text
stringlengths
0
615k
sent_token
sequence
திருமணம் என்றாலே மாப்பிள்ளை மணப்பெண் மாங்கல்யம் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் விருந்து இவையெல்லாம் நம் நினைவிற்கு உடனே வருபவை. அதைவிட முக்கியமான சுவாரசியமான ஒன்று கல்யாணப்பரிசு. திருமண வரவேற்பில் ஜோடிகள் கைகளில் குவியும் பரிசுப்பொருட்கள் அதை பின்னர் பிரித்து பார்க்கும் உற்சாகம் இதானே வழக்கம். ஆனால் பல சமயங்களில் அந்த பரிசு பொருட்களைப் பிரித்து பார்க்கும்போது பெரும்பாலானவை அவர்களின் கனவு வாழ்க்கைக்கு தேவையற்றதாய் இருந்துவிடுகிறது. பொதுவாக பரிசுப்பொருட்களாய் கடிகாரங்கள் மலர் குவளைகள் குடுவைகள் விளக்குகள் என்றே அமைந்துவிடுகிறது. பரிசு கொடுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கல்யாணப் பரிசாக என்ன கொடுப்பதென்று தெரியாமல் கடைசியில் இதுபோன்ற ஏதோ ஒரு சாதரண பரிசையே வாங்கி கொடுத்துவிடுகின்றனர். ஏன் அவற்றிக்கு மாறாக புதிய ஜோடியின் கனவு வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களை நாம் பரிசாக அளிக்கக்கூடாது? இந்த சிந்தனையைக் கொண்டு தொடங்கப்பட்ட தளமே வெட்டிங் விஷ்லிஸ்ட்.காம் .. இந்த இணையத்தளத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதியினர் தங்கள் புதிய வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்யலாம். பின் நண்பர்களும் உறவினர்களும் அந்த பொருட்களுக்குப் பணம் செலுத்தி அதனைப் பரிசாக அளிக்கலாம். ஒருவேளை செலுத்த முடியாத தொகையில் பரிசுப்பொருள் இருந்தால் அதற்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்ந்து அதற்கான தொகையை செலுத்தி அப்பரிசு பொருளைக் கல்யாண பரிசாக வழங்கலாம். கேட்கவே சுவாரசியமான இந்த தொழில்முனைவின் தொடக்கக் கதை குறித்து வெட்டிங் விஷ்லிஸ்ட்இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கனிகா சுப்பையா பகிர்ந்து கொண்டவை இதோ திருமணத்திற்கு பின் தனக்கு கிடைத்திருக்கும் பரிசுப்பொருட்கள் குறித்து கனிகாவின் தோழி ஒருவர் புலம்பி இவரிடம் மனம் வருந்தியதுதான் இந்த புது யோசனைக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்காவில் இவர் கலந்து கொண்ட அனைத்து திருமணங்களிலும் வெட்டிங் ரெஜிஸ்டரி என்று பதிவை பார்த்திருக்கிறார். அமெரிக்காவில் 89 திருமணங்களில் இந்த பதிவிருக்கும். அதில் தம்பதியினருக்கு தேவையான பொருட்களை விருந்தாளிகள் கல்யாணப்பரிசாக நன்கொடை வழங்கலாம். இந்த சிறு கருத்துப்படிவத்தை நம் மக்களுக்கு ஏற்றவாறு எளிதாக வடிவைத்த கனிகா வெட்டிங் விஷ்லிஸ்ட் எனும் தளத்தை தொடங்கினார். சதீஷ் சுப்ரமணியன் என்பவர் வெட்டிங் விஷ்லிஸ்ட்இன் துணை நிறுவனராக இவருடன் இணைந்தார். இதன் தொழில்நுட்ப சார்ந்த வேலைகளை சதீஷ் கையாளுகிறார். கனிகா சண்டிகர்இல் பிறந்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்து பின் கலிபோர்னியாவில் மைக்ரோஸ்ட்ரடஜி எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். 2008இல் இவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். அன்றிலிருந்து இந்த தொழில்முனைவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இவர்களின் தளத்தில் உள்ள பரிசுப்பொருட்கள் விதவிதமாகவும் புதுமை நிறைந்ததாகவும் உள்ளது. அடிப்படை சமையறைக்கு தேவையான பொருட்கள் வீட்டு அழகுப்பொருட்கள் சாதனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பரிசு பொருட்களாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? இல்லை இவர்களின் தளத்தின் மூலம் திருமண ஜோடிக்கு பரிசாக ஹனிமூன பேக்கேஜ் ஆயுர்வேதா ஸ்பா போட்டோ ஷூட் எடுக்கக்கூட ஏற்பாடு செய்யமுடியும். புதிய ஜோடிக்காக என்ன வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எங்கு வாங்கி அனுப்ப வேண்டும்? முதலிய கேள்விகளுக்கு பதிலாய் நல்ல கல்யாணப் பரிசை விருந்தாளிகள் அளிக்க வழிவகுப்பது தான் வெட்டிங் விஷ்லிஸ்ட். ஆன்லைன் வாடிக்கையாளர் பரிசு தளமான செர்ரிடின் இரண்டு கோடி ரூபாய் இதில் முதலீடு செய்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பரிசுப்பொருட்களை வெட்டிங் விஷ்லிஸ்ட்க்கு கொடுத்து பரிசு பங்குத்தாரராக இருந்துவருகிறது. இந்திய ஃபேஸ்புக்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கிருத்திகா ரெட்டி மற்றும் முல்டிப்லஸ் எஃயுட்டி நிறுவனத்தின் நிறுவனரான ரேணுகா ராமநாத் ஆகியோர் வெட்டிங் விஷ்லிஸ்ட்இன் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்கள் ஆவர். ரேணுகா கனிகாவின் முன்மாதிரியும் ஆவார். தொழில்நுட்பம் வடிவமைப்பு சமூக ஊடகங்கள் உள்ளடக்கம் வாடிக்கையாளர் கையகப்படுத்தல் சேவை மற்றும் சந்தைப்படுத்தல் என தனிச்சிறப்புடன் பணியாற்றும் 20 பேர் அடங்கிய குழுவை வெட்டிங் விஷ்லிஸ்ட் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தான் வெட்டிங் விஷ்லிஸ்ட் நாங்கள் வெளியிட்டோம். எங்கள் சேவை குறித்து வந்த கருத்துகள் எங்களுக்கு திருப்தி மற்றும் மனமகிழ்வை அளிக்கிறது. திருமண ஜோடி மட்டுமல்லாது திருமண விருந்தாளிகளிடமும் நல்ல வரவேற்பு வருகிறது என்றார் கனிகா. சரியான செயல்பாடு இடத்தை கண்டறிந்து அவ்விடத்தில் செயல்படுவது என்பது பெரும்பாலான தொழில்முனைவுகள் சந்திக்கும் பொதுவான சவாலாகும். அதில்தான் நாங்களும் சிக்கல்கள் சந்திக்கிறோம். புதிய இடங்களில் மார்கெடிங் செய்யும் திறன்கொண்ட திறமைசாலிகளைக் கொண்டு செயல்படுவதில் தற்போது நாங்கள் ஈடுப்பட்டு வருகிறோம். மக்கள் புரிந்துகொள்ளவதற்கு இது நகை போன்ற விஷயம் அல்ல. நாங்கள் சமூகத்தில் ஒரு கருத்தை செயல்படுத்த பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு முறையே விளக்கி அதனை அர்த்தமுள்ள ஒன்றாய் செயல்படுத்த வேண்டும் என்கிறார். எதிர்காலம் அற்புதமானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் தெரிகிறது. அடுத்தக்கட்டமாக இணையதளம் சேவை மட்டுமின்றி மொபைல் செயலியும் வெளியிட உள்ளார்கள். படைப்பாற்றலுக்கும் கண்டுப்பிடிப்பிற்கும் ஆன்லைன் சேவையில் பெரியளவில் வாய்ப்பும் வரவேற்பும் காணமுடிகிறது. மேலும் எங்களைப் போன்ற ஒத்தக்கருத்துடைய மக்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை வெட்டிங் விஷ்லிஸ்ட் நிகழ்த்த உள்ளது. எங்கள் சேவையில் மக்களை ஈர்க்க புதுமையான செயல்பாடுகள் கையாளுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்று பகிர்ந்து கொண்டார் கனிகா. பெண்கள் மனபூர்வமாக உணர்ச்சியோடு செயல்பட்டு வந்தால் அவர்களும் ஆண்களைப்போல் வெற்றிக்கொள்ள முடியும் என நம்புவதாக கனிகா கூறுகிறார். ஒருவன் பெரியதாய் கனவு காணவேண்டும். அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு செயல்பட வேண்டும். நாம் செய்யும் ஏது ஒரு காரியமானாலும் அது சமூகத்திற்கு பயனளிப்பதாய் இருக்கவேண்டும் இல்லையெனில் அதை செய்யாமல் இருப்பதே நல்லது. என் அனுபவத்திலிருந்து நான் கூறவது என்னவென்றால் பாலின வேறுபாடு அல்லாது ஒருவரிடம் இருக்கும் நோக்கம் நேர்மறையான அணுகுமுறை மற்றும் பேரார்வம் தான் விடாமுயற்சியுடன் விருப்பத்துடனும் செயல்படும் தொழில்முனைவோனை வரையறைக்கும் என்கிறார். முக்கியதத்துவம் அளிக்கும் திறன் தான் பல தொழில்முனைவோர்களுக்கு பிடிப்படாத கடினமான திறனாகும். சரியான அணுகுமுறை விருப்பத்தை தொடர்ந்து கற்று ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சம அளவான அர்ப்பணிப்பு ஆகிய வளரும் தொழில்முனைவோரின் வெற்றி இயக்கிகள் என நான் நம்புகிறேன். வெற்றி என்பது வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் ஆகும் ஆனால் இந்த பண்புகள்தான் ஒருவனது முக்கியமான அடித்தளம் என்று கூறி விடைப்பெற்றார் கனிகா சுப்பையா.
[ "திருமணம் என்றாலே மாப்பிள்ளை மணப்பெண் மாங்கல்யம் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் விருந்து இவையெல்லாம் நம் நினைவிற்கு உடனே வருபவை.", "அதைவிட முக்கியமான சுவாரசியமான ஒன்று கல்யாணப்பரிசு.", "திருமண வரவேற்பில் ஜோடிகள் கைகளில் குவியும் பரிசுப்பொருட்கள் அதை பின்னர் பிரித்து பார்க்கும் உற்சாகம் இதானே வழக்கம்.", "ஆனால் பல சமயங்களில் அந்த பரிசு பொருட்களைப் பிரித்து பார்க்கும்போது பெரும்பாலானவை அவர்களின் கனவு வாழ்க்கைக்கு தேவையற்றதாய் இருந்துவிடுகிறது.", "பொதுவாக பரிசுப்பொருட்களாய் கடிகாரங்கள் மலர் குவளைகள் குடுவைகள் விளக்குகள் என்றே அமைந்துவிடுகிறது.", "பரிசு கொடுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கல்யாணப் பரிசாக என்ன கொடுப்பதென்று தெரியாமல் கடைசியில் இதுபோன்ற ஏதோ ஒரு சாதரண பரிசையே வாங்கி கொடுத்துவிடுகின்றனர்.", "ஏன் அவற்றிக்கு மாறாக புதிய ஜோடியின் கனவு வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களை நாம் பரிசாக அளிக்கக்கூடாது?", "இந்த சிந்தனையைக் கொண்டு தொடங்கப்பட்ட தளமே வெட்டிங் விஷ்லிஸ்ட்.காம் .. இந்த இணையத்தளத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதியினர் தங்கள் புதிய வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்யலாம்.", "பின் நண்பர்களும் உறவினர்களும் அந்த பொருட்களுக்குப் பணம் செலுத்தி அதனைப் பரிசாக அளிக்கலாம்.", "ஒருவேளை செலுத்த முடியாத தொகையில் பரிசுப்பொருள் இருந்தால் அதற்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்ந்து அதற்கான தொகையை செலுத்தி அப்பரிசு பொருளைக் கல்யாண பரிசாக வழங்கலாம்.", "கேட்கவே சுவாரசியமான இந்த தொழில்முனைவின் தொடக்கக் கதை குறித்து வெட்டிங் விஷ்லிஸ்ட்இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கனிகா சுப்பையா பகிர்ந்து கொண்டவை இதோ திருமணத்திற்கு பின் தனக்கு கிடைத்திருக்கும் பரிசுப்பொருட்கள் குறித்து கனிகாவின் தோழி ஒருவர் புலம்பி இவரிடம் மனம் வருந்தியதுதான் இந்த புது யோசனைக்கு வழிவகுத்துள்ளது.", "அமெரிக்காவில் இவர் கலந்து கொண்ட அனைத்து திருமணங்களிலும் வெட்டிங் ரெஜிஸ்டரி என்று பதிவை பார்த்திருக்கிறார்.", "அமெரிக்காவில் 89 திருமணங்களில் இந்த பதிவிருக்கும்.", "அதில் தம்பதியினருக்கு தேவையான பொருட்களை விருந்தாளிகள் கல்யாணப்பரிசாக நன்கொடை வழங்கலாம்.", "இந்த சிறு கருத்துப்படிவத்தை நம் மக்களுக்கு ஏற்றவாறு எளிதாக வடிவைத்த கனிகா வெட்டிங் விஷ்லிஸ்ட் எனும் தளத்தை தொடங்கினார்.", "சதீஷ் சுப்ரமணியன் என்பவர் வெட்டிங் விஷ்லிஸ்ட்இன் துணை நிறுவனராக இவருடன் இணைந்தார்.", "இதன் தொழில்நுட்ப சார்ந்த வேலைகளை சதீஷ் கையாளுகிறார்.", "கனிகா சண்டிகர்இல் பிறந்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படித்து பின் கலிபோர்னியாவில் மைக்ரோஸ்ட்ரடஜி எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.", "2008இல் இவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.", "அன்றிலிருந்து இந்த தொழில்முனைவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.", "இவர்களின் தளத்தில் உள்ள பரிசுப்பொருட்கள் விதவிதமாகவும் புதுமை நிறைந்ததாகவும் உள்ளது.", "அடிப்படை சமையறைக்கு தேவையான பொருட்கள் வீட்டு அழகுப்பொருட்கள் சாதனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.", "பரிசு பொருட்களாகத்தான் இருக்கவேண்டுமா என்ன?", "இல்லை இவர்களின் தளத்தின் மூலம் திருமண ஜோடிக்கு பரிசாக ஹனிமூன பேக்கேஜ் ஆயுர்வேதா ஸ்பா போட்டோ ஷூட் எடுக்கக்கூட ஏற்பாடு செய்யமுடியும்.", "புதிய ஜோடிக்காக என்ன வாங்க வேண்டும்?", "எப்படி வாங்க வேண்டும்?", "எங்கு வாங்கி அனுப்ப வேண்டும்?", "முதலிய கேள்விகளுக்கு பதிலாய் நல்ல கல்யாணப் பரிசை விருந்தாளிகள் அளிக்க வழிவகுப்பது தான் வெட்டிங் விஷ்லிஸ்ட்.", "ஆன்லைன் வாடிக்கையாளர் பரிசு தளமான செர்ரிடின் இரண்டு கோடி ரூபாய் இதில் முதலீடு செய்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பரிசுப்பொருட்களை வெட்டிங் விஷ்லிஸ்ட்க்கு கொடுத்து பரிசு பங்குத்தாரராக இருந்துவருகிறது.", "இந்திய ஃபேஸ்புக்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கிருத்திகா ரெட்டி மற்றும் முல்டிப்லஸ் எஃயுட்டி நிறுவனத்தின் நிறுவனரான ரேணுகா ராமநாத் ஆகியோர் வெட்டிங் விஷ்லிஸ்ட்இன் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்கள் ஆவர்.", "ரேணுகா கனிகாவின் முன்மாதிரியும் ஆவார்.", "தொழில்நுட்பம் வடிவமைப்பு சமூக ஊடகங்கள் உள்ளடக்கம் வாடிக்கையாளர் கையகப்படுத்தல் சேவை மற்றும் சந்தைப்படுத்தல் என தனிச்சிறப்புடன் பணியாற்றும் 20 பேர் அடங்கிய குழுவை வெட்டிங் விஷ்லிஸ்ட் கொண்டிருக்கிறது.", "இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தான் வெட்டிங் விஷ்லிஸ்ட் நாங்கள் வெளியிட்டோம்.", "எங்கள் சேவை குறித்து வந்த கருத்துகள் எங்களுக்கு திருப்தி மற்றும் மனமகிழ்வை அளிக்கிறது.", "திருமண ஜோடி மட்டுமல்லாது திருமண விருந்தாளிகளிடமும் நல்ல வரவேற்பு வருகிறது என்றார் கனிகா.", "சரியான செயல்பாடு இடத்தை கண்டறிந்து அவ்விடத்தில் செயல்படுவது என்பது பெரும்பாலான தொழில்முனைவுகள் சந்திக்கும் பொதுவான சவாலாகும்.", "அதில்தான் நாங்களும் சிக்கல்கள் சந்திக்கிறோம்.", "புதிய இடங்களில் மார்கெடிங் செய்யும் திறன்கொண்ட திறமைசாலிகளைக் கொண்டு செயல்படுவதில் தற்போது நாங்கள் ஈடுப்பட்டு வருகிறோம்.", "மக்கள் புரிந்துகொள்ளவதற்கு இது நகை போன்ற விஷயம் அல்ல.", "நாங்கள் சமூகத்தில் ஒரு கருத்தை செயல்படுத்த பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.", "மக்களுக்கு முறையே விளக்கி அதனை அர்த்தமுள்ள ஒன்றாய் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.", "எதிர்காலம் அற்புதமானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் தெரிகிறது.", "அடுத்தக்கட்டமாக இணையதளம் சேவை மட்டுமின்றி மொபைல் செயலியும் வெளியிட உள்ளார்கள்.", "படைப்பாற்றலுக்கும் கண்டுப்பிடிப்பிற்கும் ஆன்லைன் சேவையில் பெரியளவில் வாய்ப்பும் வரவேற்பும் காணமுடிகிறது.", "மேலும் எங்களைப் போன்ற ஒத்தக்கருத்துடைய மக்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை வெட்டிங் விஷ்லிஸ்ட் நிகழ்த்த உள்ளது.", "எங்கள் சேவையில் மக்களை ஈர்க்க புதுமையான செயல்பாடுகள் கையாளுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்று பகிர்ந்து கொண்டார் கனிகா.", "பெண்கள் மனபூர்வமாக உணர்ச்சியோடு செயல்பட்டு வந்தால் அவர்களும் ஆண்களைப்போல் வெற்றிக்கொள்ள முடியும் என நம்புவதாக கனிகா கூறுகிறார்.", "ஒருவன் பெரியதாய் கனவு காணவேண்டும்.", "அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு செயல்பட வேண்டும்.", "நாம் செய்யும் ஏது ஒரு காரியமானாலும் அது சமூகத்திற்கு பயனளிப்பதாய் இருக்கவேண்டும் இல்லையெனில் அதை செய்யாமல் இருப்பதே நல்லது.", "என் அனுபவத்திலிருந்து நான் கூறவது என்னவென்றால் பாலின வேறுபாடு அல்லாது ஒருவரிடம் இருக்கும் நோக்கம் நேர்மறையான அணுகுமுறை மற்றும் பேரார்வம் தான் விடாமுயற்சியுடன் விருப்பத்துடனும் செயல்படும் தொழில்முனைவோனை வரையறைக்கும் என்கிறார்.", "முக்கியதத்துவம் அளிக்கும் திறன் தான் பல தொழில்முனைவோர்களுக்கு பிடிப்படாத கடினமான திறனாகும்.", "சரியான அணுகுமுறை விருப்பத்தை தொடர்ந்து கற்று ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சம அளவான அர்ப்பணிப்பு ஆகிய வளரும் தொழில்முனைவோரின் வெற்றி இயக்கிகள் என நான் நம்புகிறேன்.", "வெற்றி என்பது வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் ஆகும் ஆனால் இந்த பண்புகள்தான் ஒருவனது முக்கியமான அடித்தளம் என்று கூறி விடைப்பெற்றார் கனிகா சுப்பையா." ]
வெப்துனியாஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு நமது ...தி இந்துமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமு கோவை திருச்சி சாலை வழியாகச் செல்லும் கோவையின் நகரப் பேருந்துகளில் 6 கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஓரிடத்தில் சென்ட்ரல் ஸ்டுடியோ எறங்கு என நடத்து சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தது. அதில் இருந்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயி ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். ஐந்து முகம் கொண் தினகரன்சென்னை வர்த்தக மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ...தினமணிசென்னை வர்த்தக மையத்துக்கு வெடிகுண தினமணிஆழியாறு அணையில் நாளை தண்ணீர் திறப்புதினமலர்... ஆல்பம். கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலை
[ "வெப்துனியாஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு நமது ...தி இந்துமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமு கோவை திருச்சி சாலை வழியாகச் செல்லும் கோவையின் நகரப் பேருந்துகளில் 6 கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஓரிடத்தில் சென்ட்ரல் ஸ்டுடியோ எறங்கு என நடத்து சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.", "இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தது.", "அதில் இருந்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயி ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம்.", "ஐந்து முகம் கொண் தினகரன்சென்னை வர்த்தக மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ...தினமணிசென்னை வர்த்தக மையத்துக்கு வெடிகுண தினமணிஆழியாறு அணையில் நாளை தண்ணீர் திறப்புதினமலர்... ஆல்பம்.", "கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலை" ]
2ஜி வழக்கில் ராசா கனிமொழி உள்ளிட்ட அனைவரது விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய மத்திய அரசு அனுமதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்பாகமேல்முறையீடு செய்ய மத்திய சட்டஅமைச்சகம் அனுமதியளித்ததை தொடர்ந்து விரைவில் அதற்கான பணியில் சிபிஐ அதிகாரிகள்தீ விரமாக ஈடுபட்டு வருகின்றனர் காங்கிரஸ்தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறைஅமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாஇருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா திமுகஎம்.பி. கனிமொழி தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்புநீதிமன்றம் ஆ.ராசா கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்து இருந்தன. இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் பல்வேறுகட்ட ஆலோசனையில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டனர். 2ஜி நீதிமன்ற தீர்ப்பின்பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய சட்டஅமைச்சகம் மேல்முறையீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர். சென்ற முறை தீர்ப்பில் சாட்சியங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சிபிஐக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததால் இந்த முறை தவறு ஏதும் நடக்காதவகையில் பல கட்ட ஆலோசனையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ " 2ஜி வழக்கில் ராசா கனிமொழி உள்ளிட்ட அனைவரது விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய மத்திய அரசு அனுமதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்பாகமேல்முறையீடு செய்ய மத்திய சட்டஅமைச்சகம் அனுமதியளித்ததை தொடர்ந்து விரைவில் அதற்கான பணியில் சிபிஐ அதிகாரிகள்தீ விரமாக ஈடுபட்டு வருகின்றனர் காங்கிரஸ்தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறைஅமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாஇருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.", "இந்த வழக்கில் ஆ.ராசா திமுகஎம்.பி.", "கனிமொழி தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.", "இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்புநீதிமன்றம் ஆ.ராசா கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது.", "இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்து இருந்தன.", "இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் பல்வேறுகட்ட ஆலோசனையில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டனர்.", "2ஜி நீதிமன்ற தீர்ப்பின்பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய சட்டஅமைச்சகம் மேல்முறையீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.", "இதற்கான ஆயத்த பணிகளில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.", "சென்ற முறை தீர்ப்பில் சாட்சியங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சிபிஐக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததால் இந்த முறை தவறு ஏதும் நடக்காதவகையில் பல கட்ட ஆலோசனையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
கட்டாயக் கல்வி உரிமையைத் தராத தனியார் பள்ளிகளை மூட வேண்டும் உயர்நீதிமன்றம் அதிரடி தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுகின்றனர். ஆனால் இலவசக் கல்வி திட்டத்தின்கீழ் சேரும் குழந்தைகளிடமிருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வியில் சேர்க்க பெற்றோர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்துக்கு எதிராக உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும் இத்திட்டத்தில் பணக்காரர்கள் அரசுப் பணியில் இருப்பவர்கள் சிலர் தங்களது வருமானத்தைக் குறைவாக காட்டி குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்துக்கு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பதைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி நிஷாபானு அமர்வு தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் அந்தப் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியாததற்கு இதுதான் காரணம் அதிகாரி பேட்டி சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியாததற்கு முக்கியக் காரணமே புகைதான் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டடத்தில் அவசர கால வழிகளும் போதியளவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணி 28 மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவந்தாலும் முழுமையாக அதை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் தீயை அணைக்க முடியாமல் போராடிவருகின்றனர். தொடர்ந்து தீ எரிவதால் கட்டடத்தின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழு மாடி கட்டடம் இடிந்துவிழத் தொடங்கியது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடிவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை ஏழு மாடி கட்டடத்தில் செயல்பட்டுவருகின்றன. முதல் தளத்தில் பட்டுப்புடவைகள் பிரிவும் இரண்டாவது தளத்தில் பல ரக சேலைகள் பிரிவும் மூன்றாவது குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் பிரிவும் நான்காவது தளத்தில் சிறுவர்சிறுமியர்களுக்கான ஆடைகள் பிரிவும் ஐந்தாவது தளத்தில் ஆடவர்களுக்கான பிரிவும் ஆறாவது தளத்தில் வீட்டு அலங்காரப் பொருள்கள் பிரிவும் ஏழாவது தளத்தில் நவீன ரக ஆடைகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பிரிவும் செயல்பட்டுவந்தன. மேலும் மொட்டைமாடியில் பிளாஸ்டிக் கூரையாலான ஊழியர்களுக்கான உணவகம் செயல்பட்டுவந்தது. தீ விபத்து குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்றோம். அப்போது கட்டடத்துக்குள் இருந்து புகை மட்டுமே வெளியேறிக் கொண்டிருந்தது. புகை மூட்டத்தால் வீரர்கள் கண் எரிச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உள்ளேயும் செல்ல அவசர வழிகள் போதிய அளவில் இல்லை. இதனால் புகையைக் கட்டுப்படுத்த முயன்றோம். போர்ம் காம்பவுண்ட் எனும் ரசாயனக் கலவையை ஸ்கை லிப்ட்இயந்திரம்மூலம் அனைத்து தளங்களிலும் உள்ள ஜன்னல்களின் வழியாக கடையின் உள்ளே பீய்ச்சி அடித்தனர். இந்தக் கலவை தெளிக்கப்பட்டதும் நுரை சூழ்ந்து தீயை கட்டுப்படுத்தும் என்று கருதினோம். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு தளமாக தீ மள மளவெனப் பரவியது. அதிக வெப்பத்தால் 100 அடி தொலைவிலிருந்தே தீயை அணைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். கட்டடத்தை நெருங்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. கட்டடத்துக்குள் 14 ஊழியர்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்தும் அவர்களை ஸ்கை லிப்ட் மூலம் காப்பாற்றினோம். அதன்பிறகு தீயை அணைக்கும் முயற்சியில் 125 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடையில் உள்ள துணிகள் பிளாஸ்டிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் தீ பிடித்து எரியத் தொடங்கின. தொடர்ந்து தீ எரிந்ததால் கட்டடத்தின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டடத்தின் அருகில் செல்ல முடியவில்லை. நாங்கள் எதிர்பார்த்தபடியே இன்று அதிகாலை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. புகை மூட்டத்தால் தீயை அணைக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. புகையைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். தீயை அணைக்க பிற மாவட்டங்களிலிருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் எப்படியும் தீயை அணைத்துவிடுவோம் என்றார் நம்பிக்கையுடன். தீ விபத்துகுறித்து கடையின் மேலாளர் ரவீந்திரன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தீ விபத்து சம்பவத்தை நேரில் ஆய்வுசெய்த அமைச்சர்கள் கட்டடம் உறுதித்தன்மையை இழந்துவிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை அரசே இடிக்கும். இதற்காக நிபுணர்கள் குழுவையும் உடனடியாக அமைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்திவருகின்றனர். சென்னை சில்க்ஸ் கட்டடம் அமைந்துள்ள இடத்தை நேற்றே அபாயகரமான பகுதி என்று அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் வடக்கு உஸ்மான் சாலையில் தற்போது தீயணைப்பு வீரர்கள் அரசு அலுவலர்கள் அமைச்சர்கள் வந்தவண்ணம் உள்ளனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை உயரதிகாரிகள் கொடுத்துவருகின்றனர். அதன்படியே தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது. தீயை அணைக்கும் பணியில் எப்.54எச்.டி.டி. எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர்காக்கும் ஸ்கை லிப்ட்டும் உயரமாக இருக்கும் கட்டடங்களை இடித்து அவசர வழியை ஏற்படுத்தும் ஈ.ஆர்.டி என்ற இயந்திரம் அடங்கிய மூன்று வாகனங்களும் சம்பவ இடத்தில் உள்ளன. அதோடு நுரைக்கலவை இயந்திரமும் உள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். கடந்த 11.7.1975 ஆம் ஆண்டு இரவு சுமார் 8.30 மணியளவில் தீயணைப்புக் கட்டுப்பாட்டறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. சென்னையில் உயர்ந்த கட்டடம் என்ற பெருமையைக்கொண்ட எல்.ஐ.சியின் 14 மாடி கட்டடத்தில் தீ பிடித்து எரிவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். அப்போது தொழில்நுட்ப வசதியில்லாததால் ஐந்து மாடிக்கு மேல் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர். 12 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. கட்டடத்துக்குள் இருந்த ஆவணங்கள் பொருள்கள் எல்லாம் தீக்கிரையாகின. இருப்பினும் பாதாள அறையில் வைக்கப்பட்டுருந்த பாலிசிகள் மட்டும் காப்பாற்றப்பட்டன. அதன்பிறகு சென்னையில் நடந்த பெரிய தீ விபத்தாக சென்னை சில்க்ஸ் தீ விபத்து கருதப்படுகிறது.
[ " கட்டாயக் கல்வி உரிமையைத் தராத தனியார் பள்ளிகளை மூட வேண்டும் உயர்நீதிமன்றம் அதிரடி தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது.", "ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுகின்றனர்.", "ஆனால் இலவசக் கல்வி திட்டத்தின்கீழ் சேரும் குழந்தைகளிடமிருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.", "ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வியில் சேர்க்க பெற்றோர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.", "இதனால் ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.", "கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்துக்கு எதிராக உள்ளது.", "இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.", "மேலும் இத்திட்டத்தில் பணக்காரர்கள் அரசுப் பணியில் இருப்பவர்கள் சிலர் தங்களது வருமானத்தைக் குறைவாக காட்டி குழந்தைகளை சேர்க்கின்றனர்.", "இதனால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.", "மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்துக்கு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பதைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.", "இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி நிஷாபானு அமர்வு தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் அந்தப் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.", "6 முதல் 14 வயது வரை உள்ளவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.", "சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியாததற்கு இதுதான் காரணம் அதிகாரி பேட்டி சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியாததற்கு முக்கியக் காரணமே புகைதான் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.", "மேலும் கட்டடத்தில் அவசர கால வழிகளும் போதியளவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.", "சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ பிடித்தது.", "தீயை அணைக்கும் பணி 28 மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவந்தாலும் முழுமையாக அதை கட்டுப்படுத்த முடியவில்லை.", "தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் தீயை அணைக்க முடியாமல் போராடிவருகின்றனர்.", "தொடர்ந்து தீ எரிவதால் கட்டடத்தின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.", "ஏழு மாடி கட்டடம் இடிந்துவிழத் தொடங்கியது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.", "தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடிவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை ஏழு மாடி கட்டடத்தில் செயல்பட்டுவருகின்றன.", "முதல் தளத்தில் பட்டுப்புடவைகள் பிரிவும் இரண்டாவது தளத்தில் பல ரக சேலைகள் பிரிவும் மூன்றாவது குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் பிரிவும் நான்காவது தளத்தில் சிறுவர்சிறுமியர்களுக்கான ஆடைகள் பிரிவும் ஐந்தாவது தளத்தில் ஆடவர்களுக்கான பிரிவும் ஆறாவது தளத்தில் வீட்டு அலங்காரப் பொருள்கள் பிரிவும் ஏழாவது தளத்தில் நவீன ரக ஆடைகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பிரிவும் செயல்பட்டுவந்தன.", "மேலும் மொட்டைமாடியில் பிளாஸ்டிக் கூரையாலான ஊழியர்களுக்கான உணவகம் செயல்பட்டுவந்தது.", "தீ விபத்து குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்றோம்.", "அப்போது கட்டடத்துக்குள் இருந்து புகை மட்டுமே வெளியேறிக் கொண்டிருந்தது.", "புகை மூட்டத்தால் வீரர்கள் கண் எரிச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.", "உள்ளேயும் செல்ல அவசர வழிகள் போதிய அளவில் இல்லை.", "இதனால் புகையைக் கட்டுப்படுத்த முயன்றோம்.", "போர்ம் காம்பவுண்ட் எனும் ரசாயனக் கலவையை ஸ்கை லிப்ட்இயந்திரம்மூலம் அனைத்து தளங்களிலும் உள்ள ஜன்னல்களின் வழியாக கடையின் உள்ளே பீய்ச்சி அடித்தனர்.", "இந்தக் கலவை தெளிக்கப்பட்டதும் நுரை சூழ்ந்து தீயை கட்டுப்படுத்தும் என்று கருதினோம்.", "ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.", "ஒவ்வொரு தளமாக தீ மள மளவெனப் பரவியது.", "அதிக வெப்பத்தால் 100 அடி தொலைவிலிருந்தே தீயை அணைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம்.", "கட்டடத்தை நெருங்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.", "கட்டடத்துக்குள் 14 ஊழியர்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்தும் அவர்களை ஸ்கை லிப்ட் மூலம் காப்பாற்றினோம்.", "அதன்பிறகு தீயை அணைக்கும் முயற்சியில் 125 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.", "கடையில் உள்ள துணிகள் பிளாஸ்டிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் தீ பிடித்து எரியத் தொடங்கின.", "தொடர்ந்து தீ எரிந்ததால் கட்டடத்தின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டது.", "இதனால் கட்டடத்தின் அருகில் செல்ல முடியவில்லை.", "நாங்கள் எதிர்பார்த்தபடியே இன்று அதிகாலை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.", "புகை மூட்டத்தால் தீயை அணைக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.", "புகையைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.", "தீயை அணைக்க பிற மாவட்டங்களிலிருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.", "இதுவரை 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.", "இன்று மாலைக்குள் எப்படியும் தீயை அணைத்துவிடுவோம் என்றார் நம்பிக்கையுடன்.", "தீ விபத்துகுறித்து கடையின் மேலாளர் ரவீந்திரன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.", "அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.", "இந்தத் தீ விபத்து சம்பவத்தை நேரில் ஆய்வுசெய்த அமைச்சர்கள் கட்டடம் உறுதித்தன்மையை இழந்துவிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை அரசே இடிக்கும்.", "இதற்காக நிபுணர்கள் குழுவையும் உடனடியாக அமைத்துள்ளது.", "அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்திவருகின்றனர்.", "சென்னை சில்க்ஸ் கட்டடம் அமைந்துள்ள இடத்தை நேற்றே அபாயகரமான பகுதி என்று அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.", "தற்போது அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.", "எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் வடக்கு உஸ்மான் சாலையில் தற்போது தீயணைப்பு வீரர்கள் அரசு அலுவலர்கள் அமைச்சர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.", "தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை உயரதிகாரிகள் கொடுத்துவருகின்றனர்.", "அதன்படியே தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.", "தீயை அணைக்கும் பணியில் எப்.54எச்.டி.டி.", "எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர்காக்கும் ஸ்கை லிப்ட்டும் உயரமாக இருக்கும் கட்டடங்களை இடித்து அவசர வழியை ஏற்படுத்தும் ஈ.ஆர்.டி என்ற இயந்திரம் அடங்கிய மூன்று வாகனங்களும் சம்பவ இடத்தில் உள்ளன.", "அதோடு நுரைக்கலவை இயந்திரமும் உள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.", "கடந்த 11.7.1975 ஆம் ஆண்டு இரவு சுமார் 8.30 மணியளவில் தீயணைப்புக் கட்டுப்பாட்டறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.", "சென்னையில் உயர்ந்த கட்டடம் என்ற பெருமையைக்கொண்ட எல்.ஐ.சியின் 14 மாடி கட்டடத்தில் தீ பிடித்து எரிவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.", "உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர்.", "அப்போது தொழில்நுட்ப வசதியில்லாததால் ஐந்து மாடிக்கு மேல் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர்.", "12 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.", "கட்டடத்துக்குள் இருந்த ஆவணங்கள் பொருள்கள் எல்லாம் தீக்கிரையாகின.", "இருப்பினும் பாதாள அறையில் வைக்கப்பட்டுருந்த பாலிசிகள் மட்டும் காப்பாற்றப்பட்டன.", "அதன்பிறகு சென்னையில் நடந்த பெரிய தீ விபத்தாக சென்னை சில்க்ஸ் தீ விபத்து கருதப்படுகிறது." ]
லாஸ்ட் ரிவர் ஜூலேண்டர் 2 போன்ற படங்களிலும் மேட் மென் அனதர் பீரியட்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த க்றிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் ஹாட் பக்கங்கள்தான் இந்த வாரம்
[ "லாஸ்ட் ரிவர் ஜூலேண்டர் 2 போன்ற படங்களிலும் மேட் மென் அனதர் பீரியட்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த க்றிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் ஹாட் பக்கங்கள்தான் இந்த வாரம்" ]
மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்
[ "மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்" ]
மேலும் அறிமுகம் என்றால் ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள் சார்ந்த சிந்தனைகள் சமத்காரங்கள் சமரசங்கள் இறக்கம் பயணம் ஏற்றம் என்று மூன்று பாகங்களில். கதைக் களன் முழுவதும் அமெரிக்காவில். ஸ்ரீரங்கம் நினைவுகளில். மீதியை வாசித்து அனுபவியுங்கள். அமெரிக்கா கனடா நாடுகளில் உங்கள் பிரதியைத் தருவிக்க மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அக்கௌண்ட் மூலம் கிரெடிட் கார்ட் உபயோகித்து வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும். இவர் சுஜாதா இல்லை. இவர் சுஜாதாவையெல்லாம் விட கூடுதலான ஆள். இவர் ரொம்பக் கூடுதலான உயரத்தைத் தொடுகிறார் இவரும் காற்றிலே ஏறி விண்ணைச் சாடுகிற மற்றொரு புரவியாகவே உருவாகியிருக்கிறார். 500 உயர்வான இடங்களுக்குப் படிப்பவர்களை தூக்கிக்கொண்டு போய் உட்காரவைத்துவிடவேண்டும் என்று எழுதுகிற பாங்கு ஜெயமோகனுக்குத்தான் கைவசப்பட்டது. ஜெயமோகனுக்கு அடுத்தபடியாக அது அருண் நரசிம்மனுக்கு கைவசப்படுகிறது 2400 கதை படிக்கிறோமா இல்லை காமம் படிக்கிறோமா இல்லை கடவுள் படிக்கிறோமா என்று மூன்றையும் படிக்கும் அனுபவம் வேண்டுவோர்கள் இதைப் படியுங்கள் 3100 ஒரு முக்கியமான படைப்பு. சிறப்பு என்றால் எழுத்துநடை. ஒவ்வொரு வாக்கியமும் வேகமாய் படித்துக்கொண்டு போக முடியாமல் திரும்பவும் வந்து வாசிக்க வைக்கும் எழுத்து. உள்ளுக்குள் சொல்லும் விஷயங்கள் ஏராளம். பல இடங்கள் அற்புதம். திரும்ப வாசிக்கவைப்பதாலேயே படித்து முடிக்க தாமதமானது. அமெரிக்க தேசி கனமானதொரு காவியம். இந்தப் புதினத்தை உலுக்கினால் ஐந்தாறு சிறுகதைகள் இயல்பியல் கணிதம் கட்டிட வடிவமைப்பு இத்தியாதி பொருள்கொண்ட கட்டுரைகள் ஏழெட்டு எல்லாம் தேறும். பிறகும் நாவல் உருக்குலையாமல். தத்தித் தாவும் தவளை நடையும் வளைந்து நெளிந்து கண்ணாமூச்சி காட்டும் பாம்பின் நடையும் கலந்து விரவி வர சட்டென்று சிறகை விரித்தெழுந்து ஆகாயத்திலும் வளையவருகிறது இவரது எழுத்து.
[ "மேலும் அறிமுகம் என்றால் ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள் சார்ந்த சிந்தனைகள் சமத்காரங்கள் சமரசங்கள் இறக்கம் பயணம் ஏற்றம் என்று மூன்று பாகங்களில்.", "கதைக் களன் முழுவதும் அமெரிக்காவில்.", "ஸ்ரீரங்கம் நினைவுகளில்.", "மீதியை வாசித்து அனுபவியுங்கள்.", "அமெரிக்கா கனடா நாடுகளில் உங்கள் பிரதியைத் தருவிக்க மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.", "அல்லது அக்கௌண்ட் மூலம் கிரெடிட் கார்ட் உபயோகித்து வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.", "இவர் சுஜாதா இல்லை.", "இவர் சுஜாதாவையெல்லாம் விட கூடுதலான ஆள்.", "இவர் ரொம்பக் கூடுதலான உயரத்தைத் தொடுகிறார் இவரும் காற்றிலே ஏறி விண்ணைச் சாடுகிற மற்றொரு புரவியாகவே உருவாகியிருக்கிறார்.", "500 உயர்வான இடங்களுக்குப் படிப்பவர்களை தூக்கிக்கொண்டு போய் உட்காரவைத்துவிடவேண்டும் என்று எழுதுகிற பாங்கு ஜெயமோகனுக்குத்தான் கைவசப்பட்டது.", "ஜெயமோகனுக்கு அடுத்தபடியாக அது அருண் நரசிம்மனுக்கு கைவசப்படுகிறது 2400 கதை படிக்கிறோமா இல்லை காமம் படிக்கிறோமா இல்லை கடவுள் படிக்கிறோமா என்று மூன்றையும் படிக்கும் அனுபவம் வேண்டுவோர்கள் இதைப் படியுங்கள் 3100 ஒரு முக்கியமான படைப்பு.", "சிறப்பு என்றால் எழுத்துநடை.", "ஒவ்வொரு வாக்கியமும் வேகமாய் படித்துக்கொண்டு போக முடியாமல் திரும்பவும் வந்து வாசிக்க வைக்கும் எழுத்து.", "உள்ளுக்குள் சொல்லும் விஷயங்கள் ஏராளம்.", "பல இடங்கள் அற்புதம்.", "திரும்ப வாசிக்கவைப்பதாலேயே படித்து முடிக்க தாமதமானது.", "அமெரிக்க தேசி கனமானதொரு காவியம்.", "இந்தப் புதினத்தை உலுக்கினால் ஐந்தாறு சிறுகதைகள் இயல்பியல் கணிதம் கட்டிட வடிவமைப்பு இத்தியாதி பொருள்கொண்ட கட்டுரைகள் ஏழெட்டு எல்லாம் தேறும்.", "பிறகும் நாவல் உருக்குலையாமல்.", "தத்தித் தாவும் தவளை நடையும் வளைந்து நெளிந்து கண்ணாமூச்சி காட்டும் பாம்பின் நடையும் கலந்து விரவி வர சட்டென்று சிறகை விரித்தெழுந்து ஆகாயத்திலும் வளையவருகிறது இவரது எழுத்து." ]
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 தெலுங்கு டெலிவிஷன்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சுவாதி தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமனார். இந்த படத்தில் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் என்ற பாடலில் அவர் விழிகளால் காதல் பேசி நடித்து இருந்த காட்சிகள் பேசப்பட்டன. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன. கனிமொழி போராளி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வடகறி யட்சன் யாக்கை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கில் 3 படங்களில் பாடியும் இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர் ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுவாதிக்கு இந்த வருடம் படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து சுவாதிவிகாஸ் திருமணம் வருகிற 30ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2ந்தேதி கொச்சியில் நடத்துகின்றனர். விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறுகிறார். நடிகை சுவாதிவிகாஸ் திருமணம் 30ந் தேதி ஐதராபாத்தில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி இன்று கொச்சியில் நடக்கிறது. 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது? வலைதளத்தில் ஏற்றுவது யார்?
[ " செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 தெலுங்கு டெலிவிஷன்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சுவாதி தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமனார்.", "இந்த படத்தில் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் என்ற பாடலில் அவர் விழிகளால் காதல் பேசி நடித்து இருந்த காட்சிகள் பேசப்பட்டன.", "இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.", "கனிமொழி போராளி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வடகறி யட்சன் யாக்கை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.", "தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.", "தெலுங்கில் 3 படங்களில் பாடியும் இருக்கிறார்.", "மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர் ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.", "சுவாதிக்கு இந்த வருடம் படங்கள் இல்லை.", "புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.", "இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர்.", "இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.", "இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.", "இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர்.", "இதைத்தொடர்ந்து சுவாதிவிகாஸ் திருமணம் வருகிற 30ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.", "திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2ந்தேதி கொச்சியில் நடத்துகின்றனர்.", "விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார்.", "திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறுகிறார்.", "நடிகை சுவாதிவிகாஸ் திருமணம் 30ந் தேதி ஐதராபாத்தில் நடந்தது.", "வரவேற்பு நிகழ்ச்சி இன்று கொச்சியில் நடக்கிறது.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 2.", "தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?", "வலைதளத்தில் ஏற்றுவது யார்?" ]
அருள்மழை பொழியும் அமைப்பு கோயில்கள் . . பண்டைய முறைப்படி சிவத் திருத்தலங்களில் மூலவரை வழிபடும் முன் கோயிலில் அமைந்துள்ள பிற தெய்வங்களை வழிபட்டுப் பின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது. இம்முறைப்படி முதலில் நந்தீஸ்வரரை வழிபட வேண்டும். அதன்பின் சோமாஸ்கந்தர் குரு பகவான் விநாயகர் முருகன் சண்டிகேசுவரர் நடராஜர் பைரவர் நவகிரகங்கள் இறுதியாக இறைவியையும் இறைவனையும் சேவிப்பது ஒரு அமைப்பு முறையாகும். நந்தீஸ்வரர் தொடங்கி சிவபெருமான் வரை முக்கிய தெய்வங்களாக விளங்கும் 10 கோயில்களை இந்த வரிசையில் வைத்து அமைப்பு கோயில்கள் என வழங்குகின்றனர். அவை பின்வருமாறு அமைப்பு கோயில்களில் முதல் தலமான இங்கு நந்தீஸ்வரரை வழிபட்டு நம் பயணம் தொடங்க வேண்டும். தமிழகத்திலேயே உயரமான நந்தீஸ்வரர் இத்திருத்தலத்திலேயே காணப்படுகிறார். திருமூல நாயனாரின் அவதாரத் தலமும் இதுதான். தியாகராஜர் திருவாரூரில் பார்வதி தேவி மற்றும் முருகனுடன் அருள்புரிகிறார். ஆதலால் தியாகராஜர் சோமாஸ்கந்தர் என்றும் அழைக்கப்படுகிறார். தியாகராஜப் பெருமானை வழிபட்டால் புத்திரப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவகிரகங்களில் குரு பரிகாரத் தலமான இங்கு அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபகவான் மூலம் கிடைக்கும் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் மற்றும் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகி நன்மை உண்டாகும். இக்கோயிலில் உள்ள வலஞ்சுழி விநாயகர் சுவேத விநாயகர் எனவும் வெள்ளைத் திருமேனியில் காட்சியளிப்பதால் வெள்ளை விநாயகர் எனவும் அழைக்கப்படுகின்றார். இவரை வழிபட நிறைவேறாமல் தேங்கி நிற்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவடையும். அறுபடை வீடுகளில் 4ம் படை வீடு சுவாமிமலை முருகன் கோயில். அலங்காரச் சிறப்புடைய சுவாமிநாதப் பெருமானை வணங்கினால் திருமண வரம் குழந்தை வரம் குடும்ப ஐஸ்வர்யம் கல்வி கேள்விகளில் மிகுந்த ஞானம் ஆகியவை கிடைக்கும். சண்டிகேசுவரரை வணங்காமல் சிவாலய வழிபாடு முழுமையடையாது. பெரும் சிவபக்திமானாக விளங்கிய விசாரசருமனுக்கு தனக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்துக்கும் உரியவனாகும் சண்டிகேசுவரப் பதவியை சிவபெருமான் வழங்கிய திருத்தலம் இது. பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான இங்கு நடராசர் பிரதானமாக வணங்கப்படுகிறார். நடராசரை வழிபட்டால் தீராத நோய்கள் குணமாகும் மனநிம்மதி கிடைக்கும் உடல் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாவதோடு மகிழ்ச்சியான எதிர்காலம் அமையும். இத்தலத்தில் அருள்புரியும் அஷ்ட பைரவர்களை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் வீட்டில் குடிகொண்டிருக்கும் வறுமை பகைவர்களின் தொல்லை பயம் வேலையிடத்தில் இருக்கும் தொல்லை ஆகியவை விலகும். அமைப்பு முறைப்படி இத்தலம் நவக்கிரகத் தலமாகும். நவகிரகங்களில் முதன்மையான தலம் இதுவென்பதால் சூரிய பகவானை வணங்கி வழிபட நவகிரக தோஷம் மற்றும் காரியத் தடைகள் விலகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே தாய் மூகாம்பிகைக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் பிரச்னைகள் சுகப்பிரசவம் போன்றவற்றுக்கு இந்தத் தலத்தில் அருள்புரியும் மூகாம்பிகையை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்தத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு கும்பகோணம் பாப்பீஸ் குழுமத்தின் ஓட்டல் விநாயகா மற்றும் பாப்பீஸ் எஸ்.இ.டி. ரெசிடென்ஸி ஆகிய இரு தங்கும் விடுதிகள் உதவுகின்றன. ஏ.சி. அறைகள் சைவ ரெஸ்ட்டாரன்ட் ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத்தருகின்றனர். வாசகர்களுக்கு சிறப்பு சலுகை இரண்டு இரவுகள் தங்குவோருக்கு இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50 சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல். விவரங்களுக்கு க்ளிக் செய்க...
[ "அருள்மழை பொழியும் அமைப்பு கோயில்கள் .", ".", "பண்டைய முறைப்படி சிவத் திருத்தலங்களில் மூலவரை வழிபடும் முன் கோயிலில் அமைந்துள்ள பிற தெய்வங்களை வழிபட்டுப் பின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது.", "இம்முறைப்படி முதலில் நந்தீஸ்வரரை வழிபட வேண்டும்.", "அதன்பின் சோமாஸ்கந்தர் குரு பகவான் விநாயகர் முருகன் சண்டிகேசுவரர் நடராஜர் பைரவர் நவகிரகங்கள் இறுதியாக இறைவியையும் இறைவனையும் சேவிப்பது ஒரு அமைப்பு முறையாகும்.", "நந்தீஸ்வரர் தொடங்கி சிவபெருமான் வரை முக்கிய தெய்வங்களாக விளங்கும் 10 கோயில்களை இந்த வரிசையில் வைத்து அமைப்பு கோயில்கள் என வழங்குகின்றனர்.", "அவை பின்வருமாறு அமைப்பு கோயில்களில் முதல் தலமான இங்கு நந்தீஸ்வரரை வழிபட்டு நம் பயணம் தொடங்க வேண்டும்.", "தமிழகத்திலேயே உயரமான நந்தீஸ்வரர் இத்திருத்தலத்திலேயே காணப்படுகிறார்.", "திருமூல நாயனாரின் அவதாரத் தலமும் இதுதான்.", "தியாகராஜர் திருவாரூரில் பார்வதி தேவி மற்றும் முருகனுடன் அருள்புரிகிறார்.", "ஆதலால் தியாகராஜர் சோமாஸ்கந்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.", "தியாகராஜப் பெருமானை வழிபட்டால் புத்திரப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.", "நவகிரகங்களில் குரு பரிகாரத் தலமான இங்கு அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபகவான் மூலம் கிடைக்கும் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் மற்றும் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகி நன்மை உண்டாகும்.", "இக்கோயிலில் உள்ள வலஞ்சுழி விநாயகர் சுவேத விநாயகர் எனவும் வெள்ளைத் திருமேனியில் காட்சியளிப்பதால் வெள்ளை விநாயகர் எனவும் அழைக்கப்படுகின்றார்.", "இவரை வழிபட நிறைவேறாமல் தேங்கி நிற்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவடையும்.", "அறுபடை வீடுகளில் 4ம் படை வீடு சுவாமிமலை முருகன் கோயில்.", "அலங்காரச் சிறப்புடைய சுவாமிநாதப் பெருமானை வணங்கினால் திருமண வரம் குழந்தை வரம் குடும்ப ஐஸ்வர்யம் கல்வி கேள்விகளில் மிகுந்த ஞானம் ஆகியவை கிடைக்கும்.", "சண்டிகேசுவரரை வணங்காமல் சிவாலய வழிபாடு முழுமையடையாது.", "பெரும் சிவபக்திமானாக விளங்கிய விசாரசருமனுக்கு தனக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்துக்கும் உரியவனாகும் சண்டிகேசுவரப் பதவியை சிவபெருமான் வழங்கிய திருத்தலம் இது.", "பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான இங்கு நடராசர் பிரதானமாக வணங்கப்படுகிறார்.", "நடராசரை வழிபட்டால் தீராத நோய்கள் குணமாகும் மனநிம்மதி கிடைக்கும் உடல் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாவதோடு மகிழ்ச்சியான எதிர்காலம் அமையும்.", "இத்தலத்தில் அருள்புரியும் அஷ்ட பைரவர்களை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் வீட்டில் குடிகொண்டிருக்கும் வறுமை பகைவர்களின் தொல்லை பயம் வேலையிடத்தில் இருக்கும் தொல்லை ஆகியவை விலகும்.", "அமைப்பு முறைப்படி இத்தலம் நவக்கிரகத் தலமாகும்.", "நவகிரகங்களில் முதன்மையான தலம் இதுவென்பதால் சூரிய பகவானை வணங்கி வழிபட நவகிரக தோஷம் மற்றும் காரியத் தடைகள் விலகும்.", "கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே தாய் மூகாம்பிகைக்கு தனிச் சந்நிதி இருக்கிறது.", "கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் பிரச்னைகள் சுகப்பிரசவம் போன்றவற்றுக்கு இந்தத் தலத்தில் அருள்புரியும் மூகாம்பிகையை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.", "இந்தத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு கும்பகோணம் பாப்பீஸ் குழுமத்தின் ஓட்டல் விநாயகா மற்றும் பாப்பீஸ் எஸ்.இ.டி.", "ரெசிடென்ஸி ஆகிய இரு தங்கும் விடுதிகள் உதவுகின்றன.", "ஏ.சி.", "அறைகள் சைவ ரெஸ்ட்டாரன்ட் ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத்தருகின்றனர்.", "வாசகர்களுக்கு சிறப்பு சலுகை இரண்டு இரவுகள் தங்குவோருக்கு இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50 சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல்.", "விவரங்களுக்கு க்ளிக் செய்க..." ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் ." ]
தற்போது பேஸ்புக்கில் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம். இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான க்குள் நாம் சேர்க்க வேண்டும். ஆனது ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைந்து உள்ளது என நினைத்துக் கொள்வோம். இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் பக்கம் சென்று மாற்றலாம். இதே போல குறிப்பிட்ட நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம். ஒரு எழுத்தாளர் பத்திரிகையாளர் நடிகர் நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும். இதற்கு அவர்கள் என்பதை செய்து இருக்க வேண்டும் அவ்வளவே. அவர்கள் க்கு சென்று நீங்கள் செய்ய வேண்டும். இன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் செய்துள்ளதாக இருக்கும். உங்களை யாரெல்லாம் செய்துள்ளார்கள் என்று உங்கள் பக்கத்தில் உங்கள் புகைப்படத்திற்கு கீழ் உள்ள மூலம் அறியலாம்.
[ "தற்போது பேஸ்புக்கில் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.", "இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம்.", "இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும்.", "இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான க்குள் நாம் சேர்க்க வேண்டும்.", "ஆனது ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும்.", "உதாரணமாக பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைந்து உள்ளது என நினைத்துக் கொள்வோம்.", "இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் மட்டும் தனியாக பார்க்க முடியும்.", "இது போலவே மற்ற எல்லாம்.", "இவற்றை மாற்ற நினைத்தால் பக்கம் சென்று மாற்றலாம்.", "இதே போல குறிப்பிட்ட நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.", "இதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம்.", "ஒரு எழுத்தாளர் பத்திரிகையாளர் நடிகர் நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும்.", "இதற்கு அவர்கள் என்பதை செய்து இருக்க வேண்டும் அவ்வளவே.", "அவர்கள் க்கு சென்று நீங்கள் செய்ய வேண்டும்.", "இன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் செய்துள்ளதாக இருக்கும்.", "உங்களை யாரெல்லாம் செய்துள்ளார்கள் என்று உங்கள் பக்கத்தில் உங்கள் புகைப்படத்திற்கு கீழ் உள்ள மூலம் அறியலாம்." ]
வாங்க மலிவான லென்ஸ் சிலநேர்ஸ் உள்ள .295 தொடங்கி போன்ற மீது இன்று. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஜ்ஜ்க் கேமரா லென்ஸ் கிளீனிங் கிட சில ௩ட் . 396 விலை மிக பிரபலமான மலிவான உள்ள லென்ஸ் சிலநேர்ஸ் உள்ளது. 10 ரூ குறைவான கிடைக்கக்கூடிய லென்ஸ் சிலநேர்ஸ் உள்ளன. 748. குறைந்த கட்டணம் தயாரிப்பு உள்ள .295 கிடைக்கிறது டிஜிடெக் பைவ் இந்த ஒன்னு டிஜிட்டல் கேர் டக் 002 லென்ஸ் கிளீனர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.
[ "வாங்க மலிவான லென்ஸ் சிலநேர்ஸ் உள்ள .295 தொடங்கி போன்ற மீது இன்று.", "குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும்.", "பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து.", "ஜ்ஜ்க் கேமரா லென்ஸ் கிளீனிங் கிட சில ௩ட் .", "396 விலை மிக பிரபலமான மலிவான உள்ள லென்ஸ் சிலநேர்ஸ் உள்ளது.", "10 ரூ குறைவான கிடைக்கக்கூடிய லென்ஸ் சிலநேர்ஸ் உள்ளன.", "748.", "குறைந்த கட்டணம் தயாரிப்பு உள்ள .295 கிடைக்கிறது டிஜிடெக் பைவ் இந்த ஒன்னு டிஜிட்டல் கேர் டக் 002 லென்ஸ் கிளீனர் ஆகும்.", "வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும்.", "விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்." ]
பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
[ "பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது.", "லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை." ]
இன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.
[ "இன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.", "குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும்.", "எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்." ]
சில பெண்கள் தங்கள் குழந்தையை முழு நேரத்திற்கு எடுத்துச் செல்ல முடிகிறது சில பெண்கள் தங்களால் இயலாது. கர்ப்பம் பெரும்பாலும் நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கிறது இன்னும் கர்ப்பத்தின் பிற அம்சங்களைப் பற்றி பேசவில்லை. கருச்சிதைவு அதைச் சுற்றியுள்ள உண்மைகள் மற்றும் தொன்மங்கள் அதை எவ்வாறு சமாளிப்பது பற்றி மேலும் அறிக.
[ "சில பெண்கள் தங்கள் குழந்தையை முழு நேரத்திற்கு எடுத்துச் செல்ல முடிகிறது சில பெண்கள் தங்களால் இயலாது.", "கர்ப்பம் பெரும்பாலும் நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கிறது இன்னும் கர்ப்பத்தின் பிற அம்சங்களைப் பற்றி பேசவில்லை.", "கருச்சிதைவு அதைச் சுற்றியுள்ள உண்மைகள் மற்றும் தொன்மங்கள் அதை எவ்வாறு சமாளிப்பது பற்றி மேலும் அறிக." ]
சில பாடல்கள் முதல் தடவை கேட்ட உடனேயே தொண்டைக்குள் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டு இதயத்தில் ஏதோ பாரம் ஒன்று உருவாகி கண்கள் எம்மை அறியாமலேயே மூடி தலை இசைக்கேற்றபடி தலையாட்டி மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும். அதற்குப் பிறகு அப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஏதோ ஒரு புதுமை இருப்பது போலவே இருக்கும். கூடுதலாக இன்றைய இளைஞர்கள் கூட்டத்தில் அப்படி ஒட்டிக் கொண்ட பாடல்களில் பல யுவனின் பாடல்களாகவே இருந்திருக்கின்றன. முதன்முறையாக யுவனிற்குப் பிறகு அனிருத்தின் சில பாடல்கள் அப்படியான ரகங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. டேவிட் படத்தில் கனவே கனவே என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேனோ தெரியவில்லை ஆனால் கட்டாயம் 1000 தடவைகளைக் கடந்திருப்பேன். எம்மை அப்படியே ஏதோ ஒரு கனவு உலகத்திற்கே அழைத்துப் போய்விடுகிறது இந்தப்பாடல். அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த போ நீ போக்குப் பிறகு கிட்டத்தட்ட எனது உயிரைக்கொண்டுகொன்று போன பாடல் இது. புல்லாங்குழலும் வயலினும் இணைந்து வரும் இடங்களில் அப்படி ஒரு கவலை சோகம் கோபம் வேகம் திடீரென்று அமைதி அந்தப் பிண்ணனி இசை ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. சில பாடல்கள் வரிகள் நன்றாக இருந்தால் இசையும் பிடித்துப் போகும். ஆனால் இந்தப் பாடலின் இசையால் வரிகளும் பிடித்துப் போகிறது. வரிகளில் உள்ள வலியை மேலும் மேலும் அதிகமாக உணரவைக்கிறார் அனிருத். படத்தில் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பாடல் படத்தில் வந்த இடமும் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் போராட்டமும் இழப்பும் வலியும் கோபமும் சோகமும் ரணமும் வயலின் புல்லாங்குழல் சித்தாருடன் அனிருத்தின் குரலும் இதமாக வருடுவதுமாதிரி இருந்தாலும் இதயத்தில் ஆழமான முள்ளினால் குத்தப்பட்ட ஒரு வலியை உணர்த்திப் போகின்றது. 2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4 2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4
[ "சில பாடல்கள் முதல் தடவை கேட்ட உடனேயே தொண்டைக்குள் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டு இதயத்தில் ஏதோ பாரம் ஒன்று உருவாகி கண்கள் எம்மை அறியாமலேயே மூடி தலை இசைக்கேற்றபடி தலையாட்டி மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும்.", "அதற்குப் பிறகு அப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஏதோ ஒரு புதுமை இருப்பது போலவே இருக்கும்.", "கூடுதலாக இன்றைய இளைஞர்கள் கூட்டத்தில் அப்படி ஒட்டிக் கொண்ட பாடல்களில் பல யுவனின் பாடல்களாகவே இருந்திருக்கின்றன.", "முதன்முறையாக யுவனிற்குப் பிறகு அனிருத்தின் சில பாடல்கள் அப்படியான ரகங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.", "டேவிட் படத்தில் கனவே கனவே என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேனோ தெரியவில்லை ஆனால் கட்டாயம் 1000 தடவைகளைக் கடந்திருப்பேன்.", "எம்மை அப்படியே ஏதோ ஒரு கனவு உலகத்திற்கே அழைத்துப் போய்விடுகிறது இந்தப்பாடல்.", "அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த போ நீ போக்குப் பிறகு கிட்டத்தட்ட எனது உயிரைக்கொண்டுகொன்று போன பாடல் இது.", "புல்லாங்குழலும் வயலினும் இணைந்து வரும் இடங்களில் அப்படி ஒரு கவலை சோகம் கோபம் வேகம் திடீரென்று அமைதி அந்தப் பிண்ணனி இசை ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.", "சில பாடல்கள் வரிகள் நன்றாக இருந்தால் இசையும் பிடித்துப் போகும்.", "ஆனால் இந்தப் பாடலின் இசையால் வரிகளும் பிடித்துப் போகிறது.", "வரிகளில் உள்ள வலியை மேலும் மேலும் அதிகமாக உணரவைக்கிறார் அனிருத்.", "படத்தில் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பாடல் படத்தில் வந்த இடமும் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் போராட்டமும் இழப்பும் வலியும் கோபமும் சோகமும் ரணமும் வயலின் புல்லாங்குழல் சித்தாருடன் அனிருத்தின் குரலும் இதமாக வருடுவதுமாதிரி இருந்தாலும் இதயத்தில் ஆழமான முள்ளினால் குத்தப்பட்ட ஒரு வலியை உணர்த்திப் போகின்றது.", "2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4 2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4" ]
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார். ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது குறித்து முத்தரசன் விளக்கியதாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்து 508 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஒன்பதாயிரத்து 14 கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 807 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆறாயிரத்து 900 வாடகைதாரர்களிடம் இருந்து 14 கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும் 33 ஆயிரத்து 565 காலியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 202 கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் 14 ஆயிரத்து 21 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோயில் நிலங்களை மீட்பதற்கு கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
[ "எதிர்க்கட்சி தலைவர் மு.க.", "ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.", "ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க.", "ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது குறித்து முத்தரசன் விளக்கியதாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.", "தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.", "அதில் மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்து 508 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.", "மேலும் ஒன்பதாயிரத்து 14 கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.", "3 ஆயிரத்து 807 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆறாயிரத்து 900 வாடகைதாரர்களிடம் இருந்து 14 கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.", "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும் 33 ஆயிரத்து 565 காலியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.", "இதுவரை 6 ஆயிரத்து 202 கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் 14 ஆயிரத்து 21 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.", "அறநிலையத் துறையின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோயில் நிலங்களை மீட்பதற்கு கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்." ]
டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி ஜப்பான் செனகல் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை பிரிவு போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கின்றன. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தனது முதல் போட்டியில் கொலம்பியாவை வென்ற ஜப்பான் அணியும் போலாந்தை வென்ற செனகல் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்காக இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாகப் போராடின. ஜப்பான் அணி பாஸிங் கேமையும் செனகல் கவுன்ட்டர் அட்டாக்கையும் கையில் எடுத்தன. ஜப்பான் அணியின் ஒரு தவறால் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் கேப்டன் சாடியோ மனே கோலடித்தார். வலது விங்கில் இருந்து வந்த கிராஸை ஜப்பான் டிஃபண்டர்கள் ஒழுங்காக வெளியேற்றத் தவற பந்து யூசுஃப் சபாலியிடம் விழுந்தது. அதை உடனடியாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் சபாலி. அதை ஜப்பான் கோல் கீப்பர் தடுத்தார். ஆனால் ரீபௌண்ட் ஆன பந்து மனே மீது பட்டு கோலானது. ஆனால் உடனடியாக ஜப்பான் அணியும் பதிலடி கொடுத்தது. யூடோ நகடோமா கொடுத்த பாஸை அருமையாகக் கோலாக்கினார் டகாஷி இனூய் 11 அதற்கு மேல் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாமல் போக முதல் பாதி 11 என முடிவுக்கு வந்தது. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி முயற்சித்தும் கோல் ஏதும் விழவில்லை. 71வது நிமிடத்தில் ஆட்டத்தின் சமநிலையை உடைத்தார் செனகல் வீரர் வேக். இடது விங்கில் இருந்து வந்த பாஸை நியாங் தொட்டுவிட அதை வலது பக்கமிருந்து பாய்ந்து வந்த டிஃபண்டர் வேக் கோலாக்கினார். மீண்டும் உடனடியாக பதில் கோல் திருப்பியது ஜப்பான். மாற்று வீரராகக் களமிறங்கிய கீசுகி ஹோண்டா ஜப்பான் அணியின் இரண்டாவது கோலை 78வது நிமிடத்தில் அடித்தார். ஆட்டம் 22 என்ற கோல் கணக்கில் முடிந்தது. இந்த ட்ராவின் மூலம் செனகல் ஜப்பான் இரண்டு அணிகளும் 4 புள்ளிகளோடு முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. இவர்களின் அடுத்த போட்டியில் டிரா செய்தாலே இந்த அணிகளால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்
[ "டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி ஜப்பான் செனகல் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை பிரிவு போட்டி டிராவில் முடிந்தது.", "இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கின்றன.", "ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தனது முதல் போட்டியில் கொலம்பியாவை வென்ற ஜப்பான் அணியும் போலாந்தை வென்ற செனகல் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்காக இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாகப் போராடின.", "ஜப்பான் அணி பாஸிங் கேமையும் செனகல் கவுன்ட்டர் அட்டாக்கையும் கையில் எடுத்தன.", "ஜப்பான் அணியின் ஒரு தவறால் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் கேப்டன் சாடியோ மனே கோலடித்தார்.", "வலது விங்கில் இருந்து வந்த கிராஸை ஜப்பான் டிஃபண்டர்கள் ஒழுங்காக வெளியேற்றத் தவற பந்து யூசுஃப் சபாலியிடம் விழுந்தது.", "அதை உடனடியாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் சபாலி.", "அதை ஜப்பான் கோல் கீப்பர் தடுத்தார்.", "ஆனால் ரீபௌண்ட் ஆன பந்து மனே மீது பட்டு கோலானது.", "ஆனால் உடனடியாக ஜப்பான் அணியும் பதிலடி கொடுத்தது.", "யூடோ நகடோமா கொடுத்த பாஸை அருமையாகக் கோலாக்கினார் டகாஷி இனூய் 11 அதற்கு மேல் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாமல் போக முதல் பாதி 11 என முடிவுக்கு வந்தது.", "இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி முயற்சித்தும் கோல் ஏதும் விழவில்லை.", "71வது நிமிடத்தில் ஆட்டத்தின் சமநிலையை உடைத்தார் செனகல் வீரர் வேக்.", "இடது விங்கில் இருந்து வந்த பாஸை நியாங் தொட்டுவிட அதை வலது பக்கமிருந்து பாய்ந்து வந்த டிஃபண்டர் வேக் கோலாக்கினார்.", "மீண்டும் உடனடியாக பதில் கோல் திருப்பியது ஜப்பான்.", "மாற்று வீரராகக் களமிறங்கிய கீசுகி ஹோண்டா ஜப்பான் அணியின் இரண்டாவது கோலை 78வது நிமிடத்தில் அடித்தார்.", "ஆட்டம் 22 என்ற கோல் கணக்கில் முடிந்தது.", "இந்த ட்ராவின் மூலம் செனகல் ஜப்பான் இரண்டு அணிகளும் 4 புள்ளிகளோடு முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.", "இவர்களின் அடுத்த போட்டியில் டிரா செய்தாலே இந்த அணிகளால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.", "பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்" ]
நேற்று சவுக்கு தளத்திற்கு வருகை தந்த வாசகர்கள் புதிதாக ஒரு கவுண்ட்டவுனை பார்த்து ஆச்சர்யப் பட்டிருப்பீர்கள். இதில் ஆச்சர்யப் பட ஒன்றுமே இல்லை. நடக்கப் போவதை முன்கூட்டியே கணிப்பது சவுக்கு அல்லவா ? உஸ்மான் ஆஷிஷ் பல்வா. மதுரை சாந்திக் கடை அல்வா அல்ல தோழரே பல்வா.. பல்வா இவர் செவ்வாய் அன்று இரவு மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் படுவதற்கு முன் இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால் தீவிரமாக விசாரிக்கப் பட்டிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம் விஸ்ரூபம் எடுத்து பல பேரின் தூக்கத்தை ஏற்கனவே கெடுத்திருந்தாலும் தற்போது வெளிவந்துள்ள பூதம் ஆணி வேரையே ஆட்டி வைத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பது சிபிஐ விசாரணையில் ஆரயாயப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக புறப்பட்டிருக்கும் பூதம் கருணாநிதியை புலம்ப வைத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகாரமாக ஆக்குகின்றன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் உண்மைதான். ஒரு சில பத்திரிகைகளும் ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகாரமாக இந்தப் பிரச்சனையை ஆக்கி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக் கொண்டுபோய் விட்டதைப் போலவும் அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டு கொண்டதை போலவும் அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள் எழுதினார்கள் என்றும் இழப்புக்கு அந்தத் துறை அமைச்சராக இருந்த ராஜா மட்டுமே காரணம் என்று ஒரு சிலர் தங்களுக்குள்ள உள்நோக்கம் காரணமாக குற்றஞ்சாட்டிய போதிலும் நேற்றைய எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற்றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச்சரை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை என்று எழுதியிருக்கின்றது. என்று தெரிவித்திருந்தார். எந்த எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி கருணாநிதி 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவு தேடினாரோ அதே எக்கனாமிக் டைம்ஸ் கருணாநிதிக்கு தேர்தல் நேரத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளியன்று வெளியான எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற குண்டைத் தூக்கிப் போட்டது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராசாவின் கைது கொடுத்த சூடு தணிவதற்குள் அடுத்த விவகாரம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிஐடி காலனி தாய்க்கும் பேய்க்கும் மன்னிக்கவும் சேய்க்கும் இருக்கும் நெருக்கமான தொடர்புகள் நீரா ராடியா உடனான உரையாடல்கள் மூலமாகவும் அண்ணா சாலை வோல்டாஸ் கட்டிடம் தொடர்பான ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியானதன் மூலமாகவும் தெரிய வந்தது. இப்போது கருணாநிதி டிவி தொடங்கிய போது 2ஜி விவகாரத்தில் பெரும் பங்கு வகித்துள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து 214 கோடி ரூபாய் தயாளு அம்மாள் பெற்றுள்ள விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2007 மே மாதத்தில் இந்தியாவையே உலுக்கிய 3 தினகரன் ஊழியர்கள் கொலை விவகாரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தக் கொலை கலைஞரின் குடும்பத்தை இரண்டாக உடைத்தது. மாறன் சகோதரர்கள் அந்தக் கொலையைப் பற்றி சன்டிவியிலும் தினகரன் நாளேட்டிளலும் செய்தி வெளியிட்ட விதமும் அவர்கள் மீது கருணாநிதியை கடும் கோபம் கொள்ளச் செய்தது. சுத்தமாக மாறன் சகோதரர்கள் புறக்கணிக்கப் பட்டனர். சன் டிவியின் ஊடக பலம் அறவே விட்டுப் போன நிலையில் ஆதரவாக இல்லையென்றாலும் கருணாநிதிக்கும் திமுகவுக்கும் எதிரான செய்திகள் சன் டிவியில் பெருமளவில் வரத் தொடங்கின. குறிப்பாக 2ஜி விவகாரம் லேசாக கசியத் தொடங்கிய போதே அந்த ஊழலை வெளிக் கொண்டு வருவதில் சன் டிவி வகித்த பங்கு குறிப்பிடத் தகுந்தது. ஜெயா டிவியை விட திமுக வின் மீதான தாக்குதலை சன் டிவி பெருமளவில் நடத்தியதால் அவர்களுக்கு போட்டியாக ஊடக பலம் வேண்டுமென்பதை உணர்ந்த கருணாநிதி கலைஞர் டிவியை தொடங்கினார். டிவி நிகழ்ச்சி உள்ளாக்கத்தை வடிவமைப்பதிலும் நிகழ்ச்சிகளுக்கு பெயரிடுவதிலும் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ஆர்வத்தை செலுத்தி நிறைய நேரத்தை செலவிட்டார் என்று தகவல்கள் வெளிவந்தன. 2007 அக்டோபர் 15 அன்று தனது ஒளிபரப்பை கலைஞர் டிவி தொடங்கியது. அன்று விநாயகர் சதுர்த்தி என்பது குறிப்பிடத் தகுந்தது. விநாயகர் சதுர்த்தி தினம் அன்று தொடங்கும் காரியங்கள் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது போலவே கலைஞர் டிவியும் பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்தது. கலைஞர் டிவி தொடங்கிய நாளன்றே மொழி மற்றும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படங்களை ஒளிபரப்பி சன் டிவிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது கருணாநிதி டிவி. அதில் வரும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை கருணாநிதியே ரசித்துப் பார்க்கிறார் என்ற செய்திகள் அந்த டிவிக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப் படுத்தின. மானாட மயிலாட பார்த்திருக்கிறீர்கள் தானே ? ரம்பா மேம்.. நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க. நமீதா மேம். நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க. குஷ்பூ மேம் குந்தாணி மேம் என்று அதில் வரும் கூத்துகள் சொல்லி மாளாது இந்த நிகழ்ச்சியை கருணாநிதியே வடிவமைத்தாராம் .. அந்த கலைஞர் டிவியின் பிறப்பில் தான் இன்று சிக்கல். ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு 2 முதல் 3 கோடி ரூபாய்கள் முதலீடு தேவைப்படும். தமிழகத்தில் தொடங்கப் பட்ட இரண்டாவது தமிழ் சேனல் 24 மணி நேர செய்திச் சேனல் தொடங்குவதற்கு தேவைப் பட்ட முதலீடு வெறும் 1 கோடி ரூபாய். கலைஞர் டிவி தொடங்குவதற்கு 2ஜி ஏலத்தில் கொள்ளை லாபம் சம்பாதித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 214 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்பது தான் இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது. கலைஞர் டிவியின் பங்குகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளன. 60 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு. 20 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் கனிமொழி. மீதம் உள்ள 20 சதவிகித பங்குகளை வைத்துள்ளவர் கலைஞர் டிவியின் தலைமை நிர்வாகி சரத் ரெட்டி. இவர் சன் டிவியில் நெடு நாள் பணியாற்றி சன் டிவியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தவர். கலைஞர் டிவியின் தொடக்கமே ஸ்பெக்ட்ரம் பணத்தில் தான் என்கிற செய்தி வெளியாகியுள்ளது ஆளும் வட்டாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முதலீடுகளையும் அது செயல்பட்ட விதத்தையும் பார்த்தால் ஒரு பெரிய தவறை மறைக்க பல்வேறு திருகல் வேலைகளை செய்திருப்பது தெரிய வருகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அசல் பெயர் ஸ்வான் கேப்பிடல். பிறகு இது ஸ்வான் டெலிகாம் என பெயர் மாற்றம் செய்யப் படுகிறது. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் டைகர் ட்ரஸ்டீஸ் என்ற நிறுவனம். டைகர் ட்ரஸ்டீசுக்கு 90 சத பங்குகள் மீதம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் வைத்திருக்கிறது. ஸ்வான் டெலிகாம் தனது 45 சதவிகித பங்குகளை அரபு நாட்டைச் சேர்ந்த எடிசாலாட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது. இறுதியாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் டிபி எடிசலாட் என்ற புதிய உருவை எடுக்கிறது. இந்த விவகாரங்கள் எல்லாவற்றிலும் டி.பி.ரியாலிட்டி பெரும் பங்கு வகித்திருக்கிறது. இதனால் இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் சிபிஐன் விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் தான் இப்போது கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த 214 கோடி ரூபாயையும் நேரடியாக வழங்கப் படவில்லை. இத் தொகை வழங்கப் பட்ட விதமே ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட ஆதாயத்துக்கான பங்கை வழங்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் சொந்த நிறுவனமான டைனமிக்ஸ் ரியாலிட்டீஸ் நிறுவனம் டிபி.ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆசிஃப் பல்வா என்பவருக்குச் சொந்தமான குஸேகான் ரியாலிட்டீஸ் என்ற நிறுவனத்துக்கு 209 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறது. இந்த குஸேகான் ரியாலிட்டீஸ் 49 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் சினியுக் மீடியா நிறுவனத்துக்கு குஸேகான் ரியாலிட்டீஸ் 206 கோடியை கடனாக வழங்குகிறது. சினியுக் மீடியா தான் தயாளு அம்மாள் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் கலைஞர் டிவிக்கு 214 கோடியை கடனாக வழங்குகிறது. இந்த பணப் பரிவர்த்தனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. சினியுக் மீடியா எதற்காக கலைஞர் டிவிக்கு அதுவும் புதிதாக தொடங்கப் பட்ட ஒரு டிவிக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்க வேண்டும் ? அதுவும் 214 கோடி ரூபாய் இத்தனை கைகள் மாறி எதற்காக வழங்க வேண்டும் ? இந்தக் கடனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள் கையொப்பம் இட்டுள்ளாரா ? இந்தக் கடன் பெற்ற விபரங்கள் வருமான வரித் துறைக்கு தெரியப் படுத்தப் பட்டுள்ளதா ? வேறு எந்த நிறுவனங்கள் எந்த நபர்கள் கலைஞர் டிவிக்கு இது போல பணம் வழங்கியுள்ளார்கள் ? இந்த தொகையை பெற்றுத் தருவதில் நீரா ராடியாவின் பங்கு என்ன ? பதிவு செய்யப் பட்ட நீரா ராடியாவின் உரையாடல்களில் கலைஞர் டிவிக்கு 214 கோடி வழங்கப் பட்டது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது யார் ? என்பது போன்ற விபரங்களை சிபிஐ விசாரித்து வருவதாக சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஊழல் விவகாரத்தில் ஈடுபட்ட நிறுவனங்களான டாடா யூனிடெக் அஸாரே ப்ராப்பர்ட்டீஸ் ஹட்சன் ப்ராப்பர்ட்டீஸ் நஹான் ப்ராப்பர்ட்டீஸ் அடானீஸ் ப்ராப்பர்ட்டீஸ் அஸ்கா ப்ராஜெக்ட்ஸ் வோல்கா ப்ராப்பர்ட்டீஸ் ஷிப்பிங் ஸ்டாப் டாட் காம் போன்ற மற்ற நிறுவனங்களை விட ஸ்வான் டெலிகாமின் ஊழல் முக்கியத்துவம் பெறுகிறது ஏனென்றால் யூனிடெக் வீடியோகான் போன்ற நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்றவுடன் செல்போன் சேவையை தொடங்கி விட்டன. ஆனால் ஸ்வான் டெலிகாம் இது வரை தொடங்கவேயில்லை என்பது இந்த நிறுவனம் செல்போன் சேவையை தொடங்கும் உத்தேசமேயில்லை என்பதை சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த அடிப்படையில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் 2ஜி லைசென்ஸ் பெற்று பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாம் என்ற சதித் திட்டத்தின் அடிப்படையிலேயே டிபி ரியாலிட்டீஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த டிபி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி தொடங்க 214 கோடி ரூபாயை தயாளு அம்மாள் பெற்றிருப்பதை 2ஜி விசாரணையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக பார்க்கப் படுகிறது. இந்த ஊழல் வெளியானதும் டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் தரப்பில் சொல்லப் படும் இது வெறும் கடன் என்ற வாதத்தை சிபிஐ அதிகாரிகள் ஏற்கத் தயாராக இல்லை. ஐந்து நாட்களாக சிபிஐ அதிகாரிகளின் விசாரணையின் பிடியில் உள்ள ராசா எந்த உண்மையையும் தெரிவிக்க மறுத்து வரும் நிலையில் ஆஷிஷ் பல்வாவையும் ராசாவையும் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. அனைத்து ஆதாரங்களையும் காண்பித்தும் ராசா குற்றச் சாட்டுகளை மறுத்து வருவதால் ராசா முன்பாகவே ஆஷிஷ் பல்வாவை ராசாவிடமிருந்த பெற்ற பலன்கள் என்ன என்பதை சொல்ல வைத்து ராசாவை மடக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும் அடுத்து கலைஞர் டிவிக்கு கொடுத்த கடன் பற்றி விசாரணை விரிவடையும் என்றும் தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் முறைகேடுகளை முறையாகச் செய்வதில் கருணாநிதி சகலகலா வல்லவர். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கி விட்டு கேபிள் டிவிக்கு மாதம் 150 ரூபாய் என்று கட்டணம் வசூலித்து அதை தனதாக்கிக் கொள்ளுகிற இந்த தகிடுதத்தம் கலைஞரால் மட்டும் முடியும். எங்கே அள்ளலாம் எங்கே தோண்டலாம் என்று எப்போதும் சிந்திக்கிற ஒரு நல்ல ரக ஒட்டுண்ணி கருணாநிதி. இந்த முறைகேடும் குடும்பத்தை கொழிக்க வைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப் பட்ட ஊழல் தான். கருணாநிதி தொலைக்காட்சிக் கென்று அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிற கருணாநிதி எத்தனையோ தொலைக்காட்சிகள் முறையாக இயங்குவதற்கு வாய்ப்பில்லாமல் வாடிக் கிடப்பதை அறிவாரா ? எல்லாம் தனக்கு தனக்கென்று எண்ணி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்கு மடைமாற்றம் செய்வதற்கு ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற ஹோஸ்னி முபாரக் கோல கருணாநிதி செயல்படுகிறார். எகிப்தில் உருவாகியுள்ள மக்கள் எதிர்ப்பைப் போலவே தமிழகத்திலும் மக்கள் திரண்டு கருணாநிதியின் முடிவற்ற ஊழலை முடிவுக்கு கொண்டு வரும் நாள் விரைவில் வரும். என்றார். சிபிஐ தயாளு அம்மாளை விசாரிக்கும் என்று கருதுகிறீர்களா என்று கேட்டதற்கு உச்ச நீதிமன்றம் கன்னத்தில் அறைந்ததால் மட்டுமே சிபிஐ இப்போது விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 214 கோடி ரூபாய் பங்கு பெற்றிருக்கும் தயாளு அம்மாளை சிபிஐ விசாரிப்பது சந்தேகமே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொது நல வழக்கில் கருணாநிதி டிவி விவகாரத்தை கவனத்தில் கொண்டு சென்றால் மட்டுமே நெருக்கடி ஏற்பட்டு சிபிஐ விசாரிக்கும் என்று கூறினார் நாஞ்சில் சம்பத். நெடு நாட்களாக பங்கு வர்த்தகத்தில் இருக்கும் ஒருவர் சவுக்கிடம் பேசும் போது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இது போல பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது வழக்கமே என்றார். லஞ்சமாக பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை பெரிய நிறுவனங்களிடம் வழங்கி அந்த நிறுவனத்திடம் இருந்து கடனாக பெறுவது போல அந்தப்பணத்தை வெள்ளையாக்குவது பிசினெஸ் உலகில் சகஜம் என்றவர் இது போல பெறப்படும் கடன்கள் ஒரு போதும் திருப்பித் தரப்படுவதில்லை. சம்பந்தப் பட்ட அனைவருக்குமே இது லாபம் பயக்கும் விவகாரம் என்பதால் இந்த விவகாரம் வெளியில் வரவே வராது என்றும் கூறினார். நேற்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரண்டாவது நிகழ்வு ஆ.ராசாவுக்கும் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்குமான சிபிஐ காவலை நீட்டிக்க சிபிஐ கோர்ட் விசாரணை. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் உச்ச நீதிமன்றம். இவ்விசாரணை ஏ.கே.கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பாக நடந்த போது சிங்வி சிபிஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை பார்த்து இந்த வழக்குக்கு நிகரான எந்த வழக்கும் கிடையாது. அதனால் அரசு இந்த வழக்குக்காக ஒரு பிரத்யேக நீதிமன்றம் அமைக்கும் என்ற உத்தரவாதத்தை தருமா ? நாங்கள் இந்த வழக்குக்கு அதிகாரிகள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். நாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதும் நிறைய பேர் இருக்கிறார்கள். சட்டம் அவர்களை பிடிக்க வேண்டும். அது விரைவாகவும் நடக்க வேண்டும. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்ற காரணத்துக்காக அவர்களுக்கு வேறு விதமான அணுகு முறை இருக்கக் கூடாது. இது வரை நடைபெற்றுள்ள இந்த விசாரணை நான்கு பேர் இதில் குற்றவாளிகள் என்று பூர்வாங்கமான முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதனால் பயன்பெற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எங்கே ? ஒரு பெரிய சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் அவர்கள். எங்களுக்கு அந்த விபரங்கள் தெரிய வேண்டும். நீங்கள் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டு பதில் தாருங்கள். சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும். இந்நீதிமன்றம் அளிக்கும் உத்தரவில் அரசு குறுக்கிடக் கூடாது. இப்போது கைது செய்யப் பட்டுள்ள இந்த நான்கு பேரைத் தாண்டி மற்றவர்கள் பெயர்களையும் கண்டுபிடித்துத் தெரிவியுங்கள். என்று கூறினார். உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்தை சிபிஐ இது வரை நடந்த விசாரணையின் விபரங்களை சீலிடப் பட்ட உறையில் வைத்து அளித்துள்ளது என்பதை வைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக இறுதியாக சொன்ன கருத்துக்கள். இதனால் பயன்பெற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எங்கே ? ஒரு பெரிய சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் அவர்கள். எங்களுக்கு அந்த விபரங்கள் தெரிய வேண்டும். நீங்கள் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டு பதில் தாருங்கள். சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும். கலைஞர் டிவியை தொடங்கியது யார் 214 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பெற்றது யார் எதற்காக 214 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டது என்ற விபரங்கள் அடங்கிய சிபிஐன் அறிக்கையை படித்த பிறகே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நேற்று இரவு 11.30 மணிக்கு திடீரென்று கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவரான சரத் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் 200708ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது. ஆனால் இரு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2009ம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது. அந்தக் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே. இதன் அறிக்கையின் பின்னணி சுவையானது. சிபிஐ அளித்த அறிக்கையில் என்ன இருந்தது என்று நேற்று இரவு 9 மணி வாக்கில் கருணாநிதியிடம் தெரிவிக்கப் படுகிறது. உடனே இதைக் கேட்ட கருணாநிதி என்னய்யா இது ? அநியாயமாய் இருக்கிறது ? ஒருவர் கடன் வாங்கி விட்டு திருப்பித் தந்து விட்டார். அதில் என்ன தப்பு இருக்கிறது ? என்று கேட்டுள்ளார். உடனே கூட இருந்த ஜால்ரா கம்பேனிகள் ஆமாம் தலைவரே அதில் என்ன தப்பு இருக்கிறது ? என்று கோரஸ் பாடியுள்ளார்கள். வந்ததே கோபம் கருணாநிதிக்கு. உடனடியாக காங்கிரசை விமர்சித்து ஒரு கடிதம் எழுதலாம் என்று உத்தேசிக்கிறார். உடனே ஜாபரும் உடன் இருந்த ஒரு சில ஜால்ராக்களும் வேண்டாம். காங்கிரஸ் கட்சியை இப்போது பகைத்துக் கொண்டால் பட்டா பட்டி அண்டர்வேரோடு தெருவில் விட்டு விடுவார்கள் என்று கூறியதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி உடனே கலைஞர் டிவி மூலமாக அறிக்கை விடுங்கள் என்கிறார். இந்த அறிக்கை தான் நேற்று இரவு கலைஞர் டிவி இயக்குநர் சரத்குமார் வெளியிட்டது. ஜென்டில் மேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் கவுண்டமணி செந்திலிடம் தான் எஸ்எஸ்எல்சி பெயில் என்று கூறுவார். அதற்கு செந்தில் அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பெயில்னே என்பார். அந்த பாணியில் சரத்குமாரை கேள்வி கேட்டால் ? டேய் பேரிக்கா தலையா பணத்தை எப்படா திருப்பிக் குடுத்த ? உடனே சரத் இல்லண்ணே பணத்த திருப்பிக் குடுத்துட்டேண்னே என்பார். உடனே சிபிஐ டேய் பச்சலை புடுங்கி அதத்தாண்டா கேக்குறோம் எப்படா திருப்பிக் குடுத்த என்று கேட்பார்கள் . அப்படித் தான் சரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்கப் போகிறார்கள். இவர்களின் விளக்கப் படியே பார்த்தால் 2009ல் சினியுக் என்டெய்ர்ன்மென்ட் நிறுவனம் கலைஞர் டிவியின் ஷேர்களை வாங்க முன் வருகிறதாம் அதற்காக பணம் கொடுக்கிறார்களாம் ஆனால் விலை படியவில்லையாம் அதனால் அந்த தொகையை கடனாக மாற்றி விடுகிறார்களாம் நண்பர் வைத்திருக்கும் ஒரு எல்சிடி டிவியை நீங்கள் வாங்கலாம் என்று உத்தேசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. முதலில் என்ன செய்வீர்கள் ? நண்பரிடம் எவ்வளவு விலை என்று கேட்பீர்கள். பிறகு விலை ஒத்து வந்தால் முழுத்தொகையும் இருந்தால் தருவீர்கள். அல்லது அட்வான்ஸ் தருவீர்கள். இதுதானே உலக வழக்கம். முழுத் தொகையையும் கொடுத்து விட்டீர்கள் என்று கூட வைத்துக் கொள்வோம். பிறகு நண்பர் விலையை ஏற்றி விடுகிறார். ஒன்றரை லட்ச ரூபாய் சொல்கிறார். நீங்கள் என்ன சொல்வீர்கள் ? பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றுதானே கூறுவீர்கள் ? பரவாயில்லை பாஸ். அந்தப் பணத்தை கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவீர்களா ? சவுக்கக்கு தெரிந்து அவ்வளவு நல்லவர் இந்த கார்ப்பரேட் உலகில் ஒருவர் கூட இல்லை. ஷேர் விலை என்னவென்றே தெரியாமல் உலகத்தில் எந்த நிறுவனம் அய்யா 214 கோடியை தூக்கிக் கொடுக்கும் ? அப்படியே கொடுத்தாலும் விலை படியவில்லை என்றால் பணத்தை திருப்பிக் கேட்பதுதானே முறை ? மற்றொன்று இந்த சினியுக் என்டெய்ர்ன்மென்ட் என்ன உலக வங்கியா ? ஐஎம்எஃப்பா ? ஆசிய வளர்ச்சி வங்கியா ? அது கூட வேண்டாம். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியா ? எதற்காக இந்தியாவில் உள்ள அத்தனை வங்கிகளையும் விட்டு விட்டு இவர்களிடம் கடன் வாங்க வேண்டும் ? சரி அதையும் விடுங்கள். 214 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். பணம் வந்து சேர்ந்தது. பேரம் படியவில்லை. கடனாக மாற்றப் படுகிறது. அவர்கள் கூற்றுப் படியே பார்த்தாலும் பணம் ஆகஸ்ட் 2009 வந்துள்ளது. 214 கோடி ரூபாய்க்கு 32 கோடி வட்டியாக தந்திருக்கிறீர்கள் என்றால் பணத்தை எப்போது திருப்பிக் கொடுத்தீர்கள் ? ஆகஸ்ட் 2009ல் இருந்து ஜனவரி மாதம் வரை 14 மாதங்கள் ஆகிறது. 14 மாதங்களுக்கு குறைவாக 32 கோடி ரூபாயை வட்டியாக கொடுக்க இது என்ன மார்வாடிக் கடையா ? 14 மாதங்கள் கழித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்றால் பணத்தை ஜனவரி 2011 அல்லது பிப்ரவரி 2011ல் தானே கொடுத்திருக்க வேண்டும். அப்படியென்றால் சிபிஐ சோதனைகளும் கைதுகளும் தொடங்கய பிறகு தானே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். அது செல்லாது பாஸு செல்லாது. பிரச்சினை ஆரம்பித்தவுடன் திருப்பிக் கொடுத்தால்.. எப்படி செல்லும் ? இது போங்கு ஆட்டம் இல்லையா ? இப்படியெல்லாம் சவுக்கு சொல்லவில்லை. சிபிஐ அதிகாரிகள் சொல்கிறார்கள். அதனால் இவர்கள் எத்தனை விளக்கங்கள் அளித்தாலும் கோபாலபுரத்துக்கும் சிஐடி காலனிக்கும் சம்மன் உறுதி. உறுதி. உறுதி. அதற்காகத் தானே சவுக்கு புது கவுண்ட் டவுன் போட்டிருக்கிறது. இரண்டாவது நிகழ்வு பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்றது. அது ராசாவுக்கான சிபிஐ கஸ்டடியை நீட்டிப்பு செய்வது தொடர்பானது. ராசா கைது செய்யப் பட்ட போது சிபிஐ நீதிமன்றம் ராசாவுக்கு ஐந்து நாட்கள் சிபிஐ கஸ்டடி கொடுத்தது. மீண்டும் இரண்டாவது முறை சிபிஐ நான்கு நாட்கள் கேட்ட போது இரண்டு நாட்கள் மட்டுமே கொடுத்தது. மீண்டும் கஸ்டடி கேட்ட போது முதல் முறை சிபிஐ கேட்டதை கொடுக்க மறுத்த நீதிமன்றம் இப்போது நான்கு நாட்கள் மூன்றாவது முறை முழுமையாக கொடுத்திருப்பதை உற்றுக் கவனிக்க வேண்டும். சவுக்கு ஏற்கனவே சிபிஐ என்ன கேட்டாலும் சொல்லாதே.. அடித்துக் கேட்பார்கள். அப்போதும் சொல்லாதே என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி துக்கையாண்டியும் நல்லமா நாயுடுவும் சொன்னார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்திருந்தது. ஆண்டிமுத்து ராசாவின் கஸ்டடி நீட்டிப்புக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை சவுக்கு வாசகர்களுக்கான சவுக்கு பிரத்யேகமாக அளிப்பதில் பெருமை கொள்கிறது. 4.. சினியுக் பிலிம்ஸ் என்ற நிறுவனம் கலைஞர் டிவிக்கு 2009ல் 215 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கலைஞர் டிவி திரு.சரத் குமார் மற்றும் ராசாவுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகை சினியுக் பிலிம்ஸால் ஷாகித் பல்வா குடும்பத்தினர் இயக்குநர்களாக இருக்கும் டிபி குழும நிறுவனங்கள் மூலமாக சினியுக் பிலிம்ஸூக்கு வழங்கப் பட்டிருக்கிறது. 5. சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த பொழுது ஆண்டிமுத்து ராசாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டன. சந்தேகப் படும் பல நபர்களையும் சாட்சிகளையும் நேருக்கு நேராக வைத்து இந்த கிரிமினல் சதித்திட்டம் தொடர்பாகவும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாகவும் டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் கேட்டாலும் ராசாவிடம் இருந்து எந்த புதிய உண்மைகளும் வரவில்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக அந்நிறுவனங்கள் செய்த கைமாறு தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லுகிறார். என்ன கைமாறு செய்யப் பட்டது சதித்திட்டத்தில் ராசாவின் பங்கு என்ன தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வந்த பணம் எங்கெங்கெல்லாம் சென்றது என்னென்ன நடவடிக்கைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக எடுக்ககப் பட்டன என்பது போன்ற கேள்விகளுக்கு ஆண்டிமுத்து ராசா பதில் சொல்ல மறுக்கிறார். 7. இந்த வழக்கின் புலனாய்வை உச்சநிதமன்றம் மேற்பார்வை செய்து வருகிறது. மேலும் முக்கியமான பல ஆவணங்களை கைப்பற்றவும் முக்கிய சாட்சிகளை கண்டறியவும் வேண்டி உள்ளதால் வழக்கின் புலனாய்வு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களால் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. இச்சதித்திட்டத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க அந்த ஆவணங்கள் மிக மிக முக்கியமானவை ஆகும். தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அலுவலகத்தின் பார்வையாளர் பதிவேடும் இது வரை கிடைக்கவில்லை. அதையும் கண்டு பிடிக்க வேண்டும. 8. இவ்வழக்கின் முக்கியத்துவத்துவத்தை கருத்தில் கொண்டு ஸ்பெக்ட்ரம் பணம் எங்கெங்கு சென்றது என்பது குறித்தும் பல உண்மைகளை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. ஆண்டிமுத்து ராசாவை தொடர்ந்து ஷாகீத் பல்வாவுடனும் மற்ற குற்றவாளிகளுடனும் சாட்சிகளுடனும் நேருக்கு நேராக விசாரித்தால் தான் இவ்வழக்கில் உண்மைகள் வெளிவரும். 9. குற்றவாளி ஆ.ராசா 12 வருடத்துக்கும் மேலாக அமைச்சராக இருந்தவர். ஷாகீத் பல்வாவும் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். ஆகையால் இவர்கள் பிணையில் வெளி வந்தால் சாட்சிகளை கலைப்பதோடு மட்டுமல்லாமல் ஆவணங்களை அழிக்கும் செயலிலும் ஈடுபட்டு மிக முக்கியமான இவ்வழக்கின் புலனாய்வை சிதைக்கும் செயலில் ஈடுபடுவார்கள் என்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. எத்தனை நாட்கள் ராசா தாக்குப் பிடிக்கிறார் என்று பார்ப்போம். ராசா அறியாத ஒரு விஷயம் கருணாநிதி தான் தப்பிக்க வேண்டுமென்றால் தயாளு அம்மாளைக் கூட காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார் என்பதுதான். கருணாநிதியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ள ஒரே ஒரு சம்பவத்தை உதாரணமாக சொன்னால் போதுமானது. கருணாநிதியின் நிழல் போல எப்போதும் அவர் பின்னாலேயே ஒரு சுருக்கெழுத்து நோட்டோடு சண்முகநாதன் என்று ஒருவர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியோடு இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி குளித்தலை பொதுக்கூட்டத்தில் என்ன பேசினார் என்ப மனப்பாடமாக சொல்லக் கூடிய திறம் படைத்தவர். பொதுக் கூட்டங்களில் நீங்கள் பார்க்கும் கருணாநிதி வேறு. தனிப்பட்ட முறையில் கருணாநிதி வேறு. கருணாநிதி வாயைத் திறந்து கெட்ட வார்த்தை பேசத் தொடங்கினால் காது கூசும். காதில் ரத்தம் வடியாது.. சீழ் வடியும். அப்படிப் பேசுவார். பல நாள் கருணாநிதியின் இவ்வாறான ஏச்சுக்களை வாங்கி மரத்துப் போன சண்முகநாதன் ஒரு நாள் இனியும் தாங்க முடியாது என்று முடிவெடுத்து கிளம்பிச் செல்கிறார். மறுநாள் வேலைக்கு வரவில்லை. ஒரு நாள் ஆகிறது. இரண்டு நாள் ஆகிறது. அப்போதும் வரவில்லை. அப்போது கருணாநிதி ஆற்காடு வீராச்சாமியை அழைத்துச் சொன்னது என்ன தெரியுமா ? யோவ் ஆற்காடு.. அவன் வர்றானா இல்லையான்னு கேளு வரலன்னா ஆபீஸ்லேர்ந்து பைல திருடிட்டு போயிட்டான்னு கமிஷனர்கிட்ட கம்ப்ளெய்ன்ட் குடுத்து அரெஸ்ட் பண்ணிடுவேன்னு சொல்லு. என்கிறார். இதுதான் கருணாநிதி ராசா.. உங்களுக்கு தேவையானால் சிபிஐ கஸ்டடியிலேயே சவுக்கை படிக்க வைப்பதற்கு சவுக்கால் ஏற்பாடு செய்ய முடியும். இதைப் படித்து விட்டாவது நீங்கள் அப்ரூவர் ஆகுங்கள். உங்களை இப்படி பணம் வாங்கச் சொல்லி தூண்டியது யார் என்ற உண்மையை உலகுக்கும் சிபிஐக்கும் உரக்கச் சொல்லுங்கள். தமிழினத் துரோகியை கூண்டில் ஏற்றுங்கள். முதலில் மனிதனாக மாறுங்கள். வரலாற்றில் துரோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவராக நீங்கள் பதிவு செய்யப் படுவீர்கள். துரோகியாக அல்ல
[ "நேற்று சவுக்கு தளத்திற்கு வருகை தந்த வாசகர்கள் புதிதாக ஒரு கவுண்ட்டவுனை பார்த்து ஆச்சர்யப் பட்டிருப்பீர்கள்.", "இதில் ஆச்சர்யப் பட ஒன்றுமே இல்லை.", "நடக்கப் போவதை முன்கூட்டியே கணிப்பது சவுக்கு அல்லவா ?", "உஸ்மான் ஆஷிஷ் பல்வா.", "மதுரை சாந்திக் கடை அல்வா அல்ல தோழரே பல்வா.. பல்வா இவர் செவ்வாய் அன்று இரவு மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார்.", "கைது செய்யப் படுவதற்கு முன் இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால் தீவிரமாக விசாரிக்கப் பட்டிருக்கிறார்.", "ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம் விஸ்ரூபம் எடுத்து பல பேரின் தூக்கத்தை ஏற்கனவே கெடுத்திருந்தாலும் தற்போது வெளிவந்துள்ள பூதம் ஆணி வேரையே ஆட்டி வைத்திருக்கிறது.", "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பது சிபிஐ விசாரணையில் ஆரயாயப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக புறப்பட்டிருக்கும் பூதம் கருணாநிதியை புலம்ப வைத்திருக்கிறது.", "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகாரமாக ஆக்குகின்றன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் உண்மைதான்.", "ஒரு சில பத்திரிகைகளும் ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகாரமாக இந்தப் பிரச்சனையை ஆக்கி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக் கொண்டுபோய் விட்டதைப் போலவும் அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டு கொண்டதை போலவும் அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள் எழுதினார்கள் என்றும் இழப்புக்கு அந்தத் துறை அமைச்சராக இருந்த ராஜா மட்டுமே காரணம் என்று ஒரு சிலர் தங்களுக்குள்ள உள்நோக்கம் காரணமாக குற்றஞ்சாட்டிய போதிலும் நேற்றைய எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற்றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச்சரை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை என்று எழுதியிருக்கின்றது.", "என்று தெரிவித்திருந்தார்.", "எந்த எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி கருணாநிதி 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவு தேடினாரோ அதே எக்கனாமிக் டைம்ஸ் கருணாநிதிக்கு தேர்தல் நேரத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.", "வெள்ளியன்று வெளியான எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற குண்டைத் தூக்கிப் போட்டது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.", "ராசாவின் கைது கொடுத்த சூடு தணிவதற்குள் அடுத்த விவகாரம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.", "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிஐடி காலனி தாய்க்கும் பேய்க்கும் மன்னிக்கவும் சேய்க்கும் இருக்கும் நெருக்கமான தொடர்புகள் நீரா ராடியா உடனான உரையாடல்கள் மூலமாகவும் அண்ணா சாலை வோல்டாஸ் கட்டிடம் தொடர்பான ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியானதன் மூலமாகவும் தெரிய வந்தது.", "இப்போது கருணாநிதி டிவி தொடங்கிய போது 2ஜி விவகாரத்தில் பெரும் பங்கு வகித்துள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து 214 கோடி ரூபாய் தயாளு அம்மாள் பெற்றுள்ள விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.", "2007 மே மாதத்தில் இந்தியாவையே உலுக்கிய 3 தினகரன் ஊழியர்கள் கொலை விவகாரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது.", "அந்தக் கொலை கலைஞரின் குடும்பத்தை இரண்டாக உடைத்தது.", "மாறன் சகோதரர்கள் அந்தக் கொலையைப் பற்றி சன்டிவியிலும் தினகரன் நாளேட்டிளலும் செய்தி வெளியிட்ட விதமும் அவர்கள் மீது கருணாநிதியை கடும் கோபம் கொள்ளச் செய்தது.", "சுத்தமாக மாறன் சகோதரர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.", "சன் டிவியின் ஊடக பலம் அறவே விட்டுப் போன நிலையில் ஆதரவாக இல்லையென்றாலும் கருணாநிதிக்கும் திமுகவுக்கும் எதிரான செய்திகள் சன் டிவியில் பெருமளவில் வரத் தொடங்கின.", "குறிப்பாக 2ஜி விவகாரம் லேசாக கசியத் தொடங்கிய போதே அந்த ஊழலை வெளிக் கொண்டு வருவதில் சன் டிவி வகித்த பங்கு குறிப்பிடத் தகுந்தது.", "ஜெயா டிவியை விட திமுக வின் மீதான தாக்குதலை சன் டிவி பெருமளவில் நடத்தியதால் அவர்களுக்கு போட்டியாக ஊடக பலம் வேண்டுமென்பதை உணர்ந்த கருணாநிதி கலைஞர் டிவியை தொடங்கினார்.", "டிவி நிகழ்ச்சி உள்ளாக்கத்தை வடிவமைப்பதிலும் நிகழ்ச்சிகளுக்கு பெயரிடுவதிலும் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ஆர்வத்தை செலுத்தி நிறைய நேரத்தை செலவிட்டார் என்று தகவல்கள் வெளிவந்தன.", "2007 அக்டோபர் 15 அன்று தனது ஒளிபரப்பை கலைஞர் டிவி தொடங்கியது.", "அன்று விநாயகர் சதுர்த்தி என்பது குறிப்பிடத் தகுந்தது.", "விநாயகர் சதுர்த்தி தினம் அன்று தொடங்கும் காரியங்கள் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது போலவே கலைஞர் டிவியும் பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்தது.", "கலைஞர் டிவி தொடங்கிய நாளன்றே மொழி மற்றும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படங்களை ஒளிபரப்பி சன் டிவிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது கருணாநிதி டிவி.", "அதில் வரும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை கருணாநிதியே ரசித்துப் பார்க்கிறார் என்ற செய்திகள் அந்த டிவிக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப் படுத்தின.", "மானாட மயிலாட பார்த்திருக்கிறீர்கள் தானே ?", "ரம்பா மேம்.. நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க.", "நமீதா மேம்.", "நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க.", "குஷ்பூ மேம் குந்தாணி மேம் என்று அதில் வரும் கூத்துகள் சொல்லி மாளாது இந்த நிகழ்ச்சியை கருணாநிதியே வடிவமைத்தாராம் .. அந்த கலைஞர் டிவியின் பிறப்பில் தான் இன்று சிக்கல்.", "ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு 2 முதல் 3 கோடி ரூபாய்கள் முதலீடு தேவைப்படும்.", "தமிழகத்தில் தொடங்கப் பட்ட இரண்டாவது தமிழ் சேனல் 24 மணி நேர செய்திச் சேனல் தொடங்குவதற்கு தேவைப் பட்ட முதலீடு வெறும் 1 கோடி ரூபாய்.", "கலைஞர் டிவி தொடங்குவதற்கு 2ஜி ஏலத்தில் கொள்ளை லாபம் சம்பாதித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 214 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்பது தான் இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.", "கலைஞர் டிவியின் பங்குகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளன.", "60 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு.", "20 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் கனிமொழி.", "மீதம் உள்ள 20 சதவிகித பங்குகளை வைத்துள்ளவர் கலைஞர் டிவியின் தலைமை நிர்வாகி சரத் ரெட்டி.", "இவர் சன் டிவியில் நெடு நாள் பணியாற்றி சன் டிவியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தவர்.", "கலைஞர் டிவியின் தொடக்கமே ஸ்பெக்ட்ரம் பணத்தில் தான் என்கிற செய்தி வெளியாகியுள்ளது ஆளும் வட்டாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.", "ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முதலீடுகளையும் அது செயல்பட்ட விதத்தையும் பார்த்தால் ஒரு பெரிய தவறை மறைக்க பல்வேறு திருகல் வேலைகளை செய்திருப்பது தெரிய வருகிறது.", "ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அசல் பெயர் ஸ்வான் கேப்பிடல்.", "பிறகு இது ஸ்வான் டெலிகாம் என பெயர் மாற்றம் செய்யப் படுகிறது.", "இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் டைகர் ட்ரஸ்டீஸ் என்ற நிறுவனம்.", "டைகர் ட்ரஸ்டீசுக்கு 90 சத பங்குகள் மீதம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் வைத்திருக்கிறது.", "ஸ்வான் டெலிகாம் தனது 45 சதவிகித பங்குகளை அரபு நாட்டைச் சேர்ந்த எடிசாலாட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.", "இறுதியாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் டிபி எடிசலாட் என்ற புதிய உருவை எடுக்கிறது.", "இந்த விவகாரங்கள் எல்லாவற்றிலும் டி.பி.ரியாலிட்டி பெரும் பங்கு வகித்திருக்கிறது.", "இதனால் இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் சிபிஐன் விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது.", "இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் தான் இப்போது கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.", "இந்த 214 கோடி ரூபாயையும் நேரடியாக வழங்கப் படவில்லை.", "இத் தொகை வழங்கப் பட்ட விதமே ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட ஆதாயத்துக்கான பங்கை வழங்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.", "டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் சொந்த நிறுவனமான டைனமிக்ஸ் ரியாலிட்டீஸ் நிறுவனம் டிபி.ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆசிஃப் பல்வா என்பவருக்குச் சொந்தமான குஸேகான் ரியாலிட்டீஸ் என்ற நிறுவனத்துக்கு 209 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறது.", "இந்த குஸேகான் ரியாலிட்டீஸ் 49 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் சினியுக் மீடியா நிறுவனத்துக்கு குஸேகான் ரியாலிட்டீஸ் 206 கோடியை கடனாக வழங்குகிறது.", "சினியுக் மீடியா தான் தயாளு அம்மாள் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் கலைஞர் டிவிக்கு 214 கோடியை கடனாக வழங்குகிறது.", "இந்த பணப் பரிவர்த்தனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.", "சினியுக் மீடியா எதற்காக கலைஞர் டிவிக்கு அதுவும் புதிதாக தொடங்கப் பட்ட ஒரு டிவிக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்க வேண்டும் ?", "அதுவும் 214 கோடி ரூபாய் இத்தனை கைகள் மாறி எதற்காக வழங்க வேண்டும் ?", "இந்தக் கடனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள் கையொப்பம் இட்டுள்ளாரா ?", "இந்தக் கடன் பெற்ற விபரங்கள் வருமான வரித் துறைக்கு தெரியப் படுத்தப் பட்டுள்ளதா ?", "வேறு எந்த நிறுவனங்கள் எந்த நபர்கள் கலைஞர் டிவிக்கு இது போல பணம் வழங்கியுள்ளார்கள் ?", "இந்த தொகையை பெற்றுத் தருவதில் நீரா ராடியாவின் பங்கு என்ன ?", "பதிவு செய்யப் பட்ட நீரா ராடியாவின் உரையாடல்களில் கலைஞர் டிவிக்கு 214 கோடி வழங்கப் பட்டது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது யார் ?", "என்பது போன்ற விபரங்களை சிபிஐ விசாரித்து வருவதாக சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.", "இந்த ஊழல் விவகாரத்தில் ஈடுபட்ட நிறுவனங்களான டாடா யூனிடெக் அஸாரே ப்ராப்பர்ட்டீஸ் ஹட்சன் ப்ராப்பர்ட்டீஸ் நஹான் ப்ராப்பர்ட்டீஸ் அடானீஸ் ப்ராப்பர்ட்டீஸ் அஸ்கா ப்ராஜெக்ட்ஸ் வோல்கா ப்ராப்பர்ட்டீஸ் ஷிப்பிங் ஸ்டாப் டாட் காம் போன்ற மற்ற நிறுவனங்களை விட ஸ்வான் டெலிகாமின் ஊழல் முக்கியத்துவம் பெறுகிறது ஏனென்றால் யூனிடெக் வீடியோகான் போன்ற நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்றவுடன் செல்போன் சேவையை தொடங்கி விட்டன.", "ஆனால் ஸ்வான் டெலிகாம் இது வரை தொடங்கவேயில்லை என்பது இந்த நிறுவனம் செல்போன் சேவையை தொடங்கும் உத்தேசமேயில்லை என்பதை சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது.", "இந்த அடிப்படையில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் 2ஜி லைசென்ஸ் பெற்று பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாம் என்ற சதித் திட்டத்தின் அடிப்படையிலேயே டிபி ரியாலிட்டீஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் நம்புகிறார்கள்.", "இந்த டிபி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி தொடங்க 214 கோடி ரூபாயை தயாளு அம்மாள் பெற்றிருப்பதை 2ஜி விசாரணையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக பார்க்கப் படுகிறது.", "இந்த ஊழல் வெளியானதும் டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் தரப்பில் சொல்லப் படும் இது வெறும் கடன் என்ற வாதத்தை சிபிஐ அதிகாரிகள் ஏற்கத் தயாராக இல்லை.", "ஐந்து நாட்களாக சிபிஐ அதிகாரிகளின் விசாரணையின் பிடியில் உள்ள ராசா எந்த உண்மையையும் தெரிவிக்க மறுத்து வரும் நிலையில் ஆஷிஷ் பல்வாவையும் ராசாவையும் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.", "அனைத்து ஆதாரங்களையும் காண்பித்தும் ராசா குற்றச் சாட்டுகளை மறுத்து வருவதால் ராசா முன்பாகவே ஆஷிஷ் பல்வாவை ராசாவிடமிருந்த பெற்ற பலன்கள் என்ன என்பதை சொல்ல வைத்து ராசாவை மடக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.", "இந்த விசாரணை முடிவடைந்ததும் அடுத்து கலைஞர் டிவிக்கு கொடுத்த கடன் பற்றி விசாரணை விரிவடையும் என்றும் தெரிகிறது.", "இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் முறைகேடுகளை முறையாகச் செய்வதில் கருணாநிதி சகலகலா வல்லவர்.", "நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கி விட்டு கேபிள் டிவிக்கு மாதம் 150 ரூபாய் என்று கட்டணம் வசூலித்து அதை தனதாக்கிக் கொள்ளுகிற இந்த தகிடுதத்தம் கலைஞரால் மட்டும் முடியும்.", "எங்கே அள்ளலாம் எங்கே தோண்டலாம் என்று எப்போதும் சிந்திக்கிற ஒரு நல்ல ரக ஒட்டுண்ணி கருணாநிதி.", "இந்த முறைகேடும் குடும்பத்தை கொழிக்க வைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப் பட்ட ஊழல் தான்.", "கருணாநிதி தொலைக்காட்சிக் கென்று அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிற கருணாநிதி எத்தனையோ தொலைக்காட்சிகள் முறையாக இயங்குவதற்கு வாய்ப்பில்லாமல் வாடிக் கிடப்பதை அறிவாரா ?", "எல்லாம் தனக்கு தனக்கென்று எண்ணி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்கு மடைமாற்றம் செய்வதற்கு ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற ஹோஸ்னி முபாரக் கோல கருணாநிதி செயல்படுகிறார்.", "எகிப்தில் உருவாகியுள்ள மக்கள் எதிர்ப்பைப் போலவே தமிழகத்திலும் மக்கள் திரண்டு கருணாநிதியின் முடிவற்ற ஊழலை முடிவுக்கு கொண்டு வரும் நாள் விரைவில் வரும்.", "என்றார்.", "சிபிஐ தயாளு அம்மாளை விசாரிக்கும் என்று கருதுகிறீர்களா என்று கேட்டதற்கு உச்ச நீதிமன்றம் கன்னத்தில் அறைந்ததால் மட்டுமே சிபிஐ இப்போது விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது.", "ஸ்பெக்ட்ரம் ஊழலில் 214 கோடி ரூபாய் பங்கு பெற்றிருக்கும் தயாளு அம்மாளை சிபிஐ விசாரிப்பது சந்தேகமே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொது நல வழக்கில் கருணாநிதி டிவி விவகாரத்தை கவனத்தில் கொண்டு சென்றால் மட்டுமே நெருக்கடி ஏற்பட்டு சிபிஐ விசாரிக்கும் என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.", "நெடு நாட்களாக பங்கு வர்த்தகத்தில் இருக்கும் ஒருவர் சவுக்கிடம் பேசும் போது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இது போல பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது வழக்கமே என்றார்.", "லஞ்சமாக பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை பெரிய நிறுவனங்களிடம் வழங்கி அந்த நிறுவனத்திடம் இருந்து கடனாக பெறுவது போல அந்தப்பணத்தை வெள்ளையாக்குவது பிசினெஸ் உலகில் சகஜம் என்றவர் இது போல பெறப்படும் கடன்கள் ஒரு போதும் திருப்பித் தரப்படுவதில்லை.", "சம்பந்தப் பட்ட அனைவருக்குமே இது லாபம் பயக்கும் விவகாரம் என்பதால் இந்த விவகாரம் வெளியில் வரவே வராது என்றும் கூறினார்.", "நேற்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன.", "ஒன்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது.", "இரண்டாவது நிகழ்வு ஆ.ராசாவுக்கும் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்குமான சிபிஐ காவலை நீட்டிக்க சிபிஐ கோர்ட் விசாரணை.", "ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.", "முதலில் உச்ச நீதிமன்றம்.", "இவ்விசாரணை ஏ.கே.கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பாக நடந்த போது சிங்வி சிபிஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை பார்த்து இந்த வழக்குக்கு நிகரான எந்த வழக்கும் கிடையாது.", "அதனால் அரசு இந்த வழக்குக்காக ஒரு பிரத்யேக நீதிமன்றம் அமைக்கும் என்ற உத்தரவாதத்தை தருமா ?", "நாங்கள் இந்த வழக்குக்கு அதிகாரிகள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.", "நாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதும் நிறைய பேர் இருக்கிறார்கள்.", "சட்டம் அவர்களை பிடிக்க வேண்டும்.", "அது விரைவாகவும் நடக்க வேண்டும.", "உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்ற காரணத்துக்காக அவர்களுக்கு வேறு விதமான அணுகு முறை இருக்கக் கூடாது.", "இது வரை நடைபெற்றுள்ள இந்த விசாரணை நான்கு பேர் இதில் குற்றவாளிகள் என்று பூர்வாங்கமான முடிவுக்கு வந்துள்ளது.", "ஆனால் இதனால் பயன்பெற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எங்கே ?", "ஒரு பெரிய சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் அவர்கள்.", "எங்களுக்கு அந்த விபரங்கள் தெரிய வேண்டும்.", "நீங்கள் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டு பதில் தாருங்கள்.", "சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும்.", "இந்நீதிமன்றம் அளிக்கும் உத்தரவில் அரசு குறுக்கிடக் கூடாது.", "இப்போது கைது செய்யப் பட்டுள்ள இந்த நான்கு பேரைத் தாண்டி மற்றவர்கள் பெயர்களையும் கண்டுபிடித்துத் தெரிவியுங்கள்.", "என்று கூறினார்.", "உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்தை சிபிஐ இது வரை நடந்த விசாரணையின் விபரங்களை சீலிடப் பட்ட உறையில் வைத்து அளித்துள்ளது என்பதை வைத்துப் பார்க்க வேண்டும்.", "குறிப்பாக இறுதியாக சொன்ன கருத்துக்கள்.", "இதனால் பயன்பெற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எங்கே ?", "ஒரு பெரிய சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் அவர்கள்.", "எங்களுக்கு அந்த விபரங்கள் தெரிய வேண்டும்.", "நீங்கள் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டு பதில் தாருங்கள்.", "சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும்.", "கலைஞர் டிவியை தொடங்கியது யார் 214 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பெற்றது யார் எதற்காக 214 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டது என்ற விபரங்கள் அடங்கிய சிபிஐன் அறிக்கையை படித்த பிறகே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.", "நேற்று இரவு 11.30 மணிக்கு திடீரென்று கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவரான சரத் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.", "அந்த அறிக்கையில் 200708ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.", "கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது.", "ஆனால் இரு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2009ம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது.", "அந்தக் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது.", "இந்தப் பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.", "இந்த மொத்த பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே.", "இதன் அறிக்கையின் பின்னணி சுவையானது.", "சிபிஐ அளித்த அறிக்கையில் என்ன இருந்தது என்று நேற்று இரவு 9 மணி வாக்கில் கருணாநிதியிடம் தெரிவிக்கப் படுகிறது.", "உடனே இதைக் கேட்ட கருணாநிதி என்னய்யா இது ?", "அநியாயமாய் இருக்கிறது ?", "ஒருவர் கடன் வாங்கி விட்டு திருப்பித் தந்து விட்டார்.", "அதில் என்ன தப்பு இருக்கிறது ?", "என்று கேட்டுள்ளார்.", "உடனே கூட இருந்த ஜால்ரா கம்பேனிகள் ஆமாம் தலைவரே அதில் என்ன தப்பு இருக்கிறது ?", "என்று கோரஸ் பாடியுள்ளார்கள்.", "வந்ததே கோபம் கருணாநிதிக்கு.", "உடனடியாக காங்கிரசை விமர்சித்து ஒரு கடிதம் எழுதலாம் என்று உத்தேசிக்கிறார்.", "உடனே ஜாபரும் உடன் இருந்த ஒரு சில ஜால்ராக்களும் வேண்டாம்.", "காங்கிரஸ் கட்சியை இப்போது பகைத்துக் கொண்டால் பட்டா பட்டி அண்டர்வேரோடு தெருவில் விட்டு விடுவார்கள் என்று கூறியதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி உடனே கலைஞர் டிவி மூலமாக அறிக்கை விடுங்கள் என்கிறார்.", "இந்த அறிக்கை தான் நேற்று இரவு கலைஞர் டிவி இயக்குநர் சரத்குமார் வெளியிட்டது.", "ஜென்டில் மேன் படம் பார்த்திருப்பீர்கள்.", "அதில் கவுண்டமணி செந்திலிடம் தான் எஸ்எஸ்எல்சி பெயில் என்று கூறுவார்.", "அதற்கு செந்தில் அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பெயில்னே என்பார்.", "அந்த பாணியில் சரத்குமாரை கேள்வி கேட்டால் ?", "டேய் பேரிக்கா தலையா பணத்தை எப்படா திருப்பிக் குடுத்த ?", "உடனே சரத் இல்லண்ணே பணத்த திருப்பிக் குடுத்துட்டேண்னே என்பார்.", "உடனே சிபிஐ டேய் பச்சலை புடுங்கி அதத்தாண்டா கேக்குறோம் எப்படா திருப்பிக் குடுத்த என்று கேட்பார்கள் .", "அப்படித் தான் சரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்கப் போகிறார்கள்.", "இவர்களின் விளக்கப் படியே பார்த்தால் 2009ல் சினியுக் என்டெய்ர்ன்மென்ட் நிறுவனம் கலைஞர் டிவியின் ஷேர்களை வாங்க முன் வருகிறதாம் அதற்காக பணம் கொடுக்கிறார்களாம் ஆனால் விலை படியவில்லையாம் அதனால் அந்த தொகையை கடனாக மாற்றி விடுகிறார்களாம் நண்பர் வைத்திருக்கும் ஒரு எல்சிடி டிவியை நீங்கள் வாங்கலாம் என்று உத்தேசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. முதலில் என்ன செய்வீர்கள் ?", "நண்பரிடம் எவ்வளவு விலை என்று கேட்பீர்கள்.", "பிறகு விலை ஒத்து வந்தால் முழுத்தொகையும் இருந்தால் தருவீர்கள்.", "அல்லது அட்வான்ஸ் தருவீர்கள்.", "இதுதானே உலக வழக்கம்.", "முழுத் தொகையையும் கொடுத்து விட்டீர்கள் என்று கூட வைத்துக் கொள்வோம்.", "பிறகு நண்பர் விலையை ஏற்றி விடுகிறார்.", "ஒன்றரை லட்ச ரூபாய் சொல்கிறார்.", "நீங்கள் என்ன சொல்வீர்கள் ?", "பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றுதானே கூறுவீர்கள் ?", "பரவாயில்லை பாஸ்.", "அந்தப் பணத்தை கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவீர்களா ?", "சவுக்கக்கு தெரிந்து அவ்வளவு நல்லவர் இந்த கார்ப்பரேட் உலகில் ஒருவர் கூட இல்லை.", "ஷேர் விலை என்னவென்றே தெரியாமல் உலகத்தில் எந்த நிறுவனம் அய்யா 214 கோடியை தூக்கிக் கொடுக்கும் ?", "அப்படியே கொடுத்தாலும் விலை படியவில்லை என்றால் பணத்தை திருப்பிக் கேட்பதுதானே முறை ?", "மற்றொன்று இந்த சினியுக் என்டெய்ர்ன்மென்ட் என்ன உலக வங்கியா ?", "ஐஎம்எஃப்பா ?", "ஆசிய வளர்ச்சி வங்கியா ?", "அது கூட வேண்டாம்.", "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியா ?", "எதற்காக இந்தியாவில் உள்ள அத்தனை வங்கிகளையும் விட்டு விட்டு இவர்களிடம் கடன் வாங்க வேண்டும் ?", "சரி அதையும் விடுங்கள்.", "214 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.", "பணம் வந்து சேர்ந்தது.", "பேரம் படியவில்லை.", "கடனாக மாற்றப் படுகிறது.", "அவர்கள் கூற்றுப் படியே பார்த்தாலும் பணம் ஆகஸ்ட் 2009 வந்துள்ளது.", "214 கோடி ரூபாய்க்கு 32 கோடி வட்டியாக தந்திருக்கிறீர்கள் என்றால் பணத்தை எப்போது திருப்பிக் கொடுத்தீர்கள் ?", "ஆகஸ்ட் 2009ல் இருந்து ஜனவரி மாதம் வரை 14 மாதங்கள் ஆகிறது.", "14 மாதங்களுக்கு குறைவாக 32 கோடி ரூபாயை வட்டியாக கொடுக்க இது என்ன மார்வாடிக் கடையா ?", "14 மாதங்கள் கழித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்றால் பணத்தை ஜனவரி 2011 அல்லது பிப்ரவரி 2011ல் தானே கொடுத்திருக்க வேண்டும்.", "அப்படியென்றால் சிபிஐ சோதனைகளும் கைதுகளும் தொடங்கய பிறகு தானே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும்.", "அது செல்லாது பாஸு செல்லாது.", "பிரச்சினை ஆரம்பித்தவுடன் திருப்பிக் கொடுத்தால்.. எப்படி செல்லும் ?", "இது போங்கு ஆட்டம் இல்லையா ?", "இப்படியெல்லாம் சவுக்கு சொல்லவில்லை.", "சிபிஐ அதிகாரிகள் சொல்கிறார்கள்.", "அதனால் இவர்கள் எத்தனை விளக்கங்கள் அளித்தாலும் கோபாலபுரத்துக்கும் சிஐடி காலனிக்கும் சம்மன் உறுதி.", "உறுதி.", "உறுதி.", "அதற்காகத் தானே சவுக்கு புது கவுண்ட் டவுன் போட்டிருக்கிறது.", "இரண்டாவது நிகழ்வு பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்றது.", "அது ராசாவுக்கான சிபிஐ கஸ்டடியை நீட்டிப்பு செய்வது தொடர்பானது.", "ராசா கைது செய்யப் பட்ட போது சிபிஐ நீதிமன்றம் ராசாவுக்கு ஐந்து நாட்கள் சிபிஐ கஸ்டடி கொடுத்தது.", "மீண்டும் இரண்டாவது முறை சிபிஐ நான்கு நாட்கள் கேட்ட போது இரண்டு நாட்கள் மட்டுமே கொடுத்தது.", "மீண்டும் கஸ்டடி கேட்ட போது முதல் முறை சிபிஐ கேட்டதை கொடுக்க மறுத்த நீதிமன்றம் இப்போது நான்கு நாட்கள் மூன்றாவது முறை முழுமையாக கொடுத்திருப்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.", "சவுக்கு ஏற்கனவே சிபிஐ என்ன கேட்டாலும் சொல்லாதே.. அடித்துக் கேட்பார்கள்.", "அப்போதும் சொல்லாதே என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி துக்கையாண்டியும் நல்லமா நாயுடுவும் சொன்னார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்திருந்தது.", "ஆண்டிமுத்து ராசாவின் கஸ்டடி நீட்டிப்புக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை சவுக்கு வாசகர்களுக்கான சவுக்கு பிரத்யேகமாக அளிப்பதில் பெருமை கொள்கிறது.", "4.. சினியுக் பிலிம்ஸ் என்ற நிறுவனம் கலைஞர் டிவிக்கு 2009ல் 215 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.", "கலைஞர் டிவி திரு.சரத் குமார் மற்றும் ராசாவுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானது.", "இந்தத் தொகை சினியுக் பிலிம்ஸால் ஷாகித் பல்வா குடும்பத்தினர் இயக்குநர்களாக இருக்கும் டிபி குழும நிறுவனங்கள் மூலமாக சினியுக் பிலிம்ஸூக்கு வழங்கப் பட்டிருக்கிறது.", "5.", "சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த பொழுது ஆண்டிமுத்து ராசாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டன.", "சந்தேகப் படும் பல நபர்களையும் சாட்சிகளையும் நேருக்கு நேராக வைத்து இந்த கிரிமினல் சதித்திட்டம் தொடர்பாகவும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாகவும் டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் கேட்டாலும் ராசாவிடம் இருந்து எந்த புதிய உண்மைகளும் வரவில்லை.", "தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக அந்நிறுவனங்கள் செய்த கைமாறு தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லுகிறார்.", "என்ன கைமாறு செய்யப் பட்டது சதித்திட்டத்தில் ராசாவின் பங்கு என்ன தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வந்த பணம் எங்கெங்கெல்லாம் சென்றது என்னென்ன நடவடிக்கைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக எடுக்ககப் பட்டன என்பது போன்ற கேள்விகளுக்கு ஆண்டிமுத்து ராசா பதில் சொல்ல மறுக்கிறார்.", "7.", "இந்த வழக்கின் புலனாய்வை உச்சநிதமன்றம் மேற்பார்வை செய்து வருகிறது.", "மேலும் முக்கியமான பல ஆவணங்களை கைப்பற்றவும் முக்கிய சாட்சிகளை கண்டறியவும் வேண்டி உள்ளதால் வழக்கின் புலனாய்வு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.", "மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களால் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது.", "இச்சதித்திட்டத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க அந்த ஆவணங்கள் மிக மிக முக்கியமானவை ஆகும்.", "தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அலுவலகத்தின் பார்வையாளர் பதிவேடும் இது வரை கிடைக்கவில்லை.", "அதையும் கண்டு பிடிக்க வேண்டும.", "8.", "இவ்வழக்கின் முக்கியத்துவத்துவத்தை கருத்தில் கொண்டு ஸ்பெக்ட்ரம் பணம் எங்கெங்கு சென்றது என்பது குறித்தும் பல உண்மைகளை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.", "ஆண்டிமுத்து ராசாவை தொடர்ந்து ஷாகீத் பல்வாவுடனும் மற்ற குற்றவாளிகளுடனும் சாட்சிகளுடனும் நேருக்கு நேராக விசாரித்தால் தான் இவ்வழக்கில் உண்மைகள் வெளிவரும்.", "9.", "குற்றவாளி ஆ.ராசா 12 வருடத்துக்கும் மேலாக அமைச்சராக இருந்தவர்.", "ஷாகீத் பல்வாவும் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்.", "ஆகையால் இவர்கள் பிணையில் வெளி வந்தால் சாட்சிகளை கலைப்பதோடு மட்டுமல்லாமல் ஆவணங்களை அழிக்கும் செயலிலும் ஈடுபட்டு மிக முக்கியமான இவ்வழக்கின் புலனாய்வை சிதைக்கும் செயலில் ஈடுபடுவார்கள் என்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.", "எத்தனை நாட்கள் ராசா தாக்குப் பிடிக்கிறார் என்று பார்ப்போம்.", "ராசா அறியாத ஒரு விஷயம் கருணாநிதி தான் தப்பிக்க வேண்டுமென்றால் தயாளு அம்மாளைக் கூட காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார் என்பதுதான்.", "கருணாநிதியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ள ஒரே ஒரு சம்பவத்தை உதாரணமாக சொன்னால் போதுமானது.", "கருணாநிதியின் நிழல் போல எப்போதும் அவர் பின்னாலேயே ஒரு சுருக்கெழுத்து நோட்டோடு சண்முகநாதன் என்று ஒருவர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.", "அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியோடு இருக்கிறார்.", "20 ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி குளித்தலை பொதுக்கூட்டத்தில் என்ன பேசினார் என்ப மனப்பாடமாக சொல்லக் கூடிய திறம் படைத்தவர்.", "பொதுக் கூட்டங்களில் நீங்கள் பார்க்கும் கருணாநிதி வேறு.", "தனிப்பட்ட முறையில் கருணாநிதி வேறு.", "கருணாநிதி வாயைத் திறந்து கெட்ட வார்த்தை பேசத் தொடங்கினால் காது கூசும்.", "காதில் ரத்தம் வடியாது.. சீழ் வடியும்.", "அப்படிப் பேசுவார்.", "பல நாள் கருணாநிதியின் இவ்வாறான ஏச்சுக்களை வாங்கி மரத்துப் போன சண்முகநாதன் ஒரு நாள் இனியும் தாங்க முடியாது என்று முடிவெடுத்து கிளம்பிச் செல்கிறார்.", "மறுநாள் வேலைக்கு வரவில்லை.", "ஒரு நாள் ஆகிறது.", "இரண்டு நாள் ஆகிறது.", "அப்போதும் வரவில்லை.", "அப்போது கருணாநிதி ஆற்காடு வீராச்சாமியை அழைத்துச் சொன்னது என்ன தெரியுமா ?", "யோவ் ஆற்காடு.. அவன் வர்றானா இல்லையான்னு கேளு வரலன்னா ஆபீஸ்லேர்ந்து பைல திருடிட்டு போயிட்டான்னு கமிஷனர்கிட்ட கம்ப்ளெய்ன்ட் குடுத்து அரெஸ்ட் பண்ணிடுவேன்னு சொல்லு.", "என்கிறார்.", "இதுதான் கருணாநிதி ராசா.. உங்களுக்கு தேவையானால் சிபிஐ கஸ்டடியிலேயே சவுக்கை படிக்க வைப்பதற்கு சவுக்கால் ஏற்பாடு செய்ய முடியும்.", "இதைப் படித்து விட்டாவது நீங்கள் அப்ரூவர் ஆகுங்கள்.", "உங்களை இப்படி பணம் வாங்கச் சொல்லி தூண்டியது யார் என்ற உண்மையை உலகுக்கும் சிபிஐக்கும் உரக்கச் சொல்லுங்கள்.", "தமிழினத் துரோகியை கூண்டில் ஏற்றுங்கள்.", "முதலில் மனிதனாக மாறுங்கள்.", "வரலாற்றில் துரோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவராக நீங்கள் பதிவு செய்யப் படுவீர்கள்.", "துரோகியாக அல்ல" ]
ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை
[ "ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை" ]
