந்தித்துப் பாருங்கள் இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா அல்லவா என்று நீங்கள் உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள்.", "கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது.", "எஜமான் கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது.", "உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்?", "உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்?", "என்று நீங்கள் கேளுங்கள்.", "நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள் பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள்.", "உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை.", "உடைமை வரும் போகும் தற்செயலாய்.", "இழிவு அப்படி அல்ல.. ஆகவே ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட அவன் ஏன் மேல்ஜாதி அவன் ஏன் முதலாளி நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள்.", "கிஸான் தலைவர்களும் அர சாங்கத்தின் ஏவலாளர்கள் மிராசு தாரரின் கையாள்கள் பெரிதும் சுயநலமி கள் நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள்.", "அரசியலில் வோட்டுரிமை பெறவும் சமுக இயலில் இழிவு நீங்கவும் பொருளாதாரத்தில் முதலாளி ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள்.", "நமது மக்கள் மாத்திரம் பெரிதும் பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும்.", "இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.", "வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா?", "அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா?", "அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா?", "யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ கடவுளை நாம் மதிக்கவில்லை என்றோ அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ நம்மீது குற்றம் கூற முடியுமா?", "அப்படியிருக்க மற்ற சமு தாய மக்களுக்குள்ள வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன?", "இவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து.", "எனது வாழ்நாளில் கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான் ஆசைப்படுவதால் இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன்.", "நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும்.", "நம் ஊரில் காலராவோ மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும் அசுத்தங்களை யும் கசுமாலங்களையும் நீக்கி அந்நோய் பரவவொட்டாமல் செய்கிறோமோ அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில கசுமாலங்களையும் நீக்க வேண்டும்.", "நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும் மதந்தான் காரணமே தவிர கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார்.", "கடவுள் மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம்.", "ஏனப்பா திருடினாய்?", "என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால் நான் என்ன செய்யட்டுமுங்க கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று சொன்னால் மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா?", "எவனாவது ஒரு போக்கிரி உங்கள் பாக்கெட்டில் கைபோட் டால் எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது சும்மா இருந்து விடுவீர்களா?", "கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு கிறானா?", "கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு பணம் தேடா மல் தெருவில் சோம்பித் திரிகிறானா?", "அப்படியிருக்க நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்?", "நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை.", "யாரோ சில சுயநல நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும் மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும் சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி நம்மை ஒப்புக் கொள்ளும்படி சொன்னால் நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா?", "சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?", "என்ன குற்றம் செய்தோம்?", "நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக் கடவுள் சூத்திரனாகப் படைத்தார்?", "நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம் செய்வதும்?", "நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்?", "அப்படியிருக்க நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு சோம்பேறி வாழ்வு நடத்திய பார்ப்பான் எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்?", "பாடு பட்டு உழைத்த நம்மவர் எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.", "இந்த இழிவிற்குக் கடவுள்தான் கார ணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள்.", "கடவுளே நாங்கள்தான் உனக்கும் உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம் அதை உணராமல் நீ நன்றி மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய்.", "பாடுபடாத உன்னை யும் பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர்ஜாதி ஆக்கிவிட்டாய் ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு.", "இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.", "கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந் திருக்குமானால் அது வாய் திறந்து பேசட்டும் இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள்.", "கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள் அஞ்சாதீர்கள் அப்படி ஒன்று இருக்குமானால் அது அர்ச்சகருக்கே சரியாய்ப் போய்விடும்.", "நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.", "சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.", "முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.", "அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும் பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும் பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.", "அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது.", "மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது.", "அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது.", "இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.", "எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.", "நிற்க இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும்.", "அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும் தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள்.", "இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் திராசு படிக்கல் அளவு மரக்கால் படி உழக்கு பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும் மாணாக்கர்கள் புத்தகங்களையும் குழந்தைகள் பொம்மைகளையும் தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும் சீலைகளையும் நகைகளையும் வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.", "இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும் போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.", "ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.", "சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது.", "அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி விபூதி சந்தனம் குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.", "அது போலவே புஸ்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.", "இவ்வளவு ஆயுத பூஜை செய்தும் சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள்.", "நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள்.", "நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள்.", "சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.", "நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா?", "அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா?", "அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா?", "என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.", "என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.", "வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.", "அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்கு கல்வி இல்லை.", "ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும் அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள்.", "உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.", "உண்மையிலேயே யுத்த ஆயுதம் கைத்தொழில் ஆயுதம் வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும் சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள் அறிவிலிகள் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்.", "இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.", "ராஜாக்கள் கொலுவிருப்பது பொம்மைகள் கொலுவிருப்பது சாமிகள் கொலுவிருப்பது இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம் குங்குமம் கற்பூரம் சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேள வாத்தியம் வாழைக் கம்பம் பார்ப்பனர்களுக்கு தட்சணை சமாராதனை ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள்.", "இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்?", "தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன்.", "ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை உற்சவம் புண்ணிய தினம் அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும்.", "இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.", "ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது 20.10.1929 குடிஅரசு இதழில் வெளியானது.", "25.8.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தமிழர் தலைவர் கி.", "வீரமணி அவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை கவிஞர் கலி.பூங்குன்றன் சொல்கின்றார் ஈரோட்டாரின் கைத்தடியை எழுது கோலாய்ப் பெற்ற ஆசிரியர் இவர் என்று.", "எவ்வளவு ஆழமான சித்தரிப்பு.", "அவர் மேலும் சொல்கிறார் காலத்தின் திசையைச் சாட்டை அடி கொடுத்து மாற்றி சமூகத்தை முன் நோக்கி நடத்துகிறார் வீரமணி.", "இந்த மதிப்பீடு முற்றிலும் உண்மை உண்மை உண்மை.", "எங்கள் ஊர் மிகமிகப் பின்தங்கி யது.", "குமரி மாவட்டத்தில் பெரியாரின் வலுவான சுவடுகள் எங்கும் பதிந்துள்ளன.", "இடை யிலே அன்னியச் சிந்தனையின் ஊடுருவலால் சற்றுத் தொய்வு ஏற்பட்டது போல் தோன்றி னாலும் இன்று மாவட்டம் மீண்டும் பெரியார் சிந்தனைகளால் புத்தெழுச்சி பெற்று வருகிறது.", "ஆனாலும் எங்கள் ஊரிலோ பெரியாரைப் பற்றிய பேச்சே இது வரை பொது மேடையில் எழும்பியதில்லை.", "அண்மையில் அபூர்வமாக ஒரு நிகழ்வு நடந்தது.", "ஒரு பரதநாட்டிய அரங்கேற்றம்.", "வாழ்த்துவதற்காக நான் போனேன்.", "மண்டப வாசலில் மிகப் பெரிய ஒரு வரவேற்புத் தட்டி அரங் கேற்றம் காண வரும் அனைவரையும் வரவேற்கிறோம்.", "திராவிடர் கழகம் கன்னியாகுமரி மாவட்டம்என்று எழுதியிருந்தது.", "என் தலை அளவு பெரிய பெரிய எழுத்துக்கள்.", "மனம் கொள்ளாத மகிழ்ச்சி எனக்கு.", "மேடையில் ஏறிப் பேசினேன்.", "இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.", "இரண்டு புதுமைகள் முதன் முறையாக நம் ஊருக்குள் நுழைந்துள்ளன.", "ஒன்று பரதநாட்டியம்.", "அதைவிட முக்கியமானது இன்னொன்று.", "அது தான் திராவிடர் கழகம்.", "கூட்டம் உற்சாகமாகக் கைத்தட்டி ஆரவாரித்தது.", "திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் வெற்றி வேந்தன் தலைமையில் தோழியர்களும் தோழர்களும் உட னேயே மேடையில் நிறைந்து விட்டார்கள்.", "எந்த ஆற்றல் இவர்களை ஊக்கு வித்தது?", "வீரமணியுள்ளே இயங்கும் பெரியாரின் பேராற்றல்தானே?", "தோழர்காள் மனித குல விடுதலை மூன்று முகம் கொண்டது.", "அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை பண்பாட்டு விடுதலையும் பெறுவதற் காக கடுமையாகப் போராடிக்கொண் டிருக்கிறோம்.", "பண்பாட்டு விடுதலையும் நூறு முகம் கொண்டது.", "வருணாசிரம விடுதலை சாதீய விடுதலை பெண் விடுதலை மூடத்தனத்தில்இருந்து விடுதலை மொழி விடுதலை இன விடுதலை என அதை விரித்துக் கொண்டே போகலாம்.", "இந்த விடுதலை களுக்கான பேராயுதமாகத் தொடங்கப் பட்டதுதான் விடுதலை நாளிதழ்.", "அதை மேலும் மேலும் கூர் தீட்டி லாவகப் படுத்தி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறார் தோழர் கி.வீரமணி அவர்கள்.", "வெண்தாடி இல்லாத பெரியாராகப் பெரியாரின் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக் கிறார் 50 ஆண்டுகளாக.", "புதிய சாதனை இது.", "வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அரிய சாதனை இது.", "முழுக்க முழுக்க சமூக விடுதலைக்காக நடத்தப் படும் இந்த இதழுக்கு விளம்பரம் கிடைக்குமா?", "கிளுகிளுப்பான செய்தி ஏதாவது உண்டா?", "எல்லாச் செய்திகளும் சமூக விடுதலையை நோக் கியவையே.", "ஆதிக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவையே.", "விடுதலை நாளிதழ் எனக்குத் தபாலில் வரும் தினமும் காலையில் சில நாளிதழ்கள் சுடச்சுடப் படிப்பவன் நான்.", "ஆனால் எந்த நாளிதழிலும் இல்லாத மனிதரை மனிதராக்க முயலும் விடுதலை யின் செய்திகள் வரிவிடாமல் என்னை வாசிக்க வைக்கும்.", "மனதை விசாலப்படுத்தும்.", "மன அழுக்குகளை மேலும் நீக்கும்.", "பிற நாளிதழ்களில் வராத செய்திகள் அவை.", "விடுதலைக்கு லட்சத் துக்கு மேற்பட்ட சந்தாக்கள் குவிவதன் உட்பொருள் இதுதான்.", "அதைக் காலத்துக்கு ஏற்ற முறையில் சிறப்பாகத் தொடர்வதோடு மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டு வருகிறார் தோழர் வீரமணி.", "வண்ண வண்ணப் படங் களுடன் உள்ளத்தைத் தொடும் செய்திகள்.", "உள்ளூர் செய்திகள் உலகச் செய்திகள் அரசியல் செய்திகள் சமூகச் செய்திகள் பெண்கள் பற்றி இளைஞர் பற்றி விளையாட்டு வீராங்கனைகள் வீரர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே ஆதிக்க விடுதலைஎன்னும் கோணத்தில் வாசர்களைச் சிந்திக்க வைக்கும் விதத் தில்வரும்.", "விடுதலை நாளிதழ் எல்லை களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.", "வாசகர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.", "பெரியாரின் கருஞ்சட்டை விடு தலைப் படை தினம் தினம் புதுப்பிக்கப் பட்டு புதுப் பொலிவோடும் வீரத்தோடும் விவேகத்தோடும் விடுதலை லட்சியத் தோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது.", "தந்தை பெரியார் தொடங்கிய பல்வேறு கல்வி நிறுவனங்கள் அறிவியல் அறிவோடு சமூக அறவியல் அறிவையும் பகுத்தறிவையும் விடுதலை அறிவையும் மக்களுக்குப் பரப்பிக் கொண்டு வருகின்றன.", "என் மறுபக்கம் நாவலுக்கு வழங்கப் பெற்ற பெரியார் விருதைப் பெறுவதற்காகத் தந்தை பெரியார் அன்னை மணியம்மை பல்கலைக் கழகத்தினுள் நான் நுழைந்த போது அங்கு நடப்பவற்றை நேரடியாகக் கண்டு பரவசப்பட்டேன்.", "தோழர் வீரமணி அவர்கள் இன்னும் நூறாண்டு வாழ்ந்து இந்தத் தொண்டு களை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டும்.", "விடுதலை எல்லா இந்திய மொழிகளிலும் வெளிவரவேண்டும்.", "பெரியாரியம் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பரவவேண்டும்.", "பெரியார் என்றால் அது பெரியாரியம்.", "சமூக விடுதலைச் சிந்தனைக் கருத்தாயுதம்.", "இந்தியாவுக்குத் தேவையான சமூக விடுதலை ஆயுதம்.", "தோழர்களே ஒரு வரலாற்றுச் சம்பவம்.", "ஜீவாவின் மறைவுக்குப் பின் ஜீவா மகளுக்கு மாப்பிள்ளை தேடித் திருமணம் நடத்தியவர் தந்தை பெரியார்.", "அந்தத் திருமணத்தில் மணமக்களுக்குப் பெரியார் அளித்த பரிசு ஜீவா மொழி பெயர்த்த பகத் சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்?", "நூலின் முதல்பிரதி.", "அண்ணா அளித்த பரிசென்ன?", "சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்னும் பெரும் விடுதலை ஆயுதம்.", "வீரமணி அதை ஆய்ந்து அலசி சுயமரியாதைத் திருமணத் தத்துவமும் நடைமுறையும் என்னும் நூலாக உருவாக்கி தமிழ் மக்கள் கைகளில் தந்திருக்கிறார்.", "இவை போல அவர் தந்து கொண்டிருக்கும் சமூக விடுதலைக்கான நூலாயுதங்கள் ஒன்றா இரண்டா?", "இந்தியப் புரட்சி இருமுகம் கொண் டது.", "சாதீயப் புரட்சி ஒரு முகம் என்றால் வர்க்கப் புரட்சி மறுமுகம்.", "இந்த இரு புரட்சிகளையும் முரண் இன்றி செய்யும் விடுதலை இந்திய விடுதலையை மேலும் மேலும் விசாலப்படுத்தி வருகிறது.", "அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திட விரும்புகிறேன்.", "தோழர் கே.டி.கே.தங்க மணி அவர்கள் என்னிடம் சொன்னது இது.", "அன்று பெர்லின் நகரில் உலகத் தத்துவ அறிஞர்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டிருக்கிறது.", "உலகம் முழுவதி லும் இருந்து அறிஞர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.", "அந்த மாநாட்டை முன் நின்று நடத்தி யவர் அன்றைய உலகப் பேரறிஞர் வால்ட்டர் ரூபன் அவர்கள்.", "அவர் ஒரு ஆழமான இந்தியவியலாளரும் கூட.", "இந்தியா பற்றி நிறைய ஆய்வுகள் செய்தவர்.", "அந்த மாநாட்டிற்கு அன்றைய இந்தியப் பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா வேறு சிலரோடு சென்றிருந்தார்.", "இந்தியத் தத்துவங்களின் அடிப்படை ஆன்மீகமே என்பவர்களை மறுத்து லோகாயுதம் என்னும் நாத்திகத் தத்துவமும் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் வளர்ந்து வந்திருக்கிறது என்று ஆராய்ந்து உலகுக்கு அறிவித்த மேதை அவர்.", "மாநாட்டு இடைவேளையின்போது இந்திய அறிஞர்கள் ஒரு குழுவாக புல்தரையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.", "அவர்களிடம் வால்ட்டர் ரூபன் ஒரு கேள்வி கேட்டார்.", "நவீன இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மாமனிதர் யார்?", "என்பது கேள்வி.", "அது காந்தி என்றார் ஒரு இந்திய அறிஞர்.", "நம் பொதுப் புத்தியில் இதுதானே பதிந்திருக்கிறது.", "காந்தியின் முன்னுதாரனமாக புத்தர் இருந்திருக்கிறார் வேறு சொல்லுங்கள் என்றார் ரூபன்.", "நேரு என்றால் இன் னொருவர்.", "அவருக்கு முன்னுதாரணம் அசோகர் என்றார் ரூபன்.", "இந்திய அறிஞர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.", "அப்படி என்றால் அவர் யார்?", "நீங்களே சொல்லுங்கள் என்றார்கள் ரூபனிடம்.", "இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா.", "பெரியார்தான் என்றார் ரூபன்.", "திகைத்துப் போனார்கள் இந்திய அறிஞர்கள்.", "எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள் என்றார் கள்.", "இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை ஆழமாகப் பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக் கும் கொடிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம்.", "இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருப்பவர் பெரியார் ஈ.வெ.ரா.", "எனவே அவரே முன்னு தாரணமற்ற மாமனிதர் என்றார் ரூபன்.", "என்ற மார்க்சியப் பேரறிஞர்.", "தோழர்களே இதன் உட்பொருள் என்ன புரிகிறதா?", "ஈரோட்டுப் பாதை மீண்டும் விரிவுபடுத்தப் படவேண்டும்.", "மார்க்சியமும் பெரியாரியமும் களத்தில் கைகோர்த்து இறங்கவேண்டும்.", "இந்தப் பணியை மிகக் கவனமாகச் செய்து கொண்டிருக்கிறார் தோழர் வீரமணி அவர்கள் என விடுதலை வழி புரிந்து கொள்கிறேன்.", "இவற்றோடு அம்பேத் காரியமும் வீரமணியின் விடுதலையில் இணைவதைக் காண்கிறேன்.", "இந்தப் பாதையைத் துவக்கிய மாமனிதர் தந்தை பெரியாரின் தொடர்ச்சியாக இன்று களத்தில் பேராடிக் கொண் டிருக்கும் விடுதலையையும் அதன் ஆசிரியர் தோழர் வீரமணி அவர் களையும் அவருக்குத் தோள் கொடுக் கும் தோழமைகளையும் மனமாரப் பாராட்டுகின்றேன்.", "எல்லா வகையிலும் உதவும் துணைவியாரையும் பாராட்டு கிறேன்.", "நிறைவு .", "நமது எம்.ஜி.ஆர்.", "2.10.2012 இதே படமும் கட்டுரையும் இதற்கு முன்பும் 13.3.2012 வெளியிடப்பட்டுள்ளது.", "இரண்டாவது முறையும் படத்தோடு வெளியிடப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.", "அதுவும் பூணூலைத் தூக்கிப் பிடித்து இறுமாப்புடன் காட்டுவது போல படம் வெளியிட்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.", "இதுதான் இன்றைய அண்ணா திமுகவை துக்ளக் சோ ராமசாமியும் தினமலரும் தினமணியும் தூக்கிக் கொண்டு ஆடுவதன் சூட்சமம் புரிகிறதா?", "கடைசியாக உள்ள பத்தியைக் கவனியுங்கள்.", "சுலபமாக மலஜலம் கழிக்க பூணூலைக் காதுகளில் சுற்றிக் கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.", "அதிமுகவின் நிலையைப் பார்த்தீர்களா?", "ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம்.", "அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான .", "நமது எம்.ஜி.ஆர்.", "அத்திரிபாட்சா கொழுக்கட்டை மாதிரித் தாவிக் குதிக்கிறது 19.10.2012 .", "நமது எம்.ஜி.ஆர்.", "திராவிடர் கழகத் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் கூறத் துப்பில்லாத நிலையில் கலைஞரிடம் தாவுகிறது.", "நீ ஏன் பரிட்சையில் ஃபெயில் என்று கேட்டபோது பக்கத்து வீட்டு பக்கிரிசாமியும் ஃபெயில் எனும் பையன் மாதிரி பதில் சொல்லலாமா?", "பெரும்பான்மை இந்து மக்களின் இறை நம்பிக்கையோடு தொடர்புடைய ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை மேற்கொள்ளலாம் என்னும் ஏகோபித்த மக்களின் கருத்தையே எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பிரதிபலிக்கிறார்கள் என்று எழுதுகிறது நமது எம்.ஜி.ஆர்.", "ஓ அப்படியா?", "திடீர் ஞானோதயமா இது?", "ராமபிரான் செல்வி ஜெயலலிதாவின் கனவில் தோன்றி என்னைக் காப்பாற்றுத் தாயே என்று கண்ணீர் விட்டுக் கதறினாரா?", "இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத்த அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்னாயிற்று?", "2001 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பக்கம் 84 மணல்மேடுகள் பாறைகள் என்று சொன்னதோடு நின்று இருந்தாலும் பரவாயில்லை.", "அந்தப் பகுதிக்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ.அ.தி.மு.க.", "தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு இப்பொழுது ராமன்பாலம் என்று திடீர் அவதாரம் எடுத்தது எப்படி?", "பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கையாம் ஏகோபித்த முடிவாம் அதனைத்தான் அவர்களின் புரட்சித் தலைவி எதிரொலிக்கிறாராம் கட்சியின் 41ஆம் ஆண்டு விழாவில் கொடியேற்றி இலட்சிய முழக்கம் செய்தாரே கட்சியின் பொதுச் செயலாளர் அதில் என்ன பேசினார்?", "தந்தை பெரியாரைக் குறிப்பிட்டுள்ளாரே அறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டுள்ளாரே அந்த இரு தலைவர்களின் வழி நடப்பதாகப் பறைபிடித்து முழங்கியுள்ளாரே அந்தத் தலைவர்களின் ராமன் பற்றிய கருத்தென்ன?", "பெரும்பான்மை மக்களின் ஆற்றோடு அடித்துச் சென்றார்களா?", "அல்லது எதிர் நீச்சல் போட்டு இலட்சியக் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்களா?", "இராமாயணத்தை கொளுத்த வேண்டும் என்று டாக்டர் ரா.பி.", "சேதுப்பிள்ளையோடும் நாவலர் சோம சுந்தர பாரதியாரோடு வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணாவின் வரலாறு தெரியுமா?", "இராமன் படத்தையும் இராமாய ணத்தையும் கொளுத்தும் போராட் டத்தை நடத்திய போர் தலைவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் என்ற வர லாற்றின் நுனிப் புல்லாவது புரியுமா?", "இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டமே என்ற வரலாற்று உண்மையை வெளியில் கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் என்பது தெரியுமா?", "ஆரியத் தலைமை புரட்டிப் போடுகிறதா?", "அண்ணாவின் தீ பரவட்டும் படித்ததுண்டா?", "தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்தி ரங்கள் என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டதாவது உண்டா?", "இவற்றின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் பெரியார் பெயரையும் அண்ணா பெயரையும் திராவிட என்ற இனப் பண்பாட்டுப் பெயரையும் உச்சரிக்க உரிமை உண்டா?", "புத்தர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவுவதுபோல திராவிடர் இயக்கத் தில் ஆரியம் ஊடுருவி விட்டது என்று சொன்னால் அதனை மறுக்க முடியுமா?", "அதற்கு ஆதாரத்தை வெகுதூரம் சென்று தேட வேண்டிய அவசிய மில்லை அ.இ.அ.தி.மு.கவின் அதிகாரப் பூர்வ நாளேடான .", "நமது எம்.ஜி.ஆர்.", "ஏட்டிலிருந்தே எடுத்துக் கூற முடியுமே கையில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த ஏட்டை நாள் 2.10.2012 11ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள் தலைப்பு என்ன தெரியுமா?", "என்ன சொல்லப்பட்டுள்ளது தெரியுமா?", "பூணூல் அறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு எல்லோரும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும் சபாஷ் பூணூலை அறுக்கக் கூடாதாம் எல்லோரும் பூணூலை அணிந்து கொள்ள வேண்டுமாம் திருவாளர் சோ சொன்ன அதே கருத்தை நமது எம்.ஜி.ஆரும் கூறு கிறதே ஒருக்கால் இந்தக் கட்டு ரையை எழுதியதே சோ தானோ திரை மறைவில் என்னென்னவெல்லாம் நடக்கிறதோ இனி அண்ணா திமுக வெளியிடும் அண்ணா தந்தை பெரியார் படங் களுக்குப் பூணூல் போட்டாலும் ஆச் சரியம் இல்லை.", "பார்க்கப் போகிறது நாடு.", "காயத்ரி மந்திரத்தையும் படிக்க வேண்டுமாம்.", "பெரியார் இப்படித் தான் எழுதி இருக்கிறார் அறிஞர் அண் ணாவும் இப்படித்தான் பேசி இருக்கிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள்.", "திருநீற்றின் மகிமை பற்றியும் இன்னொரு நாள் 9.10.2012 பக்கம் 11 எழுதப்பட்டுள்ளது.", "இந்தக் காயத்ரிகளையும் பூணூலையும் பற்றி எத்தனை எத்தனைக் கட்டுரைகளில் சொற்பொழிவுகளில் புரட்டிப் புரட்டி எடுத்திருப்பார்கள் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்?", "என்ன தைரியம் இருந்தால் நமது தலைமுறையிலேயே ஆரியமும் அதன் தொங்கு சதைகளும் பெரியார் அண்ணா கொள்கைகளையே திரிபுவாதம் செய்வார்கள்?", "அவர்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டே அவர்களின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவார்கள் இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று கூறி விட்டாராம் துள்ளிக் குதிக்கிறது நமது எம்.ஜி.ஆர்.", "அ.இ.அ.தி.மு.க.", "பொதுச் செய லாளருக்குத் தனிப்பட்ட முறையில் பக்தி இருக்கலாம் மூடநம்பிக்கைவாதியாக இருக்கலாம் யாகத்தில் அசாத்திய பிடிப்பு இருக்கலாம்.", "அதனை அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கையாக எப்படி திணிக்கலாம்?", "அந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்?", "வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் கட்சியில் அண்ணா என்ற பெயரை எடுத்துவிடலாம் கொடியில் பொறிக்கப்பட்ட அண்ணாவின் உருவத்தையும் அகற்றி விடலாம் மேலும் கூடுதலாக கட்சியில் உள்ள திராவிட என்ற இனச் சுட்டுப் பண்பாட்டு அடையாளத்தையும் தூக்கி எறியலாம் அதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்றோ ஆன்மீக முன்னேற்றக் கழகம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளலாம்.", "இன்னொரு முக்கிய நிபந்தனை தப்பித் தவறிக்கூட தந்தை பெரியாரையோ அறிஞர்அண்ணா பெயரையோ பயன்படுத்தக் கூடாது உச்சரிக்கவும் கூடாது.", "இப்படியெல்லாம் கொள்கையைப் பற்றி எண்ணக் கூடிய கவலைப்படக் கூடிய ஒரே ஒரு தொண்டர்கூட அக்கட்சியில் இல்லாது போனதற்கு எத்தனை எத்தனைப் பரிதாபம் வேண்டுமானாலும் போடலாம் 19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க.", "ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?", "கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள்.", "அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா.", "அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா.", "இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும்.", "இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன.", "10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.", "19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.", "தென்மராட்சிப் பகுதி கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சாவகச்சேரி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.", "வட இலங்கைக்கு அப்பால் 200 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலை கொண்டுள்ள புயல் இன்று இரவு தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.", "இதனால் குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்புக் காரணமாக தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.", "தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்பார்கப் படும் காற்று யாழ் மாவட்டத்தின் ஏனைய கரையோரங்களிலும் தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது." ]
காட்சி சிறந்த 10 வு டெலிவிசின்ஸ் என இல் 14 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு வு டெலிவிசின்ஸ் உள்ள வு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி . 20499 விலை உள்ளது. விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.
[ "காட்சி சிறந்த 10 வு டெலிவிசின்ஸ் என இல் 14 2018.", "இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது.", "இந்த பொருட்கள் மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து.", "சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும்.", "சிறந்த போக்கு வு டெலிவிசின்ஸ் உள்ள வு ௪௩ட௬௫௭௫ ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி .", "20499 விலை உள்ளது.", "விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்." ]
பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
[ "பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது.", "லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை." ]
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முன்னொட்டு 09548 என்பது க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால் அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது 49 ஆகும் எனவே நீங்கள் இந்தியா இருந்து நீங்கள் உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால் நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக 499548 என்பதை சேர்க்க வேண்டும். தொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். என்பது 00ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய 499548க்கு மாற்றாக நீங்கள் 00499548ஐயும் பயன்படுத்தலாம்.
[ "நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முன்னொட்டு 09548 என்பது க்கான பகுதி குறியீடு ஆகும்.", "மேலும் என்பது ஜெர்மனி அமைந்துள்ளது.", "நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால் அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும்.", "ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது 49 ஆகும் எனவே நீங்கள் இந்தியா இருந்து நீங்கள் உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால் நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக 499548 என்பதை சேர்க்க வேண்டும்.", "தொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம்.", "இருப்பினும் மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும்.", "என்பது 00ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.", "நீங்கள் இந்தியா இருந்து உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய 499548க்கு மாற்றாக நீங்கள் 00499548ஐயும் பயன்படுத்தலாம்." ]
முன் அறிவிப்பு இந்தப் பதிவில் வரும் சம்பவங்களோ அல்லது கருத்துக்களோ எந்த ஒரு தனி நபரையோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தையோ குறிப்பன அல்ல. இவை அனைத்தும் எனது மனக் குமுறல்களின் வெளிப்பாடு . பொதுவாக நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அனைவருமே எனது பார்வையில் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்தவர்கள். வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே கோபத்தையும் தன்மானத்தையும் கழட்டி வைத்து விட்டு தான் அலுவலகம் நோக்கி புறப்பட வேண்டும். இப்படி பாவம் செய்தவர்களுள் கூடுதல் பாவம் செய்தவர்கள் யார் என்றால் அது என்னைப் போல் ஒரு சப்போர்ட் ப்ராஜெக்டில் பணி செய்பவர்கள் தான். சப்போர்ட் என்றால் வருடத்தில் 365 நாட்கள் 247 அயராது பணி செய்ய போடப்பட்ட ஒப்பந்தக் கிணற்றில் அறிந்தே தற்கொலைக்கு விழுவது. நான் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சுதந்திர தினமோ குடியரசு தினமோ எதுவாக இருந்தாலும் விடுமுறை கிடையாது. கிறிஸ்துவனாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது முஸ்லிமாக இருந்தாலும் ரம்ஜானுக்கும் விடுமுறை கிடையாது இந்துவாக இருந்தாலும் தீபாவளிபொங்கல் எதுவானாலும் கணினியுடன் தான். இதுவல்லவா வேற்றுமையில் ஒற்றுமை இதில் உச்சகட்டம் என்னவென்றால் நாங்கள் பணிபுரியும் அயல்நாட்டு அலுவலகத்தில் அவர்கள் அவர்களது தேசிய விடுமுறைகளை கொண்டாடும் போதும் இங்கு அவர்களது மென்பொருள் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி எங்களுடையது. ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் வீதம் இருபத்து நான்கு மணிநேரங்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். காலை 0630 1530 மாலை 1330 2230 இரவு 2200 0700 என்று மூன்று ஷிப்டுகளில் எங்கள் பணி. ஷிப்டானது வாரந்தோறும் மாறும். ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த கம்பனிகளுக்கு சரியான நேரத்தில் ஊழியன் உள்ளே வரவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப் பட்டது இந்த . பொதுவாக மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றாலே வீட்டுக்கு கார் வந்து கூப்டிட்டு போய் திரும்ப கார்லையே வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுர்ராங்க. செம வசதியான வேலைப்பா என்று நினைப்பவர்கள் தனி நபர் இல் அலுவலகம் சென்றது எல்லாம் நம்ம சிம்ரன் அக்கா நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவைனு ஆணையிட்ட காலத்தோடையே போனது என்பதை உணர வேண்டும். எனது இந்த சேவை அனுபவங்கள் முழுக்க முழக்க கசப்பானவையே. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து சமீபத்தில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். எப்படி? என்ற உங்களது கேள்விக்கான பதில் இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது கிடைக்கும். ஆகவே எனது அனுபவங்களை அந்தக் கொலைக்கு முன் மற்றும் பின் என்று இரு பிரிவுகளாக பிரிக்கின்றேன். காலை ஏழு மணிக்கு முன்னர் அலுவலகம் வருபவர்களுக்கு . ஏழிற்குப் பின் என்றால் அலுவலக பேருந்துகள். மாலை வீடு திரும்புபவர்களுக்கு கடைசி அலுவலக பேருந்து இரவு பத்து மணி வரை இருக்கும். அதற்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு சேவைதான். இது இல்லமால் சொந்த வாகனங்களில் மற்றும் அரசுப் பேருந்துகளில் அலுவலகம் வருபவர்களும் உண்டு. எந்த நேரமும் அலுவலகத்தினுள் வரலாம் போகலாம். இரவு பத்து மணி முதல் அடுத்த நாள் காலை ஏழு மணி இந்த இடைவெளியில் அலுவலகம் உள் வருபவர்கள் அல்லது அலுவகத்தில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மட்டுமே . பகல் வேளைகளில் சேவையை பயன்படுத்தும் ஒரு சில புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி நாம் பேசப் போவது இல்லை. தொடங்குவது 06 30 மணிக்கு. எனது கைபேசியில் அலாரம் அடிக்கும் முன் டிரைவரிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். நான் வசிப்பது தாம்பரம் என்பதால் எனது வழியில் பெரும்பாலும் நான் தான் முதல் பிக்அப். புறப்படும் நேரம் குறித்து அந்த அறை தூக்கத்தில் ஒரு வாக்குவாதம் நடத்தி தூக்கம் கலையமல் அடித்து பிடித்து குளித்தும் குளிக்காமலும் தயாராகி இல் ஏறி புறப்பட்டுச் சென்றால் அடுத்த ஆள் ஏறுவதற்காக அடுத்த பாயிண்டில் காத்திருக்க வைத்து விடுவார்கள். முதல் நபரான நான் தாமதம் செய்தால் பிறருக்கு இடையூறு என்று நினைத்து நான் விரைந்து கிளம்பினால் இப்படி என்னைக் காக்க வைக்கும் சிலரை என்ன செய்வது? சந்தோஷபுரத்தில் ஒரு பெண்மணி உண்டு டிரைவர் பாய்ண்டுக்கு வந்தாச்சு என்று சொல்லி பதினைந்து நிமிடங்கள் கடந்தால் தான் வீட்டை விட்டு வெளியில் வருவார். எனவே இவரைக் கையாள அனைத்து டிரைவர்களும் ஒரு யுக்தியைக் கையாண்டனர். எனது வீட்டில் இருந்து புறப்படும் பொழுதே பாய்ண்டுக்கு வந்தாச்சு என்று சொல்லிவிடுவர். இங்கு அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இந்த கள் அனைத்துமே பெரும்பாலும் . இன்டிகாவில் நான்கு பேர் செல்லும் வழக்கத்தில் பின் சீட்டில் நடுவில் அமர்பவர் கதி அதோ கதி தான். முதலில் ஏறி டிரைவர் அருகில் இருக்கும் முன் சீட்டில் சுகமாக அமர்ந்தாலும் நான்கவதாக ஏறும் பெண்மணி ? என்று நம்மை பின்னாடி தள்ளி விடுவார். இதுவே அல்லது என்றால் குறைந்தது ஆறு அல்லது ஏழு நபர்கள். இவர்கள் அனைவரையும் பிக்அப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதற்குள் ஒரு வழியாகி விடும். உள்ளே நுழையும் பொழுது அனைவரது அடையாள அட்டை மற்றும் கார் டிக்கியை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பர். காதலனுடன் கைபேசியில் கொஞ்சும் பெண்மணிகள் மனைவியுடன் சண்டை பிடிக்கும் கணவன்மார்கள் குறட்டை விட்டு தூங்கும் குண்டோதரன்கள் போல் சீரிப் பாயும் சில டிரைவர்கள் என தினம் தினம் ஒரு அனுபவம் தான். முடிவது 10.30 மணிக்கு. இந்த நேரத்தில் அலுவலக பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால் சப்போர்ட் ப்ராஜெக்டில் இருப்பவர்களுக்கு வீடு செல்ல தான் ஒரே வழி. வட்டாரம் வாரியாக கொடுக்கும் கவுன்டர்கள் இருக்கும். அங்கு செல்ல வில் நின்று எனது அலுவலக அடையாள எண்ணை கணினியில் பதிவு செய்தால் நான் இந்த நேரத்திற்கு புக் செய்துள்ளேனா இல்லையா என்று காட்டும். ஆம் என்றால் உள்ளே செல்லலாம். இல்லை என்றால் எனக்கு தரமாட்டார்கள். அவர்களிடம் மன்றாடுவதை விட்டு வெளியில் சென்று எவனிடமாவது லிப்ட் கேட்டு வீடு செல்வது உசிதம். இங்கு நான் என்று குறிப்பிடுவது ஒரு ஆண் பாலை. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் இந்த விதி முறைகள் செல்லாது எந்த நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை என்று அவர்களை முன்பதிவு இல்லை என்றாலும் அனுமதித்து விடுவர். ஆம் என்று கணினி எனக்கு பச்சை விளக்கு காட்டிய பின் எனது பாதைக்கு இருக்கும் கவுன்டருக்கு சென்று அங்கிருக்கும் இடம் எனது இடத்தை சொன்னால் எனக்கு ஒரு நோட்டு கொடுப்பார். அதில் என் தகவல்களை நிரப்பி விட்டு அந்த வண்டியில் சென்று அமர்ந்துகொண்டு இன்டிகாவாக இருந்தால் மேலும் மூவர் வரவும் அல்லது சுமோ போன்ற வண்டியாக இருந்தால் மேலும் ஏழு பேர் வரவும் காத்திருக்க வேண்டும். அனைவரும் ஏறிய பின் மீண்டும் ஒரு சோதனை நடக்கும். அங்கு எங்கள் அடையாள அட்டைகளை ஸ்வைப் செய்த பின் செல்ல அனுமதிப்பர். அதன் பின் கோவிலில் சாமி சிலையை சுற்றுவது போல் அலுவலத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு தொடங்கிய இடத்தின் மிக அருகில் இருக்கும் கேட் வழியாக வெளியே செல்லும் பொழுது மீண்டும் ஒரு சோதனை. இங்கு சீட் பெல்ட் மற்றும் கார் டிக்கியை சோதனை செய்வர். ஒரு வழியாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தால் இந்த இடைப்பட்ட இடங்களில் இறங்குபவர்கள் லெப்ட் ரைட் என்று பல சந்துகளில் சுத்தவிடுவர். இவர்கள் அனைவரையும் இறக்கி விட்டு இறுதியாக நான் வீடு வந்து சேர்வதற்குள் நடுநிசியாகிவிடும். இப்படி சுத்தி சுத்தி தாம்பரம் வந்த முதல் இரண்டு மாதத்திலேயே சோழிங்கநல்லூரில் இருந்து தாம்பரம் வரை இருக்கும் அனைத்து சந்து பொந்துகளும் எனக்கு அத்துப்படி. உங்களுடைய வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல உங்களுக்கு எத்தனை வழிகள் தெரியும்? அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து இருக்குமா. ஆனால் என்னால் எனது அலுவலகத்திற்கு பத்து நாட்கள் வெவ்வேறு வழிகளில் செல்ல முடியும். புதிதாக ஏதேனும் டிரைவர் வந்தால் நான் வழி சொல்லி அழைத்துச் சென்ற நாட்களும் உண்டு. இந்த ஷிப்டில் அலுவலகம் செல்பவர்களுக்கு இரு வழியும் சேவை உண்டு. உள்ளே செல்வது மார்னிங் ஷிப்ட் பிக்அப் போலவும் அதிகாலை வீடு திரும்புவது ஈவ்னிங் ஷிப்ட் ட்ராப் போலவும் இருக்கும். ஆனால் அந்த ட்ராப் சற்று கடினமாக இருக்கும். காரணம் நான்கு பேர் வந்தால் தான் வண்டியை நகர்த்த அனுமதி கொடுப்பர். இரவு வேளையில் அலுவலகம் வருபவர்களே மிகக் குறைவு இதில் நமது வழியில் வரும் ஊழியர்கள் மிகவும் சொற்பம். நால்வர் வரக் காத்திருந்து புறப்படுவதற்குள் கதிரவன் தன் கதிர்களை பூமியின் மீது ஏவத் தொடங்கி இருப்பான். காலை மற்றும் இரவு ஷிப்ட்களில் பெரிதாக ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் விதி இந்த மாலை ஷிப்டை மட்டும் அதிகமாக பாதித்தது. காரணம் அந்தக் கொலைக்கு பின்னர் ஊழியர்களைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கொண்டு வந்த சில விதிமுறைகள். நாங்க மோசமானவங்கல்லையே ரொம்ப மோசமானவங்க என்ற சினிமா வசனம் போல் அந்த விதிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று பின்வருவது தான். இரவு 830 மணிக்கு அலுவலக வாசல் வெளியில் செல்பவர்களுக்கு சாத்தப்படும். பேருந்தில் செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வெளியில் செல்ல அனுமதி கிடையாது. 830 மணிக்கு மேல் வெளியில் செல்வது என்றால் சொந்த சீருந்தோ அல்லது அலுவலக இலோ தான் செல்ல முடியும். இந்த சட்டம் இரு பாலருக்கும் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. பொம்பள புள்ளைங்கள வெளிய தனியா விடலனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. பைக்ல போகும் பசங்கள எதுக்குலே நிறுத்தனும்? இப்படி உங்கள் மனதினுள் தோன்றும். அதே எண்ணம் தான் என்னைப் போல் பலருக்கு தோன்றியது. இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் எந்த நேரமாக இருந்தாலும் எப்படி வந்தாலும் அலுவலகம் உள் செல்ல தடை இல்லை. ஏனெனில் நாங்கள் உள்ளே வருவதில் அவர்களுக்கு லாபம் அல்லவா. அது போகட்டும். இந்த நேரங்களை மாற்றியதால் பொதுவாக அலுவலகத்தில் இருந்து செல்லும் 10 மணி கடைசி பேருந்து 0815 மணிக்கே புறப்படும் படி மாற்றப்பட்டது. இதனால் மாலை ஷிப்ட் வடிவத்தில் பணிபுரியும் பலரும் சேவையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 1030 மணிக்கு சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. சராசரியாக நாள் ஒன்றிக்கு குறைந்தது ஆயிரம் ஊழியர்களாவது இந்த நேரத்தில் பெற வந்து காத்திருக்க தொடங்கினர். இதனால் புதிதாய் ஒரு விதியும் பிறந்தது. பெண்களுக்கு வில் நிற்க விலக்கு அளிக்கப்பட்டது. அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து வரிசையில் காத்திருந்தாலும் எனக்கு பிறகு எனது ப்ராஜெக்டில் இருந்து கிளம்பிய பெண் தோழி எனக்கு டாட்டா காட்டி விட்டு என்னை முந்திக்கொண்டு கவுன்டரினுள் செல்லும் பொழுது என் மனதில் என்ன மாதிரி பெண்? ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம்? என்ற கேள்வி தோன்றும். எனக்கு பின்னே வந்த அனைத்து மகளிரும் உள்ளே சென்று புத்தகத்தில் கையொப்பம் இட்ட பின் ஆண்கள் திறக்கப் படும். நான் உள்ளே செல்வதற்குள் எங்கள் தாம்பரம் வட்டாரம் இன்டிகா அனைத்தும் முடிந்து விடும். எனக்கு கிடைப்பதோ இன வாகனங்கள். பல்லைக் கடித்துக்கொண்டு மற்றவர்களை போல் மாத சம்பளம் மட்டும் சரியாக வந்தால் போதும் என்று பல மாதங்கள் இப்படியே கடத்தி விட்டேன். ஆனால் இந்த வாரம் முழுவதும் மாலை ஷிப்டில் எனது பொறுமை சோதிக்கப்பட்டு உடைக்கப் பட்டு விட்டடது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அலுவலகத்தில் இருந்து எனது இல்லம் 25 கிலோ மீட்டர் தூரம். எனது ஸ்ப்ளேன்டரில் என் தந்தை செல்லும் 50 வேகத்தில் சென்றாலும் முப்பது நிமிடங்களில் எனது இல்லம் சென்றடைந்துவிடுவேன். இந்த வாரம் திங்கட்கிழமை பத்து மணிக்கே என் வேலைகளை முடித்து விட்டு மன்னன் படத்தில் செயின்மோதிரம் வாங்க ரஜினியும் கவுண்டமணியும் வரிசையில் முந்திச் செல்வது போல் சென்று வரிசையில் பத்தாவது ஆளாக நின்று அனைத்து மகளிரும் உள்ளே சென்ற பின்பு நாங்களும் வழி தொடர்ந்து சென்று சோதனைகளை கடந்து எனது வட்டார கவுன்டரை அடைந்தால் ஒரு புத்தகமும் இல்லை. காத்திருந்து காத்திருந்துஒரு வழியாக ஒரு புத்தகம் வந்தது. எலும்புத் துண்டை கண்ட நாய் போல கண்கள் ஒளிர அந்த புத்தகத்தை வாங்கினால் அதில் டெம்போ என எழுதி இருந்தது. டெம்போ என்றால் பன்னிரண்டு பேர் செல்லும் வாகனம். அங்கு அருகில் இருந்த ஒரு பெண்மணி இது வீடு வரை போகாது. மெயின் ரோட்லையே எறக்கி விட்டுடுவாங்க என்று சொல்லி எழுத மறுத்து விட்டார். பிரதான சாலையில் இருந்து எனது இல்லம் சரியாக 1.5 தூரம். நடந்து செல்வதா அல்லது காத்திருப்பதா? என்று என் மனதில் நடந்த விவாதத்தில் நடந்து செல்வதே மேல் என்று முடிவு செய்து விட்டு என் பெயரை அதில் எழுதி விட்டேன். என்னைத் தொடர்ந்து பத்து பேர் எங்கள் வழி ஆட்கள் அதில் எழுதிடவே அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தை நோக்கிச் சென்றோம். நோட்டை எடுத்துச் செல்லும் பொழுதும் சோதனை செய்யப் பட்டு ஒரு முத்திரை குத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டை இறுதிக்கட்ட முத்திரைக்காக ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தோம். ஓட்டுனர் வந்து எண்ணிக்கை பார்க்க ஒருவர் குறைகையில் அந்த நபர் வரக் காத்திருந்து வந்தவுடன் புறப்பட்டு வெளியில் செல்லும் கேட் அருகில் இறுதிக்கட்ட சோதனையை முடித்து விட்டு வண்டி அலுவலகத்தை விட்டு வெளியேறும் பொழுது மணி 11. அதன் பிறகு ரைட் லெப்ட் என்று ஒவ்வொருவராக பல சந்துகளுள் சென்று அவரவர் வீடுகளுக்கு அருகில் சென்று இறக்கி விட்டு நான் என் வீடு வந்து சென்றடையும் பொழுது மணி 11 45. அந்த நிமிடம் அந்த நொடி எனது பொறுமை தகர்க்கப் பட்டது. 1030 மணிக்கு எனது இரு சக்கர வண்டியில் கிளம்பி இருந்தாலும் 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருப்பேன். அயல்நாட்டில் இருந்துகொண்டு குறைந்த ஊதியத்திற்கு நம்மை அடிமைப் படுத்தி வேலை வந்குபவனுக்காக உழைக்க நாம் ஏன் இத்தனை இன்னல்களுக்கும் மன உளைச்சளுக்கும் ஆளாக வேண்டும் என்ற கோபம் தலைக்கு ஏறியது. இத்தனை இன்னல்கள் இருக்கு என்று சொன்ன பொழுதும் அதை பெரிதாக பொருட் படுத்தாத உயர் அதிகாரிகளை ஒரு மாத காலமாவது ஷிப்ட் அடிப்படையில் அலுவலகம் வந்து இந்த சேவையை பயன் படுத்த வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் பிறந்தது. இத்தனை ஆயிரம் ஊழியர்களை வைத்து சேவையை சரி வர செய்வது எவ்வளவு கடினம் தெரியுமா உனக்கு என்று இந்தப் பதிவை பார்த்து சம்மந்தப்பட்ட சிலர் கேட்கலாம். அய்யா உங்களை நான் எனக்காக ஒரு தனி கார் கேட்கவில்லை என்னை என் போக்கில் என் வசதிற்கு ஏற்ப எனது இரு சக்கர வண்டியில் வந்து செல்ல விடுங்கள் என்று தான் கேட்கின்றேன். தனிமனித சுதந்திரம் பறி போவதைக் கண்டு இங்கு நாங்கள் யாரும் பொங்கி எழ மாட்டோம். எத்தனை விதிகள் போட்டாலும் எதிர்த்து பேச மாட்டோம். எங்கள் குறிக்கோள் பணம் சேர்ப்பது அல்லது ஏற்கனவே கடனில் இருக்கும் குடும்பத்தை மீட்பது. அதற்காக எவ்வளவு அடி அடித்தாலும் அசராமல் வாங்கிக்கொண்டே தான் இருப்போம். தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நின்ற காலமெல்லாம் கப்பல் ஏறிப் போய்விட்டது. எத்தனை வேதனை.... எத்தனை மனக்குமுறல்... அந்த நாள்லயே ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்ன்னு வாத்யார் பாடியிருப்பார். அந்த மாதிரி இதுல உள்ள கஷ்டங்கள் அனுபவிக்கற உன்ன மாதிரி ஆட்களுக்குத்தான் தெரியும். இத்தனைக்கும் மேல.... பொறுமை உடைக்கப்பட்டாலும் பொங்கி எழுந்து ப்ளாக்ல எழுதறதைத் தவிர வேற எதும் செய்ய முடியாத நிலைமைங்கறது பெருங் கொடுமை... பெருங்கொடுமை.... எழத முடிகிறது என்பதே எனக்கு பெரிய ஆறுதல் தான் சார். எழுத்தால் பல மாற்றங்கள் வந்திருக்குன்னு பலர் சொல்ல கேட்டிருக்கேன். இங்க இந்தப் பதிவு ஒரு பிள்ளையார் சுழி போட்டது ஒரு தொடக்கம் தான் அடப்பாவி என்ன கொடுமைடா இது? இதற்கெல்லாம் ஐடி துறை என்ன பதில் சொல்லும்? சம்பளம் கொடுத்துவிட்டால் அடிமைகளா? படித்தாலே அழுகை வருகிறது. இவ்வளவு கஷ்டமா.. அதுசரி யா கட்டணம் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்களா? கடைசி பாராவுக்கு முதல் பாரா படித்தபோது கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்... அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்ற காதலால் பாதிக்கப் பட்டவனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன ஸ்ரீராம் சார். பிற்கு என்று கட்டணம் எதுவும் வாங்க மாட்டார்கள். ஆனால் களுக்கு பணம் ப்ராஜெக்ட் இல் இருந்துதான் போகும். எல்லாமே கண்துடைப்பு. எப்படி பார்த்தாலும் நம் உழைப்பின் கூலியில் அதுவும் அடக்கம் இல்லை ரூபக்... சில நிறுவனங்களில் பணம் வாங்குகிறார்கள். அதனால்தான் கேட்டேன். அதுவும் கிலோமீட்டர் அளவைப் பொறுத்து. ரூபக்...மனதை என்னவோ செய்துவிட்டது...சத்தியமாக....எவ்வளவு கஷ்டங்கள்? அதுவும் இறுதியாசச் சொல்லப்பட்ட இரு பத்திகளும் உண்மையை நச்சென்று பளிச்சிடவைக்கிறது...உண்மைகள் கசக்கத்தானே செய்யும்.....ரூபக்...ஏன் உங்களது வண்டியில் செல்ல அனுமதிப்பதில்லை..? முதலில் அனுமதித்து தான் இருந்தார்கள். ஒரு பெண் இருந்துவிட்டு நிறுவனத்தின் பெயர் அடிவாங்கிவிடவே எழுந்த சமாளிப்பு நடவடிக்கைகள் இது. 8 30 மணிக்கு மேல் ஒரு ஊழியன் வெளியில் சென்றால் ஆபத்து என்று அனுமதிக்க மறுத்து விட்டனர். நல்ல விசயம் தான். பெண்களுக்கு மட்டும் அல்லாது ஆண்களின் பாதுகாப்பிற்கும் அக்கறை செலுத்துவதை நான் இருகரம் கூப்பி வரவேற்கின்றேன். வெளியில் அனுமதிக்காது போல் 8 30 மணிக்கு மேல் எவரையும் வேலை பார்க்கக் கூடாது என்று சொல்வது அல்லவா நியாயம். அதை செய்தால் அவர்களுக்கு லாபம் வராது. எனவே பிறந்தது இந்த கட்டாயம் . நீங்கள் உங்கள் வண்டியில் போவதில் அவர்களுகென்ன இடர்பாடு முட்டளுக்கு எடுத்துக் காட்டு முகமது துக்களக் அல்ல இவர்கள்தான் ஆனால் இன்னொரு பக்கம் இந்த துறையில் இருப்பவர்கள் பற்பல வீடுகளை வாங்கி இள வயதிலேயே கொடி கட்டி பறக்கின்றனர். மற்றவர்களை விட அவர்களுக்கே பற்பல முதலீடு வகைகள் தெரிந்து கலக்குகின்றனர். கார் பூலிங் என்பது என்னைப் போல் வாரம் ஒரு ஷிப்ட் அடிப்படையில் பணி புரிபவர்க்கு சாத்தியம் இல்லாத ஒன்று. தினமும் ஒரே நேரத்தில் அலுவலகம் செல்பவர்களுக்கு இந்த முறை உதவும். தில்லியின் இரவுகளில் இப்படி பல வாகனங்கள் சென்றபடியே இருப்பதைப் பார்க்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை இந்தப் பதிவு பிரதிபலிக்கிறது. வழியில் அடுத்த பயணிக்காய் காத்திருக்கும் பல வாகனங்கள் உள்ளே கண்களை மூடி இருக்கும் சிலர் என பார்க்கும்போதெல்லாம் அவர்கள் படும் இன்னல்கள் எத்தனையோ என தோன்றும்..... அதுவும் இந்த கேப் ஓட்டுநர்கள் இருக்காங்களே. அவனுகளுக்கு ஹெட்லைட்டு டிப்பு நிதானம் 23 கியர் பிரேக் மிதவேகம் எல்லாம் என்னவென்றே தெரியாது. ஹைபீம் ஹெட்லைட்டு ஹாரன் ஆபத்தான ஓவர்டேக் 5வது கியர் மிதமிஞ்சிய வேகம் சாலையை மறித்து சண்டை போடுவது இவை மட்டுமே தெரியும். நியாயமான மனக் குமுறல்.மனித உரிமைகளை பறிக்கும் செயல்கள் நெடுகாலம் நீடிக்காது. விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்
