text
stringlengths
0
615k
sent_token
sequence
ஹாங்காங்கில் வாங்சை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடி குண்டை கண்டெடுத்தனர். இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த அவர்கள் அக்குண்டை பரிசோதித்தனர். அது 1000 பவுண்டு அதாவது 455 கிலோ எடை இருந்தது. இக்குண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்டது. வெடிக்காமல் அப்படியே மண்ணில் புதைந்து இருந்தது. பின்னர் இக்குண்டு நிபுணர்களால் கவனமாக படிப்படியாக செயல் இழப்பு செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டு ஹாங்காங்கில் தற்போது 2வது தடவையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு தடவை இது போன்று ஒரு பெரிய குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது.
[ "ஹாங்காங்கில் வாங்சை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.", "அப்போது பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடி குண்டை கண்டெடுத்தனர்.", "இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.", "உடனே விரைந்து வந்த அவர்கள் அக்குண்டை பரிசோதித்தனர்.", "அது 1000 பவுண்டு அதாவது 455 கிலோ எடை இருந்தது.", "இக்குண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்டது.", "வெடிக்காமல் அப்படியே மண்ணில் புதைந்து இருந்தது.", "பின்னர் இக்குண்டு நிபுணர்களால் கவனமாக படிப்படியாக செயல் இழப்பு செய்யப்பட்டது.", "அப்போது அப்பகுதியில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.", "இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டு ஹாங்காங்கில் தற்போது 2வது தடவையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.", "இதற்கு முன்பு ஒரு தடவை இது போன்று ஒரு பெரிய குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது." ]
மார்க்சியக் கோட்பாட்டாளர்களான கோவை ஞானி அ.சிவானந்தன் கா.சிவத்தம்பி தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம் பின்மார்க்சியம் சாதியம் பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள். உளவியலாளரான ராம் மகாலிங்கம் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் மற்றும் சாதீய நீக்கம் குறித்தும் உரையாடுகிறார். ஈழப் பதிப்புலக முன்னோடியான இ.பத்மநாபர் ஐயர் ஈழ பதிப்புத்துறை குறித்தும் ஈழக்கவிஞர் மு.புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும் ஓவியர் புகழேந்தி தனது படைப்பின் சமூக ஆதாரங்கள் குறித்தும் தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியரான தியோடர் பாஸ்கரன் திரைப்பட அழகியல் மற்றும் வரலாறெழுதியல் குறித்தும் நாவலாசிரியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள். படிக்கத் தெரிந்த தொழிலாளியான ஜி.கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில் என்றும் கலையாத அவரது கம்யூனிசக் கனவு குறித்து உரையாடுகின்றார். கடந்த இருபது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட பதின்மூன்று உரையாடல்களின் தொகுப்பு இந்நூல்.
[ "மார்க்சியக் கோட்பாட்டாளர்களான கோவை ஞானி அ.சிவானந்தன் கா.சிவத்தம்பி தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம் பின்மார்க்சியம் சாதியம் பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள்.", "உளவியலாளரான ராம் மகாலிங்கம் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் மற்றும் சாதீய நீக்கம் குறித்தும் உரையாடுகிறார்.", "ஈழப் பதிப்புலக முன்னோடியான இ.பத்மநாபர் ஐயர் ஈழ பதிப்புத்துறை குறித்தும் ஈழக்கவிஞர் மு.புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும் ஓவியர் புகழேந்தி தனது படைப்பின் சமூக ஆதாரங்கள் குறித்தும் தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியரான தியோடர் பாஸ்கரன் திரைப்பட அழகியல் மற்றும் வரலாறெழுதியல் குறித்தும் நாவலாசிரியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள்.", "படிக்கத் தெரிந்த தொழிலாளியான ஜி.கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில் என்றும் கலையாத அவரது கம்யூனிசக் கனவு குறித்து உரையாடுகின்றார்.", "கடந்த இருபது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட பதின்மூன்று உரையாடல்களின் தொகுப்பு இந்நூல்." ]
டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன் போராட்டம் நடத்த முயன்ற மதுரை நந்தினி கைது பிரதமர் மோடி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முயன்ற சமூகப்போராளி மதுரை நந்தினியையும் அவர் தந்தையையும் இன்று டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் நடத்தும் தமிழக அரசுக்கு எதிராகவும் சமூகப் பிரச்னைகளுக்காகவும் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே போராட்டங்கள் நடத்தி வருபவர் நந்தினி. இதனால் அரசு அடக்குமுறைகளையும் பல்வேறு வழக்குகளையும் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் சந்தித்து வருகிறார்கள். இதனிடையே பிரதமர் மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கடந்த மாதம் கிளம்பியபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கும் காவல்துறைக்கே தெரியாமல் இரண்டு நாள்களுக்கு முன் மதுரையிலிருந்து கிளம்பி டெல்லி வந்தார்கள். நேற்று ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் வெள்ளைக்கார ஆட்சியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை. மோடி ஆட்சியில் தூத்துக்குடி படுகொலை இது சுதந்திர நாடா? என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையுடன் அங்கு போராட்ட உறுதிமொழி எடுத்தனர். காலை சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்வுகளுக்குப் பின் பிரதமர் மோடி வீட்டை நோக்கி நந்தினியும் அவர் தந்தை ஆனந்தனும் சென்றனர். அதற்குள் தகவல் தெரிந்து டெல்லி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து டெல்லி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். தற்போது தமிழக காவல்துறையிடம் நந்தினி பற்றிய விவரங்களை விசாரித்து வரும் டெல்லி காவல்துறை அவர்களை விட்டு விடுவார்களா அல்லது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்புவார்களா என்பது தெரியவில்லை. நான் சாதிக்கவும் இல்லை... சறுக்கவும் இல்லை.. தீபாவளி மலர் ஓவியம் படிக்க சென்னை வந்த புதுசுல ஊர்ல இருந்து மாமா எனக்கு மாசா மாசம் 85 ரூபாய் மணி ஆர்டர் அனுப்புவார். தோட்டத்துல விளைஞ்சதை வெச்சு வருஷக் கடைசியில அந்தக் காசை எங்க அம்மா மாமாவுக்குத் திருப்பிக் கொடுப்பாங்க. அந்த 85 ரூபாயில் ஒவ்வொரு நயா பைசாவுக்கும் பட்ஜெட் போட்டுச் செலவழிப்பேன்.
[ " டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன் போராட்டம் நடத்த முயன்ற மதுரை நந்தினி கைது பிரதமர் மோடி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முயன்ற சமூகப்போராளி மதுரை நந்தினியையும் அவர் தந்தையையும் இன்று டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.", "டாஸ்மாக் நடத்தும் தமிழக அரசுக்கு எதிராகவும் சமூகப் பிரச்னைகளுக்காகவும் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே போராட்டங்கள் நடத்தி வருபவர் நந்தினி.", "இதனால் அரசு அடக்குமுறைகளையும் பல்வேறு வழக்குகளையும் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் சந்தித்து வருகிறார்கள்.", "இதனிடையே பிரதமர் மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கடந்த மாதம் கிளம்பியபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.", "இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கும் காவல்துறைக்கே தெரியாமல் இரண்டு நாள்களுக்கு முன் மதுரையிலிருந்து கிளம்பி டெல்லி வந்தார்கள்.", "நேற்று ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் வெள்ளைக்கார ஆட்சியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை.", "மோடி ஆட்சியில் தூத்துக்குடி படுகொலை இது சுதந்திர நாடா?", "என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையுடன் அங்கு போராட்ட உறுதிமொழி எடுத்தனர்.", "காலை சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்வுகளுக்குப் பின் பிரதமர் மோடி வீட்டை நோக்கி நந்தினியும் அவர் தந்தை ஆனந்தனும் சென்றனர்.", "அதற்குள் தகவல் தெரிந்து டெல்லி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து டெல்லி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.", "தற்போது தமிழக காவல்துறையிடம் நந்தினி பற்றிய விவரங்களை விசாரித்து வரும் டெல்லி காவல்துறை அவர்களை விட்டு விடுவார்களா அல்லது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்புவார்களா என்பது தெரியவில்லை.", "நான் சாதிக்கவும் இல்லை... சறுக்கவும் இல்லை.. தீபாவளி மலர் ஓவியம் படிக்க சென்னை வந்த புதுசுல ஊர்ல இருந்து மாமா எனக்கு மாசா மாசம் 85 ரூபாய் மணி ஆர்டர் அனுப்புவார்.", "தோட்டத்துல விளைஞ்சதை வெச்சு வருஷக் கடைசியில அந்தக் காசை எங்க அம்மா மாமாவுக்குத் திருப்பிக் கொடுப்பாங்க.", "அந்த 85 ரூபாயில் ஒவ்வொரு நயா பைசாவுக்கும் பட்ஜெட் போட்டுச் செலவழிப்பேன்." ]
மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள் போருக்குத் தயாராகுங்கள்... இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு புதுடெல்லி இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1956 ல் நடந்த இந்தியபாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங் பேசும்போது எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையுமின்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது. இதற்காக நாம் எந்த நேரத்திலும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். தற்போதைய நிலையில் இதுவே நமது யுக்தி. கடந்த சில ஆண்டுகளில் நமக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற நுணுக்கத்தையும் நமது ராணுவம் கூடவே பெற்றுள்ளது. எல்லையில் அவ்வப்போது ஏற்படும் அத்துமீறல்களை வீரர்கள் விழிப்புடன் எதிர்கொண்டு வருகின்றனர். ஜம்முகாஷ்மீர் மாநில அமைதியை சீர்குலைக்க புதிய வகையிலான அத்துமீறல்கள் நடந்துவருகின்றன. அதற்கு சமீபத்திய சம்பவங்களே எடுத்துக்காட்டு. பொதுமக்களும் நமக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர். சாதிய மோதல்கள் வன்முறைகளிலுருந்து மக்களை பாதுகாக்கும் உள்நாட்டு பணியும் சிறப்பாக நடக்கிறது. இவை அனைத்தையும் தாண்டியும் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது என்று கூறினார்.
[ "மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள் போருக்குத் தயாராகுங்கள்... இந்திய ராணுவ தளபதி திடீர் அழைப்பு புதுடெல்லி இந்திய எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் குறுகியகாலப் போர்களுக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்று ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.", "கடந்த 1956 ல் நடந்த இந்தியபாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.", "பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங் பேசும்போது எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையுமின்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது.", "இதற்காக நாம் எந்த நேரத்திலும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.", "தற்போதைய நிலையில் இதுவே நமது யுக்தி.", "கடந்த சில ஆண்டுகளில் நமக்கான சவால்கள் அதிகரித்துள்ளன.", "அதற்கேற்ற நுணுக்கத்தையும் நமது ராணுவம் கூடவே பெற்றுள்ளது.", "எல்லையில் அவ்வப்போது ஏற்படும் அத்துமீறல்களை வீரர்கள் விழிப்புடன் எதிர்கொண்டு வருகின்றனர்.", "ஜம்முகாஷ்மீர் மாநில அமைதியை சீர்குலைக்க புதிய வகையிலான அத்துமீறல்கள் நடந்துவருகின்றன.", "அதற்கு சமீபத்திய சம்பவங்களே எடுத்துக்காட்டு.", "பொதுமக்களும் நமக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.", "சாதிய மோதல்கள் வன்முறைகளிலுருந்து மக்களை பாதுகாக்கும் உள்நாட்டு பணியும் சிறப்பாக நடக்கிறது.", "இவை அனைத்தையும் தாண்டியும் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது என்று கூறினார்." ]
சென்னையில் இருந்து ஒரு சக்ஸஸ் ஸ்டார்ட்அப்.. ஆப் வளர்ந்த கதை நம் தேவைகள் எதுவாக இருந்தாலும் அதற்கொரு ஆப் இருக்கிறது. அதுபோல சென்னை நகரில் வசிப்பவர்கள் வீட்டில் உள்ள பொருள்களையோ அல்லது புதிதாக வாங்கும் பொருள்களையோ இடமாற்றம் செய்ய புதிய ஆப் ஒன்றை லிங்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பின் மூலம் வாகனத்தை புக்செய்து சென்னைக்குள் எங்கும் அலைந்து திரியாமல் வீட்டுப் பொருள்களையோ அல்லது நிறுவனங்களின் பொருள்களையோ இடமாற்றம் செய்துகொள்ளலாம். மாதத்துக்கு 30000 ஆக்டிவ் பயனாளர்களைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரம் அருகில் செயல்பட்டு வரும் அதன் அலுவலகத்தில் லிங்க் நிறுவனத்தின் நிறுவனர்கள் சேகர் பாண்டே அபினவ் ராஜா ஆகியோரைச் சந்தித்து பேசினோம். உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார் சேகர் பாண்டே. கடந்த வருடம்தான் சென்னை மக்களின் உபயோகத்துக்காக இந்த மொபைல் ஆப்பை ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் ஐதராபாத் சிட்டியில் ஒரு கிளை அமைத்திருக்கிறோம். சென்னையில் இருப்போர் அதிகமாகக் காணும் விளம்பரம் எங்களின் லிங்க் ஆப்பின் மூலம் ட்ரக்கை புக் செய்யுங்கள் என்பதைத்தான். சென்னையில் ஓடும் 3500 அரசுப் பேருந்துகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளுக்குப் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரமும் இதுதான். இந்த ஆப்பை தொழில் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டபோது எங்களுக்குப் போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. புதிதாக ஒரு பொருள் சந்தையில் அறிமுகமாகிறது என்றால் பலருக்கும் அதைப்பற்றித் தெரியாது. அதனால் மக்கள் உபயோகிக்கத் தயங்குவார்கள் என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இதற்கு முக்கியமானது மார்கெட்டிங்தான். மார்கெட்டிங் சரியான முறையில் இருந்தால் நிச்சயம் மக்களைக் கவர முடியும். அதேபோல மக்களைக் கவர்ந்துவிட்டு தரம் சரியாக இல்லையெனில் மக்கள் அந்தப் பொருளை ஓரம் கட்டத் தொடங்கி விடுவார்கள். ஓலா உபெர் போல நாங்களும் ஆரம்பிக்க இதுவரை இம்மாதிரியான முயற்சி யாரும் எடுக்காததே முக்கியமான காரணம். சென்னையில் பதிவாகும் வாகனங்களில் பெரும்பாலானவை டிரக்குகள்தான். இதுதான் எங்களுக்கு புதிய வழியைக் காட்டியது. எங்களுக்குப் பயனாளர்களும் முக்கியம் எங்களை நம்பி வரும் வாகன உரிமையாளர்களும் முக்கியம். அதே நேரத்தில் எங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய லாபமும் முக்கியம். இதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டதால் மட்டும்தான் இந்நிறுவனம் இன்று அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. டிரக்குகளை ஸ்டாண்டுக்குச் சென்று வீட்டுக்கு அழைத்து வரவேண்டியிருக்கும். ஆனால் இந்த ஆப்பில் வீட்டில் இருந்தபடியே பொருள்களைக் கொண்டுபோக வேண்டிய இடத்தைத் தேர்வு செய்யலாம். லிங்க் ஆப்பின் மூலம் பொருள்களை மாற்றினால் குறிப்பிட்ட தூரத்துக்கு எனக் கட்டணம் நிர்ணயிக்காமல் நேரத்துக்கு என வசூலிக்கிறோம். பயணக் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு நான்கு ரூபாய் மட்டுமே. அதுவும் ஒருமுறை புக் செய்துவிட்டால் 30 நிமிடங்களுக்கான கட்டணம் 120 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்பின்னர் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீக்கும் 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் விரைவில் இன்சூரன்ஸ் பாலிஸியையும் கொண்டு வர இருக்கிறோம். மேலே சொன்ன கட்டண விபரங்கள் தனி நபராக இருப்பவர்களுக்கு மட்டுமே. ஒரு நிறுவனம் தங்களின் பொருள்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் டெலிவரி செய்தால் அதற்குரிய பில்கள் கடைசியாக அந்நிறுவனத்திடம் வாகன டிரைவர் ஒப்படைக்க வேண்டும். அதற்காக மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கு அவ்வாகனம் வரவேண்டும். இதற்கு தனிக் கட்டணத்தை நிறுவனங்களிடமிருந்து டிரைவர் வசூலிப்பார். எங்களை அணுகினால் அதற்குக் கட்டணம் வெறும் 30 ரூபாயாகப் பெற்றுக்கொண்டு டெலிவரி பில்லை முதல்முறையாக ஏற்றப்பட்ட நிறுவனத்தின் தலைமையகத்துக்கு கூரியர் செய்துவிடுவோம். எங்கள் நிறுவனத்தில் டாடா ஏஸ் அஷோக் லைலாண்ட் தோஸ்த் டாடா 407 407 ஆகிய வாகனங்கள் கிடைக்கும். லிங்க் ஆப்பில் இணையும் வாகனங்களை அவ்வளவு எளிதில் இணைத்துவிட மாட்டோம். முதற்கட்டமாக நேரடியாகச் சென்று வாகனத்தைப் பார்வையிடுவோம். வாகனம் முறையாக பராமரிக்கப்படுகிறதா சீட்டுகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளனவா வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை நேரடியாகப் பார்த்த பின்னரே டிரைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு அழைக்கப்படுவர். எங்கள் வாகனம் இயக்கும் ஓட்டுநர்களுக்கு 3 நாள்கள் இங்கு பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சியிலும் நிறைவு செய்யும் டிரைவர்களுக்கு மட்டும்தான் இந்த ஆப்பில் இடம். இந்த ஆப்பின் மூலம் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் புக் செய்யும் வாகனம் முழுமையாக எங்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். வாகன டிரைவர்களும் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டார்கள். கடுமையாக நடந்துகொண்டது எங்களுக்குத் தெரிந்துவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம். இதனால் அவர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விடும். வருமானத்தை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றிய அச்சம் கொள்ள தேவையில்லை. எங்கள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் மொத்தம் 700 வாகனங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தேவையான வருமானமும் கிடைக்க வழி செய்கிறோம். உதாரணமாக ஒரு நபர் அம்பத்துரிலிருந்து பெசன்ட் நகருக்கு பொருள்களை மாற்றக் கட்டணம் செலுத்துகிறார். ஆனால் அவர் செலுத்திய கட்டணத்தில் அந்த வாகனமானது மீண்டும் அம்பத்தூர் வந்து சேர்வதற்கான கட்டணமும் இருக்கும். ஆனால் அவர் எங்கள் ஆப்பின் மூலம் வாகனத்தில் பொருள்களைக் கொண்டு சென்றால் செலுத்தும் கட்டணம் பாதியாகத்தான் இருக்கும். அந்த வாகனம் திரும்பி வருவதற்காக்காக பெசன்ட் நகரில் இருந்து மற்றொரு வாடிக்கையாளரை பிடித்துக் கொடுப்போம். எங்களிடம் இயங்கும் வாகனம் மாதம் 45000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை வருமானம் பெறுகிறது என்றார் வாடிக்கையாளர்களுக்குப் பணம் மிச்சம் வாகனத்துக்கும் நிறுவனத்துக்கும் லாபம். அடுத்த கிளை டெல்லியில் என்றபடி இருவரும் விடை கொடுத்தனர்.
[ "சென்னையில் இருந்து ஒரு சக்ஸஸ் ஸ்டார்ட்அப்.. ஆப் வளர்ந்த கதை நம் தேவைகள் எதுவாக இருந்தாலும் அதற்கொரு ஆப் இருக்கிறது.", "அதுபோல சென்னை நகரில் வசிப்பவர்கள் வீட்டில் உள்ள பொருள்களையோ அல்லது புதிதாக வாங்கும் பொருள்களையோ இடமாற்றம் செய்ய புதிய ஆப் ஒன்றை லிங்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.", "இந்த ஆப்பின் மூலம் வாகனத்தை புக்செய்து சென்னைக்குள் எங்கும் அலைந்து திரியாமல் வீட்டுப் பொருள்களையோ அல்லது நிறுவனங்களின் பொருள்களையோ இடமாற்றம் செய்துகொள்ளலாம்.", "மாதத்துக்கு 30000 ஆக்டிவ் பயனாளர்களைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.", "சென்னை கோபாலபுரம் அருகில் செயல்பட்டு வரும் அதன் அலுவலகத்தில் லிங்க் நிறுவனத்தின் நிறுவனர்கள் சேகர் பாண்டே அபினவ் ராஜா ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.", "உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார் சேகர் பாண்டே.", "கடந்த வருடம்தான் சென்னை மக்களின் உபயோகத்துக்காக இந்த மொபைல் ஆப்பை ரிலீஸ் செய்தோம்.", "இந்த வருடம் ஐதராபாத் சிட்டியில் ஒரு கிளை அமைத்திருக்கிறோம்.", "சென்னையில் இருப்போர் அதிகமாகக் காணும் விளம்பரம் எங்களின் லிங்க் ஆப்பின் மூலம் ட்ரக்கை புக் செய்யுங்கள் என்பதைத்தான்.", "சென்னையில் ஓடும் 3500 அரசுப் பேருந்துகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளுக்குப் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரமும் இதுதான்.", "இந்த ஆப்பை தொழில் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டபோது எங்களுக்குப் போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.", "புதிதாக ஒரு பொருள் சந்தையில் அறிமுகமாகிறது என்றால் பலருக்கும் அதைப்பற்றித் தெரியாது.", "அதனால் மக்கள் உபயோகிக்கத் தயங்குவார்கள் என்பது இயற்கையான ஒன்றுதான்.", "ஆனால் இதற்கு முக்கியமானது மார்கெட்டிங்தான்.", "மார்கெட்டிங் சரியான முறையில் இருந்தால் நிச்சயம் மக்களைக் கவர முடியும்.", "அதேபோல மக்களைக் கவர்ந்துவிட்டு தரம் சரியாக இல்லையெனில் மக்கள் அந்தப் பொருளை ஓரம் கட்டத் தொடங்கி விடுவார்கள்.", "ஓலா உபெர் போல நாங்களும் ஆரம்பிக்க இதுவரை இம்மாதிரியான முயற்சி யாரும் எடுக்காததே முக்கியமான காரணம்.", "சென்னையில் பதிவாகும் வாகனங்களில் பெரும்பாலானவை டிரக்குகள்தான்.", "இதுதான் எங்களுக்கு புதிய வழியைக் காட்டியது.", "எங்களுக்குப் பயனாளர்களும் முக்கியம் எங்களை நம்பி வரும் வாகன உரிமையாளர்களும் முக்கியம்.", "அதே நேரத்தில் எங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய லாபமும் முக்கியம்.", "இதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டதால் மட்டும்தான் இந்நிறுவனம் இன்று அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது.", "டிரக்குகளை ஸ்டாண்டுக்குச் சென்று வீட்டுக்கு அழைத்து வரவேண்டியிருக்கும்.", "ஆனால் இந்த ஆப்பில் வீட்டில் இருந்தபடியே பொருள்களைக் கொண்டுபோக வேண்டிய இடத்தைத் தேர்வு செய்யலாம்.", "லிங்க் ஆப்பின் மூலம் பொருள்களை மாற்றினால் குறிப்பிட்ட தூரத்துக்கு எனக் கட்டணம் நிர்ணயிக்காமல் நேரத்துக்கு என வசூலிக்கிறோம்.", "பயணக் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு நான்கு ரூபாய் மட்டுமே.", "அதுவும் ஒருமுறை புக் செய்துவிட்டால் 30 நிமிடங்களுக்கான கட்டணம் 120 ரூபாய் வசூலிக்கப்படும்.", "அதன்பின்னர் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீக்கும் 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.", "இதில் விரைவில் இன்சூரன்ஸ் பாலிஸியையும் கொண்டு வர இருக்கிறோம்.", "மேலே சொன்ன கட்டண விபரங்கள் தனி நபராக இருப்பவர்களுக்கு மட்டுமே.", "ஒரு நிறுவனம் தங்களின் பொருள்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் டெலிவரி செய்தால் அதற்குரிய பில்கள் கடைசியாக அந்நிறுவனத்திடம் வாகன டிரைவர் ஒப்படைக்க வேண்டும்.", "அதற்காக மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கு அவ்வாகனம் வரவேண்டும்.", "இதற்கு தனிக் கட்டணத்தை நிறுவனங்களிடமிருந்து டிரைவர் வசூலிப்பார்.", "எங்களை அணுகினால் அதற்குக் கட்டணம் வெறும் 30 ரூபாயாகப் பெற்றுக்கொண்டு டெலிவரி பில்லை முதல்முறையாக ஏற்றப்பட்ட நிறுவனத்தின் தலைமையகத்துக்கு கூரியர் செய்துவிடுவோம்.", "எங்கள் நிறுவனத்தில் டாடா ஏஸ் அஷோக் லைலாண்ட் தோஸ்த் டாடா 407 407 ஆகிய வாகனங்கள் கிடைக்கும்.", "லிங்க் ஆப்பில் இணையும் வாகனங்களை அவ்வளவு எளிதில் இணைத்துவிட மாட்டோம்.", "முதற்கட்டமாக நேரடியாகச் சென்று வாகனத்தைப் பார்வையிடுவோம்.", "வாகனம் முறையாக பராமரிக்கப்படுகிறதா சீட்டுகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளனவா வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை நேரடியாகப் பார்த்த பின்னரே டிரைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு அழைக்கப்படுவர்.", "எங்கள் வாகனம் இயக்கும் ஓட்டுநர்களுக்கு 3 நாள்கள் இங்கு பயிற்சி அளிக்கப்படும்.", "அந்தப் பயிற்சியிலும் நிறைவு செய்யும் டிரைவர்களுக்கு மட்டும்தான் இந்த ஆப்பில் இடம்.", "இந்த ஆப்பின் மூலம் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை.", "நீங்கள் புக் செய்யும் வாகனம் முழுமையாக எங்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும்.", "வாகன டிரைவர்களும் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டார்கள்.", "கடுமையாக நடந்துகொண்டது எங்களுக்குத் தெரிந்துவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம்.", "இதனால் அவர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விடும்.", "வருமானத்தை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.", "அதனால் வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றிய அச்சம் கொள்ள தேவையில்லை.", "எங்கள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் மொத்தம் 700 வாகனங்கள் இருக்கின்றன.", "அவர்களுக்குத் தேவையான வருமானமும் கிடைக்க வழி செய்கிறோம்.", "உதாரணமாக ஒரு நபர் அம்பத்துரிலிருந்து பெசன்ட் நகருக்கு பொருள்களை மாற்றக் கட்டணம் செலுத்துகிறார்.", "ஆனால் அவர் செலுத்திய கட்டணத்தில் அந்த வாகனமானது மீண்டும் அம்பத்தூர் வந்து சேர்வதற்கான கட்டணமும் இருக்கும்.", "ஆனால் அவர் எங்கள் ஆப்பின் மூலம் வாகனத்தில் பொருள்களைக் கொண்டு சென்றால் செலுத்தும் கட்டணம் பாதியாகத்தான் இருக்கும்.", "அந்த வாகனம் திரும்பி வருவதற்காக்காக பெசன்ட் நகரில் இருந்து மற்றொரு வாடிக்கையாளரை பிடித்துக் கொடுப்போம்.", "எங்களிடம் இயங்கும் வாகனம் மாதம் 45000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை வருமானம் பெறுகிறது என்றார் வாடிக்கையாளர்களுக்குப் பணம் மிச்சம் வாகனத்துக்கும் நிறுவனத்துக்கும் லாபம்.", "அடுத்த கிளை டெல்லியில் என்றபடி இருவரும் விடை கொடுத்தனர்." ]
சப்த ரிஷிகள் பாலாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் காஞ்சியில் நடைபெற்ற சிவ பார்வதி திருமணத்தை தரிசிக்க வந்த அகத்தியர் கௌதமர் அத்திரி பரத்வாஜர் வசிஷ்டர் வால்மீகி காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள் மனித குலம் நோயின்றி வாழ்வதற்காக கல்ப மூலிகைகள் பற்றிய ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பினர். தங்கள் விருப்பத்தை அகத்திய மகரிஷியிடம் தெரிவித்தனர். கல்ப மூலிகை ரகசியங்களை சிவபெருமானே நமக்கு அருள வல்லவர் என்று கூறிய அகத்தியர் அவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்றார். சப்த ரிஷிகளும் பாலாற்றின் கரையில் தம்மை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உரிய காலத்தில் தாம் அவர்களுக்குக் கல்ப மூலிகைகள் பற்றி விளக்குவதாகக் கூறினார். அதன்படி காஷ்யபர் தவிர்த்து மற்ற ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்கள்தாம் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்று போற்றப்படுகின்றன. மேலும் ஈசன் அருளால் தோன்றிய இந்தத் தலங்கள் முருகப்பெருமானின் ஷடாட்சர மந்திரத்தைக் குறிப்பிடும் வகையில் அமைந்திட அருள் செய்த இறைவன் அதன் மூலம் முருகப்பெருமானின் திரு அவதாரத்தை விரைவில் தாம் நிகழ்த்தவிருக்கிறோம் என்பதை ரிஷிகளுக்கு உணர்த்துவதாகவும் இருந்தது. ஆறு காடுகள் இருந்த இடம்தான் ஆற்காடு என்று மருவி தற்போது வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊராக இருந்து வருகிறது. வேப்பூர் மேல்விஷாரம் புதுப்பாடி காரை குடிமல்லூர் வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ஈசன் அருள்பாலித்து வருகிறார். இந்த ஊர்கள் ஆரம்பத்தில் வனங்களாக முறையே வேப்பங்காடு எட்டிக்காடு மாங்காடு காரைக்காடு மல்லிக்காடு வன்னிக்காடு என்று இருந்தன. ஆறு ரிஷிகளுக்கு ஈசன் காட்சி தந்து கல்ப மூலிகைகளைப் பற்றி சொல்லித் தந்த இடங்களே இவை. பாலாற்றங்கரையின் வடகரை தென்கரைகளில் தலா மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. காரைக்காடு எட்டிக்காடு வேப்பங்காடு ஆகிய மூன்று தலங்களும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வன்னிக்காடு மல்லிக்காடு மாங்காடு ஆகிய மூன்று தலங்களும் தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. இந்த இரு முக்கோண வடிவங்களையும் இணைத்தால் முருகப்பெருமானின் சக்கர வடிவான நட்சத்திரம் கிடைக்கும். படம் பார்க்கவும் ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் காரைக்காட்டில் கௌதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கௌதம ரிஷி வழிபட்ட ஈசன் இவர். காரைக்காட்டிலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் பாலாற்றின் வடகரையிலேயே பயணித்தால் வருகிறது வன்னிவேடு. இது முன்னர் வன்னிக்காடாக இருந்துள்ளது. அகத்திய மகரிஷி வணங்கிய ஈசன் இவர். புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு கோயில் கொண்டுள்ளார். வன்னிவேடு ஆலயத்திலிருந்து பாலாற்றங்கரையின் இடது கரையில் உள்ளது குடிமல்லூர். வன்னிவேட்டிலிருந்து 5.8 கி.மீ. தொலைவில் அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அத்திரியீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். அத்திரி ரிஷி வழிபட்ட தலம் இது. குடிமல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆற்காடு செய்யாறு சாலையில் இந்த ஊரும் ஊருக்குள் ஆலயமும் அமைந்துள்ளது. பரத்வாஜ ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டதால் ஈசன் பரத்வாஜேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். புதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ. தொலைவில் பாலாற்றின் தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது. இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் விஷாரம். வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். இந்த ஆறு தலங்கள்தாம் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்களுடன் காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு. காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில் ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார். ஷடாரண்ய ஷேத்திரங்களை ஒரே நாளில் தரிசித்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். ஆற்காட்டை அடைந்து அங்கிருந்து கார் அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. பேருந்து வசதிகள் எல்லாக் கோயில்களுக்கும் இல்லை. ஆற்காடு வாலாஜா ராணிப்பேட்டை பகுதிகளில் சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலங்களைப் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள இந்த இதழ் சக்தி விகடனில் பாருங்கள்..