ம.யோகலிங்கம் பி.எம். குணா ஈஜோக் கோல்பீல்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள் ஷா ஆலம் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள் ளிக்கு நிகராக கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளி கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்த சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக நேற்று அமைதி மறியலில் இறங்கினர். பொதுப் பணித்துறை தற்போது மேற்கொண்டு வரும் அடித்தளப் பணிகள் பெற்றோர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டு களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அடித்தளமிடும் பணிகளுக்கு மாற்றாக தற்போது பொதுப்பணித்துறை புதிய அடித்தளப் பணிகளை தொடங்கியுள்ளது பல ஐயப் பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமும் பள்ளி வாரியத் திடமும் அத்துறை கலந்தா லோசிக்கவில்லை என்றும் பெற் றோர்கள் முறையிட்டனர். சிலாங்கூர் மாநில அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைவுறுத்திய பெற்றோர்கள் பள்ளியின் புதிய கட்டடத்திற்கு பிள்ளைகளை அனுப்பமாட்டோம் என்று நேற்று சூளுரைத்தனர். இந்த விவகாரம் குறித்து கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகத்திடமிருந்து எந்த கடிதமும் கிடைக்கவில்லை என மாவட்ட நில அலுவலகம் கைவிரித்துவிட்டது. தனியார் நிலம் என்பதால் புதிய பள்ளி கட்டும் திட்டத்தில் தலையிட முடியாது என்று மாவட்ட கல்வி அலுவலகம் பின் வாங்கிக் கொண்டது என்று பள்ளி வாரியத் தலைவர் பிரான்சிஸ் ராஜு வயது 58 தெரிவித்தார். அடுத்தாண்டு புதிய கட்டடம் கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. மாணவர் தங்கும் விடுதி பல்நோக்கு மண்டபம் சிற்றுண்டிச்சாலை விளையாட்டு மைதானம் 24 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக்கட்டடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளியிறைத்த மாநில அரசு அந்த வாக்குறுதி களையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டதாக பெற்றோர்கள் ஆவேசப்பட்டனர். சுமார் 3.9 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் கோல்பீல்ட் தோட்டத் புதிய தமிழ்ப்பள்ளிக்கு பொதுப்பணித்துறை 6 வகுப்பறைகளைக் கொண்ட ஒரு மாடிக் கட்டடம் கட்டும் திட்டம் பெற்றோர்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இந்த புதிய திட்டத்தில் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கிடையாது என்று ஆத்திரப்பட்ட பிரான்சிஸ் ராஜூ 40 லட்சம் வெள்ளி மதிப்பில் புதிய கட்டடம் எழுப்பப்படும் என்று வாக்குறுதி அளித்த மாநில அரசு பெற்றோர்களின் நீண்டக் கால போராட்டத்தை சிதறடித்துவிட்டதாக அவர் ஏமாற்றம் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டுமான வரைபடம் எங்களிடம் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிகராக நவீன வசதிகள் கொண்ட கட்டடம் அமைக்கப்படும் என்றும் சிலங்கூர் மாநிலத்திலேயே கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர் தங்கும் விடுதி பல்நோக்கு மண்டபம் அடங் கிய மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாக உருவெடுக்கும் என்றும் வாய் ஜம்பமடித்த மாநில பக்காத்தான் அரசின் மக்கள் பிரதிநிதிகள் இன்று இந்த அவலத் திற்கு பதில் சொல்வார்களா என்று பிரான்சிஸ் ராஜூ கேள்வி எழுப்பினார். எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளத்தை 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால் கொதிப்படைந்துள்ள மக்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா இதற்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சம்பள உயர்வை ஏற்கனவே முதல்வர் அறிவித்த அன்று தி.மு.க.வரவேற்றது இன்று எதிர்ப்பு நாடகமாடுவதாக சபாநாயகர் தனபால் கிண்டல் அடித்தார். சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சம்பள உயர்வு மசோதாவில்கூறப்பட்டுள்ளதாவது எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர சம்பளம் 8000 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 7000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாகவும் டெலிபோன் படி 5000 இருந்து 7500 ரூபாயாகவும்... தொகுதிப்படி 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாகவும் தொகுப்புப்படி 2500 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாகவும் வாகனப் படி 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.தற்போது வழங்கப்படும் அஞ்சல் படி 2500 ரூபாயாக தொடர்ந்து வழங்கப்படும். இதன்மூலம் தற்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து மாதம் தோறும் 55 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இம்மாதம் முதல் 1.05 லட்சம் ரூபாய் பெறுவர். அமைச்சர்கள் சபாநாயகர்ஆகியோருக்கு ஈட்டுப்படி 15 ஆயிரம் ரூபாயாகவும் சில்லரை செலவினப்படி 10 ஆயிரம் ரூபாயாகவும் தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். துணை சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 15 ஆயிரம் ரூபாயாகவும் சில்லரை செலவினப்படி 7500 ரூபாயாகவும் தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். ஓய்வுபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஓய்வூதியம் 12 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.குடும்ப ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மருத்துவ சிகிச்சை தொகை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட சம்பளம்ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் 2016 ஜூலை 1 முதல்வழங்கப்படும் என 2017 ஜூலை மாதம் சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி சம்பள உயர்வு வழங்குவதற்காக சட்டசபையில் நேற்று சட்ட மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதை ஆரம்ப நிலையிலே தி.மு.க. எதிர்ப்பதாக அக்கட்சி கொறடா சக்கரபாணி தெரிவித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ. தினகரனும் எதிர்ப்பதாக கூறினார். அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு அன்று மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தீர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கிண்டல் செய்தார். இந்த மசோதா சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு நாளில் நிறைவேற்றப்படும். இந்த சம்பள உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு 25.32 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்த வேண்டியது அவசியமா இதற்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெறுவோருக்கு அரசாங்க சம்பளம் எதற்கு என்றும் சம்பளமே அனாவசியம் என்கிறபோது இரு மடங்கு உயர்வு என்பது அநியாயம் என்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக ஆவேச கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. கெரியான் பகுதியில் உள்ள 3 குடும்ப கேளிக்கை மையங்களில் குண்டர் கும்பல் சூதாட்ட ஒழுக்கக்கேடு ஒழிப் புப் பிரிவு அதிகாரிகள் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். பாகான் செராயில் உள்ள 2 மையங்களிலும் பாரிட் புந்தாரில் ஒரு மையத்திலும் ஒரே சமயத்தில் மேற் கொள் ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் சூதாட் டத்திற்குப் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் 86 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பேரா காவல்துறை தலைமை யகத்தின் முக்கிய அதிகாரி துணை சூப்ரிண் டெண்டன் அண்ணாதுரை வேலு தெரிவித்தார். மேலும் இந்த அதிரடிச் சோதனையில் மையத்தின் பாதுகாவலர்கள் 13 பேரும் 50 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இந்தோனேசியா மற்றும் வங் காளதேசத்தைச் சேர்ந்த எண்மரும் அடங்குவர் எனவும் இந்தப் பரிசோதனையில் வெ.2730 ரொக்கமும் பறி முதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
[ "ம.யோகலிங்கம் பி.எம்.", "குணா ஈஜோக் கோல்பீல்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள் ஷா ஆலம் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள் ளிக்கு நிகராக கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளி கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்த சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக நேற்று அமைதி மறியலில் இறங்கினர்.", "பொதுப் பணித்துறை தற்போது மேற்கொண்டு வரும் அடித்தளப் பணிகள் பெற்றோர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.", "5 ஆண்டு களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அடித்தளமிடும் பணிகளுக்கு மாற்றாக தற்போது பொதுப்பணித்துறை புதிய அடித்தளப் பணிகளை தொடங்கியுள்ளது பல ஐயப் பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமும் பள்ளி வாரியத் திடமும் அத்துறை கலந்தா லோசிக்கவில்லை என்றும் பெற் றோர்கள் முறையிட்டனர்.", "சிலாங்கூர் மாநில அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைவுறுத்திய பெற்றோர்கள் பள்ளியின் புதிய கட்டடத்திற்கு பிள்ளைகளை அனுப்பமாட்டோம் என்று நேற்று சூளுரைத்தனர்.", "இந்த விவகாரம் குறித்து கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகத்திடமிருந்து எந்த கடிதமும் கிடைக்கவில்லை என மாவட்ட நில அலுவலகம் கைவிரித்துவிட்டது.", "தனியார் நிலம் என்பதால் புதிய பள்ளி கட்டும் திட்டத்தில் தலையிட முடியாது என்று மாவட்ட கல்வி அலுவலகம் பின் வாங்கிக் கொண்டது என்று பள்ளி வாரியத் தலைவர் பிரான்சிஸ் ராஜு வயது 58 தெரிவித்தார்.", "அடுத்தாண்டு புதிய கட்டடம் கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.", "மாணவர் தங்கும் விடுதி பல்நோக்கு மண்டபம் சிற்றுண்டிச்சாலை விளையாட்டு மைதானம் 24 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக்கட்டடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளியிறைத்த மாநில அரசு அந்த வாக்குறுதி களையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டதாக பெற்றோர்கள் ஆவேசப்பட்டனர்.", "சுமார் 3.9 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் கோல்பீல்ட் தோட்டத் புதிய தமிழ்ப்பள்ளிக்கு பொதுப்பணித்துறை 6 வகுப்பறைகளைக் கொண்ட ஒரு மாடிக் கட்டடம் கட்டும் திட்டம் பெற்றோர்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியது.", "இந்த புதிய திட்டத்தில் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கிடையாது என்று ஆத்திரப்பட்ட பிரான்சிஸ் ராஜூ 40 லட்சம் வெள்ளி மதிப்பில் புதிய கட்டடம் எழுப்பப்படும் என்று வாக்குறுதி அளித்த மாநில அரசு பெற்றோர்களின் நீண்டக் கால போராட்டத்தை சிதறடித்துவிட்டதாக அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.", "5 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டுமான வரைபடம் எங்களிடம் இருக்கிறது.", "5 ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிகராக நவீன வசதிகள் கொண்ட கட்டடம் அமைக்கப்படும் என்றும் சிலங்கூர் மாநிலத்திலேயே கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர் தங்கும் விடுதி பல்நோக்கு மண்டபம் அடங் கிய மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாக உருவெடுக்கும் என்றும் வாய் ஜம்பமடித்த மாநில பக்காத்தான் அரசின் மக்கள் பிரதிநிதிகள் இன்று இந்த அவலத் திற்கு பதில் சொல்வார்களா என்று பிரான்சிஸ் ராஜூ கேள்வி எழுப்பினார்.", "எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளத்தை 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்.", "இதனால் கொதிப்படைந்துள்ள மக்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா இதற்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளனர்.", "இந்த சம்பள உயர்வை ஏற்கனவே முதல்வர் அறிவித்த அன்று தி.மு.க.வரவேற்றது இன்று எதிர்ப்பு நாடகமாடுவதாக சபாநாயகர் தனபால் கிண்டல் அடித்தார்.", "சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.", "சம்பள உயர்வு மசோதாவில்கூறப்பட்டுள்ளதாவது எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர சம்பளம் 8000 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.", "எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 7000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாகவும் டெலிபோன் படி 5000 இருந்து 7500 ரூபாயாகவும்... தொகுதிப்படி 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாகவும் தொகுப்புப்படி 2500 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாகவும் வாகனப் படி 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.தற்போது வழங்கப்படும் அஞ்சல் படி 2500 ரூபாயாக தொடர்ந்து வழங்கப்படும்.", "இதன்மூலம் தற்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து மாதம் தோறும் 55 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.", "இம்மாதம் முதல் 1.05 லட்சம் ரூபாய் பெறுவர்.", "அமைச்சர்கள் சபாநாயகர்ஆகியோருக்கு ஈட்டுப்படி 15 ஆயிரம் ரூபாயாகவும் சில்லரை செலவினப்படி 10 ஆயிரம் ரூபாயாகவும் தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.", "துணை சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 15 ஆயிரம் ரூபாயாகவும் சில்லரை செலவினப்படி 7500 ரூபாயாகவும் தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.", "ஓய்வுபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஓய்வூதியம் 12 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.குடும்ப ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மருத்துவ சிகிச்சை தொகை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.", "இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.", "உயர்த்தப்பட்ட சம்பளம்ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் 2016 ஜூலை 1 முதல்வழங்கப்படும் என 2017 ஜூலை மாதம் சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.", "அதன்படி சம்பள உயர்வு வழங்குவதற்காக சட்டசபையில் நேற்று சட்ட மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.", "அதை ஆரம்ப நிலையிலே தி.மு.க.", "எதிர்ப்பதாக அக்கட்சி கொறடா சக்கரபாணி தெரிவித்தார்.", "சுயேச்சை எம்.எல்.ஏ.", "தினகரனும் எதிர்ப்பதாக கூறினார்.", "அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு அன்று மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தீர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கிண்டல் செய்தார்.", "இந்த மசோதா சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு நாளில் நிறைவேற்றப்படும்.", "இந்த சம்பள உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு 25.32 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.", "போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்த வேண்டியது அவசியமா இதற்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.", "தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெறுவோருக்கு அரசாங்க சம்பளம் எதற்கு என்றும் சம்பளமே அனாவசியம் என்கிறபோது இரு மடங்கு உயர்வு என்பது அநியாயம் என்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக ஆவேச கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.", "கெரியான் பகுதியில் உள்ள 3 குடும்ப கேளிக்கை மையங்களில் குண்டர் கும்பல் சூதாட்ட ஒழுக்கக்கேடு ஒழிப் புப் பிரிவு அதிகாரிகள் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.", "பாகான் செராயில் உள்ள 2 மையங்களிலும் பாரிட் புந்தாரில் ஒரு மையத்திலும் ஒரே சமயத்தில் மேற் கொள் ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் சூதாட் டத்திற்குப் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் 86 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பேரா காவல்துறை தலைமை யகத்தின் முக்கிய அதிகாரி துணை சூப்ரிண் டெண்டன் அண்ணாதுரை வேலு தெரிவித்தார்.", "மேலும் இந்த அதிரடிச் சோதனையில் மையத்தின் பாதுகாவலர்கள் 13 பேரும் 50 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.", "இவர்களில் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இந்தோனேசியா மற்றும் வங் காளதேசத்தைச் சேர்ந்த எண்மரும் அடங்குவர் எனவும் இந்தப் பரிசோதனையில் வெ.2730 ரொக்கமும் பறி முதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்." ]
நயன்தாரா டோரா அறம் உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து தோ்வு செய்து நடித்து வருகிறார். தற்போது நயன்தாராவின் அந்த பட்டியலில் உள்ள கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன்யோகி பாபு போன்றவா்களும் நடித்துள்ள இந்தபடத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவா் ஏற்கனவே நயன்தாராவின் நானும் ரௌடிதான் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டா் மற்றும் சிங்கிள் டீசா் வெளியாகியுள்ளது. நயன்தாரா அதா்வாவுடன் நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை என்ற பாடலும் இன்று வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போஸ்டா் இணையத்தளத்தில் லைக்ஸ்ஸை அள்ளி வருகிறது. அதோடு இந்த படத்தின் சிங்கிள் டிராக்கான எதுவரையோ என்கிற பாடல் வருகிற மார்ச் 8ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.
[ "நயன்தாரா டோரா அறம் உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து தோ்வு செய்து நடித்து வருகிறார்.", "தற்போது நயன்தாராவின் அந்த பட்டியலில் உள்ள கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.", "இதில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.", "மேலும் சரண்யா பொன்வண்ணன்யோகி பாபு போன்றவா்களும் நடித்துள்ள இந்தபடத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.", "இவா் ஏற்கனவே நயன்தாராவின் நானும் ரௌடிதான் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.", "தற்போது இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டா் மற்றும் சிங்கிள் டீசா் வெளியாகியுள்ளது.", "நயன்தாரா அதா்வாவுடன் நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை என்ற பாடலும் இன்று வெளியாகி உள்ளது.", "கோலமாவு கோகிலா படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.", "இந்த போஸ்டா் இணையத்தளத்தில் லைக்ஸ்ஸை அள்ளி வருகிறது.", "அதோடு இந்த படத்தின் சிங்கிள் டிராக்கான எதுவரையோ என்கிற பாடல் வருகிற மார்ச் 8ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது." ]
.. மாங்கல்ய தோஷம் களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்.. பொதுவாக ஆணுக்கு 25 வயதுக்குள்ளும் பெண்ணுக்கு 21 வயதுக்குள்ளும் திருமணம் நடைபெறுவது நல்லது. ஆனால் எல்லோருக்கும் அப்படி நடந்துவிடுவதில்லை. பொருளாதாரச் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அதேநேரம் வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் சிலருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறுவதில்லை. ஜோதிட ரீதியாகப் பார்த்தால் இந்த நிலைக்கு களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்கள் காரணமாக இருக்கலாம். இத்தகைய தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் பரிகாரங்கள் குறித்து ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். கல்யாணம் ஆகி ஒரு பெண் வீட்டுக்கு வந்தாலோ அல்லது நம் வீட்டிலேயே ஒரு பெண் கல்யாணத்துக்கு தயாராக இருந்தாலோ அந்த பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கிறதா என்று முதலில் பார்க்கவேண்டும். சுமங்கலியாக இறந்த பெண்ணுக்கு வருடாவருடம் சுமங்கலி பூஜை செய்யாமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும். நம் பித்ருக்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் எப்படி பித்ரு தோஷம் ஏற்படுமோ அப்படி கல்யாணம் ஆகாமல் இருந்தாலோ திருமணம் ஆகி ஒரு பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றாலோ கணவனுக்கு அல்லது மாமனார் மாமியாருக்கு மாங்கல்யதோஷத்தின் மூலமாக அசெளகரியங்கள் ஏற்படலாம். வீட்டில் சுக்லபக்ஷ வெள்ளிக்கிழமையிலோ அஷ்டமி நவமி இல்லாத ஒரு சுத்தமான சுப நாளிலோ சுமங்கலி பூஜை செய்யவேண்டும். வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் ரவிக்கைத் துணி முகம் பார்க்கும் கண்ணாடி சீப்பு பூ பழம் வெற்றிலைப் பாக்கு சந்தனம் ஆகியவற்றை தானம் செய்து அறுசுவை உணவு படைத்து அவர்களை நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால் இந்த தோஷம் நீங்கும் மிருத்யுஞ்சய ஹோமமும் ஜபமும் வீட்டில் செய்தால் இந்த தோஷத்துக்கு சிறந்த பரிகாரமாக விளங்கி விசேஷ பலன்களைத் தரும். மாங்கல்ய தோஷம் போலவே களத்திர தோஷமும் திருமணத்தின் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். களத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? என்பதைப் பார்ப்போம். லக்னம் சந்திரன் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1 2 4 7 8 12 ஆகிய இடங்களில் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும். 4 ம் இடத்தில் சனி செவ்வாய் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும் 2 7 ம் இடத்து அதிபதிகளும் சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6 8 12 ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும். சுக்கிரனுடன் சூரியன் சனி அல்லது ராகு கேதுவுடன் கூடி இருந்தாலும் 7 ம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும் மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும். இந்த தோஷம் 10ல் 6 ஜாதகங்களில் இருக்கும். கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து தங்களது மணவாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளலாம். முதலில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்து வீட்டில் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். பின்னர் திருமணஞ்சேரி திருவிடந்தை ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும். ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு பங்குனி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமாங்கல்யமும் மஞ்சள் பட்டு பாவாடையும் சாத்தி ஒரு மஞ்சள் சரடும் பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கவேண்டும். இதைத் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை மஹாலக்ஷமி ஸ்தோத்ரம் சொல்லி வந்தால் இந்த தோஷம் நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெறும். ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம் என்பது மேலே சொன்ன தோஷங்களோடு சூரியன் சுக்கிரன் இருவரும் 5 7 9 ம் வீட்டில் இருந்தாலும் சூரியன் ராகு அல்லது கேது சேர்ந்து 7 ம் வீட்டில் இருந்தாலும் 2 ம் வீடு பாதகப்பட்டாலும் ஏற்படும். சூரியனால் தோஷம் ஏற்பட்டால் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலுக்குச் செப்புப் பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். சுக்கிரனால் ஏறபட்டால் ஸ்ரீரங்கம் காவிரியில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சொம்பு பாலை விட்டு குளித்துவிட்டு தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும். களத்திர தோஷங்களுக்கு நவகிரக ஹோமங்கள் செய்வதும் வெள்ளிக்கிழமைகளில் வரும் பெளர்ணமிகளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நல்ல பலனை அளிக்கும் எனக் கூறினார். பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து இந்திய அணி வெற்றிபெற 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 118 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் 41 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என இரு அணி வீரர்களுக்கும் நன்கு உணர்ந்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும் போட்டி இது. இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சில அனுபவங்கள் தேவை. இங்கிலாந்து அணி வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்தை 23 ஓவர்களிலே புரிந்துகொண்டோம். அதனால்தான் டிராவை நோக்கி ஆட்டம் செல்லவில்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று கூறினார். சிரியாவுக்காகக் களத்தில் இறங்கும் தமிழர்கள்... தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை போர் என்ற பெயரால் சிரியாவில் நடந்துவரும் கொடூரத்தின் உச்சத்தை தற்போதுதான் பல்வேறு நாடுகளும் தங்களின் கடைக்கண்ணால் பார்க்கத் தொடங்கியுள்ளன. சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகள்தான் மற்ற நாடுகளை சிரியாவின் பக்கம் திருப்பியது. இதையடுத்து கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் ஐந்து மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு தோல்வியிலேயே முடிந்துள்ளது. வெடிகுண்டுகளால் காயமடைந்த குழந்தைகளின் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதுடன் அவற்றைப் பார்க்கும் மக்களை ரத்தக்கண்ணீர் வடிக்கச் செய்து வருகிறது. எனவே சிரியாவில் எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்படாதா? என்று மனிதம் போற்றும் மக்கள் பிரார்த்தனை செய்துவருகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகப் போருக்கு எதிரான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். மேலும் கூகுள் தேடுதல் இணையதளத்தில் சிரியா பற்றி அதிகமாகத் தேடியவர்களும் தமிழர்கள்தான். குறிப்பாக என்ற ஹேஷ்டேக் வாரத்தைதான் அதிகமாக கூகுள் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் சிரியாவில் போரினால் தவிக்கும் மக்களை எந்த வகையிலாவது காப்பாற்ற அங்கு முற்றிலுமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்ற எண்ணம்தான். அது மட்டும் போதுமா? நமது கண்டனத்தை சிரியாவில் நடைபெறும் போருக்கு எதிராக அதிகளவில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மக்கள் களத்தில் இறங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ரஷ்ய துணைத் தூதரகம் மற்றும் ஐ.நா. சபையின் சென்னைக் கிளை அலுவலக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் போருக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்தனர். பிப்ரவரி 27ம் தேதியன்று ரஷ்ய துணைத் தூதரகம் பிப்ரவரி 28 அன்று அமெரிக்க துணைத் தூதரகம் மார்ச் 1ல் ஐ.நாவின் சென்னைக் கிளை அலுவலகங்களுக்குச் சென்று தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டு மீத்தேன் பிரச்னை விவசாயப் பிரச்னை நீட் தேர்வு நதிநீர் பிரச்னை எனத் தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து பல்வேறு தருணங்களில் போலீஸாரால் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றதால் இவர்களை சமூக விரோதிகள் என போலீஸார் முத்திரை குத்தியதுடன் அது தொடர்பான வழக்குகளையும் இவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். சிரியா போருக்கு எதிராக வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தது குறித்து அந்த இளைஞர்களிடம் பேசினோம். சிரியாவில் தற்போது நடைபெறும் போரானது பல்வேறு நாடுகளால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இந்தப் போரில் அப்பாவி மக்களும் ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டு வருகிறார்கள். அந்த மக்கள் கேட்பது பணமோ ஆடம்பர வாழ்க்கையோ அல்ல. நிம்மதியான அமைதியான வாழ்க்கை மட்டும்தான். அவர்களுக்கு அதுபோன்ற வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதற்கு சிரியாவில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்திவரும் நாடுகள் முதலில் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். சிரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு இனம் அழிவை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு இப்பிரச்னையை அணுக வேண்டும். ஈழத்தில் நம் கண் முன்னே தமிழர் இனம் அழிந்தபோது நமக்காகக் குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால் இலங்கையில் ஓர் இனமே சின்னாபின்னமாகிவிட்டது. அதன் வலி மற்றவர்களைவிட நமக்குத்தான் அதிகமாகத் தெரியும். தற்போது அதுபோன்ற வலியைத்தான் சிரியா மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள பொதுமக்களும் ஒன்றுமறியா குழந்தைகளும் சிரியாவில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள்? மற்ற நாடுகள் வேண்டுமானால் இத்தாக்குதலைக் கண்டும் காணாமலும் போகலாம். ஆனால் இந்த நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சிரியாவை நாசப்படுத்திவரும் நாடுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் எந்தவொரு இனத்துக்கு இன்னல் நேர்ந்தாலும் தமிழினம் கண்ணீர் வடிக்கும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் என்று உலக நாடுகளுக்குப் புரிய வைப்போம். சிரியாவில் நடக்கும் நாடு பிடிக்கும் சண்டையை உலக நாடுகள் தட்டிக்கேட்க வேண்டும். அப்போதாவது சிரியா மக்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும். இதனை சமூக வலைதளங்களினால் மட்டும் செய்துவிட முடியாது. சிரியா மக்களுக்காகக் குரல்கொடுக்க அனைவரும் வீதிக்கு வர வேண்டும். அதன் முதற்கட்டமாகவே சென்னையில் ரஷ்யா அமெரிக்காவின் துணைத் தூதரகங்களையும் ஐ.நா. அலுவலகக் கிளைகளையும் அணுகி அங்குள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டி மனுவையும் கொடுத்தோம். எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளித்த ரஷ்ய துணைத் தூதரக அதிகாரி சிரியாவில் எப்போதோ நாங்கள் போர் நிறுத்த நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் போரில் ஈடுபடவில்லை. ஆனால் நடக்கும் தொடர் தாக்குதல்களை நாங்கள்தான் நடத்துகிறோம் என்று மேற்கத்திய நாடுகள் எங்கள் மீது பழி சுமத்தி வருகின்றன. சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகின்றோம் என்றார். ஆனால் அமெரிக்க துணைத் தூதரகத்திலும் ஐ.நா. அலுவலகத்திலும் அதிகாரிகள் எங்களின் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு எங்களை அனுப்பி வைத்துவிட்டனர். எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் சிரியா போருக்கு எதிராக ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கிக் குரல் கொடுப்போம் என இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம் என்றனர். உண்மைதான்... உலகில் எந்த இனத்துக்குப் பிரச்னை என்றாலும் முதலில் கண்ணீர் வடிப்பதும் குரல் கொடுப்பதும் தமிழினமாகத்தான் இருக்கிறது. நமது இந்த எதிர்ப்பை மற்ற நாடுகளுக்கு நாம் புரியவைக்க வேண்டுமானால் தற்போது சிரியா போருக்கு எதிராக அனைவரும் இணைந்து ஓங்கிக் குரல் கொடுப்போம். உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்ப நம்மால் இயன்ற சிறு முயற்சியையாவது முன்னெடுப்போம்....
[ " .. மாங்கல்ய தோஷம் களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்.. பொதுவாக ஆணுக்கு 25 வயதுக்குள்ளும் பெண்ணுக்கு 21 வயதுக்குள்ளும் திருமணம் நடைபெறுவது நல்லது.", "ஆனால் எல்லோருக்கும் அப்படி நடந்துவிடுவதில்லை.", "பொருளாதாரச் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம்.", "அதேநேரம் வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் சிலருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறுவதில்லை.", "ஜோதிட ரீதியாகப் பார்த்தால் இந்த நிலைக்கு களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்கள் காரணமாக இருக்கலாம்.", "இத்தகைய தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் பரிகாரங்கள் குறித்து ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.", "கல்யாணம் ஆகி ஒரு பெண் வீட்டுக்கு வந்தாலோ அல்லது நம் வீட்டிலேயே ஒரு பெண் கல்யாணத்துக்கு தயாராக இருந்தாலோ அந்த பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கிறதா என்று முதலில் பார்க்கவேண்டும்.", "சுமங்கலியாக இறந்த பெண்ணுக்கு வருடாவருடம் சுமங்கலி பூஜை செய்யாமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.", "நம் பித்ருக்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் எப்படி பித்ரு தோஷம் ஏற்படுமோ அப்படி கல்யாணம் ஆகாமல் இருந்தாலோ திருமணம் ஆகி ஒரு பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றாலோ கணவனுக்கு அல்லது மாமனார் மாமியாருக்கு மாங்கல்யதோஷத்தின் மூலமாக அசெளகரியங்கள் ஏற்படலாம்.", "வீட்டில் சுக்லபக்ஷ வெள்ளிக்கிழமையிலோ அஷ்டமி நவமி இல்லாத ஒரு சுத்தமான சுப நாளிலோ சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.", "வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் ரவிக்கைத் துணி முகம் பார்க்கும் கண்ணாடி சீப்பு பூ பழம் வெற்றிலைப் பாக்கு சந்தனம் ஆகியவற்றை தானம் செய்து அறுசுவை உணவு படைத்து அவர்களை நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால் இந்த தோஷம் நீங்கும் மிருத்யுஞ்சய ஹோமமும் ஜபமும் வீட்டில் செய்தால் இந்த தோஷத்துக்கு சிறந்த பரிகாரமாக விளங்கி விசேஷ பலன்களைத் தரும்.", "மாங்கல்ய தோஷம் போலவே களத்திர தோஷமும் திருமணத்தின் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.", "களத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது?", "என்பதைப் பார்ப்போம்.", "லக்னம் சந்திரன் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1 2 4 7 8 12 ஆகிய இடங்களில் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.", "4 ம் இடத்தில் சனி செவ்வாய் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும் 2 7 ம் இடத்து அதிபதிகளும் சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6 8 12 ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.", "சுக்கிரனுடன் சூரியன் சனி அல்லது ராகு கேதுவுடன் கூடி இருந்தாலும் 7 ம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும் மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும்.", "இந்த தோஷம் 10ல் 6 ஜாதகங்களில் இருக்கும்.", "கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து தங்களது மணவாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளலாம்.", "முதலில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்து வீட்டில் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.", "பின்னர் திருமணஞ்சேரி திருவிடந்தை ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.", "ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு பங்குனி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமாங்கல்யமும் மஞ்சள் பட்டு பாவாடையும் சாத்தி ஒரு மஞ்சள் சரடும் பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கவேண்டும்.", "இதைத் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை மஹாலக்ஷமி ஸ்தோத்ரம் சொல்லி வந்தால் இந்த தோஷம் நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெறும்.", "ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம் என்பது மேலே சொன்ன தோஷங்களோடு சூரியன் சுக்கிரன் இருவரும் 5 7 9 ம் வீட்டில் இருந்தாலும் சூரியன் ராகு அல்லது கேது சேர்ந்து 7 ம் வீட்டில் இருந்தாலும் 2 ம் வீடு பாதகப்பட்டாலும் ஏற்படும்.", "சூரியனால் தோஷம் ஏற்பட்டால் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலுக்குச் செப்புப் பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.", "சுக்கிரனால் ஏறபட்டால் ஸ்ரீரங்கம் காவிரியில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சொம்பு பாலை விட்டு குளித்துவிட்டு தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.", "களத்திர தோஷங்களுக்கு நவகிரக ஹோமங்கள் செய்வதும் வெள்ளிக்கிழமைகளில் வரும் பெளர்ணமிகளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நல்ல பலனை அளிக்கும் எனக் கூறினார்.", "பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.", "ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.", "இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன.", "இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து இந்திய அணி வெற்றிபெற 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.", "இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 118 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.", "இதனால் 41 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.", "இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என இரு அணி வீரர்களுக்கும் நன்கு உணர்ந்திருந்தனர்.", "டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும் போட்டி இது.", "இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சில அனுபவங்கள் தேவை.", "இங்கிலாந்து அணி வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்தை 23 ஓவர்களிலே புரிந்துகொண்டோம்.", "அதனால்தான் டிராவை நோக்கி ஆட்டம் செல்லவில்லை.", "இங்கிலாந்து அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று கூறினார்.", "சிரியாவுக்காகக் களத்தில் இறங்கும் தமிழர்கள்... தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை போர் என்ற பெயரால் சிரியாவில் நடந்துவரும் கொடூரத்தின் உச்சத்தை தற்போதுதான் பல்வேறு நாடுகளும் தங்களின் கடைக்கண்ணால் பார்க்கத் தொடங்கியுள்ளன.", "சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்.", "இத்தாக்குதல் தொடர்பான செய்திகள்தான் மற்ற நாடுகளை சிரியாவின் பக்கம் திருப்பியது.", "இதையடுத்து கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் ஐந்து மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார்.", "ஆனால் அந்த உத்தரவு தோல்வியிலேயே முடிந்துள்ளது.", "வெடிகுண்டுகளால் காயமடைந்த குழந்தைகளின் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதுடன் அவற்றைப் பார்க்கும் மக்களை ரத்தக்கண்ணீர் வடிக்கச் செய்து வருகிறது.", "எனவே சிரியாவில் எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்படாதா?", "என்று மனிதம் போற்றும் மக்கள் பிரார்த்தனை செய்துவருகிறார்கள்.", "குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகப் போருக்கு எதிரான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள்.", "மேலும் கூகுள் தேடுதல் இணையதளத்தில் சிரியா பற்றி அதிகமாகத் தேடியவர்களும் தமிழர்கள்தான்.", "குறிப்பாக என்ற ஹேஷ்டேக் வாரத்தைதான் அதிகமாக கூகுள் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.", "அதற்குக் காரணம் சிரியாவில் போரினால் தவிக்கும் மக்களை எந்த வகையிலாவது காப்பாற்ற அங்கு முற்றிலுமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்ற எண்ணம்தான்.", "அது மட்டும் போதுமா?", "நமது கண்டனத்தை சிரியாவில் நடைபெறும் போருக்கு எதிராக அதிகளவில் பதிவு செய்ய வேண்டும்.", "அதற்கு மக்கள் களத்தில் இறங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ரஷ்ய துணைத் தூதரகம் மற்றும் ஐ.நா.", "சபையின் சென்னைக் கிளை அலுவலக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் போருக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்தனர்.", "பிப்ரவரி 27ம் தேதியன்று ரஷ்ய துணைத் தூதரகம் பிப்ரவரி 28 அன்று அமெரிக்க துணைத் தூதரகம் மார்ச் 1ல் ஐ.நாவின் சென்னைக் கிளை அலுவலகங்களுக்குச் சென்று தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர்.", "ஜல்லிக்கட்டு மீத்தேன் பிரச்னை விவசாயப் பிரச்னை நீட் தேர்வு நதிநீர் பிரச்னை எனத் தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து பல்வேறு தருணங்களில் போலீஸாரால் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.", "ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றதால் இவர்களை சமூக விரோதிகள் என போலீஸார் முத்திரை குத்தியதுடன் அது தொடர்பான வழக்குகளையும் இவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.", "சிரியா போருக்கு எதிராக வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தது குறித்து அந்த இளைஞர்களிடம் பேசினோம்.", "சிரியாவில் தற்போது நடைபெறும் போரானது பல்வேறு நாடுகளால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.", "இந்தப் போரில் அப்பாவி மக்களும் ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டு வருகிறார்கள்.", "அந்த மக்கள் கேட்பது பணமோ ஆடம்பர வாழ்க்கையோ அல்ல.", "நிம்மதியான அமைதியான வாழ்க்கை மட்டும்தான்.", "அவர்களுக்கு அதுபோன்ற வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.", "அதற்கு சிரியாவில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்திவரும் நாடுகள் முதலில் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.", "சிரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம்.", "ஆனால் ஒரு இனம் அழிவை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு இப்பிரச்னையை அணுக வேண்டும்.", "ஈழத்தில் நம் கண் முன்னே தமிழர் இனம் அழிந்தபோது நமக்காகக் குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லை.", "அதனால் இலங்கையில் ஓர் இனமே சின்னாபின்னமாகிவிட்டது.", "அதன் வலி மற்றவர்களைவிட நமக்குத்தான் அதிகமாகத் தெரியும்.", "தற்போது அதுபோன்ற வலியைத்தான் சிரியா மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.", "அங்குள்ள பொதுமக்களும் ஒன்றுமறியா குழந்தைகளும் சிரியாவில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள்?", "மற்ற நாடுகள் வேண்டுமானால் இத்தாக்குதலைக் கண்டும் காணாமலும் போகலாம்.", "ஆனால் இந்த நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சிரியாவை நாசப்படுத்திவரும் நாடுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.", "அவர்களுக்கு மட்டுமல்ல.", "உலகம் முழுவதும் எந்தவொரு இனத்துக்கு இன்னல் நேர்ந்தாலும் தமிழினம் கண்ணீர் வடிக்கும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் என்று உலக நாடுகளுக்குப் புரிய வைப்போம்.", "சிரியாவில் நடக்கும் நாடு பிடிக்கும் சண்டையை உலக நாடுகள் தட்டிக்கேட்க வேண்டும்.", "அப்போதாவது சிரியா மக்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும்.", "இதனை சமூக வலைதளங்களினால் மட்டும் செய்துவிட முடியாது.", "சிரியா மக்களுக்காகக் குரல்கொடுக்க அனைவரும் வீதிக்கு வர வேண்டும்.", "அதன் முதற்கட்டமாகவே சென்னையில் ரஷ்யா அமெரிக்காவின் துணைத் தூதரகங்களையும் ஐ.நா.", "அலுவலகக் கிளைகளையும் அணுகி அங்குள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டி மனுவையும் கொடுத்தோம்.", "எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளித்த ரஷ்ய துணைத் தூதரக அதிகாரி சிரியாவில் எப்போதோ நாங்கள் போர் நிறுத்த நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்.", "அதன் அடிப்படையில் நாங்கள் போரில் ஈடுபடவில்லை.", "ஆனால் நடக்கும் தொடர் தாக்குதல்களை நாங்கள்தான் நடத்துகிறோம் என்று மேற்கத்திய நாடுகள் எங்கள் மீது பழி சுமத்தி வருகின்றன.", "சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.", "ஆனால் அமெரிக்க துணைத் தூதரகத்திலும் ஐ.நா.", "அலுவலகத்திலும் அதிகாரிகள் எங்களின் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு எங்களை அனுப்பி வைத்துவிட்டனர்.", "எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் சிரியா போருக்கு எதிராக ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கிக் குரல் கொடுப்போம் என இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.", "உண்மைதான்... உலகில் எந்த இனத்துக்குப் பிரச்னை என்றாலும் முதலில் கண்ணீர் வடிப்பதும் குரல் கொடுப்பதும் தமிழினமாகத்தான் இருக்கிறது.", "நமது இந்த எதிர்ப்பை மற்ற நாடுகளுக்கு நாம் புரியவைக்க வேண்டுமானால் தற்போது சிரியா போருக்கு எதிராக அனைவரும் இணைந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.", "உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்ப நம்மால் இயன்ற சிறு முயற்சியையாவது முன்னெடுப்போம்...." ]
கோடியை குவித்த ரெப்கோ இயக்குநர்கள் சி.பி.ஐ.யிடம் சிக்கிய பின்னணி ரெப்கோ வங்கியின் துணை அமைப்பான ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன நிர்வாக இயக்குநர் செயல் இயக்குநர்கள் தலைமை பொது மேலாளர் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆரும் பதிவு செய்துள்ளது. பர்மா இலங்கை தாயகம் திரும்பிய அகதிகளுக்கான தமிழக பொதுத்துறை மற்றும் மத்திய உள்துறை கீழ் உள்ள ரெப்கோ வங்கியின் துணை அமைப்பு ரெப்கோ வீட்டுவசதி கடன் நிறுவனம். இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் வரதராஜன். அந்த நிறுவனத்தில் செயல் இயக்குநர்களாக பி.நடராஜன் ரகு மற்றும் தலைமை பொது மேலாளர் அசோக் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு விதிமுறைகளை மீறி எம்ப்ளாயீஸ் ஸ்டாக் ஆப்சன் திட்டம் மூலம் குறைந்த விலைக்கு பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் சி.பி.ஐ இவர்களது வீடுகளில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் வரதராஜன் ரகு நடராஜன் அசோக் ஆகியோர் மீது சி.பி.ஐ எப்.ஐ.ஆரும் பதிவு செய்துள்ளது. அதில் வரதராஜனுக்கு 30 ஆயிரம் பங்குகளும் நடராஜனுக்கும் ரகுவுக்கும் 17 ஆயிரம் பங்குகளும் அசோக்கிற்கு 15 ஆயிரம் பங்குகளும் 2013 ஆண்டு திட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 75 ரூபாயாகும். மார்க்கெட்டில் இந்த பங்குவின் அன்றைய விலை 177.85 ரூபாய். அந்த வகையில் 201415ம் ஆண்டில் ரூ.32625420 மற்றும் 201516ம் ஆண்டில் ரூ.35447260 ஆகமொத்தம் ரூ.6.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது. விதிமுறைகளை மீறி பங்குகள் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனையை நடத்தினோம். நாங்கள் சோதனைக்கு செல்லும் முன் அவர்கள் பயன்படுத்திய கார்களில் இருந்த அரசு வாகனம் என்பதை குறிக்கும் ஜி என்ற ஆங்கில எழுத்தை அழித்து விட்டனர். மேலும் அவர்களது வீடுகளில் பங்குகளை கூடுதல் விலைக்கு விற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றனர். ரெப்கோ வங்கி வட்டாரங்கள் கூறுகையில் சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே அரசு துறைகளில் பணியாற்றி விட்டு அதற்குரிய ஓய்வூதியங்களை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு சம்பளம் போக பங்குகளும் குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அந்த பங்குகளை விற்றதில் அதிக லாபம் கிடைத்துள்ளது.இதை எதிர்த்த சில உயரதிகாரிகள் மேல் நடவடிக்கையும் சாதகமாக இருந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. எனவேதான் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது சிபிஐ என்றனர்.