[ "முன் அறிவிப்பு இந்தப் பதிவில் வரும் சம்பவங்களோ அல்லது கருத்துக்களோ எந்த ஒரு தனி நபரையோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தையோ குறிப்பன அல்ல.", "இவை அனைத்தும் எனது மனக் குமுறல்களின் வெளிப்பாடு .", "பொதுவாக நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அனைவருமே எனது பார்வையில் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்தவர்கள்.", "வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே கோபத்தையும் தன்மானத்தையும் கழட்டி வைத்து விட்டு தான் அலுவலகம் நோக்கி புறப்பட வேண்டும்.", "இப்படி பாவம் செய்தவர்களுள் கூடுதல் பாவம் செய்தவர்கள் யார் என்றால் அது என்னைப் போல் ஒரு சப்போர்ட் ப்ராஜெக்டில் பணி செய்பவர்கள் தான்.", "சப்போர்ட் என்றால் வருடத்தில் 365 நாட்கள் 247 அயராது பணி செய்ய போடப்பட்ட ஒப்பந்தக் கிணற்றில் அறிந்தே தற்கொலைக்கு விழுவது.", "நான் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சுதந்திர தினமோ குடியரசு தினமோ எதுவாக இருந்தாலும் விடுமுறை கிடையாது.", "கிறிஸ்துவனாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது முஸ்லிமாக இருந்தாலும் ரம்ஜானுக்கும் விடுமுறை கிடையாது இந்துவாக இருந்தாலும் தீபாவளிபொங்கல் எதுவானாலும் கணினியுடன் தான்.", "இதுவல்லவா வேற்றுமையில் ஒற்றுமை இதில் உச்சகட்டம் என்னவென்றால் நாங்கள் பணிபுரியும் அயல்நாட்டு அலுவலகத்தில் அவர்கள் அவர்களது தேசிய விடுமுறைகளை கொண்டாடும் போதும் இங்கு அவர்களது மென்பொருள் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி எங்களுடையது.", "ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் வீதம் இருபத்து நான்கு மணிநேரங்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.", "காலை 0630 1530 மாலை 1330 2230 இரவு 2200 0700 என்று மூன்று ஷிப்டுகளில் எங்கள் பணி.", "ஷிப்டானது வாரந்தோறும் மாறும்.", "ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த கம்பனிகளுக்கு சரியான நேரத்தில் ஊழியன் உள்ளே வரவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப் பட்டது இந்த .", "பொதுவாக மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றாலே வீட்டுக்கு கார் வந்து கூப்டிட்டு போய் திரும்ப கார்லையே வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுர்ராங்க.", "செம வசதியான வேலைப்பா என்று நினைப்பவர்கள் தனி நபர் இல் அலுவலகம் சென்றது எல்லாம் நம்ம சிம்ரன் அக்கா நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவைனு ஆணையிட்ட காலத்தோடையே போனது என்பதை உணர வேண்டும்.", "எனது இந்த சேவை அனுபவங்கள் முழுக்க முழக்க கசப்பானவையே.", "தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து சமீபத்தில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கொலையால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன்.", "எப்படி?", "என்ற உங்களது கேள்விக்கான பதில் இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது கிடைக்கும்.", "ஆகவே எனது அனுபவங்களை அந்தக் கொலைக்கு முன் மற்றும் பின் என்று இரு பிரிவுகளாக பிரிக்கின்றேன்.", "காலை ஏழு மணிக்கு முன்னர் அலுவலகம் வருபவர்களுக்கு .", "ஏழிற்குப் பின் என்றால் அலுவலக பேருந்துகள்.", "மாலை வீடு திரும்புபவர்களுக்கு கடைசி அலுவலக பேருந்து இரவு பத்து மணி வரை இருக்கும்.", "அதற்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு சேவைதான்.", "இது இல்லமால் சொந்த வாகனங்களில் மற்றும் அரசுப் பேருந்துகளில் அலுவலகம் வருபவர்களும் உண்டு.", "எந்த நேரமும் அலுவலகத்தினுள் வரலாம் போகலாம்.", "இரவு பத்து மணி முதல் அடுத்த நாள் காலை ஏழு மணி இந்த இடைவெளியில் அலுவலகம் உள் வருபவர்கள் அல்லது அலுவகத்தில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மட்டுமே .", "பகல் வேளைகளில் சேவையை பயன்படுத்தும் ஒரு சில புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி நாம் பேசப் போவது இல்லை.", "தொடங்குவது 06 30 மணிக்கு.", "எனது கைபேசியில் அலாரம் அடிக்கும் முன் டிரைவரிடம் இருந்து அழைப்பு வந்துவிடும்.", "நான் வசிப்பது தாம்பரம் என்பதால் எனது வழியில் பெரும்பாலும் நான் தான் முதல் பிக்அப்.", "புறப்படும் நேரம் குறித்து அந்த அறை தூக்கத்தில் ஒரு வாக்குவாதம் நடத்தி தூக்கம் கலையமல் அடித்து பிடித்து குளித்தும் குளிக்காமலும் தயாராகி இல் ஏறி புறப்பட்டுச் சென்றால் அடுத்த ஆள் ஏறுவதற்காக அடுத்த பாயிண்டில் காத்திருக்க வைத்து விடுவார்கள்.", "முதல் நபரான நான் தாமதம் செய்தால் பிறருக்கு இடையூறு என்று நினைத்து நான் விரைந்து கிளம்பினால் இப்படி என்னைக் காக்க வைக்கும் சிலரை என்ன செய்வது?", "சந்தோஷபுரத்தில் ஒரு பெண்மணி உண்டு டிரைவர் பாய்ண்டுக்கு வந்தாச்சு என்று சொல்லி பதினைந்து நிமிடங்கள் கடந்தால் தான் வீட்டை விட்டு வெளியில் வருவார்.", "எனவே இவரைக் கையாள அனைத்து டிரைவர்களும் ஒரு யுக்தியைக் கையாண்டனர்.", "எனது வீட்டில் இருந்து புறப்படும் பொழுதே பாய்ண்டுக்கு வந்தாச்சு என்று சொல்லிவிடுவர்.", "இங்கு அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இந்த கள் அனைத்துமே பெரும்பாலும் .", "இன்டிகாவில் நான்கு பேர் செல்லும் வழக்கத்தில் பின் சீட்டில் நடுவில் அமர்பவர் கதி அதோ கதி தான்.", "முதலில் ஏறி டிரைவர் அருகில் இருக்கும் முன் சீட்டில் சுகமாக அமர்ந்தாலும் நான்கவதாக ஏறும் பெண்மணி ?", "என்று நம்மை பின்னாடி தள்ளி விடுவார்.", "இதுவே அல்லது என்றால் குறைந்தது ஆறு அல்லது ஏழு நபர்கள்.", "இவர்கள் அனைவரையும் பிக்அப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதற்குள் ஒரு வழியாகி விடும்.", "உள்ளே நுழையும் பொழுது அனைவரது அடையாள அட்டை மற்றும் கார் டிக்கியை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பர்.", "காதலனுடன் கைபேசியில் கொஞ்சும் பெண்மணிகள் மனைவியுடன் சண்டை பிடிக்கும் கணவன்மார்கள் குறட்டை விட்டு தூங்கும் குண்டோதரன்கள் போல் சீரிப் பாயும் சில டிரைவர்கள் என தினம் தினம் ஒரு அனுபவம் தான்.", "முடிவது 10.30 மணிக்கு.", "இந்த நேரத்தில் அலுவலக பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால் சப்போர்ட் ப்ராஜெக்டில் இருப்பவர்களுக்கு வீடு செல்ல தான் ஒரே வழி.", "வட்டாரம் வாரியாக கொடுக்கும் கவுன்டர்கள் இருக்கும்.", "அங்கு செல்ல வில் நின்று எனது அலுவலக அடையாள எண்ணை கணினியில் பதிவு செய்தால் நான் இந்த நேரத்திற்கு புக் செய்துள்ளேனா இல்லையா என்று காட்டும்.", "ஆம் என்றால் உள்ளே செல்லலாம்.", "இல்லை என்றால் எனக்கு தரமாட்டார்கள்.", "அவர்களிடம் மன்றாடுவதை விட்டு வெளியில் சென்று எவனிடமாவது லிப்ட் கேட்டு வீடு செல்வது உசிதம்.", "இங்கு நான் என்று குறிப்பிடுவது ஒரு ஆண் பாலை.", "இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் இந்த விதி முறைகள் செல்லாது எந்த நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை என்று அவர்களை முன்பதிவு இல்லை என்றாலும் அனுமதித்து விடுவர்.", "ஆம் என்று கணினி எனக்கு பச்சை விளக்கு காட்டிய பின் எனது பாதைக்கு இருக்கும் கவுன்டருக்கு சென்று அங்கிருக்கும் இடம் எனது இடத்தை சொன்னால் எனக்கு ஒரு நோட்டு கொடுப்பார்.", "அதில் என் தகவல்களை நிரப்பி விட்டு அந்த வண்டியில் சென்று அமர்ந்துகொண்டு இன்டிகாவாக இருந்தால் மேலும் மூவர் வரவும் அல்லது சுமோ போன்ற வண்டியாக இருந்தால் மேலும் ஏழு பேர் வரவும் காத்திருக்க வேண்டும்.", "அனைவரும் ஏறிய பின் மீண்டும் ஒரு சோதனை நடக்கும்.", "அங்கு எங்கள் அடையாள அட்டைகளை ஸ்வைப் செய்த பின் செல்ல அனுமதிப்பர்.", "அதன் பின் கோவிலில் சாமி சிலையை சுற்றுவது போல் அலுவலத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு தொடங்கிய இடத்தின் மிக அருகில் இருக்கும் கேட் வழியாக வெளியே செல்லும் பொழுது மீண்டும் ஒரு சோதனை.", "இங்கு சீட் பெல்ட் மற்றும் கார் டிக்கியை சோதனை செய்வர்.", "ஒரு வழியாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தால் இந்த இடைப்பட்ட இடங்களில் இறங்குபவர்கள் லெப்ட் ரைட் என்று பல சந்துகளில் சுத்தவிடுவர்.", "இவர்கள் அனைவரையும் இறக்கி விட்டு இறுதியாக நான் வீடு வந்து சேர்வதற்குள் நடுநிசியாகிவிடும்.", "இப்படி சுத்தி சுத்தி தாம்பரம் வந்த முதல் இரண்டு மாதத்திலேயே சோழிங்கநல்லூரில் இருந்து தாம்பரம் வரை இருக்கும் அனைத்து சந்து பொந்துகளும் எனக்கு அத்துப்படி.", "உங்களுடைய வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல உங்களுக்கு எத்தனை வழிகள் தெரியும்?", "அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து இருக்குமா.", "ஆனால் என்னால் எனது அலுவலகத்திற்கு பத்து நாட்கள் வெவ்வேறு வழிகளில் செல்ல முடியும்.", "புதிதாக ஏதேனும் டிரைவர் வந்தால் நான் வழி சொல்லி அழைத்துச் சென்ற நாட்களும் உண்டு.", "இந்த ஷிப்டில் அலுவலகம் செல்பவர்களுக்கு இரு வழியும் சேவை உண்டு.", "உள்ளே செல்வது மார்னிங் ஷிப்ட் பிக்அப் போலவும் அதிகாலை வீடு திரும்புவது ஈவ்னிங் ஷிப்ட் ட்ராப் போலவும் இருக்கும்.", "ஆனால் அந்த ட்ராப் சற்று கடினமாக இருக்கும்.", "காரணம் நான்கு பேர் வந்தால் தான் வண்டியை நகர்த்த அனுமதி கொடுப்பர்.", "இரவு வேளையில் அலுவலகம் வருபவர்களே மிகக் குறைவு இதில் நமது வழியில் வரும் ஊழியர்கள் மிகவும் சொற்பம்.", "நால்வர் வரக் காத்திருந்து புறப்படுவதற்குள் கதிரவன் தன் கதிர்களை பூமியின் மீது ஏவத் தொடங்கி இருப்பான்.", "காலை மற்றும் இரவு ஷிப்ட்களில் பெரிதாக ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை.", "ஆனால் விதி இந்த மாலை ஷிப்டை மட்டும் அதிகமாக பாதித்தது.", "காரணம் அந்தக் கொலைக்கு பின்னர் ஊழியர்களைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கொண்டு வந்த சில விதிமுறைகள்.", "நாங்க மோசமானவங்கல்லையே ரொம்ப மோசமானவங்க என்ற சினிமா வசனம் போல் அந்த விதிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று பின்வருவது தான்.", "இரவு 830 மணிக்கு அலுவலக வாசல் வெளியில் செல்பவர்களுக்கு சாத்தப்படும்.", "பேருந்தில் செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வெளியில் செல்ல அனுமதி கிடையாது.", "830 மணிக்கு மேல் வெளியில் செல்வது என்றால் சொந்த சீருந்தோ அல்லது அலுவலக இலோ தான் செல்ல முடியும்.", "இந்த சட்டம் இரு பாலருக்கும் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.", "பொம்பள புள்ளைங்கள வெளிய தனியா விடலனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு.", "பைக்ல போகும் பசங்கள எதுக்குலே நிறுத்தனும்?", "இப்படி உங்கள் மனதினுள் தோன்றும்.", "அதே எண்ணம் தான் என்னைப் போல் பலருக்கு தோன்றியது.", "இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் எந்த நேரமாக இருந்தாலும் எப்படி வந்தாலும் அலுவலகம் உள் செல்ல தடை இல்லை.", "ஏனெனில் நாங்கள் உள்ளே வருவதில் அவர்களுக்கு லாபம் அல்லவா.", "அது போகட்டும்.", "இந்த நேரங்களை மாற்றியதால் பொதுவாக அலுவலகத்தில் இருந்து செல்லும் 10 மணி கடைசி பேருந்து 0815 மணிக்கே புறப்படும் படி மாற்றப்பட்டது.", "இதனால் மாலை ஷிப்ட் வடிவத்தில் பணிபுரியும் பலரும் சேவையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.", "1030 மணிக்கு சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது.", "சராசரியாக நாள் ஒன்றிக்கு குறைந்தது ஆயிரம் ஊழியர்களாவது இந்த நேரத்தில் பெற வந்து காத்திருக்க தொடங்கினர்.", "இதனால் புதிதாய் ஒரு விதியும் பிறந்தது.", "பெண்களுக்கு வில் நிற்க விலக்கு அளிக்கப்பட்டது.", "அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து வரிசையில் காத்திருந்தாலும் எனக்கு பிறகு எனது ப்ராஜெக்டில் இருந்து கிளம்பிய பெண் தோழி எனக்கு டாட்டா காட்டி விட்டு என்னை முந்திக்கொண்டு கவுன்டரினுள் செல்லும் பொழுது என் மனதில் என்ன மாதிரி பெண்?", "ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம்?", "என்ற கேள்வி தோன்றும்.", "எனக்கு பின்னே வந்த அனைத்து மகளிரும் உள்ளே சென்று புத்தகத்தில் கையொப்பம் இட்ட பின் ஆண்கள் திறக்கப் படும்.", "நான் உள்ளே செல்வதற்குள் எங்கள் தாம்பரம் வட்டாரம் இன்டிகா அனைத்தும் முடிந்து விடும்.", "எனக்கு கிடைப்பதோ இன வாகனங்கள்.", "பல்லைக் கடித்துக்கொண்டு மற்றவர்களை போல் மாத சம்பளம் மட்டும் சரியாக வந்தால் போதும் என்று பல மாதங்கள் இப்படியே கடத்தி விட்டேன்.", "ஆனால் இந்த வாரம் முழுவதும் மாலை ஷிப்டில் எனது பொறுமை சோதிக்கப்பட்டு உடைக்கப் பட்டு விட்டடது.", "மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அலுவலகத்தில் இருந்து எனது இல்லம் 25 கிலோ மீட்டர் தூரம்.", "எனது ஸ்ப்ளேன்டரில் என் தந்தை செல்லும் 50 வேகத்தில் சென்றாலும் முப்பது நிமிடங்களில் எனது இல்லம் சென்றடைந்துவிடுவேன்.", "இந்த வாரம் திங்கட்கிழமை பத்து மணிக்கே என் வேலைகளை முடித்து விட்டு மன்னன் படத்தில் செயின்மோதிரம் வாங்க ரஜினியும் கவுண்டமணியும் வரிசையில் முந்திச் செல்வது போல் சென்று வரிசையில் பத்தாவது ஆளாக நின்று அனைத்து மகளிரும் உள்ளே சென்ற பின்பு நாங்களும் வழி தொடர்ந்து சென்று சோதனைகளை கடந்து எனது வட்டார கவுன்டரை அடைந்தால் ஒரு புத்தகமும் இல்லை.", "காத்திருந்து காத்திருந்துஒரு வழியாக ஒரு புத்தகம் வந்தது.", "எலும்புத் துண்டை கண்ட நாய் போல கண்கள் ஒளிர அந்த புத்தகத்தை வாங்கினால் அதில் டெம்போ என எழுதி இருந்தது.", "டெம்போ என்றால் பன்னிரண்டு பேர் செல்லும் வாகனம்.", "அங்கு அருகில் இருந்த ஒரு பெண்மணி இது வீடு வரை போகாது.", "மெயின் ரோட்லையே எறக்கி விட்டுடுவாங்க என்று சொல்லி எழுத மறுத்து விட்டார்.", "பிரதான சாலையில் இருந்து எனது இல்லம் சரியாக 1.5 தூரம்.", "நடந்து செல்வதா அல்லது காத்திருப்பதா?", "என்று என் மனதில் நடந்த விவாதத்தில் நடந்து செல்வதே மேல் என்று முடிவு செய்து விட்டு என் பெயரை அதில் எழுதி விட்டேன்.", "என்னைத் தொடர்ந்து பத்து பேர் எங்கள் வழி ஆட்கள் அதில் எழுதிடவே அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தை நோக்கிச் சென்றோம்.", "நோட்டை எடுத்துச் செல்லும் பொழுதும் சோதனை செய்யப் பட்டு ஒரு முத்திரை குத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.", "நோட்டை இறுதிக்கட்ட முத்திரைக்காக ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.", "ஓட்டுனர் வந்து எண்ணிக்கை பார்க்க ஒருவர் குறைகையில் அந்த நபர் வரக் காத்திருந்து வந்தவுடன் புறப்பட்டு வெளியில் செல்லும் கேட் அருகில் இறுதிக்கட்ட சோதனையை முடித்து விட்டு வண்டி அலுவலகத்தை விட்டு வெளியேறும் பொழுது மணி 11.", "அதன் பிறகு ரைட் லெப்ட் என்று ஒவ்வொருவராக பல சந்துகளுள் சென்று அவரவர் வீடுகளுக்கு அருகில் சென்று இறக்கி விட்டு நான் என் வீடு வந்து சென்றடையும் பொழுது மணி 11 45.", "அந்த நிமிடம் அந்த நொடி எனது பொறுமை தகர்க்கப் பட்டது.", "1030 மணிக்கு எனது இரு சக்கர வண்டியில் கிளம்பி இருந்தாலும் 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருப்பேன்.", "அயல்நாட்டில் இருந்துகொண்டு குறைந்த ஊதியத்திற்கு நம்மை அடிமைப் படுத்தி வேலை வந்குபவனுக்காக உழைக்க நாம் ஏன் இத்தனை இன்னல்களுக்கும் மன உளைச்சளுக்கும் ஆளாக வேண்டும் என்ற கோபம் தலைக்கு ஏறியது.", "இத்தனை இன்னல்கள் இருக்கு என்று சொன்ன பொழுதும் அதை பெரிதாக பொருட் படுத்தாத உயர் அதிகாரிகளை ஒரு மாத காலமாவது ஷிப்ட் அடிப்படையில் அலுவலகம் வந்து இந்த சேவையை பயன் படுத்த வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் பிறந்தது.", "இத்தனை ஆயிரம் ஊழியர்களை வைத்து சேவையை சரி வர செய்வது எவ்வளவு கடினம் தெரியுமா உனக்கு என்று இந்தப் பதிவை பார்த்து சம்மந்தப்பட்ட சிலர் கேட்கலாம்.", "அய்யா உங்களை நான் எனக்காக ஒரு தனி கார் கேட்கவில்லை என்னை என் போக்கில் என் வசதிற்கு ஏற்ப எனது இரு சக்கர வண்டியில் வந்து செல்ல விடுங்கள் என்று தான் கேட்கின்றேன்.", "தனிமனித சுதந்திரம் பறி போவதைக் கண்டு இங்கு நாங்கள் யாரும் பொங்கி எழ மாட்டோம்.", "எத்தனை விதிகள் போட்டாலும் எதிர்த்து பேச மாட்டோம்.", "எங்கள் குறிக்கோள் பணம் சேர்ப்பது அல்லது ஏற்கனவே கடனில் இருக்கும் குடும்பத்தை மீட்பது.", "அதற்காக எவ்வளவு அடி அடித்தாலும் அசராமல் வாங்கிக்கொண்டே தான் இருப்போம்.", "தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நின்ற காலமெல்லாம் கப்பல் ஏறிப் போய்விட்டது.", "எத்தனை வேதனை.... எத்தனை மனக்குமுறல்... அந்த நாள்லயே ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்ன்னு வாத்யார் பாடியிருப்பார்.", "அந்த மாதிரி இதுல உள்ள கஷ்டங்கள் அனுபவிக்கற உன்ன மாதிரி ஆட்களுக்குத்தான் தெரியும்.", "இத்தனைக்கும் மேல.... பொறுமை உடைக்கப்பட்டாலும் பொங்கி எழுந்து ப்ளாக்ல எழுதறதைத் தவிர வேற எதும் செய்ய முடியாத நிலைமைங்கறது பெருங் கொடுமை... பெருங்கொடுமை.... எழத முடிகிறது என்பதே எனக்கு பெரிய ஆறுதல் தான் சார்.", "எழுத்தால் பல மாற்றங்கள் வந்திருக்குன்னு பலர் சொல்ல கேட்டிருக்கேன்.", "இங்க இந்தப் பதிவு ஒரு பிள்ளையார் சுழி போட்டது ஒரு தொடக்கம் தான் அடப்பாவி என்ன கொடுமைடா இது?", "இதற்கெல்லாம் ஐடி துறை என்ன பதில் சொல்லும்?", "சம்பளம் கொடுத்துவிட்டால் அடிமைகளா?", "படித்தாலே அழுகை வருகிறது.", "இவ்வளவு கஷ்டமா.. அதுசரி யா கட்டணம் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்களா?", "கடைசி பாராவுக்கு முதல் பாரா படித்தபோது கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்... அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்ற காதலால் பாதிக்கப் பட்டவனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன ஸ்ரீராம் சார்.", "பிற்கு என்று கட்டணம் எதுவும் வாங்க மாட்டார்கள்.", "ஆனால் களுக்கு பணம் ப்ராஜெக்ட் இல் இருந்துதான் போகும்.", "எல்லாமே கண்துடைப்பு.", "எப்படி பார்த்தாலும் நம் உழைப்பின் கூலியில் அதுவும் அடக்கம் இல்லை ரூபக்... சில நிறுவனங்களில் பணம் வாங்குகிறார்கள்.", "அதனால்தான் கேட்டேன்.", "அதுவும் கிலோமீட்டர் அளவைப் பொறுத்து.", "ரூபக்...மனதை என்னவோ செய்துவிட்டது...சத்தியமாக....எவ்வளவு கஷ்டங்கள்?", "அதுவும் இறுதியாசச் சொல்லப்பட்ட இரு பத்திகளும் உண்மையை நச்சென்று பளிச்சிடவைக்கிறது...உண்மைகள் கசக்கத்தானே செய்யும்.....ரூபக்...ஏன் உங்களது வண்டியில் செல்ல அனுமதிப்பதில்லை..?", "முதலில் அனுமதித்து தான் இருந்தார்கள்.", "ஒரு பெண் இருந்துவிட்டு நிறுவனத்தின் பெயர் அடிவாங்கிவிடவே எழுந்த சமாளிப்பு நடவடிக்கைகள் இது.", "8 30 மணிக்கு மேல் ஒரு ஊழியன் வெளியில் சென்றால் ஆபத்து என்று அனுமதிக்க மறுத்து விட்டனர்.", "நல்ல விசயம் தான்.", "பெண்களுக்கு மட்டும் அல்லாது ஆண்களின் பாதுகாப்பிற்கும் அக்கறை செலுத்துவதை நான் இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.", "வெளியில் அனுமதிக்காது போல் 8 30 மணிக்கு மேல் எவரையும் வேலை பார்க்கக் கூடாது என்று சொல்வது அல்லவா நியாயம்.", "அதை செய்தால் அவர்களுக்கு லாபம் வராது.", "எனவே பிறந்தது இந்த கட்டாயம் .", "நீங்கள் உங்கள் வண்டியில் போவதில் அவர்களுகென்ன இடர்பாடு முட்டளுக்கு எடுத்துக் காட்டு முகமது துக்களக் அல்ல இவர்கள்தான் ஆனால் இன்னொரு பக்கம் இந்த துறையில் இருப்பவர்கள் பற்பல வீடுகளை வாங்கி இள வயதிலேயே கொடி கட்டி பறக்கின்றனர்.", "மற்றவர்களை விட அவர்களுக்கே பற்பல முதலீடு வகைகள் தெரிந்து கலக்குகின்றனர்.", "கார் பூலிங் என்பது என்னைப் போல் வாரம் ஒரு ஷிப்ட் அடிப்படையில் பணி புரிபவர்க்கு சாத்தியம் இல்லாத ஒன்று.", "தினமும் ஒரே நேரத்தில் அலுவலகம் செல்பவர்களுக்கு இந்த முறை உதவும்.", "தில்லியின் இரவுகளில் இப்படி பல வாகனங்கள் சென்றபடியே இருப்பதைப் பார்க்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை இந்தப் பதிவு பிரதிபலிக்கிறது.", "வழியில் அடுத்த பயணிக்காய் காத்திருக்கும் பல வாகனங்கள் உள்ளே கண்களை மூடி இருக்கும் சிலர் என பார்க்கும்போதெல்லாம் அவர்கள் படும் இன்னல்கள் எத்தனையோ என தோன்றும்..... அதுவும் இந்த கேப் ஓட்டுநர்கள் இருக்காங்களே.", "அவனுகளுக்கு ஹெட்லைட்டு டிப்பு நிதானம் 23 கியர் பிரேக் மிதவேகம் எல்லாம் என்னவென்றே தெரியாது.", "ஹைபீம் ஹெட்லைட்டு ஹாரன் ஆபத்தான ஓவர்டேக் 5வது கியர் மிதமிஞ்சிய வேகம் சாலையை மறித்து சண்டை போடுவது இவை மட்டுமே தெரியும்.", "நியாயமான மனக் குமுறல்.மனித உரிமைகளை பறிக்கும் செயல்கள் நெடுகாலம் நீடிக்காது.", "விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்" ]
மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும்
[ "மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும்" ]
தங்க மங்கை மாத இதழில் ஏப்ரல் மாத இதழில் எனது கதை ஒன்று பிரசுரமானது. பலரும் பாராட்டினார்கள். பிரபல எழுத்துலக ஜாம்பாவன் ராஜேஷ் குமார் சாரும் இந்த கதை நன்றாக இருந்ததாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த திருஷ்டியோ என்னமோ இந்த மாதம் கதை அனுப்பியும் ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை சென்றமாதம் பிரசுரமான கதை உங்கள் பார்வைக்கு. ஒரு ரகசியம் உங்களுக்கு மட்டும் இது நம்ம ப்ளாக்கில் ஏற்கனவே எழுதின கதைதான். என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...
[ "தங்க மங்கை மாத இதழில் ஏப்ரல் மாத இதழில் எனது கதை ஒன்று பிரசுரமானது.", "பலரும் பாராட்டினார்கள்.", "பிரபல எழுத்துலக ஜாம்பாவன் ராஜேஷ் குமார் சாரும் இந்த கதை நன்றாக இருந்ததாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.", "அந்த திருஷ்டியோ என்னமோ இந்த மாதம் கதை அனுப்பியும் ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை சென்றமாதம் பிரசுரமான கதை உங்கள் பார்வைக்கு.", "ஒரு ரகசியம் உங்களுக்கு மட்டும் இது நம்ம ப்ளாக்கில் ஏற்கனவே எழுதின கதைதான்.", "என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1.", "பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம்.", "பல..." ]
கருத்துக்கணிப்பு நிறுவனமான வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில் அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர்பாக எந்த கருத்தும் இல்லை என தெரியவந்துள்ளது. ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பொறுப்பேற்ற 7 மாதங்களின் பின்னர் குறித்த கருத்துக்கணிப்பு நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் 12875 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தது. இதில் மக்ரோனின் செயற்பாடுகள் 23 வீதமானவர்கள் திருப்தி எனவும் 31 வீதமானவர்கள் திருப்தி இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 46 வீதமானவர்கள் கருத்து இல்லை என குறிப்பிட்டுள்ளார்கள். பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த கருத்துக்கணிப்பிலும் இந்த வீதமானவர்கள் கருத்து இல்லை என தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையில் அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருத்து இல்லை என தெரிவிப்பதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர இதே நிறுவனம் கடந்த மே மாதத்தில் மேற்கொண்ட இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பில் இருந்து திருப்தி இல்லை என வாக்களித்தவர்களின் வீதம் 18 புள்ளிகளால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜப்பான் தலைநகரான டோக்கியோ ஷீரோஷிமா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை ஹீரோஷிமாவில் பெய்த மழையில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. சாகா பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 15லட்சம் பேர் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 30 லட்சம் பேர் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் உணவு உடை உள்ளிட்ட உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[ "கருத்துக்கணிப்பு நிறுவனமான வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில் அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர்பாக எந்த கருத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.", "ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பொறுப்பேற்ற 7 மாதங்களின் பின்னர் குறித்த கருத்துக்கணிப்பு நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் 12875 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தது.", "இதில் மக்ரோனின் செயற்பாடுகள் 23 வீதமானவர்கள் திருப்தி எனவும் 31 வீதமானவர்கள் திருப்தி இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.", "ஆனால் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 46 வீதமானவர்கள் கருத்து இல்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.", "பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த கருத்துக்கணிப்பிலும் இந்த வீதமானவர்கள் கருத்து இல்லை என தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.", "எண்ணிக்கையில் அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருத்து இல்லை என தெரிவிப்பதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.", "தவிர இதே நிறுவனம் கடந்த மே மாதத்தில் மேற்கொண்ட இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பில் இருந்து திருப்தி இல்லை என வாக்களித்தவர்களின் வீதம் 18 புள்ளிகளால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.", "ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.", "ஜப்பானின் மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.", "ஜப்பான் தலைநகரான டோக்கியோ ஷீரோஷிமா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.", "சனிக்கிழமை ஹீரோஷிமாவில் பெய்த மழையில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.", "சாகா பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.", "கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.", "இதுவரை 15லட்சம் பேர் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.", "இன்னும் 30 லட்சம் பேர் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.", "நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.", "தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.", "பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் உணவு உடை உள்ளிட்ட உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.", "இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது." ]
சி.பி.ஐ. மற்றும் காவல்துறையால் 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் சம்பவங்கள் அனைத்தும் ஹிந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை ஜூலை.192010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். 2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா விஷ்ணு பிரசாத் சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி. இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்2010 ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை இந்த குண்டுவெடிப்பு இந்திய முஜாஹிதீன்ஹர்கத்உல்ஜிஹாத் பாகிஸ்தான் ஆதரவு சிமி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்து வந்த காவல்துறையும் ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன. முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிஹாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டு இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரைசந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன.பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள்.ஆனால் இப்போது ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார். 2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே ஹர்கத்உல்ஜிகாத்இஸ்லாம் என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் 2010 மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது. அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டஉலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ. இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது. அதே காலகட்டத்தில்கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர்.சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துஸ் ஸமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்டிரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துஸ் ஸமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லைஅதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன.2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே மஹாராஷ்டிராவில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது.கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்க வேண்டும். ஹைதராபாத் மெக்கா மசூதிஅஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவ திரவாத அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 200203வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கரா சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார். 2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட் கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன.அதே ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புர்னா பர்பானி ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது.அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும் சில ஒட்டு தாடிகளும்முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன. இவைகளைக் கொண்டே ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து இந்த வருட மேஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம்.இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாகவே ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய சம்பவங்களெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய். மெக்கா மசூதிமலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ. இப்போதுதான் ஆலோசித்து வருகிறது. 2008 செப்டம்பர் 29ல் மலேகானில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில் பெண் தீவிரவாதி சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும் போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கத்உல்ஜிகாத்இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால் புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர்.அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளவும். 4528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும். என்றும் தனி இந்து தேசத்தை உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட தீவிரவாதிகளான புரோகித்தும் சாத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 200506 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு தனி இந்து ராஷ்ட்ரம் அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு கர்கரே சந்திப்பு என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித் சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும் சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை.ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார். அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சாத்விஅதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா . 68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது . இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன.முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்கரா சுவாமி அசீமானந்தா உட்பட இன்னும் சிலர் சிக்கினால் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மஹாராஷ்டிராஇராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி பெண் தீவிரவாதி சாத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் கல்சங்கரா என்பதால் அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர்மெக்கா மசூதிமலேகான்சம்ஜவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே ஹிந்துவ தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும். இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ "சி.பி.ஐ.", "மற்றும் காவல்துறையால் 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் சம்பவங்கள் அனைத்தும் ஹிந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.", "இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை ஜூலை.192010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது.", "அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.", "2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா விஷ்ணு பிரசாத் சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.", "இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி.", "இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.", "இந்த வருடம்2010 ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை இந்த குண்டுவெடிப்பு இந்திய முஜாஹிதீன்ஹர்கத்உல்ஜிஹாத் பாகிஸ்தான் ஆதரவு சிமி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்து வந்த காவல்துறையும் ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.", "முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிஹாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.", "ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை.", "தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டு இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரைசந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன.பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள்.ஆனால் இப்போது ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம்.", "சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.", "2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.", "சம்பவம் நடந்தவுடனேயே ஹர்கத்உல்ஜிகாத்இஸ்லாம் என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதராபாத் போலீஸ் அறிவித்தது.", "அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது.", "ஆனால் இந்த வருடம் 2010 மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.", "அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டஉலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.", "இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை.", "அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.", "அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ.", "இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது.", "அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.", "இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.", "அதே காலகட்டத்தில்கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.", "2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.", "இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது.", "சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர்.சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துஸ் ஸமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்டிரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது.", "ஆனால் அப்துஸ் ஸமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லைஅதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.", "மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன.2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே மஹாராஷ்டிராவில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது.கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான்.", "ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்க வேண்டும்.", "ஹைதராபாத் மெக்கா மசூதிஅஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவ திரவாத அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன.", "200203வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கரா சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.", "அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை.", "இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.", "2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட் கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன.அதே ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புர்னா பர்பானி ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது.அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும் சில ஒட்டு தாடிகளும்முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.", "இவைகளைக் கொண்டே ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும்.", "ஆனால் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து இந்த வருட மேஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை.", "வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம்.இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.", "கடந்த 10 ஆண்டுகளாகவே ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன.", "தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை.", "அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன.", "இன்னும் பெரிய பெரிய சம்பவங்களெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.", "மெக்கா மசூதிமலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ.", "இப்போதுதான் ஆலோசித்து வருகிறது.", "2008 செப்டம்பர் 29ல் மலேகானில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர்.", "தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில் பெண் தீவிரவாதி சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.", "அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.", "இராணுவ பணியில் இருக்கும் போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு.", "தீவிரவாத ஒழிப்பு பிரிவு புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான்.", "ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கத்உல்ஜிகாத்இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால் புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர்.அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளவும்.", "4528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.", "இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்.", "என்றும் தனி இந்து தேசத்தை உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட தீவிரவாதிகளான புரோகித்தும் சாத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர்.", "அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது .", "ஹிமானி சாவர்கர் என்பவனால் 200506 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு தனி இந்து ராஷ்ட்ரம் அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.", "மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு கர்கரே சந்திப்பு என்று பெயரிட்டுள்ளனர்.", "செப்டம்பர் 8 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர்.", "வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித் சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும் சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.", "சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை.ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர்.", "அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.", "அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது.", "2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சாத்விஅதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா .", "68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது .", "இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன.முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்கரா சுவாமி அசீமானந்தா உட்பட இன்னும் சிலர் சிக்கினால் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம்.", "மஹாராஷ்டிராஇராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி பெண் தீவிரவாதி சாத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது.", "குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் கல்சங்கரா என்பதால் அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது.", "அஜ்மீர்மெக்கா மசூதிமலேகான்சம்ஜவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே.", "இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே ஹிந்துவ தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