[ "சப்த ரிஷிகள் பாலாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் காஞ்சியில் நடைபெற்ற சிவ பார்வதி திருமணத்தை தரிசிக்க வந்த அகத்தியர் கௌதமர் அத்திரி பரத்வாஜர் வசிஷ்டர் வால்மீகி காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள் மனித குலம் நோயின்றி வாழ்வதற்காக கல்ப மூலிகைகள் பற்றிய ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பினர்.", "தங்கள் விருப்பத்தை அகத்திய மகரிஷியிடம் தெரிவித்தனர்.", "கல்ப மூலிகை ரகசியங்களை சிவபெருமானே நமக்கு அருள வல்லவர் என்று கூறிய அகத்தியர் அவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்றார்.", "சப்த ரிஷிகளும் பாலாற்றின் கரையில் தம்மை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உரிய காலத்தில் தாம் அவர்களுக்குக் கல்ப மூலிகைகள் பற்றி விளக்குவதாகக் கூறினார்.", "அதன்படி காஷ்யபர் தவிர்த்து மற்ற ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்கள்தாம் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்று போற்றப்படுகின்றன.", "மேலும் ஈசன் அருளால் தோன்றிய இந்தத் தலங்கள் முருகப்பெருமானின் ஷடாட்சர மந்திரத்தைக் குறிப்பிடும் வகையில் அமைந்திட அருள் செய்த இறைவன் அதன் மூலம் முருகப்பெருமானின் திரு அவதாரத்தை விரைவில் தாம் நிகழ்த்தவிருக்கிறோம் என்பதை ரிஷிகளுக்கு உணர்த்துவதாகவும் இருந்தது.", "ஆறு காடுகள் இருந்த இடம்தான் ஆற்காடு என்று மருவி தற்போது வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊராக இருந்து வருகிறது.", "வேப்பூர் மேல்விஷாரம் புதுப்பாடி காரை குடிமல்லூர் வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ஈசன் அருள்பாலித்து வருகிறார்.", "இந்த ஊர்கள் ஆரம்பத்தில் வனங்களாக முறையே வேப்பங்காடு எட்டிக்காடு மாங்காடு காரைக்காடு மல்லிக்காடு வன்னிக்காடு என்று இருந்தன.", "ஆறு ரிஷிகளுக்கு ஈசன் காட்சி தந்து கல்ப மூலிகைகளைப் பற்றி சொல்லித் தந்த இடங்களே இவை.", "பாலாற்றங்கரையின் வடகரை தென்கரைகளில் தலா மூன்று கோயில்கள் அமைந்துள்ளன.", "காரைக்காடு எட்டிக்காடு வேப்பங்காடு ஆகிய மூன்று தலங்களும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன.", "வன்னிக்காடு மல்லிக்காடு மாங்காடு ஆகிய மூன்று தலங்களும் தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளன.", "இந்த இரு முக்கோண வடிவங்களையும் இணைத்தால் முருகப்பெருமானின் சக்கர வடிவான நட்சத்திரம் கிடைக்கும்.", "படம் பார்க்கவும் ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ.", "தொலைவில் இருக்கும் காரைக்காட்டில் கௌதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.", "கௌதம ரிஷி வழிபட்ட ஈசன் இவர்.", "காரைக்காட்டிலிருந்து 5.5 கி.மீ.", "தொலைவில் பாலாற்றின் வடகரையிலேயே பயணித்தால் வருகிறது வன்னிவேடு.", "இது முன்னர் வன்னிக்காடாக இருந்துள்ளது.", "அகத்திய மகரிஷி வணங்கிய ஈசன் இவர்.", "புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு கோயில் கொண்டுள்ளார்.", "வன்னிவேடு ஆலயத்திலிருந்து பாலாற்றங்கரையின் இடது கரையில் உள்ளது குடிமல்லூர்.", "வன்னிவேட்டிலிருந்து 5.8 கி.மீ.", "தொலைவில் அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது.", "திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அத்திரியீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார்.", "அத்திரி ரிஷி வழிபட்ட தலம் இது.", "குடிமல்லூரிலிருந்து 6 கி.மீ.", "தொலைவில் ஆற்காடு செய்யாறு சாலையில் இந்த ஊரும் ஊருக்குள் ஆலயமும் அமைந்துள்ளது.", "பரத்வாஜ ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டதால் ஈசன் பரத்வாஜேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.", "புதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ.", "தொலைவில் பாலாற்றின் தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது.", "இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.", "பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார்.", "வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ.", "தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் விஷாரம்.", "வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.", "இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.", "இந்த ஆறு தலங்கள்தாம் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.", "இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்களுடன் காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு.", "காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார்.", "அவர் மனதில் ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது.", "அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார்.", "கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.", "ஷடாரண்ய ஷேத்திரங்களை ஒரே நாளில் தரிசித்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.", "ஆற்காட்டை அடைந்து அங்கிருந்து கார் அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது.", "பேருந்து வசதிகள் எல்லாக் கோயில்களுக்கும் இல்லை.", "ஆற்காடு வாலாஜா ராணிப்பேட்டை பகுதிகளில் சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன.", "இந்தத் திருத்தலங்களைப் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள இந்த இதழ் சக்தி விகடனில் பாருங்கள்.." ]
பாப்பம்மாள் வீட்டு விருந்து.. அன்பால் நனைந்த இளைஞர்கள் படை கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்தது சத்துணவு சமையலர் பாப்பம்மாள் விவகாரம். இந்நிலையில் இன்றைய தினம் அவரது இல்லத்தில் அனைவருக்கும் விருந்து சமைத்து பரிமாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். கடந்த 12 வருடங்களாக அரசு பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வரும் இவருக்கு சமீபத்தில் தன் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே பணியிட மாற்றம் கிடைத்தது. ஆனால் சமையலர் பாப்பம்மாள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களுடைய பெற்றோர்கள் சத்துணவு சமைக்க விடாமல் தடுத்தனர். இதனால் அரசு அதிகாரிகள் சமையலர் பாப்பாளை அவர் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிக்கே திருப்பியனுப்பினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அனைத்து தரப்பிலும் விவாதப்பொருளாக மாறியது. பாப்பாளை பணியாற்ற விடாமல் செய்த ஆதிக்க சக்திகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து சமையலர் பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியிலேயே பணியாற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் பெரியார் அமைப்புகள் சார்பாக இன்றைய தினம் சமையலர் பாப்பம்மாள் இல்லத்தில் மதிய விருந்து உண்ணும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருப்பூர் மாவட்டத் தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி இந்நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் எழிலன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதனால் இன்றைய தினம் காலை முதலே சமையலர் பாப்பம்மாளின் இல்லம் விழாக்கோலத்தில் காட்சியளித்தது. மிகுந்த மகிழ்ச்சியோடு தன் கைப்பட சமைத்த உணவை அனைவருக்கும் பரிமாறி ஆனந்தமடைந்தார் சமையலர் பாப்பம்மாள்.
[ "பாப்பம்மாள் வீட்டு விருந்து.. அன்பால் நனைந்த இளைஞர்கள் படை கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்தது சத்துணவு சமையலர் பாப்பம்மாள் விவகாரம்.", "இந்நிலையில் இன்றைய தினம் அவரது இல்லத்தில் அனைவருக்கும் விருந்து சமைத்து பரிமாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.", "திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள்.", "கடந்த 12 வருடங்களாக அரசு பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வரும் இவருக்கு சமீபத்தில் தன் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே பணியிட மாற்றம் கிடைத்தது.", "ஆனால் சமையலர் பாப்பம்மாள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களுடைய பெற்றோர்கள் சத்துணவு சமைக்க விடாமல் தடுத்தனர்.", "இதனால் அரசு அதிகாரிகள் சமையலர் பாப்பாளை அவர் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிக்கே திருப்பியனுப்பினர்.", "இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.", "அனைத்து தரப்பிலும் விவாதப்பொருளாக மாறியது.", "பாப்பாளை பணியாற்ற விடாமல் செய்த ஆதிக்க சக்திகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.", "அதனைத்தொடர்ந்து சமையலர் பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியிலேயே பணியாற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.", "இந்நிலையில் சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் பெரியார் அமைப்புகள் சார்பாக இன்றைய தினம் சமையலர் பாப்பம்மாள் இல்லத்தில் மதிய விருந்து உண்ணும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.", "திருப்பூர் மாவட்டத் தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.", "அதன்படி இந்நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் எழிலன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.", "இதனால் இன்றைய தினம் காலை முதலே சமையலர் பாப்பம்மாளின் இல்லம் விழாக்கோலத்தில் காட்சியளித்தது.", "மிகுந்த மகிழ்ச்சியோடு தன் கைப்பட சமைத்த உணவை அனைவருக்கும் பரிமாறி ஆனந்தமடைந்தார் சமையலர் பாப்பம்மாள்." ]
கீழ்த்திருப்பதி சீனிவாசமங்காபுரம் கபிலேஸ்வரர் கோயில்களில் 9 நாள் பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது
[ "கீழ்த்திருப்பதி சீனிவாசமங்காபுரம் கபிலேஸ்வரர் கோயில்களில் 9 நாள் பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது" ]
இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம். என்ற இலவச மென்பொருள் மூலம் போன்களில்செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம். உங்கள் கணினியில் உள்ள வீடியோ போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும் போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம். லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை மற்றும் 1 தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள் அன்பை தேடி அன்பு 100 5
[ "இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது.", "குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.", "இன்று போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.", "என்ற இலவச மென்பொருள் மூலம் போன்களில்செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம்.", "இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம்.", "உங்கள் கணினியில் உள்ள வீடியோ போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும் போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம்.", "லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை மற்றும் 1 தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.", "உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள் அன்பை தேடி அன்பு 100 5" ]
சர்வ புகழும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. ஸலாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களைப் அரபில் அஷஷயக் தாஹா ஸுலைமான் ஆமிர் ஜேர்மனிய உலமாக்கள் ஒன்றியத் தலைவர் தமிழில் அர்ஷத் இஸ்மாஈல் மாணவனைக்கான ஆசிரியருக்குள்ள சிறப்பு மாணவனின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 20வது இதழ் வெளிவந்துள்ளது. ரமழான் நோன்பு விடுவதற்கான சலுகைகளும் அதன் சட்டங்களும் என்ற தலைப்பில்
[ " சர்வ புகழும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.", "ஸலாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களைப் அரபில் அஷஷயக் தாஹா ஸுலைமான் ஆமிர் ஜேர்மனிய உலமாக்கள் ஒன்றியத் தலைவர் தமிழில் அர்ஷத் இஸ்மாஈல் மாணவனைக்கான ஆசிரியருக்குள்ள சிறப்பு மாணவனின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 20வது இதழ் வெளிவந்துள்ளது.", "ரமழான் நோன்பு விடுவதற்கான சலுகைகளும் அதன் சட்டங்களும் என்ற தலைப்பில்" ]
கோவை நவயுகம் அறக்கட்டளை மற்றும் நளன் உணவகம் சார்பில் உயிர் காக்கும் உணவுத் திருவிழா கோவை அவினாசி ரோட்டிலுள்ள மீனாட்சி ஹாலில் துவங்கியது. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "கோவை நவயுகம் அறக்கட்டளை மற்றும் நளன் உணவகம் சார்பில் உயிர் காக்கும் உணவுத் திருவிழா கோவை அவினாசி ரோட்டிலுள்ள மீனாட்சி ஹாலில் துவங்கியது.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
14 2018 0140 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் மும்பை இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகர்களில் ஒருவர் உதய் சோப்ரா. இவர் பிரபல இயக்குநர் யஷ் சோப்ராவின் மகனாவார். இவர் 2000ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த மொஹபத்தீன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தூம் நீல் அண்ட் நிக்கி பியார் இம்பாஸிபிள் உள்ளிட்ட பல்வேறு படங்களில்நடித்துள்ளார். கடைசியாக 2013 ஆம் ஆண்டு தூம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்தார். இந்நிலையில் இவர் இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலாவதாக இது நமது கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டால் நமக்கு நிறைய வருவாய் கிடைக்கும். அத்துடன் இதனுடன் சேர்ந்துள்ள குற்றச் செயல்பாடுகளையும் ஒழிக்க முடியும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மிக முக்கியமாக அதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது. நான் இதனை பயன்படுத்துவதில்லை. ஆனால் கஞ்சா செடியுடனான நமது வரலாற்றைப் பார்க்கையில் இது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் இந்தியா கஞ்சா விற்பனை சட்டப்பூர்வ அனுமதி பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா ஏகப்பட்ட தடபுடல் எல்லாம் பண்ணி இருக்காராம். ஆனா கஜா வந்து தடுக்கக் கூடாதில்லையா. அதுக்காக என்னை ஒரு உபாயம் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன்.. ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டின்னு எப்படி வந்திருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி சரியான தியரியைக் கொடுத்தா உனக்கு முனைவர் சிவசாமின்னு பட்டம் தருவேன்டா. பி.சி.சொர்க்கார் மாஜிக் ஷோவிலே ஒவ்வொரு பெட்டியைத் திறந்துகொண்டு வரா மாதிரி ரூமைத் திறந்து ராத்திரி குமாரசாமி வந்தார். இப்போ காலம்பற அடுத்த ரூமைத் திறந்துண்டு அவரோட தர்மபத்தினி பத்மாவதி.. அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில்னு ஒண்ணு இருக்கு. இங்கே ஐயப்ப சாமி கிரகஸ்தரா இருக்கார். பூர்ணா புஷ்கலான்னு ரெண்டு மனைவிகள். இங்கேயும் தடை இல்லாம போய் சாஸ்தாவைக் கும்பிடலாம். ச்சே பெருசுகளையே நம்பக் கூடாதுன்னு பொத்தாம் பொதுவா ஒரு அறிக்கை விடலாம்னு ஆரம்பிக்க இருந்தவர் தானும் ஒரு பெருசுதானே எப்படி சேம் ஸைடிலே கோல் போடறதுன்னு வாயைப் பூட்டிக்கொண்டார். வெளியிலே மழை பிய்த்து உதறிக்கொண்டருந்தது. குளிர்காற்றின் தாக்கத்தைச் சமாளிக்க சிவசாமியின் ஆலோசனையின் பேரில் பஞ்சாமி ஒரு மெரூன் நிற சால்வையை அமிதாப் பச்சன் மாதிரி விலகாத மேலாக்காக அணிந்திருந்தார். ஒரு விடியற்காலையில் டாக்டர் பஞ்சாமி நீண்ட காகிதத்தில் மான்ட் பிளாங்க் பேனாவில் பரபரவென்று எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். எதிரில் தடிதடியான மருத்துவப் புத்தகங்கள். உபயம் கன்னிமாரா நூலகம். வீட்டை மாப் போட்டு துடைக்கிற ஒட்டடை அடிக்கிற சின்ன ரோபோ ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காளாம். இந்திராணிக்கு வாயெல்லாம் பல்லு. மதுர் வடா சூடான போளி ஆகியவற்றை இந்த ஆட்டத்தில் வாங்கிச் சாப்பிட முயன்றால் தன் கையிலிருந்து பக்கத்தில் இருக்கிற சிவசாமி வாய்க்குத் தானே போயிடும் என்று பயந்தவர் கடைசி வரை உண்ணாவிரதம் இருந்தார். கறிகாய்த் தோட்டம் போட்டு பூச்செடி கொடி குரோட்டன்செல்லாம் வளர்த்து அஸ்தினாபுர வீட்டை ஒரு மினி வசந்த பங்களாவா ஆக்கணும்னு சொல்லுவேளே? விசாரணையின்போது மாலாடு ரவாலாடு குஞ்சாலாடு என்று காதில் விழுந்தால் இந்த வழக்காடு மன்றத்தில் இருக்கும் 99.78 விழுக்காடு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள வழக்குரைஞர்களின் சர்க்கரை அளவு மேலும் கிர்ரென்று.. மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்களேன்னு சொன்னேன். அதை ரிக் எஜுர் சாம அதர்வண வேத வாக்கா எடுத்துண்டு ஜோஸ்யர் வந்துட்டாரா.. பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் இனிமேல் காலாவதி தேதி அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.