[ "கோடியை குவித்த ரெப்கோ இயக்குநர்கள் சி.பி.ஐ.யிடம் சிக்கிய பின்னணி ரெப்கோ வங்கியின் துணை அமைப்பான ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன நிர்வாக இயக்குநர் செயல் இயக்குநர்கள் தலைமை பொது மேலாளர் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆரும் பதிவு செய்துள்ளது.", "பர்மா இலங்கை தாயகம் திரும்பிய அகதிகளுக்கான தமிழக பொதுத்துறை மற்றும் மத்திய உள்துறை கீழ் உள்ள ரெப்கோ வங்கியின் துணை அமைப்பு ரெப்கோ வீட்டுவசதி கடன் நிறுவனம்.", "இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் வரதராஜன்.", "அந்த நிறுவனத்தில் செயல் இயக்குநர்களாக பி.நடராஜன் ரகு மற்றும் தலைமை பொது மேலாளர் அசோக் ஆகியோர் உள்ளனர்.", "இவர்களுக்கு விதிமுறைகளை மீறி எம்ப்ளாயீஸ் ஸ்டாக் ஆப்சன் திட்டம் மூலம் குறைந்த விலைக்கு பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.", "அதன்பேரில் சி.பி.ஐ இவர்களது வீடுகளில் சோதனை நடத்தியது.", "இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.", "இந்நிலையில் வரதராஜன் ரகு நடராஜன் அசோக் ஆகியோர் மீது சி.பி.ஐ எப்.ஐ.ஆரும் பதிவு செய்துள்ளது.", "அதில் வரதராஜனுக்கு 30 ஆயிரம் பங்குகளும் நடராஜனுக்கும் ரகுவுக்கும் 17 ஆயிரம் பங்குகளும் அசோக்கிற்கு 15 ஆயிரம் பங்குகளும் 2013 ஆண்டு திட்டப்படி வழங்கப்பட்டுள்ளது.", "ஒரு பங்கின் விலை 75 ரூபாயாகும்.", "மார்க்கெட்டில் இந்த பங்குவின் அன்றைய விலை 177.85 ரூபாய்.", "அந்த வகையில் 201415ம் ஆண்டில் ரூ.32625420 மற்றும் 201516ம் ஆண்டில் ரூ.35447260 ஆகமொத்தம் ரூ.6.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது.", "விதிமுறைகளை மீறி பங்குகள் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.", "இதுகுறித்து சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனையை நடத்தினோம்.", "நாங்கள் சோதனைக்கு செல்லும் முன் அவர்கள் பயன்படுத்திய கார்களில் இருந்த அரசு வாகனம் என்பதை குறிக்கும் ஜி என்ற ஆங்கில எழுத்தை அழித்து விட்டனர்.", "மேலும் அவர்களது வீடுகளில் பங்குகளை கூடுதல் விலைக்கு விற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.", "அது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றனர்.", "ரெப்கோ வங்கி வட்டாரங்கள் கூறுகையில் சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே அரசு துறைகளில் பணியாற்றி விட்டு அதற்குரிய ஓய்வூதியங்களை பெற்று வருகின்றனர்.", "இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு சம்பளம் போக பங்குகளும் குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.", "அந்த பங்குகளை விற்றதில் அதிக லாபம் கிடைத்துள்ளது.இதை எதிர்த்த சில உயரதிகாரிகள் மேல் நடவடிக்கையும் சாதகமாக இருந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது.", "எனவேதான் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது சிபிஐ என்றனர்." ]
கவனமாக பேச வேண்டும் சத்யராஜை எச்சரிக்கும் வாட்டாள் நாகராஜ் நடிகர் சத்யராஜ் இனிமேல் கவனமாக பேச வேண்டும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு காவிரி பிரச்னை தொடர்பாகவும் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் நடிகர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது நடிகர் சத்யராஜ் கன்னடர்களை அவமானப்படுத்தும்படி பேசினார் என்று தற்போது கன்னட அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளனர். அதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். பாகுபலி2 வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். மேலும் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து என்னுடைய பேச்சு கன்னடர்களை புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சத்யராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. இனிமேல் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
[ "கவனமாக பேச வேண்டும் சத்யராஜை எச்சரிக்கும் வாட்டாள் நாகராஜ் நடிகர் சத்யராஜ் இனிமேல் கவனமாக பேச வேண்டும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.", "2008ம் ஆண்டு காவிரி பிரச்னை தொடர்பாகவும் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் நடிகர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.", "அப்போது நடிகர் சத்யராஜ் கன்னடர்களை அவமானப்படுத்தும்படி பேசினார் என்று தற்போது கன்னட அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.", "அதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.", "பாகுபலி2 வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.", "மேலும் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.", "இதனையடுத்து என்னுடைய பேச்சு கன்னடர்களை புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சத்யராஜ் கூறியிருந்தார்.", "இந்த நிலையில் தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.", "இதுகுறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.", "இனிமேல் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் என்று தெரிவித்தார்." ]
கைவிரல் நகம் முதல் ஷூக்கள் வரை ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் 10 விஷயங்கள் 10 பெண்கள் எந்த ஆணிடமும் அவ்வளவு எளிதில் தோழமை பாராட்ட மாட்டார்கள். உங்களிடம் வார்த்தைகளால் கேட்காமலேயே உங்களை மதிப்பிட்டுவிடுவார்கள். உங்களது ஸ்டைல் மேனரிசம் வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்கு உங்களை யாரென்று உணர்த்திவிடும். உங்களோடு உரையாடும் முதல் சந்திப்பிலேயே பெண்கள் இத்தனை விஷயங்களையும் கவனித்துவிடுகின்றனர். இதில் நீங்கள் வாங்கும் மதிப்பெண்தான் அவர்களது வாழ்வில் நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே என்று புலம்புவதை விட்டுவிட்டு இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே 1 ஆணின் காலணி மற்றும் ஷூக்களையே பெரும்பாலான பெண்கள் முதலில் கவனிக்கின்றனர். எந்த இடத்துக்கு ஷூ எந்த இடத்துக்கு காலணியைத் தேர்வுசெய்கிறீர்கள் என்பது முக்கியம். ஷூவை பக்காவாக பாலீஸ் செய்து போடும் ஆண்களுக்கே அதிக மதிப்பெண் கிடைக்கும். ஒரே ஜோடி சாக்ஸைக்கொண்டு தயவுசெய்து ஷூ போடாதீர்கள். ஷாக்ஸை சுத்தமாக வைத்திருப்பது உங்களது காதலுக்கு பலம் சேர்க்கும். 2 உடல் துர்நாற்றம் வியர்வை வாய் நாற்றம் இவையெல்லாம் பெண்களை பின்னுக்குத் தள்ளச்செய்யும். இரண்டு நாள்களாக அதே சட்டையைப் பயன்படுத்துவது அக்கறையின்றி இருப்பது ஆகியவற்றைப் பெண்கள் விரும்புவதில்லை. அவர்களோடு இருக்கும் தருணங்களில் சுகந்தமான மணம் வீசும் பாடி ஸ்பிரே உங்களுக்கு கை கொடுக்கும். முக்கியமாக வாய் நாற்றம் தவிர்க்க மெனக்கெடுங்கள். 3 கால்களோடு கைகளையும் பெண்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். நீங்கள் பார்க்காதபோதெல்லாம் அவர்கள் கண்கள் உங்களை ஸ்கேன் செய்து மதிப்பெண் பட்டியலை நிரப்பிக்கொண்டிருக்கும். நகங்கள் முறையாக வெட்டப்பட்டு சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அழுக்கு நகங்கள் உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல நட்பின் நலனுக்கும் கேடு விளைவிக்கும். 5 நீங்கள் உங்களுக்கே தெரியாமல் அனிச்சையாகச் செய்துவிடும் தவறுகள் உங்களது மதிப்பெண்ணை மைனஸுக்குத் தள்ளுகிறது. பொது இடங்களில் நீங்கள் கவலையின்றி எச்சில் துப்பினால் பொறுப்பற்றவன் என்ற தீர்ப்பு பெண்கள் மனதில் கொடுக்கப்படும். எனவே பொது இடங்களில் எச்சில் துப்புவது சிறுநீர் கழிப்பதும் வேண்டாம். 6 உங்களின் வேறு சில மேனரிஸமும் பெண்களை விலகவைக்கும். இங்கிதம் பார்க்காமல் கண்ட இடங்களில் சொறிந்துகொண்டு சங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள். இதுபோன்ற விஷயங்களைப் பெண்கள் மிகவும் வெறுப்பார்கள். 7 உங்களது பாடி லாங்குவேஜ் மற்றும் நீங்கள் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளும் விதம் ஆகியவற்றையும் கவனிக்கின்றனர். உங்களிடம் திடீர் எனக் கையேந்தும் நபர்களைப் புறக்கணிப்பவரா நீங்கள்? இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். முடிந்த வரை உதவுங்கள். யாரையும் கடும் சொற்களால் புண்படுத்தாமல் அன்பாக நடந்துகொள்ளுங்கள். 8 அவள் உங்களோடு இருக்கும்போது மற்ற பெண்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்ன கமெண்ட் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். பெண்களை வெறித்துப் பார்ப்பதும் அசடுவழிவதும் வேண்டவே வேண்டாம். அது உங்கள் இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்துவிடும். 9 உங்கள் தோழியோடு இருக்கும்போது நண்பர்கள் அல்லது உறவினர்கள் வருகிறார்கள். நீங்கள் வழக்கம்போல சம்பந்தமில்லாமல் கமெண்ட் அடித்து ஹியூமர் செய்பவர்களா? ரொம்ப கவனம். இப்படியெல்லாம் பேசி உங்களது இமேஜை உடைத்துக்கொள்ள வேண்டாம். 10 எந்தக் காரணத்துக்காகவும் ஸ்டைலாகப் பேசுவதாக நினைத்து தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் உரையாட வேண்டாம். அது உங்கள் மீதான நம்பிக்கை சரிய காரணமாகிவிடும். தன்னம்பிக்கை ஆர்வக்கோளாறு என இயல்புக்கு மீறி நீங்கள் உங்களை வெளிப்படுத்தினால் நடிப்பதாக அவர்கள் மனம் கணக்குப் போட்டுவிடும். தோழி காதலி மனைவி என அந்தப் பெண் உங்களோடு எந்த உறவிலும் இணையலாம். அந்த உறவு காலம் முழுவதும் இனித்திருக்க எப்போதும் இவற்றில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே
[ "கைவிரல் நகம் முதல் ஷூக்கள் வரை ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் 10 விஷயங்கள் 10 பெண்கள் எந்த ஆணிடமும் அவ்வளவு எளிதில் தோழமை பாராட்ட மாட்டார்கள்.", "உங்களிடம் வார்த்தைகளால் கேட்காமலேயே உங்களை மதிப்பிட்டுவிடுவார்கள்.", "உங்களது ஸ்டைல் மேனரிசம் வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்கு உங்களை யாரென்று உணர்த்திவிடும்.", "உங்களோடு உரையாடும் முதல் சந்திப்பிலேயே பெண்கள் இத்தனை விஷயங்களையும் கவனித்துவிடுகின்றனர்.", "இதில் நீங்கள் வாங்கும் மதிப்பெண்தான் அவர்களது வாழ்வில் நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.", "இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே என்று புலம்புவதை விட்டுவிட்டு இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே 1 ஆணின் காலணி மற்றும் ஷூக்களையே பெரும்பாலான பெண்கள் முதலில் கவனிக்கின்றனர்.", "எந்த இடத்துக்கு ஷூ எந்த இடத்துக்கு காலணியைத் தேர்வுசெய்கிறீர்கள் என்பது முக்கியம்.", "ஷூவை பக்காவாக பாலீஸ் செய்து போடும் ஆண்களுக்கே அதிக மதிப்பெண் கிடைக்கும்.", "ஒரே ஜோடி சாக்ஸைக்கொண்டு தயவுசெய்து ஷூ போடாதீர்கள்.", "ஷாக்ஸை சுத்தமாக வைத்திருப்பது உங்களது காதலுக்கு பலம் சேர்க்கும்.", "2 உடல் துர்நாற்றம் வியர்வை வாய் நாற்றம் இவையெல்லாம் பெண்களை பின்னுக்குத் தள்ளச்செய்யும்.", "இரண்டு நாள்களாக அதே சட்டையைப் பயன்படுத்துவது அக்கறையின்றி இருப்பது ஆகியவற்றைப் பெண்கள் விரும்புவதில்லை.", "அவர்களோடு இருக்கும் தருணங்களில் சுகந்தமான மணம் வீசும் பாடி ஸ்பிரே உங்களுக்கு கை கொடுக்கும்.", "முக்கியமாக வாய் நாற்றம் தவிர்க்க மெனக்கெடுங்கள்.", "3 கால்களோடு கைகளையும் பெண்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.", "நீங்கள் பார்க்காதபோதெல்லாம் அவர்கள் கண்கள் உங்களை ஸ்கேன் செய்து மதிப்பெண் பட்டியலை நிரப்பிக்கொண்டிருக்கும்.", "நகங்கள் முறையாக வெட்டப்பட்டு சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.", "அழுக்கு நகங்கள் உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல நட்பின் நலனுக்கும் கேடு விளைவிக்கும்.", "5 நீங்கள் உங்களுக்கே தெரியாமல் அனிச்சையாகச் செய்துவிடும் தவறுகள் உங்களது மதிப்பெண்ணை மைனஸுக்குத் தள்ளுகிறது.", "பொது இடங்களில் நீங்கள் கவலையின்றி எச்சில் துப்பினால் பொறுப்பற்றவன் என்ற தீர்ப்பு பெண்கள் மனதில் கொடுக்கப்படும்.", "எனவே பொது இடங்களில் எச்சில் துப்புவது சிறுநீர் கழிப்பதும் வேண்டாம்.", "6 உங்களின் வேறு சில மேனரிஸமும் பெண்களை விலகவைக்கும்.", "இங்கிதம் பார்க்காமல் கண்ட இடங்களில் சொறிந்துகொண்டு சங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள்.", "இதுபோன்ற விஷயங்களைப் பெண்கள் மிகவும் வெறுப்பார்கள்.", "7 உங்களது பாடி லாங்குவேஜ் மற்றும் நீங்கள் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளும் விதம் ஆகியவற்றையும் கவனிக்கின்றனர்.", "உங்களிடம் திடீர் எனக் கையேந்தும் நபர்களைப் புறக்கணிப்பவரா நீங்கள்?", "இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள்.", "முடிந்த வரை உதவுங்கள்.", "யாரையும் கடும் சொற்களால் புண்படுத்தாமல் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.", "8 அவள் உங்களோடு இருக்கும்போது மற்ற பெண்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்ன கமெண்ட் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.", "பெண்களை வெறித்துப் பார்ப்பதும் அசடுவழிவதும் வேண்டவே வேண்டாம்.", "அது உங்கள் இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்துவிடும்.", "9 உங்கள் தோழியோடு இருக்கும்போது நண்பர்கள் அல்லது உறவினர்கள் வருகிறார்கள்.", "நீங்கள் வழக்கம்போல சம்பந்தமில்லாமல் கமெண்ட் அடித்து ஹியூமர் செய்பவர்களா?", "ரொம்ப கவனம்.", "இப்படியெல்லாம் பேசி உங்களது இமேஜை உடைத்துக்கொள்ள வேண்டாம்.", "10 எந்தக் காரணத்துக்காகவும் ஸ்டைலாகப் பேசுவதாக நினைத்து தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் உரையாட வேண்டாம்.", "அது உங்கள் மீதான நம்பிக்கை சரிய காரணமாகிவிடும்.", "தன்னம்பிக்கை ஆர்வக்கோளாறு என இயல்புக்கு மீறி நீங்கள் உங்களை வெளிப்படுத்தினால் நடிப்பதாக அவர்கள் மனம் கணக்குப் போட்டுவிடும்.", "தோழி காதலி மனைவி என அந்தப் பெண் உங்களோடு எந்த உறவிலும் இணையலாம்.", "அந்த உறவு காலம் முழுவதும் இனித்திருக்க எப்போதும் இவற்றில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே" ]
மறக்கப்பட்ட நந்தினி... அறியப்படாத வைத்தீஸ்வரி... நீதி கேட்கும் இராஜலட்சுமி... கடக்கப்படும் மரணங்கள் நிஷாவுக்கு நடந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி நான்தான் பேசச் சொன்னேன் கணேஷ் வெங்கட்ராம்
[ "மறக்கப்பட்ட நந்தினி... அறியப்படாத வைத்தீஸ்வரி... நீதி கேட்கும் இராஜலட்சுமி... கடக்கப்படும் மரணங்கள் நிஷாவுக்கு நடந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி நான்தான் பேசச் சொன்னேன் கணேஷ் வெங்கட்ராம்" ]
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களும் தன்னை சந்தித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தலவத்துகொட லேக் விவ் ரெசிடென்சி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று 12 கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்த முடியும். புதிய வழியில் முன்னோக்கி செல்ல முடியும் என நம்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் இனவாதிகளான பலசேனாக்களையும் சம்பிக்கைகளையும் அடக்கி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாத பிரதம மந்திரியும் ஜனாதிபதியும் இருக்கும் வரை எந்த புது வழியும் வேலைக்காவாது. மிகவிரைவில் தேர்தல் வைக்கப்படுவதுதான் சாலவும் சிறந்தது. சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. ..
[ "ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களும் தன்னை சந்தித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.", "தலவத்துகொட லேக் விவ் ரெசிடென்சி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று 12 கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.", "ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.", "எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.", "இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்த முடியும்.", "புதிய வழியில் முன்னோக்கி செல்ல முடியும் என நம்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.", "இந்த நாட்டில் இனவாதிகளான பலசேனாக்களையும் சம்பிக்கைகளையும் அடக்கி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாத பிரதம மந்திரியும் ஜனாதிபதியும் இருக்கும் வரை எந்த புது வழியும் வேலைக்காவாது.", "மிகவிரைவில் தேர்தல் வைக்கப்படுவதுதான் சாலவும் சிறந்தது.", "சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.", "சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.", "முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.", ".." ]
திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதிமன்றம். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த எபிநேசன் என்பருக்கும் சங்கீதா என்பவருக்கும் திருமணம் ஆனது. இரண்டு மகள்கள் இவர்களுக்கு உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் சில வருடங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகளை சங்கீதாவும் இளைய மகளை எபிநேசனும் வளர்த்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பரில் எபிநேசனுடன் வசித்து வந்த இளைய மகளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 13 வயதே ஆன அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது உடனடியாக அரசாங்கத்தின் கவனத்துக்கு போனது. இதனையடுத்து சிறுமிக்கு பிறந்த குழந்தை சேலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமி கூறிய தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. சிறுமியின் தந்தையான எபிநேசனை தான் பெற்ற 13 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனையடுத்து போலீசார் எபிநேசன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் எபிநேசன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் முப்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50 அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு
[ "திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதிமன்றம்.", "திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த எபிநேசன் என்பருக்கும் சங்கீதா என்பவருக்கும் திருமணம் ஆனது.", "இரண்டு மகள்கள் இவர்களுக்கு உள்ளனர்.", "குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் சில வருடங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.", "மூத்த மகளை சங்கீதாவும் இளைய மகளை எபிநேசனும் வளர்த்து வந்தார்கள்.", "இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பரில் எபிநேசனுடன் வசித்து வந்த இளைய மகளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.", "13 வயதே ஆன அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது உடனடியாக அரசாங்கத்தின் கவனத்துக்கு போனது.", "இதனையடுத்து சிறுமிக்கு பிறந்த குழந்தை சேலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டது.", "பின்னர் சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.", "இந்த விசாரணையில் சிறுமி கூறிய தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.", "சிறுமியின் தந்தையான எபிநேசனை தான் பெற்ற 13 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.", "இதனையடுத்து போலீசார் எபிநேசன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.", "இந்த வழக்கு திருப்பூர் மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.", "இதில் எபிநேசன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் முப்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.", "சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50 அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு" ]
குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் பல பெற்றோர்களுக்கு இந்த சிறுவயதோலே குழந்தைக்கு அறமும் நெறியும் கற்றுக்கொடுப்பதை சிறுபிள்ளைத்தனமாக கருதலாம்.இருப்பினும் அந்த கருத்தை மறுபரிசீலனை செய்யலாமா? நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள் ஐந்து வயதில் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய லட்சியங்களை புரிந்துகொள்ளும் திறமை இருக்கும் என்று நம்புகிறார்கள் சமீபத்தில் பேரண்ட்ஸ்.காம் குழந்தை நன்னெறியுடன் வளர தேவையான ஐந்து குணாதிசியங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எல்லா குணங்களுக்கும் அடித்தளமான மதிப்புகளில் நேர்மை ஒன்றாகும்.சிறு வயதிலே உண்மையைக் கூறும் நேர்மையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது முக்கியம். நேர்மையின் மதிப்பை தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க பெற்றோர்களும் குழந்தைகளிடம் நேர்மையாக இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பெற்றோர்கள் நீங்கள்தான் மும்மாதிரியாக இருக்கவேண்டும் .இதைபார்த்துதான் குழந்தைகளும் அவர்கள் நண்பர்களுடன் உண்மையாக நடந்துகொள்வர். எதெற்கெடுத்தாலும் கோபப்படாமல் குழந்தைக்கு மும்மதிரியாக இருப்பதுதான் உண்மையாகவே குழந்தைக்கு நேர்மை கற்பிக்க முடியும்.குழந்தை பொய் சொன்னால் அவர்கள் மீது கோபப்படாமல் குற்றவுணர்ச்சி எழும்பாமல் பொறுமையாக உண்மையை வெளிப்படுத்த வையுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது முன்னரே சரி தவறு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் .ஏதேனும் தவறு நடந்தால் நிச்சயம் அதற்கான தண்டனையும் நீதியும் கிடைக்கும் என்று புரியவைக்கவேண்டும்.தண்டனைக்குரிய தவறு ஏதேனும் செய்தால் தாங்கள் செய்த தவறை புரிந்துகொண்டு முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் பெற்றோர்கள் குழந்தைக்கு எதிராக ஏதேனும் அநீதி ஏற்பட்டால் அதற்கெதிராக போராட வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லித்தரவேண்டும் .மைதானத்தில் ஏதேனும் ஒரு குழந்தை தாக்கப்பட்டால்.அதற்கெதிராக நிச்சயம் உங்கள் குழந்தை தட்டிக்கேட்க ஊக்கப்படுத்துங்கள்.அநீதிக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க சொல்லிக்கொடுங்கள் ஐந்தாவது பிறந்த நாளுக்குள் உங்கள் குழந்தை புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் ஒரு குழந்தைக்கு கற்பிப்பதற்கான எளிதான அறம் உறுதி.பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைக்கு உறுதியை எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள் .தாங்கள் செய்யவேண்டிய சாதாரண விஷயஙங்களுக்கு அதிகமாக பாராட்டாமல் இருப்பதே இந்த குணத்தை மேம்படுத்தி வளர்க்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் குழந்தை பல் துலக்கினால் அதற்காக கொண்டாடுவது அவசியமா ? இல்லை இந்த பழக்கத்தை தினமும் ஊக்குவிக்க வேண்டும். உறுதியாக இருக்கும் குழந்தைகளிடம்தான் பெற்றோர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை மென்மையான முறையில் வழங்கமுடியும் எளிதில் வராத விஷயங்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்துவதன் மூலம் உங்கள் பிள்ளைகள் தீர்மானத்தை வளர்த்துக்கொள்வதற்கு உதவுங்கள் அவர்களது மும்முயற்சிக்காக அவரை புகழுங்கள்.அவர்கள் ஏதேனும் செய்ய விருப்பப்பட்டால் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். ஈடுபட்ட காரியம் வெற்றியாகும்வரையில் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் கருத்தில் வைத்துக்கொள்வது என்பதை கற்பிப்பது பலருக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால் அவர்களுக்கு புரியும் விதத்தில் எளிதாக பாடத்தை கற்பித்தால் இந்த அறத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம். நீங்கள் யோசித்துப்பார்த்தால் இது அவ்வளவு பெரிய சவாலாக இல்லை குழந்தைகள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எண்ணவேண்டாம்.அவர்கள் சுற்றியுள்ள மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பதற்கும் கண்டிப்பதும் நன்றாக தெரியும்.சொல்லும் செயலும் ஒருவருக்கு நன்மை தரும் என்பதை குழந்தைகள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும். உங்கள் குழந்தைக்கு உங்கள்மீது அன்பு வெளிக்காட்ட தெரியாதபோதில் அவர்களுக்கு அன்பு இல்லை என்று நினைக்கவேண்டாம்.பெரும்பாலும் பெற்றோர்கள் இயற்கையாகவே குழந்தைக்கு அன்பு புரிந்துவிடும் என்று எண்ணுகிறார்கள் .இருப்பினும் குழந்தைகள் வளர வளர அன்பை புரிந்து கொள்ள அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் மீது அன்பை வெளிகாட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். மீண்டும் ஒருமுறை பெற்றோர்கள்தான் மும்மாதிரியாக வழிநடத்த வேண்டும்.உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் பண்பும்தான் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம். உங்கள் துணையிடமும் குழந்தைகளிடமும் அன்போடு நடத்துங்கள் உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றி அடிக்கடி பேசுங்கள்.உங்கள் பெற்றோரிடம் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் பற்றியும் பேசுங்கள். முதலில் சொன்னதுபோல் குழந்தைகளின் மனதில் எளிதில் விஷயங்களை பதியவைக்க முடியும்.அதனால் உங்கள் குழந்தை நீங்கள் வெளிக்காட்டும் அன்பை பார்த்துதான் அவர்களால் தங்கள் அன்பை வெளிப்படுத்தமுடியும்
[ "குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் பல பெற்றோர்களுக்கு இந்த சிறுவயதோலே குழந்தைக்கு அறமும் நெறியும் கற்றுக்கொடுப்பதை சிறுபிள்ளைத்தனமாக கருதலாம்.இருப்பினும் அந்த கருத்தை மறுபரிசீலனை செய்யலாமா?", "நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள் ஐந்து வயதில் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய லட்சியங்களை புரிந்துகொள்ளும் திறமை இருக்கும் என்று நம்புகிறார்கள் சமீபத்தில் பேரண்ட்ஸ்.காம் குழந்தை நன்னெறியுடன் வளர தேவையான ஐந்து குணாதிசியங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.", "குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.", "எல்லா குணங்களுக்கும் அடித்தளமான மதிப்புகளில் நேர்மை ஒன்றாகும்.சிறு வயதிலே உண்மையைக் கூறும் நேர்மையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது முக்கியம்.", "நேர்மையின் மதிப்பை தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க பெற்றோர்களும் குழந்தைகளிடம் நேர்மையாக இருக்கவேண்டும்.", "வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பெற்றோர்கள் நீங்கள்தான் மும்மாதிரியாக இருக்கவேண்டும் .இதைபார்த்துதான் குழந்தைகளும் அவர்கள் நண்பர்களுடன் உண்மையாக நடந்துகொள்வர்.", "எதெற்கெடுத்தாலும் கோபப்படாமல் குழந்தைக்கு மும்மதிரியாக இருப்பதுதான் உண்மையாகவே குழந்தைக்கு நேர்மை கற்பிக்க முடியும்.குழந்தை பொய் சொன்னால் அவர்கள் மீது கோபப்படாமல் குற்றவுணர்ச்சி எழும்பாமல் பொறுமையாக உண்மையை வெளிப்படுத்த வையுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது முன்னரே சரி தவறு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் .ஏதேனும் தவறு நடந்தால் நிச்சயம் அதற்கான தண்டனையும் நீதியும் கிடைக்கும் என்று புரியவைக்கவேண்டும்.தண்டனைக்குரிய தவறு ஏதேனும் செய்தால் தாங்கள் செய்த தவறை புரிந்துகொண்டு முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.", "மேலும் பெற்றோர்கள் குழந்தைக்கு எதிராக ஏதேனும் அநீதி ஏற்பட்டால் அதற்கெதிராக போராட வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லித்தரவேண்டும் .மைதானத்தில் ஏதேனும் ஒரு குழந்தை தாக்கப்பட்டால்.அதற்கெதிராக நிச்சயம் உங்கள் குழந்தை தட்டிக்கேட்க ஊக்கப்படுத்துங்கள்.அநீதிக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க சொல்லிக்கொடுங்கள் ஐந்தாவது பிறந்த நாளுக்குள் உங்கள் குழந்தை புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் ஒரு குழந்தைக்கு கற்பிப்பதற்கான எளிதான அறம் உறுதி.பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைக்கு உறுதியை எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள் .தாங்கள் செய்யவேண்டிய சாதாரண விஷயஙங்களுக்கு அதிகமாக பாராட்டாமல் இருப்பதே இந்த குணத்தை மேம்படுத்தி வளர்க்கும்.", "வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் குழந்தை பல் துலக்கினால் அதற்காக கொண்டாடுவது அவசியமா ?", "இல்லை இந்த பழக்கத்தை தினமும் ஊக்குவிக்க வேண்டும்.", "உறுதியாக இருக்கும் குழந்தைகளிடம்தான் பெற்றோர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை மென்மையான முறையில் வழங்கமுடியும் எளிதில் வராத விஷயங்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்துவதன் மூலம் உங்கள் பிள்ளைகள் தீர்மானத்தை வளர்த்துக்கொள்வதற்கு உதவுங்கள் அவர்களது மும்முயற்சிக்காக அவரை புகழுங்கள்.அவர்கள் ஏதேனும் செய்ய விருப்பப்பட்டால் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள்.", "ஈடுபட்ட காரியம் வெற்றியாகும்வரையில் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் கருத்தில் வைத்துக்கொள்வது என்பதை கற்பிப்பது பலருக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணுகிறார்கள்.", "உங்கள் குழந்தையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால் அவர்களுக்கு புரியும் விதத்தில் எளிதாக பாடத்தை கற்பித்தால் இந்த அறத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம்.", "நீங்கள் யோசித்துப்பார்த்தால் இது அவ்வளவு பெரிய சவாலாக இல்லை குழந்தைகள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எண்ணவேண்டாம்.அவர்கள் சுற்றியுள்ள மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பதற்கும் கண்டிப்பதும் நன்றாக தெரியும்.சொல்லும் செயலும் ஒருவருக்கு நன்மை தரும் என்பதை குழந்தைகள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.", "உங்கள் குழந்தைக்கு உங்கள்மீது அன்பு வெளிக்காட்ட தெரியாதபோதில் அவர்களுக்கு அன்பு இல்லை என்று நினைக்கவேண்டாம்.பெரும்பாலும் பெற்றோர்கள் இயற்கையாகவே குழந்தைக்கு அன்பு புரிந்துவிடும் என்று எண்ணுகிறார்கள் .இருப்பினும் குழந்தைகள் வளர வளர அன்பை புரிந்து கொள்ள அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் மீது அன்பை வெளிகாட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.", "மீண்டும் ஒருமுறை பெற்றோர்கள்தான் மும்மாதிரியாக வழிநடத்த வேண்டும்.உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் பண்பும்தான் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம்.", "உங்கள் துணையிடமும் குழந்தைகளிடமும் அன்போடு நடத்துங்கள் உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றி அடிக்கடி பேசுங்கள்.உங்கள் பெற்றோரிடம் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் பற்றியும் பேசுங்கள்.", "முதலில் சொன்னதுபோல் குழந்தைகளின் மனதில் எளிதில் விஷயங்களை பதியவைக்க முடியும்.அதனால் உங்கள் குழந்தை நீங்கள் வெளிக்காட்டும் அன்பை பார்த்துதான் அவர்களால் தங்கள் அன்பை வெளிப்படுத்தமுடியும்" ]
ஆனந்தவிகடனுக்காக அதன் நிருபர் பாரதி தம்பி ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுத்த நேர்காணலின் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு பதிவு செய்கிறோம். இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம் ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு மாற்று திட்டம் திராவிட அரசியலின் சீரழிவு ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை ரசியசீன பின்னடைவு நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது. வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும். ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால் அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை. 1950லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்? என்று கேட்டால் எதுவும் நடக்காது என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள். கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் சாலைவசதி குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள். பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால் அது வேறு வழியில்லாத கையறு நிலை. இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம். கருணாநிதி மாற்றி ஜெயலலிதா. அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும். அதனால் உடனடியா இப்ப என்ன தர்ற? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்ணாச்சிக் கடையில் சோப்பு ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் என்ன ஆஃபர் இருக்கு? என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க என்று உரிமையை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ஜனநாயகத்தை இது இப்படித்தானே இருக்க முடியும்? என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இது தேர்தலுக்கு மட்டுமில்லை. போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும் கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்? வேறு எப்படி இருக்க முடியும்? என்பதுவரைக்கும் நீள்கிறது. வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு. அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை. ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது. இன்று அது ஒரு கொடுக்கல்வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். இருந்தாலும் போடுறாங்கல்ல என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும் இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம் அவ்வளவுதான். வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. கல்வி வேலை உணவு விவசாய விளை பொருளுக்கான விலை பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..? தேர்தலே கூடாது என்கிறீர்களா ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா? என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம். ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது. வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை விரும்புவதும் இல்லை. கல்வி வேலை உணவு விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..? வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம். இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள் அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை. ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள் ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர் என்கிறார். இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன? தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தான் சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்த விஷயம் வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி. அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை. அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி. ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம். இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். ம.க.இ.கவைப் பொருத்தவரைக்கும் புதிய ஜனநாயகம் என்று ஒரு மாற்றை சொல்கிறோம். அதில் தேர்தல் உண்டு. ஆனால் அந்த தேர்தல் இப்படி வாக்காள பெருமக்களே என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும் அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது. அது விவசாயிகள் தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்கங்கள் சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும். அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும் தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள். இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம் சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம் சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். . கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும். செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம். இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும். உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும். அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம். அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும் சீனாவிலும் அமுலில் இருந்தது. அப்படிப் பார்த்தா கடந்த 300 400 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் ஜனநாயகம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியுமா..? ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். அது மோடி மஸ்தான் வித்தை கிடையாது. அது தோற்றுவிட்டதே என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும். அதான் தோத்துடுச்சே தோத்துடுச்சேன்னா நேபாளத்தில் எப்படி வென்றது? தேர்தல் பாதைதான். ஆனால் ஒரு புரட்சிக்குப் பிறகு முடியாட்சியை அகற்றி வந்த குடியாட்சி. ஒரு தீவிரமான மக்கள் போராட்டத்துக்குப் பிறகு வந்த குடியாட்சி. இதற்கு அடுத்ததா அடுத்தக் கட்டத்துக்குப் போகனும். நம்ம நாட்டுல இருக்குற பாராளுமன்றம் மக்கள் போராட்டத்தினால் வந்தது அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக வெள்ளைக்காரனால் போடப்பட்ட எலும்புத்துண்டு. நம்மை நிறுவனமயப் படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு. அதனுடைய உச்சத்தை இன்று எட்டிவிட்டது. அன்று பெரிய முதலாளிகளும் செல்வந்தர்களும் அந்த சபையை அலங்கரித்தார்கள். 60 ஆண்டுகள் கடந்து ஒரு சுற்று வந்த பிறகு இன்றைக்கும் கோடீஸ்வரர்கள்தான் அந்த சபையை அலங்கரிக்கிறார்கள். இந்த ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம்தான் ஆதாரம். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? உன் சாதி என்ன நீ எவ்வளவு செலவு செய்வே? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியா அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? ஊழல் மட்டுமல்ல. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை. ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு. ஊழல் மட்டுமே பிரச்னை. ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள் என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன். ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? உன் சாதி என்ன நீ எவ்வளவு செலவு செய்வே? இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியா அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம். இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம். அங்கு முடியாட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் வந்திருக்கிறது. இன்னும் முதலாளித்துவம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்றாலும் கீழிருந்து மேல் நோக்கி வந்திருக்கும் புரட்சி அது. ஆனால் இந்தியாவில் கீழிருந்து மேல் வரை எல்லா வகையான முதலாளித்துவக் கூறுகளையும் வைத்துக்கொண்டே ஜனநாயகத்தை ஒரு குல்லா மாதிரி போட்டார்கள். இது ஒரு கோமாளித் தொப்பி மாதிரி. ஜனநாயகமும் இருக்குது தீண்டாமையும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது சாதியும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது ஊர் கட்டுப்பாடும் இருக்குது. கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு முடி திருத்தும் தொழிலாளி இன்னைக்கும் ஊர் உத்தரவு வாங்காமல் கடை வெச்சிட முடியுமா..? தேர்தல் அரசியலை நீங்க எதிர்க்குறீங்க. ஆனால் தேர்தல் அரசியலில் வந்த கருணாநிதியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குள்ள கோயில்களில் தென்னிந்திய பார்ப்பனர்களை பூசாரிகளாக தொடர்ந்து வைத்துக்கொள்வதா நேபாளப் பார்ப்பனர்களை நியமிப்பதா? என்றுதான் சர்ச்சை வந்தது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதையெல்லாம் தாண்டி அவர்கள் போக வேண்டும். அதுதான் அடுத்த கட்டமாகவும் இருக்கலாம். கருணாநிதியே என்றால் இங்கு நமக்கு திராவிட இயக்கம் பெரியார் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளினால் கீழ்மட்ட அளவில் சாதி ஒழிக்கப்பட்டிருக்கலாம். கருத்தியல் தளத்தில் சாதி மதம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் என்னால் உடனே சொல்ல முடியவில்லை. அதற்கு ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படலாம். அதேநேரம் இங்கே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்தான் போடலாம். ஆனால் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கோயிலுக்குள் போக முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். கிராமப்புறங்களைப் பொருத்தவரை ஓரளவுக்குத் தகர்க்கப்பட்டிருக்கிறது. முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருந்தால் நேபாள காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கக்கூடாது. இப்போது என்ன நிலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னிடம் விவரங்கள் இல்லை. ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன் என்று கருணாநிதி சொல்வார். போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார். ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை. ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது. இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும் வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இன்னொன்று ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும் என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம் என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள். ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவின் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம். இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது மஹிந்திரா கார் கம்பெனிக்கும் டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட் அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சிக்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார். கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம். இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம் அவர்கள் நம் ரத்த உறவுகள் என்பது. இது ரொம்ப அபத்தமானது. எந்த ஒரு இனத்தையும் அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சேர்ந்திருப்பதா பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு. இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை யாரும் பேசலை. தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட இந்தியாவில் பிரச்னை இல்லை. அங்குதான் பிரச்னை என்கிறார்கள். என்ன அயோக்கியத்தனம் இது? காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை. ஏதோ முட்டாள்தனமா நடக்குது சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க என்கிறார்கள். ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார் என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார். இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும் என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது. தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி நீயும் தமிழன் நானும் தமிழன் என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது. தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவா தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது என்று சொல்லலாம். அது யதார்த்தமா இருக்கனும். நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது. எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா இது கொண்டு வந்து சேர்த்த நன்மை தீமைகள் என்ன என்பதுபற்றி வலது இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது. இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு. இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை. நகர்மயமாதலில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 5050 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகரகிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது. அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை. இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது. தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றியும் பேசப்போவதில்லை. எது பேசப்படும் என்றால் ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும். குடும்ப ஆட்சி. அந்தம்மாவுக்கு அது போதும். அது சட்டமன்ற தேர்தலா நாடாளுமன்ற தேர்தலா உள்ளாட்சித் தேர்தலா அதெல்லாம் தேவையில்லை. அத்தோட சேர்த்து ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க லா காலேஜ்ல அடிக்கிறாங்க சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட். கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி சாதனைகள். அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம். கொள்கை என்பது இப்போது கிடையாது. பா.ம.கவுக்கு ஒரு கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.கவோடப் போய் சேர்றீங்களே?ன்னு கேட்டா கொள்கைக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லைன்னு பதில் வருது. கொள்கை என்பது இப்போது கிடையாது. இது நாங்கள் சொல்கிற விமர்சனம் இல்லை. அவர்களே சொல்வதுதான். பா.ம.கவுக்கு ஒரு கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.கவோடப் போய் சேர்றீங்களே?ன்னு கேட்டா கொள்கைக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லைன்னு பதில் வருது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை. ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது. தனியார்மய தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான். நாங்க வேறன்னு காட்டனும். ஹமாம் லக்ஸ் ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல நாங்க வேற கட்சி என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது. அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு. மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை. இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன. நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா ராஜீவ்காந்தி செத்துப்போனா அதுதான் பிரச்னை ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை. கருணாநிதி ஐயோ கொல்றாங்கன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான். காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க. சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க. இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை. அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவோட இறையாண்மையை ஏற்கெனவே வித்தாச்சு. அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமர். அவர் படத்தைக் கொழுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு கருத்தைப் பேசக்கூட உரிமையில்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறெதுவும் இல்லை. இலங்கையில்தான் பிரச்னை என்றில்லை. இங்கேயே சகல அடக்குமுறைகளும் நடக்குகின்றன. துப்பாக்கிகள் தேவைப்படவில்லை அவ்வளவுதான். ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம். உயர்நீதிமன்றம் என்பது என்ன? அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம். அங்கு ஒரு போலீஸ் அத்துமீறல் நடக்கிறது. வழக்கறிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். போலீஸ் அடிச்சா வாங்கிட்டு மட்டும் போயிருந்தாங்கன்னா அவங்க உண்மையான ஜனநாயகத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள். திருப்பி அடிச்சதுதான் பிரச்னை. இப்படி கல்லால எல்லாம் அடிக்கக்கூடாது. எங்கக்கிட்ட ஒரு பெட்டிஷன் போடுங்க. நாங்க ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துறோம்னு சொல்ற ஜட்ஜே உள்ளே உட்கார்ந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட் நீங்க கோர்ட்டுக்குப் போங்க நாங்க பார்த்துக்குறோம் என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லாததினால்தான் வக்கீல்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது படிக்காத பாமர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். படித்த வழக்கறிஞர்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கும் நீதிபதிகள் அத்தனை பேரும் இன்று ரோட்டில் நிற்கிறார்கள். காரணம் அவர்கள் யாருக்கும் நடப்பில் உள்ள இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் வருகையும் வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம். திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அதை மறுக்க முடியாது. இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன். அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது. திராவிடம் என்பதெல்லாம் பொதுவான வார்த்தை. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எக்காலத்திலும் நாங்கள் கம்யூனிஸ்ட் என்று உரிமை கொண்டாட முடியாது. பெரியாரைப் பொருத்தவரைக்கூட கருத்தியல் ரீதியா கம்யூனிஸத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார். சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம். அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது. அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது. பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள். திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் வருகையும் வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள். காங்கிரஸ் தேசியவாதிகள் பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு. நாங்கள் மறுப்பது என்பது வேறு. ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன. ம.க.இ.க. தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது. தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது. நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால் ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும். எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள் என்பது. நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு என்று சொல்லலாமேத் தவிர நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள் என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்? ம.க.இ.க. ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது. ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை. அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
[ "ஆனந்தவிகடனுக்காக அதன் நிருபர் பாரதி தம்பி ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுத்த நேர்காணலின் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு பதிவு செய்கிறோம்.", "இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம் ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு மாற்று திட்டம் திராவிட அரசியலின் சீரழிவு ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை ரசியசீன பின்னடைவு நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன.", "தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது.", "வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும்.", "ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால் அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை.", "1950லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.", "ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?", "என்று கேட்டால் எதுவும் நடக்காது என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள்.", "கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் சாலைவசதி குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள்.", "பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.", "ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது.", "இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால் அது வேறு வழியில்லாத கையறு நிலை.", "இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம்.", "கருணாநிதி மாற்றி ஜெயலலிதா.", "அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு.", "மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.", "ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும்.", "அதனால் உடனடியா இப்ப என்ன தர்ற?", "என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.", "அண்ணாச்சிக் கடையில் சோப்பு ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் என்ன ஆஃபர் இருக்கு?", "என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.", "கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது.", "கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன.", "அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க என்று உரிமையை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன.", "ஆனால் இந்த ஜனநாயகத்தை இது இப்படித்தானே இருக்க முடியும்?", "என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.", "இது தேர்தலுக்கு மட்டுமில்லை.", "போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும் கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்?", "வேறு எப்படி இருக்க முடியும்?", "என்பதுவரைக்கும் நீள்கிறது.", "வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது.", "எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும்.", "அதுதான் தீர்வு.", "அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை.", "ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது.", "இன்று அது ஒரு கொடுக்கல்வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள்.", "இருந்தாலும் போடுறாங்கல்ல என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும் இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம் அவ்வளவுதான்.", "வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று.", "கல்வி வேலை உணவு விவசாய விளை பொருளுக்கான விலை பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?", "தேர்தலே கூடாது என்கிறீர்களா ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?", "என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது.", "தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை.", "இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம்.", "ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது.", "வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று.", "நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை விரும்புவதும் இல்லை.", "கல்வி வேலை உணவு விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்.", "பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான்.", "இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?", "வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம்.", "இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள் அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை.", "ராஜபக்ஷே என்ன சொல்கிறார்?", "பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள் ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர் என்கிறார்.", "இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன?", "தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம்.", "ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது.", "இதை ஆதரிப்பவர்கள்தான் சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள்.", "இதில் நான் சொல்ல வந்த விஷயம் வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி.", "அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று.", "மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை.", "அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி.", "ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம்.", "இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும்.", "ம.க.இ.கவைப் பொருத்தவரைக்கும் புதிய ஜனநாயகம் என்று ஒரு மாற்றை சொல்கிறோம்.", "அதில் தேர்தல் உண்டு.", "ஆனால் அந்த தேர்தல் இப்படி வாக்காள பெருமக்களே என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது.", "டாடாவையும் அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது.", "அது விவசாயிகள் தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும்.", "ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்கங்கள் சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும்.", "அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும் தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.", "விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.", "அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.", "இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை.", "சட்டம் இயற்றுவது சட்டமன்றம் சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம்.", "இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும்.", "தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.", "இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை.", "சட்டம் இயற்றுவது சட்டமன்றம் சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம்.", "இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும்.", ".", "கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும்.", "தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.", "ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும்.", "செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம்.", "இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை.", "இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும்.", "உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும்.", "அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம்.", "அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும் சீனாவிலும் அமுலில் இருந்தது.", "அப்படிப் பார்த்தா கடந்த 300 400 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் ஜனநாயகம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியுமா..?", "ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம்.", "பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும்.", "அது மோடி மஸ்தான் வித்தை கிடையாது.", "அது தோற்றுவிட்டதே என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து.", "ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும்.", "அதான் தோத்துடுச்சே தோத்துடுச்சேன்னா நேபாளத்தில் எப்படி வென்றது?", "தேர்தல் பாதைதான்.", "ஆனால் ஒரு புரட்சிக்குப் பிறகு முடியாட்சியை அகற்றி வந்த குடியாட்சி.", "ஒரு தீவிரமான மக்கள் போராட்டத்துக்குப் பிறகு வந்த குடியாட்சி.", "இதற்கு அடுத்ததா அடுத்தக் கட்டத்துக்குப் போகனும்.", "நம்ம நாட்டுல இருக்குற பாராளுமன்றம் மக்கள் போராட்டத்தினால் வந்தது அல்ல.", "இது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக வெள்ளைக்காரனால் போடப்பட்ட எலும்புத்துண்டு.", "நம்மை நிறுவனமயப் படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு.", "அதனுடைய உச்சத்தை இன்று எட்டிவிட்டது.", "அன்று பெரிய முதலாளிகளும் செல்வந்தர்களும் அந்த சபையை அலங்கரித்தார்கள்.", "60 ஆண்டுகள் கடந்து ஒரு சுற்று வந்த பிறகு இன்றைக்கும் கோடீஸ்வரர்கள்தான் அந்த சபையை அலங்கரிக்கிறார்கள்.", "இந்த ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம்தான் ஆதாரம்.", "நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?", "ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்?", "உன் சாதி என்ன நீ எவ்வளவு செலவு செய்வே?", "கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது.", "நீ நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியா அது இல்லை.", "அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது?", "ஊழல் மட்டுமல்ல.", "உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை.", "ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு.", "ஊழல் மட்டுமே பிரச்னை.", "ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள் என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள்.", "நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?", "நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன்.", "ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்?", "உன் சாதி என்ன நீ எவ்வளவு செலவு செய்வே?", "இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு?", "கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது.", "நீ நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியா அது இல்லை.", "அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது?", "அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம்.", "இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம்.", "அங்கு முடியாட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் வந்திருக்கிறது.", "இன்னும் முதலாளித்துவம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்றாலும் கீழிருந்து மேல் நோக்கி வந்திருக்கும் புரட்சி அது.", "ஆனால் இந்தியாவில் கீழிருந்து மேல் வரை எல்லா வகையான முதலாளித்துவக் கூறுகளையும் வைத்துக்கொண்டே ஜனநாயகத்தை ஒரு குல்லா மாதிரி போட்டார்கள்.", "இது ஒரு கோமாளித் தொப்பி மாதிரி.", "ஜனநாயகமும் இருக்குது தீண்டாமையும் இருக்குது.", "ஜனநாயகமும் இருக்குது சாதியும் இருக்குது.", "ஜனநாயகமும் இருக்குது ஊர் கட்டுப்பாடும் இருக்குது.", "கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு முடி திருத்தும் தொழிலாளி இன்னைக்கும் ஊர் உத்தரவு வாங்காமல் கடை வெச்சிட முடியுமா..?", "தேர்தல் அரசியலை நீங்க எதிர்க்குறீங்க.", "ஆனால் தேர்தல் அரசியலில் வந்த கருணாநிதியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்.", "ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குள்ள கோயில்களில் தென்னிந்திய பார்ப்பனர்களை பூசாரிகளாக தொடர்ந்து வைத்துக்கொள்வதா நேபாளப் பார்ப்பனர்களை நியமிப்பதா?", "என்றுதான் சர்ச்சை வந்தது.", "இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?", "இதையெல்லாம் தாண்டி அவர்கள் போக வேண்டும்.", "அதுதான் அடுத்த கட்டமாகவும் இருக்கலாம்.", "கருணாநிதியே என்றால் இங்கு நமக்கு திராவிட இயக்கம் பெரியார் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு மரபு இருக்கிறது.", "அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.", "நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளினால் கீழ்மட்ட அளவில் சாதி ஒழிக்கப்பட்டிருக்கலாம்.", "கருத்தியல் தளத்தில் சாதி மதம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் என்னால் உடனே சொல்ல முடியவில்லை.", "அதற்கு ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படலாம்.", "அதேநேரம் இங்கே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்தான் போடலாம்.", "ஆனால் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கோயிலுக்குள் போக முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்.", "கிராமப்புறங்களைப் பொருத்தவரை ஓரளவுக்குத் தகர்க்கப்பட்டிருக்கிறது.", "முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருந்தால் நேபாள காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கக்கூடாது.", "இப்போது என்ன நிலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னிடம் விவரங்கள் இல்லை.", "ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு.", "ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி இன்னொன்னு துரோகிகள் அணி.", "ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள்.", "இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.", "ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும்.", "ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன்.", "முதல் தீர்மானம் நான்தான் போட்டேன் என்று கருணாநிதி சொல்வார்.", "போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார்.", "ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது.", "இங்கே ரெண்டு அணிதான் இருக்கு.", "ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி இன்னொன்னு துரோகிகள் அணி.", "ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள்.", "இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.", "இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள்.", "இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.", "ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது.", "இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது.", "இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும் வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது.", "அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள்.", "இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை.", "இன்னொன்று ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை.", "இதற்கு முந்தைய பா.ஜ.க.", "ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர்.", "அப்போது உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும்.", "இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும் என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது.", "முற்றுகை விலக்கப்பட்டது.", "அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை.", "இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது.", "அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம் என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள்.", "ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.", "இந்தியாவின் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை.", "பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார்.", "இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.", "இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை.", "டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது மஹிந்திரா கார் கம்பெனிக்கும் டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட் அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சிக்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார்.", "கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார்.", "நாளை பா.ஜ.க.", "ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும்.", "இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.", "இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம் அவர்கள் நம் ரத்த உறவுகள் என்பது.", "இது ரொம்ப அபத்தமானது.", "எந்த ஒரு இனத்தையும் அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது.", "இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.", "இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.", "சேர்ந்திருப்பதா பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு.", "இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்.", "இதை யாரும் பேசலை.", "தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட இந்தியாவில் பிரச்னை இல்லை.", "அங்குதான் பிரச்னை என்கிறார்கள்.", "என்ன அயோக்கியத்தனம் இது?", "காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.", "ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.", "இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.", "இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை.", "ஏதோ முட்டாள்தனமா நடக்குது சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க என்கிறார்கள்.", "ஜி.பார்த்தசாரதி இருந்தார்.", "அவர் அருமையா பண்ணினார் என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார்.", "இப்போ பார்த்தசாரதி தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.", "இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும் என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது.", "தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி நீயும் தமிழன் நானும் தமிழன் என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை.", "அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை.", "அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது.", "தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும்.", "பொதுவா தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது என்று சொல்லலாம்.", "அது யதார்த்தமா இருக்கனும்.", "நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது.", "எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை.", "கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.", "சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா இது கொண்டு வந்து சேர்த்த நன்மை தீமைகள் என்ன என்பதுபற்றி வலது இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது.", "இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு.", "இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.", "இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை.", "நகர்மயமாதலில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.", "சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 5050 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகரகிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது.", "இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது.", "அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை.", "இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை.", "இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது.", "தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.", "வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது.", "இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை.", "அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.", "அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.", "எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள்.", "இதைப்பற்றியும் பேசப்போவதில்லை.", "எது பேசப்படும் என்றால் ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும்.", "குடும்ப ஆட்சி.", "அந்தம்மாவுக்கு அது போதும்.", "அது சட்டமன்ற தேர்தலா நாடாளுமன்ற தேர்தலா உள்ளாட்சித் தேர்தலா அதெல்லாம் தேவையில்லை.", "அத்தோட சேர்த்து ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க லா காலேஜ்ல அடிக்கிறாங்க சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட்.", "கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி சாதனைகள்.", "அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம்.", "கொள்கை என்பது இப்போது கிடையாது.", "பா.ம.கவுக்கு ஒரு கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை.", "இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.கவோடப் போய் சேர்றீங்களே?ன்னு கேட்டா கொள்கைக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லைன்னு பதில் வருது.", "கொள்கை என்பது இப்போது கிடையாது.", "இது நாங்கள் சொல்கிற விமர்சனம் இல்லை.", "அவர்களே சொல்வதுதான்.", "பா.ம.கவுக்கு ஒரு கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை.", "இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.கவோடப் போய் சேர்றீங்களே?ன்னு கேட்டா கொள்கைக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லைன்னு பதில் வருது.", "தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை.", "ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது.", "தனியார்மய தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது.", "அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது.", "இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான்.", "நாங்க வேறன்னு காட்டனும்.", "ஹமாம் லக்ஸ் ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல நாங்க வேற கட்சி என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது.", "அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு.", "மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை.", "இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன.", "நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா ராஜீவ்காந்தி செத்துப்போனா அதுதான் பிரச்னை ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை.", "கருணாநிதி ஐயோ கொல்றாங்கன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான்.", "காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும்.", "ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க.", "அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க.", "சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க.", "இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.", "கைதுகள் நடக்கின்றன.", "இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?", "இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை.", "அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது.", "இந்தியாவோட இறையாண்மையை ஏற்கெனவே வித்தாச்சு.", "அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமர்.", "அவர் படத்தைக் கொழுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று முதல்வர் சொல்கிறார்.", "ஒரு கருத்தைப் பேசக்கூட உரிமையில்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறெதுவும் இல்லை.", "இலங்கையில்தான் பிரச்னை என்றில்லை.", "இங்கேயே சகல அடக்குமுறைகளும் நடக்குகின்றன.", "துப்பாக்கிகள் தேவைப்படவில்லை அவ்வளவுதான்.", "ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம்.", "உயர்நீதிமன்றம் என்பது என்ன?", "அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம்.", "அங்கு ஒரு போலீஸ் அத்துமீறல் நடக்கிறது.", "வழக்கறிஞர்கள் தாக்கப்படுகிறார்கள்.", "போலீஸ் அடிச்சா வாங்கிட்டு மட்டும் போயிருந்தாங்கன்னா அவங்க உண்மையான ஜனநாயகத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள்.", "திருப்பி அடிச்சதுதான் பிரச்னை.", "இப்படி கல்லால எல்லாம் அடிக்கக்கூடாது.", "எங்கக்கிட்ட ஒரு பெட்டிஷன் போடுங்க.", "நாங்க ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துறோம்னு சொல்ற ஜட்ஜே உள்ளே உட்கார்ந்திருக்கிறார்.", "சுப்ரீம் கோர்ட் நீங்க கோர்ட்டுக்குப் போங்க நாங்க பார்த்துக்குறோம் என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லாததினால்தான் வக்கீல்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள்.", "ஜனநாயகத்தின் மீது படிக்காத பாமர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும்.", "படித்த வழக்கறிஞர்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கும் நீதிபதிகள் அத்தனை பேரும் இன்று ரோட்டில் நிற்கிறார்கள்.", "காரணம் அவர்கள் யாருக்கும் நடப்பில் உள்ள இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.", "திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது.", "அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர்.", "எம்.ஜி.ஆரின் வருகையும் வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.", "திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு.", "அதை மறுக்க முடியாது.", "இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன்.", "அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது.", "அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது.", "திராவிடம் என்பதெல்லாம் பொதுவான வார்த்தை.", "அதை வைத்துக்கொண்டு அவர்கள் எக்காலத்திலும் நாங்கள் கம்யூனிஸ்ட் என்று உரிமை கொண்டாட முடியாது.", "பெரியாரைப் பொருத்தவரைக்கூட கருத்தியல் ரீதியா கம்யூனிஸத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார்.", "சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம்.", "அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது.", "அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.", "உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது.", "பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள்.", "திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது.", "அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர்.", "எம்.ஜி.ஆரின் வருகையும் வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.", "திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள்.", "காங்கிரஸ் தேசியவாதிகள் பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு.", "நாங்கள் மறுப்பது என்பது வேறு.", "ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன.", "ம.க.இ.க.", "தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது.", "தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது.", "நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால் ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும்.", "எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள் என்பது.", "நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு என்று சொல்லலாமேத் தவிர நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள் என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்?", "ம.க.இ.க.", "ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது.", "ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை.", "அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்." ]
கந்து வட்டிப் போட்டியில் கொலை இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் நாமக்கல்லில் நடுரோட்டில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சி அருகே கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை உரிமையாளர் குப்புசாமி 50. இவர் கந்து வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். குப்புசாமி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெப்படை நோக்கி சென்றபொது செம்மக்கள் மேடு எனும் இடத்தில் இரண்டு பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை பொது மக்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர்களை தேடி வந்தனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு பகுதியில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை செய்யப்பட்டது. அப்போது திருச்செங்கோடு மலை அடிவராத்தில் சந்தேகப்படும்படி சுற்றிய தனபால் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. கந்து வட்டி செய்யும் தொழிலில் குப்புசாமி மற்றும் தனபால் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்ததுள்ளது. அதன் காரணமாகவே தனது நண்பர் கமல்ராஜ் 39 என்பவருடன் சேர்ந்து குப்புசாமியை கொலை செய்ததாக தனபால் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து கமல்ராஜையும் கைது செய்த காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைப்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டம் கந்து வட்டி தொழில் போட்டி கொலை நாமக்கல்
[ "கந்து வட்டிப் போட்டியில் கொலை இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் நாமக்கல்லில் நடுரோட்டில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.", "நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சி அருகே கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை உரிமையாளர் குப்புசாமி 50.", "இவர் கந்து வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார்.", "குப்புசாமி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெப்படை நோக்கி சென்றபொது செம்மக்கள் மேடு எனும் இடத்தில் இரண்டு பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.", "காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை பொது மக்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.", "ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.", "இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர்களை தேடி வந்தனர்.", "நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.", "இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு பகுதியில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை செய்யப்பட்டது.", "அப்போது திருச்செங்கோடு மலை அடிவராத்தில் சந்தேகப்படும்படி சுற்றிய தனபால் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.", "இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன.", "கந்து வட்டி செய்யும் தொழிலில் குப்புசாமி மற்றும் தனபால் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்ததுள்ளது.", "அதன் காரணமாகவே தனது நண்பர் கமல்ராஜ் 39 என்பவருடன் சேர்ந்து குப்புசாமியை கொலை செய்ததாக தனபால் ஒப்புக்கொண்டுள்ளார்.", "இதையடுத்து கமல்ராஜையும் கைது செய்த காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.", "இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைப்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் உத்தரவிட்டார்.", "அதன்படி இருவரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.", "குண்டர் சட்டம் கந்து வட்டி தொழில் போட்டி கொலை நாமக்கல்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் தலையீடுகள் மத ரீதியான தலையீடுகள் இல்லாத வண்ணம் அனைவரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேர்மறை எண்ணங்கள் உருவாக விநாயகரை வழிபடுவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இல்லமெல்லாம் இன்பம் பெருகிட தடைகள் விலகி நல்வாழ்வு மலர்ந்திட மகிழ்ச்சி என்றும் நிலைத்திட வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விநாயகர் தலைவர்கள் வாழ்த்து
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.", "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.", "அரசியல் தலையீடுகள் மத ரீதியான தலையீடுகள் இல்லாத வண்ணம் அனைவரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.", "இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேர்மறை எண்ணங்கள் உருவாக விநாயகரை வழிபடுவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.", "இல்லமெல்லாம் இன்பம் பெருகிட தடைகள் விலகி நல்வாழ்வு மலர்ந்திட மகிழ்ச்சி என்றும் நிலைத்திட வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.", "விநாயகர் சதுர்த்தி விநாயகர் தலைவர்கள் வாழ்த்து" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
அருள் நிதி வசந்த பாலன் இணையும் செம்பரம்பாக்கம் சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "அருள் நிதி வசந்த பாலன் இணையும் செம்பரம்பாக்கம் சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
தூக்கிய அடிக்க வருகிறது ரிலையன்ஸ் ஜியோ.. 10கேபி இண்டர்நெட் டேட்டா விலை வெறும் 0.5 பைசா.. 0.5 10
[ "தூக்கிய அடிக்க வருகிறது ரிலையன்ஸ் ஜியோ.. 10கேபி இண்டர்நெட் டேட்டா விலை வெறும் 0.5 பைசா.. 0.5 10" ]
டெல்லி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள டெலிகாம் சேவையில் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது. சந்தையில் உள்ள ஏர்டெல் வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்குச் சுமார் 5 பைசா வரையிலான கட்டணத்தை வசூல் செய்கிறது. கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இருந்து சோதனை திட்டத்திற்காகத் தனது டீலர்களின் பயன்பாட்டிற்காக மட்டும் பிரத்தியேகமான சிம் கார்டுகள் இந்தியாவில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் கடைகளிலும் ரிலையன்ஸ் ஜியோ அனுப்பப்பட்டுள்ளது. சிம் கார்டுடன் உள்ள சேவைக்கான கட்டணங்கள் படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு ஒரு நொடிக்கு 2 பைசா எஸ்எம்எஸ் 1 ரூபாய் சர்வதேச எஸ்எம்எஸ் 5 ரூபாய் எனக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு நொடிக்கான விடியோ காலுக்கு 5 பைசா எனவும் ஜியோ கூடியுள்ளது. இந்த விற்பனை பொது விற்பனைக்கு அல்ல. சந்தையில் ஏர்டெல் வோடபோன் டாடா டொக்கோமோ ஐடியா நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு 5 பைசா வசூல் செய்யும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்கையில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக 4500 நிமிடங்கள் வாயிஸ் கால் 3000 எஸ்எம்எஸ் மற்றும் 75ஜிபி இண்டநெட் டேட்டா என அனைத்தையும் வெறும் 200 ரூபாய்க்கு அளிப்பதாக ஜியோ நிறுவன அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தின் 28 நாள் காலக்கெடு கொண்ட 3ஜி4ஜி டேட்டா திட்டங்கள் வெறும் 259 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது. அதேபோல் வோடபோன் 257 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் கிளைகளுக்கு 4ஜி சிம் உடன் பிராண்ட் ஸ்மார்ட்போன்களையும் அனுப்பி வைத்துள்ளது.