அண்ணே இந்த நிமிஷம் வரைக்கும் பிஜேபி அணி என்ன பண்ணப் போறாங்கன்ற தகவல் இது வரைக்கும் இல்ல. குழப்பம்தான் நீடிக்குது என்னடா சொல்ற ? திமுக அதிமுக அணி தேர்தல் வேலையை தொடங்கிட்டாங்களே ? இவங்க என்னடா இப்படி இருக்காங்க ? என்றான் ரத்னவேல். மச்சான். இதுதான் இப்போ வரைக்கும் நிலவரம். சேலம் தொகுதியை விட்டே கொடுக்க முடியாதுன்னு பாமக உறுதியா சொல்ட்டாங்க. ஏற்கனவே பாண்டிச்சேரி சிக்கல்லதான் இருக்கு. பிஜேபி தன்னோட கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்க்கு பாண்டிச்சேரியை ஒதுக்கி ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. ஆனா அதே இடத்தை ராமதாஸோட உறவினர் அனந்தராமனுக்கு வழங்கறேன்னு சொல்லியிருந்தார் ராமதாஸ். இப்போ என்.ஆர்.காங்கிரஸ்க்கு அந்த இடம்னு சொன்னதும் டாக்டர் எரிச்சலாயிட்டார். இதை விட சேலம் தொகுதிதான் மிகப் பெரிய சிக்கலா இருக்கு. சேலம் தொடர்பா ரெண்டு தியரி சொல்றாங்க. விஜயகாந்தின் ஜோதிடம் ஐந்து எழுத்தில் உள்ள தொகுதியில் கட்டாயம் நிற்க வேண்டும் என்றும் அதனால் கேப்டன் அடம் பிடிக்கிறார் என்று ஒரு தியரி. இன்னொரு தியரி. தெய்வ மச்சான் சுதீஷூக்கு அந்த இடத்தை ஒதுக்கணும்னு நினைக்கிறார் விஜயகாந்த் ன்றது மற்றொரு தியரி. மேலும் சேலத்தில் தேமுதிகவுக்கு மூன்று எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அந்த இடத்தில் வெற்றி வாய்ப்பு நிச்சயம்னு நினைக்கிறார் விஜயகாந்த். அதனால் அந்தத் தொகுதியை விட்டுத் தரவே மாட்டேங்கிறார். இது இறுதி நேரம் வரை இழுபறியாவே இருக்கு. இதுக்கிடையில ராமதாஸ் தன்னோட முதல் பிரச்சாரக் கூட்டத்துல பேசும்போது விஜயகாந்தை மனசுல வைச்சு இங்கே கூடியிருப்பது சிங்கக் கூட்டம். நாம் சிறு நரிகளிடம் பிச்சை கேட்கக் கூடாது. நடப்பது மௌனப் புரட்சி. இதில் புரட்சியாளர் அன்புமணி ன்னு பேசிட்டாரு. இந்தப் பேச்சு விஜயகாந்தை ரொம்பவே கோவப்படுத்தியிருக்கு. இதையறிந்த பிஜேபியினர் உடனடியா விஜயகாந்தை தொடர்பு கொண்டு எல்லா சிக்கல்களையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம். பொறுமையாக இருங்கள் னு சொல்லியிருக்காங்க. திங்கட்கிழமை அன்னைக்கு நடந்த பிரச்சாரத்துல கூட யாரு வேட்பாளரோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க. வேட்பாளர் இருந்தாலும் மறக்காமல் வாக்களித்து ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பேசினார். செவ்வாய்க்கிழமை அன்னைக்கு நிலவரப்படி பாட்டாளி மக்கள் கட்சியில கடுமையான மோதல் நடந்துக்கிட்டு இருக்கு அவரு மேல என்ன சிபிஐ வழக்கு ? அவர் மேல இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பா சிபிஐ வழக்கு இருக்கு. அந்த வழக்கில் தண்டனை கிடைச்சிடும்னு பயப்பட்றார் கூட்டணி புட்டுக்கிட்டு போயிடப் போகுதுன்னு கடுமையான வருத்தத்தில் இருக்கார் அன்புமணி. அவர் அம்மா மூலமா கடுமையான நெருக்கடி குடுத்துட்டு இருக்கார். நான் பிரச்சாரத்துக்கு வரமோட்டேன். நான் தேர்தலில் போட்டியிடப் போறதில்லைன்னு மொதல்ல மெரட்டுனார். அது ஒன்னும் வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்சதும் அடுத்ததா நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு மெறட்டுனார். ராமதாஸ் இதையெல்லாம் கண்டுக்கல. அவருக்கு நேத்து கட்சி ஆரம்பிச்சவனெல்லாம் நம்மை கலாய்க்கறானேன்னு சரியான எரிச்சல். அதனால எதையும் கண்டுக்காம இருந்தார். ராமதாஸோட மனைவி சரஸ்வதி அழுததும் மருத்துவர் அய்யாவுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. புதன் கிழமை அன்னைக்கு செயற்குழுவை கூட்டி காடுவெட்டி குருவை விட்டு கேப்டனை மானாங்காணியா திட்டலாம்னு திட்டம் போட்ருந்தார். ஆனா எல்லாம் புஸ்வானமா போயிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை. தர்மபுரி கூட்டத்தில சிறுநரிகள் சிங்கத்துக்கு பிச்சை போட முடியாதுன்னு ஓவரா பேசிட்டார். இப்போ போயி எப்படி கேப்டன் கிட்ட கெஞ்சறதுன்னு அவருக்கு செம கடுப்பு. அவரு அமைதியா இருந்தார். அவர் அமைதியை பாத்ததும் அன்புமணியும் ஜி.கே மணியும் அதை சம்மதம்னு எடுத்துக்கிட்டு சுதீஷுக்கு போன் போட்டு தொடர்ந்து கெஞ்சிக்கிட்டு இருந்தாங்க. இவங்க கெஞ்சறதை பாத்ததும் கேப்டன் ரொம்ப முறுக்க ஆரம்பிச்சிட்டார். இதுதான் தற்போதைய நிலவரம். அது மட்டும் இல்ல அன்புமணி கட்சியை உடைச்சிடுவேன்னு மிரட்டவும் ஆரம்பிச்சிட்டார். இதனால ராமதாஸ் ரொம்பவும் மனம் நொந்துட்டார். அரசியல்ல இருந்து நான் விலகப் போறேன்னு அறிவிக்கிற மன நிலைக்கு வந்துட்டார் டாக்டர் திமுக அணி வெளிப்படையா தெம்பா இருக்கறதா காண்பிச்சிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலாத்தான் இருக்காங்க. ஆனா பணத்தை அடிச்சு எப்படியும் ஜெயிச்சுடலாம்னு ஒரு பெரிய நம்பிக்கையில இருக்காங்க. சரி பணத்தையெல்லாம் எப்படிப்பா கொண்டு போவாங்க. தேர்தல் ஆணையம்தான் கண்ணுல வௌக்கெண்ணை ஊத்திக்கிட்டு சோதனை பண்றாங்களே.. ? எப்படி இருந்தாலும் மார்ச் மாசம் தேர்தல் வரப்போகுதுன்னு எல்லோருக்கும் தெரியும். திமுக போட்டி போடப் போறதும் உறுதி. திருமங்கலம் ஃபார்முலாவை கண்டுபிடிச்சவங்களுக்கு எப்படி பணத்தை எடுத்துட்டுப் போறதுன்னு தெரியாதா ? தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னாடியே மொத்த பணத்தையும் பட்டுவாடா பண்ணி முடிச்சிட்டாங்க. இதுக்கு மேல பணம் பட்டுவாடா பண்றதுக்கு எதுவுமே இல்ல. கூட்டணி கட்சிகளுக்கான பணமும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. பின்ன.. அவங்களுக்குத் தெரியாத டெக்னிக்குகளா.. ? அது மட்டும் இல்ல. இப்போ அதிமுகவுக்கான பணப் பட்டுவாடா காவல்துறை வாகனங்கள் மூலமா நடக்கப்போகுதுன்னு ஒரு புகாரை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்போறாங்க தேர்தல் ஆணையம் அந்த வாகனங்களை புடிக்கிதோ இல்லையோ. அது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறாங்க மச்சான். 2011 தேர்தலில் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை கடைபிடிச்சப்போ ஜாபர் சேட் யோசனையில் பணம் பட்டுவாடா செய்தது இந்த வழிமுறையிலதான். அதனாலதான் இப்போ புகார் தர திட்டம் போட்டிருக்காங்க போன வாரமே அழகிரி மதுரை திமுக நிர்வாகிகளா இருந்த மன்னன் முபாரக் மந்திரி ஆகியோரை அழைத்து ராமநாதபுரம் தேனி விருதுநகர் மாவட்டங்களில் இருந்து இரண்டிரண்டு நிர்வாகிகளை வரச் சொன்னார். வந்ததும் அவங்ககிட்ட ஏற்கனவே போஸ்டர் ஒட்டியதாலதான் பிரச்சினை வந்தது. உங்களையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணாங்க. அதைக் கேக்கறதுக்கு போனதுக்காக என்னையும் சஸ்பெண்ட் பண்ணாங்க. நீங்கள்லாம் சொன்னீங்கன்னா நான் கட்சித் தலைமைக்கிட்ட மன்னிப்பு கேட்கறேன். னு சொன்னாரு. அவர் ஆதரவாளர்கள் மன்னிப்பு எங்க யாருக்கும் தமிழ்ல புடிக்காத வார்த்தைன்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு ரஜினிகாந்தை சந்திச்சேன். எனக்கு பெரிய அளவில் மன நிம்மதி கிடைச்சது. வைகோவையும் சந்திச்சேன். அவரும் என்னை கட்சியை விட்டு நீக்கியது தவறுன்னு சொன்னாரு. அவருக்கு ஆதரவு கேட்டாரு. நான் உடனடியா எந்த முடிவும் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். கட்சி முழுமையா ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்கு போயிடுச்சு. இதைப் பயன்படுத்தி யாரு பணம் கொடுத்தாங்களோ அவங்ககிட்ட பணம் வாங்கிட்டு 35 வேட்பாளர்களையும் அறிவிச்சிருக்காரு ஸ்டாலின். கருணாநிதி ஒரு நாளும் இது மாதிரி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மாட்டாரு. இப்படிப் பண்றது கட்சியையே அழிக்கப்போகுது. இப்போ அறிவிக்கப்பட்டிருக்கறதுல பல பேரு அதிமுகவோட ரகசிய உடன்பாட்டில் இருக்கிறவங்க. திமுகவுக்கு துரோகம் பண்ணவங்க. அறிவாலயம் முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளர் கல்யாண சுந்தரம் கட்டுப்பாட்டில் இருக்கு. தலைவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்பினாக் கூட போய் சேர்றதில்ல. அந்த அளவுக்கு தலைவரை சுத்தி தீய சக்திகள் நிறைஞ்சிருக்கு. தலைவரை அந்த தீய சக்திகள்கிட்ட இருந்து காப்பாத்தறதுதான் நம்ப மொதல் வேலை ன்னு உணர்ச்சிபூர்வமா பேசியிருக்காரு சரி இப்படியெல்லாம் பேசப் போறாருன்னு கலைஞருக்கும் மத்தவங்களுக்கும் தெரியுமே.. எதுவும் நடவடிக்கை எடுக்கலையா.. ? திங்கட்கிழமை காலையில இருந்து தயாநிதி மாறன் தயாளு அம்மாள்னு பல உறவினர்கள் தொடர்ந்து பேசியிருக்காங்க. நான் அன்பு பேசறேன். நான் சொன்னா கேக்க மாட்டீங்களா மாமா ன்னு உருக்கமா பேசியிருக்காரு இவனுங்க ரெண்டு பேரு சண்டையில மூணு பேரை கொலை பண்ணிட்டு இப்போ எப்படி கொஞ்சிக் குலாவறாங்க பாத்தியா ? என்றான் வடிவேல். அதுதான் கருணாநிதி குடும்பம். அதை விடு. மீதி கதையை கேளு. தயாளு அம்மாள் ரொம்ப உருக்கமா இத்தனை முறை பிரச்சினை வந்தப்போவெல்லாம் நாந்தானே சரி பண்ணியிருக்கேன். இந்த ஒரு முறை கேளுப்பா ன்னு உருக்கமா பேசியிருக்காங்க அதெல்லாம் நீதிமன்றத்துக்கும் ஊருக்கும். கம்முன்னு இருடா என்று அவனை கடிந்து கொண்டு தொடர்ந்தான் தமிழ். தயாளு அம்மாள் பேசியதுக்கு அழகிரி இதுல நீங்க தலையிடாதீங்க. இனி நானா ஸ்டாலினா ன்னு பாக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு. இனிமே இதை நான் சும்மா விட மாட்டேன் னு சொல்லிட்டாரு. அடுத்து தலைவர் பேசச் சொன்னாருன்னு சொல்லி சண்முகநாதன் பேசியிருக்காரு. அவர் சொல்றதையும் அழகிரி கேக்கல. அதையெல்லாம் கேக்காமத்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாரு. பேட்டி கொடுக்கும்போது ஜெயலலிதா கட்சியை நல்லா நடத்தறாங்கன்னு பாராட்டிப் பேசினாரு. திமுகவில் ஓரங்கட்டப்பட்டவங்களையும் அதிருப்தியாளர்களையும் விரைவில் சந்திப்பேன்னு சொல்லியிருக்காரு. திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் அகிலன் என்பவரை 21ம் தேதி அழகிரி சந்திக்க இருக்கிறாரு. அண்ணே .. தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்னு அழகிரியோட ஆதரவாளர்கள் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா அழகிரிக்கு அப்படி ஆரம்பிக்க தயக்கம் இருக்கு. ஆரம்பிச்சிட்டு தனிமைப் பட்டுடுவோமோன்னு பயம் இருக்கு. ஆனா திமுக வேட்பாளர்களுக்கு எதிரா வேலை செய்யறதுக்கான ஏற்பாடுகளையும் செய்துக்கிட்டு வர்றார். மதுரையில் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வலுவா இருக்காங்க. அவங்களை பயன்படுத்தலாம்னு நினைக்கிறாரு கேளம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான 35 ஏக்கர் இருக்காம். அதை அழகிரியோட மகன் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்திருக்கார். அது குறித்து பேசப் போனதும் ரஜினியும் கொடுக்க சம்மதிச்சிட்டதா சொல்றாங்க. மே மாதம் முடிந்ததும் பத்திரப்பதிவு இருக்குமாம். தன்னோட ஆதரவாளர்களை பாத்து விவாதிச்ச பிறகு போட்டி வேட்பாளர்களை போடுவதா வேண்டாமான்னு முடிவு பண்ணலாம்னு இருக்கார் அழகிரி என்னடா சொல்ற. ? திமுகவை மொத்தமா கைப்பத்திட்டார். அவர் கையிலதான் கட்சியும் இருக்கு கருணாநிதியும் இருக்கார். அவருக்கு என்ன சிக்கல் ? என்றான் பீமராஜன். மச்சான் ஸ்டாலினுக்கு இப்போ பயத்தை உண்டு பண்றது அவர் மகன் உதயநிதி வாங்கிய ஹம்மர் கார் கேஸ்தான். உதயநிதி சட்டவிரோதமா அலெக்ஸ் என்ற நபரிடமிருந்து கார் வாங்கினார். அலெக்ஸ் மேல சிபிஐ வழக்கு பதிவு செய்ததுமே ஸ்டாலினுக்கு செம டரியல் ஆயிடுச்சு. எப்படியாவது அந்த வழக்கை முடிச்சு தன் பையனை அதில இருந்து காப்பாத்தணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தார். இந்த நேரத்துல அலெக்ஸை சிபிஐ திடீர்னு கைது பண்ணிட்டாங்க. சிபிஐ இரண்டு நாட்கள் அலெக்ஸை கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. கஸ்டடியில் அலெக்ஸ் என்ன சொன்னாருன்னு ஸ்டாலினுக்கு ஒன்னுமே தெரியலை. ஆனா ஏதாவது சொல்லியிருப்பாரோன்னு பயங்கர பயம். ஸ்டாலினோட வழக்கறிஞரும் நக்கீரன் காமராஜும் நெருங்கிய நண்பர்கள். அதன்படி நக்கீரன் காமராஜ்கிட்ட இந்த விபரத்தை சொன்னதும் ஸ்டாலினை காப்பாத்தற மாதிரி 07.03.2014 நக்கீரன்ல இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் காமராஜ். தி.மு.க தலைமைக்கு அடுத்தடுத்து தெரியவந்த காங்கிரசோட மூவ்களோ பயங்கர ஷாக்கா இருந்திருக்குது. ஸ்டாலின் மகன் உதயநிதி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செஞ்ச ஹம்மர் கார் சம்பந்தமான கேஸை மத்திய காங்கிரஸ் அரசு வேகப்படுத்துற நடவடிக்கையில் இறங்கிடிச்சிங்கிற தகவல்தான் ஷாக்காக்கின தகவல். காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதா போன வருசம் மார்ச் மாசம் தி.மு.க அறிவிச்ச மறுநாளே மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த கார் விவகாரம் தொடர்பாகத்தான் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. இப்ப திருச்சி மாநாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி இல்லைன்னு முடிவானதும் கார் விவகாரத்தை சி.பி.ஐ மூலமா தீவிரமாக் கிடிச்சி காங்கிரஸ். டெல்லியிலிருந்து சென்னை வரைக்கும் சி.பி.ஐ. தீயா வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி. வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்து கொடுத்தவர் பெயர் அலெக்ஸ். தலைமறைவா இருந்த அவரை டெல்லியில் அரெஸ்ட் செஞ்ச சி.பி.ஐ சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தங்களோட அலு வலகத்துக்குக்கொண்டு வந்து செமத்தியா விசாரிக்க ஆரம்பிச்சிடிச்சி. ஒருகட்டத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் மு.க.ஸ்டாலின்தான் தன் மகனுக் காக வெளிநாட்டுக் கார் வாங்கித் தரச்சொன்னாருன்னும் அதை விலை குறைத்துக் கணக்குக் காட்டச் சொன்னாருன்னும் ஸ்டேட்மெண்ட் கொடுன்னு அலெக்ஸை டார்ச்சர் பண்ணியிருக்காங்க. அவர் ஒப்புக் கொள்ளலைன்னதும் சரியா அடி விழுந்திருக்குது. ஸ்டாலினை உனக்குத் தெரியுமா தெரியாதான்னு அலெக்ஸைத் தோண்டித்துருவியிருக்காங்க. தெரியும்னு சொல்லியிருக்காரு. எப்படித் தெரியும்னு சி.பி.ஐ கேட்க அவர் துணை முதல்வரா இருந்தப்ப நிறைய பேனர்களிலும் போஸ்டர்களிலும் பார்த்திருக்கேன். அதனால தெரியும்னு அலெக்ஸ் சொல்ல அடி செமத்தியா விழுந்திருக்குது. அடுத்ததா உதயநிதியைத் தெரியுமான்னு கேட்டப்பவும் தெரியும்னு சொன்ன அலெக்ஸ் அவரை சினிமாவில் பார்த்திருக்கேன்னு சொல்லியிருக்காரு. அப்பவும் சரமாரியா அடி விழுந்திருக்குது. நேரில் இரண்டு பேரையும் பார்த்ததில்லைன்னும் தெரியாதுன்னும் அலெக்ஸ் சொல்லியிருக்காரு. சி.பி.ஐ கேட்டபடி ஸ்டேட்மெண்ட் தரலை. இப்ப ரிமாண்ட் செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அலெக்ஸ் இருக்காரு. சி.பி.ஐ. இந்தளவுக்கு தீவிரமா செயல்பட்டதோட பின்னணியிலே மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கு முக்கிய பங்கு இருக்குதுன்னு ஸ்டாலினுக்குத் தெரிய வந்திருக்குது இதுதான் நக்கீரன்ல வந்த செய்தி. சிபிஐ அதிகாரிகள் அலெக்ஸை விசாரிச்சப்போ ஒரு அடி கூட அடிக்கலை. ஆனா ஸ்டாலினை காப்பாத்தறதுக்காக கூசாம பொய்யை எழுதினாங்க நக்கீரன்ல. ஒரு பக்கம் இப்படி செய்தி வெளியிட்டுட்டு இன்னொரு பக்கம் ஸ்டாலின் சிறையில் இருந்த அலெக்ஸை சந்திக்க தன் தொழில் கூட்டாளி ராஜா சங்கரை அனுப்பியிருக்கார். அவரை சந்திச்சு சிபிஐகிட்ட உதயநிதி பத்தி எந்தத் தகவலையும் சொல்லக் கூடாதுன்னும் அதுக்கு பதிலா என்ன வேணுமோ செஞ்சுக் குடுக்கறேன்னும் சொல்லியிருக்காங்க. அலெக்ஸும் சரின்னு சொன்னதும் ராஜா சங்கர் கேரளாவுல அலெக்ஸ் சகோதரர்கிட்ட பணம் கொடுத்திருக்கிறார். பணம் கிடைச்ச தகவல் அலெக்ஸூக்கும் பணம் வந்து சேந்த தகவல் வந்துடுச்சி. ஸோ அலெக்ஸ் ஹேப்பி அண்ணாச்சி ஸ்டாலின் அவ்வளவா ஹேப்பின்னு சொல்ல முடியாது. ஸ்டாலின் மகனுக்கு இது மாதிரி வர்ற தொல்லைகள் அனைத்துக்கும் காரணம் கனிமொழிதான்னு உறுதியா நம்பறார் ஸ்டாலின். கனிமொழிக்கு டெல்லியில் ஏராளமான செல்வாக்கு இருக்கு. அந்த செல்வாக்கை வச்சுத்தான் நம்ப குடும்பத்துக்கு கனிமொழி தொல்லை குடுக்கறாங்கன்னு கடுப்புல இருக்கார் ஸ்டாலின். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா கடுப்புல இருக்காறாமே. என்ன மேட்டர் ? என்றான் வடிவேல். ஆமா.. விடுதலைச் சிறுத்தைகளுக்கு தேர்தல் செலவுக்காக 20 கோடி தர்றதா மொதல்ல பேச்சு. 20 கோடியும் ஒரு சீட்டும் தர்றதா ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் திமுகவில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இன்னொரு சீட் வேணும். அதை ரவிக்குமாருக்குத்தான் கொடுக்கணும்னு கடுமையா நெருக்கடி கொடுத்திருக்கார். கி.வீரமணி நடுவுல பஞ்சாயத்து பண்ணி விடுதலை சிறுத்தைகளுக்க இன்னொரு சீட் தரணும்னு ஏற்பாடு பண்ணியிருக்கார். வேற வழி இல்லாம இன்னொரு சீட் திமுக கொடுத்துட்டாங்க. அதான் சீட் குடுத்துட்டாங்களே பணம் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. ரெண்டு சீட்டையும் வாங்கிட்டு செலவுக்கு பணம் இல்லாம விடுதலை சிறுத்தைகள் இப்போ முழிச்சிக்கிட்டு இருக்காங்க கோவையைச் சேர்ந்த ஒருவர் இந்தப் புகாரை ரவிக்குமார் மேல கொடுத்திருக்கார். 49 லட்சம் வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்ததாகவும் கும்பகோணத்தில் அவர் மனைவி பேர்ல வாங்கிய 6 ஏக்கர் நிலத்தை கணக்கில் காட்டலன்னும் அந்தப் புகார் சொல்லுது. பள்ளி அமைக்கப் போறேன் எழுத்தாளர்கள் தங்கி படைப்புகளை உருவாக்குவதற்காக அந்த இடத்தை வாங்கியிருக்கேன் என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். அது வெறும் 6 ஏக்கரா இருந்தாலும் மேலும் ஒரு 6 ஏக்கர் அரசு நிலத்தை ரவிக்குமார் அபகரிச்சிருக்கார். லஞ்ச ஒழிப்புத் துறையும் உளவுத்துறையும் இந்தப் புகார் போனதுமே விசாரணையை தொடங்கிட்டாங்க. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப் போறதா சொல்றாங்க. இந்த வழக்கு ரவிக்குமாருக்கு தேர்தலிலும் பின்னடைவை ஏற்படுத்தும்னு சொல்றாங்க ஏம்ப்பா சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிச்சதுல முணு முணுப்பு இருப்பதா சொல்றாங்களே ? கேள்விப்பட்டியா ? என்றார் கணேசன். அண்ணே சிபிஎம் போட்டியிடறதே ஒரு அடையாள போட்டிதான். தோக்கப் போறாங்கன்னு எல்லோருக்குமே நல்லாத் தெரியும். அதுல கூட அரசியல் பண்ணி சீட் வாங்கிய வாசுகி மீதுதான் கட்சியில பல பேர் கடுமையான கோவத்துல இருக்காங்க. அண்ணே கருணாநிதி தன் மகள் கனிமொழியை முன்னிலைப் படுத்தி அவங்களை எம்.பியாக்கினார் இல்லையா கிட்டத்தட்ட அந்த கதைதான் வாசுகியோட வளர்ச்சி. வாசுகியோட பெற்றோர்களான உமாநாத் மற்றும் பாப்பா உமாநாத் கட்சிக்காக செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அதைப் பயன்படுத்திக்கிட்டு வெகு விரைவா பொலிட் ப்யூரோவுக்கு போன நபர் வாசுகி. வாசுகி 18 வருஷத்துக்கு முன்னாடி கட்சிக்கு வந்தாங்க. ரொம்ப சீக்கிரமாவே மாவட்டக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டாங்க. மாவட்டக் குழுவுல இருந்து மாவட்ட செயற்குழுவுக்கு போனாங்க. அதற்குப் பிறகு அவங்களை மாநிலக்குழுவுக்கு தேர்ந்தெடுத்தப்போதான் பிரச்சினை ஆரம்பிச்சிச்சு. அப்போவே இவங்க மேல கடுமையான எதிர்ப்பு இருந்துச்சு. கட்சி சார்பா டிவியில பேட்டி கொடுத்ததும் சில கட்டுரைகள் எழுதியதையும் தவிர இவங்க கட்சிக்காக எதுவுமே செய்ததில்லை. கட்சிக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிச்ச பல தொண்டர்கள் இருக்கிறப்போ இவங்களுக்கு எதுக்கு சீட்டுன்னுதான் சிபிஎம்ல பரபரப்பா பேச்சு இருக்கு அதுதான் யாருக்குமே தெரியலை. இவங்களுக்கு கட்சியில பின்னாடி இருந்து ஆதரவு தர்றது மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சம்பத். இவங்க ஆதரவுலதான் இந்த அம்மா எல்லா எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிட்டு ஜெயிச்சிக்கிட்டே இருக்காங்க ஆமாம் மச்சான். சிபிஎம் வலுவா கருதக் கூடிய மதுரை தொகுதி எனக்கு வேணும்னு இந்த அம்மா ஜி.ராமகிருஷ்ணன் மூலமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இப்போ கூட்டணி உடையவும்தான் வட சென்னையில போட்டியிட்றாங்க. இந்த அம்மாவாலதான் சிபிஎம்மின் அற்புதமான தலைவர் டபிள்யு.ஆர்.வரதராஜன் இறந்தார்னு இது வரைக்கும் கட்சியில பல பேர் நம்பறாங்க. அவர் மேல இல்லாத ஒரு அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி அவரை தற்கொலை வரைக்கும் தள்ளியதற்கு வாசுகி ஒரு முக்கிய காரணம். இதையடுத்து சன் டிவி ராஜா மேல பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு ஆதரவாகவும் சன் டிவியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் அறிவிச்சிட்டு கடைசி நேரத்துல வாபஸ் வாங்கியதுக்கு வாசுகியே முக்கிய காரணம். அதுக்குப் பிறகு அந்தப் பிரச்சினையை மக்கள் கலை இலக்கிய கழகம் கையில எடுத்தாங்க. இது மாதிரி பல்வேறு குற்றச்சாட்டுகள் வாசுகி மேல இருக்கு. தேர்தல் அரசியலில் இறங்கி மாறி மாறி கூட்டணி வைக்கிற கட்சியில இந்த மாதிரி அசிங்கங்கள் சகஜம்தானே ? விடுடா. சி.டி.செல்வம் தன்னை பார்ப்பன சக்திகள் ஒடுக்கப் பாக்கிறாங்கன்னு சொல்றாராமே ? ஆமாம் மச்சான். சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை தடை செய்யணும்ன சொன்னதில் இருந்தே அவர் மேல பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. பொதுமக்கள் விமர்சிப்பது போக பல நீதிபதிகளே அவரை விமர்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதையடுத்து அவர் தலைவர் கருணாநிதி பாணியிலேயே எனக்கு எதிராக பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள்னு புது கதையை வர்றவங்ககிட்டயெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காறாம் சி.டி.செல்வம். இவருக்கு மாறுதல் உத்தரவு வருதுன்ற தகவல் உயர்நீதிமன்றத்துல வலுவா வலம் வரவும் பார்ப்பனர்கள் சதி செய்து என்னை மாற்றப் பார்க்ககிறார்கள்னு சொல்லிக்கிட்டு இருக்காறாம். சரி சவுக்கு தளம் மேல போடப்பட்ட தடை உத்தரவு என்ன ஆச்சு ? போன வாரத்துக்குள்ளவே தளத்தை தடை செய்யணும்னு கெடு விதிச்சிருந்தாரே செல்வம் என்ன ஆச்சு ? ஆணவத்தோட இயங்கிய பல பேரு வரலாற்றில் இடம் தெரியாம போயிருக்காங்க. அவங்க வரலாறை செல்வம் படிக்கலைன்னு நினைக்கிறேன். பாப்போம். போலாமாப்பா என்று கணேசன் எழுந்ததும் சபை கலைந்தது.
[ "அண்ணே இந்த நிமிஷம் வரைக்கும் பிஜேபி அணி என்ன பண்ணப் போறாங்கன்ற தகவல் இது வரைக்கும் இல்ல.", "குழப்பம்தான் நீடிக்குது என்னடா சொல்ற ?", "திமுக அதிமுக அணி தேர்தல் வேலையை தொடங்கிட்டாங்களே ?", "இவங்க என்னடா இப்படி இருக்காங்க ?", "என்றான் ரத்னவேல்.", "மச்சான்.", "இதுதான் இப்போ வரைக்கும் நிலவரம்.", "சேலம் தொகுதியை விட்டே கொடுக்க முடியாதுன்னு பாமக உறுதியா சொல்ட்டாங்க.", "ஏற்கனவே பாண்டிச்சேரி சிக்கல்லதான் இருக்கு.", "பிஜேபி தன்னோட கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்க்கு பாண்டிச்சேரியை ஒதுக்கி ஒப்பந்தம் பண்ணிட்டாங்க.", "ஆனா அதே இடத்தை ராமதாஸோட உறவினர் அனந்தராமனுக்கு வழங்கறேன்னு சொல்லியிருந்தார் ராமதாஸ்.", "இப்போ என்.ஆர்.காங்கிரஸ்க்கு அந்த இடம்னு சொன்னதும் டாக்டர் எரிச்சலாயிட்டார்.", "இதை விட சேலம் தொகுதிதான் மிகப் பெரிய சிக்கலா இருக்கு.", "சேலம் தொடர்பா ரெண்டு தியரி சொல்றாங்க.", "விஜயகாந்தின் ஜோதிடம் ஐந்து எழுத்தில் உள்ள தொகுதியில் கட்டாயம் நிற்க வேண்டும் என்றும் அதனால் கேப்டன் அடம் பிடிக்கிறார் என்று ஒரு தியரி.", "இன்னொரு தியரி.", "தெய்வ மச்சான் சுதீஷூக்கு அந்த இடத்தை ஒதுக்கணும்னு நினைக்கிறார் விஜயகாந்த் ன்றது மற்றொரு தியரி.", "மேலும் சேலத்தில் தேமுதிகவுக்கு மூன்று எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அந்த இடத்தில் வெற்றி வாய்ப்பு நிச்சயம்னு நினைக்கிறார் விஜயகாந்த்.", "அதனால் அந்தத் தொகுதியை விட்டுத் தரவே மாட்டேங்கிறார்.", "இது இறுதி நேரம் வரை இழுபறியாவே இருக்கு.", "இதுக்கிடையில ராமதாஸ் தன்னோட முதல் பிரச்சாரக் கூட்டத்துல பேசும்போது விஜயகாந்தை மனசுல வைச்சு இங்கே கூடியிருப்பது சிங்கக் கூட்டம்.", "நாம் சிறு நரிகளிடம் பிச்சை கேட்கக் கூடாது.", "நடப்பது மௌனப் புரட்சி.", "இதில் புரட்சியாளர் அன்புமணி ன்னு பேசிட்டாரு.", "இந்தப் பேச்சு விஜயகாந்தை ரொம்பவே கோவப்படுத்தியிருக்கு.", "இதையறிந்த பிஜேபியினர் உடனடியா விஜயகாந்தை தொடர்பு கொண்டு எல்லா சிக்கல்களையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம்.", "பொறுமையாக இருங்கள் னு சொல்லியிருக்காங்க.", "திங்கட்கிழமை அன்னைக்கு நடந்த பிரச்சாரத்துல கூட யாரு வேட்பாளரோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க.", "வேட்பாளர் இருந்தாலும் மறக்காமல் வாக்களித்து ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பேசினார்.", "செவ்வாய்க்கிழமை அன்னைக்கு நிலவரப்படி பாட்டாளி மக்கள் கட்சியில கடுமையான மோதல் நடந்துக்கிட்டு இருக்கு அவரு மேல என்ன சிபிஐ வழக்கு ?", "அவர் மேல இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பா சிபிஐ வழக்கு இருக்கு.", "அந்த வழக்கில் தண்டனை கிடைச்சிடும்னு பயப்பட்றார் கூட்டணி புட்டுக்கிட்டு போயிடப் போகுதுன்னு கடுமையான வருத்தத்தில் இருக்கார் அன்புமணி.", "அவர் அம்மா மூலமா கடுமையான நெருக்கடி குடுத்துட்டு இருக்கார்.", "நான் பிரச்சாரத்துக்கு வரமோட்டேன்.", "நான் தேர்தலில் போட்டியிடப் போறதில்லைன்னு மொதல்ல மெரட்டுனார்.", "அது ஒன்னும் வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்சதும் அடுத்ததா நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு மெறட்டுனார்.", "ராமதாஸ் இதையெல்லாம் கண்டுக்கல.", "அவருக்கு நேத்து கட்சி ஆரம்பிச்சவனெல்லாம் நம்மை கலாய்க்கறானேன்னு சரியான எரிச்சல்.", "அதனால எதையும் கண்டுக்காம இருந்தார்.", "ராமதாஸோட மனைவி சரஸ்வதி அழுததும் மருத்துவர் அய்யாவுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.", "புதன் கிழமை அன்னைக்கு செயற்குழுவை கூட்டி காடுவெட்டி குருவை விட்டு கேப்டனை மானாங்காணியா திட்டலாம்னு திட்டம் போட்ருந்தார்.", "ஆனா எல்லாம் புஸ்வானமா போயிடுச்சு.", "என்ன பண்றதுன்னே தெரியலை.", "தர்மபுரி கூட்டத்தில சிறுநரிகள் சிங்கத்துக்கு பிச்சை போட முடியாதுன்னு ஓவரா பேசிட்டார்.", "இப்போ போயி எப்படி கேப்டன் கிட்ட கெஞ்சறதுன்னு அவருக்கு செம கடுப்பு.", "அவரு அமைதியா இருந்தார்.", "அவர் அமைதியை பாத்ததும் அன்புமணியும் ஜி.கே மணியும் அதை சம்மதம்னு எடுத்துக்கிட்டு சுதீஷுக்கு போன் போட்டு தொடர்ந்து கெஞ்சிக்கிட்டு இருந்தாங்க.", "இவங்க கெஞ்சறதை பாத்ததும் கேப்டன் ரொம்ப முறுக்க ஆரம்பிச்சிட்டார்.", "இதுதான் தற்போதைய நிலவரம்.", "அது மட்டும் இல்ல அன்புமணி கட்சியை உடைச்சிடுவேன்னு மிரட்டவும் ஆரம்பிச்சிட்டார்.", "இதனால ராமதாஸ் ரொம்பவும் மனம் நொந்துட்டார்.", "அரசியல்ல இருந்து நான் விலகப் போறேன்னு அறிவிக்கிற மன நிலைக்கு வந்துட்டார் டாக்டர் திமுக அணி வெளிப்படையா தெம்பா இருக்கறதா காண்பிச்சிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலாத்தான் இருக்காங்க.", "ஆனா பணத்தை அடிச்சு எப்படியும் ஜெயிச்சுடலாம்னு ஒரு பெரிய நம்பிக்கையில இருக்காங்க.", "சரி பணத்தையெல்லாம் எப்படிப்பா கொண்டு போவாங்க.", "தேர்தல் ஆணையம்தான் கண்ணுல வௌக்கெண்ணை ஊத்திக்கிட்டு சோதனை பண்றாங்களே.. ?", "எப்படி இருந்தாலும் மார்ச் மாசம் தேர்தல் வரப்போகுதுன்னு எல்லோருக்கும் தெரியும்.", "திமுக போட்டி போடப் போறதும் உறுதி.", "திருமங்கலம் ஃபார்முலாவை கண்டுபிடிச்சவங்களுக்கு எப்படி பணத்தை எடுத்துட்டுப் போறதுன்னு தெரியாதா ?", "தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னாடியே மொத்த பணத்தையும் பட்டுவாடா பண்ணி முடிச்சிட்டாங்க.", "இதுக்கு மேல பணம் பட்டுவாடா பண்றதுக்கு எதுவுமே இல்ல.", "கூட்டணி கட்சிகளுக்கான பணமும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது.", "பின்ன.. அவங்களுக்குத் தெரியாத டெக்னிக்குகளா.. ?", "அது மட்டும் இல்ல.", "இப்போ அதிமுகவுக்கான பணப் பட்டுவாடா காவல்துறை வாகனங்கள் மூலமா நடக்கப்போகுதுன்னு ஒரு புகாரை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்போறாங்க தேர்தல் ஆணையம் அந்த வாகனங்களை புடிக்கிதோ இல்லையோ.", "அது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறாங்க மச்சான்.", "2011 தேர்தலில் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை கடைபிடிச்சப்போ ஜாபர் சேட் யோசனையில் பணம் பட்டுவாடா செய்தது இந்த வழிமுறையிலதான்.", "அதனாலதான் இப்போ புகார் தர திட்டம் போட்டிருக்காங்க போன வாரமே அழகிரி மதுரை திமுக நிர்வாகிகளா இருந்த மன்னன் முபாரக் மந்திரி ஆகியோரை அழைத்து ராமநாதபுரம் தேனி விருதுநகர் மாவட்டங்களில் இருந்து இரண்டிரண்டு நிர்வாகிகளை வரச் சொன்னார்.", "வந்ததும் அவங்ககிட்ட ஏற்கனவே போஸ்டர் ஒட்டியதாலதான் பிரச்சினை வந்தது.", "உங்களையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணாங்க.", "அதைக் கேக்கறதுக்கு போனதுக்காக என்னையும் சஸ்பெண்ட் பண்ணாங்க.", "நீங்கள்லாம் சொன்னீங்கன்னா நான் கட்சித் தலைமைக்கிட்ட மன்னிப்பு கேட்கறேன்.", "னு சொன்னாரு.", "அவர் ஆதரவாளர்கள் மன்னிப்பு எங்க யாருக்கும் தமிழ்ல புடிக்காத வார்த்தைன்னு சொல்லிட்டாங்க.", "அதுக்குப் பிறகு ரஜினிகாந்தை சந்திச்சேன்.", "எனக்கு பெரிய அளவில் மன நிம்மதி கிடைச்சது.", "வைகோவையும் சந்திச்சேன்.", "அவரும் என்னை கட்சியை விட்டு நீக்கியது தவறுன்னு சொன்னாரு.", "அவருக்கு ஆதரவு கேட்டாரு.", "நான் உடனடியா எந்த முடிவும் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.", "கட்சி முழுமையா ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்கு போயிடுச்சு.", "இதைப் பயன்படுத்தி யாரு பணம் கொடுத்தாங்களோ அவங்ககிட்ட பணம் வாங்கிட்டு 35 வேட்பாளர்களையும் அறிவிச்சிருக்காரு ஸ்டாலின்.", "கருணாநிதி ஒரு நாளும் இது மாதிரி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மாட்டாரு.", "இப்படிப் பண்றது கட்சியையே அழிக்கப்போகுது.", "இப்போ அறிவிக்கப்பட்டிருக்கறதுல பல பேரு அதிமுகவோட ரகசிய உடன்பாட்டில் இருக்கிறவங்க.", "திமுகவுக்கு துரோகம் பண்ணவங்க.", "அறிவாலயம் முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளர் கல்யாண சுந்தரம் கட்டுப்பாட்டில் இருக்கு.", "தலைவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்பினாக் கூட போய் சேர்றதில்ல.", "அந்த அளவுக்கு தலைவரை சுத்தி தீய சக்திகள் நிறைஞ்சிருக்கு.", "தலைவரை அந்த தீய சக்திகள்கிட்ட இருந்து காப்பாத்தறதுதான் நம்ப மொதல் வேலை ன்னு உணர்ச்சிபூர்வமா பேசியிருக்காரு சரி இப்படியெல்லாம் பேசப் போறாருன்னு கலைஞருக்கும் மத்தவங்களுக்கும் தெரியுமே.. எதுவும் நடவடிக்கை எடுக்கலையா.. ?", "திங்கட்கிழமை காலையில இருந்து தயாநிதி மாறன் தயாளு அம்மாள்னு பல உறவினர்கள் தொடர்ந்து பேசியிருக்காங்க.", "நான் அன்பு பேசறேன்.", "நான் சொன்னா கேக்க மாட்டீங்களா மாமா ன்னு உருக்கமா பேசியிருக்காரு இவனுங்க ரெண்டு பேரு சண்டையில மூணு பேரை கொலை பண்ணிட்டு இப்போ எப்படி கொஞ்சிக் குலாவறாங்க பாத்தியா ?", "என்றான் வடிவேல்.", "அதுதான் கருணாநிதி குடும்பம்.", "அதை விடு.", "மீதி கதையை கேளு.", "தயாளு அம்மாள் ரொம்ப உருக்கமா இத்தனை முறை பிரச்சினை வந்தப்போவெல்லாம் நாந்தானே சரி பண்ணியிருக்கேன்.", "இந்த ஒரு முறை கேளுப்பா ன்னு உருக்கமா பேசியிருக்காங்க அதெல்லாம் நீதிமன்றத்துக்கும் ஊருக்கும்.", "கம்முன்னு இருடா என்று அவனை கடிந்து கொண்டு தொடர்ந்தான் தமிழ்.", "தயாளு அம்மாள் பேசியதுக்கு அழகிரி இதுல நீங்க தலையிடாதீங்க.", "இனி நானா ஸ்டாலினா ன்னு பாக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.", "இனிமே இதை நான் சும்மா விட மாட்டேன் னு சொல்லிட்டாரு.", "அடுத்து தலைவர் பேசச் சொன்னாருன்னு சொல்லி சண்முகநாதன் பேசியிருக்காரு.", "அவர் சொல்றதையும் அழகிரி கேக்கல.", "அதையெல்லாம் கேக்காமத்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாரு.", "பேட்டி கொடுக்கும்போது ஜெயலலிதா கட்சியை நல்லா நடத்தறாங்கன்னு பாராட்டிப் பேசினாரு.", "திமுகவில் ஓரங்கட்டப்பட்டவங்களையும் அதிருப்தியாளர்களையும் விரைவில் சந்திப்பேன்னு சொல்லியிருக்காரு.", "திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் அகிலன் என்பவரை 21ம் தேதி அழகிரி சந்திக்க இருக்கிறாரு.", "அண்ணே .. தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்னு அழகிரியோட ஆதரவாளர்கள் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்க.", "ஆனா அழகிரிக்கு அப்படி ஆரம்பிக்க தயக்கம் இருக்கு.", "ஆரம்பிச்சிட்டு தனிமைப் பட்டுடுவோமோன்னு பயம் இருக்கு.", "ஆனா திமுக வேட்பாளர்களுக்கு எதிரா வேலை செய்யறதுக்கான ஏற்பாடுகளையும் செய்துக்கிட்டு வர்றார்.", "மதுரையில் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வலுவா இருக்காங்க.", "அவங்களை பயன்படுத்தலாம்னு நினைக்கிறாரு கேளம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான 35 ஏக்கர் இருக்காம்.", "அதை அழகிரியோட மகன் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்திருக்கார்.", "அது குறித்து பேசப் போனதும் ரஜினியும் கொடுக்க சம்மதிச்சிட்டதா சொல்றாங்க.", "மே மாதம் முடிந்ததும் பத்திரப்பதிவு இருக்குமாம்.", "தன்னோட ஆதரவாளர்களை பாத்து விவாதிச்ச பிறகு போட்டி வேட்பாளர்களை போடுவதா வேண்டாமான்னு முடிவு பண்ணலாம்னு இருக்கார் அழகிரி என்னடா சொல்ற.", "?", "திமுகவை மொத்தமா கைப்பத்திட்டார்.", "அவர் கையிலதான் கட்சியும் இருக்கு கருணாநிதியும் இருக்கார்.", "அவருக்கு என்ன சிக்கல் ?", "என்றான் பீமராஜன்.", "மச்சான் ஸ்டாலினுக்கு இப்போ பயத்தை உண்டு பண்றது அவர் மகன் உதயநிதி வாங்கிய ஹம்மர் கார் கேஸ்தான்.", "உதயநிதி சட்டவிரோதமா அலெக்ஸ் என்ற நபரிடமிருந்து கார் வாங்கினார்.", "அலெக்ஸ் மேல சிபிஐ வழக்கு பதிவு செய்ததுமே ஸ்டாலினுக்கு செம டரியல் ஆயிடுச்சு.", "எப்படியாவது அந்த வழக்கை முடிச்சு தன் பையனை அதில இருந்து காப்பாத்தணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தார்.", "இந்த நேரத்துல அலெக்ஸை சிபிஐ திடீர்னு கைது பண்ணிட்டாங்க.", "சிபிஐ இரண்டு நாட்கள் அலெக்ஸை கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க.", "கஸ்டடியில் அலெக்ஸ் என்ன சொன்னாருன்னு ஸ்டாலினுக்கு ஒன்னுமே தெரியலை.", "ஆனா ஏதாவது சொல்லியிருப்பாரோன்னு பயங்கர பயம்.", "ஸ்டாலினோட வழக்கறிஞரும் நக்கீரன் காமராஜும் நெருங்கிய நண்பர்கள்.", "அதன்படி நக்கீரன் காமராஜ்கிட்ட இந்த விபரத்தை சொன்னதும் ஸ்டாலினை காப்பாத்தற மாதிரி 07.03.2014 நக்கீரன்ல இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் காமராஜ்.", "தி.மு.க தலைமைக்கு அடுத்தடுத்து தெரியவந்த காங்கிரசோட மூவ்களோ பயங்கர ஷாக்கா இருந்திருக்குது.", "ஸ்டாலின் மகன் உதயநிதி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செஞ்ச ஹம்மர் கார் சம்பந்தமான கேஸை மத்திய காங்கிரஸ் அரசு வேகப்படுத்துற நடவடிக்கையில் இறங்கிடிச்சிங்கிற தகவல்தான் ஷாக்காக்கின தகவல்.", "காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதா போன வருசம் மார்ச் மாசம் தி.மு.க அறிவிச்ச மறுநாளே மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த கார் விவகாரம் தொடர்பாகத்தான் சி.பி.ஐ.", "ரெய்டு நடந்தது.", "இப்ப திருச்சி மாநாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி இல்லைன்னு முடிவானதும் கார் விவகாரத்தை சி.பி.ஐ மூலமா தீவிரமாக் கிடிச்சி காங்கிரஸ்.", "டெல்லியிலிருந்து சென்னை வரைக்கும் சி.பி.ஐ.", "தீயா வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி.", "வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்து கொடுத்தவர் பெயர் அலெக்ஸ்.", "தலைமறைவா இருந்த அவரை டெல்லியில் அரெஸ்ட் செஞ்ச சி.பி.ஐ சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தங்களோட அலு வலகத்துக்குக்கொண்டு வந்து செமத்தியா விசாரிக்க ஆரம்பிச்சிடிச்சி.", "ஒருகட்டத்தில் சி.பி.ஐ.", "அதிகாரிகள் மு.க.ஸ்டாலின்தான் தன் மகனுக் காக வெளிநாட்டுக் கார் வாங்கித் தரச்சொன்னாருன்னும் அதை விலை குறைத்துக் கணக்குக் காட்டச் சொன்னாருன்னும் ஸ்டேட்மெண்ட் கொடுன்னு அலெக்ஸை டார்ச்சர் பண்ணியிருக்காங்க.", "அவர் ஒப்புக் கொள்ளலைன்னதும் சரியா அடி விழுந்திருக்குது.", "ஸ்டாலினை உனக்குத் தெரியுமா தெரியாதான்னு அலெக்ஸைத் தோண்டித்துருவியிருக்காங்க.", "தெரியும்னு சொல்லியிருக்காரு.", "எப்படித் தெரியும்னு சி.பி.ஐ கேட்க அவர் துணை முதல்வரா இருந்தப்ப நிறைய பேனர்களிலும் போஸ்டர்களிலும் பார்த்திருக்கேன்.", "அதனால தெரியும்னு அலெக்ஸ் சொல்ல அடி செமத்தியா விழுந்திருக்குது.", "அடுத்ததா உதயநிதியைத் தெரியுமான்னு கேட்டப்பவும் தெரியும்னு சொன்ன அலெக்ஸ் அவரை சினிமாவில் பார்த்திருக்கேன்னு சொல்லியிருக்காரு.", "அப்பவும் சரமாரியா அடி விழுந்திருக்குது.", "நேரில் இரண்டு பேரையும் பார்த்ததில்லைன்னும் தெரியாதுன்னும் அலெக்ஸ் சொல்லியிருக்காரு.", "சி.பி.ஐ கேட்டபடி ஸ்டேட்மெண்ட் தரலை.", "இப்ப ரிமாண்ட் செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அலெக்ஸ் இருக்காரு.", "சி.பி.ஐ.", "இந்தளவுக்கு தீவிரமா செயல்பட்டதோட பின்னணியிலே மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கு முக்கிய பங்கு இருக்குதுன்னு ஸ்டாலினுக்குத் தெரிய வந்திருக்குது இதுதான் நக்கீரன்ல வந்த செய்தி.", "சிபிஐ அதிகாரிகள் அலெக்ஸை விசாரிச்சப்போ ஒரு அடி கூட அடிக்கலை.", "ஆனா ஸ்டாலினை காப்பாத்தறதுக்காக கூசாம பொய்யை எழுதினாங்க நக்கீரன்ல.", "ஒரு பக்கம் இப்படி செய்தி வெளியிட்டுட்டு இன்னொரு பக்கம் ஸ்டாலின் சிறையில் இருந்த அலெக்ஸை சந்திக்க தன் தொழில் கூட்டாளி ராஜா சங்கரை அனுப்பியிருக்கார்.", "அவரை சந்திச்சு சிபிஐகிட்ட உதயநிதி பத்தி எந்தத் தகவலையும் சொல்லக் கூடாதுன்னும் அதுக்கு பதிலா என்ன வேணுமோ செஞ்சுக் குடுக்கறேன்னும் சொல்லியிருக்காங்க.", "அலெக்ஸும் சரின்னு சொன்னதும் ராஜா சங்கர் கேரளாவுல அலெக்ஸ் சகோதரர்கிட்ட பணம் கொடுத்திருக்கிறார்.", "பணம் கிடைச்ச தகவல் அலெக்ஸூக்கும் பணம் வந்து சேந்த தகவல் வந்துடுச்சி.", "ஸோ அலெக்ஸ் ஹேப்பி அண்ணாச்சி ஸ்டாலின் அவ்வளவா ஹேப்பின்னு சொல்ல முடியாது.", "ஸ்டாலின் மகனுக்கு இது மாதிரி வர்ற தொல்லைகள் அனைத்துக்கும் காரணம் கனிமொழிதான்னு உறுதியா நம்பறார் ஸ்டாலின்.", "கனிமொழிக்கு டெல்லியில் ஏராளமான செல்வாக்கு இருக்கு.", "அந்த செல்வாக்கை வச்சுத்தான் நம்ப குடும்பத்துக்கு கனிமொழி தொல்லை குடுக்கறாங்கன்னு கடுப்புல இருக்கார் ஸ்டாலின்.", "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா கடுப்புல இருக்காறாமே.", "என்ன மேட்டர் ?", "என்றான் வடிவேல்.", "ஆமா.. விடுதலைச் சிறுத்தைகளுக்கு தேர்தல் செலவுக்காக 20 கோடி தர்றதா மொதல்ல பேச்சு.", "20 கோடியும் ஒரு சீட்டும் தர்றதா ஒத்துக்கிட்டாங்க.", "அதுக்கப்புறம் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் திமுகவில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இன்னொரு சீட் வேணும்.", "அதை ரவிக்குமாருக்குத்தான் கொடுக்கணும்னு கடுமையா நெருக்கடி கொடுத்திருக்கார்.", "கி.வீரமணி நடுவுல பஞ்சாயத்து பண்ணி விடுதலை சிறுத்தைகளுக்க இன்னொரு சீட் தரணும்னு ஏற்பாடு பண்ணியிருக்கார்.", "வேற வழி இல்லாம இன்னொரு சீட் திமுக கொடுத்துட்டாங்க.", "அதான் சீட் குடுத்துட்டாங்களே பணம் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.", "ரெண்டு சீட்டையும் வாங்கிட்டு செலவுக்கு பணம் இல்லாம விடுதலை சிறுத்தைகள் இப்போ முழிச்சிக்கிட்டு இருக்காங்க கோவையைச் சேர்ந்த ஒருவர் இந்தப் புகாரை ரவிக்குமார் மேல கொடுத்திருக்கார்.", "49 லட்சம் வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்ததாகவும் கும்பகோணத்தில் அவர் மனைவி பேர்ல வாங்கிய 6 ஏக்கர் நிலத்தை கணக்கில் காட்டலன்னும் அந்தப் புகார் சொல்லுது.", "பள்ளி அமைக்கப் போறேன் எழுத்தாளர்கள் தங்கி படைப்புகளை உருவாக்குவதற்காக அந்த இடத்தை வாங்கியிருக்கேன் என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார்.", "அது வெறும் 6 ஏக்கரா இருந்தாலும் மேலும் ஒரு 6 ஏக்கர் அரசு நிலத்தை ரவிக்குமார் அபகரிச்சிருக்கார்.", "லஞ்ச ஒழிப்புத் துறையும் உளவுத்துறையும் இந்தப் புகார் போனதுமே விசாரணையை தொடங்கிட்டாங்க.", "தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப் போறதா சொல்றாங்க.", "இந்த வழக்கு ரவிக்குமாருக்கு தேர்தலிலும் பின்னடைவை ஏற்படுத்தும்னு சொல்றாங்க ஏம்ப்பா சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிச்சதுல முணு முணுப்பு இருப்பதா சொல்றாங்களே ?", "கேள்விப்பட்டியா ?", "என்றார் கணேசன்.", "அண்ணே சிபிஎம் போட்டியிடறதே ஒரு அடையாள போட்டிதான்.", "தோக்கப் போறாங்கன்னு எல்லோருக்குமே நல்லாத் தெரியும்.", "அதுல கூட அரசியல் பண்ணி சீட் வாங்கிய வாசுகி மீதுதான் கட்சியில பல பேர் கடுமையான கோவத்துல இருக்காங்க.", "அண்ணே கருணாநிதி தன் மகள் கனிமொழியை முன்னிலைப் படுத்தி அவங்களை எம்.பியாக்கினார் இல்லையா கிட்டத்தட்ட அந்த கதைதான் வாசுகியோட வளர்ச்சி.", "வாசுகியோட பெற்றோர்களான உமாநாத் மற்றும் பாப்பா உமாநாத் கட்சிக்காக செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.", "அதைப் பயன்படுத்திக்கிட்டு வெகு விரைவா பொலிட் ப்யூரோவுக்கு போன நபர் வாசுகி.", "வாசுகி 18 வருஷத்துக்கு முன்னாடி கட்சிக்கு வந்தாங்க.", "ரொம்ப சீக்கிரமாவே மாவட்டக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டாங்க.", "மாவட்டக் குழுவுல இருந்து மாவட்ட செயற்குழுவுக்கு போனாங்க.", "அதற்குப் பிறகு அவங்களை மாநிலக்குழுவுக்கு தேர்ந்தெடுத்தப்போதான் பிரச்சினை ஆரம்பிச்சிச்சு.", "அப்போவே இவங்க மேல கடுமையான எதிர்ப்பு இருந்துச்சு.", "கட்சி சார்பா டிவியில பேட்டி கொடுத்ததும் சில கட்டுரைகள் எழுதியதையும் தவிர இவங்க கட்சிக்காக எதுவுமே செய்ததில்லை.", "கட்சிக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிச்ச பல தொண்டர்கள் இருக்கிறப்போ இவங்களுக்கு எதுக்கு சீட்டுன்னுதான் சிபிஎம்ல பரபரப்பா பேச்சு இருக்கு அதுதான் யாருக்குமே தெரியலை.", "இவங்களுக்கு கட்சியில பின்னாடி இருந்து ஆதரவு தர்றது மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சம்பத்.", "இவங்க ஆதரவுலதான் இந்த அம்மா எல்லா எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிட்டு ஜெயிச்சிக்கிட்டே இருக்காங்க ஆமாம் மச்சான்.", "சிபிஎம் வலுவா கருதக் கூடிய மதுரை தொகுதி எனக்கு வேணும்னு இந்த அம்மா ஜி.ராமகிருஷ்ணன் மூலமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க.", "இப்போ கூட்டணி உடையவும்தான் வட சென்னையில போட்டியிட்றாங்க.", "இந்த அம்மாவாலதான் சிபிஎம்மின் அற்புதமான தலைவர் டபிள்யு.ஆர்.வரதராஜன் இறந்தார்னு இது வரைக்கும் கட்சியில பல பேர் நம்பறாங்க.", "அவர் மேல இல்லாத ஒரு அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி அவரை தற்கொலை வரைக்கும் தள்ளியதற்கு வாசுகி ஒரு முக்கிய காரணம்.", "இதையடுத்து சன் டிவி ராஜா மேல பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு ஆதரவாகவும் சன் டிவியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் அறிவிச்சிட்டு கடைசி நேரத்துல வாபஸ் வாங்கியதுக்கு வாசுகியே முக்கிய காரணம்.", "அதுக்குப் பிறகு அந்தப் பிரச்சினையை மக்கள் கலை இலக்கிய கழகம் கையில எடுத்தாங்க.", "இது மாதிரி பல்வேறு குற்றச்சாட்டுகள் வாசுகி மேல இருக்கு.", "தேர்தல் அரசியலில் இறங்கி மாறி மாறி கூட்டணி வைக்கிற கட்சியில இந்த மாதிரி அசிங்கங்கள் சகஜம்தானே ?", "விடுடா.", "சி.டி.செல்வம் தன்னை பார்ப்பன சக்திகள் ஒடுக்கப் பாக்கிறாங்கன்னு சொல்றாராமே ?", "ஆமாம் மச்சான்.", "சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை தடை செய்யணும்ன சொன்னதில் இருந்தே அவர் மேல பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு.", "பொதுமக்கள் விமர்சிப்பது போக பல நீதிபதிகளே அவரை விமர்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க.", "இதையடுத்து அவர் தலைவர் கருணாநிதி பாணியிலேயே எனக்கு எதிராக பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள்னு புது கதையை வர்றவங்ககிட்டயெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காறாம் சி.டி.செல்வம்.", "இவருக்கு மாறுதல் உத்தரவு வருதுன்ற தகவல் உயர்நீதிமன்றத்துல வலுவா வலம் வரவும் பார்ப்பனர்கள் சதி செய்து என்னை மாற்றப் பார்க்ககிறார்கள்னு சொல்லிக்கிட்டு இருக்காறாம்.", "சரி சவுக்கு தளம் மேல போடப்பட்ட தடை உத்தரவு என்ன ஆச்சு ?", "போன வாரத்துக்குள்ளவே தளத்தை தடை செய்யணும்னு கெடு விதிச்சிருந்தாரே செல்வம் என்ன ஆச்சு ?", "ஆணவத்தோட இயங்கிய பல பேரு வரலாற்றில் இடம் தெரியாம போயிருக்காங்க.", "அவங்க வரலாறை செல்வம் படிக்கலைன்னு நினைக்கிறேன்.", "பாப்போம்.", "போலாமாப்பா என்று கணேசன் எழுந்ததும் சபை கலைந்தது." ]
தமிழர்களின் வேணவாவைத் தெரிந்தோஇதெரியாமலோ உரக்கச் சொன்னமைக்காகப் பதவியைப் பறித்த பேரினவாதக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தமது எதிர்கால அரசியலைத் தமிழ்த்தேசியப்பாதையில் முன்னெடுக்க வேண்டும் என புளொட் அமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார். உங்களுடைய கட்சியின் சகாக்களே உங்களைப் பைத்தியக்கார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லும் வகையிலும்இ தனிப்பட்ட தொலைபேசி அழைப்பினை பகிரங்கமாக ஒலிபரப்பும் அளவுக்கும் அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்பும் நீங்கள் அந்த அணியிலேயே தான் தொடர்ச்சியாகத் தொடருவீர்களேயானால் உங்கள் மீது இன்றைக்கு உண்மையைத் தெரிந்தோ தெரியாமலோ உரக்கச்சொன்னீர்கள் என்பதான நல்லபிப்பிராயம் மண்ணாகிப்போய்விடும் எனவும் அவர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அறிவுரை கூறியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ கடந்த 18ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழ்த் தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டிஇ தமிழினம் இன்றைக்கு வரைக்கும் அனுபவித்துக்கொண்டிருக்கக் கூடிய கடும் நெருக்கடிகளுக்கும் காரணகர்த்தாகளாக இருந்த டி.எஸ்.சேனநாயக்கஇ டட்லி சேனநாயக்கஇ ஜே.ஆர்.ஜெயவர்த்தனஇ ஆர்.பிரேமதாஸ ஆகிய தலைவர்கள் வரிசையில் எந்த விதத்திலும் குறைந்து விடாத தமிழ் விரோத சிந்தனை மிக்க ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியில் நேரடிப் பிரதிநிதியாக அவருடன் சேர்ந்து உழைத்து இந்த மண்ணில் 1952 இல் தமிழினத் தலைவர் தந்தை.செல்வாவின் வெற்றியைப்பறித்து பாராளுமன்றம் சென்று தபால்த் தந்தி அமைச்சராகவிருந்த சு.நடேசபிள்ளைக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்குக் கடந்த 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் யாழில் ஒரு நேரடிப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்துச் சிங்களத்தேசியக் கட்சிகள் மீது தமிழ் மக்கள் பரிவோடு இருப்பதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திய நன்றிக் கடனுக்காகத் தன்னும் அமரர்.தி.மகேஸ்வரனுக்கு கடைசிவரை ஒரு பொறுப்பான அமைச்சுப்பதவி வழங்கப்படவே இல்லை. இத்தனைக்குப் பிறகும் அந்த அணியின் வெற்றிக்காகவே இன்று வரை பாடுபட்டது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு நூறுவீதம் தமிழ்மக்கள் வாழும் எங்களுடைய கிராமங்கள் வரை பல்வேறான உத்திகளைப் பயன்படுத்திச் சிங்களத் தேசியக் கட்சியைக் கொண்டு சேர்த்து நச்சுவிதையை எமது தூய வளமான மண்ணிலே ஊன்றி தன்னால் முடிந்தவரை சிங்கள மேலாதிக்கத்தை எமது மக்களை ஏற்கச்செய்வதுக்கு கடுமையாக உழைத்தமைக்கான சிறு நன்றி கூட இல்லாமல் சிங்கள பேரினவாதமானது தனது கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளதென தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட இராணுவத்தளபதிக்கான பாலதேசாபிமானி விருதுவிழாவில் அரைக் காற்சட்டையுடன் பங்கெடுத்து அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளார் ... ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய... இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படலாமென்ற பரபரப்பு பல மட்டங்களிலும் சூடுபிடித்துள்ளது. கொழும்பு அரசியலின் உச்சக்கட்ட பரபரப்... இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள்... அரச வாகனங்கள் சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்... தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே கூட்டமைப்பில் ஆசன ஆலோசனைகள் ஆரம்பித்துள்ளன.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தல் கள நிலைவரம் ... நீ ஒரு தமிழனா? சிங்களவனோட அரைக்காற்சட்டையோட நக்கிற நாய் நீ. இனிமேல் தமிழனைப்பற்றி கதைக்க கூடாதென தன்னிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்... தமிழர் தாயகத்தை மீட்டெடுத்து அதை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத... எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எ...