[ " 14 2018 0140 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் மும்பை இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.", "பாலிவுட் நடிகர்களில் ஒருவர் உதய் சோப்ரா.", "இவர் பிரபல இயக்குநர் யஷ் சோப்ராவின் மகனாவார்.", "இவர் 2000ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த மொஹபத்தீன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.", "பின்னர் தூம் நீல் அண்ட் நிக்கி பியார் இம்பாஸிபிள் உள்ளிட்ட பல்வேறு படங்களில்நடித்துள்ளார்.", "கடைசியாக 2013 ஆம் ஆண்டு தூம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்தார்.", "இந்நிலையில் இவர் இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.", "இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.", "முதலாவதாக இது நமது கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது.", "அத்துடன் விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டால் நமக்கு நிறைய வருவாய் கிடைக்கும்.", "அத்துடன் இதனுடன் சேர்ந்துள்ள குற்றச் செயல்பாடுகளையும் ஒழிக்க முடியும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.", "மிக முக்கியமாக அதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது.", "நான் இதனை பயன்படுத்துவதில்லை.", "ஆனால் கஞ்சா செடியுடனான நமது வரலாற்றைப் பார்க்கையில் இது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது.", "மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க தினமணி மொபைல் ஆப்ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் இந்தியா கஞ்சா விற்பனை சட்டப்பூர்வ அனுமதி பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா ஏகப்பட்ட தடபுடல் எல்லாம் பண்ணி இருக்காராம்.", "ஆனா கஜா வந்து தடுக்கக் கூடாதில்லையா.", "அதுக்காக என்னை ஒரு உபாயம் சொல்லச் சொன்னார்.", "நான் சொன்னேன்.. ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டின்னு எப்படி வந்திருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி சரியான தியரியைக் கொடுத்தா உனக்கு முனைவர் சிவசாமின்னு பட்டம் தருவேன்டா.", "பி.சி.சொர்க்கார் மாஜிக் ஷோவிலே ஒவ்வொரு பெட்டியைத் திறந்துகொண்டு வரா மாதிரி ரூமைத் திறந்து ராத்திரி குமாரசாமி வந்தார்.", "இப்போ காலம்பற அடுத்த ரூமைத் திறந்துண்டு அவரோட தர்மபத்தினி பத்மாவதி.. அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில்னு ஒண்ணு இருக்கு.", "இங்கே ஐயப்ப சாமி கிரகஸ்தரா இருக்கார்.", "பூர்ணா புஷ்கலான்னு ரெண்டு மனைவிகள்.", "இங்கேயும் தடை இல்லாம போய் சாஸ்தாவைக் கும்பிடலாம்.", "ச்சே பெருசுகளையே நம்பக் கூடாதுன்னு பொத்தாம் பொதுவா ஒரு அறிக்கை விடலாம்னு ஆரம்பிக்க இருந்தவர் தானும் ஒரு பெருசுதானே எப்படி சேம் ஸைடிலே கோல் போடறதுன்னு வாயைப் பூட்டிக்கொண்டார்.", "வெளியிலே மழை பிய்த்து உதறிக்கொண்டருந்தது.", "குளிர்காற்றின் தாக்கத்தைச் சமாளிக்க சிவசாமியின் ஆலோசனையின் பேரில் பஞ்சாமி ஒரு மெரூன் நிற சால்வையை அமிதாப் பச்சன் மாதிரி விலகாத மேலாக்காக அணிந்திருந்தார்.", "ஒரு விடியற்காலையில் டாக்டர் பஞ்சாமி நீண்ட காகிதத்தில் மான்ட் பிளாங்க் பேனாவில் பரபரவென்று எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.", "எதிரில் தடிதடியான மருத்துவப் புத்தகங்கள்.", "உபயம் கன்னிமாரா நூலகம்.", "வீட்டை மாப் போட்டு துடைக்கிற ஒட்டடை அடிக்கிற சின்ன ரோபோ ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காளாம்.", "இந்திராணிக்கு வாயெல்லாம் பல்லு.", "மதுர் வடா சூடான போளி ஆகியவற்றை இந்த ஆட்டத்தில் வாங்கிச் சாப்பிட முயன்றால் தன் கையிலிருந்து பக்கத்தில் இருக்கிற சிவசாமி வாய்க்குத் தானே போயிடும் என்று பயந்தவர் கடைசி வரை உண்ணாவிரதம் இருந்தார்.", "கறிகாய்த் தோட்டம் போட்டு பூச்செடி கொடி குரோட்டன்செல்லாம் வளர்த்து அஸ்தினாபுர வீட்டை ஒரு மினி வசந்த பங்களாவா ஆக்கணும்னு சொல்லுவேளே?", "விசாரணையின்போது மாலாடு ரவாலாடு குஞ்சாலாடு என்று காதில் விழுந்தால் இந்த வழக்காடு மன்றத்தில் இருக்கும் 99.78 விழுக்காடு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள வழக்குரைஞர்களின் சர்க்கரை அளவு மேலும் கிர்ரென்று.. மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்களேன்னு சொன்னேன்.", "அதை ரிக் எஜுர் சாம அதர்வண வேத வாக்கா எடுத்துண்டு ஜோஸ்யர் வந்துட்டாரா.. பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது.", "தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் இனிமேல் காலாவதி தேதி அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது." ]
டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் வாட்ஸ் அப். இதைப்போன்ற சேவையை வழங்கும் அப்ளிகேஷன்களை விட செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி மக்கள் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் செயலியின் அதிவே வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளதாகவும் என தகவல் வெளிவந்தது. வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி உலக நண்பர்களுடன் பேச முடியும். பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார். முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
[ "டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் வாட்ஸ் அப்.", "இதைப்போன்ற சேவையை வழங்கும் அப்ளிகேஷன்களை விட செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.", "ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி மக்கள் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்.", "வாட்ஸ் அப் செயலியின் அதிவே வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது.", "இதில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளதாகவும் என தகவல் வெளிவந்தது.", "வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது.", "ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம்.", "இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை.", "வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.", "டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி உலக நண்பர்களுடன் பேச முடியும்.", "பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.", "முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்.", "மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும்.", "இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்." ]
. குட்டிக்கதை ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து . எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். ஒரு நாள் ராமு தான் வளர்த்து வந்த சிங்கத்தை அழைத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குத் தேன் எடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப் பற்றிச் சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழேத் தள்ளி அதன் மீது நிற்பதைப்போன்ற ஒரு சிலை இருந்தது. அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இந்தச் சிலையிலேயேத் தெரிகிறது என்றான் ராமு. ஓ அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்தச் சிலையைச் செய்திருந்தால் மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது தான் நிற்பது போலச் செய்திருக்கும் என்று சொல்லியது அந்தச் சிங்கம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்
[ " .", "குட்டிக்கதை ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து .", "எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர்.", "ஒரு நாள் ராமு தான் வளர்த்து வந்த சிங்கத்தை அழைத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குத் தேன் எடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான்.", "செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப் பற்றிச் சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.", "அப்போது செல்லும் வழியில் ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழேத் தள்ளி அதன் மீது நிற்பதைப்போன்ற ஒரு சிலை இருந்தது.", "அதைப் பார்த்தாயா?", "யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இந்தச் சிலையிலேயேத் தெரிகிறது என்றான் ராமு.", "ஓ அது மனிதன் செய்த சிலை.", "ஒரு சிங்கம் அந்தச் சிலையைச் செய்திருந்தால் மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது தான் நிற்பது போலச் செய்திருக்கும் என்று சொல்லியது அந்தச் சிங்கம்.", "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.", "ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு.", "சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்" ]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். சீனப் பெருஞ் சுவர் எளிதாக்கப்பட்டது பின்யின் ச்சாங் ச்செங் நேரடிக் கருத்து நீண்ட நகர் கோட்டை என்பது ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும் மஞ்சூரியாவிலிருந்தும் வந்த சியோங்னுகளின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில் கல்லாலும் மண்ணாலும் பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும் கிமு 220200 காலப்பகுதியில் சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது. இது யாலு நதியிலுள்ள கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில் இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில் சண்டையிட்டு வந்த சி யான் சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண் சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு வாள் ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும் நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும் தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும் விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர் மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது. மிங் வம்சப் பெருஞ் சுவர் கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும் 100 கவுண்டிகளையும் கடந்து மேற்கு முனையில் வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர் ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும் ஜியாயு கடவையையும் தாண்டிப் பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்கப் புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம் மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர் யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால் பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால் இச்சுவர் உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன. வடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை. சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில் சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர். மலைப்பகுதியிலிருந்து எடுத்த கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி 7.8 மீட்டர் 25.6 அடி உயரமும் 5 மீட்டர் 16.4 அடி அகலமும் கொண்டது. மேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை. இக் கோட்டை சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. மிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி மிகவும் கவர்ச்சியானது. இது 11 கிலோமீட்டர் 7 மைல் நீளமும் 5 முதல் 8 மீட்டர்வரை 16 26 அடி உயரமும் கொண்டது. அடிப்பகுதியில் 6 மீட்டர் 19.7 அடி அகலத்தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் 16.4 அடி அகலத்தைக் கொண்டுள்ளது. வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 980 மீட்டர் 3215 அடி உயரத்தில் உள்ளது. ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது. தென்கிழக்கிலிருந்து வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் 1.3 மைல் நீளமானது. இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும் கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது. இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்நு கோயில் இங்கிருப்பதால் ஷான்காய்குவான் பெருஞ் சுவர் பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம் எனப்படுகிறது. பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும் தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும் எதிரிகளின் நகர்வுகள்குறித்து பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால் மலை முகடுகளிலும் சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும் சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. செங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் பெருஞ்சுவர் மண் கற்கள் மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில் சுவரின் பல இடங்களில் செங்கற்களும் கற்கள் ஓடுகள் சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு கற்கள் மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாகச் சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும் அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. இதனால் நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள் அத்திவாரம் வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன. பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும் சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும் இன்னும் சில இடங்களில் சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இச் சுவர் சிலசமயம் நவீன உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல. 1938 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன் பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல. எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது அதனால் நெடுஞ்சாலைகள் விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள் வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு. விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது ஆனால் 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர் உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய் தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார். அனுபவம் மிக்க அமெரிக்க விமானி 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார். எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர் மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு.
[ "இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.", "நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம்.", "உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.", "சீனப் பெருஞ் சுவர் எளிதாக்கப்பட்டது பின்யின் ச்சாங் ச்செங் நேரடிக் கருத்து நீண்ட நகர் கோட்டை என்பது ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும் மஞ்சூரியாவிலிருந்தும் வந்த சியோங்னுகளின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.", "பல்வேறு காலப்பகுதிகளில் கல்லாலும் மண்ணாலும் பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.", "பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும் கிமு 220200 காலப்பகுதியில் சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும்.", "இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது.", "இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.", "இது யாலு நதியிலுள்ள கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது.", "மிங் வம்சக் காலத்தில் இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது.", "பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.", "கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர்.", "இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.", "இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை.", "கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில் சண்டையிட்டு வந்த சி யான் சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது.", "இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண் சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு வாள் ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன.", "கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார்.", "மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும் நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும் தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார்.", "இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார்.", "பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும் விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர் மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.", "மிங் வம்சப் பெருஞ் சுவர் கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது.", "ஒன்பது மாகாணங்களையும் 100 கவுண்டிகளையும் கடந்து மேற்கு முனையில் வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது.", "ஜியாயு கடவை பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது.", "பெருஞ் சுவர் ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும் ஜியாயு கடவையையும் தாண்டிப் பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன.", "இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்கப் புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.", "முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம் மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள்.", "அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர் யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால் பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது.", "அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது.", "அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள்.", "சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால் இச்சுவர் உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.", "பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன.", "இவை திருத்தப்பட்டு இருப்பதுடன் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன.", "வடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை.", "சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில் சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர்.", "மலைப்பகுதியிலிருந்து எடுத்த கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி 7.8 மீட்டர் 25.6 அடி உயரமும் 5 மீட்டர் 16.4 அடி அகலமும் கொண்டது.", "மேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை.", "இக் கோட்டை சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.", "மிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி மிகவும் கவர்ச்சியானது.", "இது 11 கிலோமீட்டர் 7 மைல் நீளமும் 5 முதல் 8 மீட்டர்வரை 16 26 அடி உயரமும் கொண்டது.", "அடிப்பகுதியில் 6 மீட்டர் 19.7 அடி அகலத்தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் 16.4 அடி அகலத்தைக் கொண்டுள்ளது.", "வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று.", "கடல் மட்டத்திலிருந்து 980 மீட்டர் 3215 அடி உயரத்தில் உள்ளது.", "ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது.", "தென்கிழக்கிலிருந்து வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் 1.3 மைல் நீளமானது.", "இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும் கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது.", "இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது.", "இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது.", "இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது.", "சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்நு கோயில் இங்கிருப்பதால் ஷான்காய்குவான் பெருஞ் சுவர் பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம் எனப்படுகிறது.", "பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும் தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும் எதிரிகளின் நகர்வுகள்குறித்து பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள்.", "இதனால் மலை முகடுகளிலும் சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும் சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.", "செங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் பெருஞ்சுவர் மண் கற்கள் மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது.", "மிங் வம்சக் காலத்தில் சுவரின் பல இடங்களில் செங்கற்களும் கற்கள் ஓடுகள் சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.", "செங்கற்களின் அளவு கற்கள் மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது.", "அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது.", "கற்கள் அவற்றின் நிறை காரணமாகச் சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும் அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது.", "இதனால் நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள் அத்திவாரம் வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன.", "பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும் சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை.", "சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும் இன்னும் சில இடங்களில் சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன.", "கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன.", "சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது.", "ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை.", "விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது.", "குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது.", "கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது.", "இச் சுவர் சிலசமயம் நவீன உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.", "ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல.", "1938 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது.", "இந்தக் குறிப்பு நிலைத்து நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன் பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது.", "எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல.", "எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும்.", "பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது அதனால் நெடுஞ்சாலைகள் விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது.", "விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர்.", "இது அதிசயப்படத்தக்கதல்ல.", "ஒளியின் திசையைப் பொறுத்து சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள் வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு.", "விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது ஆனால் 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார்.", "விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார்.", "ஆனால் பின்னர் உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார்.", "இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார்.", "அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய் தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார்.", "ஒரு அப்போல்லோ விமானி சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார்.", "அனுபவம் மிக்க அமெரிக்க விமானி 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார்.", "எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர் மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு." ]
சிச்சென் இட்சா மீட்பரான கிறிஸ்துவின் சிலை கொலோசியம் சீனப் பெருஞ் சுவர் மச்சு பிக்ச்சு பெட்ரா தாஜ் மகால் ...?சீனப்பெருஞ்சுவர்2243171 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "சிச்சென் இட்சா மீட்பரான கிறிஸ்துவின் சிலை கொலோசியம் சீனப் பெருஞ் சுவர் மச்சு பிக்ச்சு பெட்ரா தாஜ் மகால் ...?சீனப்பெருஞ்சுவர்2243171 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
படுவான் பாலகன் மார்படைப்பினால் ஏற்படும் மரணத்தினை தவிர்க்க இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வழிவகை தொடர்பிலான செயன்முறை பயிற்சி இன்று07 வியாழக்கிழமை மாலை 03மணியளவில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைத்து வைத்தியசேவையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில் நடைபெற்றஇ இப்பயிற்சியினை இலண்டனில் வசித்துக்கொண்டிருக்கும் வைத்தியர் வேற்பிள்ளைஇ வைத்தியர் ஜஸ்மின் ஆகியோர் வழங்கினர். குறித்த செயன்முறைப் பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகிழடித்தீவுஇ மண்டபத்தடிஇ நாவற்காடுஇ மண்டூர் ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய சேவையாளர்கள் கலந்து கொண்டனர். மார்படைப்பு ஏற்படுகின்ற போதுஇ அவற்றினை வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ வைத்து மரணம் சம்பவிக்காத வகையில் காப்பாற்றுவது தொடர்பிலும்இ அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணத்தினைப்பற்றியும் செயன்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்திய துறையில் கல்விபயின்று வெளிநாட்டில் இருக்கின்றவர்களினால் வைத்திய உபகரணங்கள் சிலவும் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.
[ "படுவான் பாலகன் மார்படைப்பினால் ஏற்படும் மரணத்தினை தவிர்க்க இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வழிவகை தொடர்பிலான செயன்முறை பயிற்சி இன்று07 வியாழக்கிழமை மாலை 03மணியளவில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைத்து வைத்தியசேவையாளர்களுக்கு வழங்கப்பட்டது.", "மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில் நடைபெற்றஇ இப்பயிற்சியினை இலண்டனில் வசித்துக்கொண்டிருக்கும் வைத்தியர் வேற்பிள்ளைஇ வைத்தியர் ஜஸ்மின் ஆகியோர் வழங்கினர்.", "குறித்த செயன்முறைப் பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகிழடித்தீவுஇ மண்டபத்தடிஇ நாவற்காடுஇ மண்டூர் ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.", "மார்படைப்பு ஏற்படுகின்ற போதுஇ அவற்றினை வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ வைத்து மரணம் சம்பவிக்காத வகையில் காப்பாற்றுவது தொடர்பிலும்இ அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணத்தினைப்பற்றியும் செயன்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.", "இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்திய துறையில் கல்விபயின்று வெளிநாட்டில் இருக்கின்றவர்களினால் வைத்திய உபகரணங்கள் சிலவும் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.", "மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது." ]
6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ... 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. . . .. . மற்றும் .. . ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் . கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம். மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் . பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு . சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ? ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்
[ " 6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ... 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.", "பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. .", ".", ".. .", "மற்றும் .. .", "ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் .", "கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.", "மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் .", "பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு .", "சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி.", "குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.", "பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.", "01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ?", "ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்" ]
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு . அல்லது . அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா? ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
[ "மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு .", "அல்லது .", "அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.", "விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா?", "ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்." ]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ "பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது." ]
மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் 6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ... தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் . மற்றும் . பட்டங்கள் . சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு
[ "மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் 6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ... தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.", "நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் .", "மற்றும் .", "பட்டங்கள் .", "சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது.", "தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு" ]
காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் . படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம். குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார். 2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி
[ "காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் .", "படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.", "20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம்.", "குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது.", "தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.", "தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.", "நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.", "தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.", "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது.", "உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.", "2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி" ]
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப். 6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்
[ "ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.", "9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப்.", "6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.", "கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்" ]
நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம். இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்
[ "நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம்.", "இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.", "தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு.", "அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது.", "இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது.", "தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்.", "இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்" ]
தலைவா சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய் எக்ஸ்க்ளூசிவ்
[ "தலைவா சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய் எக்ஸ்க்ளூசிவ்" ]
விஜய் அடுத்து நடித்துவரும் பைரவா படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்து பூசணிக்காய் உடைத்தனர். பூசணி உடைக்கும் படங்களும் வந்துவிட்டன. ஆனால் ஒரு முக்கிய சந்திப்பு படங்களுக்காக வெய்ட்டிங்... அது ரஜினி விஜய் சந்திப்பு. நேற்று எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டியில்தான் பைரவாவின் கடைசி நாள் பேட்ச் வொர்க் திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கேயே 2.ஓ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்ததும் விஜய் நேராக அங்கே ஆஜராகி விட்டாராம். அங்கே ரஜினியை சந்தித்து ஆசி வாங்கியதோடு சுமார் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்திருக்கிறார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ்.. ஒருவேளை இது அண்ணாமலை ரீமேக்குக்கு அனுமதி கேட்பதற்காகவும் இருக்கலாம் என்கிறார்கள்
[ "விஜய் அடுத்து நடித்துவரும் பைரவா படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்து பூசணிக்காய் உடைத்தனர்.", "பூசணி உடைக்கும் படங்களும் வந்துவிட்டன.", "ஆனால் ஒரு முக்கிய சந்திப்பு படங்களுக்காக வெய்ட்டிங்... அது ரஜினி விஜய் சந்திப்பு.", "நேற்று எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டியில்தான் பைரவாவின் கடைசி நாள் பேட்ச் வொர்க் திட்டமிடப்பட்டு இருந்தது.", "அங்கேயே 2.ஓ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.", "அதுவும் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்ததும் விஜய் நேராக அங்கே ஆஜராகி விட்டாராம்.", "அங்கே ரஜினியை சந்தித்து ஆசி வாங்கியதோடு சுமார் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்திருக்கிறார்.", "இருவரும் என்ன பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ்.. ஒருவேளை இது அண்ணாமலை ரீமேக்குக்கு அனுமதி கேட்பதற்காகவும் இருக்கலாம் என்கிறார்கள்" ]
புலம்பெயர் நாடுகளில் ஆலயங்களை நிர்மாணிப்பதைவிட இளைய தலைமுறையினருக்கு ஆன்மீகஅறிவை ஊட்டுவதே அவசியமானது வீடியோ . புலம்பெயர் நாடுகளில் ஆலயங்களை நிர்மாணிப்பதைவிட இளைய தலைமுறையினருக்கு ஆன்மீகஅறிவை ஊட்டுவதே அவசியமானது வீடியோ . கதிரவன் உலா கதிரவன் களஞ்சியம் சிறப்புச் செய்திகள் 22 2015 109 0 புலம்பெயர் நாடுகளில் ஆலயங்களை நிர்மாணிப்பதைவிட இளைய தலைமுறையினருக்கு ஆன்மீகஅறிவை ஊட்டுவதே அவசியமானது வீடியோ புலம்பெயர் நாடுகளில் இன்று பெரும்பொருட் செலவில் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் ஆலயங்களை எதிர்காலத்தில் யார் பராமரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இளைய தலைமுறையினர் ஆன்மீகத்தில் நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலமே இன்று எமது தலைமுறையினர் செய்யும் பெரும் பொருட் செலவுக்கு பயன் கிடைக்கும். எனவே இளைய தலைமுறையினர் மத்தியில் ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்கிறார் லுற்சர்ன் துர்க்கை அம்மன் ஆலய குரு சிவஸ்ரீ இராம சசிதரக் குருக்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர் வாழ்வியல் சம்பந்தமான விடயங்களுக்குமான பதிலாக அமைந்துள்ளது கதிரவன் உலாவிற்கான அவரது செவ்வி. கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த
[ "புலம்பெயர் நாடுகளில் ஆலயங்களை நிர்மாணிப்பதைவிட இளைய தலைமுறையினருக்கு ஆன்மீகஅறிவை ஊட்டுவதே அவசியமானது வீடியோ .", "புலம்பெயர் நாடுகளில் ஆலயங்களை நிர்மாணிப்பதைவிட இளைய தலைமுறையினருக்கு ஆன்மீகஅறிவை ஊட்டுவதே அவசியமானது வீடியோ .", "கதிரவன் உலா கதிரவன் களஞ்சியம் சிறப்புச் செய்திகள் 22 2015 109 0 புலம்பெயர் நாடுகளில் ஆலயங்களை நிர்மாணிப்பதைவிட இளைய தலைமுறையினருக்கு ஆன்மீகஅறிவை ஊட்டுவதே அவசியமானது வீடியோ புலம்பெயர் நாடுகளில் இன்று பெரும்பொருட் செலவில் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.", "இவ்வாறு நிர்மாணிக்கப்படும் ஆலயங்களை எதிர்காலத்தில் யார் பராமரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.", "இளைய தலைமுறையினர் ஆன்மீகத்தில் நாட்டம் அற்றவர்களாக உள்ளனர்.", "அவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலமே இன்று எமது தலைமுறையினர் செய்யும் பெரும் பொருட் செலவுக்கு பயன் கிடைக்கும்.", "எனவே இளைய தலைமுறையினர் மத்தியில் ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்கிறார் லுற்சர்ன் துர்க்கை அம்மன் ஆலய குரு சிவஸ்ரீ இராம சசிதரக் குருக்கள்.", "ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர் வாழ்வியல் சம்பந்தமான விடயங்களுக்குமான பதிலாக அமைந்துள்ளது கதிரவன் உலாவிற்கான அவரது செவ்வி.", "கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது.", "தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது.", "இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "கஜ என்று அழைப்போரும் உண்டு.", "இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.", "15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.", "இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது.", "இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது.", "ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது.", "ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.", "எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.", "அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.", "நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.", "ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.", "இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.", "இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.", "ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.", "அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.", "அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த" ]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்திற்குக் காரணமாகக் கூறப்பட்ட மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கடலூர் மாவட்டம் பெரிய கரிமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாலா திருப்பூரிலுள்ள வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 2 ஆண்டுகளாகச் செவிலியராக பணியாற்றிவந்தார். கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 10 இரவு 7 மணியளவில் பணியில் இருந்தபோது அவர் தனது அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து மணிமாலாவின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மணிமாலாவின் தற்கொலைக்கு மருத்துவர்கள் தமயந்தி சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோர்தான் காரணம் என்று கூறி மணிமாலாவின் உறவினர்களும் மற்ற செவிலியர்களும் கடந்த 3 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டக்காரர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பயனில்லை. இதையடுத்து நேற்று பிப்ரவரி 13 நள்ளிரவு சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மருத்துவ அலுவலர் தமயந்தி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மணிமாலாவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மணிமாலாவின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரது உடலை மருத்துவமனையிலிருந்து பெற்றுக்கொண்டனர். இதனால் 3 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
[ "திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்திற்குக் காரணமாகக் கூறப்பட்ட மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.", "கடலூர் மாவட்டம் பெரிய கரிமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாலா திருப்பூரிலுள்ள வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 2 ஆண்டுகளாகச் செவிலியராக பணியாற்றிவந்தார்.", "கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 10 இரவு 7 மணியளவில் பணியில் இருந்தபோது அவர் தனது அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.", "இதைத் தொடர்ந்து மணிமாலாவின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.", "மணிமாலாவின் தற்கொலைக்கு மருத்துவர்கள் தமயந்தி சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோர்தான் காரணம் என்று கூறி மணிமாலாவின் உறவினர்களும் மற்ற செவிலியர்களும் கடந்த 3 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.", "செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள்.", "போராட்டக்காரர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.", "ஆனால் பயனில்லை.", "இதையடுத்து நேற்று பிப்ரவரி 13 நள்ளிரவு சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.", "பேச்சுவார்த்தையில் மருத்துவ அலுவலர் தமயந்தி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.", "மேலும் மணிமாலாவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ.", "தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.", "இதையடுத்து மணிமாலாவின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரது உடலை மருத்துவமனையிலிருந்து பெற்றுக்கொண்டனர்.", "இதனால் 3 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது." ]
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். ஜூலை கடைசி வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். தொடர்ந்து 12 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வந்துள்ளது. ஆகஸ்டில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். கடந்த வருடம் வெளியான மெர்சலுக்கு ட்ரைலர் வெளியாகவில்லை. ஆனால் இந்த முறை சர்காரில் டீஸர் ட்ரைலர் என இரண்டும் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளது. நவம்பர் 6 சர்கார் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். அதனால் அக்டோபர் முதல் வாரத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதே போல படத்தின் டீஸர் ஆகஸ்டில் வெளியிட உள்ளார்களாம். அதனால் டீஸர் ட்ரைலர். பாடல்கள் என அடுத்த நான்கு மாதங்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.
[ "விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார்.", "ஜூலை கடைசி வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.", "தொடர்ந்து 12 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வந்துள்ளது.", "ஆகஸ்டில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.", "கடந்த வருடம் வெளியான மெர்சலுக்கு ட்ரைலர் வெளியாகவில்லை.", "ஆனால் இந்த முறை சர்காரில் டீஸர் ட்ரைலர் என இரண்டும் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளது.", "நவம்பர் 6 சர்கார் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.", "அதனால் அக்டோபர் முதல் வாரத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.", "அதே போல படத்தின் டீஸர் ஆகஸ்டில் வெளியிட உள்ளார்களாம்.", "அதனால் டீஸர் ட்ரைலர்.", "பாடல்கள் என அடுத்த நான்கு மாதங்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது." ]
இடும்பன் மகாபாரதக் கதையில் வருபவன். இடும்பியின் உடன்பிறந்தவன். காட்டுவாசியான இவன் ஓர் இராட்சதன். இடும்பனும் அவனது சகோதரியான இடும்பியும் பாண்டவர்களைக் கொன்று உண்ண விரும்பினர். ஆயினும் இடும்பன் வீமனுடன் சண்டையிட்டு மாண்டான். ...?இடும்பன்மகாபாரதப்பாத்திரம்1539210 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "இடும்பன் மகாபாரதக் கதையில் வருபவன்.", "இடும்பியின் உடன்பிறந்தவன்.", "காட்டுவாசியான இவன் ஓர் இராட்சதன்.", "இடும்பனும் அவனது சகோதரியான இடும்பியும் பாண்டவர்களைக் கொன்று உண்ண விரும்பினர்.", "ஆயினும் இடும்பன் வீமனுடன் சண்டையிட்டு மாண்டான்.", "...?இடும்பன்மகாபாரதப்பாத்திரம்1539210 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.", "இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.", "நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம்.", "உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.", "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
எல்ஐசி நிதி திரட்டும் முயற்சிகளில் அரசை காப்பாற்றவில்லை நிதி அமைச்சகம்
[ "எல்ஐசி நிதி திரட்டும் முயற்சிகளில் அரசை காப்பாற்றவில்லை நிதி அமைச்சகம்" ]
பொதுத்துறை பங்குகளை சந்தையில் விற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எல்ஐசி நிறுவனம் தான் கை கொடுத்து காப்பாற்றி வருகிறது என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படை ஆதாரமற்றது எனச் குற்றம் சாடியுள்ளது நிதித்துறை அமைச்சகம் இம்முயற்சிகளுக்கு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கடந்த திங்கள்கிழமை கூறியுள்ளது. 201213 ஆம் ஆண்டில் ஆயில் இந்தியா லிமிடெட் என்எம்டிசி லிமிடெட் என்டிபீசி லிமிடெட் மற்றும் செயில் நிறுவனம் உட்பட 7 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்றதின் மூலமாக 23830 கோடி ரூபாய் திரட்டபட்டதாகவும் அந்த தொகையில் 39 விழுக்காடு முதலீடு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்ததாக தெரிவித்த நிதி அமைச்சகம் எல்ஐசி நிறுவனம் உள்ளீட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 25 விழுக்காடு தொகையே வந்தாகவும் கூறியுள்ளது. மேலும் 10 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளது. நான்கு பெரும்பொதுத்துறை நிறுவனங்களான ஆயில் இந்தியா லிமிடெட் என்எம்டிசி லிமிடெட் என்டிபீசி லிமிடெட் மற்றும் செயில் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை விற்றதின் மூலமாக 22087 கோடி கிடைத்தாகவும் அந்த தொகையில் 42 விழுக்காடு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்ததாகவும் 22 விழுக்காடு நிதி எல்ஐசி நிறுவனம் உள்ளீட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைத்ததாகவும் மற்றும் பொதுத்துறை வங்கிகள் 9 விழுக்காட்டிற்கும் குறைவான பங்கை வாங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது மத்திய அரசு பங்கின் விலையை நிர்ணயம் செய்யும் போது அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சந்தை நிலவரம் முதலீட்டாளர் ஆர்வம் பல்துறை முதலீட்டாளர் பங்கேற்பு உள்ளீட்ட பல்வேறு காரிய காரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு நியாயமான ஏற்புடைய அளவில் தான் விலை முடிவு செய்யப்படுகின்றன. அரசாங்க நிறுவனங்களின் தன்னியல்பான வலிமையான செயல்பாடுகளின் காரணமாக நீண்டகால முதலீட்டளர்கள் பன்னாட்டு முதலீட்டளர்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் இம்மாதிரியான அரசாங்கத்தின் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பதாகவும் நிதி அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.