[ "டெல்லி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள டெலிகாம் சேவையில் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது.", "சந்தையில் உள்ள ஏர்டெல் வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்குச் சுமார் 5 பைசா வரையிலான கட்டணத்தை வசூல் செய்கிறது.", "கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இருந்து சோதனை திட்டத்திற்காகத் தனது டீலர்களின் பயன்பாட்டிற்காக மட்டும் பிரத்தியேகமான சிம் கார்டுகள் இந்தியாவில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் கடைகளிலும் ரிலையன்ஸ் ஜியோ அனுப்பப்பட்டுள்ளது.", "சிம் கார்டுடன் உள்ள சேவைக்கான கட்டணங்கள் படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு ஒரு நொடிக்கு 2 பைசா எஸ்எம்எஸ் 1 ரூபாய் சர்வதேச எஸ்எம்எஸ் 5 ரூபாய் எனக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.", "இதேபோல் ஒரு நொடிக்கான விடியோ காலுக்கு 5 பைசா எனவும் ஜியோ கூடியுள்ளது.", "இந்த விற்பனை பொது விற்பனைக்கு அல்ல.", "சந்தையில் ஏர்டெல் வோடபோன் டாடா டொக்கோமோ ஐடியா நிறுவனங்கள் 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு 5 பைசா வசூல் செய்யும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 10 கேபி இண்டர்நெட் டேட்டாவிற்கு வெறும் 0.5 பைசா என்ற மிக மலிவான விலையை நிர்ணயம் செய்துள்ளது.", "ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்கையில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக 4500 நிமிடங்கள் வாயிஸ் கால் 3000 எஸ்எம்எஸ் மற்றும் 75ஜிபி இண்டநெட் டேட்டா என அனைத்தையும் வெறும் 200 ரூபாய்க்கு அளிப்பதாக ஜியோ நிறுவன அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.", "இந்நிறுவனத்தின் 28 நாள் காலக்கெடு கொண்ட 3ஜி4ஜி டேட்டா திட்டங்கள் வெறும் 259 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது.", "அதேபோல் வோடபோன் 257 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது.", "ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் கிளைகளுக்கு 4ஜி சிம் உடன் பிராண்ட் ஸ்மார்ட்போன்களையும் அனுப்பி வைத்துள்ளது." ]
இந்நிலையில் தனது ஜியோ சேவை மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனையை மேம்படுத்தும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ. மேலும் மும்பை இன்டியன்ஸ் சீருடையில் கைபக்கத்தில் நிறுவனத்திற்கு பதிலாக ஸ்மார்ட்போன் லோகோ பதியப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கான விளம்பரத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து மாடல் அழகிகளை ஒப்பந்தம் செய்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் துறையில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடையும் நோக்கிய வரலாற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை துவங்கியுள்ளார். உலக மக்களுக்கு டிஜிட்டல் சேவையும் எளிமையான மற்றும் குறைவான கட்டணத்தில் தகவல் தொழில்நுட்ப சேவையும் அளித்திட உலக நாடுகள் மத்தியில் ஒரு பிரத்தியேக பாலம் வேண்டும் எனத் தெரிவித்தார். வெறும் 107 ரூபாயில் பான் கார்ட்.. இண்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும்.. உங்கள் நன்பர்களும் இந்த எளிய வழியை தெரிந்துக்கொள்ள அனைவருக்கும் ஷேர் செய்யவும்... தங்கம் விலை வெள்ளி விலை வங்கி விடுமுறை நாட்கள் டாலர்ரூபாய் மதிப்புகள் பங்குச்சந்தை நிலை வங்கி குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக் கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா டெலிகாம்
[ "இந்நிலையில் தனது ஜியோ சேவை மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனையை மேம்படுத்தும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.", "மேலும் மும்பை இன்டியன்ஸ் சீருடையில் கைபக்கத்தில் நிறுவனத்திற்கு பதிலாக ஸ்மார்ட்போன் லோகோ பதியப்படுகிறது.", "இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கான விளம்பரத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து மாடல் அழகிகளை ஒப்பந்தம் செய்துள்ளார்.", "முகேஷ் அம்பானி இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் துறையில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடையும் நோக்கிய வரலாற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை துவங்கியுள்ளார்.", "உலக மக்களுக்கு டிஜிட்டல் சேவையும் எளிமையான மற்றும் குறைவான கட்டணத்தில் தகவல் தொழில்நுட்ப சேவையும் அளித்திட உலக நாடுகள் மத்தியில் ஒரு பிரத்தியேக பாலம் வேண்டும் எனத் தெரிவித்தார்.", "வெறும் 107 ரூபாயில் பான் கார்ட்.. இண்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும்.. உங்கள் நன்பர்களும் இந்த எளிய வழியை தெரிந்துக்கொள்ள அனைவருக்கும் ஷேர் செய்யவும்... தங்கம் விலை வெள்ளி விலை வங்கி விடுமுறை நாட்கள் டாலர்ரூபாய் மதிப்புகள் பங்குச்சந்தை நிலை வங்கி குறியீடு இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக் கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.", "ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா டெலிகாம்" ]
உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற
[ "உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற" ]
உலக சாதனை படைத்த ஜியோ.. ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்கள்.. 16
[ "உலக சாதனை படைத்த ஜியோ.. ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்கள்.. 16" ]
ஆதார் தொல்ல இனி இல்ல இதோ பாதுகாப்பான .. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க? ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் தனது நெட்வொர்க் சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கத்துவங்கியது. இதனைத் தொடர்ந்து இப்போது ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. 4ஜி சந்தையில் புதிதாக கலம் இறங்கி வேகமாக வளர்ந்து வரும் ஜியோ நிறுவனம் பேஸ்புக் வாட்ஸ் அப் ஸ்கைப் போன்ற நிறுவனங்களை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்துள்ளது. ஜியோ வெல்கம் ஆஃபரை இந்திய மக்கள் வரவேற்றதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தரவு பயன்பாட்டின் வளர்ச்சி மூலம் ஒவ்வொரு இந்தியரும் பெறும் அளவில் வளர்ச்சி அடைவர் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 5 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையில் இன்று வரை 16 மில்லியன் பயனர்கள் இணைந்து உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி 100 மில்லியன் பாயனர்களை எட்டுவதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 3100 நகரங்களில் ஜியோ சிம் பேப்பர் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 4ஜி சேவையில் தனது சோதனை முயற்சியிலேயே 1.5 மில்லியன் பயனர்களுடனும் டாரிப் போருடனும் உலகின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமான ஏர்டெல் 275.5 மில்லியன் பயனர்களுடனும் வோடாஃபோன் நிறுவனம் 200 மில்லியன் பயனர்களுடனும் ஐடியா நிறுவனம் 177 மில்லியன் பயனர்களுடனும் ஏர்செல் நிறுவனத்தில் 89.7 மில்லியன் பயனர்களும் உள்ளனர் உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற
[ "ஆதார் தொல்ல இனி இல்ல இதோ பாதுகாப்பான .. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க?", "ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் தனது நெட்வொர்க் சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கத்துவங்கியது.", "இதனைத் தொடர்ந்து இப்போது ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.", "4ஜி சந்தையில் புதிதாக கலம் இறங்கி வேகமாக வளர்ந்து வரும் ஜியோ நிறுவனம் பேஸ்புக் வாட்ஸ் அப் ஸ்கைப் போன்ற நிறுவனங்களை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்துள்ளது.", "ஜியோ வெல்கம் ஆஃபரை இந்திய மக்கள் வரவேற்றதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.", "தரவு பயன்பாட்டின் வளர்ச்சி மூலம் ஒவ்வொரு இந்தியரும் பெறும் அளவில் வளர்ச்சி அடைவர் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.", "செப்டம்பர் 5 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையில் இன்று வரை 16 மில்லியன் பயனர்கள் இணைந்து உள்ளனர்.", "ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி 100 மில்லியன் பாயனர்களை எட்டுவதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.", "3100 நகரங்களில் ஜியோ சிம் பேப்பர் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.", "4ஜி சேவையில் தனது சோதனை முயற்சியிலேயே 1.5 மில்லியன் பயனர்களுடனும் டாரிப் போருடனும் உலகின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.", "இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமான ஏர்டெல் 275.5 மில்லியன் பயனர்களுடனும் வோடாஃபோன் நிறுவனம் 200 மில்லியன் பயனர்களுடனும் ஐடியா நிறுவனம் 177 மில்லியன் பயனர்களுடனும் ஏர்செல் நிறுவனத்தில் 89.7 மில்லியன் பயனர்களும் உள்ளனர் உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற" ]
கோயம்புத்தூர் செய்திகள்
[ " கோயம்புத்தூர் செய்திகள்" ]
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு... நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின்... டீம்ல இருந்து தூக்கிட்டோம் மிட்செல் ஸ்டார்க்குக்கு மெசேஜ் போட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. என்னவாம்?
[ "தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு... நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின்... டீம்ல இருந்து தூக்கிட்டோம் மிட்செல் ஸ்டார்க்குக்கு மெசேஜ் போட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. என்னவாம்?" ]
புதுதில்லி ஏப். 25 டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்டி புதுதில்லி ஏப். 25 சாந்தன் முருகன் பேரறிவாளன் நளினி ஆகிய 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை விரைந்து தாமிரபரணி தண்ணீர் பயன்பாட்டை அறிய வல்லுநர் குழு அமைக்க பரிந்துரைசிபிஎம் தலைவர்களிடம் ஆட்சியர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி திருநெல்வேலி ஏப்.25 கோக்பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க நிரந்தரத் தடை விதிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை ஏப். 25 விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று ஏப்.25 நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை மதுரைஏப்.25 கீழடி அகழாய்வுப் பணியிலிருந்து மாறுதல் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணா உள்ளிட்ட நான்கு தொல்லியல் அதிகாரிகள் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக சென்னை ஏப்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு டி.ஆர்.இ.யு. சென்னை ஏப்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு சென்னையில் அரிய நூல்களின் சென்னை ஏப். 25 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 19 கோரிக்கைகளை சென்னை ஏப்.25 தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. முழு அடைப்புப் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவரது புகழ்பெற்ற துவக்க உரையில் நாநய மிக்கவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நாணயம் மிக்கவர்களாக இருக்கவும்
[ "புதுதில்லி ஏப்.", "25 டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்டி புதுதில்லி ஏப்.", "25 சாந்தன் முருகன் பேரறிவாளன் நளினி ஆகிய 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை விரைந்து தாமிரபரணி தண்ணீர் பயன்பாட்டை அறிய வல்லுநர் குழு அமைக்க பரிந்துரைசிபிஎம் தலைவர்களிடம் ஆட்சியர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி திருநெல்வேலி ஏப்.25 கோக்பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க நிரந்தரத் தடை விதிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை ஏப்.", "25 விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று ஏப்.25 நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை மதுரைஏப்.25 கீழடி அகழாய்வுப் பணியிலிருந்து மாறுதல் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணா உள்ளிட்ட நான்கு தொல்லியல் அதிகாரிகள் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக சென்னை ஏப்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி.", "விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு டி.ஆர்.இ.யு.", "சென்னை ஏப்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு சென்னையில் அரிய நூல்களின் சென்னை ஏப்.", "25 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 19 கோரிக்கைகளை சென்னை ஏப்.25 தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.", "முழு அடைப்புப் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவரது புகழ்பெற்ற துவக்க உரையில் நாநய மிக்கவர்களாக இருந்தால் மட்டும் போதாது.", "நாணயம் மிக்கவர்களாக இருக்கவும்" ]
ஜூலை 07 வாஷிங்டன் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு. அதாவது ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் சிஎப்எல் எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள் காய்கறிகள் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய் புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது. இவ்வாறு சிஎப்எல் விஞ்ஞானியும் இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார். இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ "ஜூலை 07 வாஷிங்டன் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.", "அதாவது ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.", "ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.", "அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் சிஎப்எல் எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.", "ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.", "மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை.", "ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது.", "இதில் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.", "ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது.", "எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.", "இந்த பொருள் வேறு சில பழங்கள் காய்கறிகள் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.", "இது சர்க்கரை நோய் புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.", "இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும்.", "தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது.", "இவ்வாறு சிஎப்எல் விஞ்ஞானியும் இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
நீங்கள் பயன்படுத்தும் கணினியின் செயல்பாடு சில சமயங்களில் உங்களை பொறுமையின் எல்லைக்கு எடுத்துச் செல்லும்.கணினியின் செயல்பாடுகளில் மற்றும் முக்கியமானவையாக திகழ்கிறது. இவற்றின் அளவை பொறுத்து கணனியின் செயல்பாடு அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப மற்றும் ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும். நமது மற்றும் அதிக அளவில் இருந்தும் கணனியின் செயல்பாடு குறைவாக இருந்தால் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை செய்யவேண்டியது அவசியம். என்பது கணனியில் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளையும் துண்டு துண்டாக ஆங்காங்கே இருக்கும் பல்வேறு ஃபைல்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக நினைவகத்தில் சேமித்து வைக்கும் ஒரு முறை. 1 கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து சர்ச் ஆப்ஷனை தெரிவு செய்து அதிலே என டைப் செய்யலாம். 2 என்ற வழியிலும் தேர்வு செய்யலாம். பின் அங்கே தோன்றும் பெட்டியில் உள்ள என்ற பிரிவின் கீழே உள்ள கணனியின் நினைவக பிரிவுகளான சி டி இ போன்றவற்றை தெரிவு செய்து என்ற பட்டனை கிளிக் செய்து செய்யலாம். இந்த முறையை அடிக்கடி செய்து வரும் போது உங்கள் கணனியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நன்றாக தெரியும். உங்க கணினியின் செயல்பாடு மெதுவா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க அன்பை தேடி அன்பு 807 5
[ "நீங்கள் பயன்படுத்தும் கணினியின் செயல்பாடு சில சமயங்களில் உங்களை பொறுமையின் எல்லைக்கு எடுத்துச் செல்லும்.கணினியின் செயல்பாடுகளில் மற்றும் முக்கியமானவையாக திகழ்கிறது.", "இவற்றின் அளவை பொறுத்து கணனியின் செயல்பாடு அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.", "நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப மற்றும் ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும்.", "நமது மற்றும் அதிக அளவில் இருந்தும் கணனியின் செயல்பாடு குறைவாக இருந்தால் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை செய்யவேண்டியது அவசியம்.", "என்பது கணனியில் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளையும் துண்டு துண்டாக ஆங்காங்கே இருக்கும் பல்வேறு ஃபைல்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக நினைவகத்தில் சேமித்து வைக்கும் ஒரு முறை.", "1 கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து சர்ச் ஆப்ஷனை தெரிவு செய்து அதிலே என டைப் செய்யலாம்.", "2 என்ற வழியிலும் தேர்வு செய்யலாம்.", "பின் அங்கே தோன்றும் பெட்டியில் உள்ள என்ற பிரிவின் கீழே உள்ள கணனியின் நினைவக பிரிவுகளான சி டி இ போன்றவற்றை தெரிவு செய்து என்ற பட்டனை கிளிக் செய்து செய்யலாம்.", "இந்த முறையை அடிக்கடி செய்து வரும் போது உங்கள் கணனியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நன்றாக தெரியும்.", "உங்க கணினியின் செயல்பாடு மெதுவா இருக்கா?", "இதை ட்ரை பண்ணுங்க அன்பை தேடி அன்பு 807 5" ]
சம்பளம் கொடுத்து சம்மர் டூர்... கண்ணு போட்டுடாதீங்க ப்ளீஸ் ராஜா ராணி ஷப்னம் நாள் தவறாம சீரியல் பார்த்துட்டுவர்றீங்களா அப்ப உங்களுக்கு நிச்சயம் இந்தச் சந்தேகம் இருக்கும். அதெப்படி இப்ப எல்லா சீரியல்லயும் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடுன்னு சீன் போயிட்டிருக்கு? ஆமாம். அழகு ராஜா ராணி சீரியல்களின் யூனிட் இப்போதுதான் ஏற்காட்டில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். சரவணன் மீனாட்சி தொடரின் ஷூட்டிங் கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில சீரியல்கள் ஊட்டி ஏலகிரி கொல்லிமலை போன்ற இடங்களுக்குச் செல்லத் தயாராகிவருகிறார்கள். எப்படி? சென்னை வெயில்ல இருந்து தப்பிக்க ஓடறோம். சாதாரண மக்களைப் போலத்தான் ஆர்ட்டிஸ்ட்டுகளும் வெயிலுக்கு எங்காச்சும் ஒதுங்கினாத் தேவலைனு நினைக்கிறாங்க. ஆனா ஸ்கூலுக்கு கோடை விடுமுறை விடற மாதிரி சீரியலுக்கு விட முடியுமா? சொல்லப் போனா லீவு நாள்கள்ல பார்வையாளர்கள் அதிகமாகுறாங்க. நடிகர் நடிகைகள் எல்லாரும் சம்மர் டூர் போறோம்னு கிளம்பிட்டா ஷூட்டிங் எப்படி நடக்கும்? அதனாலதான் ஒரு ரெண்டு மாசத்துக்கு கதையை அந்த மாதிரி இடங்களுக்கு நகர்த்த வேண்டியிருக்கு என்கிறார் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இயக்குநர். ராஜா ராணிக்காக ஒரு வாரம் ஏற்காட்டில் தங்கியிருந்து திரும்பிய ஷப்னத்திடம் கேட்டால் ஏதோ புரொடியூசர் புண்ணியத்துல சம்பளமும் வாங்கிக்கிட்டு சம்மரையும் என்ஜாய் பண்ணிட்டிருக்கோம். ஜனங்களுக்கும் காட்சிகள் கண்ணுக்குக் குளுமையா இருக்கு. கண்ணு போட்டு இதுக்கு வேட்டு வச்சிடாதீங்க எனப் பதறுகிறார்.
[ "சம்பளம் கொடுத்து சம்மர் டூர்... கண்ணு போட்டுடாதீங்க ப்ளீஸ் ராஜா ராணி ஷப்னம் நாள் தவறாம சீரியல் பார்த்துட்டுவர்றீங்களா அப்ப உங்களுக்கு நிச்சயம் இந்தச் சந்தேகம் இருக்கும்.", "அதெப்படி இப்ப எல்லா சீரியல்லயும் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடுன்னு சீன் போயிட்டிருக்கு?", "ஆமாம்.", "அழகு ராஜா ராணி சீரியல்களின் யூனிட் இப்போதுதான் ஏற்காட்டில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.", "சரவணன் மீனாட்சி தொடரின் ஷூட்டிங் கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.", "இன்னும் சில சீரியல்கள் ஊட்டி ஏலகிரி கொல்லிமலை போன்ற இடங்களுக்குச் செல்லத் தயாராகிவருகிறார்கள்.", "எப்படி?", "சென்னை வெயில்ல இருந்து தப்பிக்க ஓடறோம்.", "சாதாரண மக்களைப் போலத்தான் ஆர்ட்டிஸ்ட்டுகளும் வெயிலுக்கு எங்காச்சும் ஒதுங்கினாத் தேவலைனு நினைக்கிறாங்க.", "ஆனா ஸ்கூலுக்கு கோடை விடுமுறை விடற மாதிரி சீரியலுக்கு விட முடியுமா?", "சொல்லப் போனா லீவு நாள்கள்ல பார்வையாளர்கள் அதிகமாகுறாங்க.", "நடிகர் நடிகைகள் எல்லாரும் சம்மர் டூர் போறோம்னு கிளம்பிட்டா ஷூட்டிங் எப்படி நடக்கும்?", "அதனாலதான் ஒரு ரெண்டு மாசத்துக்கு கதையை அந்த மாதிரி இடங்களுக்கு நகர்த்த வேண்டியிருக்கு என்கிறார் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இயக்குநர்.", "ராஜா ராணிக்காக ஒரு வாரம் ஏற்காட்டில் தங்கியிருந்து திரும்பிய ஷப்னத்திடம் கேட்டால் ஏதோ புரொடியூசர் புண்ணியத்துல சம்பளமும் வாங்கிக்கிட்டு சம்மரையும் என்ஜாய் பண்ணிட்டிருக்கோம்.", "ஜனங்களுக்கும் காட்சிகள் கண்ணுக்குக் குளுமையா இருக்கு.", "கண்ணு போட்டு இதுக்கு வேட்டு வச்சிடாதீங்க எனப் பதறுகிறார்." ]
காந்தியத் தத்துவங்களையும் அவருடைய சித்தாந்தங்களையும் அவர் சொன்ன அஹிம்சையையும் சத்தியத்தையும் உலகெங்கும் பரப்பிட சேலத்திலிருந்து குஜராத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமம் வரை சுமார் 1700 கி.மீட்டர் தூரம் நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த 70 வயதுடைய காந்தியவாதி டாக்டர். ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தி. இதுபற்றி டாக்டர் ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தியிடம் பேசியபோது மக்கள் ஜாதி மத இன மொழி பேதமின்றி ஒற்றுமையாக ஒரே இறைவனின் பிள்ளைகளாக வாழ வேண்டும். பெண்கள் பயமின்றி வாழும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்திய துணைக்கண்டம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மக்கள் மனதில் மகாத்மா காந்திஜியின் உண்மை அஹிம்சை என்ற கொள்கைகளையும் மது மற்றும் போதைப் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளையும் வெளிப்படுத்தும்படியாக இந்தியாவில் உள்ள அத்தனை பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் வரைபடத்துடன்கூடிய பாடங்களை அந்தந்த மாநில மொழியில் அச்சிட வேண்டும். ரோட்டில் திரிகின்ற நாய்களை அறுவைசிகிச்சை மூலம் அதன் இனப் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திட வேண்டும். நாய்களுக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கு அரசாங்கத்தில் பொருளாதாரம் இல்லையென்றால் அதைக் கருணைக் கொலை மூலம் மரணமடையச் செய்தால் அது மகிழ்ச்சியடையும். நாய்களும் மனிதர்களும் வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டின்படி இந்திய மக்கள் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காந்தியின் கொள்கை இல்லா அரசியல் உழைப்பு இல்லாத செல்வம் நேர்மை இல்லாத வியாபாரம் ஒழுக்கம் இல்லாத கல்வி மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி மனிதநேயம் இல்லாத விஞ்ஞானம் தியானம் இல்லாத பக்தி ஆகிய ஏழு சமுதாயக் குற்றங்களைப் பரப்புரை செய்யும் எங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். இந்தப் பயனத்தில் நான் சித்ரா கருப்பையா கருப்பையா கந்தசாமி ஆகிய 4 பேரும் செல்கிறோம் என்றார். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ "காந்தியத் தத்துவங்களையும் அவருடைய சித்தாந்தங்களையும் அவர் சொன்ன அஹிம்சையையும் சத்தியத்தையும் உலகெங்கும் பரப்பிட சேலத்திலிருந்து குஜராத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமம் வரை சுமார் 1700 கி.மீட்டர் தூரம் நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.", "சேலத்தைச் சேர்ந்த 70 வயதுடைய காந்தியவாதி டாக்டர்.", "ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தி.", "இதுபற்றி டாக்டர் ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தியிடம் பேசியபோது மக்கள் ஜாதி மத இன மொழி பேதமின்றி ஒற்றுமையாக ஒரே இறைவனின் பிள்ளைகளாக வாழ வேண்டும்.", "பெண்கள் பயமின்றி வாழும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்க வேண்டும்.", "இந்திய துணைக்கண்டம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.", "மக்கள் மனதில் மகாத்மா காந்திஜியின் உண்மை அஹிம்சை என்ற கொள்கைகளையும் மது மற்றும் போதைப் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளையும் வெளிப்படுத்தும்படியாக இந்தியாவில் உள்ள அத்தனை பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் வரைபடத்துடன்கூடிய பாடங்களை அந்தந்த மாநில மொழியில் அச்சிட வேண்டும்.", "ரோட்டில் திரிகின்ற நாய்களை அறுவைசிகிச்சை மூலம் அதன் இனப் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திட வேண்டும்.", "நாய்களுக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கு அரசாங்கத்தில் பொருளாதாரம் இல்லையென்றால் அதைக் கருணைக் கொலை மூலம் மரணமடையச் செய்தால் அது மகிழ்ச்சியடையும்.", "நாய்களும் மனிதர்களும் வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதைத் தவிர்க்க வேண்டும்.", "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டின்படி இந்திய மக்கள் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காந்தியின் கொள்கை இல்லா அரசியல் உழைப்பு இல்லாத செல்வம் நேர்மை இல்லாத வியாபாரம் ஒழுக்கம் இல்லாத கல்வி மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி மனிதநேயம் இல்லாத விஞ்ஞானம் தியானம் இல்லாத பக்தி ஆகிய ஏழு சமுதாயக் குற்றங்களைப் பரப்புரை செய்யும் எங்கள் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன்.", "இந்தப் பயனத்தில் நான் சித்ரா கருப்பையா கருப்பையா கந்தசாமி ஆகிய 4 பேரும் செல்கிறோம் என்றார்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 14 2018 போன்று . 2199900 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த சாம்சங் டிவி உள்ள சாம்சங் ௪௯ம்௬௩௦௦ செரிஸ் 6 ௧௨௩சம் பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி . 54999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய சாம்சங் டெலிவிசின்ஸ் உள்ளன. 1319940. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு உள்ள . 2199900 கிடைக்கிறது சாம்சங் உஅ௮௮ஜ்ச௯௦௦௦ 88 இன்ச் சுரவேட் லெட் டிவி ௪க் அல்ட்ரா ஹட ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.
[ " உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 14 2018 போன்று .", "2199900 வரை வரை.", "விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும்.", "பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன்.", "மிக பிரபலமான விலையுயர்ந்த சாம்சங் டிவி உள்ள சாம்சங் ௪௯ம்௬௩௦௦ செரிஸ் 6 ௧௨௩சம் பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி .", "54999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.", "2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய சாம்சங் டெலிவிசின்ஸ் உள்ளன.", "1319940.", "உயர்ந்த கட்டணம் தயாரிப்பு உள்ள .", "2199900 கிடைக்கிறது சாம்சங் உஅ௮௮ஜ்ச௯௦௦௦ 88 இன்ச் சுரவேட் லெட் டிவி ௪க் அல்ட்ரா ஹட ஆகும்.", "வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும்.", "விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்." ]
பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
[ "பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது.", "லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை." ]
உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 14 2018 போன்று . 13999 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த வகை டிவி உள்ள வகை ௨௨ட௨௦ டிஸ் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி . 13999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ரூ மேலாக கிடைக்கக்கூடிய வகை டெலிவிசின்ஸ் உள்ளன. 8399. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு உள்ள . 13999 கிடைக்கிறது வகை ௨௨ட௨௦ டிஸ் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.
[ " உள்ள வாங்க விலையுயர்ந்தது டெலிவிசின்ஸ் அன்று 14 2018 போன்று .", "13999 வரை வரை.", "விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும்.", "பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும் விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள் காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன்.", "மிக பிரபலமான விலையுயர்ந்த வகை டிவி உள்ள வகை ௨௨ட௨௦ டிஸ் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி .", "13999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.", "3 ரூ மேலாக கிடைக்கக்கூடிய வகை டெலிவிசின்ஸ் உள்ளன.", "8399.", "உயர்ந்த கட்டணம் தயாரிப்பு உள்ள .", "13999 கிடைக்கிறது வகை ௨௨ட௨௦ டிஸ் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ஆகும்.", "வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும்.", "விலை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்." ]
பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
[ "பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது.", "லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை." ]
தமிழ் சினிமாவின் ஆணிவேர் எம்.ஆர்.ராதா என்றால் அது மிகையாகாது. எம்ஜிஆர் சிவாஜி இருவருக்கும் குருவாக இருந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக அவரது பேரனும் இயக்குனருமான ஐக் தெரிவித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து ஐக் தனது டுவிட்டரில் கூறியதாவது எம்.ஆர்.ராதா அவர்களை பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன். பேரனாக மட்டுமின்றி ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் எம்.ஆர்.ராதா கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது.
[ "தமிழ் சினிமாவின் ஆணிவேர் எம்.ஆர்.ராதா என்றால் அது மிகையாகாது.", "எம்ஜிஆர் சிவாஜி இருவருக்கும் குருவாக இருந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக அவரது பேரனும் இயக்குனருமான ஐக் தெரிவித்துள்ளார்.", "இவர் கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து ஐக் தனது டுவிட்டரில் கூறியதாவது எம்.ஆர்.ராதா அவர்களை பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது.", "இது அவர்களுக்கானது தான்.", "என்னுடைய தாத்தா நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன்.", "பேரனாக மட்டுமின்றி ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.", "படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "இந்த படத்தில் எம்.ஆர்.ராதா கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது." ]
சஹஜ யோகாவின் முதல் சகாப்தம் முடிந்து சஹஜ யோகாவின் புதிய சகாப்தம் ஆரம்பித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். முதல் சகாப்தத்தில் தொடக்கமாக இருந்தது சஹஸ்ராரத்தின் திறப்பு அதாவது குண... சஹஜ தியானம் செய்வதால் ஏற்படும் குணங்கள்குழந்தை மனம் விவேகம் அடக்கம் விசுவாசம் தானாக ஏற்படும் செயல் பகுத்தறிதல். தோற்றுவித்தல் தெய்வீகத் தூண்டுதல் கலையுணர்வு உண்மையை அறியும... உலகம் முழுவதும் மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்பி அவர்கள் புதிய தயாரிப்புகள் மருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை நாடிவருகின்றனர். பெரும்பாலானவர்களு... நீங்கள் காலையில் எழுந்து 10 முதல் 15 நிமிடங்கள் வறை தியானம் செய்வதால் எண்ணங்களற்ற நிலைக்கு எளிதாக செல்வதுடன் அதிர்வுகளை உணரவும் முடிகிறது. ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி சஹஜ யோகா அறக்கட்டளைதமிழ்நாடுப்ளாட் நம்பர் 69விவேகானந்தர் தெருசாலிகிராமம்சென்னை600 093.பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் சஹஜ யோகா தியானப் பயிற்சி முறையை 8ம் வகுப்பு... தியானம்தான் நீங்கள் வளர்ச்சியடைய ஒரே வழி ஏனென்றால் நீங்கள் தியானம் செய்யும் போது நீங்கள் அமைதியாக இருக்குகிறீர்கள். நீங்கள் சிந்தனையற்ற விழிப்புணர்வோடு இருக்குகிறீர்கள். பின்னர் விழிப்புணர்வின் வளர்ச்சி ஏற்படுகிறது. சஹஜ யோகா என்பது தனி மனிதரின் உணர்வோடு எங்கும் வியாபித்துள்ள தெய்வீக சக்தியோடு கொண்ட இயல்பான கூட்டிணைப்பு தெய்வீகத்தன்மை ஒரு பாணி அல்ல. அது வாழ்க்கை வழி. இது உங்கள் இருப்புக்குத் தேவை. நீங்கள் அதுவாகவே மாற வேண்டும்.