[ "தமிழர்களின் வேணவாவைத் தெரிந்தோஇதெரியாமலோ உரக்கச் சொன்னமைக்காகப் பதவியைப் பறித்த பேரினவாதக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தமது எதிர்கால அரசியலைத் தமிழ்த்தேசியப்பாதையில் முன்னெடுக்க வேண்டும் என புளொட் அமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.", "உங்களுடைய கட்சியின் சகாக்களே உங்களைப் பைத்தியக்கார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லும் வகையிலும்இ தனிப்பட்ட தொலைபேசி அழைப்பினை பகிரங்கமாக ஒலிபரப்பும் அளவுக்கும் அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்பும் நீங்கள் அந்த அணியிலேயே தான் தொடர்ச்சியாகத் தொடருவீர்களேயானால் உங்கள் மீது இன்றைக்கு உண்மையைத் தெரிந்தோ தெரியாமலோ உரக்கச்சொன்னீர்கள் என்பதான நல்லபிப்பிராயம் மண்ணாகிப்போய்விடும் எனவும் அவர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.", "அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ கடந்த 18ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழ்த் தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டிஇ தமிழினம் இன்றைக்கு வரைக்கும் அனுபவித்துக்கொண்டிருக்கக் கூடிய கடும் நெருக்கடிகளுக்கும் காரணகர்த்தாகளாக இருந்த டி.எஸ்.சேனநாயக்கஇ டட்லி சேனநாயக்கஇ ஜே.ஆர்.ஜெயவர்த்தனஇ ஆர்.பிரேமதாஸ ஆகிய தலைவர்கள் வரிசையில் எந்த விதத்திலும் குறைந்து விடாத தமிழ் விரோத சிந்தனை மிக்க ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியில் நேரடிப் பிரதிநிதியாக அவருடன் சேர்ந்து உழைத்து இந்த மண்ணில் 1952 இல் தமிழினத் தலைவர் தந்தை.செல்வாவின் வெற்றியைப்பறித்து பாராளுமன்றம் சென்று தபால்த் தந்தி அமைச்சராகவிருந்த சு.நடேசபிள்ளைக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்குக் கடந்த 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் யாழில் ஒரு நேரடிப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்துச் சிங்களத்தேசியக் கட்சிகள் மீது தமிழ் மக்கள் பரிவோடு இருப்பதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திய நன்றிக் கடனுக்காகத் தன்னும் அமரர்.தி.மகேஸ்வரனுக்கு கடைசிவரை ஒரு பொறுப்பான அமைச்சுப்பதவி வழங்கப்படவே இல்லை.", "இத்தனைக்குப் பிறகும் அந்த அணியின் வெற்றிக்காகவே இன்று வரை பாடுபட்டது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு நூறுவீதம் தமிழ்மக்கள் வாழும் எங்களுடைய கிராமங்கள் வரை பல்வேறான உத்திகளைப் பயன்படுத்திச் சிங்களத் தேசியக் கட்சியைக் கொண்டு சேர்த்து நச்சுவிதையை எமது தூய வளமான மண்ணிலே ஊன்றி தன்னால் முடிந்தவரை சிங்கள மேலாதிக்கத்தை எமது மக்களை ஏற்கச்செய்வதுக்கு கடுமையாக உழைத்தமைக்கான சிறு நன்றி கூட இல்லாமல் சிங்கள பேரினவாதமானது தனது கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளதென தெரிவித்துள்ளார்.", "யாழ்.மாவட்ட இராணுவத்தளபதிக்கான பாலதேசாபிமானி விருதுவிழாவில் அரைக் காற்சட்டையுடன் பங்கெடுத்து அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளார் ... ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய... இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படலாமென்ற பரபரப்பு பல மட்டங்களிலும் சூடுபிடித்துள்ளது.", "கொழும்பு அரசியலின் உச்சக்கட்ட பரபரப்... இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள்... அரச வாகனங்கள் சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்... தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே கூட்டமைப்பில் ஆசன ஆலோசனைகள் ஆரம்பித்துள்ளன.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தல் கள நிலைவரம் ... நீ ஒரு தமிழனா?", "சிங்களவனோட அரைக்காற்சட்டையோட நக்கிற நாய் நீ.", "இனிமேல் தமிழனைப்பற்றி கதைக்க கூடாதென தன்னிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்... தமிழர் தாயகத்தை மீட்டெடுத்து அதை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத... எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்களின் ஆணையை மீறியுள்ளார்.", "அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எ..." ]
1. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம்? பாமாஷா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு செல்போன்கள் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் மற்றும் அது இருக்கும் ஏரியா ரயில் நிலையம் மற்றும் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் தூய்மை கங்கா திட்டதிற்கு 120 மில்லியன் யூரோவை 990 கோடி கடனாக வழங்கியுள்ளது. இந்த தொகை கங்கையை ஒட்டி உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தப்படும். குழந்தைகள் மத்தியில் கல்வி மற்றும் கற்றல் விழிப்புணர்வை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்ட மில்பன்சே என்ற திட்டத்தை மத்திய பிரதேஷ அரசு துவங்கியுள்ளது. ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி என்று பெயரிடப்பட்ட பெரும் புயல் சமீபத்தில் தாக்கியது. ஜெபி என்பதற்கு கொரிய மொழியில் விழுங்குதல் என்று பொருள். அஞ்சும் முட்கில் மற்றும் அபூர்வி சந்தேலா இருவரும் இப்போதே 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அஞ்சும் முட்கில் வெள்ளி பதக்கத்தையும் அபூர்வி சந்தேலா 4 இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19ஆவது பதிப்பு வரும் 2022 ஆண்டு செப்டம்பர் 1025 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெற உள்ளது.
[ "1.", "வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம்?", "பாமாஷா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு செல்போன்கள் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.", "ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் மற்றும் அது இருக்கும் ஏரியா ரயில் நிலையம் மற்றும் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.", "சமீபத்தில் தூய்மை கங்கா திட்டதிற்கு 120 மில்லியன் யூரோவை 990 கோடி கடனாக வழங்கியுள்ளது.", "இந்த தொகை கங்கையை ஒட்டி உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தப்படும்.", "குழந்தைகள் மத்தியில் கல்வி மற்றும் கற்றல் விழிப்புணர்வை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்ட மில்பன்சே என்ற திட்டத்தை மத்திய பிரதேஷ அரசு துவங்கியுள்ளது.", "ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி என்று பெயரிடப்பட்ட பெரும் புயல் சமீபத்தில் தாக்கியது.", "ஜெபி என்பதற்கு கொரிய மொழியில் விழுங்குதல் என்று பொருள்.", "அஞ்சும் முட்கில் மற்றும் அபூர்வி சந்தேலா இருவரும் இப்போதே 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.", "தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.", "துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அஞ்சும் முட்கில் வெள்ளி பதக்கத்தையும் அபூர்வி சந்தேலா 4 இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.", "நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19ஆவது பதிப்பு வரும் 2022 ஆண்டு செப்டம்பர் 1025 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெற உள்ளது." ]
முத்துகுமார் தமிழ் செல்வன் அந்தோணி இளங்கோ ஆசாத் பசீர் மாலதி இவர்கள் பள்ளி படிப்பை முடித்து திருநெல்வேலியில் உள்ள ஜோன்ஸ் கல்லூரியில் தங்களது கல்லூரி வாழ்க்கையை துடங்கினர். கல்லூரியில் ஹொஸ்டலில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தனர். அதுஒரு கோடைக்கால விடுமுறை நண்பர்கள் சந்தோசமாக ஊருக்கு புறப்பட்டனர். திருநெல்வேலி இருந்து இராமநாதபுரம் போகும் பேருந்தில் பயணித்தனர். ஒருவருக்கொருவர் கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி பேசி சந்தோசமாக சிரித்து மகிழ்ந்தனர். தமிழக வரலாற்றில் பெரும் மாறுதல்களை உண்டாக்கப்போகும் நமது வரலாற்று நாயகர்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம். 1 முத்துக்குமாரின் தந்தை மாணிக்கம் பெரியபட்டினம் கடை வீதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். முத்துகுமாருக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் செல்வி அம்மா பெயர் தங்கம் இவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள். முத்து குமாருக்கு ஒரு பத்திரிக்கையாளனாக வரவேண்டும் என்பதே இலட்சியம். 2 முருகனின் தந்தை இரத்தின பாண்டி இவர் அந்த ஊரில் பரம்பரை பணக்காரர். நிறைய சொத்துக்கள் பண்ணை வீடு கார்வசதி என்று வளமாக இருப்பவர். முருகனின் தம்பி ராஜா தங்கை தமிழரசி அவனின் அம்மா செர்ணம். முருகன் வீட்டின் தலைதனையன் அவனது அப்பாவுக்கு அவனை டாக்டர் ஆக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முருகனுக்கோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க ஆசை. 3 இளங்கோவன் தந்தை கிறிஸ்டோபர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். தின கூலிக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர். இவரது மனைவி ரோஸ் மேரி இவருக்கு யாழினி மலர்விழி என்று இரண்டும் பெண்பிள்ளைகளும் உண்டு. இளங்கோவன்தான் வீட்டின் மூத்த பையன். இவனது தந்தையார் சிறந்த தமிழ் ஆர்வலர் அதனாலேயே பிள்ளைகளின் பெயர்களை செந்தமிழில் வைத்திருந்தார். 4 அந்தோணியின் தந்தை தாசப்பன் இவருக்கு சொந்தமாக பல மீன்பிடி படகுகள் இருந்தன. ஊரிலே பெரும் புள்ளி. இவருக்கு மீன் வியாபாரம் முக்கிய தொழில். சொந்தமாக மூன்று பெரிய லாரியும் இரண்டு சிறிய வேன்களும் உண்டு. இவனது அம்மா ஸ்டெல்லா அண்ணன் மரியதாஸ் தங்கை பிருந்தா. அந்தோணியின் ஆசை ஆகவேண்டும் என்பது. 5 பசீர் உடைய வாப்பா முஸ்தபா தமிழ் ஆசிரியர் உம்மா நூர்ஜகான் கணித ஆசிரியை இவர்கள் இருவரும் பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்தார்கள். பஷீரின் தங்கை சபினா தம்பி கலீல் இவனை ஆசிரியர் ஆக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். ஆனால் பஷீருக்கோ ஜெனடிக் இஞ்சினியரிங் படிக்க ஆசை. 6 ஆசாத் உடையாவாப்பா அரசியல்வாதி பெரியபட்டினம் பஞ்சாயத்து தலைவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் காந்தியவாதி. ஆசாத் வீட்டிற்கு ஒரு மகன் இவனது அம்மா பாத்திமா இவனுக்கு கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்பது ஆசை. 7 மாலதி வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் தந்தை செல்வம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர். மாலதியின் அம்மா முத்து குமாரி அண்ணன் புகழ் என்கிற புகழேந்தி வரலாறு படித்து விட்டு தந்தைக்கு தொழில் உதவியாக இருக்கிறான். மாலதிக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது கனவு. தினமணிதான் இந்துமுன்னணி வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம் தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று. நன்றி வாஞ்சூர் அண்ணன் நலமா இருக்கீங்களா..... தொடர்ந்து வருகை தருவதற்கும் கருத்து சொல்வதற்கும் நன்றி இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ "முத்துகுமார் தமிழ் செல்வன் அந்தோணி இளங்கோ ஆசாத் பசீர் மாலதி இவர்கள் பள்ளி படிப்பை முடித்து திருநெல்வேலியில் உள்ள ஜோன்ஸ் கல்லூரியில் தங்களது கல்லூரி வாழ்க்கையை துடங்கினர்.", "கல்லூரியில் ஹொஸ்டலில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தனர்.", "அதுஒரு கோடைக்கால விடுமுறை நண்பர்கள் சந்தோசமாக ஊருக்கு புறப்பட்டனர்.", "திருநெல்வேலி இருந்து இராமநாதபுரம் போகும் பேருந்தில் பயணித்தனர்.", "ஒருவருக்கொருவர் கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி பேசி சந்தோசமாக சிரித்து மகிழ்ந்தனர்.", "தமிழக வரலாற்றில் பெரும் மாறுதல்களை உண்டாக்கப்போகும் நமது வரலாற்று நாயகர்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.", "1 முத்துக்குமாரின் தந்தை மாணிக்கம் பெரியபட்டினம் கடை வீதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.", "முத்துகுமாருக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் செல்வி அம்மா பெயர் தங்கம் இவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள்.", "முத்து குமாருக்கு ஒரு பத்திரிக்கையாளனாக வரவேண்டும் என்பதே இலட்சியம்.", "2 முருகனின் தந்தை இரத்தின பாண்டி இவர் அந்த ஊரில் பரம்பரை பணக்காரர்.", "நிறைய சொத்துக்கள் பண்ணை வீடு கார்வசதி என்று வளமாக இருப்பவர்.", "முருகனின் தம்பி ராஜா தங்கை தமிழரசி அவனின் அம்மா செர்ணம்.", "முருகன் வீட்டின் தலைதனையன் அவனது அப்பாவுக்கு அவனை டாக்டர் ஆக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முருகனுக்கோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க ஆசை.", "3 இளங்கோவன் தந்தை கிறிஸ்டோபர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்.", "தின கூலிக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்.", "இவரது மனைவி ரோஸ் மேரி இவருக்கு யாழினி மலர்விழி என்று இரண்டும் பெண்பிள்ளைகளும் உண்டு.", "இளங்கோவன்தான் வீட்டின் மூத்த பையன்.", "இவனது தந்தையார் சிறந்த தமிழ் ஆர்வலர் அதனாலேயே பிள்ளைகளின் பெயர்களை செந்தமிழில் வைத்திருந்தார்.", "4 அந்தோணியின் தந்தை தாசப்பன் இவருக்கு சொந்தமாக பல மீன்பிடி படகுகள் இருந்தன.", "ஊரிலே பெரும் புள்ளி.", "இவருக்கு மீன் வியாபாரம் முக்கிய தொழில்.", "சொந்தமாக மூன்று பெரிய லாரியும் இரண்டு சிறிய வேன்களும் உண்டு.", "இவனது அம்மா ஸ்டெல்லா அண்ணன் மரியதாஸ் தங்கை பிருந்தா.", "அந்தோணியின் ஆசை ஆகவேண்டும் என்பது.", "5 பசீர் உடைய வாப்பா முஸ்தபா தமிழ் ஆசிரியர் உம்மா நூர்ஜகான் கணித ஆசிரியை இவர்கள் இருவரும் பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்தார்கள்.", "பஷீரின் தங்கை சபினா தம்பி கலீல் இவனை ஆசிரியர் ஆக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம்.", "ஆனால் பஷீருக்கோ ஜெனடிக் இஞ்சினியரிங் படிக்க ஆசை.", "6 ஆசாத் உடையாவாப்பா அரசியல்வாதி பெரியபட்டினம் பஞ்சாயத்து தலைவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் காந்தியவாதி.", "ஆசாத் வீட்டிற்கு ஒரு மகன் இவனது அம்மா பாத்திமா இவனுக்கு கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்பது ஆசை.", "7 மாலதி வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் தந்தை செல்வம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்.", "மாலதியின் அம்மா முத்து குமாரி அண்ணன் புகழ் என்கிற புகழேந்தி வரலாறு படித்து விட்டு தந்தைக்கு தொழில் உதவியாக இருக்கிறான்.", "மாலதிக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது கனவு.", "தினமணிதான் இந்துமுன்னணி வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம் தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று.", "ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள்.", "அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.", "நன்றி வாஞ்சூர் அண்ணன் நலமா இருக்கீங்களா..... தொடர்ந்து வருகை தருவதற்கும் கருத்து சொல்வதற்கும் நன்றி இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
சிலுசிலு..குளுகுளு.. அரசுப் பள்ளியில் ஏசி வகுப்பறை மகிழ்ச்சியில் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளிர் சாதன வகுப்பறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாணவ மாணவிகள் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க தங்கள் பள்ளியில் ஏசி வகுப்பறை அமைக்கப்பட்டிருப்பதை நம்பமுடியாமல் பார்த்தார்கள். பெங்களூருவைச் சேர்ந்த ஜஸ்டின் அலங்காரம் ப்ரியா ஜஸ்டின் தம்பதிகள் இந்த அரசுப் பள்ளிக்கு இரண்டு ஏசி மெசின்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் பெங்களூருவில் ஹார்ட்வேர் கடை வைத்திருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஏசி அமைக்கப்பட்டிருக்கும் அதிசயத்தை பெருமை பொங்க பார்ப்பதற்கென்றே பெற்றோர்கள் திரண்டு வந்திருந்தார்கள். எல்லாருடைய முகத்திலும் ஒருவித பூரிப்பு ஒளிர்ந்துகிடந்தது. எங்க புள்ளையும் ஏசி மிசினு வெச்ச ஸ்கூல் படிக்குதுல்லஎன்ற பெருமையும் அதில் வெளிப்பட்டது. வீட்டு விசேஷம் போல இந்த ஏசி வகுப்பறை திறப்புவிழா இன்று நடைபெற்றது. பள்ளி குளிர் சாதன வகுப்பறையைத் திறந்து வைத்து சார் ஆட்சியர் சரயு பேசியதாவது இந்தப் பள்ளியில் நூலகம் புரஜெக்டர் ஆகியவை இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது ஏசி வகுப்பறையும் வந்துவிட்டது. ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் இருப்பது நல்ல தொடக்கம்.மேல்நிலைப்பள்ளிகளில் நிறைய பேர் நன்கொடை வழங்குவார்கள். ஆனால் ஒரு தொடக்கப் பள்ளியிலும் அது சாத்தியம்தான் என்பதை நிருபித்திருக்கிறது இந்தப் பள்ளி. முன்பெல்லாம் தனியார் பள்ளி விழாக்களுக்குச் செல்வேன். இப்போது செல்வது கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே எனது நோக்கம். தனியார் பள்ளி விழாக்களில் மாணவர்கள் நாம் பேசுவதை கூட கவனிக்காமல் நண்பர்களோடு பேசுவார்கள். ஆனால் இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அவ்வளவு அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும்போது மனம் மகிழ்வாக உள்ளது. பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசுப் பள்ளியை இப்படி உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் அரசுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும் எண்ணத்தை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நானும் ஓர் அரசுப் பள்ளியில்தான் படித்தேன் பெற்றோர்களாகிய உங்களுக்கும் நிறைய பொறுப்பு உள்ளது. பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு மணி நேரமாவது குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேசுங்கள். ஆசிரியர் என்ன சொன்னாங்க நண்பர்கள் என்ன செய்தார்கள் எனக் கேளுங்கள்..படி படி என்று சொல்லாதீங்க..அவர்களிடம் பேசுங்கள் அவர்களுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கும். அவர்கள் அதை அம்மாவிடம் அப்பாவிடம் கூறி தீர்வு காண நினைத்திருப்பார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்து இருப்பார்கள். எனவே குழந்தைகளிடம் நல்ல நண்பர்களாக இருந்து பேசுங்கள்..ஆசிரியர் சொல்வதை கேட்கச் சொல்லுங்கள். நீங்களும் ரோல் மாடலாக இருங்கள் கண்டிப்பாக நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வருவார்கள் என்றார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கூறியதாவது மேலூரிலிருந்து தனியார் பள்ளி வேன்கள் அதிகமாக வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் நிலை இருந்தது. இந்நிலை மாற வேண்டும் நம்ம ஊர் பிள்ளைகள் நம் பள்ளியில் படிக்க வேண்டும் என முடிவு செய்து அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்தினேன். மேலும் வெயில் காலம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக இருப்பதை அறிந்தேன். அந்நிலை மாறி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய முகநூலில் உள்ள நண்பர்கள் மூலம் நன்கொடை பெற்று வகுப்பறையை குளிர்சாதன வகுப்பறையாக மாற்றியுள்ளேன். அரசுப் பள்ளி குறைவானது என்ற எண்ணத்தை மாற்றி அரசுப் பள்ளிதான் உயர்ந்தது என்ற எண்ணத்தை பெற்றோர்களிடம் ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதே தனது எண்ணம். குழந்தை நேய கற்றல் முறையில் தற்போது 1 முதல் 3 வகுப்புகளுக்கு ஒரு குளிர்சாதன வகுப்பறையும் 4 முதல் 5 வகுப்புகளுக்கு ஒரு குளிர்சாதன வகுப்பறையாகவும் இந்தப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது என்றார்.
[ "சிலுசிலு..குளுகுளு.. அரசுப் பள்ளியில் ஏசி வகுப்பறை மகிழ்ச்சியில் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளிர் சாதன வகுப்பறை திறப்பு விழா இன்று நடைபெற்றது.", "மாணவ மாணவிகள் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க தங்கள் பள்ளியில் ஏசி வகுப்பறை அமைக்கப்பட்டிருப்பதை நம்பமுடியாமல் பார்த்தார்கள்.", "பெங்களூருவைச் சேர்ந்த ஜஸ்டின் அலங்காரம் ப்ரியா ஜஸ்டின் தம்பதிகள் இந்த அரசுப் பள்ளிக்கு இரண்டு ஏசி மெசின்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள்.", "இவர்கள் பெங்களூருவில் ஹார்ட்வேர் கடை வைத்திருக்கிறார்கள்.", "தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஏசி அமைக்கப்பட்டிருக்கும் அதிசயத்தை பெருமை பொங்க பார்ப்பதற்கென்றே பெற்றோர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.", "எல்லாருடைய முகத்திலும் ஒருவித பூரிப்பு ஒளிர்ந்துகிடந்தது.", "எங்க புள்ளையும் ஏசி மிசினு வெச்ச ஸ்கூல் படிக்குதுல்லஎன்ற பெருமையும் அதில் வெளிப்பட்டது.", "வீட்டு விசேஷம் போல இந்த ஏசி வகுப்பறை திறப்புவிழா இன்று நடைபெற்றது.", "பள்ளி குளிர் சாதன வகுப்பறையைத் திறந்து வைத்து சார் ஆட்சியர் சரயு பேசியதாவது இந்தப் பள்ளியில் நூலகம் புரஜெக்டர் ஆகியவை இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.", "இப்போது ஏசி வகுப்பறையும் வந்துவிட்டது.", "ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் இருப்பது நல்ல தொடக்கம்.மேல்நிலைப்பள்ளிகளில் நிறைய பேர் நன்கொடை வழங்குவார்கள்.", "ஆனால் ஒரு தொடக்கப் பள்ளியிலும் அது சாத்தியம்தான் என்பதை நிருபித்திருக்கிறது இந்தப் பள்ளி.", "முன்பெல்லாம் தனியார் பள்ளி விழாக்களுக்குச் செல்வேன்.", "இப்போது செல்வது கிடையாது.", "அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே எனது நோக்கம்.", "தனியார் பள்ளி விழாக்களில் மாணவர்கள் நாம் பேசுவதை கூட கவனிக்காமல் நண்பர்களோடு பேசுவார்கள்.", "ஆனால் இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அவ்வளவு அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும்போது மனம் மகிழ்வாக உள்ளது.", "பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசுப் பள்ளியை இப்படி உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது.", "தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் அரசுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும் எண்ணத்தை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.", "நானும் ஓர் அரசுப் பள்ளியில்தான் படித்தேன் பெற்றோர்களாகிய உங்களுக்கும் நிறைய பொறுப்பு உள்ளது.", "பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு மணி நேரமாவது குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேசுங்கள்.", "ஆசிரியர் என்ன சொன்னாங்க நண்பர்கள் என்ன செய்தார்கள் எனக் கேளுங்கள்..படி படி என்று சொல்லாதீங்க..அவர்களிடம் பேசுங்கள் அவர்களுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கும்.", "அவர்கள் அதை அம்மாவிடம் அப்பாவிடம் கூறி தீர்வு காண நினைத்திருப்பார்கள்.", "அவர்கள் உங்களைச் சார்ந்து இருப்பார்கள்.", "எனவே குழந்தைகளிடம் நல்ல நண்பர்களாக இருந்து பேசுங்கள்..ஆசிரியர் சொல்வதை கேட்கச் சொல்லுங்கள்.", "நீங்களும் ரோல் மாடலாக இருங்கள் கண்டிப்பாக நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வருவார்கள் என்றார்.", "இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கூறியதாவது மேலூரிலிருந்து தனியார் பள்ளி வேன்கள் அதிகமாக வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் நிலை இருந்தது.", "இந்நிலை மாற வேண்டும் நம்ம ஊர் பிள்ளைகள் நம் பள்ளியில் படிக்க வேண்டும் என முடிவு செய்து அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்தினேன்.", "மேலும் வெயில் காலம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக இருப்பதை அறிந்தேன்.", "அந்நிலை மாறி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய முகநூலில் உள்ள நண்பர்கள் மூலம் நன்கொடை பெற்று வகுப்பறையை குளிர்சாதன வகுப்பறையாக மாற்றியுள்ளேன்.", "அரசுப் பள்ளி குறைவானது என்ற எண்ணத்தை மாற்றி அரசுப் பள்ளிதான் உயர்ந்தது என்ற எண்ணத்தை பெற்றோர்களிடம் ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதே தனது எண்ணம்.", "குழந்தை நேய கற்றல் முறையில் தற்போது 1 முதல் 3 வகுப்புகளுக்கு ஒரு குளிர்சாதன வகுப்பறையும் 4 முதல் 5 வகுப்புகளுக்கு ஒரு குளிர்சாதன வகுப்பறையாகவும் இந்தப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது என்றார்." ]
சென்னை ஜூலை 14 மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல் துறையினரின் அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது கோவை அருகில் தொண்டாமுத் தூரில் உள்ள தனியார் கலைக் கல்லூ ரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின் போது பி.பி.ஏ படிக்கும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந் தேன். மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் மகளை இழந்து வாடும் பெற் றோருக்கும் உடன் பயிலும் மாணவியர்க்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவமாணவியர்க்கு கற்றுக் கொடுக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப் பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை யளிக்கிறது. குறிப்பாக இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும் மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் பயிற்சி என்று வரும்போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கல்வித் துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும் அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே பேரிடர் பயிற்சி நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... திருப்பூர் செப். 12 பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க கிரா மங்களில் பயிற்சிப் பள்ளிகள் துவங்கி உதவித் தொகையுடன் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ஆர் டர்கள் அதிகளவு வரத் துவங் கியுள்ளது. கார்ப்பரேட் பின்ன லாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை அதிகரிக்க தொழில் கூடங்களை பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தி வரு கின்றன. உற்பத்தியை அதிக ரிக்க நவீன இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்காக பல கோடி செல வாகும். வெளிநாட்டு ஆர்டர் களை நம்பி பல கோடி முத லீடு செய்து ஆர்டர் ரத்தாகும் போது போட்ட முதலீடு இழக்க நேரிடும் என்பதால் பெரும்பாலான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெளி நிறுவனங்களுக்கு ஜாப்ஆர்டர் வழங்கி வருகின்றன. இத னால் தரம் குறைய வாய்ப்பு இருப்பதோடு குறைபாடு நிறைந்த ஆடைகளாக திரும்பி வருகிறது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பொருளா தார வகையில் இழப்பு ஏற் படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் கார்பரேட் நிறுவனங்கள் உத வித்தொகையுடன் கூடிய பயிற்சிப் பள்ளிகளை பல்வேறு கிராமங்களில் துவங்க உள்ளன. கிராம புறங்களில் போதிய மழை இல்லாததால் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்ற னர். இவர்களுக்கு அக்கிராமங் களிலேயே முறையாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கார்பரேட் பின் னலாடை ஏற்றுமதி நிறுவன மேலாளர் சிவசுப்பிரமணியன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்களுக்கு பலமுறை பயிற்சி அளித்தாலும் முறை யாக செய்வதில்லை. இதனால் ஆடைகளில் குறைபாடு ஏற் படுகிறது. இதைத்தவிர்க்கும் வகையில் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிப் பள்ளிகள் அமைத்து பயிற்சி அளிக்க உள்ளோம். அவர்க ளுக்கு அதிக சம்பளமும் வழங்க உள் ளோம் என்றார்.
[ "சென்னை ஜூலை 14 மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல் துறையினரின் அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என்று மு.க.", "ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.", "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது கோவை அருகில் தொண்டாமுத் தூரில் உள்ள தனியார் கலைக் கல்லூ ரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின் போது பி.பி.ஏ படிக்கும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந் தேன்.", "மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் மகளை இழந்து வாடும் பெற் றோருக்கும் உடன் பயிலும் மாணவியர்க்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.", "பேரிடர் பயிற்சியை மாணவமாணவியர்க்கு கற்றுக் கொடுக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப் பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை யளிக்கிறது.", "குறிப்பாக இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும் மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.", "பேரிடர் பயிற்சி என்று வரும்போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கல்வித் துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும் அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.", "ஆகவே பேரிடர் பயிற்சி நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.", "மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.", "இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.", "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... திருப்பூர் செப்.", "12 பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க கிரா மங்களில் பயிற்சிப் பள்ளிகள் துவங்கி உதவித் தொகையுடன் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.", "திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ஆர் டர்கள் அதிகளவு வரத் துவங் கியுள்ளது.", "கார்ப்பரேட் பின்ன லாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை அதிகரிக்க தொழில் கூடங்களை பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தி வரு கின்றன.", "உற்பத்தியை அதிக ரிக்க நவீன இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.", "இதற்காக பல கோடி செல வாகும்.", "வெளிநாட்டு ஆர்டர் களை நம்பி பல கோடி முத லீடு செய்து ஆர்டர் ரத்தாகும் போது போட்ட முதலீடு இழக்க நேரிடும் என்பதால் பெரும்பாலான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெளி நிறுவனங்களுக்கு ஜாப்ஆர்டர் வழங்கி வருகின்றன.", "இத னால் தரம் குறைய வாய்ப்பு இருப்பதோடு குறைபாடு நிறைந்த ஆடைகளாக திரும்பி வருகிறது.", "இதனால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பொருளா தார வகையில் இழப்பு ஏற் படுகிறது.", "இதை தவிர்க்கும் வகையில் கார்பரேட் நிறுவனங்கள் உத வித்தொகையுடன் கூடிய பயிற்சிப் பள்ளிகளை பல்வேறு கிராமங்களில் துவங்க உள்ளன.", "கிராம புறங்களில் போதிய மழை இல்லாததால் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்ற னர்.", "இவர்களுக்கு அக்கிராமங் களிலேயே முறையாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.", "இதுகுறித்து கார்பரேட் பின் னலாடை ஏற்றுமதி நிறுவன மேலாளர் சிவசுப்பிரமணியன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்களுக்கு பலமுறை பயிற்சி அளித்தாலும் முறை யாக செய்வதில்லை.", "இதனால் ஆடைகளில் குறைபாடு ஏற் படுகிறது.", "இதைத்தவிர்க்கும் வகையில் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிப் பள்ளிகள் அமைத்து பயிற்சி அளிக்க உள்ளோம்.", "அவர்க ளுக்கு அதிக சம்பளமும் வழங்க உள் ளோம் என்றார்." ]
அதிவேக எளிய பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்புகளை இலவசமாக உலகெங்குமுள்ள கைபேசிகளில் அளிக்கிறது. சிறு வணிகத்திற்கான இலவசமாக தரவிறக்கக்கூடிய ஒரு செயலி. இச்செயலியை கொண்டு வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளலாம் வரிசை படுத்தலாம் உடனடி பதில்கள் அனுப்பலாம். பெரிய வணிகர்கள் பற்றி மேலும் அறிய. தங்களின் தனிப்பட்ட தருணங்களை ல் பகிர்கின்றீர் அதற்காகவே நாங்கள் முழு மறையாக்கத்தை எங்களது சமீபத்திய பதிப்புகளில் அமைத்துள்ளோம். முழு மறையாக்கத்தினால் தங்கள் தகவல்களும் அழைப்புகளும் பாதுகாக்கப்படுகிறது இதன்மூலம் தாங்களும் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபரும் மட்டுமே இத்தகவல்களை கேட்கவோ படிக்கவோ இயலும் உட்பட வேறு எவரும் இடையில் இல்லை.
[ " அதிவேக எளிய பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்புகளை இலவசமாக உலகெங்குமுள்ள கைபேசிகளில் அளிக்கிறது.", "சிறு வணிகத்திற்கான இலவசமாக தரவிறக்கக்கூடிய ஒரு செயலி.", "இச்செயலியை கொண்டு வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளலாம் வரிசை படுத்தலாம் உடனடி பதில்கள் அனுப்பலாம்.", "பெரிய வணிகர்கள் பற்றி மேலும் அறிய.", "தங்களின் தனிப்பட்ட தருணங்களை ல் பகிர்கின்றீர் அதற்காகவே நாங்கள் முழு மறையாக்கத்தை எங்களது சமீபத்திய பதிப்புகளில் அமைத்துள்ளோம்.", "முழு மறையாக்கத்தினால் தங்கள் தகவல்களும் அழைப்புகளும் பாதுகாக்கப்படுகிறது இதன்மூலம் தாங்களும் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபரும் மட்டுமே இத்தகவல்களை கேட்கவோ படிக்கவோ இயலும் உட்பட வேறு எவரும் இடையில் இல்லை." ]
இல் மசோலியம் ஒரு முன்னாள் டிசர் குடியிருப்பு. பீட்டர்ஸ்பெர்க் ரஷ்யா அக்டோபர் 11 2000
[ " இல் மசோலியம் ஒரு முன்னாள் டிசர் குடியிருப்பு.", "பீட்டர்ஸ்பெர்க் ரஷ்யா அக்டோபர் 11 2000" ]
தினம் தினம் திருநாளே தினப் பலன் அக்டோபர் 19ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் 19 இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஆனால் தாய்மாமனின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். காரியங்களில் பொறுமை தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். நீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது. சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும். 1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள் என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.
[ "தினம் தினம் திருநாளே தினப் பலன் அக்டோபர் 19ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் 19 இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.", "அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.", "சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.", "அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.", "வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.", "உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.", "சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.", "பொறுமையுடன் இருப்பது நல்லது.", "சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.", "பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.", "அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.", "பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.", "காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும்.", "பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும்.", "தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.", "மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.", "தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும்.", "ஆனால் தாய்மாமனின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.", "வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும்.", "கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும்.", "தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.", "அரசாங்கக் காரியங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.", "புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.", "சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.", "தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.", "புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.", "சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும்.", "நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.", "புதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம்.", "சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.", "அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.", "உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.", "காரியங்களில் பொறுமை தேவை.", "அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள்.", "நீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.", "ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும்.", "எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.", "உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.", "வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.", "தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.", "கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.", "திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.", "அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.", "தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.", "சகோதரர்களால் நன்மை உண்டாகும்.", "புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.", "வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும்.", "நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.", "உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.", "எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.", "அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.", "நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.", "வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.", "மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.", "தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும்.", "ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.", "புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது.", "சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.", "உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.", "தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.", "வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.", "உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.", "கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.", "பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.", "ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.", "1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர்.", "இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.", "இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள் என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது." ]
இன்று ஆடி பௌர்ணமி. இந்த நாளை வியாச பூர்ணிமா குரு பௌர்ணமி என்றும் அழைப்பார்கள். வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி கலை கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் சரஸ்வதி குருபகவான் புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள். பாரதம் சொன்ன வியாசர் ராமாயணம் எழுதிய வால்மீகி உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர் மத்வர் ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம். தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. குருவின் திருவருள் நிரம்பி வழியும் இந்த நாளில் நமக்கு கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்வோம். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.