[ "பொதுத்துறை பங்குகளை சந்தையில் விற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எல்ஐசி நிறுவனம் தான் கை கொடுத்து காப்பாற்றி வருகிறது என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படை ஆதாரமற்றது எனச் குற்றம் சாடியுள்ளது நிதித்துறை அமைச்சகம் இம்முயற்சிகளுக்கு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கடந்த திங்கள்கிழமை கூறியுள்ளது.", "201213 ஆம் ஆண்டில் ஆயில் இந்தியா லிமிடெட் என்எம்டிசி லிமிடெட் என்டிபீசி லிமிடெட் மற்றும் செயில் நிறுவனம் உட்பட 7 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்றதின் மூலமாக 23830 கோடி ரூபாய் திரட்டபட்டதாகவும் அந்த தொகையில் 39 விழுக்காடு முதலீடு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்ததாக தெரிவித்த நிதி அமைச்சகம் எல்ஐசி நிறுவனம் உள்ளீட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 25 விழுக்காடு தொகையே வந்தாகவும் கூறியுள்ளது.", "மேலும் 10 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளது.", "நான்கு பெரும்பொதுத்துறை நிறுவனங்களான ஆயில் இந்தியா லிமிடெட் என்எம்டிசி லிமிடெட் என்டிபீசி லிமிடெட் மற்றும் செயில் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை விற்றதின் மூலமாக 22087 கோடி கிடைத்தாகவும் அந்த தொகையில் 42 விழுக்காடு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்ததாகவும் 22 விழுக்காடு நிதி எல்ஐசி நிறுவனம் உள்ளீட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைத்ததாகவும் மற்றும் பொதுத்துறை வங்கிகள் 9 விழுக்காட்டிற்கும் குறைவான பங்கை வாங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது மத்திய அரசு பங்கின் விலையை நிர்ணயம் செய்யும் போது அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சந்தை நிலவரம் முதலீட்டாளர் ஆர்வம் பல்துறை முதலீட்டாளர் பங்கேற்பு உள்ளீட்ட பல்வேறு காரிய காரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு நியாயமான ஏற்புடைய அளவில் தான் விலை முடிவு செய்யப்படுகின்றன.", "அரசாங்க நிறுவனங்களின் தன்னியல்பான வலிமையான செயல்பாடுகளின் காரணமாக நீண்டகால முதலீட்டளர்கள் பன்னாட்டு முதலீட்டளர்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் இம்மாதிரியான அரசாங்கத்தின் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பதாகவும் நிதி அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது." ]
உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற
[ "உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற" ]
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது. மானுட மனத்தில் அறிவுக்கூறு உணர்ச்சிக்கூறு முயற்சிக்கூறு ஆகியவை ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன.இயல் இசை நாடகம் என்ற மூன்று பிரிவுகளையுடைய தமிழ்மொழி இயல் மூலமாக மானுட மனத்தின் அறிவுக்கூறையும் இசை வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் சேர்ந்து நிகழ்த்தும் நாடகம் வாயிலாக முயற்சி கூறையும் வளர்த்துச் செழுமைப்படுத்துகிறது. உணர்ச்சிக் கூறுக்கும் முயற்சிக் கூறுக்கும் அடிப்படையாக இசையே அமைந்திருப்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். நமது முன்னோர்கள் தம் வாழ்நாளில் கண்டடைந்த மெய்மைகளை நிரப்பி வைத்துள்ள சொற்பேழைகள்தான் செய்யுள்கள். கவிதையை செய்யுளை உரைநடையிலிருந்து பிரித்துக் காட்டுவது இசை. மாணவர்களுக்குச் செய்யுட் பகுதிகளைப் பாடமாக வைத்ததன் நோக்கமே மாணவர்கள் இலக்கியசுவையைத் தாண்டி அதன் பின்னணியாக உள்ள தாள லயத்தையும் இசை நயத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே. இசையை இசை பற்றிய அறிவை மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலுள்ள இசைப் பாடல்களின் வழியே வளர்ப்பதேமுறை.இசைத்தமிழ்ஒரு சந்தத்தை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப வார்த்தைகளை நிரப்புவது இசைத்தமிழ். நிரப்பிய வார்த்தைகளுக்குத் தக்கபடி சந்தத்தை உருவாக்குவது இயற்றமிழ். இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். அதாவது செய்யுளுக்கும் கவிதைக்கும் இசை துணைபோக வேண்டும். தமிழாசிரியருக்கும் இசையாசிரியருக்குமான இடைவெளிதான் தற்போது தமிழாசிரியர்கள் கவிதைகளை உரைநடைபோல் நடத்தக் காரணமாயிற்று. இதற்கு அடிப்படைக் காரணம் இயற்றமிழையும் இசைத்தமிழையும் தனித்தனியே கற்றுத்தரத் தொடங்கியதுதான். ஒரு கோணத்தில் பார்த்தால் இருபெரும் துறைகளையும் தனித்தனியே கற்கும்போதுதான் ஆழமாக படிக்க முடியும். தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர் இளம் வயதில் இசைமேதை கோபாலகிருஷ்ண பாரதியாருக்குத் தெரியாமல் காலையில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் இயற்றமிழும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குத் தெரியாமல் மாலையில் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசைத்தமிழும் கற்று வந்தார்.ஒருமுறை மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் உ.வே.சுவாமிநாதய்யரும் வீதியில் நடந்து செல்கையில் கோபாலகிருஷ்ண பாரதியார் எதிர்ப்பட்டார். அப்போது மீனாட்சி சுந்தரம்பிள்ளை கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் தன் மாணவன் உ.வே. சாமிநாதய்யரை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இவன் என்னிடம் தமிழ்ப் பயிலும் மாணவன் என்று கூற அதற்கு கோபாலகிருஷ்ண பாரதியார் தெரியுமே இவன் என்னிடம் இசை பயில்கிறான் என்று கூற இருவரிடமும் உ.வே.சாமிநாதய்யர் சிக்கிக் கொண்டார். மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு இசை மீது துளியும் விருப்பம் இல்லை. அதனால் அவர் உ.வே. சாமிநாதய்யரை அழைத்து நீ என்னிடம் தமிழ்க்கற்றுக்கொள் அல்லது கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை கற்றுக்கொள் எனக் கூறி ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார். காரணம் மனம் இசையில் லயித்துவிட்டால் பின்னர் ஒரு போதும் இயற்றமிழை நாடாது என்பதனை அவர் உணர்ந்திருந்தார். உ.வே.சாமிநாதய்யர் இயற்றமிழைக் கற்கவே விரும்பினார். தமிழ் உலகம் அன்று ஓர் இசைமேதையைத் தவறவிட்டது. இசை ஒரு வஸ்துமேற்பரப்பில் மவுனமாகச் சுழன்று சுழன்று மெல்ல உள்ளழுந்தி சுழற்சியில் வேகம் கொண்டு அடித்தளம் வரை இழுத்துச் சென்று நீரடிபுதைமணலில் புதைத்துவிடும் நீர்ச்சுழியைப் போன்றது இசை.இசையை ஒரு பொழுதுபோக்குக்காகவே உணவுக்கு ஊறுகாய்ப் போல பிறதுறை அறிஞர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். குறிப்பாக தீவிர எழுத்தாளர்களுக்கு இசை ஒரு தற்காலிக விடுதலை. அவர்கள் தம்மனத்தை ஆறுதல்படுத்திக்கொள்ள இசை நல்லதொரு வஸ்து. பழைய பேராசிரியர்களுள் சிலர் வகுப்பறைகளில் தமிழ் இசைப் பாடல்களையும் தமிழ்ச் செய்யுள்களையும் அவற்றுக்குரிய தாள லயத்துடன் பாடி மாணவர்களுக்கு இசை மீது பற்றுவளர உதவியுள்ளனர்.செய்யுளில் ஒவ்வொரு அசையும் ஒரு தாளமாகக் கொள்ளவேண்டும். அதாவது ஓர் அசை உயர்ந்தும் அடுத்த அசை தாழ்ந்தும் அதற்கடுத்த அசை உயர்ந்தும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைத்துச் சென்றால் அது ஒருவகை தாளமாக அமையும். அடிப்படையில் தாளம் ஏழு வகைப்படும். அமைக்கின்ற இசைப்பாட்டின் உட்பொருளுக்கு இயைந்து வருதலே ராகம். பாட்டின் மையம் பிரிவுத்துயர் என்றால் சோக இசை என்பதுபோல உணர்ச்சி முரண்படாமல் எண்வகை மெய்ப்பாடுகள் திரிபடையாமல் இசைக்கப்படுவதே ராகம். அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள் உள்ளன. பண்டைய தமிழிசைஅடிப்படை சுரங்களின் இசையொலிகளின் பெயர்களாகத் தமிழில் குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழு பெயர்களும் இவற்றுக்குரிய எழுத்துக்களாக முறையே ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எனும் உயிரெழுத்துக்களும் பண்டையத் தமிழிசையில் இருந்தன.இவையே பின்னர் ஸட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்று வடமொழியில் கூறப்படும் ஸரிகமபதநி என்று வழக்கில் வந்தன. இந்த ஏழு இசையொலிகளும் சுரங்கள் என்று வழங்கப்பட்டு பின்னர் பன்னிரு சுரங்களாக விரிவுபட்டு வளர்ச்சியடைந்தன. இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவமைப்பினைப் பண் என்பர். வடமொழியில் உள்ள ராகம் என்ற சொல்லோடு பண் என்ற சொல் ஒத்தமைகிறது. சங்கத் தமிழகத்தின் நான்கு நிலங்களுக்கும் ஏற்ப நாற்பெரும் பண்கள் இருந்தன. திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் காலத்தில் அதாவது கி.பி. 11ம் நுாற்றாண்டில் அந்த நான்கு பண்களும் பத்துப் பண்களாக விரிவுபடுத்தப் பட்டன. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் அதாவது கி.பி. 12ம் நுாற்றாண்டில் 11991 ஆதி இசையாகவும் இசைத்தமிழ் வளர்த்தெடுக்கப்பட்டது. இசைத்தமிழ் இலக்கணத்தில் பண் திறம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. பண் ஏழு சுரங்களையும் திறம் பண்ணைவிடக் குறைந்த அளவிலான சுரங்களையும் கொண்டிருந்தன. பழந்தமிழர்கள் பண் இசைப்பதையும் ஒருமுறையுடன் குறிப்பிட்ட காலத்தில் காலவரையறையுடனே இசைத்தனர். பண்டையக் கோவில்களில் பாடப்படும் பண்களின் வரிசையைப் பகற்பண் இரவுப்பண் பொதுப்பண் எனப் பிரித்திருந்தனர். அவை இப்போதும் காலையில் பூபாளம் நண்பகலில் கல்யாணி இரவில் நீலாம்பரி எனப் பின்பற்றப் படுகின்றன. தமிழாசிரியர்கள் வகுப்பில் செய்யுளைக் கற்பிக்கும் முன் அச் செய்யுளுக்கு ஏற்ற பண்ணில் அல்லது தனக்கான ஓர் இசை ஒழுங்கோடு குரல் ஏற்றத் தாழ்வுகளுடன் தெளிவான நல்ல உச்சரிப்புடன் பாடிக்காட்ட வேண்டும்.அதற்குத் தமிழாசிரியர்கள் பலமுறைப் பாடிப் பயிற்சி செய்துகொள்ள வேண்டும். கவிதையில் உள்ள ஒலி ஒழுங்கை மனத்தில் வாங்கிக்கொண்டாலே போதும். இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். மாணவர் மத்தியில் இசைகேட்கும் பழக்கத்தையும் அதற்குஉரிய பயிற்சியையும் ஏற்படுத்தி அவற்றை வளர்க்க வேண்டும். இசைக்கு ஏற்ப செய்யுள் அல்லது பாடல் எழுதும் பயிற்சியையும் அவர்களுக்கு வழங்கலாம். இவையே இயற்றமிழ் இசைத் தமிழுக்குச் செய்யும் பெரும் சேவை. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை.", "ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது.", "மானுட மனத்தில் அறிவுக்கூறு உணர்ச்சிக்கூறு முயற்சிக்கூறு ஆகியவை ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன.இயல் இசை நாடகம் என்ற மூன்று பிரிவுகளையுடைய தமிழ்மொழி இயல் மூலமாக மானுட மனத்தின் அறிவுக்கூறையும் இசை வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் சேர்ந்து நிகழ்த்தும் நாடகம் வாயிலாக முயற்சி கூறையும் வளர்த்துச் செழுமைப்படுத்துகிறது.", "உணர்ச்சிக் கூறுக்கும் முயற்சிக் கூறுக்கும் அடிப்படையாக இசையே அமைந்திருப்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.", "நமது முன்னோர்கள் தம் வாழ்நாளில் கண்டடைந்த மெய்மைகளை நிரப்பி வைத்துள்ள சொற்பேழைகள்தான் செய்யுள்கள்.", "கவிதையை செய்யுளை உரைநடையிலிருந்து பிரித்துக் காட்டுவது இசை.", "மாணவர்களுக்குச் செய்யுட் பகுதிகளைப் பாடமாக வைத்ததன் நோக்கமே மாணவர்கள் இலக்கியசுவையைத் தாண்டி அதன் பின்னணியாக உள்ள தாள லயத்தையும் இசை நயத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.", "இசையை இசை பற்றிய அறிவை மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலுள்ள இசைப் பாடல்களின் வழியே வளர்ப்பதேமுறை.இசைத்தமிழ்ஒரு சந்தத்தை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப வார்த்தைகளை நிரப்புவது இசைத்தமிழ்.", "நிரப்பிய வார்த்தைகளுக்குத் தக்கபடி சந்தத்தை உருவாக்குவது இயற்றமிழ்.", "இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும்.", "அதாவது செய்யுளுக்கும் கவிதைக்கும் இசை துணைபோக வேண்டும்.", "தமிழாசிரியருக்கும் இசையாசிரியருக்குமான இடைவெளிதான் தற்போது தமிழாசிரியர்கள் கவிதைகளை உரைநடைபோல் நடத்தக் காரணமாயிற்று.", "இதற்கு அடிப்படைக் காரணம் இயற்றமிழையும் இசைத்தமிழையும் தனித்தனியே கற்றுத்தரத் தொடங்கியதுதான்.", "ஒரு கோணத்தில் பார்த்தால் இருபெரும் துறைகளையும் தனித்தனியே கற்கும்போதுதான் ஆழமாக படிக்க முடியும்.", "தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர் இளம் வயதில் இசைமேதை கோபாலகிருஷ்ண பாரதியாருக்குத் தெரியாமல் காலையில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் இயற்றமிழும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குத் தெரியாமல் மாலையில் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசைத்தமிழும் கற்று வந்தார்.ஒருமுறை மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் உ.வே.சுவாமிநாதய்யரும் வீதியில் நடந்து செல்கையில் கோபாலகிருஷ்ண பாரதியார் எதிர்ப்பட்டார்.", "அப்போது மீனாட்சி சுந்தரம்பிள்ளை கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் தன் மாணவன் உ.வே.", "சாமிநாதய்யரை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இவன் என்னிடம் தமிழ்ப் பயிலும் மாணவன் என்று கூற அதற்கு கோபாலகிருஷ்ண பாரதியார் தெரியுமே இவன் என்னிடம் இசை பயில்கிறான் என்று கூற இருவரிடமும் உ.வே.சாமிநாதய்யர் சிக்கிக் கொண்டார்.", "மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு இசை மீது துளியும் விருப்பம் இல்லை.", "அதனால் அவர் உ.வே.", "சாமிநாதய்யரை அழைத்து நீ என்னிடம் தமிழ்க்கற்றுக்கொள் அல்லது கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை கற்றுக்கொள் எனக் கூறி ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்.", "காரணம் மனம் இசையில் லயித்துவிட்டால் பின்னர் ஒரு போதும் இயற்றமிழை நாடாது என்பதனை அவர் உணர்ந்திருந்தார்.", "உ.வே.சாமிநாதய்யர் இயற்றமிழைக் கற்கவே விரும்பினார்.", "தமிழ் உலகம் அன்று ஓர் இசைமேதையைத் தவறவிட்டது.", "இசை ஒரு வஸ்துமேற்பரப்பில் மவுனமாகச் சுழன்று சுழன்று மெல்ல உள்ளழுந்தி சுழற்சியில் வேகம் கொண்டு அடித்தளம் வரை இழுத்துச் சென்று நீரடிபுதைமணலில் புதைத்துவிடும் நீர்ச்சுழியைப் போன்றது இசை.இசையை ஒரு பொழுதுபோக்குக்காகவே உணவுக்கு ஊறுகாய்ப் போல பிறதுறை அறிஞர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.", "குறிப்பாக தீவிர எழுத்தாளர்களுக்கு இசை ஒரு தற்காலிக விடுதலை.", "அவர்கள் தம்மனத்தை ஆறுதல்படுத்திக்கொள்ள இசை நல்லதொரு வஸ்து.", "பழைய பேராசிரியர்களுள் சிலர் வகுப்பறைகளில் தமிழ் இசைப் பாடல்களையும் தமிழ்ச் செய்யுள்களையும் அவற்றுக்குரிய தாள லயத்துடன் பாடி மாணவர்களுக்கு இசை மீது பற்றுவளர உதவியுள்ளனர்.செய்யுளில் ஒவ்வொரு அசையும் ஒரு தாளமாகக் கொள்ளவேண்டும்.", "அதாவது ஓர் அசை உயர்ந்தும் அடுத்த அசை தாழ்ந்தும் அதற்கடுத்த அசை உயர்ந்தும் இருக்க வேண்டும்.", "இவ்வாறு அமைத்துச் சென்றால் அது ஒருவகை தாளமாக அமையும்.", "அடிப்படையில் தாளம் ஏழு வகைப்படும்.", "அமைக்கின்ற இசைப்பாட்டின் உட்பொருளுக்கு இயைந்து வருதலே ராகம்.", "பாட்டின் மையம் பிரிவுத்துயர் என்றால் சோக இசை என்பதுபோல உணர்ச்சி முரண்படாமல் எண்வகை மெய்ப்பாடுகள் திரிபடையாமல் இசைக்கப்படுவதே ராகம்.", "அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள் உள்ளன.", "பண்டைய தமிழிசைஅடிப்படை சுரங்களின் இசையொலிகளின் பெயர்களாகத் தமிழில் குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழு பெயர்களும் இவற்றுக்குரிய எழுத்துக்களாக முறையே ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எனும் உயிரெழுத்துக்களும் பண்டையத் தமிழிசையில் இருந்தன.இவையே பின்னர் ஸட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்று வடமொழியில் கூறப்படும் ஸரிகமபதநி என்று வழக்கில் வந்தன.", "இந்த ஏழு இசையொலிகளும் சுரங்கள் என்று வழங்கப்பட்டு பின்னர் பன்னிரு சுரங்களாக விரிவுபட்டு வளர்ச்சியடைந்தன.", "இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவமைப்பினைப் பண் என்பர்.", "வடமொழியில் உள்ள ராகம் என்ற சொல்லோடு பண் என்ற சொல் ஒத்தமைகிறது.", "சங்கத் தமிழகத்தின் நான்கு நிலங்களுக்கும் ஏற்ப நாற்பெரும் பண்கள் இருந்தன.", "திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் காலத்தில் அதாவது கி.பி.", "11ம் நுாற்றாண்டில் அந்த நான்கு பண்களும் பத்துப் பண்களாக விரிவுபடுத்தப் பட்டன.", "சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் அதாவது கி.பி.", "12ம் நுாற்றாண்டில் 11991 ஆதி இசையாகவும் இசைத்தமிழ் வளர்த்தெடுக்கப்பட்டது.", "இசைத்தமிழ் இலக்கணத்தில் பண் திறம் என்ற இரு பிரிவுகள் உள்ளன.", "பண் ஏழு சுரங்களையும் திறம் பண்ணைவிடக் குறைந்த அளவிலான சுரங்களையும் கொண்டிருந்தன.", "பழந்தமிழர்கள் பண் இசைப்பதையும் ஒருமுறையுடன் குறிப்பிட்ட காலத்தில் காலவரையறையுடனே இசைத்தனர்.", "பண்டையக் கோவில்களில் பாடப்படும் பண்களின் வரிசையைப் பகற்பண் இரவுப்பண் பொதுப்பண் எனப் பிரித்திருந்தனர்.", "அவை இப்போதும் காலையில் பூபாளம் நண்பகலில் கல்யாணி இரவில் நீலாம்பரி எனப் பின்பற்றப் படுகின்றன.", "தமிழாசிரியர்கள் வகுப்பில் செய்யுளைக் கற்பிக்கும் முன் அச் செய்யுளுக்கு ஏற்ற பண்ணில் அல்லது தனக்கான ஓர் இசை ஒழுங்கோடு குரல் ஏற்றத் தாழ்வுகளுடன் தெளிவான நல்ல உச்சரிப்புடன் பாடிக்காட்ட வேண்டும்.அதற்குத் தமிழாசிரியர்கள் பலமுறைப் பாடிப் பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.", "கவிதையில் உள்ள ஒலி ஒழுங்கை மனத்தில் வாங்கிக்கொண்டாலே போதும்.", "இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும்.", "மாணவர் மத்தியில் இசைகேட்கும் பழக்கத்தையும் அதற்குஉரிய பயிற்சியையும் ஏற்படுத்தி அவற்றை வளர்க்க வேண்டும்.", "இசைக்கு ஏற்ப செய்யுள் அல்லது பாடல் எழுதும் பயிற்சியையும் அவர்களுக்கு வழங்கலாம்.", "இவையே இயற்றமிழ் இசைத் தமிழுக்குச் செய்யும் பெரும் சேவை.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
சிறுவர் மலர் வாராந்திர பகுதி இதுவரை செயற்கை தீவில் இருந்த அந்த புதிய பல்லியை தொட்டவுடன் அதன் வால் பகுதியில் இருந்து ஒரு திரவம் பீச்சப்பட்டது. உடனே காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனது. இனி காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனதும் அம்ருடன் பெரும் அதிர்ச்சி அடைந்தான்.இந்த பல்லி சாதாரண பல்லியாக இருக்க முடியாது என்று தலைவனிடம் கூறவும் உடனே பல்லி டொக் டொக் டொக் .. அனைவருக்கும் எனது அன்பு.டாஸ்கோ நடனங்கோ நடனம் ஆடுபவர்களை பாட்டு பாடுபவர்களை பார்க்கும்போது அட சூப்பர் என வியக்க தோணும். எப்படி ஆடறாங்க எப்படி பாடறாங்க என மலைக்க தோணும். பழமையான நடன வகைகள் புதிய நடன வகைகள் என பற்பல நடன வகைகள் உண்டு. நடனத்தில் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா ஆகியவர்கள் நம்மை இது உடல்தானா என ஆச்சரியப்பட வைத்தவர்கள். இதோ ஒரு நடன அறிமுகம். உடம்பை ரப்பர் .. முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு கிழவன் தன்னுடைய வயதான மனைவியுடன் தனிமையில் வசித்து வந்தான். அவன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தக் காட்டிலே கிடைத்த மூங்கில்களை அறுத்து விற்பனை செய்து வந்தான்.ஒரு சமயம் அவன் காட்டிற்குள் சென்று மூங்கில்களை வெட்டிக் கொண்டிருந்த போது ஒரு மூங்கிலுக்கு அடியில் பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று தோன்றியது. அது அவன் .. ஏழுகிணறு என்ற ஊரில் சீனு வேணு ராமு என்று மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டிருந்தனர்.வெகு தொலைவில் துறவி ஒருவர் உள்ளார். அவர் சோதனை வைத்தே சீடர்களைச் சேர்ப்பார். நாம் அவரிடம் செல்வோம். சோதனையில் வெற்றி பொற்றால் சீடர்களாகச் சேர்வோம். இல்லையேல் திரும்பி விடுவோம் என்றான் சீனு. மற்ற இருவரும் அதற்குச் சம்மதித்தனர்.பல .. நமது நாட்டுத் தெனாலிராமனைப் போலவே புத்தி சாதுர்யத்திலும் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலிலும் வல்லவர் கோகா. இவர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டவர். இவர் கற்பனைப் பாத்திரமல்ல எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தன் கையிலிருந்து ஒரு காசு கூட செலவழிக்காமல் தன் பேச்சு சாமர்த்தியத்தினால் இலவசமாக வயிறு நிரப்புவதில் .. சிம்பிள் சயின்ஸ் தேன் இருக்கும் பாட்டிலில் இருந்து தேனை மெதுவாக வேறு பாத்திரத்தில் கொட்டும்போது பாட்டிலின் வாய் அருகே ஒரு கத்தியால் வெட்டினால் கத்தியின் கீழ்லுள்ள தேன் கீழேயும் கத்தியின் மேலுள்ள தேன் பாட்டிலின் உள்ளே மீண்டும் செல்வதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் என்ன? பாட்டிலிலிருந்து தேன் வெளியே கொட்டும் போது இரண்டு விசைகள் செயல்படுகிறது. அதாவது புறப்பரப்பு .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ " சிறுவர் மலர் வாராந்திர பகுதி இதுவரை செயற்கை தீவில் இருந்த அந்த புதிய பல்லியை தொட்டவுடன் அதன் வால் பகுதியில் இருந்து ஒரு திரவம் பீச்சப்பட்டது.", "உடனே காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனது.", "இனி காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனதும் அம்ருடன் பெரும் அதிர்ச்சி அடைந்தான்.இந்த பல்லி சாதாரண பல்லியாக இருக்க முடியாது என்று தலைவனிடம் கூறவும் உடனே பல்லி டொக் டொக் டொக் .. அனைவருக்கும் எனது அன்பு.டாஸ்கோ நடனங்கோ நடனம் ஆடுபவர்களை பாட்டு பாடுபவர்களை பார்க்கும்போது அட சூப்பர் என வியக்க தோணும்.", "எப்படி ஆடறாங்க எப்படி பாடறாங்க என மலைக்க தோணும்.", "பழமையான நடன வகைகள் புதிய நடன வகைகள் என பற்பல நடன வகைகள் உண்டு.", "நடனத்தில் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா ஆகியவர்கள் நம்மை இது உடல்தானா என ஆச்சரியப்பட வைத்தவர்கள்.", "இதோ ஒரு நடன அறிமுகம்.", "உடம்பை ரப்பர் .. முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு கிழவன் தன்னுடைய வயதான மனைவியுடன் தனிமையில் வசித்து வந்தான்.", "அவன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தக் காட்டிலே கிடைத்த மூங்கில்களை அறுத்து விற்பனை செய்து வந்தான்.ஒரு சமயம் அவன் காட்டிற்குள் சென்று மூங்கில்களை வெட்டிக் கொண்டிருந்த போது ஒரு மூங்கிலுக்கு அடியில் பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று தோன்றியது.", "அது அவன் .. ஏழுகிணறு என்ற ஊரில் சீனு வேணு ராமு என்று மூன்று நண்பர்கள் இருந்தனர்.", "அவர்கள் மூவருமே அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டிருந்தனர்.வெகு தொலைவில் துறவி ஒருவர் உள்ளார்.", "அவர் சோதனை வைத்தே சீடர்களைச் சேர்ப்பார்.", "நாம் அவரிடம் செல்வோம்.", "சோதனையில் வெற்றி பொற்றால் சீடர்களாகச் சேர்வோம்.", "இல்லையேல் திரும்பி விடுவோம் என்றான் சீனு.", "மற்ற இருவரும் அதற்குச் சம்மதித்தனர்.பல .. நமது நாட்டுத் தெனாலிராமனைப் போலவே புத்தி சாதுர்யத்திலும் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலிலும் வல்லவர் கோகா.", "இவர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.", "இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டவர்.", "இவர் கற்பனைப் பாத்திரமல்ல எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.", "தன் கையிலிருந்து ஒரு காசு கூட செலவழிக்காமல் தன் பேச்சு சாமர்த்தியத்தினால் இலவசமாக வயிறு நிரப்புவதில் .. சிம்பிள் சயின்ஸ் தேன் இருக்கும் பாட்டிலில் இருந்து தேனை மெதுவாக வேறு பாத்திரத்தில் கொட்டும்போது பாட்டிலின் வாய் அருகே ஒரு கத்தியால் வெட்டினால் கத்தியின் கீழ்லுள்ள தேன் கீழேயும் கத்தியின் மேலுள்ள தேன் பாட்டிலின் உள்ளே மீண்டும் செல்வதைப் பார்க்கலாம்.", "இதற்கு காரணம் என்ன?", "பாட்டிலிலிருந்து தேன் வெளியே கொட்டும் போது இரண்டு விசைகள் செயல்படுகிறது.", "அதாவது புறப்பரப்பு .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