[ "சஹஜ யோகாவின் முதல் சகாப்தம் முடிந்து சஹஜ யோகாவின் புதிய சகாப்தம் ஆரம்பித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.", "முதல் சகாப்தத்தில் தொடக்கமாக இருந்தது சஹஸ்ராரத்தின் திறப்பு அதாவது குண... சஹஜ தியானம் செய்வதால் ஏற்படும் குணங்கள்குழந்தை மனம் விவேகம் அடக்கம் விசுவாசம் தானாக ஏற்படும் செயல் பகுத்தறிதல்.", "தோற்றுவித்தல் தெய்வீகத் தூண்டுதல் கலையுணர்வு உண்மையை அறியும... உலகம் முழுவதும் மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்பி அவர்கள் புதிய தயாரிப்புகள் மருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை நாடிவருகின்றனர்.", "பெரும்பாலானவர்களு... நீங்கள் காலையில் எழுந்து 10 முதல் 15 நிமிடங்கள் வறை தியானம் செய்வதால் எண்ணங்களற்ற நிலைக்கு எளிதாக செல்வதுடன் அதிர்வுகளை உணரவும் முடிகிறது.", "ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி சஹஜ யோகா அறக்கட்டளைதமிழ்நாடுப்ளாட் நம்பர் 69விவேகானந்தர் தெருசாலிகிராமம்சென்னை600 093.பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் சஹஜ யோகா தியானப் பயிற்சி முறையை 8ம் வகுப்பு... தியானம்தான் நீங்கள் வளர்ச்சியடைய ஒரே வழி ஏனென்றால் நீங்கள் தியானம் செய்யும் போது நீங்கள் அமைதியாக இருக்குகிறீர்கள்.", "நீங்கள் சிந்தனையற்ற விழிப்புணர்வோடு இருக்குகிறீர்கள்.", "பின்னர் விழிப்புணர்வின் வளர்ச்சி ஏற்படுகிறது.", "சஹஜ யோகா என்பது தனி மனிதரின் உணர்வோடு எங்கும் வியாபித்துள்ள தெய்வீக சக்தியோடு கொண்ட இயல்பான கூட்டிணைப்பு தெய்வீகத்தன்மை ஒரு பாணி அல்ல.", "அது வாழ்க்கை வழி.", "இது உங்கள் இருப்புக்குத் தேவை.", "நீங்கள் அதுவாகவே மாற வேண்டும்." ]
தென்மேற்கு தென்றலாய் தவழ்ந்து வரும் தை மகளின் தங்கையோ... தகதகக்கும் தங்க தேகமெல்லாம் சுருள் வாழையின் மென்மையோ கிளர்ச்சி கிளப்பும் கவர்ச்சி சிரிப்பில் இருப்பது இனிக்கும் கரும்போ விழி விளிம்புகளின் ஓரமெல்லாம் நெற்பயிர்களின் அரும்போ என்று எண்ண வைக்கும் கேரள தேசம் தாண்டி தமிழுக்கு வந்த கோலிவுட் ரங்கோலி கவிதைக்குள் சிக்காத அழகியல் அந்தாதி நிலத்தில் .. மற்ற தெய்வங்களை சிலை வடிவிலோ படங்களிலோ தான் பார்க்க முடியும். ஆனால் கண்ணால் காணும் ஒரே தெய்வம் சூரியன் மட்டுமே. இவரது பிள்ளைகளும் கடமை தவறாதவர்கள் சூரிய உதயத்தைக் காணாத ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் வீண்நாளே என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.மகாபாரதத்தில் குந்திபோஜன் என்ற மன்னனின் பங்கு அதிகம். ஏனெனில் இவன் தான் பஞ்சபாண்டவர்களின் தாயான குந்தியைப் .. சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தை நீராடல் எனும் சிறுவீட்டு பொங்கல் நிகழ்ச்சி பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.பொங்கல் விழா பிறப்பு இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒருவீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் .. வரலொட்டி ரெங்கசாமி இதுவரை 29 தமிழ் 12ஆங்கில புத்தகங்கள் எழுதியுள்ளார். சிறுகதை நாவல் தன்னம்பிக்கை ஆன்மிகம் என்று இவரின் எழுத்து பரிமாணம் பலவிதமாக பரந்து பரவி இருக்கிறது. இவரது குறுநாவல்கள் ஒரு சர்வதேச தர குறும்படம் பார்த்த குதூகலத்தை தரும். அந்த அளவிற்கு படிக்கும் போது கதாபாத்திரங்களை நம்முன் காட்சிப்படுத்துவார். இவரது கதைகளை முதலில் படிக்கும் போது அந்த கதை .. அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் என கர்ஜித்த பாரதியை குருவாக ஏற்றுக்கொண்டவர். குன்றக்குடி அடிகளிடம் மேடை இலக்கணத்தை கற்றவர். சிந்தனை சிரிப்புக்கு சொந்தக்காரர். அன்பு பெரியோர்களே... என இவர் குரல் ஒலிக்காத இடமில்லை. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளை கண்ட பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா.இலக்கியங்களில் தைப்பொங்கல் எப்படி கொண்டாடப்பட்டது என நாம் கேட்க பல .. பாவாடை தாவணியும் எட்டு முழசேலைகளுடன் அழகு தேவதைகளாய் கருப்பு வெள்ளை காலத்தை மனதிலும் திரையிலும் ஓடவிடுவோரை இன்னமும் தூண்டிலாய் இழுப்பது சேலைகள்.பெண்மையை கொண்டாடும் கவிகளால் ஒற்றை வரியிலாவது ஒரு கவிதை ஒரு வசனம் பிறந்திருக்கும். தொப்புள் கொடி உறவென தமிழ் பாரம்பரியத்தோடு ஒன்றித்து விட்ட சேலைகளுக்கு போதாத காலமாய் இந்த நூற்றாண்டு புத்தம் புதிய மாடல்கள் டிசைன்கள் .. காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையை சேர்ந்த 14வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சங்கம் அமைத்து தங்கள் வீட்டு நிலத்தில் தாங்களே விவசாயம் செய்து வேளாண்மைக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.நாட்டின் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்தாலும் இளைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோர் ஒயிட் காலர் வேலை வாய்ப்பே உயிர்நாடி என வாழ்கின்றனர். ஏற்றம் இறைக்கவோ ஏர் உழவோ இன்றைய இளைய .. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்ல பேட்டிக்கும் நான் ரெடியாத்தான் இருக்கேன்... என்னையும் இன்டர்வியூ பண்ணுங்க என்று கொம்புடன் வம்பு பண்ணிய கிங்காங் காங்கேயம் காளையுடன் ஒரு காமெடி பேட்டி... எங்களுக்காக ஒரு பாட்டு...பொங்கல் வந்தாலே காலு நாலும் தன்னாலே வாடி வாசல் பாயுதே... இது உங்களுக்காக இல்லை பொங்கலுக்காக பாடுனது. மா...மா...ன்னு கேப் விட்டு கத்துறீங்க ?கேப் .. ஐநூறுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சிறந்த ஓவியரும் கூட. ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். அ.தி.மு.க.வின் கொடி சின்னத்தை உருவாக்கியதில் இவருக்கும் பங்குள்ளது. இவர் சிரிப்பு நடிகர் பாண்டு.சமீபத்தில் மதுரை நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தவர் தினமலர் வாசகர்களுக்காக .. முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டது என்று சரித்திரம் அறிவித்து விட்டது. ஆனால் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்பதை அது அறிவிக்கவேயில்லை. அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம் கை குலுக்கி கொண்டே நடக்கும் யுத்தம் கொல்கிறவன் கொல்கிறான் என்றும் சாகிறவன் சாகிறான் என்றும் அறிந்து கொள்ள அவகாசம் தராத யுத்தம். இது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டுமல்ல .. தண்ணீரில்லைகைகழுவவேண்டியது தானாவிவசாயத்தை...?தண்ணீருக்குள்ளேயேதவமிருந்தோம்அது படைப்பியல்தண்ணீருக்காகதவமிருக்கிறோம்இது அரசியல்கதிர் அரிவாள் போலவாஇருக்க வேண்டும்?கழனித் தொழிலாளியின்வாழ்க்கை...கேள்விக்குறியாக...எந்தத் தறியில்யார் நெய்தது?கந்தல் துணியாகவேஇருக்கிறதேநெசவாளர்களின்சொந்த வாழ்க்கைஎப்படி எங்கள்வாழ்க்கை மட்டும்வறண்டே .. இந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன் சினிமாவில் நுழைந்து 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விவேக் தன் படங்களில் குபீர் சிரிப்பை வர வைக்கும் நகைச்சுவையை நச்னு கலாய்த்து கருத்து கந்தசாமியாக நம்மை கலகலக்க வைப்பதில் கில்லாடி.நடிப்பில் அடுத்தடுத்து பிசியாக இருந்த போதும் தினமலர் பொங்கல் ஸ்பெஷல் பேட்டி என்றவுடன் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து .. பச்சரிசி வெல்லம் கரும்பு மாக்கோலம் காப்பு. இவை இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் பொங்கல் திருநாளின் அடையாளங்கள்.இதுபோல் கிராம சிறு தெய்வ வழிபாட்டு திருவிழாவிற்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன. கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டும் மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முளைப்பாரி வைக்கின்றனர். மொச்சை தட்டைப் பயறுகளை சேர்த்தோ .. காளை வளர்க்கும் கிராமங்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி அருகே உள்ள கே.புதூரில் மறைந்து போன கோயில் காளையை பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரில் உள்ள பகவதியம்மன் கோயில் விழா சில காரணங்களால் கொண்டாடப்படாமல் இருந்தது.இதற்கு மாற்றாக பழநி சண்முகநதி பகுதியில் கண்டெடுத்த விநாயகர் .. கல்லிலே கலை வண்ணம் கண்டார் என தமிழர்களின் சிற்பக்கலை குறித்து பாடி வைத்தனர். பூரி ஜெகன்நாதர் கோயிலில் மூன்று மூலவர் சிலைகள் தேக்கு மரத்தால் ஆனது. இவற்றின் அழகும் கலை நயம் மிக்க தொழில்நுட்பமும் பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் இந்திய கலாசார பெருமைகளை உலகிற்கு எடுத்து செல்கிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் மரச் சிற்பங்களை செதுக்கிய சிற்பி குறித்து .. திருக்கோயில்கள் முன்னர் மரங்கள் சுதைகள் கற்றாளி... என்று பல முறைகளில் அமைக்கப்பட்டன. அதில் குடைவரை கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருப்பணிகள் இல்லாமல் காலங்களைக் கடந்து நிற்கின்றன.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் பிள்ளையார்பட்டி திருக்கோளக்குடி மகிபாலன்பட்டி பிரான்மலை குன்றக்குடி என பல இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் .. தை மாதக் குளிரில் பற்கள் கிடுகிடுவென்று நடுங்க பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு வாசப்பொங்கல் வாசலில் வைப்பது வைக்கும் நம் பெண்கள் தமிழ் பாரம்பரியத்தின் அழகு அடையாளங்கள். மண் மனம் மாறா கிராமங்களிலும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் அடையாளமாக இல்லந்தோறும் கொண்டாடப்படும். பச்சரிசியை மட்டும் குழைய வைத்து வெண்பொங்கல் என்று .. இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே பொங்கலோ பொங்கல். காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கை திருவிழா. இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.உணவை மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது. பொங்கல் .. வித்தியாசமான நடிகர் என்றால் முதலில் தெரிவது பார்த்திபன். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலிருந்து பட தலைப்பு விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டுபவர். தன் அடுத்த படைப்பான கோடிட்ட இடங்களை நிரப்புக பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்தவரிடம் பொங்கல் மலருக்காக தொடர்பு கொண்ட போது கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பாணியில் .. முன்னோர் வாழ்வை செவிவழிச் செய்தியாய் கேட்பதை விட அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சாட்சியாய் வைத்து பேசும் போது அந்த வாழ்வின் சுவாரஸ்யங்கள் மனதில் ஆழமாய் பதியும். நம் காலத்து பொருட்களின் முக்கியத்துவமும் புரியும்.மதுரையை தாலாட்டிச் செல்லும் வைகை ஆற்று நாகரிகம் சமீபத்தில் உலக நாகரிகங்களுக்கு இணையாக பேசப்பட்டது.கீழடியில் கிடைத்த அரிதான பொருட்கள் இதனை .. மல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து சுற்றும் மேகத்து வெண்புகை. பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் காதல் கொடியாய் படர்ந்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அள்ளி .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "தென்மேற்கு தென்றலாய் தவழ்ந்து வரும் தை மகளின் தங்கையோ... தகதகக்கும் தங்க தேகமெல்லாம் சுருள் வாழையின் மென்மையோ கிளர்ச்சி கிளப்பும் கவர்ச்சி சிரிப்பில் இருப்பது இனிக்கும் கரும்போ விழி விளிம்புகளின் ஓரமெல்லாம் நெற்பயிர்களின் அரும்போ என்று எண்ண வைக்கும் கேரள தேசம் தாண்டி தமிழுக்கு வந்த கோலிவுட் ரங்கோலி கவிதைக்குள் சிக்காத அழகியல் அந்தாதி நிலத்தில் .. மற்ற தெய்வங்களை சிலை வடிவிலோ படங்களிலோ தான் பார்க்க முடியும்.", "ஆனால் கண்ணால் காணும் ஒரே தெய்வம் சூரியன் மட்டுமே.", "இவரது பிள்ளைகளும் கடமை தவறாதவர்கள் சூரிய உதயத்தைக் காணாத ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் வீண்நாளே என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.மகாபாரதத்தில் குந்திபோஜன் என்ற மன்னனின் பங்கு அதிகம்.", "ஏனெனில் இவன் தான் பஞ்சபாண்டவர்களின் தாயான குந்தியைப் .. சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தை நீராடல் எனும் சிறுவீட்டு பொங்கல் நிகழ்ச்சி பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.பொங்கல் விழா பிறப்பு இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி.", "பொங்கல் அன்று ஒருவீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் .. வரலொட்டி ரெங்கசாமி இதுவரை 29 தமிழ் 12ஆங்கில புத்தகங்கள் எழுதியுள்ளார்.", "சிறுகதை நாவல் தன்னம்பிக்கை ஆன்மிகம் என்று இவரின் எழுத்து பரிமாணம் பலவிதமாக பரந்து பரவி இருக்கிறது.", "இவரது குறுநாவல்கள் ஒரு சர்வதேச தர குறும்படம் பார்த்த குதூகலத்தை தரும்.", "அந்த அளவிற்கு படிக்கும் போது கதாபாத்திரங்களை நம்முன் காட்சிப்படுத்துவார்.", "இவரது கதைகளை முதலில் படிக்கும் போது அந்த கதை .. அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் என கர்ஜித்த பாரதியை குருவாக ஏற்றுக்கொண்டவர்.", "குன்றக்குடி அடிகளிடம் மேடை இலக்கணத்தை கற்றவர்.", "சிந்தனை சிரிப்புக்கு சொந்தக்காரர்.", "அன்பு பெரியோர்களே... என இவர் குரல் ஒலிக்காத இடமில்லை.", "ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளை கண்ட பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா.இலக்கியங்களில் தைப்பொங்கல் எப்படி கொண்டாடப்பட்டது என நாம் கேட்க பல .. பாவாடை தாவணியும் எட்டு முழசேலைகளுடன் அழகு தேவதைகளாய் கருப்பு வெள்ளை காலத்தை மனதிலும் திரையிலும் ஓடவிடுவோரை இன்னமும் தூண்டிலாய் இழுப்பது சேலைகள்.பெண்மையை கொண்டாடும் கவிகளால் ஒற்றை வரியிலாவது ஒரு கவிதை ஒரு வசனம் பிறந்திருக்கும்.", "தொப்புள் கொடி உறவென தமிழ் பாரம்பரியத்தோடு ஒன்றித்து விட்ட சேலைகளுக்கு போதாத காலமாய் இந்த நூற்றாண்டு புத்தம் புதிய மாடல்கள் டிசைன்கள் .. காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையை சேர்ந்த 14வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சங்கம் அமைத்து தங்கள் வீட்டு நிலத்தில் தாங்களே விவசாயம் செய்து வேளாண்மைக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.நாட்டின் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்தாலும் இளைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோர் ஒயிட் காலர் வேலை வாய்ப்பே உயிர்நாடி என வாழ்கின்றனர்.", "ஏற்றம் இறைக்கவோ ஏர் உழவோ இன்றைய இளைய .. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்ல பேட்டிக்கும் நான் ரெடியாத்தான் இருக்கேன்... என்னையும் இன்டர்வியூ பண்ணுங்க என்று கொம்புடன் வம்பு பண்ணிய கிங்காங் காங்கேயம் காளையுடன் ஒரு காமெடி பேட்டி... எங்களுக்காக ஒரு பாட்டு...பொங்கல் வந்தாலே காலு நாலும் தன்னாலே வாடி வாசல் பாயுதே... இது உங்களுக்காக இல்லை பொங்கலுக்காக பாடுனது.", "மா...மா...ன்னு கேப் விட்டு கத்துறீங்க ?கேப் .. ஐநூறுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.", "சிறந்த ஓவியரும் கூட.", "ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தை வலம் வந்து கொண்டிருப்பவர்.", "அ.தி.மு.க.வின் கொடி சின்னத்தை உருவாக்கியதில் இவருக்கும் பங்குள்ளது.", "இவர் சிரிப்பு நடிகர் பாண்டு.சமீபத்தில் மதுரை நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தவர் தினமலர் வாசகர்களுக்காக .. முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டது என்று சரித்திரம் அறிவித்து விட்டது.", "ஆனால் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்பதை அது அறிவிக்கவேயில்லை.", "அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம் கை குலுக்கி கொண்டே நடக்கும் யுத்தம் கொல்கிறவன் கொல்கிறான் என்றும் சாகிறவன் சாகிறான் என்றும் அறிந்து கொள்ள அவகாசம் தராத யுத்தம்.", "இது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டுமல்ல .. தண்ணீரில்லைகைகழுவவேண்டியது தானாவிவசாயத்தை...?தண்ணீருக்குள்ளேயேதவமிருந்தோம்அது படைப்பியல்தண்ணீருக்காகதவமிருக்கிறோம்இது அரசியல்கதிர் அரிவாள் போலவாஇருக்க வேண்டும்?கழனித் தொழிலாளியின்வாழ்க்கை...கேள்விக்குறியாக...எந்தத் தறியில்யார் நெய்தது?கந்தல் துணியாகவேஇருக்கிறதேநெசவாளர்களின்சொந்த வாழ்க்கைஎப்படி எங்கள்வாழ்க்கை மட்டும்வறண்டே .. இந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன் சினிமாவில் நுழைந்து 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விவேக் தன் படங்களில் குபீர் சிரிப்பை வர வைக்கும் நகைச்சுவையை நச்னு கலாய்த்து கருத்து கந்தசாமியாக நம்மை கலகலக்க வைப்பதில் கில்லாடி.நடிப்பில் அடுத்தடுத்து பிசியாக இருந்த போதும் தினமலர் பொங்கல் ஸ்பெஷல் பேட்டி என்றவுடன் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து .. பச்சரிசி வெல்லம் கரும்பு மாக்கோலம் காப்பு.", "இவை இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் பொங்கல் திருநாளின் அடையாளங்கள்.இதுபோல் கிராம சிறு தெய்வ வழிபாட்டு திருவிழாவிற்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன.", "கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டும் மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முளைப்பாரி வைக்கின்றனர்.", "மொச்சை தட்டைப் பயறுகளை சேர்த்தோ .. காளை வளர்க்கும் கிராமங்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன.", "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி அருகே உள்ள கே.புதூரில் மறைந்து போன கோயில் காளையை பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.", "இந்த ஊரில் உள்ள பகவதியம்மன் கோயில் விழா சில காரணங்களால் கொண்டாடப்படாமல் இருந்தது.இதற்கு மாற்றாக பழநி சண்முகநதி பகுதியில் கண்டெடுத்த விநாயகர் .. கல்லிலே கலை வண்ணம் கண்டார் என தமிழர்களின் சிற்பக்கலை குறித்து பாடி வைத்தனர்.", "பூரி ஜெகன்நாதர் கோயிலில் மூன்று மூலவர் சிலைகள் தேக்கு மரத்தால் ஆனது.", "இவற்றின் அழகும் கலை நயம் மிக்க தொழில்நுட்பமும் பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் இந்திய கலாசார பெருமைகளை உலகிற்கு எடுத்து செல்கிறது.", "பூரி ஜெகன்நாதர் கோயில் மரச் சிற்பங்களை செதுக்கிய சிற்பி குறித்து .. திருக்கோயில்கள் முன்னர் மரங்கள் சுதைகள் கற்றாளி... என்று பல முறைகளில் அமைக்கப்பட்டன.", "அதில் குடைவரை கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.", "திருப்பணிகள் இல்லாமல் காலங்களைக் கடந்து நிற்கின்றன.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் பிள்ளையார்பட்டி திருக்கோளக்குடி மகிபாலன்பட்டி பிரான்மலை குன்றக்குடி என பல இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன.", "அதில் மிகவும் .. தை மாதக் குளிரில் பற்கள் கிடுகிடுவென்று நடுங்க பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு வாசப்பொங்கல் வாசலில் வைப்பது வைக்கும் நம் பெண்கள் தமிழ் பாரம்பரியத்தின் அழகு அடையாளங்கள்.", "மண் மனம் மாறா கிராமங்களிலும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் அடையாளமாக இல்லந்தோறும் கொண்டாடப்படும்.", "பச்சரிசியை மட்டும் குழைய வைத்து வெண்பொங்கல் என்று .. இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே பொங்கலோ பொங்கல்.", "காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கை திருவிழா.", "இங்கு இயற்கைதான் பிரதானம்.", "மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே.", "இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.உணவை மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது.", "பொங்கல் .. வித்தியாசமான நடிகர் என்றால் முதலில் தெரிவது பார்த்திபன்.", "கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலிருந்து பட தலைப்பு விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டுபவர்.", "தன் அடுத்த படைப்பான கோடிட்ட இடங்களை நிரப்புக பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்தவரிடம் பொங்கல் மலருக்காக தொடர்பு கொண்ட போது கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பாணியில் .. முன்னோர் வாழ்வை செவிவழிச் செய்தியாய் கேட்பதை விட அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சாட்சியாய் வைத்து பேசும் போது அந்த வாழ்வின் சுவாரஸ்யங்கள் மனதில் ஆழமாய் பதியும்.", "நம் காலத்து பொருட்களின் முக்கியத்துவமும் புரியும்.மதுரையை தாலாட்டிச் செல்லும் வைகை ஆற்று நாகரிகம் சமீபத்தில் உலக நாகரிகங்களுக்கு இணையாக பேசப்பட்டது.கீழடியில் கிடைத்த அரிதான பொருட்கள் இதனை .. மல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து சுற்றும் மேகத்து வெண்புகை.", "பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் காதல் கொடியாய் படர்ந்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அள்ளி .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
1 சிறிய நெல்லிக்காய் இரண்டு பேருக்குப் போதுமானது. நெல்லிக்காயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இதில் விதையை சுற்றியுள்ள பகுதியை முடிந்தவரை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் புளிப்புச் சுவை சற்று அதிகமாக இருக்கும். அரைத்த விழுதை வடிகட்டி அந்த சாறுடன் தேவையான அளவு நீர் ஊற்றி 100 150 மில்லி குடிக்கவும். அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3
[ "1 சிறிய நெல்லிக்காய் இரண்டு பேருக்குப் போதுமானது.", "நெல்லிக்காயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.", "இதில் விதையை சுற்றியுள்ள பகுதியை முடிந்தவரை தவிர்க்கலாம்.", "ஏனெனில் இதில் புளிப்புச் சுவை சற்று அதிகமாக இருக்கும்.", "அரைத்த விழுதை வடிகட்டி அந்த சாறுடன் தேவையான அளவு நீர் ஊற்றி 100 150 மில்லி குடிக்கவும்.", "அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3" ]
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி 7.9 உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக திகழ்ந்து வருகிறது ஃபேஸ்புக். இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மெஸ்ஸெஞ்சர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது. இதனிடையே 2014ல் வாட்ஸ்அப்பை வாங்கியபோது தவறான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்த விசாரணையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வந்தது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு 790 கோடி ரூபாயாகும். இது குறித்து ஃபேஸ்புக் தரப்பில் 2014ல் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் தெரியாமல் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
[ "ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி 7.9 உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக திகழ்ந்து வருகிறது ஃபேஸ்புக்.", "இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மெஸ்ஸெஞ்சர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது.", "இதனிடையே 2014ல் வாட்ஸ்அப்பை வாங்கியபோது தவறான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.", "இது குறித்த விசாரணையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வந்தது.", "இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.", "இதன் இந்திய மதிப்பு 790 கோடி ரூபாயாகும்.", "இது குறித்து ஃபேஸ்புக் தரப்பில் 2014ல் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் தெரியாமல் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது." ]
புதைமணலில் சிக்கிய கழுகு உயிரைப் பணயம் வைத்த புகைப்படக்காரர் வைரல் வீடியோ போலந்து நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் கழுகு ஒன்றைப் புதை மண்ணிலிருந்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. போலந்து நாட்டின் என்னுமிடத்திலுள்ள புதைமணலில் கழுகு ஒன்று சிக்கிவிடுகிறது. புதைமணலில் சிக்கிய கழுகால் அதிலிருந்து மீண்டு வெளியேற முடியவில்லை. இதைக் கவனித்த காட்டுயிர் புகைப்படக்காரர் ஒருவர் கழுகை மீட்க புதைமணலில் இறங்குகிறார். புதைமணல் எப்போதுமே ஆபத்தான ஓர் இடம். சில நொடிகளில் உள்ளே இழுத்துவிடும் அளவுக்கு ஆழம் கொண்டது. விலங்குகள் மீட்புக் குழுவினர் புதை மணலின் மறுபக்கத்திலிருந்து புகைப்படக்காரருக்கு உதவி செய்கிறார்கள். கயிற்றின் உதவியுடன் கழுகு இருக்கிற இடத்துக்குச் செல்கிற புகைப்படக்காரர் கழுகை புதை மண்ணிலிருந்து மீட்டெடுக்கிறார். விலங்குகள் மீட்புக் குழுவினர் உதவியுடன் கழுகை மீட்டு கரைக்குக் கொண்டுவருகிறார். அதிக நேரமாகப் புதைமண்ணில் சிக்கி இருந்ததால் கழுகு நடக்க முடியாமல் இருப்பதைப் பார்க்கிற குழுவினர் மீட்கப்பட்ட கழுகுக்கு சிகிச்சையளிக்கிறார்கள். கழுகை குளிப்பாட்டி அதற்குச் சிகிச்சையளிக்கிறார்கள். கழுகு பிறந்து ஆறு மாதங்கள் இருக்கலாம் எனவும் பறப்பதற்கு முயன்றதில் தவறுதலாகப் புதை மணலில் சிக்கி இருக்கலாம் எனவும் குழுவினர் தெரிவிக்கிறார்கள். கழுகுக்கு உணவு கொடுத்து அன்றைய இரவு முழுவதும் குழுவினர் பார்த்துக்கொண்டார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத காலகட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து கழுகை மீட்ட புகைப்படக்காரரை எல்லோரும் பாராட்டிவருகிறார்கள்.
[ "புதைமணலில் சிக்கிய கழுகு உயிரைப் பணயம் வைத்த புகைப்படக்காரர் வைரல் வீடியோ போலந்து நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் கழுகு ஒன்றைப் புதை மண்ணிலிருந்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.", "போலந்து நாட்டின் என்னுமிடத்திலுள்ள புதைமணலில் கழுகு ஒன்று சிக்கிவிடுகிறது.", "புதைமணலில் சிக்கிய கழுகால் அதிலிருந்து மீண்டு வெளியேற முடியவில்லை.", "இதைக் கவனித்த காட்டுயிர் புகைப்படக்காரர் ஒருவர் கழுகை மீட்க புதைமணலில் இறங்குகிறார்.", "புதைமணல் எப்போதுமே ஆபத்தான ஓர் இடம்.", "சில நொடிகளில் உள்ளே இழுத்துவிடும் அளவுக்கு ஆழம் கொண்டது.", "விலங்குகள் மீட்புக் குழுவினர் புதை மணலின் மறுபக்கத்திலிருந்து புகைப்படக்காரருக்கு உதவி செய்கிறார்கள்.", "கயிற்றின் உதவியுடன் கழுகு இருக்கிற இடத்துக்குச் செல்கிற புகைப்படக்காரர் கழுகை புதை மண்ணிலிருந்து மீட்டெடுக்கிறார்.", "விலங்குகள் மீட்புக் குழுவினர் உதவியுடன் கழுகை மீட்டு கரைக்குக் கொண்டுவருகிறார்.", "அதிக நேரமாகப் புதைமண்ணில் சிக்கி இருந்ததால் கழுகு நடக்க முடியாமல் இருப்பதைப் பார்க்கிற குழுவினர் மீட்கப்பட்ட கழுகுக்கு சிகிச்சையளிக்கிறார்கள்.", "கழுகை குளிப்பாட்டி அதற்குச் சிகிச்சையளிக்கிறார்கள்.", "கழுகு பிறந்து ஆறு மாதங்கள் இருக்கலாம் எனவும் பறப்பதற்கு முயன்றதில் தவறுதலாகப் புதை மணலில் சிக்கி இருக்கலாம் எனவும் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.", "கழுகுக்கு உணவு கொடுத்து அன்றைய இரவு முழுவதும் குழுவினர் பார்த்துக்கொண்டார்கள்.", "இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.", "மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத காலகட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து கழுகை மீட்ட புகைப்படக்காரரை எல்லோரும் பாராட்டிவருகிறார்கள்." ]
மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள் வைரலாகும் லிங்க்டுஇன் சி.இ.ஓ வின் செல்ஃபி நெகிழ்ந்த பெண் ஊழியர் சமூகவலைதளத்தில் ஒரு செல்ஃபி வைரலாக விதவிதமான காரணங்கள் இருக்கும். பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புதிய இடங்களில் எடுத்த செல்ஃபி நமக்குப் பிடித்தவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி என அந்த வைரல் செல்ஃபி படத்தைக் கொண்டாடுவோம். அப்படி ஒரு செல்ஃபி தற்போது வைராலாகி வருகிறது. சமீபத்தில் லிங்க்டு இன் சி.இ.ஓ எடுத்த செல்ஃபிதான் அது.அடடே இவ்வளவு எளிமையான சி.இ.ஓ வா? என நெகிழ்ந்துபோயிருக்கிறது சமூகவலைத்தள உலகம். அப்படி என்ன செய்தார் லிங்க்டுஇன் சி.இ.ஓ ஜெஃப் வைனர் ? அயர்லாந்து நாட்டில் தலைநகரமான டுப்லிங் அலுவலகத்திற்கு வருகை தர திட்டமிட்டிருக்கிறார் ஜெஃப். ஒட்டுமொத்த டுப்லிங் அலுவலகமே சி.இ.ஓ வை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்க ஒரு பெண் ஊழியர் மட்டும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். மரியா வல்டன் என்பவர் சி.இ.ஓ வருகை தரும் நாளில்தான் அவர் விடுமுறை பயணத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஏற்கெனவே திட்டமிட்டுள்ள பயணத்தை மேற்கொள்வதா அல்லது சி.இ.ஓ வை சந்திக்க விடுமுறை திட்டத்தை ரத்துசெய்யலாமா என்ற மரியா வல்டனுக்கு ஒரே குழப்பம் சட்டென்று மரியாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தனது அலுவலக டெஸ்க்கில் அவரைச் சந்திக்கமுடியாமல் போன காரணத்தையும் தனது புகைப்படம் ஒன்றையும் விட்டுச்சென்றிருக்கிறார் மரியா. விடுமுறை பயணத்திலிருந்து திரும்பி வந்த மரியாவுக்கு இன்ப அதிர்ச்சி தனது அலுவலக டெஸ்க்கின் அருகே நின்று சி.இ.ஓ ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மரியாவால் நம்பவே முடியவில்லை. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தன் லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மரியா உங்களின் சி.இ.ஓ உங்களின் குழுவைச் சந்திக்க வருகிறார் என்று திட்டமிடப்படுகிறது. எதிர்பாராவிதமாக அன்று நீங்கள் விடுப்பில் இருக்கிறீர்கள். இந்தச் சங்கடமான சுழ்நிலையில் சி.இ.ஓ உங்கள் கேபின் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும். அப்படிப்பட்ட ஆனந்த நிலையைத்தான் எங்கள் சி.இ.ஓ வின் செல்ஃபி எனக்குத் தந்திருக்கிறது. மிக்க நன்றி ஜெஃப் வைனர் இந்த டீமில் வேலை செய்வதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இது என்னுடைய ஃபேவரட் செல்ஃபி என்று அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் மரியா. கிட்டத்தட்ட 33000 லைக்குகள் குவிந்திருக்கும் இந்த செல்ஃபியை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். 24 மணிநேரமும் வேலை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் தன் ஊழியருக்கு வேலையைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சக மனிதர்களைப் போல் கருதிய ஜெஃப் வைனர் காட்டிய தலைமைப் பண்பை பலரும் சமூகவலைதளத்தில் பாராட்டியிருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்கள்தான் மனிதர்களை ஒன்று சேர்க்கும். ஜெஃப் செய்தது மிகவும் புதுமையாக இருக்கிறது. அவர் செம்ம கூல் என்று ஒருவர் எழுதியிருந்தார். உங்கள் சி.இ.ஓ ஏன் இவ்வளவு கூலாக இருக்கிறார். எனக்குப் பொறாமையாக இருக்கிறது என ஸ்ருதி கபூர் கிண்டலாகப் பதிவுட்டிருந்தார். இவரிடமிருந்துதான் உண்மையான தலைமைப் பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எங்க நாட்டுல மட்டும் இப்படி நடத்திருந்தா அந்த சி.இ.ஓ என்னை வேலையை விட்டு தூக்கியிருப்பாங்க என்று மற்றொருவர் எழுதியிருந்தார். மரியா எழுதியிருந்த அந்தப் பதிவிற்கு என் டுப்லிங் பயணத்தில் உங்களைச் சந்திக்க தவறிவிட்டேன். சர்வதேச அளவில் உங்களின் திறமையை நிலைநாட்டுங்கள். நீங்கள் ஒரு கேம் சேஞ்சர் என்று பாராட்டி கமென்ட் செய்தியிருக்கிறார் ஜெஃப். உண்மையிலேயே அவர் செம்ம கூல் பாஸ்
[ "மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள் வைரலாகும் லிங்க்டுஇன் சி.இ.ஓ வின் செல்ஃபி நெகிழ்ந்த பெண் ஊழியர் சமூகவலைதளத்தில் ஒரு செல்ஃபி வைரலாக விதவிதமான காரணங்கள் இருக்கும்.", "பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புதிய இடங்களில் எடுத்த செல்ஃபி நமக்குப் பிடித்தவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி என அந்த வைரல் செல்ஃபி படத்தைக் கொண்டாடுவோம்.", "அப்படி ஒரு செல்ஃபி தற்போது வைராலாகி வருகிறது.", "சமீபத்தில் லிங்க்டு இன் சி.இ.ஓ எடுத்த செல்ஃபிதான் அது.அடடே இவ்வளவு எளிமையான சி.இ.ஓ வா?", "என நெகிழ்ந்துபோயிருக்கிறது சமூகவலைத்தள உலகம்.", "அப்படி என்ன செய்தார் லிங்க்டுஇன் சி.இ.ஓ ஜெஃப் வைனர் ?", "அயர்லாந்து நாட்டில் தலைநகரமான டுப்லிங் அலுவலகத்திற்கு வருகை தர திட்டமிட்டிருக்கிறார் ஜெஃப்.", "ஒட்டுமொத்த டுப்லிங் அலுவலகமே சி.இ.ஓ வை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்க ஒரு பெண் ஊழியர் மட்டும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.", "மரியா வல்டன் என்பவர் சி.இ.ஓ வருகை தரும் நாளில்தான் அவர் விடுமுறை பயணத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார்.", "ஏற்கெனவே திட்டமிட்டுள்ள பயணத்தை மேற்கொள்வதா அல்லது சி.இ.ஓ வை சந்திக்க விடுமுறை திட்டத்தை ரத்துசெய்யலாமா என்ற மரியா வல்டனுக்கு ஒரே குழப்பம் சட்டென்று மரியாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது.", "தனது அலுவலக டெஸ்க்கில் அவரைச் சந்திக்கமுடியாமல் போன காரணத்தையும் தனது புகைப்படம் ஒன்றையும் விட்டுச்சென்றிருக்கிறார் மரியா.", "விடுமுறை பயணத்திலிருந்து திரும்பி வந்த மரியாவுக்கு இன்ப அதிர்ச்சி தனது அலுவலக டெஸ்க்கின் அருகே நின்று சி.இ.ஓ ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மரியாவால் நம்பவே முடியவில்லை.", "இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தன் லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மரியா உங்களின் சி.இ.ஓ உங்களின் குழுவைச் சந்திக்க வருகிறார் என்று திட்டமிடப்படுகிறது.", "எதிர்பாராவிதமாக அன்று நீங்கள் விடுப்பில் இருக்கிறீர்கள்.", "இந்தச் சங்கடமான சுழ்நிலையில் சி.இ.ஓ உங்கள் கேபின் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்.", "அப்படிப்பட்ட ஆனந்த நிலையைத்தான் எங்கள் சி.இ.ஓ வின் செல்ஃபி எனக்குத் தந்திருக்கிறது.", "மிக்க நன்றி ஜெஃப் வைனர் இந்த டீமில் வேலை செய்வதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.", "இது என்னுடைய ஃபேவரட் செல்ஃபி என்று அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் மரியா.", "கிட்டத்தட்ட 33000 லைக்குகள் குவிந்திருக்கும் இந்த செல்ஃபியை பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.", "24 மணிநேரமும் வேலை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் தன் ஊழியருக்கு வேலையைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சக மனிதர்களைப் போல் கருதிய ஜெஃப் வைனர் காட்டிய தலைமைப் பண்பை பலரும் சமூகவலைதளத்தில் பாராட்டியிருக்கிறார்கள்.", "சின்னச் சின்ன விஷயங்கள்தான் மனிதர்களை ஒன்று சேர்க்கும்.", "ஜெஃப் செய்தது மிகவும் புதுமையாக இருக்கிறது.", "அவர் செம்ம கூல் என்று ஒருவர் எழுதியிருந்தார்.", "உங்கள் சி.இ.ஓ ஏன் இவ்வளவு கூலாக இருக்கிறார்.", "எனக்குப் பொறாமையாக இருக்கிறது என ஸ்ருதி கபூர் கிண்டலாகப் பதிவுட்டிருந்தார்.", "இவரிடமிருந்துதான் உண்மையான தலைமைப் பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.", "எங்க நாட்டுல மட்டும் இப்படி நடத்திருந்தா அந்த சி.இ.ஓ என்னை வேலையை விட்டு தூக்கியிருப்பாங்க என்று மற்றொருவர் எழுதியிருந்தார்.", "மரியா எழுதியிருந்த அந்தப் பதிவிற்கு என் டுப்லிங் பயணத்தில் உங்களைச் சந்திக்க தவறிவிட்டேன்.", "சர்வதேச அளவில் உங்களின் திறமையை நிலைநாட்டுங்கள்.", "நீங்கள் ஒரு கேம் சேஞ்சர் என்று பாராட்டி கமென்ட் செய்தியிருக்கிறார் ஜெஃப்.", "உண்மையிலேயே அவர் செம்ம கூல் பாஸ்" ]
நெ போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் பெயர் வினை.. பெயர் பெயர்.. வினை வினை.. பெயர் எச்சம் பெயர்.. வினை எச்சம் வினை.. வினை எச்சம் பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும் ஒரு கவிதை. அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும். உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்... அதனால்... அதுக்கு நெ போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது. முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது.
[ "நெ போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் பெயர் வினை.. பெயர் பெயர்.. வினை வினை.. பெயர் எச்சம் பெயர்.. வினை எச்சம் வினை.. வினை எச்சம் பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும் ஒரு கவிதை.", "அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும்.", "உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்... அதனால்... அதுக்கு நெ போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது.", "முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது." ]
தொழில்நுட்பம் ப்ளாக்கர் மற்றும் பிரச்சினைகளை சரி செய்வது எப்படி? பதிவர்கள் ஆகிய நமக்கு சில நேரம் நமது போஸ்ட்டை பப்ளிஷ் செய்வது அல்லது ப்ளாகர் இல் ஆவதில் அல்லது படங்கள் செய்வதில் பிரச்சினைகள் இருக்கக் கூடும். எப்படி அவற்றை சரி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். 1. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் ஐ மாற்றிப் பார்க்கவும். அதாவது பயன்படுத்திக் கொண்டு இருந்தால் முயற்சி செய்யவும். 4. உங்கள் கணினியில் செய்யப்பட்டு உள்ளதா என்பதை செக் செய்யவும். . இதில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இந்த இரண்டு பிரச்சினைகளை சரி செய்து விடும். அப்படியும் சரி ஆகவில்லை எனில் வேறு கம்ப்யூட்டரில் முயற்சி செய்யவும். நாம் பெரும்பாலும் பிளாக் போஸ்ட்களுக்கு ஐ பயன்படுத்துவோம். செய்வதில் சில ப்ராப்ளம் இதில் மட்டுமே ஏற்படும். எனவே இதில் ஐ பிரச்சினை ஆகும் பதிவுக்கு மட்டும் பயன்படுத்தவும். பின்னர் மாற்றிக்கொள்ளவும். பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும். இன்டெர்நெட் தொழில்நுட்பம் ப்ளாக்கர் ஏன் வாங்க வேண்டும்? 1 இன்டெர்நெட் தொழில்நுட்பம் ப்ளாக்கர் 358 17 நான் ரொம்ப நாளாக யோசித்து எனது வலைப்பூவை எனது சொந்த டொமைன்க்கு மாறினேன். சரி அதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம். எனக்கும் இது தோன்றியது. இதோ நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு டொமைன் மாற விரும்பினால் உங்கள் தளத்திலேயே அதை செய்து கொள்ளலாம். என்று இருக்கும். இதற்கு ஒரு கிரெடிட் கார்ட் இருந்தால் போதும். மூலம் சொந்த இமெயில் முகவரி உங்கள் தளத்தின் பெயருடன். எனக்கு நான் உருவாக்கி உள்ளது .. உங்கள் இணைய முகவரி உள்ள உருவாக்க முடியும். உதாரணம் .. இது இலவசம் இப்படி டொமைன் மாறுவதால் உங்கள் வலைப்பூ வேறு யாருக்கும் போகாது அது தொடர்ந்து உங்கள் பெயரிலேயே இருக்கும். உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் தானாக உங்கள் தளத்திற்கு செய்யப்படுவார்கள். இதனால் வாசகர்களை இழக்க மாட்டீர்கள். வழக்கம் இல் இருந்தே நீங்கள் செய்யலாம். மாற விரும்புகின்றவர்கள் மாறுங்கள். ஏற்கனவே மாறியவர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள. இனி இது குறித்த பதிவுகள் சில பதிவுகள் பலே பிரபு வில் வரும். ஏன் ? எப்படி வாங்குவது? என்ன வசதிகள் கிடைக்கும்? அமைப்பது எப்படி? தேசியமலர் தாமரை தேசிய விலங்கு புலி தேசிய மரம் ஆலமரம் தேசியக் கனி மாம்பழம். தேசிய பொம்மை மன்மோகன் மாப்பிளை புதிய ஒரு திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள். கேள்விகள் கேட்டாப் போச்சு. தேசியமலர் தாமரை தேசிய விலங்கு புலி தேசிய மரம் ஆலமரம் தேசியக் கனி மாம்பழம். தேசிய பொம்மை மன்மோகன் .. தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி தமிழ்மணம் தமிழ்வெளி உலவு தமிழ்10 திரட்டி வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம். பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ " தொழில்நுட்பம் ப்ளாக்கர் மற்றும் பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?", "பதிவர்கள் ஆகிய நமக்கு சில நேரம் நமது போஸ்ட்டை பப்ளிஷ் செய்வது அல்லது ப்ளாகர் இல் ஆவதில் அல்லது படங்கள் செய்வதில் பிரச்சினைகள் இருக்கக் கூடும்.", "எப்படி அவற்றை சரி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.", "1.", "நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் ஐ மாற்றிப் பார்க்கவும்.", "அதாவது பயன்படுத்திக் கொண்டு இருந்தால் முயற்சி செய்யவும்.", "4.", "உங்கள் கணினியில் செய்யப்பட்டு உள்ளதா என்பதை செக் செய்யவும்.", ".", "இதில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இந்த இரண்டு பிரச்சினைகளை சரி செய்து விடும்.", "அப்படியும் சரி ஆகவில்லை எனில் வேறு கம்ப்யூட்டரில் முயற்சி செய்யவும்.", "நாம் பெரும்பாலும் பிளாக் போஸ்ட்களுக்கு ஐ பயன்படுத்துவோம்.", "செய்வதில் சில ப்ராப்ளம் இதில் மட்டுமே ஏற்படும்.", "எனவே இதில் ஐ பிரச்சினை ஆகும் பதிவுக்கு மட்டும் பயன்படுத்தவும்.", "பின்னர் மாற்றிக்கொள்ளவும்.", "பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.", "இன்டெர்நெட் தொழில்நுட்பம் ப்ளாக்கர் ஏன் வாங்க வேண்டும்?", "1 இன்டெர்நெட் தொழில்நுட்பம் ப்ளாக்கர் 358 17 நான் ரொம்ப நாளாக யோசித்து எனது வலைப்பூவை எனது சொந்த டொமைன்க்கு மாறினேன்.", "சரி அதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்.", "எனக்கும் இது தோன்றியது.", "இதோ நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.", "உங்களுக்கு டொமைன் மாற விரும்பினால் உங்கள் தளத்திலேயே அதை செய்து கொள்ளலாம்.", "என்று இருக்கும்.", "இதற்கு ஒரு கிரெடிட் கார்ட் இருந்தால் போதும்.", "மூலம் சொந்த இமெயில் முகவரி உங்கள் தளத்தின் பெயருடன்.", "எனக்கு நான் உருவாக்கி உள்ளது .. உங்கள் இணைய முகவரி உள்ள உருவாக்க முடியும்.", "உதாரணம் .. இது இலவசம் இப்படி டொமைன் மாறுவதால் உங்கள் வலைப்பூ வேறு யாருக்கும் போகாது அது தொடர்ந்து உங்கள் பெயரிலேயே இருக்கும்.", "உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் தானாக உங்கள் தளத்திற்கு செய்யப்படுவார்கள்.", "இதனால் வாசகர்களை இழக்க மாட்டீர்கள்.", "வழக்கம் இல் இருந்தே நீங்கள் செய்யலாம்.", "மாற விரும்புகின்றவர்கள் மாறுங்கள்.", "ஏற்கனவே மாறியவர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள.", "இனி இது குறித்த பதிவுகள் சில பதிவுகள் பலே பிரபு வில் வரும்.", "ஏன் ?", "எப்படி வாங்குவது?", "என்ன வசதிகள் கிடைக்கும்?", "அமைப்பது எப்படி?", "தேசியமலர் தாமரை தேசிய விலங்கு புலி தேசிய மரம் ஆலமரம் தேசியக் கனி மாம்பழம்.", "தேசிய பொம்மை மன்மோகன் மாப்பிளை புதிய ஒரு திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறீங்க.", "வாழ்த்துக்கள்.", "கேள்விகள் கேட்டாப் போச்சு.", "தேசியமலர் தாமரை தேசிய விலங்கு புலி தேசிய மரம் ஆலமரம் தேசியக் கனி மாம்பழம்.", "தேசிய பொம்மை மன்மோகன் .. தளத்திற்குச் செல்லுங்கள்.", "இன்ட்லி தமிழ்மணம் தமிழ்வெளி உலவு தமிழ்10 திரட்டி வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது.", "இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம்.", "பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்... காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்..