[ "இன்று ஆடி பௌர்ணமி.", "இந்த நாளை வியாச பூர்ணிமா குரு பௌர்ணமி என்றும் அழைப்பார்கள்.", "வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம்.", "கல்வி கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள்.", "அதுமட்டுமின்றி கலை கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் சரஸ்வதி குருபகவான் புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள்.", "பாரதம் சொன்ன வியாசர் ராமாயணம் எழுதிய வால்மீகி உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர் மத்வர் ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம்.", "இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.", "தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார்.", "ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.", "குருவின் திருவருள் நிரம்பி வழியும் இந்த நாளில் நமக்கு கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்வோம்.", "இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன." ]
டாலர் யூரோ ரென்மின்பி யென் வெற்றி ஸ்டெர்லிங் சுவிஸ் பிராங்க் எச்.கே. கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் சிங்கப்பூர் டாலர்
[ "டாலர் யூரோ ரென்மின்பி யென் வெற்றி ஸ்டெர்லிங் சுவிஸ் பிராங்க் எச்.கே.", "கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் சிங்கப்பூர் டாலர்" ]
சென்ற செப்டெம்பர் மாதம் 27 ம் தேதி பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி காரசாரமான விவாதங்களும் பரபரப்பான சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன. திரும்பவும் தொடர்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. ஆனால் எந்த பின்னணியில் இந்த தீர்ப்பு வந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான் படித்த மக்கள்நாட்டின் பொதுவாழ்வு மற்றும் நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பின் பாதுகாப்பு பற்றி அக்கறை கொண்டவர்கள் அறிந்து அதை கவனத்தில் கொண்டால்தான் நாட்டுக்கு நல்லது. அதனால் இந்த வழக்கு தொடர்பான பல ருசிகர சம்பவங்களை தகவல்களை காலம் கடந்தாவது எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது. இந்த வழக்கு 1996 முதல் தொடங்கி 18 ஆண்டுகள் நடைபெற்றது. 200 முறை ஒத்திவைக்கப்பட்டது. 130 முறை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பல மனுக்கள் கொடுத்தார்கள். அந்த மனுக்கள் மீது கொடுத்த தீர்ப்பை எதிர்த்து பலமுறை உயர்நீதி மன்றத்துக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் போனார்கள். பலநாட்களில் விசாரணைக்கு வராமல் வாய்தா கேட்டார்கள் சாதாரணமாக மற்ற வழக்குகளில் ஒப்புக் கொள்ளப்படாத காரணங்களூக்காக வழக்கை ஒத்தி வைக்கக் கோரி மனு கொடுத்தார்கள். ஆஙகிலம் தெரியாது ஆகையால் சில ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்கள். தமிழில் மொழி பெயர்க்க வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதில் இடஒதுக்கீடுக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறி ஆட்சேபனை மனு கொடுத்தார்கள். நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தாவும் கேட்காமல் பல நாட்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நீதிபதி அழாத குறையாக சொல்லியிருக்கிறார். இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாத காலமாக எந்த விசாரணையும் நடத்த முடியவில்லை. நான் கடந்த ஆறு மாத காலமாக நீதி மன்றத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.தனிச் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல் உணருகிறேன் என்று கூறி அந்த நீதிபதி புலம்பியிருக்கிறார். பத்து நீதிபதிகள் மாறியிருக்கிறார்கள். வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. 64 சாட்சிகள் முன்னால் சொன்ன விவரங்களை மாற்றி பேசினார்கள். அவர்களை எந்த குறுக்கு விசாரணையும் இல்லாமல் அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டார்கள் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் சிலர் அரசாங்க வழக்கறி ஞர்களாக நியமிக்கப்பட்டனர் சிலருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தது. . ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்ய்பட்டார்.நீதிபதி வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிப்போனார். கஞ்சா கடத்தல் வழக்கு கைவிடப்பட்டது. கர்நாடக அரசாங்கம் நியமித்த அரசாங்க வழக்கறிஞர் ஆச்சார்யா மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து அவரை வழக்கை விட்டுவிலகச் செய்ய முயற்சி நடந்தது. மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதானந்த கொடாவும் ஆச்சர்யாவை பதவியிலிருந்து மாற்ற முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. இனம் இனத்தோடு சேரும் என்ற பழமொழி இங்கே நினைவுக்கு வரும். இந்த அனுபவத்தைப்பற்றி ஆச்சார்யா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அந்த புத்தகத்தில் 15 பக்கங்களீல் பல விவரங்களை கூறியிருக்கிறார் ஜெயலலிதா வழக்கைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம் அதற்கு வாய்தா புராணம் என்று பெயர் வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் 32 பினாமிக் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த 32 கம்பெனிகளீல் 9 கம்பெனிகள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டிருக்கிறது இந்த நிறுவனங்கள் எந்த பொருளையும் உற்பத்தி செய்யவில்லை.எந்த பொருளையும் வாங்கவில்லை விற்கவில்லை. ஆனால் அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அவ்வப்போது பணம் செலுத்தப்பட்டது.ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே இருந்த 12 வங்கிக் கணக்குகளோடு இந்த 32 நிறுவனங்களும் 52 கணக்குகளை தொடங்கின. இந்த நிறுவனங்கள் பெயரிலும் தனிப்பட்ட நபர்கள் ஜெயலலிதா மற்ற மூவர் பெயரிலும் வங்கியில் பணம் செலுத்தப்பட்டது.29111994 முதல் 1211995 முடிய 35 நாட்களில் 1 கோடி 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டி ருக்கிறது. இந்த நிறுவனங்களைப் பதிவு செய்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரி உத்திரவின் பேரில் தன் வேலையைச் செய்ததாகக் கூறியிருக்கிறார் அவர். குறிப்பிட்ட அந்த மேலதிகாரி தற்போது பதவி உயர்வு பெற்று மாநில தேர்தல் ஆணையராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பதிவு செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்த 4 பேர் மட்டுமே பங்குதாரர்கள்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடைய பங்குத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லை. இந்த நிறுவனங்கள் தொடங்கிய காலத்திலிருந்து எந்த வருமான வரிக் கணக்கையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததில்லை. வருமானவரி கட்டியதில்லை. இந்த நிறுவனங்கள் பெயரிலும் நான்கு தனிநபர்கள் பெயரிலும் சென்னை நகரத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் 300000 மூன்று லட்சம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள்வணிக நிறுவனங்கள் நிலம் வாங்கப்பட்டது மொத்தமாக மாநிலத்தின் பல பகுதிகளில் 3000 மூவாயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது வாங்கும் போது எந்த சரியான வழிமுறைகளும் அனுசரிக்கப்படவில்லை இந்த சொத்துக்களை பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் போயஸ் கார்டன் வீட்டுக்குப்போய் பதிவு செய்தார். ஸ்டாம்ப் சட்ட விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. வாங்குபவர்கள் குறிப்பிட்ட தொகைக்கே பதிவு செய்யப்பட்டது. 6 பத்திரங்களில் சொத்து வாங்கியவர் பெயர் கூட எழுதப்படவில்லை. . 900 ஏக்கர் கொண்ட கொடநாடு எஸ்டேட் 7.6 கோடிரூபாய்க்கு ஏழு கோடி 60 லட்சம் வாங்கப்பட்டதாக பத்திரம் பதிவாகியிருக்கிறது. தத்துப்பிள்ளை சுதாகரன் திருமணத்துக்கு ஏற்க்குறைய 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா வாக்குமூலத்தில் பெண் வீட்டார்தான் எல்லா செலவுகளையும் செய்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் பல செலவினங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்ட காசோலைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும் மைதானத்தில் நடைபெற்ற அந்த திருமணத்துக்காக பெரியதும் மிகப் பெரியதுமான 5 பந்தல்கள் போடப்பட்டன. மிகப் பெரிய பந்தலின் பரப்பளவு மட்டும் 60000 சதுர அடி அறுபதினாயிரம் அடுத்த பந்தல்கள் 35000 27000 இப்படி யாக கடைசி பந்தலின் பரப்பளவு 12000 சதுர அடி.நீர் கொண்டு செல்ல 10.கிலோவாட்ஜெனெரேட்டர்கள் பல பயன்படுத்தப்பட்டன. 1 கிலோமீட்டர் பாதைக்கு சாலை அமைக்கப்பட்டது. அரசு யந்திரம் பயன்படுத்தப்பட்டது. பல அரசாங்க ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்தார்கள். நமது எம்.ஜி.ஆர்.பத்திரிகை சந்தாதாரர்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் 2 ஆண்டுகளூக்குப் பிறகு தொலைந்ததாகச் சொல்லப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். எல்லா ஆவணங்களும் பழையது என்று தோற்றம் கொடுப்பதற்காக புகையில் காட்டியும் கசங்கியும் இருந்த நிலையில் கொடுத்தார்கள்.ஆனால் அந்த ஆவணங்களில் காணப்பட்ட கையெழுத்துக்கள் பளிச்சென்று புதியதாக தோற்றம் கொடுத்தன. மேலோட்டமாகப் பார்க்கும்போதே செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று தெரிந்துவிடும். சிறுபிள்ளை கூட ஏமாறாத அளவுக்கு முரண்பாடாக இருந்த அந்த ஆவனங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களை முட்டாளாக்கும் முயற்சி நடந்தேறியிருக்கிறது. இவ்வளவு விவரங்களும் 1300 பக்க தீர்ப்பில் உள்ள செய்திகள். கற்பனை அல்ல. காழ்ப்பு உணர்ச்சியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல ஜெயலலிதா வீட்டிலிருந்து 23 கிலோ தங்கம்இதர வெள்ளி சாமான்கள் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.இதை தவிர 42 நகைப் பெட்டிகளீல் 140 வகையான நகைகளூம் பல கைக்கடியாரங்களூம் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த நகைகள் வாங்கிய நேரம் காலம் செலவு செய்த தொகை அதற்கான வருவாய் பற்றி திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லை தெரியாது. நினைவு இல்லை என்ற பதில்தான் வந்தது தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி திரும்பவும் வந்த பிறகு விசாரணை இங்கே சரியாக நடக்கவில்லை அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றவாளிகளோடு ஒத்துழைத்தார்கள் என்ற புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது. பல நிர்ப்பந்தங்களூக்கு இடையில் வழக்கு தொடர்ந்து நடந்து ஒரு வகையாக முடிவுக்கு வந்தது. உச்சநீதி மன்ற உத்திரவின்படி கர்நாடக அரசாங்கம் வழக்கை நடத்த தேவையான சகல உதவிகளையும் செய்தது அந்த பாவத்துக்காக இன்றைய கர்நாடக அரசாங்கத்தின் மீது பழி கூறி போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை செய்வது தீர்ப்பு எழுதிய நீதிபதியை கொச்சைப்படுத்துவதெல்லாம் நடந்தேறியிருக்கிறது.அதோடு விடவில்லை.ஒரு போஸ்டரில் தமிழர்கள் படையெடுத்துவருவார்கள்சிறையிலிருந்து அம்மாவை மீட்டு வருவார்கள் என்ற வாசகத்தை படிப்பதற்கு வேதனையாக இருக்கிறது. சிரிப்பும் வருகிற்து தேச ஒற்றுமையைச் சீர் குலைக்கும் சக்திகளை மக்கள் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும் . இவ்வளவுக்கும் பிறகு அம்மாவுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று யாராவது பூசி மெழுகி பேசி பிரச்னையை திசை திருப்ப முயற்சித்தால் அவர்களுக்கு ஒரே பதில்தான் சொல்லியாக வேண்டும். ஹிட்லர் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரவோடுதான் பதவியில் அமர்ந்தான். இதுதான் பதில். ஹிட்லர் வீழ்வதற்கு ஜெர்மானியர்கள் காரணம் இல்லை அவனுடைய அஹங்காரமும் தன்னை மிஞ்சிய தலைவன் உலகிலேயே இல்லை என்ற மமகாரமும்தான். அவனுக்கும் யாருக்கும் முடிச்சு போடரீங்கன்னு தெரியலை. நான் ஏதாவது எழுதப் போய் அதுக்கு பதிலா நாகுவும் நீங்களும் திரும்ப திட்ட ஆரம்பிக்கரதுக்குள்ள அயம் எஸ்கேப்டு. மு.கோ. நல்லா ஆராய்ந்து எழுதியிருக்கீங்க. எல்லாம் சரி ஆனா எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துட்டோ இல்லை தெரியாமலோ தொடாம விட்டுடரீங்க இப்படி பலப் பல வாய்தாக்கள் சட்டப் படி தப்பு இல்லைங்கரதுதான் நிஜம். அப்படி அவைகள் சட்டப் படி தப்பா இருந்தா சட்டம் விட்டிருக்காது. பப்ளிக் ப்ராசிக்யூட்டர் என்பவர் யார் அவருடைய செயல் எப்படி இருக்க வேண்டும் என்று சோ ஒரு முறை எழுதியிருந்தார் அடடா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாண்டா இவன் நு நீங்க சலிச்சுக்கரது தெரியுது அது படி பார்த்தா ஆச்சார்யா கொஞ்சம் அரசியல்வாதி மாதிரி தான் இந்த விஷயத்தில நடந்திருக்காருன்னு நான் நினைக்கிறேன். நிறைய எழுதனும்னு இருந்தாலும் நாகுவும் நீங்களும் திட்டரதுகுள்ள கிளம்பிடரேன். இங்கே ஹிட்லர் எப்படி வீழ்ந்தான் என்பது முக்கியமில்லை. மு.கோ. ஹிட்லர் போன்ற அரக்கர்களுக்கும் மக்கள் ஆதரவு இருந்தது என்கிறார். சட்டப்படி தப்பு இல்லைதான். ஆனால் ஒரு முதலமைச்சர் இப்படி சட்டத்தை பயன்படுத்தி 18 ஆண்டுகள் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் எள்ளி நகையாடுவது போல நடந்து கொள்வதும் சரியில்லை. முதலில் இந்தக் கொழுத்த கோடீஸ்வரர்களை ஆங்கிலம் தெரியாது என்று சால்ஜாப்பு சொல்வதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். ஆங்கிலம் தெரியாது என்பவர்களுக்கு தமிழில் மொழி பெயர்த்து கொடுக்கிறோம் ஆனால் வழக்கறிஞர்களை வைக்காமல் ஆங்கிலம் தெரியாத இந்த அப்பாவிகளையே அவர்கள் வழக்குகளை நடத்திக் கொள்ள செய்ய வேண்டும். லெஸ் டென்ஷன் மோர் வொர்க். இந்த டையலாக் ஜெண்டில்மேன் படத்துல வந்தது ஞாபகம் இருக்கா? இதுதான் இப்போ நம்ம பலருக்கும் தேவை. சட்டத்துல இருக்கர ஓட்டையை வெச்சு அரசியல்வாதி இல்லை நம்மள மாதிரி சாதா ஆசாமிகளும் வாய்தா வாய்தான்னு வாங்கி குவிக்கலாம் யாரும் தடுக்கலை. அதனால ஒரு முதலமைச்சர் இப்படி செய்யக்கூடாதுன்னு சட்டம் சொல்லலையே. நான் முன்னாடி ஒருதடவை சொன்னது மாதிரி தமிழர்கள் உணர்ச்சியின் அடிப்படையில முடிவு எடுக்கரதுல மன்னர்கள். அந்த வரிசைல நின்னுடாதீங்க. உங்களின் உள்ளக் குமுறல் புரிகிறது.ஒரு பாமரன் சட்டத்தை கேள்வி கேட்க முடியவில்லையே என்று நினைத்தாலும் அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் சஞ்சய் தத் சல்மான் கான் கருணாநிதி அழகிரிராமதாஸ் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை. தேர்தல் அதிகாரியின் பலம் சேஷன் வந்த பின்னர் தான் தெரிந்தது. அது வரை நாம் தேர்தல் ஜனநாயக முறையை கேலி செய்தோம். எதிர் கட்சி அமர்ந்த பின் தான் ஆளும் கட்சியின் வண்டவாளங்கள் வெளி வந்தது. அப்பொழுதும் நம் மக்கள் காழ்ப்பு உணர்ச்சி என்று தான் சொல்லுவார்கள். இதே உணர்ச்சி அடிப்படையில் தான் டெல்லி நீதி மன்றம் கற்பழிப்பு வழக்கில் நீதி வழங்கியது. அதனை அனைவரும் பாராட்டினர். மக்களின் உணர்ச்சியை புரிந்த நடப்பவன் தான் மன்னன். எல்லோரும் உணர்ச்சியின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கிர்ரர்கள். அதற்க்கு சந்தர்ப்பம் சூழ்நிலை எதிர் பார்ப்பு மற்றும் கருணாநிதியின் வார்த்தையில் ஜனநாயகம் என்றும் சொல்லுவார்கள். புதிய தலைமை நல்லது. அவன் அனுபவம் உள்ளவனா அல்லது சமூக சிந்தனை உள்ளவனா என்று ஆராயாமல் நாம் ஒரு நம்பிக்கையில் தேர்ந்து எடுத்து விடுகிறோம். புதிய தலைவன் வேண்டும் அனால் அவன் எப்படி வேண்டும் என்று நாம் இன்னும் வரையறுக்க முடிய வில்லை. அதனால் தான் நாம் இன்னும் இந்த ஜெ மற்றும் மு பின்னால் இருக்கிறோம். வன்முறையை முறையாக செய்வதற்கு சோ அரசாங்க வழக்கறிஞர் கள் போன்று பல படித்த அறிவாளர்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போகும் வரை நாம் மாற்ற முடியாது. கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா. 3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம். 3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன். வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 . 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம். பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. 1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள். 1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு. 1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ. 1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1 இந்தப் பதிவு கர்நாடக சங்கீத விற்பன்னர்களுக்காக அல்ல. கீபோர்டுகளை உபயோகித்து கர்நாடக சங்கீதம் அடிப்படையிலான இந்திய மொழிப் பாடல்களை வாசிக்க ஆர்வம் உள்ள நண்பர்களை நோக்கி எழுதப்பட்டது. கீபோர்டு பற்றி குறைந்த பட்ச அறிவு அவசியம். மிடில் மற்றும் குறித்த அறிமுகம் முதலில் ஏழு ஸ்வாரங்களுக்குள் எத்தனை பாடல் என்று கேட்டு விட்டு கீபோர்டைப் பார்த்தால் 12 கீ உள்ளதே என்று உடனே குழப்பம். முதலில் நாம் அறிய வேண்டிய விபரம் கர்நாடக சங்கீதத்தில் 7 ஸ்வரங்கள் இருந்தாலும் அவற்றில் பல ஸ்வரங்களுக்கு சிறிய மாறுபாடுகள் உண்டு. அவை 7 ஸ்வரங்களை 72 விதமான வகைகளாகப் பிரிக்கலாம் என்பது புரிய வரும் கீழ்கண்ட பிரிவில் அதில் உள்ள வேறுபாடுகள் உள்ளன. மேலும் விபரங்களுக்கு ..12. ஒரு உதாரணம் பார்ப்போம் எல்லாரும் அறிந்த ஒரு ராகம் கல்யாணி அதன் இலக்கணம் ச ரி2 க3 ம2 த2 நி3.ச . மேற்கத்திய இல் இவ்வாறு இருக்கும். இது போல மொத்தம் 72 முதன்மை ராகங்கள் உள்ளன. இவை மேளகர்த்தா ராகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. மற்ற எல்லா ராகங்களும் இவற்றின் குழந்தை ராகங்களாகும். மேற்கத்திய கீபோர்டில் உள்ள என்ற 261.6 அலைவரிசையில் உள்ளது. அதன் அடுத்துள்ள 261.6 1.059 277 அலைவரிசையில் உள்ளது. இப்படியே போனால் அடுத்த 523 அலைவரிசையில் உள்ளது. இது போல இரு மடங்காகும் ஒவ்வொரு நபருக்கும் சுருதி மாறுபடலாம். ஆண்கள் பெரும்பாலும் 261 அருகில் அலைவரிசையின் அருகிலும் பெண்கள் பெரும்பாலும் 391 அருகில் இருப்பார்கள். ஒவ்வொரு நபரும் கீழ் ப முதல் மேல் ப வரை சிரமமின்றிப் பாட வேண்டும் அதைப் பொறுத்து அவரவர் ச முடிவு செய்யப் படுகிறது. ஒவ்வொரு பாடலும் அதன் இயற்கைக்குத் தக்க ச மாறுபடலாம். சில பாடல்களில் ச ஆக இருக்கலாம் சில பாடல்களில் ச ஆகவோ ஆகவோ அல்லது மற்ற எந்த ம் இருக்கலாம். அதை போல பாடல் எந்த சுருதியில் இருந்தாலும் நாம் குறைத்தோ கூட்டியோ பாடினால் பாடல் தவறாகத் தெரியாது அசலில் இருந்து மாறுபடலாம் ஆனால் தவறில்லை. இதைத் தெரிந்து கொள்வது அவசியம். சரியான சுருதியில் பாடினால் பாடலின் மேன்மை குறையின்றி வெளிப்படும். அதே சமயம் முழுப்பாடலையும் அதே சுருதியில் பாட வேண்டும் இல்லையென்றால் குறைகள் உடனே வெளிப்படும் எளிமைக்காக பாடலின் கமகங்களை விட்டுவிடுகிறேன் கமகம் என்பது ஸ்வரங்களின் அசைவு தேர்ந்த பாடகர்களால் மட்டுமே அவற்றை நன்றாகப் பாட முடியும்
[ "சென்ற செப்டெம்பர் மாதம் 27 ம் தேதி பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி காரசாரமான விவாதங்களும் பரபரப்பான சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன.", "திரும்பவும் தொடர்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.", "ஆனால் எந்த பின்னணியில் இந்த தீர்ப்பு வந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான் படித்த மக்கள்நாட்டின் பொதுவாழ்வு மற்றும் நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பின் பாதுகாப்பு பற்றி அக்கறை கொண்டவர்கள் அறிந்து அதை கவனத்தில் கொண்டால்தான் நாட்டுக்கு நல்லது.", "அதனால் இந்த வழக்கு தொடர்பான பல ருசிகர சம்பவங்களை தகவல்களை காலம் கடந்தாவது எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது.", "இந்த வழக்கு 1996 முதல் தொடங்கி 18 ஆண்டுகள் நடைபெற்றது.", "200 முறை ஒத்திவைக்கப்பட்டது.", "130 முறை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பல மனுக்கள் கொடுத்தார்கள்.", "அந்த மனுக்கள் மீது கொடுத்த தீர்ப்பை எதிர்த்து பலமுறை உயர்நீதி மன்றத்துக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் போனார்கள்.", "பலநாட்களில் விசாரணைக்கு வராமல் வாய்தா கேட்டார்கள் சாதாரணமாக மற்ற வழக்குகளில் ஒப்புக் கொள்ளப்படாத காரணங்களூக்காக வழக்கை ஒத்தி வைக்கக் கோரி மனு கொடுத்தார்கள்.", "ஆஙகிலம் தெரியாது ஆகையால் சில ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்கள்.", "தமிழில் மொழி பெயர்க்க வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதில் இடஒதுக்கீடுக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறி ஆட்சேபனை மனு கொடுத்தார்கள்.", "நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தாவும் கேட்காமல் பல நாட்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.", "ஒரு நீதிபதி அழாத குறையாக சொல்லியிருக்கிறார்.", "இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.", "ஆறு மாத காலமாக எந்த விசாரணையும் நடத்த முடியவில்லை.", "நான் கடந்த ஆறு மாத காலமாக நீதி மன்றத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.தனிச் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல் உணருகிறேன் என்று கூறி அந்த நீதிபதி புலம்பியிருக்கிறார்.", "பத்து நீதிபதிகள் மாறியிருக்கிறார்கள்.", "வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.", "64 சாட்சிகள் முன்னால் சொன்ன விவரங்களை மாற்றி பேசினார்கள்.", "அவர்களை எந்த குறுக்கு விசாரணையும் இல்லாமல் அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளப்பட்டது.", "வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டார்கள் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் சிலர் அரசாங்க வழக்கறி ஞர்களாக நியமிக்கப்பட்டனர் சிலருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தது.", ".", "ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்ய்பட்டார்.நீதிபதி வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிப்போனார்.", "கஞ்சா கடத்தல் வழக்கு கைவிடப்பட்டது.", "கர்நாடக அரசாங்கம் நியமித்த அரசாங்க வழக்கறிஞர் ஆச்சார்யா மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து அவரை வழக்கை விட்டுவிலகச் செய்ய முயற்சி நடந்தது.", "மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதானந்த கொடாவும் ஆச்சர்யாவை பதவியிலிருந்து மாற்ற முயற்சி செய்தார்கள்.", "பலிக்கவில்லை.", "இனம் இனத்தோடு சேரும் என்ற பழமொழி இங்கே நினைவுக்கு வரும்.", "இந்த அனுபவத்தைப்பற்றி ஆச்சார்யா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அந்த புத்தகத்தில் 15 பக்கங்களீல் பல விவரங்களை கூறியிருக்கிறார் ஜெயலலிதா வழக்கைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம் அதற்கு வாய்தா புராணம் என்று பெயர் வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் 32 பினாமிக் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த 32 கம்பெனிகளீல் 9 கம்பெனிகள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டிருக்கிறது இந்த நிறுவனங்கள் எந்த பொருளையும் உற்பத்தி செய்யவில்லை.எந்த பொருளையும் வாங்கவில்லை விற்கவில்லை.", "ஆனால் அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அவ்வப்போது பணம் செலுத்தப்பட்டது.ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே இருந்த 12 வங்கிக் கணக்குகளோடு இந்த 32 நிறுவனங்களும் 52 கணக்குகளை தொடங்கின.", "இந்த நிறுவனங்கள் பெயரிலும் தனிப்பட்ட நபர்கள் ஜெயலலிதா மற்ற மூவர் பெயரிலும் வங்கியில் பணம் செலுத்தப்பட்டது.29111994 முதல் 1211995 முடிய 35 நாட்களில் 1 கோடி 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டி ருக்கிறது.", "இந்த நிறுவனங்களைப் பதிவு செய்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரி உத்திரவின் பேரில் தன் வேலையைச் செய்ததாகக் கூறியிருக்கிறார் அவர்.", "குறிப்பிட்ட அந்த மேலதிகாரி தற்போது பதவி உயர்வு பெற்று மாநில தேர்தல் ஆணையராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பதிவு செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்த 4 பேர் மட்டுமே பங்குதாரர்கள்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடைய பங்குத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லை.", "இந்த நிறுவனங்கள் தொடங்கிய காலத்திலிருந்து எந்த வருமான வரிக் கணக்கையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததில்லை.", "வருமானவரி கட்டியதில்லை.", "இந்த நிறுவனங்கள் பெயரிலும் நான்கு தனிநபர்கள் பெயரிலும் சென்னை நகரத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் 300000 மூன்று லட்சம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது.", "குடியிருப்பு பகுதிகள்வணிக நிறுவனங்கள் நிலம் வாங்கப்பட்டது மொத்தமாக மாநிலத்தின் பல பகுதிகளில் 3000 மூவாயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது வாங்கும் போது எந்த சரியான வழிமுறைகளும் அனுசரிக்கப்படவில்லை இந்த சொத்துக்களை பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் போயஸ் கார்டன் வீட்டுக்குப்போய் பதிவு செய்தார்.", "ஸ்டாம்ப் சட்ட விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.", "வாங்குபவர்கள் குறிப்பிட்ட தொகைக்கே பதிவு செய்யப்பட்டது.", "6 பத்திரங்களில் சொத்து வாங்கியவர் பெயர் கூட எழுதப்படவில்லை.", ".", "900 ஏக்கர் கொண்ட கொடநாடு எஸ்டேட் 7.6 கோடிரூபாய்க்கு ஏழு கோடி 60 லட்சம் வாங்கப்பட்டதாக பத்திரம் பதிவாகியிருக்கிறது.", "தத்துப்பிள்ளை சுதாகரன் திருமணத்துக்கு ஏற்க்குறைய 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.", "ஜெயலலிதா வாக்குமூலத்தில் பெண் வீட்டார்தான் எல்லா செலவுகளையும் செய்ததாகக் கூறியிருக்கிறார்.", "ஆனால் பல செலவினங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்ட காசோலைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.", "பெரும் மைதானத்தில் நடைபெற்ற அந்த திருமணத்துக்காக பெரியதும் மிகப் பெரியதுமான 5 பந்தல்கள் போடப்பட்டன.", "மிகப் பெரிய பந்தலின் பரப்பளவு மட்டும் 60000 சதுர அடி அறுபதினாயிரம் அடுத்த பந்தல்கள் 35000 27000 இப்படி யாக கடைசி பந்தலின் பரப்பளவு 12000 சதுர அடி.நீர் கொண்டு செல்ல 10.கிலோவாட்ஜெனெரேட்டர்கள் பல பயன்படுத்தப்பட்டன.", "1 கிலோமீட்டர் பாதைக்கு சாலை அமைக்கப்பட்டது.", "அரசு யந்திரம் பயன்படுத்தப்பட்டது.", "பல அரசாங்க ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்தார்கள்.", "நமது எம்.ஜி.ஆர்.பத்திரிகை சந்தாதாரர்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்கள்.", "ஆனால் 2 ஆண்டுகளூக்குப் பிறகு தொலைந்ததாகச் சொல்லப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.", "எல்லா ஆவணங்களும் பழையது என்று தோற்றம் கொடுப்பதற்காக புகையில் காட்டியும் கசங்கியும் இருந்த நிலையில் கொடுத்தார்கள்.ஆனால் அந்த ஆவணங்களில் காணப்பட்ட கையெழுத்துக்கள் பளிச்சென்று புதியதாக தோற்றம் கொடுத்தன.", "மேலோட்டமாகப் பார்க்கும்போதே செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று தெரிந்துவிடும்.", "சிறுபிள்ளை கூட ஏமாறாத அளவுக்கு முரண்பாடாக இருந்த அந்த ஆவனங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களை முட்டாளாக்கும் முயற்சி நடந்தேறியிருக்கிறது.", "இவ்வளவு விவரங்களும் 1300 பக்க தீர்ப்பில் உள்ள செய்திகள்.", "கற்பனை அல்ல.", "காழ்ப்பு உணர்ச்சியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல ஜெயலலிதா வீட்டிலிருந்து 23 கிலோ தங்கம்இதர வெள்ளி சாமான்கள் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.இதை தவிர 42 நகைப் பெட்டிகளீல் 140 வகையான நகைகளூம் பல கைக்கடியாரங்களூம் இருந்ததாக அறிக்கை கூறுகிறது.", "இந்த நகைகள் வாங்கிய நேரம் காலம் செலவு செய்த தொகை அதற்கான வருவாய் பற்றி திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை.", "பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லை தெரியாது.", "நினைவு இல்லை என்ற பதில்தான் வந்தது தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி திரும்பவும் வந்த பிறகு விசாரணை இங்கே சரியாக நடக்கவில்லை அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றவாளிகளோடு ஒத்துழைத்தார்கள் என்ற புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது.", "பல நிர்ப்பந்தங்களூக்கு இடையில் வழக்கு தொடர்ந்து நடந்து ஒரு வகையாக முடிவுக்கு வந்தது.", "உச்சநீதி மன்ற உத்திரவின்படி கர்நாடக அரசாங்கம் வழக்கை நடத்த தேவையான சகல உதவிகளையும் செய்தது அந்த பாவத்துக்காக இன்றைய கர்நாடக அரசாங்கத்தின் மீது பழி கூறி போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை செய்வது தீர்ப்பு எழுதிய நீதிபதியை கொச்சைப்படுத்துவதெல்லாம் நடந்தேறியிருக்கிறது.அதோடு விடவில்லை.ஒரு போஸ்டரில் தமிழர்கள் படையெடுத்துவருவார்கள்சிறையிலிருந்து அம்மாவை மீட்டு வருவார்கள் என்ற வாசகத்தை படிப்பதற்கு வேதனையாக இருக்கிறது.", "சிரிப்பும் வருகிற்து தேச ஒற்றுமையைச் சீர் குலைக்கும் சக்திகளை மக்கள் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும் .", "இவ்வளவுக்கும் பிறகு அம்மாவுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று யாராவது பூசி மெழுகி பேசி பிரச்னையை திசை திருப்ப முயற்சித்தால் அவர்களுக்கு ஒரே பதில்தான் சொல்லியாக வேண்டும்.", "ஹிட்லர் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரவோடுதான் பதவியில் அமர்ந்தான்.", "இதுதான் பதில்.", "ஹிட்லர் வீழ்வதற்கு ஜெர்மானியர்கள் காரணம் இல்லை அவனுடைய அஹங்காரமும் தன்னை மிஞ்சிய தலைவன் உலகிலேயே இல்லை என்ற மமகாரமும்தான்.", "அவனுக்கும் யாருக்கும் முடிச்சு போடரீங்கன்னு தெரியலை.", "நான் ஏதாவது எழுதப் போய் அதுக்கு பதிலா நாகுவும் நீங்களும் திரும்ப திட்ட ஆரம்பிக்கரதுக்குள்ள அயம் எஸ்கேப்டு.", "மு.கோ.", "நல்லா ஆராய்ந்து எழுதியிருக்கீங்க.", "எல்லாம் சரி ஆனா எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துட்டோ இல்லை தெரியாமலோ தொடாம விட்டுடரீங்க இப்படி பலப் பல வாய்தாக்கள் சட்டப் படி தப்பு இல்லைங்கரதுதான் நிஜம்.", "அப்படி அவைகள் சட்டப் படி தப்பா இருந்தா சட்டம் விட்டிருக்காது.", "பப்ளிக் ப்ராசிக்யூட்டர் என்பவர் யார் அவருடைய செயல் எப்படி இருக்க வேண்டும் என்று சோ ஒரு முறை எழுதியிருந்தார் அடடா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாண்டா இவன் நு நீங்க சலிச்சுக்கரது தெரியுது அது படி பார்த்தா ஆச்சார்யா கொஞ்சம் அரசியல்வாதி மாதிரி தான் இந்த விஷயத்தில நடந்திருக்காருன்னு நான் நினைக்கிறேன்.", "நிறைய எழுதனும்னு இருந்தாலும் நாகுவும் நீங்களும் திட்டரதுகுள்ள கிளம்பிடரேன்.", "இங்கே ஹிட்லர் எப்படி வீழ்ந்தான் என்பது முக்கியமில்லை.", "மு.கோ.", "ஹிட்லர் போன்ற அரக்கர்களுக்கும் மக்கள் ஆதரவு இருந்தது என்கிறார்.", "சட்டப்படி தப்பு இல்லைதான்.", "ஆனால் ஒரு முதலமைச்சர் இப்படி சட்டத்தை பயன்படுத்தி 18 ஆண்டுகள் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் எள்ளி நகையாடுவது போல நடந்து கொள்வதும் சரியில்லை.", "முதலில் இந்தக் கொழுத்த கோடீஸ்வரர்களை ஆங்கிலம் தெரியாது என்று சால்ஜாப்பு சொல்வதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும்.", "ஆங்கிலம் தெரியாது என்பவர்களுக்கு தமிழில் மொழி பெயர்த்து கொடுக்கிறோம் ஆனால் வழக்கறிஞர்களை வைக்காமல் ஆங்கிலம் தெரியாத இந்த அப்பாவிகளையே அவர்கள் வழக்குகளை நடத்திக் கொள்ள செய்ய வேண்டும்.", "லெஸ் டென்ஷன் மோர் வொர்க்.", "இந்த டையலாக் ஜெண்டில்மேன் படத்துல வந்தது ஞாபகம் இருக்கா?", "இதுதான் இப்போ நம்ம பலருக்கும் தேவை.", "சட்டத்துல இருக்கர ஓட்டையை வெச்சு அரசியல்வாதி இல்லை நம்மள மாதிரி சாதா ஆசாமிகளும் வாய்தா வாய்தான்னு வாங்கி குவிக்கலாம் யாரும் தடுக்கலை.", "அதனால ஒரு முதலமைச்சர் இப்படி செய்யக்கூடாதுன்னு சட்டம் சொல்லலையே.", "நான் முன்னாடி ஒருதடவை சொன்னது மாதிரி தமிழர்கள் உணர்ச்சியின் அடிப்படையில முடிவு எடுக்கரதுல மன்னர்கள்.", "அந்த வரிசைல நின்னுடாதீங்க.", "உங்களின் உள்ளக் குமுறல் புரிகிறது.ஒரு பாமரன் சட்டத்தை கேள்வி கேட்க முடியவில்லையே என்று நினைத்தாலும் அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் சஞ்சய் தத் சல்மான் கான் கருணாநிதி அழகிரிராமதாஸ் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.", "தேர்தல் அதிகாரியின் பலம் சேஷன் வந்த பின்னர் தான் தெரிந்தது.", "அது வரை நாம் தேர்தல் ஜனநாயக முறையை கேலி செய்தோம்.", "எதிர் கட்சி அமர்ந்த பின் தான் ஆளும் கட்சியின் வண்டவாளங்கள் வெளி வந்தது.", "அப்பொழுதும் நம் மக்கள் காழ்ப்பு உணர்ச்சி என்று தான் சொல்லுவார்கள்.", "இதே உணர்ச்சி அடிப்படையில் தான் டெல்லி நீதி மன்றம் கற்பழிப்பு வழக்கில் நீதி வழங்கியது.", "அதனை அனைவரும் பாராட்டினர்.", "மக்களின் உணர்ச்சியை புரிந்த நடப்பவன் தான் மன்னன்.", "எல்லோரும் உணர்ச்சியின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கிர்ரர்கள்.", "அதற்க்கு சந்தர்ப்பம் சூழ்நிலை எதிர் பார்ப்பு மற்றும் கருணாநிதியின் வார்த்தையில் ஜனநாயகம் என்றும் சொல்லுவார்கள்.", "புதிய தலைமை நல்லது.", "அவன் அனுபவம் உள்ளவனா அல்லது சமூக சிந்தனை உள்ளவனா என்று ஆராயாமல் நாம் ஒரு நம்பிக்கையில் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.", "புதிய தலைவன் வேண்டும் அனால் அவன் எப்படி வேண்டும் என்று நாம் இன்னும் வரையறுக்க முடிய வில்லை.", "அதனால் தான் நாம் இன்னும் இந்த ஜெ மற்றும் மு பின்னால் இருக்கிறோம்.", "வன்முறையை முறையாக செய்வதற்கு சோ அரசாங்க வழக்கறிஞர் கள் போன்று பல படித்த அறிவாளர்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போகும் வரை நாம் மாற்ற முடியாது.", "கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா.", "3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம்.", "3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன்.", "வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .", "1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம்.", "பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா.", "1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள்.", "1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு.", "1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ.", "1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1 இந்தப் பதிவு கர்நாடக சங்கீத விற்பன்னர்களுக்காக அல்ல.", "கீபோர்டுகளை உபயோகித்து கர்நாடக சங்கீதம் அடிப்படையிலான இந்திய மொழிப் பாடல்களை வாசிக்க ஆர்வம் உள்ள நண்பர்களை நோக்கி எழுதப்பட்டது.", "கீபோர்டு பற்றி குறைந்த பட்ச அறிவு அவசியம்.", "மிடில் மற்றும் குறித்த அறிமுகம் முதலில் ஏழு ஸ்வாரங்களுக்குள் எத்தனை பாடல் என்று கேட்டு விட்டு கீபோர்டைப் பார்த்தால் 12 கீ உள்ளதே என்று உடனே குழப்பம்.", "முதலில் நாம் அறிய வேண்டிய விபரம் கர்நாடக சங்கீதத்தில் 7 ஸ்வரங்கள் இருந்தாலும் அவற்றில் பல ஸ்வரங்களுக்கு சிறிய மாறுபாடுகள் உண்டு.", "அவை 7 ஸ்வரங்களை 72 விதமான வகைகளாகப் பிரிக்கலாம் என்பது புரிய வரும் கீழ்கண்ட பிரிவில் அதில் உள்ள வேறுபாடுகள் உள்ளன.", "மேலும் விபரங்களுக்கு ..12.", "ஒரு உதாரணம் பார்ப்போம் எல்லாரும் அறிந்த ஒரு ராகம் கல்யாணி அதன் இலக்கணம் ச ரி2 க3 ம2 த2 நி3.ச .", "மேற்கத்திய இல் இவ்வாறு இருக்கும்.", "இது போல மொத்தம் 72 முதன்மை ராகங்கள் உள்ளன.", "இவை மேளகர்த்தா ராகங்கள் என்று அழைக்கப் படுகின்றன.", "மற்ற எல்லா ராகங்களும் இவற்றின் குழந்தை ராகங்களாகும்.", "மேற்கத்திய கீபோர்டில் உள்ள என்ற 261.6 அலைவரிசையில் உள்ளது.", "அதன் அடுத்துள்ள 261.6 1.059 277 அலைவரிசையில் உள்ளது.", "இப்படியே போனால் அடுத்த 523 அலைவரிசையில் உள்ளது.", "இது போல இரு மடங்காகும் ஒவ்வொரு நபருக்கும் சுருதி மாறுபடலாம்.", "ஆண்கள் பெரும்பாலும் 261 அருகில் அலைவரிசையின் அருகிலும் பெண்கள் பெரும்பாலும் 391 அருகில் இருப்பார்கள்.", "ஒவ்வொரு நபரும் கீழ் ப முதல் மேல் ப வரை சிரமமின்றிப் பாட வேண்டும் அதைப் பொறுத்து அவரவர் ச முடிவு செய்யப் படுகிறது.", "ஒவ்வொரு பாடலும் அதன் இயற்கைக்குத் தக்க ச மாறுபடலாம்.", "சில பாடல்களில் ச ஆக இருக்கலாம் சில பாடல்களில் ச ஆகவோ ஆகவோ அல்லது மற்ற எந்த ம் இருக்கலாம்.", "அதை போல பாடல் எந்த சுருதியில் இருந்தாலும் நாம் குறைத்தோ கூட்டியோ பாடினால் பாடல் தவறாகத் தெரியாது அசலில் இருந்து மாறுபடலாம் ஆனால் தவறில்லை.", "இதைத் தெரிந்து கொள்வது அவசியம்.", "சரியான சுருதியில் பாடினால் பாடலின் மேன்மை குறையின்றி வெளிப்படும்.", "அதே சமயம் முழுப்பாடலையும் அதே சுருதியில் பாட வேண்டும் இல்லையென்றால் குறைகள் உடனே வெளிப்படும் எளிமைக்காக பாடலின் கமகங்களை விட்டுவிடுகிறேன் கமகம் என்பது ஸ்வரங்களின் அசைவு தேர்ந்த பாடகர்களால் மட்டுமே அவற்றை நன்றாகப் பாட முடியும்" ]
இந்தப் பாடலையே சுருதியில் பாட வேண்டும் என்றால் சிறிய மாற்றங்களே. எல்லா களும் 2 முறை முன் போகவும் உதாரணம் ... இந்த முறையைப் பயன் படுத்தி பல்வேறு கர்நாடக பற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதம் அடிப்படையிலான தமிழ் மற்றும் பற்று மொழிப் பாடல்களை எளிதாக வாசிக்கலாம் கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா. 3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம். 3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன். வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 . 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம். பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. 1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள். 1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு. 1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ. 1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1
[ "இந்தப் பாடலையே சுருதியில் பாட வேண்டும் என்றால் சிறிய மாற்றங்களே.", "எல்லா களும் 2 முறை முன் போகவும் உதாரணம் ... இந்த முறையைப் பயன் படுத்தி பல்வேறு கர்நாடக பற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதம் அடிப்படையிலான தமிழ் மற்றும் பற்று மொழிப் பாடல்களை எளிதாக வாசிக்கலாம் கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா.", "3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம்.", "3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன்.", "வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .", "1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம்.", "பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா.", "1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள்.", "1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு.", "1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ.", "1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1" ]
கூடியவைரைவில் நிகழ்நிலைப்படுத்திவிடுவோம். உங்களிடன் இப்பாடலின் மென்படி இருமானால் எங்களுக்கு மின் அஞ்சல் செய்து உதவலாமே 68 33333.3 077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து . சோமசுந்தரம் லெ பெங்களூர் 115 32701.3 071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்
[ "கூடியவைரைவில் நிகழ்நிலைப்படுத்திவிடுவோம்.", "உங்களிடன் இப்பாடலின் மென்படி இருமானால் எங்களுக்கு மின் அஞ்சல் செய்து உதவலாமே 68 33333.3 077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து .", "சோமசுந்தரம் லெ பெங்களூர் 115 32701.3 071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்" ]
அருப்புக்கோட்டைஅருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்காரும் இருக்கைகள் சேதமுற்று இருப்பதால் தரையில் உட்காரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து ராமேஸ்வரம் திருச்செந்துார் சாயல்குடி விருதுநகர் துாத்துக்குடி மற்றும் நுாற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகள் இல்லை. முக்கியமாக பயணிகள் உட்காரும் இருக்கைகள் சேதமடைந்துள்ளது.பல வருடங்களாக பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாமல் கம்பி மட்டும் தான் உள்ளது. இதனால் பயணிகள் தரையில் உட்கார வேண்டிய நிலையில் உள்ளனர். வயதானவர்கள் உட்கார இருக்கைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பல மணிநேரம் நின்று கொண்டிருப்பதால் கால் வலி எடுப்பதாக கூறுகின்றனர். பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகள் செய்ய நகராட்சி ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதலில் பழைய பஸ் ஸ்டாண்டில் பணிகள் செய்தது. அங்கு பணிகள் முடிந்த பின்னரும் புதிய பஸ் ஸ்டாண்டில் பணிகள் செய்யவில்லை. பஸ் ஸ்டாண்டடின் மேற்கூரை இடிந்து உள்ளது. குடிநீர் வசதி இல்லை. புதிய பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகளை செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "அருப்புக்கோட்டைஅருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்காரும் இருக்கைகள் சேதமுற்று இருப்பதால் தரையில் உட்காரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.", "அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.", "இங்கிருந்து ராமேஸ்வரம் திருச்செந்துார் சாயல்குடி விருதுநகர் துாத்துக்குடி மற்றும் நுாற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன.", "தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகள் இல்லை.", "முக்கியமாக பயணிகள் உட்காரும் இருக்கைகள் சேதமடைந்துள்ளது.பல வருடங்களாக பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாமல் கம்பி மட்டும் தான் உள்ளது.", "இதனால் பயணிகள் தரையில் உட்கார வேண்டிய நிலையில் உள்ளனர்.", "வயதானவர்கள் உட்கார இருக்கைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.", "பல மணிநேரம் நின்று கொண்டிருப்பதால் கால் வலி எடுப்பதாக கூறுகின்றனர்.", "பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகள் செய்ய நகராட்சி ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதலில் பழைய பஸ் ஸ்டாண்டில் பணிகள் செய்தது.", "அங்கு பணிகள் முடிந்த பின்னரும் புதிய பஸ் ஸ்டாண்டில் பணிகள் செய்யவில்லை.", "பஸ் ஸ்டாண்டடின் மேற்கூரை இடிந்து உள்ளது.", "குடிநீர் வசதி இல்லை.", "புதிய பஸ் ஸ்டாண்டில் போதுமான வசதிகளை செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம் என்றார் ராமானுஜர்.அது அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம். ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது? அவன் உட்கார்ந்து விட்டான். ராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார். மன்னனாக இருந்து கள்வனாக மாறி பெருமானால் களவாடப்பட்டவரின் கதை. பக்திதான் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறதுமறுபுறம் ராமானுஜர் அனுப்பிய இரண்டு பேரும் வில்லியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். வீடென்றா சொல்ல முடியும்? சிறு குடிசை. அவனது சொத்தாக அங்கு இருந்தது பொன்னாச்சியும் அவளது நகைகளும்தான்.அந்த நகைகளைத்தான் எடுத்து வரச் சொல்லியிருந்தார் ராமானுஜர்.சீடர்கள் வில்லியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வேலைகளை முடித்துவிட்டுப் பொன்னாச்சி படுத்திருந்தாள். ஆனால் உறங்கியிருக்கவில்லை. வெளியே யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டு எழுந்திருக்கலாமா என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் பேச்சுக்குரல் அவளைத் தடுத்தது.சத்தம் போடாதே. பொன்னாச்சி துாங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.அட இது கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவளுக்குச் சட்டென்று வியப்பாகி விட்டது. கண நேர யோசனையில் யாருடைய குரல் என்றும் தெரிந்துவிட்டது. அவர் உடையவரின் சீடர் அல்லவா நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்து விடுமே? அதற்காகவேனும் சீக்கிரம் உறங்கிவிடலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தாள். ஆனால் அது வருவேனா என்றது.சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் கதவை மெல்லத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உறங்கும் பெண்ணைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கி அவள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டத் தொடங்கினார்கள்.விழித்துக் கொண்டு விட்டால்?உஷ். சத்தம் போடாதே. திருமடத்தின் செலவுகளுக்காகத்தான் நாம் இதனைச் செய்கிறோம். நமக்காக அல்ல.அவர்கள் காற்றுக்கு மட்டும் கேட்கிற குரலில் தமக்குள் பேசிக்கொண்டு காரியத்தில் முனைப்பாக இருந்தார்கள். ஒரு கால் சலங்கை. ஒரு கை வளையல்கள். ஒரு காதின் லோலாக்கு. ஒரு பக்க மூக்குத்தி. நெற்றிச் சுட்டி. கழட்ட முடிந்தவரை கழுத்தணிகள்.ஒட்டியாணத்தைக் கழட்ட வரவில்லை என்றான் ஒருவன்.அடடா. அதுதான் கனமான ஆபரணம். கிடைத்தால் நல்ல விலை போகுமே?என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உறக்கத்தில் புரண்டு படுக்கிறவளைப் போலப் பொன்னாச்சி எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தாள்.ஒரு கணம்தான். வெலவெலத்துவிட்டது அவர்களுக்கு. கிடைத்தவரை போதும் என்று ஓடியே போனார்கள்.மடத்துக்கு அவர்கள் திரும்பிவிட்டதை உறுதி செய்துகொண்டு நீ கிளம்பு வில்லி. மிகவும் தாமதமாகிவிட்டது இன்று என்று அவனை அனுப்பி வைத்தார் ராமானுஜர்.அவன் தலை மறைந்ததும் சீடர்கள் நெருங்கினார்கள். சுவாமி நீங்கள் சொன்னவாறு...இருக்கட்டும். வில்லி வீட்டுக்குப் போகிறான். அவன் பின்னாலேயே நீங்களும் சென்று அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வாருங்கள்.மீண்டும் வில்லியின் வீடு.என்ன இது வினோதக் கோலம்? உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன. மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின? வில்லி உள்ளே நுழைந்ததும் பொன்னாச்சியிடம் கேட்டான்.அதை ஏன் கேட்கிறீர்கள்? மடத்துச் செலவுக்குப் பணப்பற்றாக்குறை போலிருக்கிறது. சீடர்கள் இருவர் நகைகளைத் திருடிச் செல்ல வந்தார்கள். எனக்கு எதற்கு நகைகள்? நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே? அதான் அவர்கள் கழட்டிச் செல்கிற வரைக்கும் துாங்குவது போலவே பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.நல்ல காரியம் செய்தாய். ஆனால் செய்ய நினைத்தது முழுமையடையவில்லை போலிருக்கிறதே.நான் என்ன செய்வேன் சுவாமி? அவர்கள் ஒரு பக்க நகைகளைக் கழட்டி முடித்ததும் அவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று மறுபுறம் திரும்பிப் படுத்தேன். அவர்களோ நான் விழித்துக்கொண்டு விட்டதாக எண்ணி அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.வில்லி ஒரு கணம் அமைதியாக யோசித்தான்.தவறு செய்துவிட்டாய் தேவி. நகைகளை எடுத்துச்செல்ல வந்தவர்களுக்கு வழிமுறை தெரியாதா? அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்க வேண்டும்? அப்படியே அசையாமல் கிடந்திருக்கலாம்.வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சீடர்களுக்குப் பேச்செழவில்லை. யாரோ எதிலோ ஓங்கி அடித்தாற் போலிருந்தது. அநேகமாக அது அகந்தையின் மீது விழுந்த அடியாக இருக்கவேண்டும்.மடத்துக்குத் திரும்பி நடந்ததை ராமானுஜரிடம் அவர்கள் விளக்கியபோது உடையவர் சிரித்தார்.இப்போது சொல்லுங்கள். வில்லிதாசனைக் காட்டிலும் பரம பாகவதன் ஒருவன் இருக்க முடியுமா? அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா?நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி.அன்று உங்கள் வேட்டியில் அரை முழம் கிழிந்திருந்ததைக் கண்டு எத்தனை கலவரம் செய்தீர்கள்? கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும்?அவர்கள் தலைகுனிந்தார்கள்.ஆனால் பொன்னாச்சி அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகளை நீங்கள் திருடி வந்திருக்கிறீர்கள். அவளோ ஒரு பக்க நகைகள் போதாமல் போய்விடுமோ என்று மறு பக்க நகைகளைக் கழட்டிக்கொள்ள வசதியாகப் புரண்டு படுத்தாள் என்று நீங்களே சொன்னீர்கள். வைணவ மனம் என்றால் இதுதான். வைணவ மதமென்பதும் இதுதான்.ஆம் சுவாமி. நீங்கள் சொல்லுவது சரிதான்.வில்லி அந்தண குலத்தில் பிறந்தவனில்லைதான். ஆசார அனுஷ்டானங்கள் பழகாதவன்தான். ஆனால் நீங்கள் திருடிச் செல்ல வசதி செய்து கொடுத்த தன் மனைவியைக்கூடக் கண்டித்திருக்கிறான். அதற்கு அவன் சொன்ன காரணத்தை யோசித்துப் பாருங்கள் குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது? பிறப்பால் யாரும் வைணவராவதில்லை. அது வாழும் விதத்தில் உள்ளது. அவன் மகாத்மா. நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக் கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன்?வில்லிக்கு அரங்கன் கண்ணைத் திறந்து காட்டி எதைப் புரியவைத்தானோ அதையேதான் உடையவர் தமது சீடர்களுக்கும் புரியவைத்தார். ஆனால் கண்ணைத் திறந்து காட்டி அல்ல. வில்லியின் மனத்தைத் திறந்து காட்டி. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "உட்கார் வில்லி.", "இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம் என்றார் ராமானுஜர்.அது அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம்.", "ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது?", "அவன் உட்கார்ந்து விட்டான்.", "ராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார்.", "மன்னனாக இருந்து கள்வனாக மாறி பெருமானால் களவாடப்பட்டவரின் கதை.", "பக்திதான் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறதுமறுபுறம் ராமானுஜர் அனுப்பிய இரண்டு பேரும் வில்லியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள்.", "வீடென்றா சொல்ல முடியும்?", "சிறு குடிசை.", "அவனது சொத்தாக அங்கு இருந்தது பொன்னாச்சியும் அவளது நகைகளும்தான்.அந்த நகைகளைத்தான் எடுத்து வரச் சொல்லியிருந்தார் ராமானுஜர்.சீடர்கள் வில்லியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வேலைகளை முடித்துவிட்டுப் பொன்னாச்சி படுத்திருந்தாள்.", "ஆனால் உறங்கியிருக்கவில்லை.", "வெளியே யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டு எழுந்திருக்கலாமா என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் பேச்சுக்குரல் அவளைத் தடுத்தது.சத்தம் போடாதே.", "பொன்னாச்சி துாங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.அட இது கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவளுக்குச் சட்டென்று வியப்பாகி விட்டது.", "கண நேர யோசனையில் யாருடைய குரல் என்றும் தெரிந்துவிட்டது.", "அவர் உடையவரின் சீடர் அல்லவா நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்து விடுமே?", "அதற்காகவேனும் சீக்கிரம் உறங்கிவிடலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தாள்.", "ஆனால் அது வருவேனா என்றது.சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் கதவை மெல்லத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள்.", "உறங்கும் பெண்ணைப் பார்த்தார்கள்.", "மெல்ல நெருங்கி அவள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டத் தொடங்கினார்கள்.விழித்துக் கொண்டு விட்டால்?உஷ்.", "சத்தம் போடாதே.", "திருமடத்தின் செலவுகளுக்காகத்தான் நாம் இதனைச் செய்கிறோம்.", "நமக்காக அல்ல.அவர்கள் காற்றுக்கு மட்டும் கேட்கிற குரலில் தமக்குள் பேசிக்கொண்டு காரியத்தில் முனைப்பாக இருந்தார்கள்.", "ஒரு கால் சலங்கை.", "ஒரு கை வளையல்கள்.", "ஒரு காதின் லோலாக்கு.", "ஒரு பக்க மூக்குத்தி.", "நெற்றிச் சுட்டி.", "கழட்ட முடிந்தவரை கழுத்தணிகள்.ஒட்டியாணத்தைக் கழட்ட வரவில்லை என்றான் ஒருவன்.அடடா.", "அதுதான் கனமான ஆபரணம்.", "கிடைத்தால் நல்ல விலை போகுமே?என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உறக்கத்தில் புரண்டு படுக்கிறவளைப் போலப் பொன்னாச்சி எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தாள்.ஒரு கணம்தான்.", "வெலவெலத்துவிட்டது அவர்களுக்கு.", "கிடைத்தவரை போதும் என்று ஓடியே போனார்கள்.மடத்துக்கு அவர்கள் திரும்பிவிட்டதை உறுதி செய்துகொண்டு நீ கிளம்பு வில்லி.", "மிகவும் தாமதமாகிவிட்டது இன்று என்று அவனை அனுப்பி வைத்தார் ராமானுஜர்.அவன் தலை மறைந்ததும் சீடர்கள் நெருங்கினார்கள்.", "சுவாமி நீங்கள் சொன்னவாறு...இருக்கட்டும்.", "வில்லி வீட்டுக்குப் போகிறான்.", "அவன் பின்னாலேயே நீங்களும் சென்று அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வாருங்கள்.மீண்டும் வில்லியின் வீடு.என்ன இது வினோதக் கோலம்?", "உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன.", "மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின?", "வில்லி உள்ளே நுழைந்ததும் பொன்னாச்சியிடம் கேட்டான்.அதை ஏன் கேட்கிறீர்கள்?", "மடத்துச் செலவுக்குப் பணப்பற்றாக்குறை போலிருக்கிறது.", "சீடர்கள் இருவர் நகைகளைத் திருடிச் செல்ல வந்தார்கள்.", "எனக்கு எதற்கு நகைகள்?", "நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே?", "அதான் அவர்கள் கழட்டிச் செல்கிற வரைக்கும் துாங்குவது போலவே பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.நல்ல காரியம் செய்தாய்.", "ஆனால் செய்ய நினைத்தது முழுமையடையவில்லை போலிருக்கிறதே.நான் என்ன செய்வேன் சுவாமி?", "அவர்கள் ஒரு பக்க நகைகளைக் கழட்டி முடித்ததும் அவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று மறுபுறம் திரும்பிப் படுத்தேன்.", "அவர்களோ நான் விழித்துக்கொண்டு விட்டதாக எண்ணி அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.வில்லி ஒரு கணம் அமைதியாக யோசித்தான்.தவறு செய்துவிட்டாய் தேவி.", "நகைகளை எடுத்துச்செல்ல வந்தவர்களுக்கு வழிமுறை தெரியாதா?", "அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்க வேண்டும்?", "அப்படியே அசையாமல் கிடந்திருக்கலாம்.வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சீடர்களுக்குப் பேச்செழவில்லை.", "யாரோ எதிலோ ஓங்கி அடித்தாற் போலிருந்தது.", "அநேகமாக அது அகந்தையின் மீது விழுந்த அடியாக இருக்கவேண்டும்.மடத்துக்குத் திரும்பி நடந்ததை ராமானுஜரிடம் அவர்கள் விளக்கியபோது உடையவர் சிரித்தார்.இப்போது சொல்லுங்கள்.", "வில்லிதாசனைக் காட்டிலும் பரம பாகவதன் ஒருவன் இருக்க முடியுமா?", "அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா?நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி.அன்று உங்கள் வேட்டியில் அரை முழம் கிழிந்திருந்ததைக் கண்டு எத்தனை கலவரம் செய்தீர்கள்?", "கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும்?அவர்கள் தலைகுனிந்தார்கள்.ஆனால் பொன்னாச்சி அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகளை நீங்கள் திருடி வந்திருக்கிறீர்கள்.", "அவளோ ஒரு பக்க நகைகள் போதாமல் போய்விடுமோ என்று மறு பக்க நகைகளைக் கழட்டிக்கொள்ள வசதியாகப் புரண்டு படுத்தாள் என்று நீங்களே சொன்னீர்கள்.", "வைணவ மனம் என்றால் இதுதான்.", "வைணவ மதமென்பதும் இதுதான்.ஆம் சுவாமி.", "நீங்கள் சொல்லுவது சரிதான்.வில்லி அந்தண குலத்தில் பிறந்தவனில்லைதான்.", "ஆசார அனுஷ்டானங்கள் பழகாதவன்தான்.", "ஆனால் நீங்கள் திருடிச் செல்ல வசதி செய்து கொடுத்த தன் மனைவியைக்கூடக் கண்டித்திருக்கிறான்.", "அதற்கு அவன் சொன்ன காரணத்தை யோசித்துப் பாருங்கள் குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது?", "பிறப்பால் யாரும் வைணவராவதில்லை.", "அது வாழும் விதத்தில் உள்ளது.", "அவன் மகாத்மா.", "நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக் கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன்?வில்லிக்கு அரங்கன் கண்ணைத் திறந்து காட்டி எதைப் புரியவைத்தானோ அதையேதான் உடையவர் தமது சீடர்களுக்கும் புரியவைத்தார்.", "ஆனால் கண்ணைத் திறந்து காட்டி அல்ல.", "வில்லியின் மனத்தைத் திறந்து காட்டி.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
நெட் நியூட்ராலிட்டி எனப்படும் அனைவருக்கும் சமமான இணைய சேவை என்ற கோட்பாட்டின்படி இணையத்தில் உள்ள தகவல்கள் மற்றும் அப்ளிகேஷன் மூலம் தரப்படும் சேவை அனைத்தும் அவற்றின் தன்மை அல்லது தகவல் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படாமல் அனைவருக்கும் இணையான சேவையினை சேவை நிறுவனங்கள் வழங்குவதாகும். சேவை வழங்கும் வேகத்திலும் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "நெட் நியூட்ராலிட்டி எனப்படும் அனைவருக்கும் சமமான இணைய சேவை என்ற கோட்பாட்டின்படி இணையத்தில் உள்ள தகவல்கள் மற்றும் அப்ளிகேஷன் மூலம் தரப்படும் சேவை அனைத்தும் அவற்றின் தன்மை அல்லது தகவல் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படாமல் அனைவருக்கும் இணையான சேவையினை சேவை நிறுவனங்கள் வழங்குவதாகும்.", "சேவை வழங்கும் வேகத்திலும் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
தேசிய அரசு உதயமாகி எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவுள்ளனர். இதன்போது தேசிய அரசின் ஐந்தாண்டு கால பொருளாதார திட்டமும் கொள்கைகளும்வெளியிடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது. சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. ..