மொபைல் போன் சந்தையில் நாள் தோறும் பல போன்கள் அறிமுகமானாலும் சில போன்கள் அதிகமான வரவேற்பைப் பெறுகின்றன. குறிப்பாக பெரிய நிறுவனங் களின் பட்ஜெட் போன்கள் இந்த வகையில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப் படுகின்றன. சென்ற வாரம் சந்தையில் கண்ட சில போன்களை இங்கு பார்க்கலாம்.1. நோக்கியா எக்ஸ்101 ஆச்சரியப் படத்தக்க வகையில் ரூ.2000 க்கும் குறைவான விலையில் நோக்கியா நிறுவனம் இரண்டு .. தொடர்ந்து இரண்டு சிம் போன்களையும் வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம் இன்னும் சில வாரங்களில் தன் மொபைல் போனைக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு மற்றும் கோல்டன் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உருவாக்கப் பட்டுள்ள இந்த போனில் திரை 2.6 அங்குல அகலம் கொண்டுள்ளது. இதன் நினைவகம் 10 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "மொபைல் போன் சந்தையில் நாள் தோறும் பல போன்கள் அறிமுகமானாலும் சில போன்கள் அதிகமான வரவேற்பைப் பெறுகின்றன.", "குறிப்பாக பெரிய நிறுவனங் களின் பட்ஜெட் போன்கள் இந்த வகையில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப் படுகின்றன.", "சென்ற வாரம் சந்தையில் கண்ட சில போன்களை இங்கு பார்க்கலாம்.1.", "நோக்கியா எக்ஸ்101 ஆச்சரியப் படத்தக்க வகையில் ரூ.2000 க்கும் குறைவான விலையில் நோக்கியா நிறுவனம் இரண்டு .. தொடர்ந்து இரண்டு சிம் போன்களையும் வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம் இன்னும் சில வாரங்களில் தன் மொபைல் போனைக் கொண்டு வர இருக்கிறது.", "இதன் அதிக பட்ச விலை ரூ.5000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "கருப்பு மற்றும் கோல்டன் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உருவாக்கப் பட்டுள்ள இந்த போனில் திரை 2.6 அங்குல அகலம் கொண்டுள்ளது.", "இதன் நினைவகம் 10 எம்பி.", "இதனை மைக்ரோ எஸ்.டி.", ".. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
உங்களது தளம் எவ்வளவு மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா? அத்தோடு உங்கள் தளம் மூலம் உங்களுக்கு தின வருமானம் எவ்வளவு கிடைக்கலாம்உங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை பொருத்து கணக்கிடப்படுகிறது.. என இன்னும் நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தால்............ வாருங்கள் பார்ப்போம். என்னுடைய கடந்த பதிவில் கூறியது போலவே இருந்தாலும் இது உங்கள் தளம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. உங்களது தளத்தின் தினமாத வருட வாசகர்கள் எண்ணிக்கை போன்றவற்றின் முகப்பு பக்கத்தில் உள்ள உங்கள் பதிவுகள் என இன்னும் பல. சென்று பாருங்கள் நண்பர்களே. நகைகடை வாசலில் இருவர் தங்கம் விக்கற விலைல நகை போடாம இருக்கறதே மேலு. அடுத்தவர் ஆமாங்க நகை போடறதெல்லாம் ஃபீமேலு. மொக்க இல்லை நிரூபன் இது ஒரு கணக்கு மட்டுமே. நீங்கள் வைது இருந்தால் இவ்வளவு ஈட்டி இருக்கலாம் என்ற கணக்கு. இது 100 சரியாக இருக்குமா என்று சொல்ல இயலாது. பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ "உங்களது தளம் எவ்வளவு மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா?", "அத்தோடு உங்கள் தளம் மூலம் உங்களுக்கு தின வருமானம் எவ்வளவு கிடைக்கலாம்உங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை பொருத்து கணக்கிடப்படுகிறது.. என இன்னும் நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தால்............ வாருங்கள் பார்ப்போம்.", "என்னுடைய கடந்த பதிவில் கூறியது போலவே இருந்தாலும் இது உங்கள் தளம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.", "உங்களது தளத்தின் தினமாத வருட வாசகர்கள் எண்ணிக்கை போன்றவற்றின் முகப்பு பக்கத்தில் உள்ள உங்கள் பதிவுகள் என இன்னும் பல.", "சென்று பாருங்கள் நண்பர்களே.", "நகைகடை வாசலில் இருவர் தங்கம் விக்கற விலைல நகை போடாம இருக்கறதே மேலு.", "அடுத்தவர் ஆமாங்க நகை போடறதெல்லாம் ஃபீமேலு.", "மொக்க இல்லை நிரூபன் இது ஒரு கணக்கு மட்டுமே.", "நீங்கள் வைது இருந்தால் இவ்வளவு ஈட்டி இருக்கலாம் என்ற கணக்கு.", "இது 100 சரியாக இருக்குமா என்று சொல்ல இயலாது.", "பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
உலக விளிம்புநிலைக் குழந்கைள் சினிமா குறித்த இந்த நூலை எனது அம்மாவுக்கும் இரண்டு வயதில் மரணமுற்ற என் தங்கை அம்சவேணிக்கும் சமர்ப்பித்திருக்கிறேன். என் குழந்தைகள் போலவே எல்லா வகையிலும் எனது இதயத்துக்கு மிகவும் அருகிலானது இந்த நூல். இந்த நூல் எப்படி வரவேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருந்தானோ அதனைக் காட்டிலும் இரு மடங்கு அழகுடன் நேர்த்தியுடன் கவனத்துடன் இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறார் விலாசினி.
[ "உலக விளிம்புநிலைக் குழந்கைள் சினிமா குறித்த இந்த நூலை எனது அம்மாவுக்கும் இரண்டு வயதில் மரணமுற்ற என் தங்கை அம்சவேணிக்கும் சமர்ப்பித்திருக்கிறேன்.", "என் குழந்தைகள் போலவே எல்லா வகையிலும் எனது இதயத்துக்கு மிகவும் அருகிலானது இந்த நூல்.", "இந்த நூல் எப்படி வரவேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருந்தானோ அதனைக் காட்டிலும் இரு மடங்கு அழகுடன் நேர்த்தியுடன் கவனத்துடன் இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறார் விலாசினி." ]
2 1 1 2 1 3 6 3 3 2 1 1 1 7 1 2 1 2 19 1 3 14 1 2 3 7
[ " 2 1 1 2 1 3 6 3 3 2 1 1 1 7 1 2 1 2 19 1 3 14 1 2 3 7" ]
அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3
[ "அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3" ]
20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் தினகரன் 30102018 ...
[ " 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் தினகரன் 30102018 ..." ]
தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் முதலமைச்சர் ... .தினகரனைஅழைக்கவில்லைபாதைமாறிசென்றவர்களைஅழைத்தோம்முதலமைச்சர்
[ " தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் முதலமைச்சர் ... .தினகரனைஅழைக்கவில்லைபாதைமாறிசென்றவர்களைஅழைத்தோம்முதலமைச்சர்" ]
உலகம் முழுவதும் தந்தை நாள் அன்னையர் தினம் நண்பர்கள் தினம் கணவன் நாள் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றன. மனைவியின் சிறப்பை போற்றும் விதத்தில் மனைவி நாள் என்று யாரும் கொண்டாடுவது இல்லை. சமூகத்தில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வை போக்கும் விதத்தில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் பிறந்தநாளை ஆகஸ்டு 30ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மனைவி நல வேட்பு நாள் விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்திருந்த தம்பதிகளை பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். விழாவில் முதலில் இறை வணக்கம் குரு வணக்கம் தவம் ஆகியவை நடந்தது. பின்னர் தம்பதிகளுக்கு முதலில் காப்பு கயிறு ரோஜாப்பூ வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. முதலாவதாக தம்பதிகளில் கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு காப்பு கயிற்றையும் பின்னர் மனைவிமார்கள் தங்களது கணவருக்கு காப்பு கயிற்றை கட்டினர். இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன் மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர். தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால் காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பம்சம். அதனை தம்பதியினர் செய்தனர். பின்னர் கணவர்கள் தங்களது மனைவியின் தலையில் ரோஜாப்பூ வைத்து விட்டனர். இதையடுத்து மனைவிமார்கள் தங்களது கணவருக்கு வாழைப்பழத்தை ஊட்டி மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட சுந்தர்ராஜூஹேமலதா என்ற தம்பதியினருக்கு நேற்று 29வது ஆண்டு திருமண நாளாகும். அவர்கள் மனைவி நல வேட்பு விழாவில் தங்களது திருமண நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமன தம்பதி முதல் வயதான தம்பதியினர் வரை என மொத்தம் 85 தம்பதியினர் கலந்து கொண்டனர். மொத்தத்தில் இந்த மனைவி நல வேட்பு விழா மூலம் வாழ்க்கை துணையாக இருக்கும் மனைவியை கணவன்மார்கள் பெருமை படுத்தும் விதமாக அமைய பெற்றது. முடிவில் பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார். ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு .
[ "உலகம் முழுவதும் தந்தை நாள் அன்னையர் தினம் நண்பர்கள் தினம் கணவன் நாள் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றன.", "மனைவியின் சிறப்பை போற்றும் விதத்தில் மனைவி நாள் என்று யாரும் கொண்டாடுவது இல்லை.", "சமூகத்தில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வை போக்கும் விதத்தில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் பிறந்தநாளை ஆகஸ்டு 30ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.", "அதன்படி பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.", "மனைவி நல வேட்பு நாள் விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார்.", "விழாவிற்கு வந்திருந்த தம்பதிகளை பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.", "விழாவில் முதலில் இறை வணக்கம் குரு வணக்கம் தவம் ஆகியவை நடந்தது.", "பின்னர் தம்பதிகளுக்கு முதலில் காப்பு கயிறு ரோஜாப்பூ வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.", "முதலாவதாக தம்பதிகளில் கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு காப்பு கயிற்றையும் பின்னர் மனைவிமார்கள் தங்களது கணவருக்கு காப்பு கயிற்றை கட்டினர்.", "இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன் மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர்.", "தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால் காந்த பரிமாற்றம் நடக்கும்.", "திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பம்சம்.", "அதனை தம்பதியினர் செய்தனர்.", "பின்னர் கணவர்கள் தங்களது மனைவியின் தலையில் ரோஜாப்பூ வைத்து விட்டனர்.", "இதையடுத்து மனைவிமார்கள் தங்களது கணவருக்கு வாழைப்பழத்தை ஊட்டி மகிழ்ந்தனர்.", "விழாவில் கலந்து கொண்ட சுந்தர்ராஜூஹேமலதா என்ற தம்பதியினருக்கு நேற்று 29வது ஆண்டு திருமண நாளாகும்.", "அவர்கள் மனைவி நல வேட்பு விழாவில் தங்களது திருமண நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.", "விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமன தம்பதி முதல் வயதான தம்பதியினர் வரை என மொத்தம் 85 தம்பதியினர் கலந்து கொண்டனர்.", "மொத்தத்தில் இந்த மனைவி நல வேட்பு விழா மூலம் வாழ்க்கை துணையாக இருக்கும் மனைவியை கணவன்மார்கள் பெருமை படுத்தும் விதமாக அமைய பெற்றது.", "முடிவில் பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.", "ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு ." ]
பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை சென்னை காவல்துறை அதிகாரி பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத் திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார். பொருளாதாரத்தில் பின்தங் கிய மற்றும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட சென்னை கண்ணகி நகர் எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்லாமலும் இன்னும் சிலர் படிப்பைப் பாதியிலும் நிறுத்தி இருந்தனர்.அடிக்கடி மோதல் சம்பவங் களும் அந்தப் பகுதியில் நடந்தன. 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலான குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் இந்த பகுதியில் கல்வி நிலை கீழ்நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் கண்ணகி நகர் எழில் நகர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய 440 குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பள் ளிக்கு அனுப்பி கல்வி வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க போலீஸாரையும் நியமித்துள்ளார். மாணவர்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவதுசென்னையில் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் காரணமாக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்ட குடும்பத்தினர் பெரும் பாலும் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் எந்த இடத்தில் முன்புஇருந்தார்களோ அதே இடத்தின் பெயரிலேயே அவர்களுக்குள் அழைத்து வரு கின்றனர்.இவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் மீது வழக்கு உள்ளது. இதன் காரண மாக இந்தப் பகுதியில் உள்ளவர் களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் சமூக அந்தஸ்து குறை யும் வகையில் இருந்தது. எனவே அவர்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண் டும் என நினைத்தேன். கல்விமூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் கண்ணகி நகர் எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் குறித்து கடந்த 6 மாதமாகக் கணக்கெடுத்தோம். அதில் அடையாளம் காணப் பட்ட 440 பேரை அருகில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துள் ளோம். மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு போலீஸை நியமித்துள்ளோம்.மேலும் மாணவர்கள் படிப்ப தற்கு தனி இடம் ஒதுக்கி கொடுத் துள்ளோம். அவர்களுக்கு டியூசன் எடுக்க தனி ஆட்களை நியமித் துள்ளோம். நோட்டு புத்தகம் பேக் எழுதுபொருள் உள்ளிட்டவை களையும் வாங்கிக் கொடுத் துள்ளோம். மாணவர்களின் பெற் றோர் பொருளாதாரத்தை உயர்த்த அவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலையை வாங்கிக் கொடுத்து வருகிறோம்.தற்போது நடந்து முடிந்த காவல்துறை தேர்வில் கண்ணகி நகர்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 51 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கல்வி யில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் குற்றங்களைக் குறைக்க முடியும்என்றார் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை சென்னை காவல்துறை அதிகாரி பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத் திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.", "பொருளாதாரத்தில் பின்தங் கிய மற்றும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட சென்னை கண்ணகி நகர் எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.", "இங்குள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்லாமலும் இன்னும் சிலர் படிப்பைப் பாதியிலும் நிறுத்தி இருந்தனர்.அடிக்கடி மோதல் சம்பவங் களும் அந்தப் பகுதியில் நடந்தன.", "15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலான குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தனர்.", "இதனால் இந்த பகுதியில் கல்வி நிலை கீழ்நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.", "இப்படிப்பட்ட நிலையில் கண்ணகி நகர் எழில் நகர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய 440 குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பள் ளிக்கு அனுப்பி கல்வி வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல்.", "மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா?", "என்பதைக் கண்காணிக்க போலீஸாரையும் நியமித்துள்ளார்.", "மாணவர்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தி வருகிறார்.", "இதுபற்றி அவர் கூறியதாவதுசென்னையில் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் காரணமாக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்ட குடும்பத்தினர் பெரும் பாலும் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர்.", "இவர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் எந்த இடத்தில் முன்புஇருந்தார்களோ அதே இடத்தின் பெயரிலேயே அவர்களுக்குள் அழைத்து வரு கின்றனர்.இவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.", "கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் மீது வழக்கு உள்ளது.", "இதன் காரண மாக இந்தப் பகுதியில் உள்ளவர் களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் சமூக அந்தஸ்து குறை யும் வகையில் இருந்தது.", "எனவே அவர்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண் டும் என நினைத்தேன்.", "கல்விமூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன்.", "அதன் அடிப்படையில் கண்ணகி நகர் எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் குறித்து கடந்த 6 மாதமாகக் கணக்கெடுத்தோம்.", "அதில் அடையாளம் காணப் பட்ட 440 பேரை அருகில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துள் ளோம்.", "மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு போலீஸை நியமித்துள்ளோம்.மேலும் மாணவர்கள் படிப்ப தற்கு தனி இடம் ஒதுக்கி கொடுத் துள்ளோம்.", "அவர்களுக்கு டியூசன் எடுக்க தனி ஆட்களை நியமித் துள்ளோம்.", "நோட்டு புத்தகம் பேக் எழுதுபொருள் உள்ளிட்டவை களையும் வாங்கிக் கொடுத் துள்ளோம்.", "மாணவர்களின் பெற் றோர் பொருளாதாரத்தை உயர்த்த அவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலையை வாங்கிக் கொடுத்து வருகிறோம்.தற்போது நடந்து முடிந்த காவல்துறை தேர்வில் கண்ணகி நகர்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 51 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம்.", "கல்வி யில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் குற்றங்களைக் குறைக்க முடியும்என்றார் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம் தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ வாசிக்கும் போதோ தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு 4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும் ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன். எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ சிரிப்போ புன்சிரிப்போ நகையாடலோ முறுக்கேறிய துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும் ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல் காதல் வீரம் தியாகம் நிராசை ஏமாற்றம் நம்பிக்கை பக்தி உல்லாசம் புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ பட்டின் தெறிப்பாகவோ எஃகின் தெறிப்பாகவோ குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும் நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள் வெளிகள் பாலங்கள் சோலைகள் சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமரவேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம். இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்? தனித்தன்மையும் உணர்ச்சி நிறைவும் தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ் மாப்பஸான் ஹென்ரி ஜேம்ஸ் மாம் மெல்வில் ஸ்டீபன் க்ரேன் ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும் பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம் சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோநிமிஷத்திலோ ஒரு நாளிலோ பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது மூன்றாவது நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை ஒரு பொருள் ஓர் உணர்வு ஒரு கருத்துதான் ஓங்கியிருக்கிறது என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர். சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள் நினைவோட்டங்கள் அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான். என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ் மாப்பஸான் போ மாம் தாகூர் கு.ப.ரா. புதுமைப்பித்தன் லா.ச.ரா ஸீன் ஓகாஸி ஜாய்ஸ் ஸ்டீஃபன் க்ரேன் ஹென்றி ஜேம்ஸ் போவன் காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால் சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும் சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம் இடை முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும் தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம் ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில் உணர்ச்சியோ சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை ஊறும்தன்மை எனக்குக் கிட்ட ஒரு வாரமோ ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால் அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று மண்ணுள் பல காலம் உறங்கி திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை. எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் நெக்லேஸையோ இரு நண்பர்களையோ செக்காவ் டார்லிங்கையோ கோரஸ் பாடகியையோ கு.ப.ரா. நூருன்னிஸாவையோ பிச்சமூர்த்தி பதினெட்டாம் பெருக்கையோ டாகூர் ஊர் திரும்புதலையோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும் கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன் என்றாள். என்னமோ அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல் ஆசைப்படாமல் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும் பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி கத்திக் கூச்சலிட்டு விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும் கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம். இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோதுஇந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து சிலிர்ப்பு என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல் உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. சிலிர்ப்பு என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு. நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம் பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு. சர்வரிடம் சொன்னதும் பீடி தோசை முதலாளி போலல்லாமல் அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து கண்டாமணி என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம் தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி போய்யா பைத்தியம் என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் சிலிர்ப்பு மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம். இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை. என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட வட்டமிட அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும். நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும். நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.