[ "3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்... காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்.." ]
குறிச்சொற்கள் உரு கரு கர்ப்பிணி காலம் கேள்வி திண்டாட்டம் மகிழ்ச்சி மணம் மனம் மன்னவன் மன்றாடல் மயக்கம் மரணவலி மரத்தடி மருத்துவம் மாதம் மாதவிடாய் மாற்றம் மிகை முகமற்றோர் முகம் முகவரி முடி முதல் அடி வரை முழுமதி மூடநம்பிக்கை மூத்தோர் மொழி மௌனம் வசை விடை குறிச்சொற்கள் ஓர்குலம் கனவுகள் கல்லறை கவிஞன் கவிதை காதல் காதல் தோல்வி காரணம் காவியம் கேள்வி சுமக்கும் பலவகை வயது வாழ்க குறிச்சொற்கள் அணைத்தல் அறுத்து அழகு உரம் உரிமை உழுதல் ஏர் ஒருநாள் கலப்பை கழனி காலம் காளமாடு கேள்வி சுகம் சுமை தகப்பன் தண்ணி தலைகுனிந்து நெஞ்சு நேத்து பாக்கியம் பூட்டி பொம்பள மண் மனசு மறுநாள் முளைத்து ரண்டு வந்து வயசு வயல் வளந்து விதை விவசாயி வேளை அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள் .40 2
[ "குறிச்சொற்கள் உரு கரு கர்ப்பிணி காலம் கேள்வி திண்டாட்டம் மகிழ்ச்சி மணம் மனம் மன்னவன் மன்றாடல் மயக்கம் மரணவலி மரத்தடி மருத்துவம் மாதம் மாதவிடாய் மாற்றம் மிகை முகமற்றோர் முகம் முகவரி முடி முதல் அடி வரை முழுமதி மூடநம்பிக்கை மூத்தோர் மொழி மௌனம் வசை விடை குறிச்சொற்கள் ஓர்குலம் கனவுகள் கல்லறை கவிஞன் கவிதை காதல் காதல் தோல்வி காரணம் காவியம் கேள்வி சுமக்கும் பலவகை வயது வாழ்க குறிச்சொற்கள் அணைத்தல் அறுத்து அழகு உரம் உரிமை உழுதல் ஏர் ஒருநாள் கலப்பை கழனி காலம் காளமாடு கேள்வி சுகம் சுமை தகப்பன் தண்ணி தலைகுனிந்து நெஞ்சு நேத்து பாக்கியம் பூட்டி பொம்பள மண் மனசு மறுநாள் முளைத்து ரண்டு வந்து வயசு வயல் வளந்து விதை விவசாயி வேளை அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள் .40 2" ]
கடவுளின் தேசம் அழியும் என முன்பே எச்சரித்த சமத்வம் சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கேரள மாநிலமே நிலச்சரிவு மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அழியும் என 6 மாதங்களுக்கு முன்பே அம்மாநில மக்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளா நூறாண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தால் இந்தாண்டு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்தது. எழில் கொஞ்சும் சுற்றுலா தளம் கடவுளின் தேசம் என கூறப்படும் கேரள மாநிலமே கடந்த மாதம் வெள்ளத்தில் தத்தளித்து வேதனையான விஷயம்தான். ஒரு மாதமான நிலையிலும் கேரளாவில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுதான் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வீடு வாசல்களை இழந்து பல பேர் மாயமான சோக நிகழ்வுகள் மலையாள தேசத்தில் அரங்கேறின. கேரளாவில் பெய்த மழையால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெள்ளம் வடிந்த நிலையிலும் உருக்குலைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் தகவல் தொடர்பு துண்டிப்பு போக்குவரத்து சேவைகள் முடக்கம் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் தொழில் முற்றிலும் பாதிப்பு என எண்ணிலடங்கா சேவைகள் இன்னும் கேரள மக்களுக்கு கிடைத்தபாடில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்றுவருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மலையாள தேசமே மழையில் தத்தளிக்கும் என யாருமே நினைத்து பாத்திருக்க மாட்டோம். ஆனால் இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம்தான் என அசால்ட்டாக பதிலளிக்கின்றனர் கேரள மக்கள். இப்படியொரு இயற்கை சீற்றம் கேரளாவை தாக்கும் என 6 மாதத்திற்கு முன்பே குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த அனில் நாயர். சமத்வம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் தொடக்கமே பயங்கர இடி மழையுடன் தொடங்குகிறது. இன்று கேரளாவில் எந்தெந்த பகுதிகள் எல்லாம் அளிந்ததாக காட்டப்பட்டதோ அந்த காட்சிகள் அனைத்துமே படத்திலும் காட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. 6 மாதத்திற்கு முன் நடக்கவுள்ளதை இப்போது திரையிட்டு காட்டினால் எப்படி இருக்கும் அதே போன்ற உணர்வு இந்த படத்தை பார்க்கும்போது ஏற்படுகிறது. படம் உண்மையாகும் என தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்பது பல கேரள மக்களின் மைண்ட் வாய்ஸ் மகனை தொலைத்த தாய் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் என படம் முழுக்க உண்மை நிகழ்வுகளை பிரதிபலித்து பார்ப்பவர்களை துடிக்கவைக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் போது வீடு முழுக்க வெள்ளம் வரும் காட்சிகள் வெளியே வரமுடியாமல் தவிக்கும் அவலம் ஆங்காங்கே நிலச்சரிவு என மக்களின் இயல்பு வாழ்க்கை திருப்பிப்போட்ட பேரதிர்வுகளை அப்படியே திரையிட்டு காண்பித்துள்ளது. அதிலும் முத்தாய்ப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப்படையினர் எவ்வாறு மீட்கப்பட்டனரோ அதேபோன்ற காட்சிகள் 6 மாதத்திற்கு முன்பே யூகித்து கற்பனையாக திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதும் பின்னணியில் ஒலிக்கும் மோகன்லாலின் குரலும் படத்திற்கு கூடுதல் பிளஸ்
[ "கடவுளின் தேசம் அழியும் என முன்பே எச்சரித்த சமத்வம் சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கேரள மாநிலமே நிலச்சரிவு மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அழியும் என 6 மாதங்களுக்கு முன்பே அம்மாநில மக்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.", "அண்டை மாநிலமான கேரளா நூறாண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தால் இந்தாண்டு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்தது.", "எழில் கொஞ்சும் சுற்றுலா தளம் கடவுளின் தேசம் என கூறப்படும் கேரள மாநிலமே கடந்த மாதம் வெள்ளத்தில் தத்தளித்து வேதனையான விஷயம்தான்.", "ஒரு மாதமான நிலையிலும் கேரளாவில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுதான் கொண்டிருக்கின்றன.", "வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வீடு வாசல்களை இழந்து பல பேர் மாயமான சோக நிகழ்வுகள் மலையாள தேசத்தில் அரங்கேறின.", "கேரளாவில் பெய்த மழையால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.", "வெள்ளம் வடிந்த நிலையிலும் உருக்குலைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் தகவல் தொடர்பு துண்டிப்பு போக்குவரத்து சேவைகள் முடக்கம் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் தொழில் முற்றிலும் பாதிப்பு என எண்ணிலடங்கா சேவைகள் இன்னும் கேரள மக்களுக்கு கிடைத்தபாடில்லை.", "தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்றுவருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.", "மலையாள தேசமே மழையில் தத்தளிக்கும் என யாருமே நினைத்து பாத்திருக்க மாட்டோம்.", "ஆனால் இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம்தான் என அசால்ட்டாக பதிலளிக்கின்றனர் கேரள மக்கள்.", "இப்படியொரு இயற்கை சீற்றம் கேரளாவை தாக்கும் என 6 மாதத்திற்கு முன்பே குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த அனில் நாயர்.", "சமத்வம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் தொடக்கமே பயங்கர இடி மழையுடன் தொடங்குகிறது.", "இன்று கேரளாவில் எந்தெந்த பகுதிகள் எல்லாம் அளிந்ததாக காட்டப்பட்டதோ அந்த காட்சிகள் அனைத்துமே படத்திலும் காட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது.", "6 மாதத்திற்கு முன் நடக்கவுள்ளதை இப்போது திரையிட்டு காட்டினால் எப்படி இருக்கும் அதே போன்ற உணர்வு இந்த படத்தை பார்க்கும்போது ஏற்படுகிறது.", "படம் உண்மையாகும் என தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்பது பல கேரள மக்களின் மைண்ட் வாய்ஸ் மகனை தொலைத்த தாய் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் என படம் முழுக்க உண்மை நிகழ்வுகளை பிரதிபலித்து பார்ப்பவர்களை துடிக்கவைக்கிறது.", "தூங்கிக் கொண்டிருக்கும் போது வீடு முழுக்க வெள்ளம் வரும் காட்சிகள் வெளியே வரமுடியாமல் தவிக்கும் அவலம் ஆங்காங்கே நிலச்சரிவு என மக்களின் இயல்பு வாழ்க்கை திருப்பிப்போட்ட பேரதிர்வுகளை அப்படியே திரையிட்டு காண்பித்துள்ளது.", "அதிலும் முத்தாய்ப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப்படையினர் எவ்வாறு மீட்கப்பட்டனரோ அதேபோன்ற காட்சிகள் 6 மாதத்திற்கு முன்பே யூகித்து கற்பனையாக திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதும் பின்னணியில் ஒலிக்கும் மோகன்லாலின் குரலும் படத்திற்கு கூடுதல் பிளஸ்" ]
விஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் தேமுதிக சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவ்வபோது சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் வெளிநாடுகளுக்குச் சென்றும் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதால் வழியனுப்புவதற்காக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் வர வேண்டும் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சதீஷ் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவித்தார். இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ "விஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் தேமுதிக சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.", "தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவ்வபோது சிகிச்சை பெற்று வருகிறார்.", "அதேபோல் வெளிநாடுகளுக்குச் சென்றும் சிகிச்சை எடுத்து வருகிறார்.", "சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார்.", "சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதால் வழியனுப்புவதற்காக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் வர வேண்டும் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.", "இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.", "இதுதொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சதீஷ் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான்.", "வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.", "இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்.", "வதந்திகளை யாரும் நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது." ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
அவர் எல்லா சிலையையும் அகற்றினால் பெரியார் சிலையை அகற்றலாம்.. கமல் டிவிட்
[ "அவர் எல்லா சிலையையும் அகற்றினால் பெரியார் சிலையை அகற்றலாம்.. கமல் டிவிட்" ]
சென்னை பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார். பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எச்.ராஜா கருத்திற்கு கமல் டிவிட் செய்து இருக்கிறார். அன்பார்ந்த ஸ்டாலின் வை.கோ திருமாவளவன் சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு அதில் அன்பார்ந்த ஸ்டாலின் வை.கோ திருமாவளவன் சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு. என்றுள்ளார் எச் ராஜா பெரியார் சிலை லெனின் டிடிவி தினகரன் பாஜக
[ "சென்னை பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.", "பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது.", "இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.", "இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.", "ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.", "அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.", "பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.", "எச்.ராஜா கருத்திற்கு கமல் டிவிட் செய்து இருக்கிறார்.", "அன்பார்ந்த ஸ்டாலின் வை.கோ திருமாவளவன் சீமான்.", "வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்.", "எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு அதில் அன்பார்ந்த ஸ்டாலின் வை.கோ திருமாவளவன் சீமான்.", "வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம்.", "எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு.", "என்றுள்ளார் எச் ராஜா பெரியார் சிலை லெனின் டிடிவி தினகரன் பாஜக" ]
சென்னைசேலம் பசுமை வழிப்பாதைக்கு தீவிர எதிர்ப்பு.. தீக்குளிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை
[ "சென்னைசேலம் பசுமை வழிப்பாதைக்கு தீவிர எதிர்ப்பு.. தீக்குளிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை" ]
சேலம் மாவட்டத்தில் அரமனூர் மஞ்சுவாடி ஆச்சாங்குட்டப்பட்டி கத்திரிப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சேலம்சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளிக்கலாம் என்றும் இதற்கான இறுதி கட்ட முகாம் 14ம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நிலம் கையகப்படுத்தும் தனித்தாசில்தார்கள் அன்புக்கரசி பத்மபிரியா பெலிக்ஸ்ராஜா செம்மலை வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அதிகாரி உள்ளிட்ட 3 அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர். இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் எங்கள் விவசாய நிலத்தை எடுக்ககூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஆட்சேபனை மனுக்களை கொடுத்தனர். மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
[ "சேலம் மாவட்டத்தில் அரமனூர் மஞ்சுவாடி ஆச்சாங்குட்டப்பட்டி கத்திரிப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.", "அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.", "பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.", "சேலம்சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளிக்கலாம் என்றும் இதற்கான இறுதி கட்ட முகாம் 14ம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.", "நிலம் கையகப்படுத்தும் தனித்தாசில்தார்கள் அன்புக்கரசி பத்மபிரியா பெலிக்ஸ்ராஜா செம்மலை வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.", "இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அதிகாரி உள்ளிட்ட 3 அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர்.", "இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.", "அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் எங்கள் விவசாய நிலத்தை எடுக்ககூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஆட்சேபனை மனுக்களை கொடுத்தனர்.", "மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என்று கூறினர்.", "இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது." ]
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன் ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய் இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும் அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள் செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும் அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி திருமலை பழனி பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும் சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள். கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை அங்கிருக்கும் கிறித்துவ இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார் இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும் அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் கிருத்துவர்கள் சமணர்கள் பௌத்தர்கள் சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை. இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள் விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில். இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார் அது அவருடைய சொந்த நம்பிக்கை அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம். ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும் இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும் மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள் பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள் சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும் குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும் புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள் அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங் அரசு உயர் அலுவலர்களுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை. லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில் அன்றைய தினம் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும் அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள் இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி கலவரங்களால் இறந்து போன மனிதர்கள் கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள் இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள். அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள் வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று விரட்டி அடித்தார்கள். அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும் அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது. பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும் இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும் அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம் நீதியோடும் நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும் தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால் இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும் பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும் சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும் இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும். இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும்வழிபாட்டு முறைகளோடும் அன்போடும் அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல். இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை. எப்ரல் 6 புதுடெல்லி மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்களை கவருவதற்காக பல தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன. மேற்குவங்காளத்தில் 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி 141 தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை. ஆகவே 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் மேற்குவங்காள அரசியலில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் எனக் கருதப்படுகிறது. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 25.25 சதவீத முஸ்லிம்கள் மேற்குவங்கத்தில் வசிக்கின்றனர். நடைபெறவிருக்கும் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 48 தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். 17 தொகுதிகள் 4050 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகும். 3040 சதவீத முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆகும். 50 தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் 2030 ஆகும். அட்டவணைப்படுத்த ஜாதியினருக்காக ஒதுக்கப்பட்ட 35 தனி தொகுதிகளில்ரிசர்வ் தொகுதிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகும். 20 தனித் தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 2030 சதவீதமாகும். ஆறு தனித் தொகுதிகளில் 3040 சதவீதமாகும். மூன்று தனித் தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தேசிய கட்சிகளில் 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 78 பேருக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. 38பேர் வெற்றிப் பெறுவது உறுதி எனக் கருதப்படுகிறது. மக்களவைஉள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பாதிப்பால் இடதுசாரிகள் தற்பொழுது 56 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் 44 முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாய்ப்பளித்தனர். 228 வேட்பாளர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் 39 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆறுபேர் பெண்களாவர். 65 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 21 பேர் முஸ்லிம்களாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமான முர்ஷிதாபாத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். முர்ஷிதாபாத்தில் 18 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது. இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும். இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.
[ "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன் ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய் இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும் அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள் செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும் அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி திருமலை பழனி பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும் சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.", "கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை அங்கிருக்கும் கிறித்துவ இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார் இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும் அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் கிருத்துவர்கள் சமணர்கள் பௌத்தர்கள் சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள்.", "ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை.", "இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள் விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில்.", "இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார் அது அவருடைய சொந்த நம்பிக்கை அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம்.", "ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும் இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.", "இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும் மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள் பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள் சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும் குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும் புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள் அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங் அரசு உயர் அலுவலர்களுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை.", "லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில் அன்றைய தினம் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.", "ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும் அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு.", "இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள் இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி கலவரங்களால் இறந்து போன மனிதர்கள் கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள் இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள்.", "அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள் வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று விரட்டி அடித்தார்கள்.", "அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும் அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள்.", "அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது.", "பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும் இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும் அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம் நீதியோடும் நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.", "காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும் தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.", "பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால் இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும் பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும் சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும்.", "வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும் இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும்.", "இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும்வழிபாட்டு முறைகளோடும் அன்போடும் அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல்.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை.", "எப்ரல் 6 புதுடெல்லி மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்களை கவருவதற்காக பல தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன.", "மேற்குவங்காளத்தில் 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது.", "2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி 141 தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.", "294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை.", "ஆகவே 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் மேற்குவங்காள அரசியலில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் எனக் கருதப்படுகிறது.", "2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 25.25 சதவீத முஸ்லிம்கள் மேற்குவங்கத்தில் வசிக்கின்றனர்.", "நடைபெறவிருக்கும் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.", "2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 48 தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.", "17 தொகுதிகள் 4050 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகும்.", "3040 சதவீத முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆகும்.", "50 தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் 2030 ஆகும்.", "அட்டவணைப்படுத்த ஜாதியினருக்காக ஒதுக்கப்பட்ட 35 தனி தொகுதிகளில்ரிசர்வ் தொகுதிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.", "20 தனித் தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 2030 சதவீதமாகும்.", "ஆறு தனித் தொகுதிகளில் 3040 சதவீதமாகும்.", "மூன்று தனித் தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.", "தேசிய கட்சிகளில் 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.", "இதில் 78 பேருக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.", "38பேர் வெற்றிப் பெறுவது உறுதி எனக் கருதப்படுகிறது.", "மக்களவைஉள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பாதிப்பால் இடதுசாரிகள் தற்பொழுது 56 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.", "கடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் 44 முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாய்ப்பளித்தனர்.", "228 வேட்பாளர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் 39 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.", "அதில் ஆறுபேர் பெண்களாவர்.", "65 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 21 பேர் முஸ்லிம்களாவர்.", "முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமான முர்ஷிதாபாத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர்.", "முர்ஷிதாபாத்தில் 18 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது.", "இந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் ஐ செய்து உங்கள் தளத்தில் செய்யவும்.", "இலங்கை தமிழர்கள் அமெரிக்காவின் எப்.பி.ஐ சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் ரா போன்ற உளவு அமைப்புகளும் ஒரு பார்வை." ]
303. ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? 4 சம்மர் ஒலிம்பிக்ஸ் விண்டர் ஒலிம்பிக்ஸ் பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ் யூத் ஒலிம்பிக்ஸ் 41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப...
[ "303.", "ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?", "4 சம்மர் ஒலிம்பிக்ஸ் விண்டர் ஒலிம்பிக்ஸ் பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ் யூத் ஒலிம்பிக்ஸ் 41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப..." ]
ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாக தமிழா நீ தமிழா எனும் புதிய காணொளிப் பாடல் ஒன்று நேற்று 18 யாழில் ஊடகவியலாளர்கள்முன் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
[ "ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாக தமிழா நீ தமிழா எனும் புதிய காணொளிப் பாடல் ஒன்று நேற்று 18 யாழில் ஊடகவியலாளர்கள்முன் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது." ]
1.7 145 கேப்ஸ்யூல்... 10 கோடி ரூபாய் மதிப்பு.. வயிற்றில் வைத்து போதைப்பொருள் கடத்திய இருவர் கைது பாதுகாப்பு எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் போதைப்பொருள் கடத்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தங்களது உயிரையும் பணயம் வைத்து சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அப்படி போதைப்பொருள்களை அவர்களது உடலுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்த வெளிநாட்டினர்கள் இரண்டு பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பரிசோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இரண்டு வெளிநாட்டினரைக் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் இந்தியாவுக்குப் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. பொலிவியா மற்றும் கென்யாவைச் சேர்ந்த அவர்கள் இருவரும் எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் வயிற்றில் போதைப் பொருள் அடங்கிய கேப்ஸ்யூல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே அவர்களின் வயிற்றில் இருந்த கேப்ஸ்யூல்களை வெளியே கொண்டு வருவதற்கு 4 நாள்கள் தேவைப்பட்டது. பொலிவிய நாட்டைச் சேர்ந்தவரின் வயிற்றில் இருந்து 89 கேப்ஸ்யூல்கள் வெளியேற்றப்பட்டன. அதன் மொத்த எடை 890 கிராம். கென்யாவைச் சேர்ந்தவரின் வயிற்றில் இருந்து 842 கிராம் கொண்ட 56 கேப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டது. இருவரின் வயிற்றிலும் இருந்த கோகைனின் அளவைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மொத்தம் 145 கேப்ஸ்யூல்களிலும் இருந்த போதைப்பொருளின் மொத்த எடை 1.7 கிலோ. இதன் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகம். பில்கேட்ஸ் ரூ.4.20 கோடி ஆப்பிள் ரூ.7 கோடி.. கேரளாவுக்கு குவிந்துவரும் நிதியுதவிகள் இயற்கை பேரிடர் சேதத்தில் இருந்து கேரளாவை மறு சீரமைக்க நிவாரண நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்வகையில் மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும் நிதியுதவிகளை அறிவித்துள்ளன. கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித் தீர்த்து அம்மாநிலத்தை வெள்ளக்காடாக மாற்றியது. வெள்ளம் நிலச்சரிவு காரணமாக தங்களின் உடைமைகளை மக்கள் இழைந்துள்ளனர். இந்நிலையில் மாநிலத்தை மறு சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பலதரப்பிலும் இருந்து நிவாரண நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் வெள்ளப் பாதிப்பால் ரூ.20000 கோடிவரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற தனது அறக்கட்டளை சார்பாக 600000 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 4.20 கோடி கேரளா நிவாரண நிதியாக யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார். முன்னதாக கேரளாவில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து அமெரிக்காவைச் சேர்ந்த யுனிசெப் அமைப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதேநேரத்தில் கணினி மற்றும் நுகர்வோர் துறையில் தலைசிறந்து விளக்கும் ஆப்பிள் நிறுவனமும் தற்போது உதவ முன்வந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில் கேரளாவில் வெள்ளத்திலிருந்து மீண்டுவரும் மக்களுக்காகவும் அவர்களது மறுவாழ்வுக்காகவும் பள்ளி மற்றும் குடியிருப்புகளை மறுசீரமைக்க வேண்டி ரூ.7 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்படுகிறது. இந்த தொகை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும் ஐடியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் கேரளாவுக்காக நிவாரண நிதியை அளிக்க டொனேஷன் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ " 1.7 145 கேப்ஸ்யூல்... 10 கோடி ரூபாய் மதிப்பு.. வயிற்றில் வைத்து போதைப்பொருள் கடத்திய இருவர் கைது பாதுகாப்பு எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் போதைப்பொருள் கடத்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.", "அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தங்களது உயிரையும் பணயம் வைத்து சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.", "அப்படி போதைப்பொருள்களை அவர்களது உடலுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்த வெளிநாட்டினர்கள் இரண்டு பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.", "கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பரிசோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இரண்டு வெளிநாட்டினரைக் கைது செய்தார்கள்.", "அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் இந்தியாவுக்குப் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.", "பொலிவியா மற்றும் கென்யாவைச் சேர்ந்த அவர்கள் இருவரும் எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.", "அவர்களின் வயிற்றில் போதைப் பொருள் அடங்கிய கேப்ஸ்யூல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.", "அங்கே அவர்களின் வயிற்றில் இருந்த கேப்ஸ்யூல்களை வெளியே கொண்டு வருவதற்கு 4 நாள்கள் தேவைப்பட்டது.", "பொலிவிய நாட்டைச் சேர்ந்தவரின் வயிற்றில் இருந்து 89 கேப்ஸ்யூல்கள் வெளியேற்றப்பட்டன.", "அதன் மொத்த எடை 890 கிராம்.", "கென்யாவைச் சேர்ந்தவரின் வயிற்றில் இருந்து 842 கிராம் கொண்ட 56 கேப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டது.", "இருவரின் வயிற்றிலும் இருந்த கோகைனின் அளவைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.", "மொத்தம் 145 கேப்ஸ்யூல்களிலும் இருந்த போதைப்பொருளின் மொத்த எடை 1.7 கிலோ.", "இதன் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகம்.", "பில்கேட்ஸ் ரூ.4.20 கோடி ஆப்பிள் ரூ.7 கோடி.. கேரளாவுக்கு குவிந்துவரும் நிதியுதவிகள் இயற்கை பேரிடர் சேதத்தில் இருந்து கேரளாவை மறு சீரமைக்க நிவாரண நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.", "அதன்வகையில் மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும் நிதியுதவிகளை அறிவித்துள்ளன.", "கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித் தீர்த்து அம்மாநிலத்தை வெள்ளக்காடாக மாற்றியது.", "வெள்ளம் நிலச்சரிவு காரணமாக தங்களின் உடைமைகளை மக்கள் இழைந்துள்ளனர்.", "இந்நிலையில் மாநிலத்தை மறு சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.", "பலதரப்பிலும் இருந்து நிவாரண நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.", "இதனிடையில் வெள்ளப் பாதிப்பால் ரூ.20000 கோடிவரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.", "இந்த நிலையில் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளார்.", "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற தனது அறக்கட்டளை சார்பாக 600000 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 4.20 கோடி கேரளா நிவாரண நிதியாக யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார்.", "முன்னதாக கேரளாவில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து அமெரிக்காவைச் சேர்ந்த யுனிசெப் அமைப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.", "இதேநேரத்தில் கணினி மற்றும் நுகர்வோர் துறையில் தலைசிறந்து விளக்கும் ஆப்பிள் நிறுவனமும் தற்போது உதவ முன்வந்துள்ளது.", "இதுதொடர்பாக வெளியான செய்தியில் கேரளாவில் வெள்ளத்திலிருந்து மீண்டுவரும் மக்களுக்காகவும் அவர்களது மறுவாழ்வுக்காகவும் பள்ளி மற்றும் குடியிருப்புகளை மறுசீரமைக்க வேண்டி ரூ.7 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்படுகிறது.", "இந்த தொகை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்படும்.", "மேலும் ஐடியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் கேரளாவுக்காக நிவாரண நிதியை அளிக்க டொனேஷன் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது." ]
எல்லோரும் சொல்வது போல சிம்பு கெட்டவன் இல்லை ரொம்ப நல்லவர் ஜென்டில்மேன் என்கிறார் கெட்டவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடி போட்டுள்ள எஸ்.எஸ். மியூசிக் லேகா வாஷிங்டன். நயனதாரா மேட்டருக்குப் பிறகு சிம்புவைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் சில்வண்டு போல சிறகடித்துப் பறந்து வந்தன. அவருடை ப்ளே பாய் இமேஜ் நாளுக்கு நாள் வலு கூடி வந்தது. அவரும் அதற்கேற்றார் போல ஏகப்பட்ட செய்திகளில் சிக்கினார். ஆனால் படு வித்தியாசமாக அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் எந்த நடிகையும் சிம்புவைப் பற்றி எந்தத் வதறான செய்தியையும் சொல்வதே இல்லை. சிம்புவுடன் நடிக்கும் நடிகைகள் சிம்புவைப் பற்றி புகழாரம் சூட்டிக் கொண்டுதான் உள்ளனர். லேட்டஸ்டாக அந்த வரிசையில் இணைந்திருப்பவர் லேகா வாஷிங்டன். இவர் கெட்டவனில் சிம்புவின் நாயகி. எஸ்.எஸ்.மியூசிக் சானலில் வலம் வந்து கொண்டிருக்கும் அழகு சுந்தரிதான் இந்த லேகா. அவரை ஒரு தியேட்டரில் வைத்துப் பார்த்து அசந்த சிம்பு அடுத்த விநாடியே அவர்தான் தனது கெட்டவன் படத்தின் நாயகி என்ற முடிவுக்கு வந்து விட்டார். சிம்புவைப் பற்றி லேகா நல்ல மாதிரியாகப் பேசி வருகிறார். கெட்டவன் படத்தில் சிம்புவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து லேகா கூறுகையில் சிம்பு நிஜ வாழ்க்கையிலும் வில்லன் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். பல திறமைகள் கூடி வரப் பெற்ற திறமைசாலி. உண்மையில் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என பலரும் எனக்கு அட்வைஸ் செய்தனர். ஆனால் நான் சிம்புவை முதன் முதலாகப் பார்த்தபோதே அவரை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அதனால்தான் நடிக்க முடிவு செய்தேன். என்னைப் பொருத்தவரை சிம்பு ஒரு பக்கா புரபஷனல். எப்போதுமே சினிமாவைப் பற்றியும் தனது கேரக்டர் குறித்தும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார். எப்படியெல்லாம் காட்சிகளுக்கு மெருகூட்டலாம் என்ற சிந்தனைதான் அவருக்கு. படத்தின் பெயர்தான் கெட்டவன். அது சிம்புவின் கேரக்டரைக் குறிக்கும் சொல் அல்ல என்று மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினார் லேகா. கெட்டவன் படத்தில் அய்யராத்து பெண்ணாக நடிக்கிறாராம் லேகா. அவரை படத்தில் செல்லமாக தயிர் என்றுதான் அழைப்பார்களாம். இப்படத்தில் நமீதாவும் இருக்கிறார். அசத்தலான நீச்சல் உடைக் காட்சியில் நமீதாவை லகலகவெனக் காட்டியிருக்கிறார்களாம். படத்தின் ஷூட்டிங் படு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அமிதாப் அரசியல் இந்தி ஒப்பிடுதல் கதாநாயகன் சிவாஜி செல்வாக்கு தனியார் தொலைக்காட்சி தோல்வி மும்பை ரஜினி வருத்தம்
[ "எல்லோரும் சொல்வது போல சிம்பு கெட்டவன் இல்லை ரொம்ப நல்லவர் ஜென்டில்மேன் என்கிறார் கெட்டவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடி போட்டுள்ள எஸ்.எஸ்.", "மியூசிக் லேகா வாஷிங்டன்.", "நயனதாரா மேட்டருக்குப் பிறகு சிம்புவைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் சில்வண்டு போல சிறகடித்துப் பறந்து வந்தன.", "அவருடை ப்ளே பாய் இமேஜ் நாளுக்கு நாள் வலு கூடி வந்தது.", "அவரும் அதற்கேற்றார் போல ஏகப்பட்ட செய்திகளில் சிக்கினார்.", "ஆனால் படு வித்தியாசமாக அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் எந்த நடிகையும் சிம்புவைப் பற்றி எந்தத் வதறான செய்தியையும் சொல்வதே இல்லை.", "சிம்புவுடன் நடிக்கும் நடிகைகள் சிம்புவைப் பற்றி புகழாரம் சூட்டிக் கொண்டுதான் உள்ளனர்.", "லேட்டஸ்டாக அந்த வரிசையில் இணைந்திருப்பவர் லேகா வாஷிங்டன்.", "இவர் கெட்டவனில் சிம்புவின் நாயகி.", "எஸ்.எஸ்.மியூசிக் சானலில் வலம் வந்து கொண்டிருக்கும் அழகு சுந்தரிதான் இந்த லேகா.", "அவரை ஒரு தியேட்டரில் வைத்துப் பார்த்து அசந்த சிம்பு அடுத்த விநாடியே அவர்தான் தனது கெட்டவன் படத்தின் நாயகி என்ற முடிவுக்கு வந்து விட்டார்.", "சிம்புவைப் பற்றி லேகா நல்ல மாதிரியாகப் பேசி வருகிறார்.", "கெட்டவன் படத்தில் சிம்புவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து லேகா கூறுகையில் சிம்பு நிஜ வாழ்க்கையிலும் வில்லன் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.", "அது உண்மையல்ல.", "அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன்.", "பல திறமைகள் கூடி வரப் பெற்ற திறமைசாலி.", "உண்மையில் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என பலரும் எனக்கு அட்வைஸ் செய்தனர்.", "ஆனால் நான் சிம்புவை முதன் முதலாகப் பார்த்தபோதே அவரை முழுமையாகப் புரிந்து கொண்டேன்.", "அதனால்தான் நடிக்க முடிவு செய்தேன்.", "என்னைப் பொருத்தவரை சிம்பு ஒரு பக்கா புரபஷனல்.", "எப்போதுமே சினிமாவைப் பற்றியும் தனது கேரக்டர் குறித்தும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்.", "எப்படியெல்லாம் காட்சிகளுக்கு மெருகூட்டலாம் என்ற சிந்தனைதான் அவருக்கு.", "படத்தின் பெயர்தான் கெட்டவன்.", "அது சிம்புவின் கேரக்டரைக் குறிக்கும் சொல் அல்ல என்று மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினார் லேகா.", "கெட்டவன் படத்தில் அய்யராத்து பெண்ணாக நடிக்கிறாராம் லேகா.", "அவரை படத்தில் செல்லமாக தயிர் என்றுதான் அழைப்பார்களாம்.", "இப்படத்தில் நமீதாவும் இருக்கிறார்.", "அசத்தலான நீச்சல் உடைக் காட்சியில் நமீதாவை லகலகவெனக் காட்டியிருக்கிறார்களாம்.", "படத்தின் ஷூட்டிங் படு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.", "அமிதாப் அரசியல் இந்தி ஒப்பிடுதல் கதாநாயகன் சிவாஜி செல்வாக்கு தனியார் தொலைக்காட்சி தோல்வி மும்பை ரஜினி வருத்தம்" ]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் விலை புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் பொது அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஸ்ரீரங்கன் முன்னிலை வகித்தார். இதில் இரு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி நோட்டீசு ஒட்டப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் மகளிர் அணி பொறுப்பாளர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது. 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 1. கர்ப்பிணிக்கு 11வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார் 3. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை 5. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் காவிரி ஆற்றில் இன்று வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது கர்நாடகாவில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று சனிக்கிழமை அதிகாலை மேட்டூரை அடைந்து அங்கிருந்து அப்படியே திறந்துவிடப்படும். எனவே காவிரி நீர் மற்றும் பவானிசாகர் அமராவதி ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஆகியவையும் சேர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் வரை இன்று அதிகாலை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஈரோடு நாமக்கல் திருச்சி கரூர் அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நீர்வரும் பாதை 4 லட்சம் கனஅடி நீர் வெளியேறும் அளவுக்கு இருந்தாலும் பலவீனமான கரைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாமுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கொள்ளிடம் பாலத்தில் ஏற்கனவே போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அதை வைத்து சிலர் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். திண்டுக்கல் நீலகிரி கோவை தேனி நெல்லை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் நேரடியாக சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். ஈரோடு கன்னியாகுமரி நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8410 பேர் வெளியேற்றப்பட்டு 96 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அணைகள் குளங்கள் கால்வாய்களை அரசு தூர்வாரவில்லை என்று கூறுவது தவறு. நாங்கள் இதற்காக திட்டம் வகுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாகத் தான் அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடிகிறது. கர்நாடகா நமது தேவைக்கு தண்ணீர் தரவில்லை உபரிநீரை தான் தருகிறது. இதனால் தான் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இருப்பினும் வருங்காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகமாக கடலில் கலக்காமல் கிளை ஆறுகளுக்கு திருப்பி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி இருக்கிறது. முதல் அமைச்சர் இதற்கு பதில் தெரிவித்துள்ளபோதிலும் அவர் சென்னை திரும்பியதும் இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார். பேட்டியின்போது வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். 1. திசை மாறியதால் கடலூர்பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை 1. திசை மாறியதால் கடலூர்பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை 4. சேலம்சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி? கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் 5. பெரியகுளம் ஆண்டிப்பட்டி உள்பட 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
[ " பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது.", "இதனால் விலை புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.", "இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் பொது அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.", "இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.", "ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமை தாங்கினார்.", "கவுரவ தலைவர் ஸ்ரீரங்கன் முன்னிலை வகித்தார்.", "இதில் இரு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி நோட்டீசு ஒட்டப்பட்டது.", "மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.", "ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் மகளிர் அணி பொறுப்பாளர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.", "பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.", "பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 1.", "கர்ப்பிணிக்கு 11வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார் 3.", "குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை 5.", "வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் காவிரி ஆற்றில் இன்று வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.", "காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.", "தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.", "மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.", "மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது கர்நாடகாவில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.", "இந்த தண்ணீர் இன்று சனிக்கிழமை அதிகாலை மேட்டூரை அடைந்து அங்கிருந்து அப்படியே திறந்துவிடப்படும்.", "எனவே காவிரி நீர் மற்றும் பவானிசாகர் அமராவதி ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஆகியவையும் சேர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் வரை இன்று அதிகாலை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "எனவே ஈரோடு நாமக்கல் திருச்சி கரூர் அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.", "நீர்வரும் பாதை 4 லட்சம் கனஅடி நீர் வெளியேறும் அளவுக்கு இருந்தாலும் பலவீனமான கரைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாமுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.", "கொள்ளிடம் பாலத்தில் ஏற்கனவே போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது.", "தற்போது அதை வைத்து சிலர் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்.", "திண்டுக்கல் நீலகிரி கோவை தேனி நெல்லை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.", "தற்போது வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.", "வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் நேரடியாக சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.", "ஈரோடு கன்னியாகுமரி நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8410 பேர் வெளியேற்றப்பட்டு 96 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.", "அணைகள் குளங்கள் கால்வாய்களை அரசு தூர்வாரவில்லை என்று கூறுவது தவறு.", "நாங்கள் இதற்காக திட்டம் வகுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாகத் தான் அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடிகிறது.", "கர்நாடகா நமது தேவைக்கு தண்ணீர் தரவில்லை உபரிநீரை தான் தருகிறது.", "இதனால் தான் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.", "இருப்பினும் வருங்காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகமாக கடலில் கலக்காமல் கிளை ஆறுகளுக்கு திருப்பி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.", "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி இருக்கிறது.", "முதல் அமைச்சர் இதற்கு பதில் தெரிவித்துள்ளபோதிலும் அவர் சென்னை திரும்பியதும் இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்.", "பேட்டியின்போது வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.", "1.", "திசை மாறியதால் கடலூர்பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை 1.", "திசை மாறியதால் கடலூர்பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை 4.", "சேலம்சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி?", "கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் 5.", "பெரியகுளம் ஆண்டிப்பட்டி உள்பட 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு" ]
ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார். ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் ரபேல் போர் விமானம் தற்போது படுவேகம் எடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசப்போவது நிச்சயம் என்றும் இது இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். பிரான்சில் இதுதொடர்பாக பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது என அனில்ஜியிடம் சொல்லுங்கள் மோடிஜி என்று தமது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது. டிசம்பரில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது வரும் பாடல்கள் எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் கடலோர காவல்படை முகாமுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் வந்தார். ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.
[ "ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார்.", "ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார்.", "இதுகுறித்து தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் ரபேல் போர் விமானம் தற்போது படுவேகம் எடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.", "இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசப்போவது நிச்சயம் என்றும் இது இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.", "பிரான்சில் இதுதொடர்பாக பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது என அனில்ஜியிடம் சொல்லுங்கள் மோடிஜி என்று தமது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.", "நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.", "டிசம்பரில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.", "இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.", "தற்போது வரும் பாடல்கள் எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.", "கஜா புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் கடலோர காவல்படை முகாமுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் வந்தார்.", "ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்." ]
சிரியா ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. சிரியா ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
[ " சிரியா ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.", "சிரியா ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது." ]
பொதுவாக வைரஸ் ஆனது கணணிக்கு இரண்டு வழிகளில் பரவுகிறது. முதலாவது இன்டர்நெட் மூலமாகவும் இரண்டவது போன்ற மூலமாகவும் பரவுகிறதுவைரஸ்களில் 95 சதவீதமானவை தானியங்கி மூலமாக இயங்குகிறது. இந்த களைக் நிறுத்தினால் இன் முலம் பரவும் 95 சத வீதமான வைரசைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு என்ற மென்பொருள் சிறந்ததாகும். இந்த மென்பொருள் ஆனது கணணியைப் போட்டவுடன் தானாக இயங்கி இன் இருந்து கொள்ளும் நீங்கள் ஐ செருகியவுடன் தானாக இயங்கி இல் . அல்லது வேறு ஏதேனும் வைரஸ் இருந்தால் அவற்றைக் காட்டும் நாம் அவற்றை ஐக் செய்து அழித்து நமது கணணிக்கு வைரஸ் வருவதை தடுத்துக்கொள்ளலாம். கீழே தரப்பட்ட ஐ என்ற பகுதியைக் பண்ணி என்ற இடத்தில் ஐ கொடுத்து விட்டு பின் இல் இருக்கும் அதன் ஐ பண்ணி ஐக் கொடுத்து மீண்டும் இல் என்ற ஐ பண்ணினால் உங்களுக்கு கிடைக்கும் பண்ணாமல் விட்டால் உங்களால் இன் முழுமையான பயனைப் பெற முடியாது. தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வாட்ஸ்ஆப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது.ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில் வாட்ஸ்ஆப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. வாட்ஸ் ஆப் இல்லாத ஸ்மார்போன் இல்லை எனலாம். இதை பயன்படுத்துவதற்கு இணையம் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இணையம் இல்லாமல் இதை பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும். அதன்படி உலகம் முழுவதும் பிரபலமான இந்த வாட்ஸ்ஆப்பை இணையம் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த சிம்மை பயன்படுத்தி வைஃபை டேட்டா கனெக்ஷன் ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு வாட்ஸிம் என பெயரிடப்பட்டுள்ளது. வாட்ஸிம் உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது. இதில் ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் சிக்னல் நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் கனெக்ட் ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதைவிட அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் வாட்ஸ்ஆப்பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் வசதி. இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ.714. வாட்ஸிம்முக்கு மாதாந்திர கட்டணங்களோ பிக்ஸட் கட்டணங்களோ எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது. அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும் சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். அதே சமயம் கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு எந்தவித கிரெடிட்டுகளும் தேவையில்லை என்பது சிறந்த சேவையாக உள்ளது.
[ "பொதுவாக வைரஸ் ஆனது கணணிக்கு இரண்டு வழிகளில் பரவுகிறது.", "முதலாவது இன்டர்நெட் மூலமாகவும் இரண்டவது போன்ற மூலமாகவும் பரவுகிறதுவைரஸ்களில் 95 சதவீதமானவை தானியங்கி மூலமாக இயங்குகிறது.", "இந்த களைக் நிறுத்தினால் இன் முலம் பரவும் 95 சத வீதமான வைரசைக் கட்டுப்படுத்தலாம்.", "இதற்கு என்ற மென்பொருள் சிறந்ததாகும்.", "இந்த மென்பொருள் ஆனது கணணியைப் போட்டவுடன் தானாக இயங்கி இன் இருந்து கொள்ளும் நீங்கள் ஐ செருகியவுடன் தானாக இயங்கி இல் .", "அல்லது வேறு ஏதேனும் வைரஸ் இருந்தால் அவற்றைக் காட்டும் நாம் அவற்றை ஐக் செய்து அழித்து நமது கணணிக்கு வைரஸ் வருவதை தடுத்துக்கொள்ளலாம்.", "கீழே தரப்பட்ட ஐ என்ற பகுதியைக் பண்ணி என்ற இடத்தில் ஐ கொடுத்து விட்டு பின் இல் இருக்கும் அதன் ஐ பண்ணி ஐக் கொடுத்து மீண்டும் இல் என்ற ஐ பண்ணினால் உங்களுக்கு கிடைக்கும் பண்ணாமல் விட்டால் உங்களால் இன் முழுமையான பயனைப் பெற முடியாது.", "தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வாட்ஸ்ஆப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது.ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில் வாட்ஸ்ஆப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.", "வாட்ஸ் ஆப் இல்லாத ஸ்மார்போன் இல்லை எனலாம்.", "இதை பயன்படுத்துவதற்கு இணையம் முக்கியமாக தேவைப்படுகிறது.", "ஆனால் சில சமயங்களில் இணையம் இல்லாமல் இதை பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.", "அதன்படி உலகம் முழுவதும் பிரபலமான இந்த வாட்ஸ்ஆப்பை இணையம் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம் தயாரிக்கப்பட்டுள்ளது.", "இதை இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.", "இந்த சிம்மை பயன்படுத்தி வைஃபை டேட்டா கனெக்ஷன் ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம்.", "இந்த சிம்மிற்கு வாட்ஸிம் என பெயரிடப்பட்டுள்ளது.", "வாட்ஸிம் உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது.", "இதில் ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் சிக்னல் நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் கனெக்ட் ஆகிவிடும்.", "இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.", "அதைவிட அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் வாட்ஸ்ஆப்பில் எப்போதும் இணைந்திருக்க முடியும்.", "இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் வசதி.", "இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும்.", "அதாவது இந்திய பண மதிப்பில் ரூ.714.", "வாட்ஸிம்முக்கு மாதாந்திர கட்டணங்களோ பிக்ஸட் கட்டணங்களோ எதுவும் கிடையாது.", "அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.", "அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும்.", "எனினும் சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.", "அதே சமயம் கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை.", "அதற்கு எந்தவித கிரெடிட்டுகளும் தேவையில்லை என்பது சிறந்த சேவையாக உள்ளது." ]
அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் இருக்கும் 15 லட்சம் பேரை அங்கிருந்து பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது அரசு தரப்பு அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் இருக்கும் 15 லட்சம் பேரை அங்கிருந்து பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது அரசு தரப்பு
[ "அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் இருக்கும் 15 லட்சம் பேரை அங்கிருந்து பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது அரசு தரப்பு அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் இருக்கும் 15 லட்சம் பேரை அங்கிருந்து பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது அரசு தரப்பு" ]