[ "தேசிய அரசு உதயமாகி எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.", "இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவுள்ளனர்.", "இதன்போது தேசிய அரசின் ஐந்தாண்டு கால பொருளாதார திட்டமும் கொள்கைகளும்வெளியிடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.", "சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.", "சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.", "முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.", ".." ]
இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[ "இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.", "இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.", "இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும்." ]
முருகப்பெருமான் சிவோகம் பாவனை என்று உயிர்கள் செய்ய வேண்டிய பாவனை எது என்று விளக்கிக் கூறினீர்கள் தந்தையே இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உலகம் பயன் பெறும். சிவபெருமான் சிவன் வேறல்ல தான் வேறல்ல என்று பாவிக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான் ஆனால் சிவம் எது என்று சரியாகத் தெரிந்தால் தானே அதனோடு ஒன்றி நிற்க முடியும்? முருகப்பெருமான் ஆமாம் அது உண்மை தான். சிக்கலே இங்கே தான் தொடங்குகிறது. உயிர்களுக்குக் கடவுள் எது என்பது தான் தெரிவதில்லை. கண்டவற்றைக் கடவுள் என்று எண்ணிக் கலங்கி விடுகிறது. சிவபெருமான் சிலர் பிரம்மாவைக் கடவுள் என்று ஏமாறுகிறார்கள் அதையொட்டி பிரம்மாவையே கடவுள் என்று பல நூல்கள் புராணங்கள் எல்லாம் உருவாக்கித் தாமும் மயங்கி பிறரையும் மயங்க வைத்து ஒருவனாகிய என்னை அதாவது சிவனை விட்டு தூர விலகிச் செல்ல வைத்து விடுகின்றனர். இன்னும் சிலர் திருமாலையே கடவுள் என நினைத்து ஏகப்பட்ட நூல்களையும் புராணங்களையும் தத்துவங்களையும் உருவாக்கி உயிர்களை அலைக்கழிக்கின்றனர். இப்படியே பலப்பல தெய்வமல்லாத உயிர்களைத் தெய்வமாகக் கருதச் செய்து காலத்தை வீணடித்து விடுகின்றனர். காலம் போகட்டும் பிறவிகள் எத்தனை ஏறுகின்றன கடவுள் என்றால் அவருக்குப் பிறப்பு இறப்பு இருக்கக் கூடாது என்பதையே மறந்து விடுகின்றனர். முருகப்பெருமான் ஆமாம் சங்க இலக்கியங்கள் எல்லாம் சிவமாகிய கடவுளை அதாவது தங்களை பிறவா யாக்கைப் பெரியோன் என்று சரியாகத் தான் அடையாளம் காட்டுகின்றன. நான் வேறு தாங்கள் வேறல்ல என்பதை நாமறிவோம் இன்னும் சில மெய்ஞ்ஞானிகள் அறிவர். அதனால் தான் என்னைப் பாடிய கந்தரநுபூதி கூட பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்று சரியாகத் தான் சொல்லுகிறது. ஆனால் இந்த உயிர்களில் பல இதை உணர்வதே இல்லை. கருத்தில் இருத்தாமல் கை நழுவ விட்டு விடுகிறார்கள். கடவுள் என்றால் அவர் ஒருவரே அந்த ஒருவர் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதைச் சௌகரியமாக மறந்து விட்டு யார் யாரையோ கடவுள் தெய்வம் தேவர் என்று கூறி வழிபட்டு தாங்கள் ஏறி வர வேண்டிய பாதையைத் தாங்களே அடைத்துக் கொள்கிறார்கள். சிவபெருமான் சரியாகச் சொன்னாய் முருகா இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டம் செய்யாது மகாதேவர் ஒருவரே என்று சிவத்தை வணங்குங்கள் என்று என்னடியான் மணிவாசகன் பாடியும் இவர்கள் திருந்துவதாயில்லை என்பதே என் கருணையை மேலும் தூண்டி நிற்கிறது. முருகப்பெருமான் அறியாமை உயிர்களை ரொம்பத் தான் ஆட்டிப் படைக்கிறது திருமாலைத் தெய்வமாக வணங்குகிறவர்களே திருமாலுக்குப் பத்துப் பிறப்பு உண்டு என்று கூறுகிறார்கள். இதிலே என்ன விசித்திரம் என்னவென்றால் இன்னும் திருமாலுக்கு ஒரு பிறப்பு வரவே இல்லை என்கிறார்கள். ஆனால் இன்னும் வராததை வந்ததாக எண்ணி திருமாலின் தசாவதாரம் என்று கூறிக் கொள்கிறார்கள். இது வரை திருமால் எடுத்தாகக் கூறுவது நவாவதாரம் தான் பத்தாவதோடு அவர் பிறப்பு முடியுமா முடியாதா என்றும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் அது பிறந்ததன் பின் தானே முடிவாகும்? இதையெல்லாம் உயிர்கள் சிந்திக்கவே செய்யாவா? ஆச்சரியமாக இருக்கிறது சிவபெருமான் இந்தப் புராணப் புனைவுகளை விடு உண்மை என்னவென்று உனக்கும் எனக்கும் தெரியும் ஏன் என்னைப் பாடிய அருளாளர்களுக்கும் தெரியும் அவர்களில் ஒருவரான அப்பர் நூறு கோடி பிரமர்கள் நொந்தினர் ஆறு கோடி நாரணர் அங்ஙனே என்று பாடவில்லையா? ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து இறந்திருக்கிறார்கள் என்றால் திருமாலுக்குத் தசாவதாரம் என்று பேசும் பேச்சும் புராணமும் தவிடு பொடியாகிறதே ஒரு புறம் தசாவதாரப் பேச்சும் உலகில் கேட்கிறது மறுபுறம் ஆறு கோடி நாரணர்கள் இது வரை பிறந்து இறந்திருக்கிறார்கள் என்ற பேச்சும் உலவுகிறது. என்ன விசித்திரம் பார்த்தாயா அண்ட வெளியில் பல கோடி உலகங்கள் உள்ளன. அவ்வுலகங்கள் ஒவ்வொன்றையும் படைக்கத் தகுதி பெற்ற உயிரான ஒரு பிரம்மாவையும் காக்கத் தகுதி பெற்ற உயிரான ஒரு திருமாலையும் அமர்த்தியுள்ளோம். இவர்களுக்கெல்லாம் அந்தந்த உலகங்களுக்கு மேல் அதிகார வரம்பில்லை. அதனால் தான் இவர்கள் எழுதி வைத்துள்ள புராணத்திலேயே திருமால் மூவுலகை அளந்தான் என்று தான் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படித் தான் திருமாலே கடவுள் என்று வணங்கும் வைணவனும் கூறுகிறான். இந்த அண்டவெளியில் இருப்பது மொத்தம் மூன்று உலகங்கள் தானா என்ற கேள்வியைக் கேட்டால் திருமாலின் வரம்பு சுருங்கியது அவர் அண்டவெளி அனைத்திற்கும் ஆட்சி படைத்த கடவுளாக இருக்க முடியாது என்ற தெளிவு தானாகவே பிறக்குமே திருமால் என்பதும் பிரம்மா என்பதும் இந்திரன் என்பதும் பதங்கள் அதாவது பதவிகள் என்பதைக் கேட்டும் உலக உயிர்கள் மயங்குகின்றன. முருகப்பெருமான் ஆம் எப்படி எப்படியோ உலக வழக்கங்களே உணர்த்தினாலும் உயிர்கள் உணராதது அறியாமையின் ஆழத்தைக் காட்டுகிறது. தமிழில் திருமாலை உலகளந்த பெருமாள் என்று அழைக்கின்றனர். அவர் பெரும் ஆள் என்றால் அவர் பெருமை மிக்க ஒரு மனிதர் தான் ஆள் தான் என்பதை ஏன் உயிர்கள் உணரவில்லை வடமொழியில் திருமாலைப் புருஷோத்தமன் என்று அழைப்பர். அதாவது புருஷர்களில் அவர் உத்தமன் என்று தானே பொருள் அவர் புருஷர் தானே ஒழிய கடவுள் இல்லை என்று அச்சொல்லே விளக்குகிறதே இராமர் வென்றதைக் கூட கவிகள் மாநுடம் வென்றதம்மா என்று தானே பாடுகிறார்கள் மாநுடம் எப்படிக் கடவுளாக முடியும் என்று உயிர்கள் சிந்திப்பதில்லை பிரம்மாவைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை திருமால் உயிர் என்றால் அவரது பிள்ளையாகக் கூறப்படும் பிரம்மாவும் உயிரே கடவுளே இல்லை என்று தனியே எடுத்து விளக்க வேண்டுவதில்லை. இவ்வாறு உயிர்கள் பலவற்றைக் கடவுளாக எண்ணி மயங்குகிற மயக்கம் உயிர்களிடமிருந்து நீங்கினால் தான் உண்மைக் கடவுளை அவை அடைய முடியும் அதற்கு அவைகளுக்கு உண்மையான கடவுள் இலக்கணங்களைப் பற்றிய அறிவு நிகழ்ந்து உண்மையான கடவுளை அவை அடைய முயல வேண்டும். சிவபெருமான் ஆம். இது தான் சிக்கலே. கடவுள் இல்லை என்பது ஒரு நிலை. பிறகு பல பிறவிகளில் தேறி கடவுள் உண்டு என்ற உணர்வு பிறக்கும். நான் கூறுவதைக் கவனிக்க வேண்டும். எண்ணம் வேறு உணர்வு வேறு. உணர்வு உள்ளுக்குள்ளே நிகழ்வது. ஆக கடவுள் உண்டு என்பது உணர்வாய் உள்ளே தோன்றி நிற்கும். ஆனால் அதன் பிறகு உயிர் கடவுள் இலக்கணங்கள் அறியாமல் உண்மைக் கடவுளை விட்டு தோன்றியதை எல்லாம் கடவுள் என்று எண்ணி விடும். கடவுள் ஒருவர் என்று எண்ணாமல் பல கடவுளரை வணங்கும். ஒரே கடவுளான அவருக்குப் பிறப்பு இறப்பு இருக்கக் கூடாது. பிறக்கிறது என்றால் நாம் பார்க்கிற மாயையினால் ஆன உடலுள் மாட்டிக் கொண்டது என்று பொருள். கடவுள் அப்படிப் போய் மாட்டிக் கொண்டால் கடவுளாவாரா என்று உயிர்களில் பல எண்ணுவதே இல்லை. முருகப்பெருமான் இங்கே ஒரு நியாயமான கேள்வி எழும். அதாவது கடவுள் மாயையினால் ஆன உடலை எடுக்க மாட்டார் என்பது சரி ஆனால் கடவுள் உருவத்தையே எடுக்கமாட்டாரா என்பது ஒரு கேள்வி சிவபெருமான் கடவுள் உருவத்தை எடுப்பார். கடவுள் இலக்கணத்தைச் சரியாக உணராதவர்கள் கடவுளுக்கு உருவம் கிடையாது என்பர். இல்லை கடவுள் அருவம் அருவுருவம் உருவம் ஆகிய மூன்றையும் உடையவர். மூன்றையும் ஒரே நேரத்தில் உடையவர். அப்படியானால் அவர் எடுக்கும் உருவம் எப்படிப்பட்டதாய் இருக்கும்? மாயையினால் பிடித்து வைத்த உடலாக அது இராது. அருளால் அமைந்த உருவமாக இருக்கும். இதை நம்மைப் பாடிய திருநாவுக்கரசு கூட ஒரு பாடலில் தெளிவாக அருள் காரணத்தில் வருவார் என்று எடுத்துரைத்தான். ஆனால் மக்கள் அதை எங்கே உணர்கிறார்கள். திருமுறையைப் பாடும் போது கூட இந்த இடத்தில் கூறப்படும் மிக முக்கியமான உள்ளுறை என்ன என்பதை உணராமலே சொல்லளவில் பாடிவிட்டுப் போகிறார்கள். ஆக மாயையினால் ஆன உடம்பைக் காயம் என்றால் அது அல்லாததைக் கொண்டு உருவம் எடுக்கும் கடவுளை உயிர்கள் அகாயர் என்று உணர வேண்டும். முருகப்பெருமான் அதே போன்று உயிர்கள் இன்னொரு குழப்பத்தையும் செய்து தடுமாறுகின்றன. கடவுளை நிர்க்குணப் பிரம்மம் என்று மிகவும் அறிந்தது போலக் கூறித் தர்க்கமிடுவது. கடவுள் ஒரு பொருள் எந்த ஒரு பொருளுக்கும் குணம் இருந்தாக வேண்டும். குணமில்லாமல் குணிப்பொருள் கிடையாது. எனவே கடவுள் நிர்க்குணப் பிரம்மம் என்பது பொருளில்லாத கூற்று. சிவபெருமான் உண்மை உண்மை இப்படிச் சிலர் மயங்கிக் கூறுவதற்குக் காரணம் உண்டு. மாயையினால் ஆன உடம்பில் குணதத்துவம் என்று ஒன்றுண்டு. அதில் மூன்று கூறுகளாக தாமசம் இராஜசம் சத்துவம் என்பவை இருக்கும். தாமசம் செயலைத் தடை செய்யும் இராஜசம் செயலைச் செய்து இன்ப துன்பங்களை ஊட்டக் காரணமாய் இருக்கும் சத்துவம் செயலேதும் இன்றி அமைதியாக இருக்கச் செய்து இன்பத்தை மட்டும் ஊட்டக் காரணமாய் இருக்கும். இவை மூன்றும் மாயையினால் ஆன உடலில் நாம் வைத்த ஊட்டும் உபாயங்கள். இவற்றைக் குணம் என்ற சொல்லால் கூறியது தான் பிரச்சினைக்கு மூலகாரணம். மாயையினால் ஆன உடல் கடவுளுக்குக் கிடையாது என்பதால் உடலின் கூறுகளான இம்மூன்று குணங்களும் கடவுளுக்கு இல்லையாதலால் கடவுளை நிர்க்குணன் என்று கூறலாம் ஆனால் பொருள் என்ற வகையில் கடவுளுக்குக் குணம் இருந்தே ஆக வேண்டுமல்லவா? அதனால் தான் கடவுளை உணர்ந்தவர்கள் கடவுளை எண்குணன் என்றனர். அதனால் தான் நம்மைப் பாடிய வள்ளுவன் கூட எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில்லாதது பொறியில்லாதது குணமில்லாதது என்று இடித்துரைத்தான். எனவே கடவுளின் இலக்கணமாக கடவுள் மாயையின் குணமில்லாமையால் நிர்க்குணன் என்றும் அதே நேரத்தில் கடவுள் பொருள் என்ற வகையில் எண்குணன் என்றும் உணர்பவன் எவனோ அவன் தான் கடவுளை உண்மையாக உணர்ந்தவன் உண்மையாக முயற்சி செய்து கடவுளை அடையத் தக்கவன். முருகப்பெருமான் இது வரை கடவுளின் இலக்கணங்களைப் பற்றிச் சரியாக அறிந்துணர வேண்டும் என்று கூறினீர்கள். அது மட்டுமல்ல கடவுளோடு உயிர்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் சரியாக உணர வேண்டும். இந்தத் தொடர்பைத் தோய்வு என்று கூறலாம் வடமொழியில் அத்துவிதம் என்பர். இந்தத் தோய்வை மூவகைத் தோய்வு என்றும் கூறலாம். ஒன்றாய் வேறாய் உடனாய் உள்ள தோய்வு. அதாவது கலப்பினால் ஒன்று போலத் தோன்றுவதாய் உண்மையில் பொருளால் இரண்டும் வெவ்வேறாய் தொழில் இயற்றும் போது ஒன்றோடொன்று உடனாக வேலை செய்வதாய் உள்ள தோய்வு. கடவுள் இப்படி எல்லாவற்றிலும் கலப்பினால் ஒன்று போலவும் பொருள் வகையால் வேறாகவும் தொழிலியற்றும் போது எல்லாவற்றின் உடனாக தொழிலியற்றுவதாகவும் தோய்ந்திருப்பார். இவ்வாறு கடவுள் உயிரோடும் தோய்ந்திருப்பார் உலகத்தோடும் தோய்ந்திருப்பார். உயிரும் அப்படியே ஒன்றாய் வேறாய் உடனாய் உலகத்தோடு தோய்ந்திருக்கும். நன்றாகக் கவனிக்க வேண்டும் கடவுள் உயிரோடு மேற்கூறியபடி தோய்ந்திருந்தாலும் உயிர் அதை உணராமல் உலகத்தோடு மூவகையாய் மேற்கூறியபடி தோய்ந்திருக்கும். அதாவது கடவுள் உயிரோடு தோய்ந்திருப்பார் உயிர் உலகத்தோடு தோய்ந்திருக்கும். உயிரின் குணம் என்னவென்றால் அது எதனோடு தோய்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே மாறி நிற்கும். அதற்கு அடிப்படை அதன் உணர்வு. உணர்வினால் உயிர் ஒன்றித் தோய்ந்து நிற்கும் போது அது தோய்ந்த பொருளின் வண்ணமாகவே மாறி நிற்கும். கடவுள் உயிரில் தோய்ந்திருந்தாலும் உயிரின் உணர்வு கடவுள் பால் இல்லாததால் அல்லது சரியான கடவுள் பால் சரியாக இல்லாததால் உயிர் கடவுளின் வண்ணமாக மாறுவதில்லை. உயிரின் உணர்வு உலகத்தோய்வில் பாய்ந்து நிற்பதால் உயிர் உலகில் வண்ணமாகவே மாறிவிடுகிறது. ஒரு பக்குவம் ஏற்பட்டு உயிர் உலகத்தின் பால் பாயும் உணர்வை வெட்டிவிட்டு கடவுளின் பால் உணர்வைப் பாய்ச்சுமானால் உயிர் கடவுளின் வண்ணமாகவே மாறி நிற்கும். ஆக உயிர் உலகின் பால் உணர்வோடு தோய்ந்த தோய்விலிருந்து நீங்கி கடவுள் பால் உணர்வோடு தோய்ந்தால் கடவுளின் பேரின்பத்தில் நீங்காமல் திளைக்கலாம். சிவபெருமான் இதைத் தான் நம் தாயுமானவன் ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ? என்று பாடினான். முருகப்பெருமான் ஆம் தாயுமானவன் எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தான் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். ஆணவத்தினோடு மூவகையாய்க் கலந்த தோய்வு உயிர் விட்டு நீங்கத் தக்க அப்படி நீங்குகிற தோய்வு. ஆனால் இறைவனோடு உயிர் மூவகையாய் உணர்வால் கலந்து நிற்கும் தோய்வு எப்போதும் விட்டு நீங்காத தோய்வு. ஏனெனில் இறைவன் நிலையானவன் இல்லையா? ஆனால் நிலையான இன்பத்தை வேண்டுகிற இந்த உயிர்களுக்கு இது தான் புரிவதில்லை அறியாமையின் பிடி உயிர்கள் மீது அவ்வளவு ஆழமாய் உள்ளது. இந்த அறியாமையிலிருந்து நீங்காத உயிர் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் மாட்டிச் சுழன்று கொண்டே இருக்கிறது இந்த அறியாமையிலிருந்து நீங்கி எந்த உயிர் கடவுளின் தோய்வில் உணர்வைச் சிவோகம் பாவனையாகப் பாய்ச்சுகிறதோ அந்த உயிரே மெய்ஞ்ஞானி எனப்படும் இல்லையா? சிவபெருமான் ஆம் என்று தலையசைக்கிறார்.
[ "முருகப்பெருமான் சிவோகம் பாவனை என்று உயிர்கள் செய்ய வேண்டிய பாவனை எது என்று விளக்கிக் கூறினீர்கள் தந்தையே இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உலகம் பயன் பெறும்.", "சிவபெருமான் சிவன் வேறல்ல தான் வேறல்ல என்று பாவிக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான் ஆனால் சிவம் எது என்று சரியாகத் தெரிந்தால் தானே அதனோடு ஒன்றி நிற்க முடியும்?", "முருகப்பெருமான் ஆமாம் அது உண்மை தான்.", "சிக்கலே இங்கே தான் தொடங்குகிறது.", "உயிர்களுக்குக் கடவுள் எது என்பது தான் தெரிவதில்லை.", "கண்டவற்றைக் கடவுள் என்று எண்ணிக் கலங்கி விடுகிறது.", "சிவபெருமான் சிலர் பிரம்மாவைக் கடவுள் என்று ஏமாறுகிறார்கள் அதையொட்டி பிரம்மாவையே கடவுள் என்று பல நூல்கள் புராணங்கள் எல்லாம் உருவாக்கித் தாமும் மயங்கி பிறரையும் மயங்க வைத்து ஒருவனாகிய என்னை அதாவது சிவனை விட்டு தூர விலகிச் செல்ல வைத்து விடுகின்றனர்.", "இன்னும் சிலர் திருமாலையே கடவுள் என நினைத்து ஏகப்பட்ட நூல்களையும் புராணங்களையும் தத்துவங்களையும் உருவாக்கி உயிர்களை அலைக்கழிக்கின்றனர்.", "இப்படியே பலப்பல தெய்வமல்லாத உயிர்களைத் தெய்வமாகக் கருதச் செய்து காலத்தை வீணடித்து விடுகின்றனர்.", "காலம் போகட்டும் பிறவிகள் எத்தனை ஏறுகின்றன கடவுள் என்றால் அவருக்குப் பிறப்பு இறப்பு இருக்கக் கூடாது என்பதையே மறந்து விடுகின்றனர்.", "முருகப்பெருமான் ஆமாம் சங்க இலக்கியங்கள் எல்லாம் சிவமாகிய கடவுளை அதாவது தங்களை பிறவா யாக்கைப் பெரியோன் என்று சரியாகத் தான் அடையாளம் காட்டுகின்றன.", "நான் வேறு தாங்கள் வேறல்ல என்பதை நாமறிவோம் இன்னும் சில மெய்ஞ்ஞானிகள் அறிவர்.", "அதனால் தான் என்னைப் பாடிய கந்தரநுபூதி கூட பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்று சரியாகத் தான் சொல்லுகிறது.", "ஆனால் இந்த உயிர்களில் பல இதை உணர்வதே இல்லை.", "கருத்தில் இருத்தாமல் கை நழுவ விட்டு விடுகிறார்கள்.", "கடவுள் என்றால் அவர் ஒருவரே அந்த ஒருவர் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதைச் சௌகரியமாக மறந்து விட்டு யார் யாரையோ கடவுள் தெய்வம் தேவர் என்று கூறி வழிபட்டு தாங்கள் ஏறி வர வேண்டிய பாதையைத் தாங்களே அடைத்துக் கொள்கிறார்கள்.", "சிவபெருமான் சரியாகச் சொன்னாய் முருகா இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டம் செய்யாது மகாதேவர் ஒருவரே என்று சிவத்தை வணங்குங்கள் என்று என்னடியான் மணிவாசகன் பாடியும் இவர்கள் திருந்துவதாயில்லை என்பதே என் கருணையை மேலும் தூண்டி நிற்கிறது.", "முருகப்பெருமான் அறியாமை உயிர்களை ரொம்பத் தான் ஆட்டிப் படைக்கிறது திருமாலைத் தெய்வமாக வணங்குகிறவர்களே திருமாலுக்குப் பத்துப் பிறப்பு உண்டு என்று கூறுகிறார்கள்.", "இதிலே என்ன விசித்திரம் என்னவென்றால் இன்னும் திருமாலுக்கு ஒரு பிறப்பு வரவே இல்லை என்கிறார்கள்.", "ஆனால் இன்னும் வராததை வந்ததாக எண்ணி திருமாலின் தசாவதாரம் என்று கூறிக் கொள்கிறார்கள்.", "இது வரை திருமால் எடுத்தாகக் கூறுவது நவாவதாரம் தான் பத்தாவதோடு அவர் பிறப்பு முடியுமா முடியாதா என்றும் உறுதிபடச் சொல்வதற்கில்லை.", "ஏனென்றால் அது பிறந்ததன் பின் தானே முடிவாகும்?", "இதையெல்லாம் உயிர்கள் சிந்திக்கவே செய்யாவா?", "ஆச்சரியமாக இருக்கிறது சிவபெருமான் இந்தப் புராணப் புனைவுகளை விடு உண்மை என்னவென்று உனக்கும் எனக்கும் தெரியும் ஏன் என்னைப் பாடிய அருளாளர்களுக்கும் தெரியும் அவர்களில் ஒருவரான அப்பர் நூறு கோடி பிரமர்கள் நொந்தினர் ஆறு கோடி நாரணர் அங்ஙனே என்று பாடவில்லையா?", "ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து இறந்திருக்கிறார்கள் என்றால் திருமாலுக்குத் தசாவதாரம் என்று பேசும் பேச்சும் புராணமும் தவிடு பொடியாகிறதே ஒரு புறம் தசாவதாரப் பேச்சும் உலகில் கேட்கிறது மறுபுறம் ஆறு கோடி நாரணர்கள் இது வரை பிறந்து இறந்திருக்கிறார்கள் என்ற பேச்சும் உலவுகிறது.", "என்ன விசித்திரம் பார்த்தாயா அண்ட வெளியில் பல கோடி உலகங்கள் உள்ளன.", "அவ்வுலகங்கள் ஒவ்வொன்றையும் படைக்கத் தகுதி பெற்ற உயிரான ஒரு பிரம்மாவையும் காக்கத் தகுதி பெற்ற உயிரான ஒரு திருமாலையும் அமர்த்தியுள்ளோம்.", "இவர்களுக்கெல்லாம் அந்தந்த உலகங்களுக்கு மேல் அதிகார வரம்பில்லை.", "அதனால் தான் இவர்கள் எழுதி வைத்துள்ள புராணத்திலேயே திருமால் மூவுலகை அளந்தான் என்று தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.", "இப்படித் தான் திருமாலே கடவுள் என்று வணங்கும் வைணவனும் கூறுகிறான்.", "இந்த அண்டவெளியில் இருப்பது மொத்தம் மூன்று உலகங்கள் தானா என்ற கேள்வியைக் கேட்டால் திருமாலின் வரம்பு சுருங்கியது அவர் அண்டவெளி அனைத்திற்கும் ஆட்சி படைத்த கடவுளாக இருக்க முடியாது என்ற தெளிவு தானாகவே பிறக்குமே திருமால் என்பதும் பிரம்மா என்பதும் இந்திரன் என்பதும் பதங்கள் அதாவது பதவிகள் என்பதைக் கேட்டும் உலக உயிர்கள் மயங்குகின்றன.", "முருகப்பெருமான் ஆம் எப்படி எப்படியோ உலக வழக்கங்களே உணர்த்தினாலும் உயிர்கள் உணராதது அறியாமையின் ஆழத்தைக் காட்டுகிறது.", "தமிழில் திருமாலை உலகளந்த பெருமாள் என்று அழைக்கின்றனர்.", "அவர் பெரும் ஆள் என்றால் அவர் பெருமை மிக்க ஒரு மனிதர் தான் ஆள் தான் என்பதை ஏன் உயிர்கள் உணரவில்லை வடமொழியில் திருமாலைப் புருஷோத்தமன் என்று அழைப்பர்.", "அதாவது புருஷர்களில் அவர் உத்தமன் என்று தானே பொருள் அவர் புருஷர் தானே ஒழிய கடவுள் இல்லை என்று அச்சொல்லே விளக்குகிறதே இராமர் வென்றதைக் கூட கவிகள் மாநுடம் வென்றதம்மா என்று தானே பாடுகிறார்கள் மாநுடம் எப்படிக் கடவுளாக முடியும் என்று உயிர்கள் சிந்திப்பதில்லை பிரம்மாவைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை திருமால் உயிர் என்றால் அவரது பிள்ளையாகக் கூறப்படும் பிரம்மாவும் உயிரே கடவுளே இல்லை என்று தனியே எடுத்து விளக்க வேண்டுவதில்லை.", "இவ்வாறு உயிர்கள் பலவற்றைக் கடவுளாக எண்ணி மயங்குகிற மயக்கம் உயிர்களிடமிருந்து நீங்கினால் தான் உண்மைக் கடவுளை அவை அடைய முடியும் அதற்கு அவைகளுக்கு உண்மையான கடவுள் இலக்கணங்களைப் பற்றிய அறிவு நிகழ்ந்து உண்மையான கடவுளை அவை அடைய முயல வேண்டும்.", "சிவபெருமான் ஆம்.", "இது தான் சிக்கலே.", "கடவுள் இல்லை என்பது ஒரு நிலை.", "பிறகு பல பிறவிகளில் தேறி கடவுள் உண்டு என்ற உணர்வு பிறக்கும்.", "நான் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.", "எண்ணம் வேறு உணர்வு வேறு.", "உணர்வு உள்ளுக்குள்ளே நிகழ்வது.", "ஆக கடவுள் உண்டு என்பது உணர்வாய் உள்ளே தோன்றி நிற்கும்.", "ஆனால் அதன் பிறகு உயிர் கடவுள் இலக்கணங்கள் அறியாமல் உண்மைக் கடவுளை விட்டு தோன்றியதை எல்லாம் கடவுள் என்று எண்ணி விடும்.", "கடவுள் ஒருவர் என்று எண்ணாமல் பல கடவுளரை வணங்கும்.", "ஒரே கடவுளான அவருக்குப் பிறப்பு இறப்பு இருக்கக் கூடாது.", "பிறக்கிறது என்றால் நாம் பார்க்கிற மாயையினால் ஆன உடலுள் மாட்டிக் கொண்டது என்று பொருள்.", "கடவுள் அப்படிப் போய் மாட்டிக் கொண்டால் கடவுளாவாரா என்று உயிர்களில் பல எண்ணுவதே இல்லை.", "முருகப்பெருமான் இங்கே ஒரு நியாயமான கேள்வி எழும்.", "அதாவது கடவுள் மாயையினால் ஆன உடலை எடுக்க மாட்டார் என்பது சரி ஆனால் கடவுள் உருவத்தையே எடுக்கமாட்டாரா என்பது ஒரு கேள்வி சிவபெருமான் கடவுள் உருவத்தை எடுப்பார்.", "கடவுள் இலக்கணத்தைச் சரியாக உணராதவர்கள் கடவுளுக்கு உருவம் கிடையாது என்பர்.", "இல்லை கடவுள் அருவம் அருவுருவம் உருவம் ஆகிய மூன்றையும் உடையவர்.", "மூன்றையும் ஒரே நேரத்தில் உடையவர்.", "அப்படியானால் அவர் எடுக்கும் உருவம் எப்படிப்பட்டதாய் இருக்கும்?", "மாயையினால் பிடித்து வைத்த உடலாக அது இராது.", "அருளால் அமைந்த உருவமாக இருக்கும்.", "இதை நம்மைப் பாடிய திருநாவுக்கரசு கூட ஒரு பாடலில் தெளிவாக அருள் காரணத்தில் வருவார் என்று எடுத்துரைத்தான்.", "ஆனால் மக்கள் அதை எங்கே உணர்கிறார்கள்.", "திருமுறையைப் பாடும் போது கூட இந்த இடத்தில் கூறப்படும் மிக முக்கியமான உள்ளுறை என்ன என்பதை உணராமலே சொல்லளவில் பாடிவிட்டுப் போகிறார்கள்.", "ஆக மாயையினால் ஆன உடம்பைக் காயம் என்றால் அது அல்லாததைக் கொண்டு உருவம் எடுக்கும் கடவுளை உயிர்கள் அகாயர் என்று உணர வேண்டும்.", "முருகப்பெருமான் அதே போன்று உயிர்கள் இன்னொரு குழப்பத்தையும் செய்து தடுமாறுகின்றன.", "கடவுளை நிர்க்குணப் பிரம்மம் என்று மிகவும் அறிந்தது போலக் கூறித் தர்க்கமிடுவது.", "கடவுள் ஒரு பொருள் எந்த ஒரு பொருளுக்கும் குணம் இருந்தாக வேண்டும்.", "குணமில்லாமல் குணிப்பொருள் கிடையாது.", "எனவே கடவுள் நிர்க்குணப் பிரம்மம் என்பது பொருளில்லாத கூற்று.", "சிவபெருமான் உண்மை உண்மை இப்படிச் சிலர் மயங்கிக் கூறுவதற்குக் காரணம் உண்டு.", "மாயையினால் ஆன உடம்பில் குணதத்துவம் என்று ஒன்றுண்டு.", "அதில் மூன்று கூறுகளாக தாமசம் இராஜசம் சத்துவம் என்பவை இருக்கும்.", "தாமசம் செயலைத் தடை செய்யும் இராஜசம் செயலைச் செய்து இன்ப துன்பங்களை ஊட்டக் காரணமாய் இருக்கும் சத்துவம் செயலேதும் இன்றி அமைதியாக இருக்கச் செய்து இன்பத்தை மட்டும் ஊட்டக் காரணமாய் இருக்கும்.", "இவை மூன்றும் மாயையினால் ஆன உடலில் நாம் வைத்த ஊட்டும் உபாயங்கள்.", "இவற்றைக் குணம் என்ற சொல்லால் கூறியது தான் பிரச்சினைக்கு மூலகாரணம்.", "மாயையினால் ஆன உடல் கடவுளுக்குக் கிடையாது என்பதால் உடலின் கூறுகளான இம்மூன்று குணங்களும் கடவுளுக்கு இல்லையாதலால் கடவுளை நிர்க்குணன் என்று கூறலாம் ஆனால் பொருள் என்ற வகையில் கடவுளுக்குக் குணம் இருந்தே ஆக வேண்டுமல்லவா?", "அதனால் தான் கடவுளை உணர்ந்தவர்கள் கடவுளை எண்குணன் என்றனர்.", "அதனால் தான் நம்மைப் பாடிய வள்ளுவன் கூட எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில்லாதது பொறியில்லாதது குணமில்லாதது என்று இடித்துரைத்தான்.", "எனவே கடவுளின் இலக்கணமாக கடவுள் மாயையின் குணமில்லாமையால் நிர்க்குணன் என்றும் அதே நேரத்தில் கடவுள் பொருள் என்ற வகையில் எண்குணன் என்றும் உணர்பவன் எவனோ அவன் தான் கடவுளை உண்மையாக உணர்ந்தவன் உண்மையாக முயற்சி செய்து கடவுளை அடையத் தக்கவன்.", "முருகப்பெருமான் இது வரை கடவுளின் இலக்கணங்களைப் பற்றிச் சரியாக அறிந்துணர வேண்டும் என்று கூறினீர்கள்.", "அது மட்டுமல்ல கடவுளோடு உயிர்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் சரியாக உணர வேண்டும்.", "இந்தத் தொடர்பைத் தோய்வு என்று கூறலாம் வடமொழியில் அத்துவிதம் என்பர்.", "இந்தத் தோய்வை மூவகைத் தோய்வு என்றும் கூறலாம்.", "ஒன்றாய் வேறாய் உடனாய் உள்ள தோய்வு.", "அதாவது கலப்பினால் ஒன்று போலத் தோன்றுவதாய் உண்மையில் பொருளால் இரண்டும் வெவ்வேறாய் தொழில் இயற்றும் போது ஒன்றோடொன்று உடனாக வேலை செய்வதாய் உள்ள தோய்வு.", "கடவுள் இப்படி எல்லாவற்றிலும் கலப்பினால் ஒன்று போலவும் பொருள் வகையால் வேறாகவும் தொழிலியற்றும் போது எல்லாவற்றின் உடனாக தொழிலியற்றுவதாகவும் தோய்ந்திருப்பார்.", "இவ்வாறு கடவுள் உயிரோடும் தோய்ந்திருப்பார் உலகத்தோடும் தோய்ந்திருப்பார்.", "உயிரும் அப்படியே ஒன்றாய் வேறாய் உடனாய் உலகத்தோடு தோய்ந்திருக்கும்.", "நன்றாகக் கவனிக்க வேண்டும் கடவுள் உயிரோடு மேற்கூறியபடி தோய்ந்திருந்தாலும் உயிர் அதை உணராமல் உலகத்தோடு மூவகையாய் மேற்கூறியபடி தோய்ந்திருக்கும்.", "அதாவது கடவுள் உயிரோடு தோய்ந்திருப்பார் உயிர் உலகத்தோடு தோய்ந்திருக்கும்.", "உயிரின் குணம் என்னவென்றால் அது எதனோடு தோய்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே மாறி நிற்கும்.", "அதற்கு அடிப்படை அதன் உணர்வு.", "உணர்வினால் உயிர் ஒன்றித் தோய்ந்து நிற்கும் போது அது தோய்ந்த பொருளின் வண்ணமாகவே மாறி நிற்கும்.", "கடவுள் உயிரில் தோய்ந்திருந்தாலும் உயிரின் உணர்வு கடவுள் பால் இல்லாததால் அல்லது சரியான கடவுள் பால் சரியாக இல்லாததால் உயிர் கடவுளின் வண்ணமாக மாறுவதில்லை.", "உயிரின் உணர்வு உலகத்தோய்வில் பாய்ந்து நிற்பதால் உயிர் உலகில் வண்ணமாகவே மாறிவிடுகிறது.", "ஒரு பக்குவம் ஏற்பட்டு உயிர் உலகத்தின் பால் பாயும் உணர்வை வெட்டிவிட்டு கடவுளின் பால் உணர்வைப் பாய்ச்சுமானால் உயிர் கடவுளின் வண்ணமாகவே மாறி நிற்கும்.", "ஆக உயிர் உலகின் பால் உணர்வோடு தோய்ந்த தோய்விலிருந்து நீங்கி கடவுள் பால் உணர்வோடு தோய்ந்தால் கடவுளின் பேரின்பத்தில் நீங்காமல் திளைக்கலாம்.", "சிவபெருமான் இதைத் தான் நம் தாயுமானவன் ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ?", "என்று பாடினான்.", "முருகப்பெருமான் ஆம் தாயுமானவன் எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தான் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும்.", "ஆணவத்தினோடு மூவகையாய்க் கலந்த தோய்வு உயிர் விட்டு நீங்கத் தக்க அப்படி நீங்குகிற தோய்வு.", "ஆனால் இறைவனோடு உயிர் மூவகையாய் உணர்வால் கலந்து நிற்கும் தோய்வு எப்போதும் விட்டு நீங்காத தோய்வு.", "ஏனெனில் இறைவன் நிலையானவன் இல்லையா?", "ஆனால் நிலையான இன்பத்தை வேண்டுகிற இந்த உயிர்களுக்கு இது தான் புரிவதில்லை அறியாமையின் பிடி உயிர்கள் மீது அவ்வளவு ஆழமாய் உள்ளது.", "இந்த அறியாமையிலிருந்து நீங்காத உயிர் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் மாட்டிச் சுழன்று கொண்டே இருக்கிறது இந்த அறியாமையிலிருந்து நீங்கி எந்த உயிர் கடவுளின் தோய்வில் உணர்வைச் சிவோகம் பாவனையாகப் பாய்ச்சுகிறதோ அந்த உயிரே மெய்ஞ்ஞானி எனப்படும் இல்லையா?", "சிவபெருமான் ஆம் என்று தலையசைக்கிறார்." ]
68 33333.3 077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து . சோமசுந்தரம் லெ பெங்களூர் 115 32701.3 071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்
[ "68 33333.3 077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து .", "சோமசுந்தரம் லெ பெங்களூர் 115 32701.3 071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்" ]
இன்றைய கால கட்டத்தில் செய்திகளைப் படித்தாலே மனம் பதறுகிறது. வயது வரம்பின்றி கொடுமைகள் நடக்கின்றன. இதற்க்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும். பெண் குழந்தை பெற்ற எனது நண்பர்கள் சிலர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு பயந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பற்ற நிலையை கண்டு அஞ்சுகிறார்கள். இந்த நிலைமையை மாற்ற உங்களது தீர்வு என்ன? எந்த வகையில் பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு நிலை நாட்டப் படும். பாரதி இதை எழுதியபோது பெண்கள் சம உரிமை படிப்பு பற்றித்தான் யோசித்திருப்பார். இப்படி இந்தியாவில் நடக்கும் செய்திகளை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அண்மையில் ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே தொடரைப் பார்த்தேன்.நெஞ்சைப் பிசைய வைக்கும் எபிஸோட். பெண் குழந்தைகளைக் கருவில் கலைக்கும் கொடுமையைப் பற்றி நாம் நம்ப முடியாத அளவுக்கு நடக்கும் விஷயங்களை அறிய முடிந்தது. அதுதான் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஆரம்ப வித்து என்று தோன்றுகிறது. இது எல்லாம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் சொல்ல முடியும். அவர்கள் வீட்டில் நடந்தால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள். ஒவ்வொரு பெண்ணும் அல்லது ஒவ்வொரு ஆணும் தங்கள் காதலை பதிவு செய்ய வேண்டும் புகைப்படத்துடன். இதனால் ஒருவன் அல்லது ஒரு பெண் பலரை ஏமாற்ற முடியாது. இது எல்லாம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் சொல்ல முடியும். அவர்கள் வீட்டில் நடந்தால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள். ஒவ்வொரு பெண்ணும் அல்லது ஒவ்வொரு ஆணும் தங்கள் காதலை பதிவு செய்ய வேண்டும் புகைப்படத்துடன். இதனால் ஒருவன் அல்லது ஒரு பெண் பலரை ஏமாற்ற முடியாது. கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா. 3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம். 3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன். வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 . 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம். பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. 1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள். 1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு. 1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ. 1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1
[ "இன்றைய கால கட்டத்தில் செய்திகளைப் படித்தாலே மனம் பதறுகிறது.", "வயது வரம்பின்றி கொடுமைகள் நடக்கின்றன.", "இதற்க்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்.", "பெண் குழந்தை பெற்ற எனது நண்பர்கள் சிலர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு பயந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டனர்.", "ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பற்ற நிலையை கண்டு அஞ்சுகிறார்கள்.", "இந்த நிலைமையை மாற்ற உங்களது தீர்வு என்ன?", "எந்த வகையில் பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு நிலை நாட்டப் படும்.", "பாரதி இதை எழுதியபோது பெண்கள் சம உரிமை படிப்பு பற்றித்தான் யோசித்திருப்பார்.", "இப்படி இந்தியாவில் நடக்கும் செய்திகளை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.", "அண்மையில் ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே தொடரைப் பார்த்தேன்.நெஞ்சைப் பிசைய வைக்கும் எபிஸோட்.", "பெண் குழந்தைகளைக் கருவில் கலைக்கும் கொடுமையைப் பற்றி நாம் நம்ப முடியாத அளவுக்கு நடக்கும் விஷயங்களை அறிய முடிந்தது.", "அதுதான் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஆரம்ப வித்து என்று தோன்றுகிறது.", "இது எல்லாம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் சொல்ல முடியும்.", "அவர்கள் வீட்டில் நடந்தால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்.", "ஒவ்வொரு பெண்ணும் அல்லது ஒவ்வொரு ஆணும் தங்கள் காதலை பதிவு செய்ய வேண்டும் புகைப்படத்துடன்.", "இதனால் ஒருவன் அல்லது ஒரு பெண் பலரை ஏமாற்ற முடியாது.", "இது எல்லாம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் சொல்ல முடியும்.", "அவர்கள் வீட்டில் நடந்தால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்.", "ஒவ்வொரு பெண்ணும் அல்லது ஒவ்வொரு ஆணும் தங்கள் காதலை பதிவு செய்ய வேண்டும் புகைப்படத்துடன்.", "இதனால் ஒருவன் அல்லது ஒரு பெண் பலரை ஏமாற்ற முடியாது.", "கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா.", "3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம்.", "3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன்.", "வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .", "1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம்.", "பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா.", "1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள்.", "1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு.", "1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ.", "1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1" ]
நேற்று என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு என் பாட்டிதாத்தாஅத்தைமற்றும் என் அத்தைமகள் அனைவரும் படபடப்புடன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தனர். எனக்கு இந்த அசாதாரணமான காட்சி பெரும் வியப்பை தந்தது காரணம் சீரியல்களிலும்நடன நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்க வேண்டியவர்களை செய்திகளில் கவனம் செலுத்த வைத்தது எது? ஈழ விவகாரமா?தேர்தல் நிலவரமா?அப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லையே என்று எண்ணியவாறுஎன்ன மொத்த குடும்பமும் சாயிங்கால நேரத்தில சீரியஸாக நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கீங்க? பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுதுஎன்றவனை என் அத்தை அட நீ வேறநானே கவலையில இருக்கேன்உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே அதான் ரொம்ப பயமா இருக்கு....என்றபடி கவலை ரேகையை தன் முகத்தில் படரவிட்டாள். நெய்தல் நில மக்களாதலால் கடலும் கடல் சார்ந்த தொழிலும் அது சார்ந்த பிரச்சனைகளும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு புதிதில்லை தான். ஆனாலும் இது போன்ற சந்தர்பங்களில் எங்கள் கவலைகள் கரைகளை கடந்து விடுகிறது.வலிகளுக்கான வரப்புகளை ஆறுதல் வார்த்தைகளால் உடைத்துவிட்டால் கவலைகள் தங்காதல்லவா? நான்கவலைபடாதீங்க அத்தை அங்க ஏகப்பட்ட கப்பல்கள் போய்ட்டு வந்திட்டு இருக்கு அத்தனையையுமா புடிக்கிறானுங்க.ஏதாவது ஒன்னு இரண்டை அவனுங்க தேவைக்கு புடிச்சு வச்சுட்டு பணம் கொடுத்த பிறகு விட்டுறுவானுங்க.அதுமட்டுமில்லாம அப்படி புடிச்சு வச்ச கப்பல்கள்ல யாரையும் கொன்னு போட்டதாகவும் தெரியல.அவனுங்க நோக்கம் மிரட்டி பணம் வாங்குறது மட்டும் தானேயொழிய கொலை செய்யறது இல்லை........ஆறுதலாக பேசுகிறோம் என்று நான் பாட்டுக்கு இப்படி பேசிக்கொண்டிருக்க என் அத்தை குறுக்கீடு செய்துநானே பயந்து போயிருக்கேன் நீ பாட்டுக்கு மிரட்டுவானுங்க பணம் வாங்குவானுங்கன்னு என்னென்னமோ சொல்றியேஎன்று அதுக்கும் பயந்தாள். கண்களை டிவியிலும்காதுகளை எங்களிடமும் கொடுத்துவிட்டு இதுவரை அமைதியாக இருந்த என் அத்தை மகளோஇவன் எப்பவும் இப்படித்தாம்மா எல்லாமே அவனுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவான்இவனுக்கு வேற வேலையே இல்லை....என்று என் மேல் எரிச்சல் பட்டாள். இதை சற்றும் எதிர்பாராத நான்உனக்கு என்னடி தெரியும் சீரியலுசினிமாபாட்டுகூத்து இதை விட்டா உனக்கு என்ன தெரியும்?சோமாலியாவை பற்றி என்ன தெரியும்?அங்க பசியிலும்வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சுமிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானே?ஆனா இப்போ துப்பாக்கிய காட்டி மிரட்டின உடனே கோடிக்கோடியா பணத்தை கொட்டுது. ஆரம்பிச்சிட்டான்இனிமே இவன் மொக்க போடறத நிப்பாட்டமாட்டான்....என்றவளையும் என்னையும் பார்த்து என் அத்தைஉங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? இங்க நானே பயந்து போயிருக்கேன் நீங்க என்னடான்னா தேவயில்லாம ஏதெதோ பேசி சண்டை போட்டுகிட்டு..என்றவுடன் சற்று நேரம் அமைதி நிலவியது. இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த என் தாத்தா அமைதியாக தன் அறைக்கு படுக்கச் சென்றார்.எழுந்து தனது மௌனத்தை கலைத்தவாறு என் பாட்டிஏபுள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியா? இங்க சாப்பிடேன்யா....என்றவளிடம் இல்ல ஆச்சி நான் சாப்பிட்டிட்டு தான் வந்தேன்என்றேன். இப்ப இருக்கற மனநிலையில எங்கே சாப்பிடுறது....?என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாகஓபாமா சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....என்றவளே தொடர்ட்ந்தாள்.....ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா?என்று பொரிந்து தள்ளினாள். எல்லா பிரச்சனைகளையும் அமெரிக்காவும்பிரிட்டனும் தான் 90களில் இருந்தே செய்து வருகிறது. என்ற பெயரில் அமெரிக்கர்களும்பிரிட்டனியர்களும் அனுப்பிய படைகளை எதிர்த்து சோமாலியர்கள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு அவர்களை விரட்டிய வில் ஆரம்பித்து இன்று வரை அங்குள்ள ஐ அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு தாக்குதல்களால் அந்த நாட்டில் ஒரு நிலையற்ற தனத்தை உருவாக்கி கடற்கொள்ளையர்களும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் உருவானதற்கு மறைமுகமாக அமெரிக்கர்களே காரணம். தனது ஆயுதங்களையும் வாங்க செய்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான அமெரிக்கர்கள் தான் இன்று இதற்கு முடிவும் சொல்ல போகிறார்களாக்கும்?இதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது. என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்அத்தரொம்ப கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்காலையில மாமா போன் பண்ணும் போது நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்கஎன்றபடி அங்கிருந்து கிளம்பினேன். சோமாலியர்களை பற்றியோ அல்லது அவர்களது உள்விவகாரங்களை பற்றியோ எந்த கவலையும் அக்கறையும் இதுவரை எனக்கோ அல்ல எனது குடும்பத்திற்கோ ஏற்பட்டதில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை நம்மை பாதிக்கும் என்றவுடன் இப்பொது உணர்வுகள் பீறிடுகிறது.மகாத்மா காந்திக்கே தன்னை ரயிலிலிருந்து தள்ளிய பிறகு தானே நிறவெறி புரிந்தது. ஒரு செய்தியிலிருந்து ஒரு வரலாறை அமெரிக்காவின் அட்டூழியத்தை என விவரிக்க முடிகிறது. வலர்ந்து கொண்டே இருக்கிறாய். நம்பிக்கையை உன்னிலிருந்து இன்று எனக்கு பெற்றிருக்கிறேன். நன்றி.