[ "எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை.", "எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை.", "எல்லோரும் வயலினோ மிருதங்கமோ வாசிப்பதில்லை.", "சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது.", "அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது.", "தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.", "வேறு பலர் செய்யும் பொழுது நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை.", "ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம்.", "மலைக்கலாம்.", "வியக்கலாம்.", "நுட்பமான ரசானுபவம் தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை.", "கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ வாசிக்கும் போதோ தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து நம்முள்ளேயும் பரவி நிரம்பும்.", "உணர்வு 4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.", "இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும் ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது.", "நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம்.", "சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.", "எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம்.", "அவை பிரிக்க முடியாத அம்சங்கள்.", "சிறுகதையில் அவை உயிர்நாடி.", "ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை.", "எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ சிரிப்போ புன்சிரிப்போ நகையாடலோ முறுக்கேறிய துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும்.", "சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும் ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும்.", "தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம்.", "எஃகு வடமாக இருக்கலாம்.", "ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும்.", "இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம்.", "கதையின் பொருள் சோம்பல் காதல் வீரம் தியாகம் நிராசை ஏமாற்றம் நம்பிக்கை பக்தி உல்லாசம் புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம்.", "அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ பட்டின் தெறிப்பாகவோ எஃகின் தெறிப்பாகவோ குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும்.", "எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை.", "பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும் நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு.", "இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல.", "சைக்கிளில் பல ஊர்கள் வெளிகள் பாலங்கள் சோலைகள் சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை.", "நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு.", "ஆர அமரவேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை.", "சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம்.", "வளவளப்புக்கு இடமே கிடையாது.", "வளவளப்பு என்றால் அதிகச்சுமை.", "ஓடுவது கஷ்டம்.", "இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள்.", "வகுப்புக்கூட நடத்துகிறார்கள்.", "தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி.", "என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம்.", "உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது.", "உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது.", "ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன.", "ஆனால் நாவலோ நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை.", "இதுதான் வேடிகக்கை.", "உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி பத்திரிகைகளை நிரப்பலாம்.", "அது ஒன்றும் பெரிய காரியமில்லை.", "செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம்.", "ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும்.", "புதிதாக ஒன்றும் வந்துவிடாது.", "உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம்.", "அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும்.", "இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?", "தனித்தன்மையும் உணர்ச்சி நிறைவும் தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும்.", "இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான்.", "ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன.", "செக்காவ் மாப்பஸான் ஹென்ரி ஜேம்ஸ் மாம் மெல்வில் ஸ்டீபன் க்ரேன் ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள்.", "எனவே பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும் பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம் சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோநிமிஷத்திலோ ஒரு நாளிலோ பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம்.", "காலையில் தொடங்கி இரவிலோ மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை.", "சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது.", "எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம்.", "இரண்டாவது மூன்றாவது நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம்.", "நடந்தது நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம்.", "எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை ஒரு பொருள் ஓர் உணர்வு ஒரு கருத்துதான் ஓங்கியிருக்கிறது என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.", "சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை.", "கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும்.", "வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது.", "மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள் நினைவோட்டங்கள் அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன.", "ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம்.", "ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும்.", "முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும்.", "பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும்.", "சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.", "என்னை ஒரு நண்பர் கேட்டார்.", "சிறுகதை நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று.", "அவசியமில்லை என்று நான் சொன்னேன்.", "அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை.", "இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது.", "என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது.", "செக்காவ் மாப்பஸான் போ மாம் தாகூர் கு.ப.ரா.", "புதுமைப்பித்தன் லா.ச.ரா ஸீன் ஓகாஸி ஜாய்ஸ் ஸ்டீஃபன் க்ரேன் ஹென்றி ஜேம்ஸ் போவன் காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால் சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும் சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும்.", "உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம் இடை முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும்.", "இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும் தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை.", "ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம்.", "பூசினாற் போலும் விழலாம்.", "அது விளக்கின் தூரம் ஒளி முதலியவற்றைப் பொறுத்தது.", "உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது.", "என்னுடைய அனுபவத்தில் உணர்ச்சியோ சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது.", "உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை.", "அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது.", "ஒருவருக்கு ஒரு மணியிலோ ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை ஊறும்தன்மை எனக்குக் கிட்ட ஒரு வாரமோ ஒரு வருஷமோ பிடிக்கலாம்.", "எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு.", "யோசித்துப் பார்த்தால் அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும்.", "தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று மண்ணுள் பல காலம் உறங்கி திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது.", "உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.", "எழுத்து தொழிலாகி பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.", "எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை.", "மாபஸான் நெக்லேஸையோ இரு நண்பர்களையோ செக்காவ் டார்லிங்கையோ கோரஸ் பாடகியையோ கு.ப.ரா.", "நூருன்னிஸாவையோ பிச்சமூர்த்தி பதினெட்டாம் பெருக்கையோ டாகூர் ஊர் திரும்புதலையோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும்.", "என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன்.", "ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும் கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.", "பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண்.", "நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள்.", "ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் இது படித்து என்ன பண்ணப் போகிறது?", "நான் கூட கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன் என்றாள்.", "என்னமோ அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன.", "அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன்.", "அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல் ஆசைப்படாமல் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது.", "எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம்.", "அந்தப் பெண் தன் பொறுமையினாலும் பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும்.", "எதையும் ஆளும் என்று தோன்றிற்று.", "ஓடி ஆடி கத்திக் கூச்சலிட்டு விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும் கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று.", "எனக்குப் பயமாக இருந்தது.", "வயிற்றைக் கலக்கிற்று.", "அது ஒரு படம்.", "இன்னொரு படம்.", "என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான்.", "நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன்.", "குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன்.", "கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம்.", "பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான்.", "கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான்.", "ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான்.", "அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது.", "அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை?", "எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது.", "இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு.", "ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.", "சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோதுஇந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து சிலிர்ப்பு என்ற கதையாக உருவாயின.", "அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு.", "கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை.", "ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது.", "உடல் உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம்.", "13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது.", "கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன.", "எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது.", "சிலிர்ப்பு என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன்.", "எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.", "நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது.", "ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார்.", "ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார்.", "எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன்.", "இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது.", "ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன்.", "அவருக்கு வருத்தம் பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார்.", "அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது.", "நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை.", "வண்டு அடையாளம் தெரிந்தது.", "ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது.", "சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.", "சர்வரிடம் சொன்னதும் பீடி தோசை முதலாளி போலல்லாமல் அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார்.", "பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து கண்டாமணி என்ற கதையாக உருவாயின.", "இந்தக் கதைக்கு மையக்கரு சந்தேகம் அல்லது பயம்.", "ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார்.", "கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள்.", "செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை.", "கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள்.", "மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது.", "அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.", "ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம்.", "சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன.", "சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார்.", "ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம் தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது.", "கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார்.", "சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார்.", "கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது.", "அதிகாரி அதை எண்ணி போய்யா பைத்தியம் என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார்.", "விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம்.", "பேசாமல் திரும்பிவிடுகிறார்.", "இந்தக் கதையைச் சிலிர்ப்பு மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை.", "அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது.", "வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.", "இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம்.", "அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது.", "அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.", "என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன்.", "எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது.", "பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும்.", "இந்த மன நிலையை ஜே.", "கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது.", "ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட வட்டமிட அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும்.", "கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி.", "அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது.", "பழக்கத்தில் இது தெரியும்.", "நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை.", "சிறுகதை வாத்தியாரும் இல்லை.", "சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.", "நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன.", "மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி.", "இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள்.", "தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்." ]
கூச்சப்பட வேண்டாம் என்னை நம்புங்கள் வைரலாகும் சப்கலெக்டரின் வரதட்சணை கடிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்கலெக்டராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி முகநூலில் வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் கடந்தவாரம் எழுதிய வரதட்சணை தொடர்பான கடிதம் ஒன்று தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இது. நான் புதுக்கோட்டை மாவட்ட சார் ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை இறப்பும் அதன் மீதான ஆய்வும் விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த வழக்குகளில் தூண்போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன். இருவரும் வரதட்சணையால் நிகழும் இறப்புகள் குறித்து விரிவாகப் பேசினோம். நான் பார்த்த 90 கேஸ்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எல்லோரும் மாதவிடாய் காலத்தில்தான் இருந்திருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில் அந்தப் பெண்களுக்கு என்னவெல்லாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுதா தெரியுதான்னு எனக்குத் தெரியலை. இந்த நேரத்தில் பெண்களுக்குக் கோபம் ரொம்ப அதிகமாக வரும். அதுபோக ஒரே விரக்தியா இருக்கும். இது எல்லாத்தைவிடக் கொடுமை என்ன தெரியுமா. அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க அந்த நாள்களில் பெண்களுக்கு ஏற்படுகிற எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க. இதனால் பெண்களுக்கு மனசு உடைஞ்சு போயிடும். நாம பார்த்த பெரும்பாலான தற்கொலைகளில்... அப்போதுதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு. பிரசவத்துக்குப் பின் ஏற்படுகிற மனச்சிதைவு டிப்ரஷன் பத்தி இவங்களுக்கெல்லாம் புரிஞ்சுருக்கானே தெரியல என்று டாக்டர் என்னிடம் கூறினார். இங்கேதான் நாம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும் மாதவிடாய்... அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம் புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால் எது குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ அது குறித்துப் பேச மறுக்கிறோம். இந்த மாதவிடாய் நாள்களில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வேதனையைச் சொல்லி மாளாது. மாதவிடாய் நெருங்கும்போது மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. பள்ளிக்காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார். வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்துபோனது. இதைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். தங்களுடைய அம்மாக்கள் தங்கைகள் தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாள்களில் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் மனச்சிதைவுகள் குறித்தும் போதுமான விழிப்பு உணர்வை ஆண்கள் பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். அனைவருக்குமான சமூகத்தையும் நாம் அப்படித்தான் வளர்த்து எடுக்க முடியும். பெண்களாக இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம். என்னை நம்புங்கள். ஒவ்வோர் ஆணும் தகப்பனும் தமையனும் தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள். அன்புடன்... சரயு. இந்தக் கடிதம் குறித்து சரயுவிடம் பேசினோம். எனது பணி சார்ந்து எனக்குள் ஏற்படும் மனவோட்டங்களை முகநூலில் மளையாள மொழியில் பதிவு செய்வது வழக்கம். அப்படி பதிவு செய்த கடிதம்தான் இது. அதைத் தமிழில் மொழிபெயர்த்து என் நண்பர் அவரது முகநூலில் பதிவிட்டிருக்கிறார் என்றார். புரபோஸல் வந்தது போடா தம்பி... போய் ஒழுங்காப் படினு அனுப்பி வெச்சுட்டேன் லவ் வித் அதுல்யா ரவி
[ "கூச்சப்பட வேண்டாம் என்னை நம்புங்கள் வைரலாகும் சப்கலெக்டரின் வரதட்சணை கடிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்கலெக்டராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி முகநூலில் வெளியிடுவது வழக்கம்.", "அப்படி அவர் கடந்தவாரம் எழுதிய வரதட்சணை தொடர்பான கடிதம் ஒன்று தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.", "அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இது.", "நான் புதுக்கோட்டை மாவட்ட சார் ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன.", "அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை இறப்பும் அதன் மீதான ஆய்வும் விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது.", "இந்த வழக்குகளில் தூண்போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன்.", "இருவரும் வரதட்சணையால் நிகழும் இறப்புகள் குறித்து விரிவாகப் பேசினோம்.", "நான் பார்த்த 90 கேஸ்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எல்லோரும் மாதவிடாய் காலத்தில்தான் இருந்திருக்காங்க.", "இப்படிப்பட்ட நேரத்தில் அந்தப் பெண்களுக்கு என்னவெல்லாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுதா தெரியுதான்னு எனக்குத் தெரியலை.", "இந்த நேரத்தில் பெண்களுக்குக் கோபம் ரொம்ப அதிகமாக வரும்.", "அதுபோக ஒரே விரக்தியா இருக்கும்.", "இது எல்லாத்தைவிடக் கொடுமை என்ன தெரியுமா.", "அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க அந்த நாள்களில் பெண்களுக்கு ஏற்படுகிற எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க.", "இதனால் பெண்களுக்கு மனசு உடைஞ்சு போயிடும்.", "நாம பார்த்த பெரும்பாலான தற்கொலைகளில்... அப்போதுதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு.", "பிரசவத்துக்குப் பின் ஏற்படுகிற மனச்சிதைவு டிப்ரஷன் பத்தி இவங்களுக்கெல்லாம் புரிஞ்சுருக்கானே தெரியல என்று டாக்டர் என்னிடம் கூறினார்.", "இங்கேதான் நாம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம்.", "நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும் மாதவிடாய்... அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம் புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது.", "இதனால் எது குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ அது குறித்துப் பேச மறுக்கிறோம்.", "இந்த மாதவிடாய் நாள்களில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வேதனையைச் சொல்லி மாளாது.", "மாதவிடாய் நெருங்கும்போது மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை.", "பள்ளிக்காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார்.", "வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்துபோனது.", "இதைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்ல மாட்டேன்.", "தங்களுடைய அம்மாக்கள் தங்கைகள் தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாள்களில் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.", "கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் மனச்சிதைவுகள் குறித்தும் போதுமான விழிப்பு உணர்வை ஆண்கள் பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.", "அனைவருக்குமான சமூகத்தையும் நாம் அப்படித்தான் வளர்த்து எடுக்க முடியும்.", "பெண்களாக இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம்.", "என்னை நம்புங்கள்.", "ஒவ்வோர் ஆணும் தகப்பனும் தமையனும் தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள்.", "அன்புடன்... சரயு.", "இந்தக் கடிதம் குறித்து சரயுவிடம் பேசினோம்.", "எனது பணி சார்ந்து எனக்குள் ஏற்படும் மனவோட்டங்களை முகநூலில் மளையாள மொழியில் பதிவு செய்வது வழக்கம்.", "அப்படி பதிவு செய்த கடிதம்தான் இது.", "அதைத் தமிழில் மொழிபெயர்த்து என் நண்பர் அவரது முகநூலில் பதிவிட்டிருக்கிறார் என்றார்.", "புரபோஸல் வந்தது போடா தம்பி... போய் ஒழுங்காப் படினு அனுப்பி வெச்சுட்டேன் லவ் வித் அதுல்யா ரவி" ]
10ஆம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கணிதம் 10 மதிப்பெண்கள் சிறப்பு வரைபடங்கள்
[ "10ஆம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கணிதம் 10 மதிப்பெண்கள் சிறப்பு வரைபடங்கள்" ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். சென். லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல். இதன் அமைப்பும் அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும். வடிவமைப்பு என்பது பொதுவாக பயன்படுகலைகள் பொறியியல் கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது அழகியல் செயற்பாடு முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது ஆய்வு சிந்தனை மாதிரியாக்கம் திருத்தம் மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் வடிவமைப்பாளர் எனப்படுகிறார். கட்டிடங்கள் மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால் பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை வடிவமைப்புக் குழு என்பர். ஒரு நீராவித் தொடர்வண்டி இயந்திரத்தின் வரைபடம். செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு பொறியியல் வடிவமைப்பு. வடிவமைப்பதற்காகவும் அதனை வழிப்படுத்துவதற்காகவும் ஏராளமான தத்துவங்கள் உள்ளன. வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும் வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன. வடிவமைப்பு நோக்கங்கள் அதிக முக்கியத்துவம் அற்ற சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் முழுதளாவிய பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும். எவ்வாறாயினும் இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. ஆடை அலங்காரத்திற்கு வடிவமைப்புச் செய்யும்போது அதன் இறுதி வடிவத்தில் அழகியலுக்கும் செயற்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. வடிவமைப்பு அணுகுமுறை என்பது ஒரு பொதுவான தத்துவமேயன்றி ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்முறைக்கான வழிகாட்டல் அல்ல. சில அணுகுமுறைகள் மேலோட்டமான வடிவமைப்பு நோக்கத்தை அடைய வழிகாட்டுகின்றன. வேறு சில வடிவமைப்பாளரின் போக்கை வழிப்படுத்துவதாக அமைகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லாவிட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகளைக் கலந்தும் கைக்கொள்ளுதல் சாத்தியமே. பயனர் மைய வடிவமைப்பு இது வடிவமைக்கப்பட்ட பொருளின் இறுதிப் பயனரின் தேவைகள் விருப்பங்கள் எல்லைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அணுகுமுறை. பயன்பாட்டு மைய வடிவமைப்பு உருவாக்கப் படும் பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதை மையப்படுத்தும் ஒரு வடிவமைப்பு அணுகுமுறை. இது பயனருக்கு அளிக்கும் முக்கியத்துவம் முதற்கூறிய முறையில் உள்ளதிலும் குறைவே. கிஸ் தத்துவம் இங்கே எளிமையாக வைத்திரு முட்டாளே என்ற பொருள் தரும் ஆங்கிலத் தொடரரான என்பதன் சுருக்க வடிவமே . இந்த அணுகுமுறை வடிவமைப்பில் தேவையற்ற சிக்கல்களை நீக்குவதில் அக்கறை உள்ளதாக இருக்கிறது. இதைச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. பர்ள் கணிமொழியின் வடிவமைப்புத் தத்துவமான இது ஒரு வேலையைச் செய்வதற்குப் பல வழிமுறைகளை அனுமதிக்கும் ஒரு அணுகுமுறையாகும். மர்பியின் விதி வாய்ப்புக் கொடுத்தால் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதுவும் பிழையாகிப் போகலாம் எனவே முன்னரே திட்டமிடவேண்டும் என்று விளக்கும் அணுகுமுறை. அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.", "நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம்.", "உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.", "சென்.", "லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல்.", "இதன் அமைப்பும் அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும்.", "வடிவமைப்பு என்பது பொதுவாக பயன்படுகலைகள் பொறியியல் கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.", "ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது அழகியல் செயற்பாடு முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.", "இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது ஆய்வு சிந்தனை மாதிரியாக்கம் திருத்தம் மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன.", "இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் வடிவமைப்பாளர் எனப்படுகிறார்.", "கட்டிடங்கள் மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது.", "இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால் பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள்.", "இதனை வடிவமைப்புக் குழு என்பர்.", "ஒரு நீராவித் தொடர்வண்டி இயந்திரத்தின் வரைபடம்.", "செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு பொறியியல் வடிவமைப்பு.", "வடிவமைப்பதற்காகவும் அதனை வழிப்படுத்துவதற்காகவும் ஏராளமான தத்துவங்கள் உள்ளன.", "வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும் வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன.", "வடிவமைப்பு நோக்கங்கள் அதிக முக்கியத்துவம் அற்ற சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் முழுதளாவிய பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும்.", "எவ்வாறாயினும் இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன.", "ஆடை அலங்காரத்திற்கு வடிவமைப்புச் செய்யும்போது அதன் இறுதி வடிவத்தில் அழகியலுக்கும் செயற்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.", "வடிவமைப்பு அணுகுமுறை என்பது ஒரு பொதுவான தத்துவமேயன்றி ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்முறைக்கான வழிகாட்டல் அல்ல.", "சில அணுகுமுறைகள் மேலோட்டமான வடிவமைப்பு நோக்கத்தை அடைய வழிகாட்டுகின்றன.", "வேறு சில வடிவமைப்பாளரின் போக்கை வழிப்படுத்துவதாக அமைகின்றன.", "ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லாவிட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகளைக் கலந்தும் கைக்கொள்ளுதல் சாத்தியமே.", "பயனர் மைய வடிவமைப்பு இது வடிவமைக்கப்பட்ட பொருளின் இறுதிப் பயனரின் தேவைகள் விருப்பங்கள் எல்லைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அணுகுமுறை.", "பயன்பாட்டு மைய வடிவமைப்பு உருவாக்கப் படும் பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதை மையப்படுத்தும் ஒரு வடிவமைப்பு அணுகுமுறை.", "இது பயனருக்கு அளிக்கும் முக்கியத்துவம் முதற்கூறிய முறையில் உள்ளதிலும் குறைவே.", "கிஸ் தத்துவம் இங்கே எளிமையாக வைத்திரு முட்டாளே என்ற பொருள் தரும் ஆங்கிலத் தொடரரான என்பதன் சுருக்க வடிவமே .", "இந்த அணுகுமுறை வடிவமைப்பில் தேவையற்ற சிக்கல்களை நீக்குவதில் அக்கறை உள்ளதாக இருக்கிறது.", "இதைச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன.", "பர்ள் கணிமொழியின் வடிவமைப்புத் தத்துவமான இது ஒரு வேலையைச் செய்வதற்குப் பல வழிமுறைகளை அனுமதிக்கும் ஒரு அணுகுமுறையாகும்.", "மர்பியின் விதி வாய்ப்புக் கொடுத்தால் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதுவும் பிழையாகிப் போகலாம் எனவே முன்னரே திட்டமிடவேண்டும் என்று விளக்கும் அணுகுமுறை.", "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக்கும் முடிவுடனே இக்கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார். திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழகமெங்கும் நேற்று பிப்ரவரி 13 கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மதுரையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். 14 ஆண்டுகள் கழித்து திமுக மேடையில் தான் பேசுவதாகக் குறிப்பிட்டார் வைகோ. சில மாதங்களுக்கு முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் தன்னைப் பற்றி ஸ்டாலின் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார். கருணாநிதியின் காதோரம் சென்று வைகோ நம் கூட்டணிக்கு வந்துவிட்டார் என்று சொன்னார் ஸ்டாலின். அவர் என்னைப் புன்முறுவலோடு பார்த்தார். அவர் அருகே சென்று ஒரு காலத்தில் எப்படி உங்களுக்கு அரணாக நிழலாக கவசமாக இருந்தேனோ அதைப்போல சகோதரர் ஸ்டாலினுக்கும் இருப்பேன் என்று சொன்னேன். ஒரு காலத்தில் சங்கரன்கோவிலில் திமுகவை வெற்றிபெற வைத்ததால் என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி. இப்போது எந்தப் பதவியையும் தேடி நான் இந்தக் கூட்டணிக்கு வரவில்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த கூட்டத்துக்கு வந்துள்ளேன். ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன். திமுகவை அழிக்கவிட மாட்டேன் என்றார். மேலும் கழகம் இல்லாத தமிழகம் என்று சில அரசியல் கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார் வைகோ. ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் வைகோவும் ஒரே மேடையில் இருந்தனர். நீண்டநாள் கழித்து இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட கூட்டம் அது. அப்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று அவர் முன்னிலையில் குறிப்பிட்டார் வைகோ. நேற்றைய கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ளாத நிலையிலும் அதே கருத்தை மீண்டும் அடிக்கோடிட்டுப் பேசியுள்ளார்.