[ "நேற்று என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு என் பாட்டிதாத்தாஅத்தைமற்றும் என் அத்தைமகள் அனைவரும் படபடப்புடன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.", "எனக்கு இந்த அசாதாரணமான காட்சி பெரும் வியப்பை தந்தது காரணம் சீரியல்களிலும்நடன நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்க வேண்டியவர்களை செய்திகளில் கவனம் செலுத்த வைத்தது எது?", "ஈழ விவகாரமா?தேர்தல் நிலவரமா?அப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லையே என்று எண்ணியவாறுஎன்ன மொத்த குடும்பமும் சாயிங்கால நேரத்தில சீரியஸாக நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கீங்க?", "பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுதுஎன்றவனை என் அத்தை அட நீ வேறநானே கவலையில இருக்கேன்உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே அதான் ரொம்ப பயமா இருக்கு....என்றபடி கவலை ரேகையை தன் முகத்தில் படரவிட்டாள்.", "நெய்தல் நில மக்களாதலால் கடலும் கடல் சார்ந்த தொழிலும் அது சார்ந்த பிரச்சனைகளும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு புதிதில்லை தான்.", "ஆனாலும் இது போன்ற சந்தர்பங்களில் எங்கள் கவலைகள் கரைகளை கடந்து விடுகிறது.வலிகளுக்கான வரப்புகளை ஆறுதல் வார்த்தைகளால் உடைத்துவிட்டால் கவலைகள் தங்காதல்லவா?", "நான்கவலைபடாதீங்க அத்தை அங்க ஏகப்பட்ட கப்பல்கள் போய்ட்டு வந்திட்டு இருக்கு அத்தனையையுமா புடிக்கிறானுங்க.ஏதாவது ஒன்னு இரண்டை அவனுங்க தேவைக்கு புடிச்சு வச்சுட்டு பணம் கொடுத்த பிறகு விட்டுறுவானுங்க.அதுமட்டுமில்லாம அப்படி புடிச்சு வச்ச கப்பல்கள்ல யாரையும் கொன்னு போட்டதாகவும் தெரியல.அவனுங்க நோக்கம் மிரட்டி பணம் வாங்குறது மட்டும் தானேயொழிய கொலை செய்யறது இல்லை........ஆறுதலாக பேசுகிறோம் என்று நான் பாட்டுக்கு இப்படி பேசிக்கொண்டிருக்க என் அத்தை குறுக்கீடு செய்துநானே பயந்து போயிருக்கேன் நீ பாட்டுக்கு மிரட்டுவானுங்க பணம் வாங்குவானுங்கன்னு என்னென்னமோ சொல்றியேஎன்று அதுக்கும் பயந்தாள்.", "கண்களை டிவியிலும்காதுகளை எங்களிடமும் கொடுத்துவிட்டு இதுவரை அமைதியாக இருந்த என் அத்தை மகளோஇவன் எப்பவும் இப்படித்தாம்மா எல்லாமே அவனுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவான்இவனுக்கு வேற வேலையே இல்லை....என்று என் மேல் எரிச்சல் பட்டாள்.", "இதை சற்றும் எதிர்பாராத நான்உனக்கு என்னடி தெரியும் சீரியலுசினிமாபாட்டுகூத்து இதை விட்டா உனக்கு என்ன தெரியும்?சோமாலியாவை பற்றி என்ன தெரியும்?அங்க பசியிலும்வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சுமிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானே?ஆனா இப்போ துப்பாக்கிய காட்டி மிரட்டின உடனே கோடிக்கோடியா பணத்தை கொட்டுது.", "ஆரம்பிச்சிட்டான்இனிமே இவன் மொக்க போடறத நிப்பாட்டமாட்டான்....என்றவளையும் என்னையும் பார்த்து என் அத்தைஉங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?", "இங்க நானே பயந்து போயிருக்கேன் நீங்க என்னடான்னா தேவயில்லாம ஏதெதோ பேசி சண்டை போட்டுகிட்டு..என்றவுடன் சற்று நேரம் அமைதி நிலவியது.", "இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த என் தாத்தா அமைதியாக தன் அறைக்கு படுக்கச் சென்றார்.எழுந்து தனது மௌனத்தை கலைத்தவாறு என் பாட்டிஏபுள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியா?", "இங்க சாப்பிடேன்யா....என்றவளிடம் இல்ல ஆச்சி நான் சாப்பிட்டிட்டு தான் வந்தேன்என்றேன்.", "இப்ப இருக்கற மனநிலையில எங்கே சாப்பிடுறது....?என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாகஓபாமா சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....என்றவளே தொடர்ட்ந்தாள்.....ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா?என்று பொரிந்து தள்ளினாள்.", "எல்லா பிரச்சனைகளையும் அமெரிக்காவும்பிரிட்டனும் தான் 90களில் இருந்தே செய்து வருகிறது.", "என்ற பெயரில் அமெரிக்கர்களும்பிரிட்டனியர்களும் அனுப்பிய படைகளை எதிர்த்து சோமாலியர்கள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு அவர்களை விரட்டிய வில் ஆரம்பித்து இன்று வரை அங்குள்ள ஐ அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு தாக்குதல்களால் அந்த நாட்டில் ஒரு நிலையற்ற தனத்தை உருவாக்கி கடற்கொள்ளையர்களும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் உருவானதற்கு மறைமுகமாக அமெரிக்கர்களே காரணம்.", "தனது ஆயுதங்களையும் வாங்க செய்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான அமெரிக்கர்கள் தான் இன்று இதற்கு முடிவும் சொல்ல போகிறார்களாக்கும்?இதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது.", "என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்அத்தரொம்ப கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்காலையில மாமா போன் பண்ணும் போது நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்கஎன்றபடி அங்கிருந்து கிளம்பினேன்.", "சோமாலியர்களை பற்றியோ அல்லது அவர்களது உள்விவகாரங்களை பற்றியோ எந்த கவலையும் அக்கறையும் இதுவரை எனக்கோ அல்ல எனது குடும்பத்திற்கோ ஏற்பட்டதில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை நம்மை பாதிக்கும் என்றவுடன் இப்பொது உணர்வுகள் பீறிடுகிறது.மகாத்மா காந்திக்கே தன்னை ரயிலிலிருந்து தள்ளிய பிறகு தானே நிறவெறி புரிந்தது.", "ஒரு செய்தியிலிருந்து ஒரு வரலாறை அமெரிக்காவின் அட்டூழியத்தை என விவரிக்க முடிகிறது.", "வலர்ந்து கொண்டே இருக்கிறாய்.", "நம்பிக்கையை உன்னிலிருந்து இன்று எனக்கு பெற்றிருக்கிறேன்.", "நன்றி." ]
நேற்று பிறந்தநாளை கொண்டாடிய பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவந்தனர். 35 இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட கத்ரினா கைப் 21 பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என கூறி ஷாக் கொடுத்தார். அதன் ...
[ "நேற்று பிறந்தநாளை கொண்டாடிய பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவந்தனர்.", "35 இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட கத்ரினா கைப் 21 பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என கூறி ஷாக் கொடுத்தார்.", "அதன் ..." ]
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது. சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
[ "தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.", "இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.", "சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்." ]
இன்று 2912008 சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும் மாதத்தின் பெயரும் நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும். விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா? கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை. எனவே எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும். ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள். இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து பல்லவரும் இசுலாமியரும் நாயக்கர்களும் மராட்டியர்களும் பிரஞ்சுக் காரர்களும் ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று. ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்? விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்? சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்? என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று. சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை. இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு மாதம் தேதி ஆகியவற்றின் பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின் அடிப்படையில் தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன. இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும். இனி இதை எப்படி அமைப்பது? போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக் கடைப்பிடிப்பது. இதோ இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக் கிடைத்துவிடும் என்பது இனிப்பான செய்தி. அடுத்து இன்னொரு கேள்வி. ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே. மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது. தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன். சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. தாயருகா நின்று தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு. தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59ஆவது பாடல். நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84ஆம் பாடல். எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார். ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.
[ "இன்று 2912008 சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.", "ஆ இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்?", "இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு?", "இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும் மாதத்தின் பெயரும் நாளின் பெயரும் கூறப்படும்.", "அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது.", "காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும்.", "கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும்.", "அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.", "விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு.", "விக்கிர மாதித்தன் தமிழனா?", "இல்லை.", "அவன் ஒர் சாளுக்கிய மன்னன்.", "அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்?", "ஏதாவது வேண்டுதலா?", "கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன?", "எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள்.", "இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும்.", "கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை.", "எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும்.", "ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள்.", "ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி.", "ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை.", "எனவே எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.", "ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும்.", "அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும்.", "ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும்.", "அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும்.", "இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும்.", "இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது.", "அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது.", "பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன.", "இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர்.", "அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.", "இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை.", "அதன்பின் தொடர்ந்து பல்லவரும் இசுலாமியரும் நாயக்கர்களும் மராட்டியர்களும் பிரஞ்சுக் காரர்களும் ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.", "ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.", "அப்படியானால் தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?", "விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா?", "அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா?", "இல்லையே.", "அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?", "சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள்.", "தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம்.", "ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.", "கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?", "என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார்.", "சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி.", "கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி.", "ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது.", "அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.", "சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள்.", "சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள்.", "அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று.", "இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.", "இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு மாதம் தேதி ஆகியவற்றின் பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின் அடிப்படையில் தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.", "அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன.", "இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்?", "அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்?", "ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும்.", "இனி இதை எப்படி அமைப்பது?", "போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள்.", "அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு.", "இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது.", "அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது.", "எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.", "இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து விட்டது.", "அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக் கடைப்பிடிப்பது.", "இதோ இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக் கிடைத்துவிடும் என்பது இனிப்பான செய்தி.", "அடுத்து இன்னொரு கேள்வி.", "ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே.", "மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது.", "தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம்.", "அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார்.", "உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம்.", "தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன்.", "ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை.", "அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா?", "இயற்கை அப்படி இல்லையே.", "எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும்.", "இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள்.", "மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது.", "தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.", "சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன.", "தாயருகா நின்று தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு.", "தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59ஆவது பாடல்.", "நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84ஆம் பாடல்.", "எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து.", "அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார்.", "தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார்.", "ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை.", "இதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது." ]
பிரான்ஸ் நாட்டின் கோர்சியா தீவில் தொடர்ந்து தாக்கிவரும் சூறாவளி காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கக்கூடிய சூறாவளியானது கோர்சியா தீவை நேற்றிலிருந்து தாக்கிவருகிறது. இந்நிலையில் வீதியிலிருக்கும் பெரும்பாலான மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரக்கம்பிகள் அனைத்தும் அறுந்து வீழ்ந்துள்ளன. மேலும் குடியிருப்பாளர்கள் அனைவரையும் வீதியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் சோம்ப்ஸ்எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் நேற்றுதிங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மில்லியன் கணக்கான போர் வீரர்கள் மரணித்த முதலாம் போரில் தத்தமது நாட்டு வீரர்களின் பங்களிப்பதை பறைசாற்றும் விதமாக உலகத் தலைவர்கள்
[ "பிரான்ஸ் நாட்டின் கோர்சியா தீவில் தொடர்ந்து தாக்கிவரும் சூறாவளி காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.", "மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கக்கூடிய சூறாவளியானது கோர்சியா தீவை நேற்றிலிருந்து தாக்கிவருகிறது.", "இந்நிலையில் வீதியிலிருக்கும் பெரும்பாலான மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரக்கம்பிகள் அனைத்தும் அறுந்து வீழ்ந்துள்ளன.", "மேலும் குடியிருப்பாளர்கள் அனைவரையும் வீதியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "பிரான்சின் சோம்ப்ஸ்எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.", "பொலிஸாரினால் நேற்றுதிங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மில்லியன் கணக்கான போர் வீரர்கள் மரணித்த முதலாம் போரில் தத்தமது நாட்டு வீரர்களின் பங்களிப்பதை பறைசாற்றும் விதமாக உலகத் தலைவர்கள்" ]
திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை
[ "திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை" ]
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தெண்டபாணித் தெய்வத்துக்கு அரோகரா அள்ளித்தரும் வேலனுக்கு அரோகரா சிங்கை வடிவேலனுக்கு அரோகரா என்று
[ "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தெண்டபாணித் தெய்வத்துக்கு அரோகரா அள்ளித்தரும் வேலனுக்கு அரோகரா சிங்கை வடிவேலனுக்கு அரோகரா என்று" ]
சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம் ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி மார்கழியின் மடியில் எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் ன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து வலையுலக நண்பர்களின் சீரியஸ் கவிதைகளைப் படிக்கும்போது இளம் மீசையை முறுக்கிப் பார்க்கும் பதின்ம வயசுப் பையனைப் போல எனக்கும் முறுக்கும் ஆசை வருவதுண்டு. சரி எழுதித்தான் பார்ப்போமே என இரு கவிதைகள் எழுதினேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லவும். புரியலைண்ணா சூப்பர் புதுக் கவிதண்ணு அர்த்தம். புரிஞ்சிடுச்சுண்ணா இன்னும் நிறைய வாசிக்கணும் பழகணும்னு அர்த்தம். சுவர்கள் ஒழுக்கத்தின் அஸ்திவாரங்களில் முளைத்த சுவர்களாய் என் மேல் சிகிரெட் நாற்றம் அவர் மேல் சாராய வாடை. பேசிக்கொண்டிருந்தோம் சுவர்களைத் தாண்டாமலே. சர்வேசன் கதையெழுதச் சொன்னார் நாம் கவிதை எழுதச் சொல்வோம் எனும் எண்ணத்தில் நச் கவிதை போட்டி அறிவித்திருந்தேன். ஆனால் 27 தரமான கவிதைகள் வந்து சேரும் என நினைக்கவேயில்லை. பூக்களில் உறங்கும் மௌனங்கள் நல்ல தலைப்பாகப் பட்டது. இதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு மக்கள் என்ன சிந்திக்கிரார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது. தனிமை ஈழம் காதல் கைவிடப் பட்ட குழந்தைகள் முதிர் கன்னிகள் என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சிந்தனைகளை கவிஞர்கள் அழகாக வெளிக் கொண்டு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜனின் பாடல் தொகுப்பை வெகுவாக இரசித்தேன். அப்போதே அவர் மின்னஞ்சலுக்கு ஒரு மடலைப் போட்டு வைத்தேன். பாடல் எழுதி கிழிக்க எங்கிட்ட வாங்க..வாங்க ..வாங்க. அப்புறமா என்னோட சொந்த கம்போசிஷன் பூவானது மனம் அவருக்கு அனுப்பி வைத்தேன். பாராட்டினார். சில மாதங்கள் கழித்து என ஒரு மடல் வந்தது. கூடவே பாடலின் பின்னணி குறித்த ஒரு சில வார்த்தைகள். . சர்வேசனின் கதைப் போட்டி சூடாய் போய்க் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு கவிதை தலைப்பைத் தந்தால் கவிஞர்கள் உச்சாகம் அடைவார்கள் என்பதனால். காலையில் மலையாளப் பாடல் ஒன்று கேட்டுக்கொண்டிருந்தேன் அதில் வந்த ஒரு வரிதான் பூக்களில் உறங்கும் மௌனங்கள். இதுதான் தலைப்பு போட்டிக்கு பரிசு? வலைப்பதிவர் ஒருவர் எழுதி விரைவில் வெளி வர இருக்கும் ஒரு புத்தகம். இதோ என் பங்குக்கு பூக்களில் உறங்கும் மௌனங்கள் பார்வை மொழி பேசும் பதின்மக் காதலும் பாசம் வழிந்தோடும் தாயின் அன்பும் சில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும். அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன். சில நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும். அப்படி மொழி பெயர்த்தக் கவிதைபாடல் ஒன்று கீழே. இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க.. இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன் இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன். இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா? நீ நீரில் மூழ்குகிறேன் எனக் கூறினாலும் நான் என் உன்னைப் பார்த்தபின்புஉன்னைப் பார்த்தபின்புஅத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்.முத்தச் சத்தம் மந்திரமானதுஅப்பா திட்ட சிரிப்பு வந்ததுஅம்மாவின் கோலம் கிறுக்கலானதுஅண்ணியும் அண்ணனும் அன்னியராயினர்.நண்பனின் கேலி வாழ்த்தாய்ப் போனதுநண்பிகளெல்லாம் தங்கைகளாயினர்.அறத்துப்பாலும் இன்பம் தந்ததுதிறந்த விழிகளில் கனவுகள் தோன்றினகாக்கைச் சத்தம் பாடலானதுகாகித மலர்களும் தேனைச் சொறிந்தனகட்டில் மெத்தை கல்லறையானதுகனவும் நினைவும் ஒன்றாய்ப் போயினகவிதைப் புத்தகம் நிரம்பி வழிந்ததுஆயிரம் பென்சில்கள் உயிரை இழந்தனகுளியலறையில் சீட்டியடிக்கிறேன்விடியும் பொழுதுதான் உறங்கப் போகிறேன் அலையும் விழிகள் உனையேத் தேடும்கலையும் பாட்டும் அற்பமாய்த் தோன்றும்நிலவும் சிறுக்கும் இரவை வெறுக்கும்உயிரை உனது உருவம் காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் வரம்கொடுக்கும் தேவதைகள் உலாவரும் காடு காதலெனும் மாய உலகம். அங்குள்ள குரங்குகளும் அழகானவை.சிறகுமுளைத்த சிறுவர்களின் கூட்டமொன்று எப்போதும் இசையெழுப்பிக்கொண்டிருக்கும். அங்கே பெண்மயில்கள் தோகை விரிக்கும் கவிஞர்கள் வாயடைக்கக் கற்கள் கவிபாடும் வானங்கள் பூமியில் இயங்கும் நட்சத்திரங்களைப் பறிக்க இயலும். மான்கள் வேட்டையாட ஆண்கள் மாட்டிக்கொள்வர். புத்தகங்களுக்குள் இறகிருக்காது பறவையே இருக்கும். ஓடுமீன் எல்லாமே உறுமீன்கள் இங்கே. நிலவுகள் தேய்வதில்லை ஆம் காதல் தேசத்தில் பல்லாயிரம் நிலவுகள். வருடங்கள் உன் வெள்ளிக்கொலுசொலிவீதியில் கேட்டால்அத்தனை ஜன்னலும் திறக்கும்.உன் பார்வைகொஞ்சம்விலகிவிட்டால்ஆயிரம் கண்கள் துளைக்கும்.உன் எச்சில் சோற்றைகாகம் தின்றால்சாபம் பட்டே இறக்கும்.நீ செதுக்கிப் போட்டபென்சில் துகள்கள்கவிதையை விடஇனிக்கும்.உன் வீட்டுப் பூனைஇங்கு வந்தால் என்தட்டுச் சோறு கிடைக்கும்.ஒட்டுப்பொட்டைதவறவிட்டாய்என் புத்தகம் தேடுஇருக்கும்.நீமருதாணியை பூசிக்கொண்டால்மருதாணிச் செடிசிவக்கும்.நீமொட்டை மாடிக்குவந்து நின்றால்எங்கும்தலைகள் முளைக்கும். நீ அழகிப் போட்டியில்கலந்துகொண்டால்அழகே தோற்றுப் போகும்.நீ முடி விலக்கும்நளினம் கண்டுமேகம் விலகிப் போகும்.நீ சூடிய பூவைமீண்டும் விற்கும்பூக்கடைகளில்கூட்டம்.நிலவை நீயும்கேட்டுக்கொண்டால்நிதமும் பிறையாய்ப்போகும்.உன் வீட்டுக்கதவுதிறந்திருந்தால்வைகுண்ட ஏகாதசி.உன் முகத்தைக்கூந்தல் மறைத்ததனால்பகலில் நடுநிசி.விதைத்தவர் வைரமுத்துவளர்த்தவர் சிறில் அலெக்ஸ் இந்தப் பாடல் தருகின்ற பொருளாய் காதல் இல்லைதந்தாலே காதல் காதல் இல்லையாசகமா காதல்?நான் கேட்கவும்நீ கொடுக்கவும்.உன் வெட்கமும்என் கர்வமும்பலியாகும்யாகம் காதல்.எடுத்தேன்கொடுத்தேன்காதலல்ல.பூவுக்கு வண்டைப்போலவண்டுக்குப் பூவைப்போலஎடு தேன்கொடு தேன்காதல்.தவத்தில் விளையும்வரமே காதல்.தாடிவைத்தஇளைஞரெல்லாம்தவம் கலைத்தஞானிகள்.தேடலில் விளையும்தெளிவு காதல்.உன்னில் என்னையும்என்னில் உன்னையும்.உன் பேரைக்கேட்டால்நான் திரும்பிப் பார்ப்பதுஎன் பேரைக் கேட்டால்நீ பூமி பார்ப்பது.கவிதை தாங்கியகாகிதமல்ல காதல்காகிதம் காணாகவிதைகளே காதல்.வேண்டிப் பெறுவதா காதல்?வேள்வியில் பெறுவது காதல்.முத்தத் தீயில்முனகல் மந்திரங்கள்தானமல்ல காதல்.தாகம்.தீரத் தீரத்தீரா தாகம்.காதல்நிகழ்வல்லஇருப்பு.நீ நானாகவும்நான் நீயாகவும்.நீ வென்றபோதும்நானே வெல்கிறேன்.நீ தோற்றபோதும்நானே தோற்கிறேன்.நீ தோற்பதில்லைநான் வெல்வதில்லைஇதுதான் காதல்.எனை ஏற்றுக்கொள்என்பதில்லை காதல்.உனை 2007 .. ஆல் இயக்கப்படுகிறது வார்ப்புரு வடிவமைப்பு வார்ப்புரு மீள் வடிவமைப்பு சிறில் அலெக்ஸ்
[ " சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம் ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி மார்கழியின் மடியில் எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது.", "அதில் ன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே.", "மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே.", "மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து வலையுலக நண்பர்களின் சீரியஸ் கவிதைகளைப் படிக்கும்போது இளம் மீசையை முறுக்கிப் பார்க்கும் பதின்ம வயசுப் பையனைப் போல எனக்கும் முறுக்கும் ஆசை வருவதுண்டு.", "சரி எழுதித்தான் பார்ப்போமே என இரு கவிதைகள் எழுதினேன்.", "உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.", "புரியலைண்ணா சூப்பர் புதுக் கவிதண்ணு அர்த்தம்.", "புரிஞ்சிடுச்சுண்ணா இன்னும் நிறைய வாசிக்கணும் பழகணும்னு அர்த்தம்.", "சுவர்கள் ஒழுக்கத்தின் அஸ்திவாரங்களில் முளைத்த சுவர்களாய் என் மேல் சிகிரெட் நாற்றம் அவர் மேல் சாராய வாடை.", "பேசிக்கொண்டிருந்தோம் சுவர்களைத் தாண்டாமலே.", "சர்வேசன் கதையெழுதச் சொன்னார் நாம் கவிதை எழுதச் சொல்வோம் எனும் எண்ணத்தில் நச் கவிதை போட்டி அறிவித்திருந்தேன்.", "ஆனால் 27 தரமான கவிதைகள் வந்து சேரும் என நினைக்கவேயில்லை.", "பூக்களில் உறங்கும் மௌனங்கள் நல்ல தலைப்பாகப் பட்டது.", "இதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு மக்கள் என்ன சிந்திக்கிரார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது.", "தனிமை ஈழம் காதல் கைவிடப் பட்ட குழந்தைகள் முதிர் கன்னிகள் என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சிந்தனைகளை கவிஞர்கள் அழகாக வெளிக் கொண்டு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜனின் பாடல் தொகுப்பை வெகுவாக இரசித்தேன்.", "அப்போதே அவர் மின்னஞ்சலுக்கு ஒரு மடலைப் போட்டு வைத்தேன்.", "பாடல் எழுதி கிழிக்க எங்கிட்ட வாங்க..வாங்க ..வாங்க.", "அப்புறமா என்னோட சொந்த கம்போசிஷன் பூவானது மனம் அவருக்கு அனுப்பி வைத்தேன்.", "பாராட்டினார்.", "சில மாதங்கள் கழித்து என ஒரு மடல் வந்தது.", "கூடவே பாடலின் பின்னணி குறித்த ஒரு சில வார்த்தைகள்.", ".", "சர்வேசனின் கதைப் போட்டி சூடாய் போய்க் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு கவிதை தலைப்பைத் தந்தால் கவிஞர்கள் உச்சாகம் அடைவார்கள் என்பதனால்.", "காலையில் மலையாளப் பாடல் ஒன்று கேட்டுக்கொண்டிருந்தேன் அதில் வந்த ஒரு வரிதான் பூக்களில் உறங்கும் மௌனங்கள்.", "இதுதான் தலைப்பு போட்டிக்கு பரிசு?", "வலைப்பதிவர் ஒருவர் எழுதி விரைவில் வெளி வர இருக்கும் ஒரு புத்தகம்.", "இதோ என் பங்குக்கு பூக்களில் உறங்கும் மௌனங்கள் பார்வை மொழி பேசும் பதின்மக் காதலும் பாசம் வழிந்தோடும் தாயின் அன்பும் சில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும்.", "அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன்.", "சில நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும்.", "அப்படி மொழி பெயர்த்தக் கவிதைபாடல் ஒன்று கீழே.", "இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க.. இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன் இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.", "இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா?", "நீ நீரில் மூழ்குகிறேன் எனக் கூறினாலும் நான் என் உன்னைப் பார்த்தபின்புஉன்னைப் பார்த்தபின்புஅத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்.முத்தச் சத்தம் மந்திரமானதுஅப்பா திட்ட சிரிப்பு வந்ததுஅம்மாவின் கோலம் கிறுக்கலானதுஅண்ணியும் அண்ணனும் அன்னியராயினர்.நண்பனின் கேலி வாழ்த்தாய்ப் போனதுநண்பிகளெல்லாம் தங்கைகளாயினர்.அறத்துப்பாலும் இன்பம் தந்ததுதிறந்த விழிகளில் கனவுகள் தோன்றினகாக்கைச் சத்தம் பாடலானதுகாகித மலர்களும் தேனைச் சொறிந்தனகட்டில் மெத்தை கல்லறையானதுகனவும் நினைவும் ஒன்றாய்ப் போயினகவிதைப் புத்தகம் நிரம்பி வழிந்ததுஆயிரம் பென்சில்கள் உயிரை இழந்தனகுளியலறையில் சீட்டியடிக்கிறேன்விடியும் பொழுதுதான் உறங்கப் போகிறேன் அலையும் விழிகள் உனையேத் தேடும்கலையும் பாட்டும் அற்பமாய்த் தோன்றும்நிலவும் சிறுக்கும் இரவை வெறுக்கும்உயிரை உனது உருவம் காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் வரம்கொடுக்கும் தேவதைகள் உலாவரும் காடு காதலெனும் மாய உலகம்.", "அங்குள்ள குரங்குகளும் அழகானவை.சிறகுமுளைத்த சிறுவர்களின் கூட்டமொன்று எப்போதும் இசையெழுப்பிக்கொண்டிருக்கும்.", "அங்கே பெண்மயில்கள் தோகை விரிக்கும் கவிஞர்கள் வாயடைக்கக் கற்கள் கவிபாடும் வானங்கள் பூமியில் இயங்கும் நட்சத்திரங்களைப் பறிக்க இயலும்.", "மான்கள் வேட்டையாட ஆண்கள் மாட்டிக்கொள்வர்.", "புத்தகங்களுக்குள் இறகிருக்காது பறவையே இருக்கும்.", "ஓடுமீன் எல்லாமே உறுமீன்கள் இங்கே.", "நிலவுகள் தேய்வதில்லை ஆம் காதல் தேசத்தில் பல்லாயிரம் நிலவுகள்.", "வருடங்கள் உன் வெள்ளிக்கொலுசொலிவீதியில் கேட்டால்அத்தனை ஜன்னலும் திறக்கும்.உன் பார்வைகொஞ்சம்விலகிவிட்டால்ஆயிரம் கண்கள் துளைக்கும்.உன் எச்சில் சோற்றைகாகம் தின்றால்சாபம் பட்டே இறக்கும்.நீ செதுக்கிப் போட்டபென்சில் துகள்கள்கவிதையை விடஇனிக்கும்.உன் வீட்டுப் பூனைஇங்கு வந்தால் என்தட்டுச் சோறு கிடைக்கும்.ஒட்டுப்பொட்டைதவறவிட்டாய்என் புத்தகம் தேடுஇருக்கும்.நீமருதாணியை பூசிக்கொண்டால்மருதாணிச் செடிசிவக்கும்.நீமொட்டை மாடிக்குவந்து நின்றால்எங்கும்தலைகள் முளைக்கும்.", "நீ அழகிப் போட்டியில்கலந்துகொண்டால்அழகே தோற்றுப் போகும்.நீ முடி விலக்கும்நளினம் கண்டுமேகம் விலகிப் போகும்.நீ சூடிய பூவைமீண்டும் விற்கும்பூக்கடைகளில்கூட்டம்.நிலவை நீயும்கேட்டுக்கொண்டால்நிதமும் பிறையாய்ப்போகும்.உன் வீட்டுக்கதவுதிறந்திருந்தால்வைகுண்ட ஏகாதசி.உன் முகத்தைக்கூந்தல் மறைத்ததனால்பகலில் நடுநிசி.விதைத்தவர் வைரமுத்துவளர்த்தவர் சிறில் அலெக்ஸ் இந்தப் பாடல் தருகின்ற பொருளாய் காதல் இல்லைதந்தாலே காதல் காதல் இல்லையாசகமா காதல்?நான் கேட்கவும்நீ கொடுக்கவும்.உன் வெட்கமும்என் கர்வமும்பலியாகும்யாகம் காதல்.எடுத்தேன்கொடுத்தேன்காதலல்ல.பூவுக்கு வண்டைப்போலவண்டுக்குப் பூவைப்போலஎடு தேன்கொடு தேன்காதல்.தவத்தில் விளையும்வரமே காதல்.தாடிவைத்தஇளைஞரெல்லாம்தவம் கலைத்தஞானிகள்.தேடலில் விளையும்தெளிவு காதல்.உன்னில் என்னையும்என்னில் உன்னையும்.உன் பேரைக்கேட்டால்நான் திரும்பிப் பார்ப்பதுஎன் பேரைக் கேட்டால்நீ பூமி பார்ப்பது.கவிதை தாங்கியகாகிதமல்ல காதல்காகிதம் காணாகவிதைகளே காதல்.வேண்டிப் பெறுவதா காதல்?வேள்வியில் பெறுவது காதல்.முத்தத் தீயில்முனகல் மந்திரங்கள்தானமல்ல காதல்.தாகம்.தீரத் தீரத்தீரா தாகம்.காதல்நிகழ்வல்லஇருப்பு.நீ நானாகவும்நான் நீயாகவும்.நீ வென்றபோதும்நானே வெல்கிறேன்.நீ தோற்றபோதும்நானே தோற்கிறேன்.நீ தோற்பதில்லைநான் வெல்வதில்லைஇதுதான் காதல்.எனை ஏற்றுக்கொள்என்பதில்லை காதல்.உனை 2007 .. ஆல் இயக்கப்படுகிறது வார்ப்புரு வடிவமைப்பு வார்ப்புரு மீள் வடிவமைப்பு சிறில் அலெக்ஸ்" ]
8 வருடங்களுக்கு பின் ஜஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. பிரபல பாலிவுட் காதல் ஜோடி நடிகை ஜஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் ...
[ "8 வருடங்களுக்கு பின் ஜஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.", "இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. பிரபல பாலிவுட் காதல் ஜோடி நடிகை ஜஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் ..." ]
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது. சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
[ "தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.", "இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.", "சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்." ]
துபாய் 21 ஆக 2018 வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மலப்புரம் 20 ஆக 2018 கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். திருவனந்தபுரம் 20 ஆக 2018 வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கிக் கணக்கை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது. கொச்சி 20 ஆக 2018 கேரளாவில் கன கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட கொச்சி விமான சேவை இன்று காலை தொடங்கியது.
[ "துபாய் 21 ஆக 2018 வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி அளித்துள்ளது.", "மலப்புரம் 20 ஆக 2018 கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.", "திருவனந்தபுரம் 20 ஆக 2018 வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கிக் கணக்கை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது.", "கொச்சி 20 ஆக 2018 கேரளாவில் கன கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட கொச்சி விமான சேவை இன்று காலை தொடங்கியது." ]
புத்தளம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை நாட்டிற்கு காண்பிக்க புத்தளம் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து மாணவர்களும் கலந்துக்கொண்டு நாம் முன் மாதிரியை நாட்டிற்கு காண்பிக்க தயாராகுவோம்.. சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. ..
[ "புத்தளம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை நாட்டிற்கு காண்பிக்க புத்தளம் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து மாணவர்களும் கலந்துக்கொண்டு நாம் முன் மாதிரியை நாட்டிற்கு காண்பிக்க தயாராகுவோம்.. சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.", "சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.", "முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.", ".." ]
வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774
[ "வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774" ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணம் மற்றம் பிறந்த தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்படும் கண்காட்சி அந்த சொல்லுக்கே புது அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தொவித்தார். இந்தக் கண்காட்சி கடந்தகாலம் நிகழ்காலம் மற்றம் எதிர்காலம் ஆகிய மூன்றையூம் உள்ளடக்கயதாகவே இருக்கம் என்றும் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரம் என்ற புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சி தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை ஊடகவியலாளாகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்தக் கண்காட்சி எல்லை கடந்த ஒரு கண்காட்சியாக இருக்கும் என்றும் இதனூடாக நாட்டு மக்களுக்கு பல தரப்பட்ட விடயங்கள் குறித்து அறியக் கிடைப்பதுடன் புது அனுபவங்களையூம் ஏற்படத்தும் என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவூள்ளது. நாளை மறுதினமான 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவூள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவூ 10 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அடுத்து வரும் நாட்களில் பிரதமா டி.எம்.ஜயரத்ன அமைச்சாகளான மைத்திபால சிறிசேன பஸில் ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் சுதந்திரம் கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவூம் அனுபவிக்கவூம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவூள்ளது.
[ "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணம் மற்றம் பிறந்த தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்படும் கண்காட்சி அந்த சொல்லுக்கே புது அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தொவித்தார்.", "இந்தக் கண்காட்சி கடந்தகாலம் நிகழ்காலம் மற்றம் எதிர்காலம் ஆகிய மூன்றையூம் உள்ளடக்கயதாகவே இருக்கம் என்றும் குறிப்பிட்டார்.", "அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரம் என்ற புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சி தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை ஊடகவியலாளாகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.", "இந்தக் கண்காட்சி எல்லை கடந்த ஒரு கண்காட்சியாக இருக்கும் என்றும் இதனூடாக நாட்டு மக்களுக்கு பல தரப்பட்ட விடயங்கள் குறித்து அறியக் கிடைப்பதுடன் புது அனுபவங்களையூம் ஏற்படத்தும் என்றார்.", "அரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவூள்ளது.", "நாளை மறுதினமான 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவூள்ள இந்தக் கண்காட்சி பி.", "ப.", "2 மணி முதல் இரவூ 10 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.", "இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.", "அடுத்து வரும் நாட்களில் பிரதமா டி.எம்.ஜயரத்ன அமைச்சாகளான மைத்திபால சிறிசேன பஸில் ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.", "சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் சுதந்திரம் கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவூம் அனுபவிக்கவூம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவூள்ளது." ]
ரிச்மண்டில் வாழும் வாணி பவனிராம் கௌஷிக் தம்பதியினரின் மகன் அஞ்சன் கௌஷிக் மார்ச் 2009ல் லூகேமியா லிம்ஃபோமா சொசைட்டிக்கு நிதி திரட்டுவதற்காக வர்ஜினியா பீச் நகரில் நடக்கவிருக்கும் ஷாம்ராக் அரை மராத்தனில் கலந்து கொள்ளவிருக்கிறான். லுகேமியாவுடன் போராடும் தங்கைக்காக நிதி திரட்டாமல் அந்த நோயை எதிர்க்க இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டிருக்கும் அவன் மனதிடம் என்னை வியக்க வைக்கிறது. அவனுக்கு இருக்கும் உறுதியில் சற்றாவது நமக்கும் தொற்றிக்கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் இதில் ஈடுகொள்ள. அஞ்சனுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்பினால் உடனே விரையுங்கள் இந்தத் தளத்திற்கு .. நீங்கள் இதுவரை எலும்பு மஞ்சை தானத்திற்கு பதிந்திராவிட்டால் உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சந்தர்ப்பம். ஜனவரி 18ல் ரிச்மண்ட் ஹிந்து சென்டரில் நடக்கவிருக்கும் லட்சார்ச்சனையின் போது மாடியில் இலவச எலும்பு மஞ்சை பதிவு முகாம் நடக்கவிருக்கிறது. மேல் விவரங்கள் இங்கே. சென்ற டிசம்பர் 67 தேதிகளில் ஹாரிஸன்பர்க்கில் நடந்த வர்ஜினியாவாஷிங்டன் பகுதி லெகோ ரோபாட்டிக்ஸ் இறுதிப் போட்டியில் கார்த்திக் செட்டியின் அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. கார்த்திக் படத்தில் இடது பக்கம் நிற்கிறான். மூடி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்கையும் சேர்த்து எழுவரைக் கொண்ட இந்த அணி வர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசியில் இருந்த பல அணிகளுடன் மோதி இரண்டாம் டிவிஷன் பிரிவில்1214 வயதிற்குட்பட்டோர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அடுத்ததாக இவர்கள் வர்ஜினியாடிசி தரப்பில் அமெரிக்க அணியாக ஏப்ரலில் அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்கள். அந்த போட்டியிலும் அசத்த கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள் லெகோ ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவது கார்த்திக்கிற்கு புதிதல்ல சென்ற வருடமும் மாநிலப் போட்டியில் வெற்றி பெற்றான். உலக சாம்பியனாக ஏப்ரலில் வர வாழ்த்துக்கள். சே இந்த கம்பனி டெலிவரிமேன் வேலை ரொம்ப மோசம்பா. பெட்ரோல் விலை கட்டுப்படி ஆகலே ட்ரக்குக்கு பதிலா சைக்கிள் வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படீன்றான் அந்த படுபாவி மேனேஜர். சே நான் கஷ்டப்பட்டு ஏதோ பீ பீன்னு வாசிச்சா ஒரு கும்பலே சேர்ந்திடுச்சு இங்கே கத்ரி கோபால்நாத் வாசிச்ச டூயட் பாட்டு வாசின்னுவேறு படுத்தறாங்க தாங்கமுடியலப்பா இவங்க பாடு. நான் இன்க்ரிமின் டானிக் அப்படியே சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 40 தடவை சாப்பிடுவேன். ஆனா என் பெண்சாதி மட்டும் சாப்பிடலே இந்த வருடத்தின் 2008 எல்லோரையும் மிகவும் கவர்ந்த எழுச்சியூட்டிய மனிதராக சமீபத்தில் மறைந்த பேராசிரியர் ரேண்டி பாச்ஐ தேர்ந்தேடுத்துள்ளனர். பரிந்துரைக்கு வந்த பல பெயர்களிலிருந்து சிறந்த 10 மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மூவர் ஸ்டிவென் சாப்மேன் சாரணர் சிறுவர்கள் மற்றும் பேராசிரியர் ரேண்டி பாச் இறுதி சுற்றிற்கு தேர்வு செய்தனர். இறுதியில் எல்லோரையும் மிகவும் கவர்ந்த மனிதராக ரேண்டி பாச்ஐ தேர்ந்தேடுத்துள்ளனர். இவரை நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்திருக்கலாம். இவர் பான்கிரியாடிக் கேன்சரால் தாக்கப்பட்டு தன் மரணத்திற்கு நாள் குறித்த பின் வழங்கிய இறுதி சொற்பொழிவு நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முழு நிறைவுடன் வாழவும் கனவுகளையும் லட்சியங்களை அடையவும் மிகவும் ஊக்குவித்தது என்பது மிகையல்ல. இந்த சொற்பொழிவினை கேட்டால்பார்த்தால்படித்தால் அதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்பது உறுதி. இவரைப் பற்றி படித்தவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது வள்ளுவனின் இந்த குறள் இந்த சொற்பொழிவு முதலில் கார்நகி மெல்லன் பல்கலைகழகத்தில் மிகச் சிறிய கூட்டத்தில் வழங்கப்பட்டாலும் ஊடகம் வாயிலாக உலகெங்கும் பிரசித்தி பெற்றது இதுவரை அவரது சொற்பொழிவுகளை 20 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பது இதன் தாக்கத்திற்கு சான்று நம் கையில் வந்த சீட்டு அட்டைகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.. ஆனால் அதை வைத்து எப்படி ஆடி வெற்றி பெறலாம் என்பது நம் கையில் தான் உள்ளது என்று அவர் சொன்ன கருத்தின் தாக்கம் ஜுலை 2008ல் அவர் மறைவிற்கு பின்னும் இருப்பது இவரது வலைதளத்தின் பின்னூட்டங்களில் கண்கூடாக தெரிகிறது. இந்த வருடத்தின் முன்மொழியப்பட்ட மற்றவர்களும் ஒவ்வொரு வகையில் மக்களை கவர்ந்துள்ளனர். அதிலிருந்து சிலர் பால் நுமன் அமெரிக்கர்களுக்கு மிக பிடித்த நடிகர் இயக்குனர் அகாடமி விருது வாங்கியவர் நல்ல சமுக தொண்டாளர். 2008 வரை அவர் வழங்கிய கொடை மட்டும் 250 மில்லியன் டாலர்கள் இவரும் 2008ல் மறைந்துவிட்டார். கிரிஸ்டீனா ஆப்பிள்கேட் இந்நாள் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நடிகை. 2008 ஆகஸ்ட்ல் மார்பக புற்றுநோய்க்காக இரட்டை மாச்டெக்டொமி மார்பக அகற்றல் செய்த பின் தற்போது நலமாக இருப்பதுடன் மார்பக புற்றுநோயுடன் போராடும் அமெரிக்க பெண்களுக்கு மிக்க ஆதரவும் ஊக்கமும் அளித்தவர். இன்னமும் சினிமாதொலைக்காட்சி சிட்காம்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் டாரா டொரெஸ் இவர் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட மிக வயதான 41 வருடம் 125 நாட்கள் வீராங்கனை என்ற பெருமையுடன் 2008ல் 50 மீட்டர் 4100 மற்றும் 4100 போட்டிகளில் 3 வெள்ளி பதக்கம் அள்ளியவர் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என ஊக்கம் அளித்தவர் வில்லியம் கிப்சன் போரில் குண்டடிபட்டு ஒரு காலை இழந்த பின்னும் செயற்கை கால் பொருத்தப்பட்டு மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தவர். டாக்டர் ஹலிமா பஷிர் சுடான் நாட்டில் டார்ஃப்ர் பகுதியில் நடக்கும் இனப் படுகொலைகளுக்கு எதிராகவும் சிறுமிகள் நாசப்படுத்தப் படுவதை தடுக்கவும் தன் உயிரை பொருட்படுத்தாமல் போராடும் பெண். சமீபத்தில் இவரை வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் சந்தித்து அங்கு நடக்கும் அவலங்களை பற்றி பேசினார் இவர் எழுதிய என்ற புத்தகத்தை பற்றி அதிபர் மிக பெருமையாக குறுப்பிட்டார் டாரின் ஹெட்ரிக் கன்சாஸ் மாகாணத்தின் க்ரீன்ஸ்பர்க் என்ற குக்கிராமத்திலுள்ள பள்ளியின் மேலாளர் புயலால் தாக்கப்பட்டு அனைத்தும் இழந்த தங்கள் ஊரில் பசுமை பள்ளிகளை நிறுவ உதவி புரிந்து மக்களை மீண்டும் அந்த ஊருக்கு திரும்ப வர வைத்தவர் டாக்டர் ஜில் போல்ட் டெய்லர் மூளை ஆராய்ச்சியாளர் மிக அரிய மூளைத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்ததுடன் அதைப்பற்றிய அனுபவங்களை சொற்பொழிவாற்றியவர். சாரணர் சிறுவர்கள் ஐயோவா மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து தலைமை வகித்தல் பயிற்சிக்காக வந்த சாரணர் தங்கியிருந்த முகாமினை சுழல் காற்று தாக்கியது. அவர்கள் பதற்றமடையாமல் தயார் நிலை பயிற்சியை நினைவிற்கொண்டு தங்களை காத்துக்கொண்டதுடன் மற்ற மாணவர்களையும் காத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தனர் ஸ்டிவென் சாப்மேன் கிருத்துவ பாடகரான ஸ்டிவென் சாப்மேனின் தத்தெடுத்தல் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு அதன் தாக்கத்தினால் பல சீன அனாதை குழந்தைகள் மக்கள் அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டனர். தான் தத்தெடுத்த மகளை ஒரு விபத்தில் இழந்தும் குடும்பத்தில் அனைவரையும் தேற்றி முன் சென்ற தீரம் மற்ற துன்பப்படும் பெற்றோரின் மனதினில் நம்பிக்கை வளர்த்தது நம்ம நாட்டிலிருந்தும் இது போல வருடா வருடம் மக்களுக்கு அறிமுகமில்லாத ஊக்கமூட்டிய மனிதர்களை பத்திரிக்கைகள்ஊடகங்கள் சிறப்பித்தால் மக்களிடையே நன்னெறியும் நற்பண்பும் தொண்டாற்றும் ஆர்வமும் வளரும் என்பது என் கருத்து டைம் சஞ்சிகை இது போல இந்திய மக்களை கவர்ந்த மனிதர்களை அறிமுகம் செய்துவருகிறது தினமலர் நிறுவனரான டி.வி.