[ "பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.", "அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக்கும் முடிவுடனே இக்கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார்.", "திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழகமெங்கும் நேற்று பிப்ரவரி 13 கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.", "மதுரையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.", "14 ஆண்டுகள் கழித்து திமுக மேடையில் தான் பேசுவதாகக் குறிப்பிட்டார் வைகோ.", "சில மாதங்களுக்கு முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் தன்னைப் பற்றி ஸ்டாலின் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார்.", "கருணாநிதியின் காதோரம் சென்று வைகோ நம் கூட்டணிக்கு வந்துவிட்டார் என்று சொன்னார் ஸ்டாலின்.", "அவர் என்னைப் புன்முறுவலோடு பார்த்தார்.", "அவர் அருகே சென்று ஒரு காலத்தில் எப்படி உங்களுக்கு அரணாக நிழலாக கவசமாக இருந்தேனோ அதைப்போல சகோதரர் ஸ்டாலினுக்கும் இருப்பேன் என்று சொன்னேன்.", "ஒரு காலத்தில் சங்கரன்கோவிலில் திமுகவை வெற்றிபெற வைத்ததால் என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி.", "இப்போது எந்தப் பதவியையும் தேடி நான் இந்தக் கூட்டணிக்கு வரவில்லை.", "கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த கூட்டத்துக்கு வந்துள்ளேன்.", "ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்.", "திமுகவை அழிக்கவிட மாட்டேன் என்றார்.", "மேலும் கழகம் இல்லாத தமிழகம் என்று சில அரசியல் கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார் வைகோ.", "ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் வைகோவும் ஒரே மேடையில் இருந்தனர்.", "நீண்டநாள் கழித்து இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட கூட்டம் அது.", "அப்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று அவர் முன்னிலையில் குறிப்பிட்டார் வைகோ.", "நேற்றைய கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ளாத நிலையிலும் அதே கருத்தை மீண்டும் அடிக்கோடிட்டுப் பேசியுள்ளார்." ]
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக இணையத்தில் பார்க்க அன்பைதேடி அன்பு இணையத்தளம் தொழில்நுட்பம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக இணையத்தில் பார்க்க நண்பர்களே இன்று 22022015 நடக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை குறைவான இனைய வேகம் உள்ள கணினிகளிலும் இலவசமாக பார்க்க இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.மொபைலில் இலவசமாக பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக இணையத்தில் பார்க்க அன்பை தேடி அன்பு 845 5
[ "இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக இணையத்தில் பார்க்க அன்பைதேடி அன்பு இணையத்தளம் தொழில்நுட்பம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக இணையத்தில் பார்க்க நண்பர்களே இன்று 22022015 நடக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை குறைவான இனைய வேகம் உள்ள கணினிகளிலும் இலவசமாக பார்க்க இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.மொபைலில் இலவசமாக பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.", "இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக இணையத்தில் பார்க்க அன்பை தேடி அன்பு 845 5" ]
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 43 காசுகள் சரிந்து 70.52 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவு வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து 24 மணி நேரத்தில் பதில் தேவை ராகுல் காந்தி
[ "அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது.", "இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.", "இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது.", "நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 43 காசுகள் சரிந்து 70.52 ரூபாயாக வர்த்தகமானது.", "இந்த சரிவு வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.", "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து 24 மணி நேரத்தில் பதில் தேவை ராகுல் காந்தி" ]
மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்
[ "மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்" ]
விக்கிமீடியா பொதுவகத்தில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. ...?பகுப்புஸ்வீடன்நாட்டின்அரசியல்கட்சிகள்1344843 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "விக்கிமீடியா பொதுவகத்தில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.", "...?பகுப்புஸ்வீடன்நாட்டின்அரசியல்கட்சிகள்1344843 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் அசத்தல் தீபாவளி கொண்டாட்டம்.. குடும்பமாக இணைந்து குதுகலம்
[ "ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் அசத்தல் தீபாவளி கொண்டாட்டம்.. குடும்பமாக இணைந்து குதுகலம்" ]
இதுதொடர்பாக விழா அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தமிழ் சங்கம் அமைப்பின் மூலம் சிட்னி ஆஸ்திரேலிய வாழ் தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து தமிழால் இணைவோம் தமிழ் மொழி வளர்த்து மகிழ்வோம் என்ற தாரக வார்த்தைகளின் இலக்கணமாய் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீப ஒளி திருநாளை கொண்டாடினார்கள். இந்த விழாவில் சங்கத்தின் சார்பாக நித்யா வரவேற்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து ரேகா மற்றும் கணேஷ் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். குழந்தைகள் அனைவரும் தாம் பயின்ற ஆத்திச்சூடி பாரதியார் கவிதை மற்றும் திருக்குறளை மேடையில் அழகான செந்தமிழில் சொல்லி வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர். சிட்னி தமிழ் பள்ளியின் தலைமை முதல்வர் மூர்த்தி திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிக்கு விளக்கம் அளித்து குழந்தைகளை வழிநடத்தினார். இதன்பிறகு ஒவ்வொரு குடும்பமாக மேடையில் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே குடும்பம் போல தீபாவளி விருந்தினை உண்டு மகிழ்ந்தார்கள். இதன்பிறகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் தங்கள் இனிமையான பாடல்களால் மற்றும் அருமையான நடனங்களால் அனைவரையும் மகிழ்வித்தனர். குடும்ப தலைவிகளுக்காக மியூசிக்கல் சேர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த பெரியவர்களுக்கு சங்கத்தின் தலைவர்கள் மரியாதை அளித்து குழந்தைகளுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்க வைத்தனர். பின்னர் சங்கத்தின் சார்பாக பிரபா தமிழ் சங்கத்தின் குறிக்கோள்களை அனைவருக்கும் எடுத்துரைத்தார். இறுதியாக வனிதா நன்றியுரையாற்றினார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படிக்க அனுமதி வழங்கியுள்ள தருணத்தில் இந்த அமைப்பின் மூலமாக குழந்தைகளின் தமிழ் ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ "இதுதொடர்பாக விழா அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தமிழ் சங்கம் அமைப்பின் மூலம் சிட்னி ஆஸ்திரேலிய வாழ் தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து தமிழால் இணைவோம் தமிழ் மொழி வளர்த்து மகிழ்வோம் என்ற தாரக வார்த்தைகளின் இலக்கணமாய் நவம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீப ஒளி திருநாளை கொண்டாடினார்கள்.", "இந்த விழாவில் சங்கத்தின் சார்பாக நித்யா வரவேற்புரையாற்றினார்.", "இதைத் தொடர்ந்து ரேகா மற்றும் கணேஷ் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.", "குழந்தைகள் அனைவரும் தாம் பயின்ற ஆத்திச்சூடி பாரதியார் கவிதை மற்றும் திருக்குறளை மேடையில் அழகான செந்தமிழில் சொல்லி வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர்.", "சிட்னி தமிழ் பள்ளியின் தலைமை முதல்வர் மூர்த்தி திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிக்கு விளக்கம் அளித்து குழந்தைகளை வழிநடத்தினார்.", "இதன்பிறகு ஒவ்வொரு குடும்பமாக மேடையில் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.", "பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே குடும்பம் போல தீபாவளி விருந்தினை உண்டு மகிழ்ந்தார்கள்.", "இதன்பிறகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.", "குழந்தைகள் தங்கள் இனிமையான பாடல்களால் மற்றும் அருமையான நடனங்களால் அனைவரையும் மகிழ்வித்தனர்.", "குடும்ப தலைவிகளுக்காக மியூசிக்கல் சேர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.", "விழாவிற்கு வருகை தந்த பெரியவர்களுக்கு சங்கத்தின் தலைவர்கள் மரியாதை அளித்து குழந்தைகளுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்க வைத்தனர்.", "பின்னர் சங்கத்தின் சார்பாக பிரபா தமிழ் சங்கத்தின் குறிக்கோள்களை அனைவருக்கும் எடுத்துரைத்தார்.", "இறுதியாக வனிதா நன்றியுரையாற்றினார்.", "ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படிக்க அனுமதி வழங்கியுள்ள தருணத்தில் இந்த அமைப்பின் மூலமாக குழந்தைகளின் தமிழ் ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.", "இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது." ]
மீனாட்சி ஐயர் தனது பிரசவ கதையை பகிர்ந்துகொள்கிறார். அவருடைய சுக பிரசவம் எவ்வாறு அதிர்ச்சிகரமாக மாறியது என்பது பற்றியும் சொல்கிறார். என் கர்ப்பத்தின் ஒன்பது மாதங்கள் சந்தோஷமாக இருந்தது. முதல் மும்மதத்தில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஏற்றாற்போல் உங்கள் உடல் மாறவேண்டும்.நோய் நெஞ்செரிச்சல் கடுமையான கவலை தீவிரமான ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றையும் யோசித்து பாருங்கள் என் டெர்மின் இறுதிநாள்வரை என்னால் வேலைக்கு போக முடிந்தது.என் சரியான உடற்கட்டினால் என் வாழ்க்கையை இயல்பாகவே வாழ முடிந்தது. வயிறு வளர்ப்பும் கடுமையான சோர்வும் தவிர வேறு எந்த ஆரோக்கிய பிரச்னையும் நான் சந்தித்ததில்லை. எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த அதிர்ச்சிகரமான பிரசவ தாக்கத்திலிருந்து என்னால் இன்னமும் மீள முடியவில்லை. டிசம்பர் 15 என் குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்.என் கணவரும் நானும் இரவு உணவை முடித்துவிட்டுஎப்பொழுதும் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்தோம். குழந்தை ஒரு 9.30 மணியளவில் அதிக அளவு உதைகள் தொடங்கியது.அன்று காலையில்தான் நாங்கள் டாக்டரிடம் சென்றோம். குழந்தை வெளியே வர இன்னும் 10 நாட்கள் ஆகும் என்றதால் இதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இரவில் நேரம் ஆக உதைகள் தீவிரமாகத் தொடங்கியது.எனக்கு தூங்கிவதில் சிரமம் இருந்ததால் நானும் என் கணவரும் பேசிக்கொண்டுதான் இருந்தோம். 2.30 மணியளவில் எங்கள் கண்களை மூடிவிட்டோம். அந்த இரவு என் நீர்கூடம் உடைந்ததுபோல் கனவுகண்டேன். உடனடியாக விழித்துக்கொண்டபோது என் கனவு நிஜமாத்தாய் அதிர்ச்சியுடன் உணர்ந்தேன். 3.45 மணியளவில் அம்னோடிக் திரவத்தில் மூழ்கி இருந்தேன். எந்தவித பயமும் இல்லாமல் நிதானமாக எழுந்து பாத்ரூமிற்கு சென்றேன். கழிவறையில் அமரும்போது இரத்தம் மற்றும் சளி நீரோட்டம் என் உடலிலிருந்து அதிகமாக வெளிவந்தது.அனால் நான் பதட்டப்படவில்லை. நான் மருத்துவமனைக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. என் குழந்தை வெளியே வரப்போகிறாள். என் கணவர் என்னை அருகில் அனுமதிக்கவில்லை.அவர் தொலைவில் இருந்து பார்க்கத்தான் முடியும். அவர் தொடர்ந்து அனுமதிக்க படுமாறு வேண்டுகோள் விதித்தார். அனால் இது அவர்கள் காதில் விழவில்லை.என் கையை பிடித்து எல்லாம் சரியாகத்தான் நடக்கும் என்று உறுதியளிக்கத்தான் அவர் ஆசைப்பட்டார். நான் வழியில் அழுது கத்தும்போது அவர் அறையை பல முறை வெளியேறும்படி கேட்டுக்கொள்ள பட்டார். 9.30 மணியளவில் என் உடல் சீக்கிரம் விட்டு கொடுக்க ஆரம்பித்தது.பிகோடினின் வலுவான டோஸினால் என் உடலால் இயற்கையாகவே பிரசவிக்க முடியாது.வலி தாங்க முடியாததால் எபிடியூரல் கேட்டேன். ஒரு சில நிமிடங்களுக்கு உணர்ச்சியில்லாமல் இருந்தேன் .அனால் மீண்டும் வலி தொடங்கியது.இப்பொழுது 8 செ.மீ. டியலேட் ஆகிவிட்டது. அனால் இன்னும் குழந்தை வெளிவரவில்லை. வலுவான டோஸ் பிகோடினும் எபிடியூரலும் கொடுக்கப்பட்டது. 11.15 மணியளவில் என் குழந்தையை புஷ் செய்ய மருத்துவர் அறிவித்தார். அனால் என்னால் எதை புஷ் செய்யமுடியும்? எனக்குதான் வயிற்றிக்குக்கீழ் உணர்ச்சியே இல்லேயே. கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் புஷ் செய்ய தொடங்கினேன். ஒரு கட்டத்தில் என் அனிஸ்தேடிஸ்ட் என்மேல் அமர்ந்து பிரஷர் செய்ய தொடங்கினார்.ஒழுங்கான தகவல் இல்லாமல் புஷ் செய்ய தொடங்கினேன். இறுதியாக 11.39 மணிக்கு எனக்கு ஒரு மெல்லிய அழுகை குரல் கேட்டது ஒரு நிமிடம் என் கண்களை மூடிக்கொண்டேன். எபிசோடோட்டமி வஜினாவில் வெட்டி குழந்தையை எடுப்பது செய்துதான் என் மகளை பெற முடிந்தது. இந்த முறை வேண்டாம் என்று அடிக்கடி என் டாக்டர்களிடம் சொல்லிருக்கிறேன். அனால் இந்தியாவில் இதுதான் நிலையான நடைமுறை என்று கூறப்பட்டது . இன்னும் கடுமையாக வலியுறுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என் குழந்தையுடன் தோல்க்குதோல் தொடர்பைக் கேட்டுக் கொண்டிருப்பதால்அவளை சுத்தம் செய்வதற்கு முன்பு 30 வினாடிகளுக்கு அவள் என் மார்பில் வைத்திருக்கப்பட்டது. மயக்கத்தில் கூட என் மனப்பான்மையைப் பற்றி என் அனிஸ்தேடிஸ்ட் கேலி செய்தது என் காதில் விழுந்தது. என் வஜினாவில் ஆழ்ந்த வெட்டினால் சுமார் 10 செ.மீ. இரத்தம் இழந்து என் ஹீமோகுளோபின் அளவு குறைந்தது. எனக்கு இரண்டு பாட்டில்கள் ஹீமோகுளோபின் கொடுக்கப்பட்டன. அது வேலை செய்யாதபோது சுத்தமான இரத்தம் வழங்கப்பட்டது.நான் நான்கு நாட்களை மருத்துவமனையில் கழித்தேன் ஐ.வி இணைக்கப்பட்டு வலியுடன் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன். ஊசிக்காக என் கைகளை குத்தி குத்தி வலி இல்லாமல் என்னால் கையை தூக்க முடியவில்லை. இதனால் நரம்பு சேதத்தை விளைவித்தது அப்போதிலிருந்து பல சிக்கல்கள் தோன்றின. த்ரோபோபிலிட்டிஸ் பிசூர் கொக்கிக்ஸின் தீவிர வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.என் குழந்தையின் சிரிப்பும் என் குடும்பம் மற்றும் நண்பர்களின் அன்பு மற்றும் ஆதரவினால் என்னால் சமாளிக்க முடிந்தது. இப்பொழுது என் மகளுக்கு ஐந்து மாத வயது.அவள் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏத்திய வலியுடன் தாய்ப்பாலூட்டி கொண்டிருக்கிறேன். என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் ஒழுங்காக உட்கார முடியவில்லை.அனால் நான் தாய்ப்பால் ஊட்டுவதில் உறுதியாக இருந்தேன். வலி சமாளிக்க முடியாமல் சமாளித்தேன். ஆனால் ஒரு தாயாக எனது உரிமைகளை உறுதிப்படுத்தாததால் எனக்கு கஷ்டமாக இருந்தது. என் குழந்தைக்கு ஒரு நல்ல தாயாகவும் கவனிப்பாளராகவும் இருக்க முயற்சித்தேன். என் பிரசவம் மென்மையாக இருந்தால் இன்னும் அதிகமாக செய்திருப்பேன்.தன் பிரசவ முறையை தேர்ந்தெடுக்க ஒரு தாய்க்கு உரிமை இல்லை என்பது கசப்பான உண்மை.பெற்றோரின் உரிமைகளை துரதிருஷ்டவசமானதாக ஒரு கேலிகூத்தாக மாறிவிட்டது. இந்திய பர்த் பிராஜெக்ட் டின் ஒரு பகுதியாக மீனாட்சி ஐயரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்திய பர்த் பிராஜெக்ட் என்பது பிரசவத்தின் ஏற்ற தாழ்வை பற்றிய தொகுப்பு.. உங்கள் கதையை பங்களிக்க க்கு மின்னஞ்சலை விடுங்கள் இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல் இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் ஆயுஷ் அமைச்சகம் பேருந்து மற்றும் காரை ஒப்பிடும்பொழுது ரயில் பயணத்திற்கு ஆகும் செலவு குறைவுதான். அதனால் தான் இந்தியாவின் லட்சகணக்கான குடும்பங்கள் ரயிலை நம்பியே இருக்கின்றன. ஆனால் ரயிலில் எல்லோருக்கும் சீட்டு கிடைப்பதில்லை. முன்பதிவு செய்தாலும் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே இடம் கிடைக்கிறது. டிக்கெட் ஜுகாத் என்ற ஆண்ட்ராய்டு செயலி இந்த நிலையை மாற்றியிருக்கிறது. திருச்சியிலிருந்து சென்னை செல்ல உங்களுக்கு டிக்கெட் வேண்டும் என வைத்துக்கொள்வோம். ஐ.ஆர்.சி.டி.சியில் தேடி பார்க்கிறீர்கள் கிடைக்கவில்லை. திருச்சியிலிருந்து சென்னைக்கு இடையில் பத்து ரயில் நிறுத்தங்கள் இருக்கிறதென்றால் முன்பதிவு சீட்டுக்களை ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இவ்வளவு என ஒதுக்கியிருப்பார்கள். எனவே ஒரு நிறுத்தத்தில் நமக்கு சீட்டு கிடைக்கவில்லை என்றால் வேறொரு நிறுத்தத்தில் கிடைக்கும். வேறு நிறுத்தத்தில் சீட்டு இருக்கிறதா என்பதை தேடித்தரும் வேலையை தான் இந்த டிக்கெட் ஜுகாத் செயலி செய்கிறது. ரயிலில் தான் செல்வேன் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பவர்களுக்கான கச்சிதமான செயலி இது. சுபம் பல்த்வா மற்றும் ருணால் ஜஜு ஆகிய இருவரும் தான் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார்கள். இருவரும் அத்தை பையன்கள். சுபம் என்.ஐ.டி ஜாம்ஷட்பூரில் பயின்றவர். ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கத்தில் தீவிர ஆர்வமுடையவர். ருணால் தற்பொழுது ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார். தன் கல்லூரி வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் பல்வேறு வேலைதுவக்க நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தன் கல்லூரியிலும் புனேவிலும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ரயில் வழித்தடத்திற்கும் பிரத்யேகமாக முன்பதிவு சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை சுபம் கேள்விபட்டார். எனவே இதை பயன்படுத்தி ஒரு ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. உடனடியாக செயலில் இறங்கினார். இதற்கென பிரத்யேகமாக ஒரு அல்காரிதம் உருவாக்கினார். ருணாலுடன் பேசிய போது இன்னும் சில ஐடியாக்கள் கிடைத்தது. மேலும் மெருகூட்டினார். ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தது. நீண்ட வழித்தடம் கொண்ட ரயில் பயணத்தில் ஒவ்வொரு ரயில் தடத்திலும் எத்தனை டிக்கெட்டுகள் இருக்கிறது என்று தேட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. எனவே தேடலை துரிதப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்கள். இரண்டாவது எல்லோரும் எளிதில் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் இது லட்சகணக்கான இந்தியர்களை சென்று சேர இது உதவும் என்பதே. இந்திய ரயில்வேயை பொருத்தவரை டிக்கெட் கிடைப்பதென்பது சவாலான ஒன்று. எனவே இதை சுலபப்படுத்த பிரத்யேகமாக ஒரு அல்காரிதத்தை உருவாக்கினோம். ஐஆர்சிடிசியில் டிக்கெட் குறித்து தேடினால் டிக்கெட் இருப்பை மட்டுமே காட்டும். மற்ற வழித்தடங்களிலும் டிக்கெட் இருக்கிறதா என்பதை தேட எங்கள் செயலி உதவும். பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு முழுமையான செயலியை ஜனவரி 2016 ல் வெளியிட்டார்கள். இந்த செயலிக்கு ஐஐடி கரக்பூரில் நடந்த எம்ப்ரெசரியோ என்ற பிசினஸ் மாடல் போட்டியில் ஒன்றரை லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. எங்கிருந்து எங்கு செல்ல போகிறோம் என்ற விபரத்தை இந்த செயலியில் கொடுத்தால் போதும். அந்த வழித்தடத்திற்கு இடைப்பட்ட எல்லா ஸ்டேசனிலும் உள்ள டிக்கெட்டுகள் விபரத்தை காட்டும். துவங்கும் இடத்திற்கு முன்பு மற்றும் சென்று சேரும் இடத்திற்கு அடுத்து உள்ள ஊர்களில் உள்ள டிக்கெட் விபரங்களையும் காட்டும் விதமாக வடிவமைத்திருப்பது சிறப்பு. எனவே டிக்கெட் கிடைப்பதற்கு ஏற்றார்போல நமது பயணத்தை வடிவமைத்துக்கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த பயன்படுத்துபவராக இருந்தாலே போதும். விளம்பரம் காட்டி வருவாய் ஈட்டாமல் கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது நல்ல வருவாய் திட்டம். தற்பொழுது ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே இருப்பதால் சீக்கிரமே இணையதளத்தில் இயங்கத்திட்டமிட்டிருக்கிறார்கள். இணையதள உருவாக்கம் மற்றும் வடிவமைப்பிற்காக சிலரை தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் ஐ.ஓ.எஸ் செயலியையும் உருவாக்க இருக்கிறார்கள். எனவே இதற்கெல்லாம் மிகப்பெரிய முதலீடு தேவை. சில மாதங்களில் தங்களுக்கான நிதி கிடைக்கும் என நம்புகிறார்கள். எதிர்காலத்தில் ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் மற்றும் பிக்டேடா போன்றவற்றையும் இந்த செயலியில் புகுத்த இருக்கிறார்கள் என்பது சிறப்பு. இந்த செயலி எல்லோரும் பயன்படுத்துவது போல எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வழிகளில் தேடி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒரு ஊருக்கு எந்தெந்த வழித்தடத்திலெல்லாம் செல்லலாம் எவற்றிலெல்லாம் டிக்கெட் இருக்கிறது என இது தெள்ளத்தெளிவாக காட்டிவிடும். இந்த செயலியில் லிஸ்ட் மற்றும் ரூட் என இரு பகுதிகள் இதற்காகவென்றே வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இருக்கும் டிசைன் பத்தாது என்கிறார்கள். பயனர்கள் தங்கள் வழித்தடத்தை மேப் வடிவில் பார்க்க வகை செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த செயலி தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. அடுத்ததாக இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் கிடைப்பதற்கும் வகை செய்யப்போகிறார்கள். இதனால் பல லட்சகணக்கானோரை எளிதில் அடைய முடியும் என நம்புகிறார்கள். இந்த சந்தைக்கு இது முற்றிலும் புதிய விதமான செயலி ஆகும். கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் ஃப்ளைட்டிலும் பேருந்திலும் செல்பவர்களுக்கு இந்த செயலி ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்டிருக்கிறது. இது போன்ற பலரும் இந்தத் துறைக்குள் நுழையும் பொழுது போட்டி அதிகரிக்கும். அது இந்தத் துறையை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
[ "மீனாட்சி ஐயர் தனது பிரசவ கதையை பகிர்ந்துகொள்கிறார்.", "அவருடைய சுக பிரசவம் எவ்வாறு அதிர்ச்சிகரமாக மாறியது என்பது பற்றியும் சொல்கிறார்.", "என் கர்ப்பத்தின் ஒன்பது மாதங்கள் சந்தோஷமாக இருந்தது.", "முதல் மும்மதத்தில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஏற்றாற்போல் உங்கள் உடல் மாறவேண்டும்.நோய் நெஞ்செரிச்சல் கடுமையான கவலை தீவிரமான ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றையும் யோசித்து பாருங்கள் என் டெர்மின் இறுதிநாள்வரை என்னால் வேலைக்கு போக முடிந்தது.என் சரியான உடற்கட்டினால் என் வாழ்க்கையை இயல்பாகவே வாழ முடிந்தது.", "வயிறு வளர்ப்பும் கடுமையான சோர்வும் தவிர வேறு எந்த ஆரோக்கிய பிரச்னையும் நான் சந்தித்ததில்லை.", "எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிவிட்டன.", "இந்த அதிர்ச்சிகரமான பிரசவ தாக்கத்திலிருந்து என்னால் இன்னமும் மீள முடியவில்லை.", "டிசம்பர் 15 என் குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்.என் கணவரும் நானும் இரவு உணவை முடித்துவிட்டுஎப்பொழுதும் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்தோம்.", "குழந்தை ஒரு 9.30 மணியளவில் அதிக அளவு உதைகள் தொடங்கியது.அன்று காலையில்தான் நாங்கள் டாக்டரிடம் சென்றோம்.", "குழந்தை வெளியே வர இன்னும் 10 நாட்கள் ஆகும் என்றதால் இதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.", "இரவில் நேரம் ஆக உதைகள் தீவிரமாகத் தொடங்கியது.எனக்கு தூங்கிவதில் சிரமம் இருந்ததால் நானும் என் கணவரும் பேசிக்கொண்டுதான் இருந்தோம்.", "2.30 மணியளவில் எங்கள் கண்களை மூடிவிட்டோம்.", "அந்த இரவு என் நீர்கூடம் உடைந்ததுபோல் கனவுகண்டேன்.", "உடனடியாக விழித்துக்கொண்டபோது என் கனவு நிஜமாத்தாய் அதிர்ச்சியுடன் உணர்ந்தேன்.", "3.45 மணியளவில் அம்னோடிக் திரவத்தில் மூழ்கி இருந்தேன்.", "எந்தவித பயமும் இல்லாமல் நிதானமாக எழுந்து பாத்ரூமிற்கு சென்றேன்.", "கழிவறையில் அமரும்போது இரத்தம் மற்றும் சளி நீரோட்டம் என் உடலிலிருந்து அதிகமாக வெளிவந்தது.அனால் நான் பதட்டப்படவில்லை.", "நான் மருத்துவமனைக்கு செல்ல நேரம் வந்துவிட்டது.", "என் குழந்தை வெளியே வரப்போகிறாள்.", "என் கணவர் என்னை அருகில் அனுமதிக்கவில்லை.அவர் தொலைவில் இருந்து பார்க்கத்தான் முடியும்.", "அவர் தொடர்ந்து அனுமதிக்க படுமாறு வேண்டுகோள் விதித்தார்.", "அனால் இது அவர்கள் காதில் விழவில்லை.என் கையை பிடித்து எல்லாம் சரியாகத்தான் நடக்கும் என்று உறுதியளிக்கத்தான் அவர் ஆசைப்பட்டார்.", "நான் வழியில் அழுது கத்தும்போது அவர் அறையை பல முறை வெளியேறும்படி கேட்டுக்கொள்ள பட்டார்.", "9.30 மணியளவில் என் உடல் சீக்கிரம் விட்டு கொடுக்க ஆரம்பித்தது.பிகோடினின் வலுவான டோஸினால் என் உடலால் இயற்கையாகவே பிரசவிக்க முடியாது.வலி தாங்க முடியாததால் எபிடியூரல் கேட்டேன்.", "ஒரு சில நிமிடங்களுக்கு உணர்ச்சியில்லாமல் இருந்தேன் .அனால் மீண்டும் வலி தொடங்கியது.இப்பொழுது 8 செ.மீ.", "டியலேட் ஆகிவிட்டது.", "அனால் இன்னும் குழந்தை வெளிவரவில்லை.", "வலுவான டோஸ் பிகோடினும் எபிடியூரலும் கொடுக்கப்பட்டது.", "11.15 மணியளவில் என் குழந்தையை புஷ் செய்ய மருத்துவர் அறிவித்தார்.", "அனால் என்னால் எதை புஷ் செய்யமுடியும்?", "எனக்குதான் வயிற்றிக்குக்கீழ் உணர்ச்சியே இல்லேயே.", "கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் புஷ் செய்ய தொடங்கினேன்.", "ஒரு கட்டத்தில் என் அனிஸ்தேடிஸ்ட் என்மேல் அமர்ந்து பிரஷர் செய்ய தொடங்கினார்.ஒழுங்கான தகவல் இல்லாமல் புஷ் செய்ய தொடங்கினேன்.", "இறுதியாக 11.39 மணிக்கு எனக்கு ஒரு மெல்லிய அழுகை குரல் கேட்டது ஒரு நிமிடம் என் கண்களை மூடிக்கொண்டேன்.", "எபிசோடோட்டமி வஜினாவில் வெட்டி குழந்தையை எடுப்பது செய்துதான் என் மகளை பெற முடிந்தது.", "இந்த முறை வேண்டாம் என்று அடிக்கடி என் டாக்டர்களிடம் சொல்லிருக்கிறேன்.", "அனால் இந்தியாவில் இதுதான் நிலையான நடைமுறை என்று கூறப்பட்டது .", "இன்னும் கடுமையாக வலியுறுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.", "என் குழந்தையுடன் தோல்க்குதோல் தொடர்பைக் கேட்டுக் கொண்டிருப்பதால்அவளை சுத்தம் செய்வதற்கு முன்பு 30 வினாடிகளுக்கு அவள் என் மார்பில் வைத்திருக்கப்பட்டது.", "மயக்கத்தில் கூட என் மனப்பான்மையைப் பற்றி என் அனிஸ்தேடிஸ்ட் கேலி செய்தது என் காதில் விழுந்தது.", "என் வஜினாவில் ஆழ்ந்த வெட்டினால் சுமார் 10 செ.மீ.", "இரத்தம் இழந்து என் ஹீமோகுளோபின் அளவு குறைந்தது.", "எனக்கு இரண்டு பாட்டில்கள் ஹீமோகுளோபின் கொடுக்கப்பட்டன.", "அது வேலை செய்யாதபோது சுத்தமான இரத்தம் வழங்கப்பட்டது.நான் நான்கு நாட்களை மருத்துவமனையில் கழித்தேன் ஐ.வி இணைக்கப்பட்டு வலியுடன் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன்.", "ஊசிக்காக என் கைகளை குத்தி குத்தி வலி இல்லாமல் என்னால் கையை தூக்க முடியவில்லை.", "இதனால் நரம்பு சேதத்தை விளைவித்தது அப்போதிலிருந்து பல சிக்கல்கள் தோன்றின.", "த்ரோபோபிலிட்டிஸ் பிசூர் கொக்கிக்ஸின் தீவிர வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.என் குழந்தையின் சிரிப்பும் என் குடும்பம் மற்றும் நண்பர்களின் அன்பு மற்றும் ஆதரவினால் என்னால் சமாளிக்க முடிந்தது.", "இப்பொழுது என் மகளுக்கு ஐந்து மாத வயது.அவள் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏத்திய வலியுடன் தாய்ப்பாலூட்டி கொண்டிருக்கிறேன்.", "என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் ஒழுங்காக உட்கார முடியவில்லை.அனால் நான் தாய்ப்பால் ஊட்டுவதில் உறுதியாக இருந்தேன்.", "வலி சமாளிக்க முடியாமல் சமாளித்தேன்.", "ஆனால் ஒரு தாயாக எனது உரிமைகளை உறுதிப்படுத்தாததால் எனக்கு கஷ்டமாக இருந்தது.", "என் குழந்தைக்கு ஒரு நல்ல தாயாகவும் கவனிப்பாளராகவும் இருக்க முயற்சித்தேன்.", "என் பிரசவம் மென்மையாக இருந்தால் இன்னும் அதிகமாக செய்திருப்பேன்.