ராமசுப்பையரின் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலையை இந்திய அரசு வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் திரு ஆ. ராசா அவர்கள் வெளியிட தமிழக முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதி பெற்றுக் கொண்டு பேருரையாற்றுவதுடன் இந்த அஞ்சல்தலை வெளியீட்டு விழா இனிதே நடக்கவிருக்கிறது. ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தின் அங்கத்தினர்களான ராமசுப்பையரின் பேத்தி மல்லிகா மற்றும் நடராஜமூர்த்தி தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்கள். அடுத்த தமிழ் சங்க கமிட்டில கலாச்சார டிபார்ட்மெண்ட் இந்த தடவ மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங். ஒரு சாம்பிள் பாக்கணுமா? என்னய்யா ஏதோ ஏரிக்கரைல இந்த ஆட்டம் ஆடியிருக்கியே ஏதாவது உபயோகமாச்சான்னு கேட்டேன். ஒண்ணும் பதில் வரல ரிச்மண்ட் மக்கா இனிமே நடராஜ் கூட ஆடனும்னா இந்த ஸ்டெப்புல்லாம் போட்டு பழகி ஆடிஷன் காமிச்சாதான் யோசிப்பமே... கைல இன்னும் நடராஜ் ஆடின ஆட்டம் வீடியோல்லாம் கொஞ்சம் இருக்கு. எல்லாத்தையும் இங்க போட்டா அப்பறம் சிலபஸ் அவுட்டாயிரும். அதான் போடல. முந்தைய பதிவில் நாகு கூகிளில் இருந்து அரட்டையடிப்பது பற்றி எழுதியிருந்தார். இணையத்தின் பல நல்ல வசதிகளில் ஒன்று எனப்படும் ஒலி பரிமாற்றுச் சேவை. பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. சில சேவைகளை பாவிக்க உங்களுக்கு விசேட உபகரணங்கள் தேவைப்படும். இதற்கு மாதச் சந்தா கட்டினால் சில நிறுவனங்கள் இலவசமாக வழங்குகிறன. சந்தா இல்லாமல் விசேட உபகரணங்கள் இல்லாமல் உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசவும் இப்போது வசதிகள் உள்ளன அந்த வகையில் .. என்ற இணையதளத்திலிருந்து சுமார் 30 நாடுகளுக்கு இலவசமாக உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசலாம் இதை பாவிக்க எந்த மென்பொருளையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர் சோதித்ததில் இதற்கு மட்டும் தேவைப்படும் என தெரியவந்தது.. இதை பாவிக்க உங்களிடம் இணைப்பு தேவைப்படும். இல்லாவிட்டால் நீங்கள் பேசி 2 நிமிடம் கழித்து எதிரே உள்ளவருக்கு போய்ச்சேரும். இந்த நிறுவனத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலருக்கு தமிழில் கட்டுரைகள் வாசிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதுவும் பல பக்கங்கள் கொண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு பொறுமையும் அவசியம். அந்த சிரமங்கள் இல்லாமல் நல்ல விடயங்கள் ஒலி வடிவத்தில் இருந்தால் எவ்வளவு வசதி இணைய தளத்தினில் நம்மில் பலரும் அடிக்கடி உலவியிருப்போம். அதில் பல நல்ல ஒலி தொடர்கள் உள்ளன. அதிலிருந்து உங்களுக்காக சில இங்கே நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் சிரிக்கவைத்த சிந்தனையாளர்கள் சிந்திக்கவைத்த இயக்குநர்கள் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். சம்பத்குமார் தயாரிப்பில். இங்கே கேட்கலாம் தமிழ் இசையின் வரலாறு கூறும் இந்தத் தொடர் தமிழ் இசையின் தொன்மை அதன் பரிமாணங்கள் வளர்ச்சிப் போக்கு அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இசைக் கலைஞர்கள் மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள் நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது சென்னை நிருபர் த.நா.கோபாலன் அக்காலத்து மன்மத லீலையை வென்றார் உண்டோ முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் மன்மத ராசா வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர் சம்பத்குமார் தயாரிப்பில். நமது வலைபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவி பக்கம் இருப்பினும் சிலருக்கு அவற்றை பாவிக்க சற்று கடினமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். சிலர் நான் ஆங்கிலத்தில் எழுதி தருகிறேன் நீங்களே தமிழுக்கு மற்றிக் கொள்ளுங்கள் என்று பின்வாங்கிவிடுவதுண்டு அவர்களுக்காகவே இந்த மொழி மாற்று செயலியை கூகிளாண்டவர் கொடுத்துள்ளார். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை பொனெடிக் முறையில் தட்டச்சு செய்தால் அதை தமிழில் உடனே மாற்றி காட்டும் உதாரணத்திற்கு என்று தட்டச்சு செய்தால் அதை சங்கம் என மாற்றிடும். அதே போல தட்டச்சு செய்த வார்த்தையின் மேல் சொடுக்கினால் அதனை பல விதங்களில் காட்டும் ஆனால் செயலியே சரியான எழுத்துக்களை தேர்ந்தெடுப்பதும் பிழையான வார்த்தையை சுட்டிக்காட்டிடவும் இன்னமும் வசதிகள் இல்லை. நீங்கள் தட்டச்சு செய்தவற்றை ஈமெயில் அல்லது கோப்புகளில் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம் இதுவும் மிகச்சுலபமான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் கருவி ஆங்கில பிழை திருத்தி போன்ற வசதிகள் கொண்ட தமிழ் தட்டச்சு செயலிகள் இன்னமும் சில காலத்தில் வந்துவிடும். மேலும் விபரங்கள் மற்றும் உதவி பக்கத்தை இங்கே காணலாம் நேற்று ரிச்மண்டில் இந்த ஆண்டின் முதல் பனியாக ஒரு சின்ன பனித்தெளிப்பு இருந்தது. புல்தரை கூட முழுதாக மூடப்படாத அளவு குறைவான பனிச்சிதறல். குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சிறிதாக விழுந்த பனியால் பெரிய மனக்குறை. எங்கள் மாவட்டத்தில் கவுண்டிக்கு தமிழில் வேறென்ன? பள்ளிக்கூட தினங்களில் கொஞ்சம் பனி விழுந்தாலும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடுவார்கள். சனிக்கிழமை இவ்வளவு குறைவாக விழுந்தால் என்ன ஆகும்... ஞாயிறு மதியம் வெளியே கிளம்பினோம். எப்பொழுதும் வேனில் போகலாம் எனும் என் மகன் காரில் போகலாம் என்றான். என்னடா என்றால் வெயில்பட்டு எல்லா பனியும் மாயமாய் மறைந்திருக்க வேன் மறைத்ததால் புல்தரையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பனி இருந்தது. வேன் எடுத்தால் அந்த பனியும் உருகிவிடுமாம் அதனால் வேனை எடுக்க விடவில்லை. அவனால் காப்பாற்றப்பட்ட புல்தரையும் தேரும்... உங்க பொருளாளர்அதாம்பா தமிழ்ல ட்ரெஷரர்னுவாங்களே ஓடப் போறார்னு செய்தி வந்தவுடனே என்னடா கணக்க எல்லாம் அடுத்த கமிட்டி கிட்ட ஒப்படைக்கற நேரத்துல இப்படி பண்ணப் பாக்கறாரேன்னு கொஞ்சம் கவலையா இருந்துது. பாத்தா அரை மராத்தன் ஓடறாராம். நிம்மதி ரெண்டரை மணி நேரத்துல ஓடினதா கேள்வி. வெகு ஜோர். அடுத்த தடவை வீட்ல உருட்டுக்கட்டை எடுத்துட்டு பின்னாடியே வரச்சொல்லுங்க. ஒரு மணிநேரத்துல முடிச்சிறலாம். இன்னும் கொஞ்சம் படங்க பாக்கனும்னா இங்க வாங்க அந்த தளம் வேலை செய்யாட்டி இந்த பக்கத்துல போயி 10477னு போட்டுப் பாருங்க. நம்ம அரவிந்த் இன்னா ஷ்டைலா ஓடறாருன்னு... நிறைய படத்துல தனியா ஓடறத பாத்தா சந்தேகம் வருது சும்மா ஆக்ட்டு குடுக்கறாரோன்னு. ஆனா பினிஷ் பண்ணிக்கிறார்பா. அதுவும் மராத்தன் ஓடிட்டு அன்னக்கி மத்யானம் நடந்த நம்ப தீபாவளி பங்ஷ்னுக்கும் வந்துட்டாரு மனுஷன். அடுத்த வருஷம் நானும் கூட ஓடனும்னு சொல்லியிருக்கார். என்னை பாதி தூரம் உப்பு மூட்டை தூக்கிட்டு போறதுன்னா சரின்னு சொல்லியிருக்கேன். நாமளே முருங்க மரத்துல இருந்து இறங்கிட்டா மரம் என்ன ஆவறது? சென்ற சனிக்கிழமை மாலை ரிச்மண்டில் ஆர் சி லாங்கன் துவக்கப்பள்ளியில் ரிச் மெலடிஸ்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. தயா என்று அழைக்கப்படும் பால் ஞானோதயனின் குழுவினர் அசத்தினார்கள். ரிச்மண்ட் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அனைத்து பாடகர்களும்தயா ஜெயக்குமார் ரமேஷ் கலா நாராயணன் அரவிந்தன் சிவாந்தி அங்கிதா சுதா சுரேஷ் அஸ்வின் சூர்யா மற்றும் பலர் அழகாகப் பாடி மகிழ்வித்தார்கள். நிகழ்ச்சியை ஜெயந்த் கீபோர்டில் வசீகரா பாடலுடன் துவக்கினான். ஆர்த்தி கிளாரினட்டில் ஒரு மாலையுடன் தொடர்ந்தாள். இருவரும் அற்புதமாக வாசித்தார்கள். நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் பிரமாதமாகப் பாடினார்கள். என் நினைவில் நிற்பது சூர்யா கணீர்க்குரலில் திருத்தமாக பாடிய உன்னை அறிந்தால் பாட்டு. அஸ்வின் பாடிய ராப் கலந்த பொன்மகள் வந்தாள் ரிமிக்ஸும் அட்டகாசம். பெரியவர்கள் பாட்டு வரிசை மிக நீளம். யாரையாவது விட்டு விடப்போகிறேன் என்ற பயத்தால் அனைவரையும் விட்டுவிடுகிறேன் கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா. 3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம். 3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன். வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 . 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம். பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. 1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள். 1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு. 1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ. 1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1
[ "ரிச்மண்டில் வாழும் வாணி பவனிராம் கௌஷிக் தம்பதியினரின் மகன் அஞ்சன் கௌஷிக் மார்ச் 2009ல் லூகேமியா லிம்ஃபோமா சொசைட்டிக்கு நிதி திரட்டுவதற்காக வர்ஜினியா பீச் நகரில் நடக்கவிருக்கும் ஷாம்ராக் அரை மராத்தனில் கலந்து கொள்ளவிருக்கிறான்.", "லுகேமியாவுடன் போராடும் தங்கைக்காக நிதி திரட்டாமல் அந்த நோயை எதிர்க்க இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டிருக்கும் அவன் மனதிடம் என்னை வியக்க வைக்கிறது.", "அவனுக்கு இருக்கும் உறுதியில் சற்றாவது நமக்கும் தொற்றிக்கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் இதில் ஈடுகொள்ள.", "அஞ்சனுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்பினால் உடனே விரையுங்கள் இந்தத் தளத்திற்கு .. நீங்கள் இதுவரை எலும்பு மஞ்சை தானத்திற்கு பதிந்திராவிட்டால் உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சந்தர்ப்பம்.", "ஜனவரி 18ல் ரிச்மண்ட் ஹிந்து சென்டரில் நடக்கவிருக்கும் லட்சார்ச்சனையின் போது மாடியில் இலவச எலும்பு மஞ்சை பதிவு முகாம் நடக்கவிருக்கிறது.", "மேல் விவரங்கள் இங்கே.", "சென்ற டிசம்பர் 67 தேதிகளில் ஹாரிஸன்பர்க்கில் நடந்த வர்ஜினியாவாஷிங்டன் பகுதி லெகோ ரோபாட்டிக்ஸ் இறுதிப் போட்டியில் கார்த்திக் செட்டியின் அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது.", "கார்த்திக் படத்தில் இடது பக்கம் நிற்கிறான்.", "மூடி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்கையும் சேர்த்து எழுவரைக் கொண்ட இந்த அணி வர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசியில் இருந்த பல அணிகளுடன் மோதி இரண்டாம் டிவிஷன் பிரிவில்1214 வயதிற்குட்பட்டோர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.", "அடுத்ததாக இவர்கள் வர்ஜினியாடிசி தரப்பில் அமெரிக்க அணியாக ஏப்ரலில் அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்கள்.", "அந்த போட்டியிலும் அசத்த கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள் லெகோ ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவது கார்த்திக்கிற்கு புதிதல்ல சென்ற வருடமும் மாநிலப் போட்டியில் வெற்றி பெற்றான்.", "உலக சாம்பியனாக ஏப்ரலில் வர வாழ்த்துக்கள்.", "சே இந்த கம்பனி டெலிவரிமேன் வேலை ரொம்ப மோசம்பா.", "பெட்ரோல் விலை கட்டுப்படி ஆகலே ட்ரக்குக்கு பதிலா சைக்கிள் வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படீன்றான் அந்த படுபாவி மேனேஜர்.", "சே நான் கஷ்டப்பட்டு ஏதோ பீ பீன்னு வாசிச்சா ஒரு கும்பலே சேர்ந்திடுச்சு இங்கே கத்ரி கோபால்நாத் வாசிச்ச டூயட் பாட்டு வாசின்னுவேறு படுத்தறாங்க தாங்கமுடியலப்பா இவங்க பாடு.", "நான் இன்க்ரிமின் டானிக் அப்படியே சாப்பிடுவேன்.", "ஒரு நாளைக்கு 40 தடவை சாப்பிடுவேன்.", "ஆனா என் பெண்சாதி மட்டும் சாப்பிடலே இந்த வருடத்தின் 2008 எல்லோரையும் மிகவும் கவர்ந்த எழுச்சியூட்டிய மனிதராக சமீபத்தில் மறைந்த பேராசிரியர் ரேண்டி பாச்ஐ தேர்ந்தேடுத்துள்ளனர்.", "பரிந்துரைக்கு வந்த பல பெயர்களிலிருந்து சிறந்த 10 மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மூவர் ஸ்டிவென் சாப்மேன் சாரணர் சிறுவர்கள் மற்றும் பேராசிரியர் ரேண்டி பாச் இறுதி சுற்றிற்கு தேர்வு செய்தனர்.", "இறுதியில் எல்லோரையும் மிகவும் கவர்ந்த மனிதராக ரேண்டி பாச்ஐ தேர்ந்தேடுத்துள்ளனர்.", "இவரை நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்திருக்கலாம்.", "இவர் பான்கிரியாடிக் கேன்சரால் தாக்கப்பட்டு தன் மரணத்திற்கு நாள் குறித்த பின் வழங்கிய இறுதி சொற்பொழிவு நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முழு நிறைவுடன் வாழவும் கனவுகளையும் லட்சியங்களை அடையவும் மிகவும் ஊக்குவித்தது என்பது மிகையல்ல.", "இந்த சொற்பொழிவினை கேட்டால்பார்த்தால்படித்தால் அதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்பது உறுதி.", "இவரைப் பற்றி படித்தவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது வள்ளுவனின் இந்த குறள் இந்த சொற்பொழிவு முதலில் கார்நகி மெல்லன் பல்கலைகழகத்தில் மிகச் சிறிய கூட்டத்தில் வழங்கப்பட்டாலும் ஊடகம் வாயிலாக உலகெங்கும் பிரசித்தி பெற்றது இதுவரை அவரது சொற்பொழிவுகளை 20 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பது இதன் தாக்கத்திற்கு சான்று நம் கையில் வந்த சீட்டு அட்டைகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.. ஆனால் அதை வைத்து எப்படி ஆடி வெற்றி பெறலாம் என்பது நம் கையில் தான் உள்ளது என்று அவர் சொன்ன கருத்தின் தாக்கம் ஜுலை 2008ல் அவர் மறைவிற்கு பின்னும் இருப்பது இவரது வலைதளத்தின் பின்னூட்டங்களில் கண்கூடாக தெரிகிறது.", "இந்த வருடத்தின் முன்மொழியப்பட்ட மற்றவர்களும் ஒவ்வொரு வகையில் மக்களை கவர்ந்துள்ளனர்.", "அதிலிருந்து சிலர் பால் நுமன் அமெரிக்கர்களுக்கு மிக பிடித்த நடிகர் இயக்குனர் அகாடமி விருது வாங்கியவர் நல்ல சமுக தொண்டாளர்.", "2008 வரை அவர் வழங்கிய கொடை மட்டும் 250 மில்லியன் டாலர்கள் இவரும் 2008ல் மறைந்துவிட்டார்.", "கிரிஸ்டீனா ஆப்பிள்கேட் இந்நாள் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நடிகை.", "2008 ஆகஸ்ட்ல் மார்பக புற்றுநோய்க்காக இரட்டை மாச்டெக்டொமி மார்பக அகற்றல் செய்த பின் தற்போது நலமாக இருப்பதுடன் மார்பக புற்றுநோயுடன் போராடும் அமெரிக்க பெண்களுக்கு மிக்க ஆதரவும் ஊக்கமும் அளித்தவர்.", "இன்னமும் சினிமாதொலைக்காட்சி சிட்காம்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் டாரா டொரெஸ் இவர் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட மிக வயதான 41 வருடம் 125 நாட்கள் வீராங்கனை என்ற பெருமையுடன் 2008ல் 50 மீட்டர் 4100 மற்றும் 4100 போட்டிகளில் 3 வெள்ளி பதக்கம் அள்ளியவர் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என ஊக்கம் அளித்தவர் வில்லியம் கிப்சன் போரில் குண்டடிபட்டு ஒரு காலை இழந்த பின்னும் செயற்கை கால் பொருத்தப்பட்டு மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தவர்.", "டாக்டர் ஹலிமா பஷிர் சுடான் நாட்டில் டார்ஃப்ர் பகுதியில் நடக்கும் இனப் படுகொலைகளுக்கு எதிராகவும் சிறுமிகள் நாசப்படுத்தப் படுவதை தடுக்கவும் தன் உயிரை பொருட்படுத்தாமல் போராடும் பெண்.", "சமீபத்தில் இவரை வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் சந்தித்து அங்கு நடக்கும் அவலங்களை பற்றி பேசினார் இவர் எழுதிய என்ற புத்தகத்தை பற்றி அதிபர் மிக பெருமையாக குறுப்பிட்டார் டாரின் ஹெட்ரிக் கன்சாஸ் மாகாணத்தின் க்ரீன்ஸ்பர்க் என்ற குக்கிராமத்திலுள்ள பள்ளியின் மேலாளர் புயலால் தாக்கப்பட்டு அனைத்தும் இழந்த தங்கள் ஊரில் பசுமை பள்ளிகளை நிறுவ உதவி புரிந்து மக்களை மீண்டும் அந்த ஊருக்கு திரும்ப வர வைத்தவர் டாக்டர் ஜில் போல்ட் டெய்லர் மூளை ஆராய்ச்சியாளர் மிக அரிய மூளைத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்ததுடன் அதைப்பற்றிய அனுபவங்களை சொற்பொழிவாற்றியவர்.", "சாரணர் சிறுவர்கள் ஐயோவா மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து தலைமை வகித்தல் பயிற்சிக்காக வந்த சாரணர் தங்கியிருந்த முகாமினை சுழல் காற்று தாக்கியது.", "அவர்கள் பதற்றமடையாமல் தயார் நிலை பயிற்சியை நினைவிற்கொண்டு தங்களை காத்துக்கொண்டதுடன் மற்ற மாணவர்களையும் காத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தனர் ஸ்டிவென் சாப்மேன் கிருத்துவ பாடகரான ஸ்டிவென் சாப்மேனின் தத்தெடுத்தல் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு அதன் தாக்கத்தினால் பல சீன அனாதை குழந்தைகள் மக்கள் அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டனர்.", "தான் தத்தெடுத்த மகளை ஒரு விபத்தில் இழந்தும் குடும்பத்தில் அனைவரையும் தேற்றி முன் சென்ற தீரம் மற்ற துன்பப்படும் பெற்றோரின் மனதினில் நம்பிக்கை வளர்த்தது நம்ம நாட்டிலிருந்தும் இது போல வருடா வருடம் மக்களுக்கு அறிமுகமில்லாத ஊக்கமூட்டிய மனிதர்களை பத்திரிக்கைகள்ஊடகங்கள் சிறப்பித்தால் மக்களிடையே நன்னெறியும் நற்பண்பும் தொண்டாற்றும் ஆர்வமும் வளரும் என்பது என் கருத்து டைம் சஞ்சிகை இது போல இந்திய மக்களை கவர்ந்த மனிதர்களை அறிமுகம் செய்துவருகிறது தினமலர் நிறுவனரான டி.வி.ராமசுப்பையரின் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலையை இந்திய அரசு வெளியிடுகிறது.", "வரும் 21ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் திரு ஆ.", "ராசா அவர்கள் வெளியிட தமிழக முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதி பெற்றுக் கொண்டு பேருரையாற்றுவதுடன் இந்த அஞ்சல்தலை வெளியீட்டு விழா இனிதே நடக்கவிருக்கிறது.", "ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தின் அங்கத்தினர்களான ராமசுப்பையரின் பேத்தி மல்லிகா மற்றும் நடராஜமூர்த்தி தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.", "அடுத்த தமிழ் சங்க கமிட்டில கலாச்சார டிபார்ட்மெண்ட் இந்த தடவ மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங்.", "ஒரு சாம்பிள் பாக்கணுமா?", "என்னய்யா ஏதோ ஏரிக்கரைல இந்த ஆட்டம் ஆடியிருக்கியே ஏதாவது உபயோகமாச்சான்னு கேட்டேன்.", "ஒண்ணும் பதில் வரல ரிச்மண்ட் மக்கா இனிமே நடராஜ் கூட ஆடனும்னா இந்த ஸ்டெப்புல்லாம் போட்டு பழகி ஆடிஷன் காமிச்சாதான் யோசிப்பமே... கைல இன்னும் நடராஜ் ஆடின ஆட்டம் வீடியோல்லாம் கொஞ்சம் இருக்கு.", "எல்லாத்தையும் இங்க போட்டா அப்பறம் சிலபஸ் அவுட்டாயிரும்.", "அதான் போடல.", "முந்தைய பதிவில் நாகு கூகிளில் இருந்து அரட்டையடிப்பது பற்றி எழுதியிருந்தார்.", "இணையத்தின் பல நல்ல வசதிகளில் ஒன்று எனப்படும் ஒலி பரிமாற்றுச் சேவை.", "பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை தற்போது வழங்கி வருகிறது.", "சில சேவைகளை பாவிக்க உங்களுக்கு விசேட உபகரணங்கள் தேவைப்படும்.", "இதற்கு மாதச் சந்தா கட்டினால் சில நிறுவனங்கள் இலவசமாக வழங்குகிறன.", "சந்தா இல்லாமல் விசேட உபகரணங்கள் இல்லாமல் உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசவும் இப்போது வசதிகள் உள்ளன அந்த வகையில் .. என்ற இணையதளத்திலிருந்து சுமார் 30 நாடுகளுக்கு இலவசமாக உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசலாம் இதை பாவிக்க எந்த மென்பொருளையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர் சோதித்ததில் இதற்கு மட்டும் தேவைப்படும் என தெரியவந்தது.. இதை பாவிக்க உங்களிடம் இணைப்பு தேவைப்படும்.", "இல்லாவிட்டால் நீங்கள் பேசி 2 நிமிடம் கழித்து எதிரே உள்ளவருக்கு போய்ச்சேரும்.", "இந்த நிறுவனத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை.", "சிலருக்கு தமிழில் கட்டுரைகள் வாசிப்பது சற்று சிரமமாக இருக்கும்.", "அதுவும் பல பக்கங்கள் கொண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு பொறுமையும் அவசியம்.", "அந்த சிரமங்கள் இல்லாமல் நல்ல விடயங்கள் ஒலி வடிவத்தில் இருந்தால் எவ்வளவு வசதி இணைய தளத்தினில் நம்மில் பலரும் அடிக்கடி உலவியிருப்போம்.", "அதில் பல நல்ல ஒலி தொடர்கள் உள்ளன.", "அதிலிருந்து உங்களுக்காக சில இங்கே நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் சிரிக்கவைத்த சிந்தனையாளர்கள் சிந்திக்கவைத்த இயக்குநர்கள் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர்.", "சம்பத்குமார் தயாரிப்பில்.", "இங்கே கேட்கலாம் தமிழ் இசையின் வரலாறு கூறும் இந்தத் தொடர் தமிழ் இசையின் தொன்மை அதன் பரிமாணங்கள் வளர்ச்சிப் போக்கு அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது.", "இசைக் கலைஞர்கள் மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள் நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர்.", "ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது சென்னை நிருபர் த.நா.கோபாலன் அக்காலத்து மன்மத லீலையை வென்றார் உண்டோ முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் மன்மத ராசா வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர் சம்பத்குமார் தயாரிப்பில்.", "நமது வலைபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவி பக்கம் இருப்பினும் சிலருக்கு அவற்றை பாவிக்க சற்று கடினமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.", "சிலர் நான் ஆங்கிலத்தில் எழுதி தருகிறேன் நீங்களே தமிழுக்கு மற்றிக் கொள்ளுங்கள் என்று பின்வாங்கிவிடுவதுண்டு அவர்களுக்காகவே இந்த மொழி மாற்று செயலியை கூகிளாண்டவர் கொடுத்துள்ளார்.", "ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை பொனெடிக் முறையில் தட்டச்சு செய்தால் அதை தமிழில் உடனே மாற்றி காட்டும் உதாரணத்திற்கு என்று தட்டச்சு செய்தால் அதை சங்கம் என மாற்றிடும்.", "அதே போல தட்டச்சு செய்த வார்த்தையின் மேல் சொடுக்கினால் அதனை பல விதங்களில் காட்டும் ஆனால் செயலியே சரியான எழுத்துக்களை தேர்ந்தெடுப்பதும் பிழையான வார்த்தையை சுட்டிக்காட்டிடவும் இன்னமும் வசதிகள் இல்லை.", "நீங்கள் தட்டச்சு செய்தவற்றை ஈமெயில் அல்லது கோப்புகளில் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம் இதுவும் மிகச்சுலபமான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் கருவி ஆங்கில பிழை திருத்தி போன்ற வசதிகள் கொண்ட தமிழ் தட்டச்சு செயலிகள் இன்னமும் சில காலத்தில் வந்துவிடும்.", "மேலும் விபரங்கள் மற்றும் உதவி பக்கத்தை இங்கே காணலாம் நேற்று ரிச்மண்டில் இந்த ஆண்டின் முதல் பனியாக ஒரு சின்ன பனித்தெளிப்பு இருந்தது.", "புல்தரை கூட முழுதாக மூடப்படாத அளவு குறைவான பனிச்சிதறல்.", "குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சிறிதாக விழுந்த பனியால் பெரிய மனக்குறை.", "எங்கள் மாவட்டத்தில் கவுண்டிக்கு தமிழில் வேறென்ன?", "பள்ளிக்கூட தினங்களில் கொஞ்சம் பனி விழுந்தாலும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடுவார்கள்.", "சனிக்கிழமை இவ்வளவு குறைவாக விழுந்தால் என்ன ஆகும்... ஞாயிறு மதியம் வெளியே கிளம்பினோம்.", "எப்பொழுதும் வேனில் போகலாம் எனும் என் மகன் காரில் போகலாம் என்றான்.", "என்னடா என்றால் வெயில்பட்டு எல்லா பனியும் மாயமாய் மறைந்திருக்க வேன் மறைத்ததால் புல்தரையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பனி இருந்தது.", "வேன் எடுத்தால் அந்த பனியும் உருகிவிடுமாம் அதனால் வேனை எடுக்க விடவில்லை.", "அவனால் காப்பாற்றப்பட்ட புல்தரையும் தேரும்... உங்க பொருளாளர்அதாம்பா தமிழ்ல ட்ரெஷரர்னுவாங்களே ஓடப் போறார்னு செய்தி வந்தவுடனே என்னடா கணக்க எல்லாம் அடுத்த கமிட்டி கிட்ட ஒப்படைக்கற நேரத்துல இப்படி பண்ணப் பாக்கறாரேன்னு கொஞ்சம் கவலையா இருந்துது.", "பாத்தா அரை மராத்தன் ஓடறாராம்.", "நிம்மதி ரெண்டரை மணி நேரத்துல ஓடினதா கேள்வி.", "வெகு ஜோர்.", "அடுத்த தடவை வீட்ல உருட்டுக்கட்டை எடுத்துட்டு பின்னாடியே வரச்சொல்லுங்க.", "ஒரு மணிநேரத்துல முடிச்சிறலாம்.", "இன்னும் கொஞ்சம் படங்க பாக்கனும்னா இங்க வாங்க அந்த தளம் வேலை செய்யாட்டி இந்த பக்கத்துல போயி 10477னு போட்டுப் பாருங்க.", "நம்ம அரவிந்த் இன்னா ஷ்டைலா ஓடறாருன்னு... நிறைய படத்துல தனியா ஓடறத பாத்தா சந்தேகம் வருது சும்மா ஆக்ட்டு குடுக்கறாரோன்னு.", "ஆனா பினிஷ் பண்ணிக்கிறார்பா.", "அதுவும் மராத்தன் ஓடிட்டு அன்னக்கி மத்யானம் நடந்த நம்ப தீபாவளி பங்ஷ்னுக்கும் வந்துட்டாரு மனுஷன்.", "அடுத்த வருஷம் நானும் கூட ஓடனும்னு சொல்லியிருக்கார்.", "என்னை பாதி தூரம் உப்பு மூட்டை தூக்கிட்டு போறதுன்னா சரின்னு சொல்லியிருக்கேன்.", "நாமளே முருங்க மரத்துல இருந்து இறங்கிட்டா மரம் என்ன ஆவறது?", "சென்ற சனிக்கிழமை மாலை ரிச்மண்டில் ஆர் சி லாங்கன் துவக்கப்பள்ளியில் ரிச் மெலடிஸ்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது.", "தயா என்று அழைக்கப்படும் பால் ஞானோதயனின் குழுவினர் அசத்தினார்கள்.", "ரிச்மண்ட் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அனைத்து பாடகர்களும்தயா ஜெயக்குமார் ரமேஷ் கலா நாராயணன் அரவிந்தன் சிவாந்தி அங்கிதா சுதா சுரேஷ் அஸ்வின் சூர்யா மற்றும் பலர் அழகாகப் பாடி மகிழ்வித்தார்கள்.", "நிகழ்ச்சியை ஜெயந்த் கீபோர்டில் வசீகரா பாடலுடன் துவக்கினான்.", "ஆர்த்தி கிளாரினட்டில் ஒரு மாலையுடன் தொடர்ந்தாள்.", "இருவரும் அற்புதமாக வாசித்தார்கள்.", "நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் பிரமாதமாகப் பாடினார்கள்.", "என் நினைவில் நிற்பது சூர்யா கணீர்க்குரலில் திருத்தமாக பாடிய உன்னை அறிந்தால் பாட்டு.", "அஸ்வின் பாடிய ராப் கலந்த பொன்மகள் வந்தாள் ரிமிக்ஸும் அட்டகாசம்.", "பெரியவர்கள் பாட்டு வரிசை மிக நீளம்.", "யாரையாவது விட்டு விடப்போகிறேன் என்ற பயத்தால் அனைவரையும் விட்டுவிடுகிறேன் கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா.", "3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம்.", "3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன்.", "வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .", "1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம்.", "பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா.", "1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள்.", "1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு.", "1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ.", "1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1" ]
நோக்கம் சுய நலமற்ற தேச பக்தி சுய ஒழுக்கமுடைய பண்பும்உடலிலும் மனதிலும் வலிமையும் கொண்ட சிறந்த மனிதனை உருவாக்குதல் அதன் மூலம் சிறந்த தேசத்தை உருவாக்குதலேயாகும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு தளங்களில் 600 மேற்ப்பட்ட கிளைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் பாரத மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.
[ "நோக்கம் சுய நலமற்ற தேச பக்தி சுய ஒழுக்கமுடைய பண்பும்உடலிலும் மனதிலும் வலிமையும் கொண்ட சிறந்த மனிதனை உருவாக்குதல் அதன் மூலம் சிறந்த தேசத்தை உருவாக்குதலேயாகும்.", "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு தளங்களில் 600 மேற்ப்பட்ட கிளைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் பாரத மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது." ]
சிற்றம்பல அன்பர் ஐயா மீமாம்சை சாங்கியம் யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை? அறிவாகரர் நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம் வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர். இன்னும் சொல்லப் போனால் இரண்டையும் சேர்த்து தர்க்கம் என்றே ஒன்றாகவும் கூறுவர். சிற்றம்பல அன்பர் ஐயா நியாயம்னு ஒரு மதமா? கேட்கவே இனிமையாக இருக்கிறதே இவர்கள் சொல்வதாவது நியாயமாக இருக்குமா? அறிவாகரர் நியாயம் என்ற சொல்லைக் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள் இவர்களுக்கு நையாயிகர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நியாயம் போல சில சொல்லி முப்பொருள் உண்மையை நைய வைத்துவிடுவார்கள் அறிவாகரர் அப்படிக் கேளுங்கள் இவர்கள் உலகு உயிர் இறை ஆகிய முப்பொருள் பற்றிய அறிவு பெற வேண்டுமானால் அந்த அறிவைப் பெறுகிற வழி சரியாக இருக்க வேண்டும் என்று அறிவு பெறும் வழிகளை ஆராய்ந்தனர். இந்த அறிவுவாயில் என்னும் பிரமாணத்தை முதலில் ஆராய்ந்தார்கள். ஏதோ ஒரு வகையில் அறிவு பெற வேண்டுமானால் நம்முடைய கண் காது மூக்கு நாக்கு உடல் ஆகிய ஐந்து வாயில்களால் ஒன்றைக் கண்டறியலாம். இதைக் காட்சி என்று தமிழிலும் பிரத்யட்சம் என்று வடமொழியிலும் சொல்வர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஐம்பொறிகளும் கூட சில நேரங்களில் ஏமாற்றி விடுகின்றன. கண்ணால் நீரைப் பார்க்கிறோம் ஆனால் அருகே சென்று பார்த்த பின் தான் அங்கே நீர் இல்லை என்றும் பார்த்தது கானல் நீர் என்றும் அறிந்து கொள்கிறோம். சில நேரங்களில் கயிறைக் கண் பாம்பாகக் காட்டுகிறது. ஆகவே கண்ணை முழுமையாக நம்ப முடியவில்லை. இப்படியே தான் ஏனைய காது மூக்கு நாக்கு உடல் போன்ற பொறிகளினால் நாம் அறிவதும் விசாரணையில் பொய் என்று ஆகிவிடுவதைக் காண்கிறோம். எனவே காட்சி என்னும் பிரத்யட்சத்திற்கும் மேலே அனுமானம் பல இடங்களில் அறிவு வாயிலாக உதவுவதைப் பார்க்கின்றோம். இன்னும் சில நேரங்களில் நாம் நேரடியாக அனுபவிக்காத ஒன்றை அனுபவித்தவர்கள் கூறக் கேட்டு நம்புகிறோம். அமெரிக்காவிற்குப் போக முடியாதவன் அமெரிக்காவிற்குப் போய்விட்டு வந்தவனைக் கேட்டு அந்நாட்டின் இயல்புகளை அறிந்து கொள்கிறான். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அமெரிக்காவிற்குப் போய் வந்தவன் சும்மா புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாமல் உண்மையைச் சொல்பவனாய் இருக்க வேண்டும். சொல்லுகிறவன் உண்மையாளனாய் இருப்பது நிச்சயமானால் அவனது உரையும் நமக்கு அறிவு பெறும் வாயிலாகி விடுவதைக் காண்கிறோம். இப்படி எல்லாம் அறிவு வரும் வாயில்களை ஆராய்ந்து அவற்றில் நம்பத்தக்கன இவை என்று காட்சி அனுமானம் உரை என்ற மூன்றை நையாயிகர் அளந்து வைத்துக் கொண்டு அவற்றின் மூலம் உலகு உயிர் இறை ஆகிய மூன்றைப் பற்றிப் பெறும் அறிவுகளை ஆய்வு செய்தனர். இவற்றில் குறிப்பாக அனுமானம் என்பதை வேறு எவரும் ஆய்வதை விட மிக அதிகமாக ஆய்வு செய்து அவற்றின் முடிவுகளைக் கோர்த்து வைத்தனர். இந்த முடிவுகளைக் கைவசம் உள்ள ஆயத்தமான அனுமான முடிவுகளாகக் கொண்டு அவற்றில் ஒன்றில் பெற்ற அறிவை உரசிப் பார்த்து அதற்கொத்ததாக இருந்தால் அந்த அறிவு உண்மை என்று கொண்டார்கள். உதாரணத்திற்குப் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது ஒரு அனுமான முடிவு. இதை ஸ்தாலிபுலாக நியாயம் என்பர். ஒரு சோற்றின் பதமே மற்றைய எல்லா பருக்கைக்கும் பொருந்தும் என்பது பொருள். ஆக எல்லாம் சமமாக இருக்கும் போது ஒன்றின் நிலையால் பிறவற்றின் நிலையையும் அனுமானித்து அறியலாம் என்பது இந்த நியாயத்தின் அடிப்படை. இவ்வாறு பலவேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து 64 நியாயங்களைக் கண்டுபிடித்துக் கூறினர். அந்தகஜ நியாயம் அஜகளநியாயம் சுந்தோபசுந்த நியாயம் அஜகஜாந்திர நியாயம் பங்கஜ நியாயம் பிரமகீட நியாயம் சாக பசு நியாயம் தூலாருந்ததி நியாயம் கைமுதிக நியாயம் கெதானுகெதிக நியாயம் என இது போன்ற பல நியாயங்கள் எடுத்துக் கூறுவர் இம்மதத்தார். அதனால் தான் இவர்களுக்கு நியாய மதத்தார் என்றும் நையாயிகர் என்றும் பெயர் வந்தது. அறிவாகரர் நையாயிகம் என்பதை முதலில் நிறுவியவர் அக்க பாத முனிவர் என்பவர். பின்னால் இந்த முதலாசிரியரின் கருத்தை மறுத்து ஒரு நையாயிக நூல் எழுதியவர் உதயணர் என்பவர். இவர் எழுதிய நூலுக்குக் குசுமாஞ்சலி என்று பெயர். சிற்றம்பல அன்பர் ஐயா இதெல்லாம் எங்களைப் போன்றவர்கள் அறியாத தகவல்கள். இவர்களின் நூல்கள் எல்லாம் இப்போது கிடைக்குமா? அறிவாகரர் இந்த நூல்கள் எல்லாம் இப்போது கிடைப்பது அரிது. பல்கலைக் கழகங்களின் தத்துவத் துறையில் சில இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடைக்க வாய்ப்புண்டு. இவை கிடைக்கப் பெறாதவர்கள் இவை பற்றி ஆய்வு செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதிய நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதோடு இந்த நூல்கள் எல்லாம் கிடைக்குமா என்று நீங்கள் ஏங்கத் தேவையில்லை. ஏனென்றால் வடவேத விற்பன்னர்களிடையே கூட இன்று இவை வழக்கில் இல்லை. எனவே முழுமையாகக் கேட்பதற்கு முன் எந்த அவசரமும் காட்ட வேண்டாம். சிற்றம்பல அன்பர் சரி நீங்கள் கூறியது போல நான் அவசரப்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். மேலே சொல்லுங்கள் அறிவாகரர் அன்பரே அடுக்கடுக்காக இவர்கள் எவ்வளவு நியாயங்களை எடுத்து வைத்தார்கள் அறிவு வாயில்களை எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள் ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் பல்லி கடைசியில் விழுந்ததாம் கழனிப் பானையில் என்பது மாதிரி இவ்வளவு நியாயங்களைக் கூறியவர்கள் உலகு உயிர் இறை பற்றி என்ன முடிவுக்கு வந்தார்கள்? அதை அறிய வேண்டாமா? அறிவாகரர் நையாயிகர்கள் உலகத்தைப் பிறர் கூறுவது போல ஒரு மாயத்தோற்றம் என்று கூறவில்லை உலகம் உண்மையாகவே வெளியே இருக்கிறது என்று தர்க்க வாதத்தின் மூலம் நிரூபிக்கிறார்கள். இதைச் சரியாகத் தான் சொன்னார்கள். ஆனால் உயிர் இறை பற்றிய அவர்களின் முடிவுகள் தாம் அறிவுக்குப் பொருந்தாத கோணல் வாதங்களாக உள்ளன. அதாவது ஆன்மா அறிவுடைய பொருள் சைதன்யமானது என்றெல்லாம் கூறுகிற நியாய மதத்தினர் ஆன்மா உடலோடு சம்பந்தம் பெறும் போது அதற்கு அறிவுணர்ச்சி வருகிறது என்று கூறுவது வேடிக்கை அப்படியானால் உடலில்லாத போது ஆன்மாவிற்கு அறிவு கிடையாதா என்று கேட்டால் அறிவுப் பொருள் தான் ஆனாலும் அறிவுணர்ச்சி ஆன்மாவிற்குக் கிடையாது என்கிறார்கள். இதை எந்த அறிவு வழியில் இவர்கள் பெற்றார்கள்? விடையே இல்லை. இதை டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களும் அர்த்தமற்ற பேச்சு என்று ஒதுக்குகிறார். அறிவாகரர் அதை ஏன் கேட்கிறீர்கள்? முதன்முதலில் நையாயிக நூல் எழுதிய அக்க பாத முனிவர் கடவுளை இல்லை என்று மறுக்கிறார். ஆனால் பின்னால் வந்த உதயணர் குசுமாஞ்சலி என்ற நையாயிக நூலில் கடவுள் உண்டு என்பதற்குப் பத்துக் காரணங்களைச் சொல்கிறார். அறிவாகரர் இதற்கே இப்படி சோர்ந்துவிட்டீர்களே இன்னும் இதற்கு மேலும் செய்யும் குழப்பத்தைக் கேளும் முதலில் இல்லை என்று கூறிவிட்டுப் பின்னால் ஒப்புக் கொண்ட கடவுளால் உயிருக்கு என்ன பலன் என்று கேட்டால் ஒரு பலனுமில்லை என்கிறார்கள். அறிவாகரர் முத்தியாவது ஒண்ணாவது உடலிலிருந்து உயிர் விடுதலை பெறுவதே முத்தி. அந்த முத்தியில் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. உயிர் இறைவனோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதும் இல்லை. உயிர் உடலிலிருந்து விடுபட்டு அதற்கு இயல்பாக ஓர் உணர்வும் இல்லையாதலால் அவர்கள் சொல்லும் முத்தியில் சும்மா கல் போல கிடக்கும். இது தான் அவர் கூறும் முத்தி சிற்றம்பல அன்பர் அடடா இதென்ன அநியாயமாக இருக்கே இவர்களை எப்படி நியாய மதத்தார் என்பது அறிவு வரும் வழிகளை ஆராய வேண்டும் என்று சரியாகத் தொடங்கியவர்கள் கடைசியில் வழியில் நின்று போய்ச் சேர வேண்டிய இடத்தைக் கோட்டை விட்டுக் குழியில் விழுந்து விட்டார்களே அறிவாகரர் அறிவு வழியை ஆராய்வேன் என்று தொடங்கிய இவர்கள் கடவுள் உண்டு என்று பிற்காலத்தில் நிரூபிக்க பத்துக் காரணங்கள் காட்டினார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒரு காரணம் என்ன தெரியுமா? அறிவாகரர் வடமொழி வேதங்கள் எல்லாம் மிக மிக அற்புதமாக ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சாதாரண அறிவுள்ள மனிதர்கள் செய்திருக்க முடியாது. எனவே இந்த வடவேதங்களை உருவாக்கிய கடவுள் உண்டு என்றனர். ஐயா இந்த வடவேதங்களில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை போதாததற்கு வடமொழி வேதங்களை உங்களில் சிலரே சுயம்பு என்றும் கூறுகிறார்களே இந்தப் பின்னணியில் எதை வைத்து எந்த அறிவு வாயிலை வைத்து வடமொழி வேதங்களை இறைவன் உருவாக்கினான் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால் இவர்களிடம் இதற்கான விடை இல்லை. சிற்றம்பல அன்பர் அட சே இவர்கள் எந்த நியாயத்திற்கும் கட்டுப் படாமல் வடவேதத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கும் குழப்பக் கொள்கைக்காரர்கள் போல இருக்கிறதே இவர்களை நியாய வாதிகள் என்று சொல்வதே தவறு அடடா முதலில் நான் பெயரை வைத்து ஏமாந்து போனது எவ்வளவு தவறு ஆனாலும் நீங்கள் அடிக்கடி இடையிடையே முழுக்கக் கேளுங்கள் முழுக்கக் கேளுங்கள் என்று சொல்லி வந்ததன் பொருள் இப்போது தான் புரிகிறது
[ "சிற்றம்பல அன்பர் ஐயா மீமாம்சை சாங்கியம் யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள்.", "வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.", "எஞ்சிய இரண்டு யாவை?", "அறிவாகரர் நல்ல கேள்வி.", "எஞ்சிய இரண்டும் நியாயம் வைசேடிகம் என்பனவாம்.", "சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.", "எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர்.", "இன்னும் சொல்லப் போனால் இரண்டையும் சேர்த்து தர்க்கம் என்றே ஒன்றாகவும் கூறுவர்.", "சிற்றம்பல அன்பர் ஐயா நியாயம்னு ஒரு மதமா?", "கேட்கவே இனிமையாக இருக்கிறதே இவர்கள் சொல்வதாவது நியாயமாக இருக்குமா?", "அறிவாகரர் நியாயம் என்ற சொல்லைக் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள் இவர்களுக்கு நையாயிகர் என்ற பெயர் உண்டு.", "இவர்கள் நியாயம் போல சில சொல்லி முப்பொருள் உண்மையை நைய வைத்துவிடுவார்கள் அறிவாகரர் அப்படிக் கேளுங்கள் இவர்கள் உலகு உயிர் இறை ஆகிய முப்பொருள் பற்றிய அறிவு பெற வேண்டுமானால் அந்த அறிவைப் பெறுகிற வழி சரியாக இருக்க வேண்டும் என்று அறிவு பெறும் வழிகளை ஆராய்ந்தனர்.", "இந்த அறிவுவாயில் என்னும் பிரமாணத்தை முதலில் ஆராய்ந்தார்கள்.", "ஏதோ ஒரு வகையில் அறிவு பெற வேண்டுமானால் நம்முடைய கண் காது மூக்கு நாக்கு உடல் ஆகிய ஐந்து வாயில்களால் ஒன்றைக் கண்டறியலாம்.", "இதைக் காட்சி என்று தமிழிலும் பிரத்யட்சம் என்று வடமொழியிலும் சொல்வர்.", "ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஐம்பொறிகளும் கூட சில நேரங்களில் ஏமாற்றி விடுகின்றன.", "கண்ணால் நீரைப் பார்க்கிறோம் ஆனால் அருகே சென்று பார்த்த பின் தான் அங்கே நீர் இல்லை என்றும் பார்த்தது கானல் நீர் என்றும் அறிந்து கொள்கிறோம்.", "சில நேரங்களில் கயிறைக் கண் பாம்பாகக் காட்டுகிறது.", "ஆகவே கண்ணை முழுமையாக நம்ப முடியவில்லை.", "இப்படியே தான் ஏனைய காது மூக்கு நாக்கு உடல் போன்ற பொறிகளினால் நாம் அறிவதும் விசாரணையில் பொய் என்று ஆகிவிடுவதைக் காண்கிறோம்.", "எனவே காட்சி என்னும் பிரத்யட்சத்திற்கும் மேலே அனுமானம் பல இடங்களில் அறிவு வாயிலாக உதவுவதைப் பார்க்கின்றோம்.", "இன்னும் சில நேரங்களில் நாம் நேரடியாக அனுபவிக்காத ஒன்றை அனுபவித்தவர்கள் கூறக் கேட்டு நம்புகிறோம்.", "அமெரிக்காவிற்குப் போக முடியாதவன் அமெரிக்காவிற்குப் போய்விட்டு வந்தவனைக் கேட்டு அந்நாட்டின் இயல்புகளை அறிந்து கொள்கிறான்.", "ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு.", "அமெரிக்காவிற்குப் போய் வந்தவன் சும்மா புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாமல் உண்மையைச் சொல்பவனாய் இருக்க வேண்டும்.", "சொல்லுகிறவன் உண்மையாளனாய் இருப்பது நிச்சயமானால் அவனது உரையும் நமக்கு அறிவு பெறும் வாயிலாகி விடுவதைக் காண்கிறோம்.", "இப்படி எல்லாம் அறிவு வரும் வாயில்களை ஆராய்ந்து அவற்றில் நம்பத்தக்கன இவை என்று காட்சி அனுமானம் உரை என்ற மூன்றை நையாயிகர் அளந்து வைத்துக் கொண்டு அவற்றின் மூலம் உலகு உயிர் இறை ஆகிய மூன்றைப் பற்றிப் பெறும் அறிவுகளை ஆய்வு செய்தனர்.", "இவற்றில் குறிப்பாக அனுமானம் என்பதை வேறு எவரும் ஆய்வதை விட மிக அதிகமாக ஆய்வு செய்து அவற்றின் முடிவுகளைக் கோர்த்து வைத்தனர்.", "இந்த முடிவுகளைக் கைவசம் உள்ள ஆயத்தமான அனுமான முடிவுகளாகக் கொண்டு அவற்றில் ஒன்றில் பெற்ற அறிவை உரசிப் பார்த்து அதற்கொத்ததாக இருந்தால் அந்த அறிவு உண்மை என்று கொண்டார்கள்.", "உதாரணத்திற்குப் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது ஒரு அனுமான முடிவு.", "இதை ஸ்தாலிபுலாக நியாயம் என்பர்.", "ஒரு சோற்றின் பதமே மற்றைய எல்லா பருக்கைக்கும் பொருந்தும் என்பது பொருள்.", "ஆக எல்லாம் சமமாக இருக்கும் போது ஒன்றின் நிலையால் பிறவற்றின் நிலையையும் அனுமானித்து அறியலாம் என்பது இந்த நியாயத்தின் அடிப்படை.", "இவ்வாறு பலவேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து 64 நியாயங்களைக் கண்டுபிடித்துக் கூறினர்.", "அந்தகஜ நியாயம் அஜகளநியாயம் சுந்தோபசுந்த நியாயம் அஜகஜாந்திர நியாயம் பங்கஜ நியாயம் பிரமகீட நியாயம் சாக பசு நியாயம் தூலாருந்ததி நியாயம் கைமுதிக நியாயம் கெதானுகெதிக நியாயம் என இது போன்ற பல நியாயங்கள் எடுத்துக் கூறுவர் இம்மதத்தார்.", "அதனால் தான் இவர்களுக்கு நியாய மதத்தார் என்றும் நையாயிகர் என்றும் பெயர் வந்தது.", "அறிவாகரர் நையாயிகம் என்பதை முதலில் நிறுவியவர் அக்க பாத முனிவர் என்பவர்.", "பின்னால் இந்த முதலாசிரியரின் கருத்தை மறுத்து ஒரு நையாயிக நூல் எழுதியவர் உதயணர் என்பவர்.", "இவர் எழுதிய நூலுக்குக் குசுமாஞ்சலி என்று பெயர்.", "சிற்றம்பல அன்பர் ஐயா இதெல்லாம் எங்களைப் போன்றவர்கள் அறியாத தகவல்கள்.", "இவர்களின் நூல்கள் எல்லாம் இப்போது கிடைக்குமா?", "அறிவாகரர் இந்த நூல்கள் எல்லாம் இப்போது கிடைப்பது அரிது.", "பல்கலைக் கழகங்களின் தத்துவத் துறையில் சில இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடைக்க வாய்ப்புண்டு.", "இவை கிடைக்கப் பெறாதவர்கள் இவை பற்றி ஆய்வு செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதிய நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.", "அதோடு இந்த நூல்கள் எல்லாம் கிடைக்குமா என்று நீங்கள் ஏங்கத் தேவையில்லை.", "ஏனென்றால் வடவேத விற்பன்னர்களிடையே கூட இன்று இவை வழக்கில் இல்லை.", "எனவே முழுமையாகக் கேட்பதற்கு முன் எந்த அவசரமும் காட்ட வேண்டாம்.", "சிற்றம்பல அன்பர் சரி நீங்கள் கூறியது போல நான் அவசரப்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.", "மேலே சொல்லுங்கள் அறிவாகரர் அன்பரே அடுக்கடுக்காக இவர்கள் எவ்வளவு நியாயங்களை எடுத்து வைத்தார்கள் அறிவு வாயில்களை எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள் ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் பல்லி கடைசியில் விழுந்ததாம் கழனிப் பானையில் என்பது மாதிரி இவ்வளவு நியாயங்களைக் கூறியவர்கள் உலகு உயிர் இறை பற்றி என்ன முடிவுக்கு வந்தார்கள்?", "அதை அறிய வேண்டாமா?", "அறிவாகரர் நையாயிகர்கள் உலகத்தைப் பிறர் கூறுவது போல ஒரு மாயத்தோற்றம் என்று கூறவில்லை உலகம் உண்மையாகவே வெளியே இருக்கிறது என்று தர்க்க வாதத்தின் மூலம் நிரூபிக்கிறார்கள்.", "இதைச் சரியாகத் தான் சொன்னார்கள்.", "ஆனால் உயிர் இறை பற்றிய அவர்களின் முடிவுகள் தாம் அறிவுக்குப் பொருந்தாத கோணல் வாதங்களாக உள்ளன.", "அதாவது ஆன்மா அறிவுடைய பொருள் சைதன்யமானது என்றெல்லாம் கூறுகிற நியாய மதத்தினர் ஆன்மா உடலோடு சம்பந்தம் பெறும் போது அதற்கு அறிவுணர்ச்சி வருகிறது என்று கூறுவது வேடிக்கை அப்படியானால் உடலில்லாத போது ஆன்மாவிற்கு அறிவு கிடையாதா என்று கேட்டால் அறிவுப் பொருள் தான் ஆனாலும் அறிவுணர்ச்சி ஆன்மாவிற்குக் கிடையாது என்கிறார்கள்.", "இதை எந்த அறிவு வழியில் இவர்கள் பெற்றார்கள்?", "விடையே இல்லை.", "இதை டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களும் அர்த்தமற்ற பேச்சு என்று ஒதுக்குகிறார்.", "அறிவாகரர் அதை ஏன் கேட்கிறீர்கள்?", "முதன்முதலில் நையாயிக நூல் எழுதிய அக்க பாத முனிவர் கடவுளை இல்லை என்று மறுக்கிறார்.", "ஆனால் பின்னால் வந்த உதயணர் குசுமாஞ்சலி என்ற நையாயிக நூலில் கடவுள் உண்டு என்பதற்குப் பத்துக் காரணங்களைச் சொல்கிறார்.", "அறிவாகரர் இதற்கே இப்படி சோர்ந்துவிட்டீர்களே இன்னும் இதற்கு மேலும் செய்யும் குழப்பத்தைக் கேளும் முதலில் இல்லை என்று கூறிவிட்டுப் பின்னால் ஒப்புக் கொண்ட கடவுளால் உயிருக்கு என்ன பலன் என்று கேட்டால் ஒரு பலனுமில்லை என்கிறார்கள்.", "அறிவாகரர் முத்தியாவது ஒண்ணாவது உடலிலிருந்து உயிர் விடுதலை பெறுவதே முத்தி.", "அந்த முத்தியில் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை.", "உயிர் இறைவனோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதும் இல்லை.", "உயிர் உடலிலிருந்து விடுபட்டு அதற்கு இயல்பாக ஓர் உணர்வும் இல்லையாதலால் அவர்கள் சொல்லும் முத்தியில் சும்மா கல் போல கிடக்கும்.", "இது தான் அவர் கூறும் முத்தி சிற்றம்பல அன்பர் அடடா இதென்ன அநியாயமாக இருக்கே இவர்களை எப்படி நியாய மதத்தார் என்பது அறிவு வரும் வழிகளை ஆராய வேண்டும் என்று சரியாகத் தொடங்கியவர்கள் கடைசியில் வழியில் நின்று போய்ச் சேர வேண்டிய இடத்தைக் கோட்டை விட்டுக் குழியில் விழுந்து விட்டார்களே அறிவாகரர் அறிவு வழியை ஆராய்வேன் என்று தொடங்கிய இவர்கள் கடவுள் உண்டு என்று பிற்காலத்தில் நிரூபிக்க பத்துக் காரணங்கள் காட்டினார்கள் என்று சொன்னேன் அல்லவா?", "அதில் ஒரு காரணம் என்ன தெரியுமா?", "அறிவாகரர் வடமொழி வேதங்கள் எல்லாம் மிக மிக அற்புதமாக ஆக்கப்பட்டிருக்கின்றன.", "இவற்றைச் சாதாரண அறிவுள்ள மனிதர்கள் செய்திருக்க முடியாது.", "எனவே இந்த வடவேதங்களை உருவாக்கிய கடவுள் உண்டு என்றனர்.", "ஐயா இந்த வடவேதங்களில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை போதாததற்கு வடமொழி வேதங்களை உங்களில் சிலரே சுயம்பு என்றும் கூறுகிறார்களே இந்தப் பின்னணியில் எதை வைத்து எந்த அறிவு வாயிலை வைத்து வடமொழி வேதங்களை இறைவன் உருவாக்கினான் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால் இவர்களிடம் இதற்கான விடை இல்லை.", "சிற்றம்பல அன்பர் அட சே இவர்கள் எந்த நியாயத்திற்கும் கட்டுப் படாமல் வடவேதத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கும் குழப்பக் கொள்கைக்காரர்கள் போல இருக்கிறதே இவர்களை நியாய வாதிகள் என்று சொல்வதே தவறு அடடா முதலில் நான் பெயரை வைத்து ஏமாந்து போனது எவ்வளவு தவறு ஆனாலும் நீங்கள் அடிக்கடி இடையிடையே முழுக்கக் கேளுங்கள் முழுக்கக் கேளுங்கள் என்று சொல்லி வந்ததன் பொருள் இப்போது தான் புரிகிறது" ]
வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774
[ "வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774" ]
அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]