தன் பிரசவ முறையை தேர்ந்தெடுக்க ஒரு தாய்க்கு உரிமை இல்லை என்பது கசப்பான உண்மை.பெற்றோரின் உரிமைகளை துரதிருஷ்டவசமானதாக ஒரு கேலிகூத்தாக மாறிவிட்டது.", "இந்திய பர்த் பிராஜெக்ட் டின் ஒரு பகுதியாக மீனாட்சி ஐயரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.", "இந்திய பர்த் பிராஜெக்ட் என்பது பிரசவத்தின் ஏற்ற தாழ்வை பற்றிய தொகுப்பு.. உங்கள் கதையை பங்களிக்க க்கு மின்னஞ்சலை விடுங்கள் இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல் இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் ஆயுஷ் அமைச்சகம் பேருந்து மற்றும் காரை ஒப்பிடும்பொழுது ரயில் பயணத்திற்கு ஆகும் செலவு குறைவுதான்.", "அதனால் தான் இந்தியாவின் லட்சகணக்கான குடும்பங்கள் ரயிலை நம்பியே இருக்கின்றன.", "ஆனால் ரயிலில் எல்லோருக்கும் சீட்டு கிடைப்பதில்லை.", "முன்பதிவு செய்தாலும் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே இடம் கிடைக்கிறது.", "டிக்கெட் ஜுகாத் என்ற ஆண்ட்ராய்டு செயலி இந்த நிலையை மாற்றியிருக்கிறது.", "திருச்சியிலிருந்து சென்னை செல்ல உங்களுக்கு டிக்கெட் வேண்டும் என வைத்துக்கொள்வோம்.", "ஐ.ஆர்.சி.டி.சியில் தேடி பார்க்கிறீர்கள் கிடைக்கவில்லை.", "திருச்சியிலிருந்து சென்னைக்கு இடையில் பத்து ரயில் நிறுத்தங்கள் இருக்கிறதென்றால் முன்பதிவு சீட்டுக்களை ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இவ்வளவு என ஒதுக்கியிருப்பார்கள்.", "எனவே ஒரு நிறுத்தத்தில் நமக்கு சீட்டு கிடைக்கவில்லை என்றால் வேறொரு நிறுத்தத்தில் கிடைக்கும்.", "வேறு நிறுத்தத்தில் சீட்டு இருக்கிறதா என்பதை தேடித்தரும் வேலையை தான் இந்த டிக்கெட் ஜுகாத் செயலி செய்கிறது.", "ரயிலில் தான் செல்வேன் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பவர்களுக்கான கச்சிதமான செயலி இது.", "சுபம் பல்த்வா மற்றும் ருணால் ஜஜு ஆகிய இருவரும் தான் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார்கள்.", "இருவரும் அத்தை பையன்கள்.", "சுபம் என்.ஐ.டி ஜாம்ஷட்பூரில் பயின்றவர்.", "ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கத்தில் தீவிர ஆர்வமுடையவர்.", "ருணால் தற்பொழுது ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார்.", "தன் கல்லூரி வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் பல்வேறு வேலைதுவக்க நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.", "தன் கல்லூரியிலும் புனேவிலும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.", "ஒவ்வொரு ரயில் வழித்தடத்திற்கும் பிரத்யேகமாக முன்பதிவு சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை சுபம் கேள்விபட்டார்.", "எனவே இதை பயன்படுத்தி ஒரு ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.", "உடனடியாக செயலில் இறங்கினார்.", "இதற்கென பிரத்யேகமாக ஒரு அல்காரிதம் உருவாக்கினார்.", "ருணாலுடன் பேசிய போது இன்னும் சில ஐடியாக்கள் கிடைத்தது.", "மேலும் மெருகூட்டினார்.", "ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தது.", "நீண்ட வழித்தடம் கொண்ட ரயில் பயணத்தில் ஒவ்வொரு ரயில் தடத்திலும் எத்தனை டிக்கெட்டுகள் இருக்கிறது என்று தேட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.", "எனவே தேடலை துரிதப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்கள்.", "இரண்டாவது எல்லோரும் எளிதில் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.", "ஏனெனில் இது லட்சகணக்கான இந்தியர்களை சென்று சேர இது உதவும் என்பதே.", "இந்திய ரயில்வேயை பொருத்தவரை டிக்கெட் கிடைப்பதென்பது சவாலான ஒன்று.", "எனவே இதை சுலபப்படுத்த பிரத்யேகமாக ஒரு அல்காரிதத்தை உருவாக்கினோம்.", "ஐஆர்சிடிசியில் டிக்கெட் குறித்து தேடினால் டிக்கெட் இருப்பை மட்டுமே காட்டும்.", "மற்ற வழித்தடங்களிலும் டிக்கெட் இருக்கிறதா என்பதை தேட எங்கள் செயலி உதவும்.", "பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு முழுமையான செயலியை ஜனவரி 2016 ல் வெளியிட்டார்கள்.", "இந்த செயலிக்கு ஐஐடி கரக்பூரில் நடந்த எம்ப்ரெசரியோ என்ற பிசினஸ் மாடல் போட்டியில் ஒன்றரை லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.", "எங்கிருந்து எங்கு செல்ல போகிறோம் என்ற விபரத்தை இந்த செயலியில் கொடுத்தால் போதும்.", "அந்த வழித்தடத்திற்கு இடைப்பட்ட எல்லா ஸ்டேசனிலும் உள்ள டிக்கெட்டுகள் விபரத்தை காட்டும்.", "துவங்கும் இடத்திற்கு முன்பு மற்றும் சென்று சேரும் இடத்திற்கு அடுத்து உள்ள ஊர்களில் உள்ள டிக்கெட் விபரங்களையும் காட்டும் விதமாக வடிவமைத்திருப்பது சிறப்பு.", "எனவே டிக்கெட் கிடைப்பதற்கு ஏற்றார்போல நமது பயணத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.", "இந்த செயலியை பயன்படுத்த பயன்படுத்துபவராக இருந்தாலே போதும்.", "விளம்பரம் காட்டி வருவாய் ஈட்டாமல் கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது நல்ல வருவாய் திட்டம்.", "தற்பொழுது ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே இருப்பதால் சீக்கிரமே இணையதளத்தில் இயங்கத்திட்டமிட்டிருக்கிறார்கள்.", "இணையதள உருவாக்கம் மற்றும் வடிவமைப்பிற்காக சிலரை தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.", "அடுத்த சில மாதங்களில் ஐ.ஓ.எஸ் செயலியையும் உருவாக்க இருக்கிறார்கள்.", "எனவே இதற்கெல்லாம் மிகப்பெரிய முதலீடு தேவை.", "சில மாதங்களில் தங்களுக்கான நிதி கிடைக்கும் என நம்புகிறார்கள்.", "எதிர்காலத்தில் ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் மற்றும் பிக்டேடா போன்றவற்றையும் இந்த செயலியில் புகுத்த இருக்கிறார்கள் என்பது சிறப்பு.", "இந்த செயலி எல்லோரும் பயன்படுத்துவது போல எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.", "பல்வேறு வழிகளில் தேடி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்கிறது.", "ஒரு ஊருக்கு எந்தெந்த வழித்தடத்திலெல்லாம் செல்லலாம் எவற்றிலெல்லாம் டிக்கெட் இருக்கிறது என இது தெள்ளத்தெளிவாக காட்டிவிடும்.", "இந்த செயலியில் லிஸ்ட் மற்றும் ரூட் என இரு பகுதிகள் இதற்காகவென்றே வைக்கப்பட்டிருக்கிறது.", "இப்போது இருக்கும் டிசைன் பத்தாது என்கிறார்கள்.", "பயனர்கள் தங்கள் வழித்தடத்தை மேப் வடிவில் பார்க்க வகை செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்.", "அதுமட்டுமல்லாமல் இந்த செயலி தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.", "அடுத்ததாக இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் கிடைப்பதற்கும் வகை செய்யப்போகிறார்கள்.", "இதனால் பல லட்சகணக்கானோரை எளிதில் அடைய முடியும் என நம்புகிறார்கள்.", "இந்த சந்தைக்கு இது முற்றிலும் புதிய விதமான செயலி ஆகும்.", "கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் ஃப்ளைட்டிலும் பேருந்திலும் செல்பவர்களுக்கு இந்த செயலி ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்டிருக்கிறது.", "இது போன்ற பலரும் இந்தத் துறைக்குள் நுழையும் பொழுது போட்டி அதிகரிக்கும்.", "அது இந்தத் துறையை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்." ]
கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர்ந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இலண்டனுக்கு வெளியில் கிராம்வெல் எனும் இடத்தில் பிற சிறுவர்களோடு மூன்று ஆண்டுகள் அவர் வாழ நேர்ந்தது. குடும்பத்திலிருந்த பிரிந்து வாழ நேர்ந்த அந்த சிறுபிள்ளைப் பருவமும் குண்டுவீச்சின் சத்தமும் தன்னால் மறக்கவியலாதவை என்கிறார் பின்ட்டர். பின்ட்டர் நாடகமும் நடிப்பும் பயின்றார். பயிலும் போதே அடங்கமறுத்தமைக்காகக் கல்லூரி ஒழுக்கநடவடிக்கைக்கு ஆளானார் பின்ட்டர். பிரித்தானியப் படையில் சேர மறுத்தமைக்காக வழக்குமன்றத்தில் அபராதத் தொகையைக் கட்டியவராகவும் என்றும் போரை வெறுத்தவராகவுமே அவர் இருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலுமான சிந்தனயாளர்கள் போலவே பின்டரும் யூதவழித் தோன்றல் என்பதும் நாவலாசிரியான அன்டோனியோ பிரேசர் இவரது துணவியார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்ட்டர் கான்ஸர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். மரணத்தின் விளம்புக்குச் சென்று மீண்டதாகவும் ஒரு நிமிடம் நான் மரணத்தின் பிடியிலும் மறுநிமிடம் நான் வாழ்வின் மடியிலும் இருந்தேன் எனவும் இது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அயர்லாந்தில் தனக்குக் கௌரவமளிக்க நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை டப்ளின் நகரத்துப் பிளாட்பாரத்தில் விழுந்து தனது முகத்தை உடைத்துக் கொண்டார் அவர். நோயினால் உடல் தளர்வுற்ற நிலையில் அவருக்குக் கிடைத்த நோபல் விருது அவரது படைப்பு வாழ்வில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதில் எவருக்கும் முரண்பாடிருக்க நியாயமில்லை.
[ "கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது.", "தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார்.", "மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர்ந்தார்.", "இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இலண்டனுக்கு வெளியில் கிராம்வெல் எனும் இடத்தில் பிற சிறுவர்களோடு மூன்று ஆண்டுகள் அவர் வாழ நேர்ந்தது.", "குடும்பத்திலிருந்த பிரிந்து வாழ நேர்ந்த அந்த சிறுபிள்ளைப் பருவமும் குண்டுவீச்சின் சத்தமும் தன்னால் மறக்கவியலாதவை என்கிறார் பின்ட்டர்.", "பின்ட்டர் நாடகமும் நடிப்பும் பயின்றார்.", "பயிலும் போதே அடங்கமறுத்தமைக்காகக் கல்லூரி ஒழுக்கநடவடிக்கைக்கு ஆளானார் பின்ட்டர்.", "பிரித்தானியப் படையில் சேர மறுத்தமைக்காக வழக்குமன்றத்தில் அபராதத் தொகையைக் கட்டியவராகவும் என்றும் போரை வெறுத்தவராகவுமே அவர் இருந்தார்.", "ஐரோப்பாவின் பெரும்பாலுமான சிந்தனயாளர்கள் போலவே பின்டரும் யூதவழித் தோன்றல் என்பதும் நாவலாசிரியான அன்டோனியோ பிரேசர் இவரது துணவியார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.", "பின்ட்டர் கான்ஸர் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.", "மரணத்தின் விளம்புக்குச் சென்று மீண்டதாகவும் ஒரு நிமிடம் நான் மரணத்தின் பிடியிலும் மறுநிமிடம் நான் வாழ்வின் மடியிலும் இருந்தேன் எனவும் இது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர்.", "நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அயர்லாந்தில் தனக்குக் கௌரவமளிக்க நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை டப்ளின் நகரத்துப் பிளாட்பாரத்தில் விழுந்து தனது முகத்தை உடைத்துக் கொண்டார் அவர்.", "நோயினால் உடல் தளர்வுற்ற நிலையில் அவருக்குக் கிடைத்த நோபல் விருது அவரது படைப்பு வாழ்வில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதில் எவருக்கும் முரண்பாடிருக்க நியாயமில்லை." ]
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிய பட்டவா் ஹரிஷ் கல்யாண். பின் வில் அம்பு சந்தமாமா பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ். இதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி பல பேருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மாடலிங் பெண்ணான ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவா். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். ஹரிஷ் மற்றும் ரைசா இவா்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல். இந்த படத்திற்கு யுவன் சங்கா் ராஜா இசையமைப்பத்தோடு நிற்காமல் ஒய்.எஸ்.ஆா் பிலிம்ஸ் சார்பில் பாகுபலி படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜனும் உடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தை இளன் என்ற அறிமுக இயக்குநா் இயக்கி வருகிறார். காதல் காமெடி கதையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வருகிற பிப்ரவரி 14ம் காதலா் தினத்தை முன்னிட்டு இந்த படக்குழு காதல் தின ஸ்பெஷலாக ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளது. அந்த இன்ப செய்தி என்னவென்றால் படத்தின் போஸ்டா் நாளை வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா். தற்போது ஹரிஷ் தனது ட்விட்டா் வலைத்தள பக்கத்தில் இந்த படத்தை பற்றி ட்வீட் செய்துள்ளார். நாளை பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டா் வெளியாக உள்ளதால் மிக்க மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார். அதோடு அந்த படத்தின் மோஷன் போஸ்டருடன் பல சுவராஸ்சியமான தகவல்களும் வர உள்ளதாக கூறியுள்ளார். அதனால் உங்கள் அன்பான ஆதரவும் தேவை என்று ஹரிஷ் தெரிவித்துள்ளார். தல அஜித்தின் பிறந்த நாளான நேற்று அவரது ரசிகா்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அஜித்தின் 47வது பிறந்த நாளான நேற்று திரையுலக சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 47 வது பிறந்த நாளை அவருடைய ரசிகசிகாமணிகள் பல்வேறு விதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள தல ரசிகா்கள் அவரது பிறந்த நாளான நேற்று தண்ணீா் பந்தல் மற்றும் நீர் மோர் போன்றவற்றை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். அஜித்தின் பிறந்த நாளுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி சுவராசிஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அப்போது அஜித் சாரை சந்தித்தேன். அவா் ஜனா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். எனது நண்பன் ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்த உதவியவர் தான் அஜித் சார் என்று பாராட்டியுள்ளார். அன்றிலிருந்தே அவர் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. அஜித் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். நேற்று சுசீந்திரன் அஜித் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி போட் ட்வீட்டை தற்போது திரையுலக சேர்ந்த இலக்கியன் என்பவா் தனது வலைத்தள பக்கத்தில் அதற்கு பதில் அளித்துள்ளதாவது இப்படி இயக்குநர் சுசீந்திரன் போட்ட செய்தி உண்மையில்லை. சுத்த பொய். இப்படி சுசீந்திரன் கூறி இருப்பது அவரது நண்பன் ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித் சார் அந்த நேரத்தில் எந்தவொரு பணி உதவியும் பெரியதாக செய்யவில்லை. சுசீந்திரன் அஜித் சார் பற்றி புகழ்ந்து பேசியது அவரிடம் கால்ஷீட் வாங்கவே. இந்த செய்தி நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது. வில்லன் பட சூட்டிங் என்று இலக்கியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்று சுசீந்திரன் போட்ட செய்தியை அனைவரும் ஷேர் செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு பதில் அளித்து இலக்கியன் பதிவு செய்ததிருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எது உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்என்றால் அஜித் நிறைய பேருக்கு நல்ல நல்ல உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது இந்த மாதிரி இலக்கியன் கூறியது உண்மையா இல்லையா என்பது பற்றி இயக்குநர் சுசீந்திரன் தான் பதிலளிக்க வேண்டும்.
[ "சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிய பட்டவா் ஹரிஷ் கல்யாண்.", "பின் வில் அம்பு சந்தமாமா பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ்.", "இதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லை.", "இந்நிலையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.", "அந்த நிகழ்ச்சி பல பேருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.", "பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.", "மாடலிங் பெண்ணான ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவா்.", "ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார்.", "ஹரிஷ் மற்றும் ரைசா இவா்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல்.", "இந்த படத்திற்கு யுவன் சங்கா் ராஜா இசையமைப்பத்தோடு நிற்காமல் ஒய்.எஸ்.ஆா் பிலிம்ஸ் சார்பில் பாகுபலி படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜனும் உடன் இணைந்து தயாரிக்கிறார்.", "இந்த படத்தை இளன் என்ற அறிமுக இயக்குநா் இயக்கி வருகிறார்.", "காதல் காமெடி கதையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.", "வருகிற பிப்ரவரி 14ம் காதலா் தினத்தை முன்னிட்டு இந்த படக்குழு காதல் தின ஸ்பெஷலாக ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளது.", "அந்த இன்ப செய்தி என்னவென்றால் படத்தின் போஸ்டா் நாளை வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.", "தற்போது ஹரிஷ் தனது ட்விட்டா் வலைத்தள பக்கத்தில் இந்த படத்தை பற்றி ட்வீட் செய்துள்ளார்.", "நாளை பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டா் வெளியாக உள்ளதால் மிக்க மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார்.", "அதோடு அந்த படத்தின் மோஷன் போஸ்டருடன் பல சுவராஸ்சியமான தகவல்களும் வர உள்ளதாக கூறியுள்ளார்.", "அதனால் உங்கள் அன்பான ஆதரவும் தேவை என்று ஹரிஷ் தெரிவித்துள்ளார்.", "தல அஜித்தின் பிறந்த நாளான நேற்று அவரது ரசிகா்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.", "அஜித்தின் 47வது பிறந்த நாளான நேற்று திரையுலக சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.", "47 வது பிறந்த நாளை அவருடைய ரசிகசிகாமணிகள் பல்வேறு விதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.", "பல்வேறு பகுதிகளில் உள்ள தல ரசிகா்கள் அவரது பிறந்த நாளான நேற்று தண்ணீா் பந்தல் மற்றும் நீர் மோர் போன்றவற்றை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.", "அஜித்தின் பிறந்த நாளுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.", "இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி சுவராசிஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.", "நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.", "அவனது அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.", "அப்போது அஜித் சாரை சந்தித்தேன்.", "அவா் ஜனா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.", "எனது நண்பன் ரோஜா ரமணனின் நிலையை கூறினேன்.", "முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்த உதவியவர் தான் அஜித் சார் என்று பாராட்டியுள்ளார்.", "அன்றிலிருந்தே அவர் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு.", "அஜித் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.", "நேற்று சுசீந்திரன் அஜித் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி போட் ட்வீட்டை தற்போது திரையுலக சேர்ந்த இலக்கியன் என்பவா் தனது வலைத்தள பக்கத்தில் அதற்கு பதில் அளித்துள்ளதாவது இப்படி இயக்குநர் சுசீந்திரன் போட்ட செய்தி உண்மையில்லை.", "சுத்த பொய்.", "இப்படி சுசீந்திரன் கூறி இருப்பது அவரது நண்பன் ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது.", "அஜித் சார் அந்த நேரத்தில் எந்தவொரு பணி உதவியும் பெரியதாக செய்யவில்லை.", "சுசீந்திரன் அஜித் சார் பற்றி புகழ்ந்து பேசியது அவரிடம் கால்ஷீட் வாங்கவே.", "இந்த செய்தி நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது.", "வில்லன் பட சூட்டிங் என்று இலக்கியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.", "நேற்று சுசீந்திரன் போட்ட செய்தியை அனைவரும் ஷேர் செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு பதில் அளித்து இலக்கியன் பதிவு செய்ததிருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.", "எது உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.", "என்என்றால் அஜித் நிறைய பேருக்கு நல்ல நல்ல உதவிகளை செய்து இருக்கிறார்.", "அப்படி இருக்கும் போது இந்த மாதிரி இலக்கியன் கூறியது உண்மையா இல்லையா என்பது பற்றி இயக்குநர் சுசீந்திரன் தான் பதிலளிக்க வேண்டும்." ]
மாநிலச் செய்திகள்மத்தியப் பிரதேசம்பாலியல் வழக்கை வாபஸ் பெறாத மாணவி கல்லால் அடித்துக் கொலை. பாலியல் துன்புறுத்தல் வழக்கை வாபஸ் பெறாத கல்லூரி மாணவி பொதுமக்கள் முன்பாகவே கல்லால் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் படித்து வந்தார். இவரை அனில் மிஸ்ரா 38 என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். ஒருகட்டத்தில் தனக்கான பாலியல் துன்புறுத்தல் பற்றி பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இது அனில் மிஸ்ராவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுமாறு மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் திங்களன்று மாணவி கல்லூரிக்கு சென்றபோது பின்தொடர்ந்து சென்ற அனில் மிஸ்ரா மாணவியின் முடியை பிடித்து இழுத்து சாலையோரம் தள்ளி அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி மாணவி மீது போட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து சிலர் அனில் மிஸ்ராவை மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன் படுகாயம் அடைந்த மாணவியையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டார். போலீசார் தற்போது அனில் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[ " மாநிலச் செய்திகள்மத்தியப் பிரதேசம்பாலியல் வழக்கை வாபஸ் பெறாத மாணவி கல்லால் அடித்துக் கொலை.", "பாலியல் துன்புறுத்தல் வழக்கை வாபஸ் பெறாத கல்லூரி மாணவி பொதுமக்கள் முன்பாகவே கல்லால் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.", "மத்தியப்பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது.", "இங்கு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் படித்து வந்தார்.", "இவரை அனில் மிஸ்ரா 38 என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.", "ஒருகட்டத்தில் தனக்கான பாலியல் துன்புறுத்தல் பற்றி பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.", "இது அனில் மிஸ்ராவை ஆத்திரமடையச் செய்துள்ளது.", "இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுமாறு மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.", "இந்நிலையில் திங்களன்று மாணவி கல்லூரிக்கு சென்றபோது பின்தொடர்ந்து சென்ற அனில் மிஸ்ரா மாணவியின் முடியை பிடித்து இழுத்து சாலையோரம் தள்ளி அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி மாணவி மீது போட்டுள்ளார்.", "பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.", "இதையடுத்து சிலர் அனில் மிஸ்ராவை மடக்கிப் பிடித்துள்ளனர்.", "அத்துடன் படுகாயம் அடைந்த மாணவியையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.", "ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டார்.", "போலீசார் தற்போது அனில் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்." ]
ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் மியன்மாரில் எழுந்துள்ள அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான ஆங் சான் சூகீ நேற்று நிவ்யோர்க் நகரில் ஆரம்பமான ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளமாட்டார் என அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மியன்மாரின் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளிலிருந்து அம்மக்களை பாதுகாக்க ஆங் சான் சூகீ தவறியுள்ளதாக சர்வதேசமட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆங் சான் சூகீயிற்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசையும் திருப்பிப்பெருமாறு அழுத்தங்கள் பிரயாகிக்கப்பட்டுள்ளன. மியன்மார் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் தாக்குதல்களிலிருந்து தமது உயிரைக் பாதுகாத்துக்கொண்ட 164000 ரோஹிங்கியர்கள் அயல் நாடான பங்களாதேஷிற்கு தப்பி சென்றுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
[ "ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் மியன்மாரில் எழுந்துள்ள அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான ஆங் சான் சூகீ நேற்று நிவ்யோர்க் நகரில் ஆரம்பமான ஐ.நா.", "பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளமாட்டார் என அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.", "மியன்மாரின் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளிலிருந்து அம்மக்களை பாதுகாக்க ஆங் சான் சூகீ தவறியுள்ளதாக சர்வதேசமட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.", "அதேவேளை ஆங் சான் சூகீயிற்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசையும் திருப்பிப்பெருமாறு அழுத்தங்கள் பிரயாகிக்கப்பட்டுள்ளன.", "மியன்மார் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் தாக்குதல்களிலிருந்து தமது உயிரைக் பாதுகாத்துக்கொண்ட 164000 ரோஹிங்கியர்கள் அயல் நாடான பங்களாதேஷிற்கு தப்பி சென்றுள்ளதாக ஐ.நா.", "வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின்..." ]
ஆசிரியர்களின் நண்பன் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு? பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும் பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என கருதப்பட்டது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன் வைத்து பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டப்படி ஜூன் 1ந்தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஜூன் 8ந் தேதிக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "ஆசிரியர்களின் நண்பன் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?", "பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?", "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது.", "தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.", "இரு சக்கர வாகனங்களிலும் பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.", "இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.", "மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.", "வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.", "இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.", "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.", "இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என கருதப்பட்டது.", "இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன் வைத்து பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.", "அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டப்படி ஜூன் 1ந்தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிவித்தார்.", "ஆனால் தற்போது பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஜூன் 8ந் தேதிக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.", "இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது. ஊரின் பெயர்தான் துலுக்கம்பாளையமே தவிர ஊருக்குள் ஒரு துலுக்கன் கிடையாது. துலுக்கன் மட்டுமில்லை வண்ணான் நாசுவன் என்ற எந்தச் சாதியும் இல்லை. கவுண்ட வீடுகள்தான் பத்து இருக்கும். மொத்தமே பத்து வீடுகள் மட்டுமே இருப்பதால் பஞ்சாயத்து போர்டு மணியகாரர் ஆபிஸ் பள்ளிக்கூடம் என எதுவும் துலுக்கம்பாளையத்துக்கு இல்லை. எதுவானாலும் பக்கத்தில் இருக்கும் காசிகவுண்டன்புதூருக்குத்தான் கவுண்டமார்கள் போய் வருகிறார்கள். வாய்க்கால் ஓரமாக மிட்டாய்க்கடை நடத்தும் காசியம்மாயா கடைக்கு சிகரெட் வாங்கச் சென்ற போதெல்லாம் கணேஷ் பீடிதான் இருந்தது. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரி சிகரெட் இல்லாதவனுக்கு பீடிக்கட்டு. அடிக்கடி கடைக்கு போனதால் அந்த ஆயாவும் ஃப்ரெண்ட் ஆகிவிட்டது. ஊரின் பெயருக்கான காரணம் ஆயாக் கிழவிதான் சொன்னது. சலீம் தன் குடும்பத்தோடு அந்த ஊருக்கு வந்து இன்றைய தேதிக்கு அறுபது வருடங்கள் ஆகிவிட்டது. சலீமின் மகன்கள் ஏழு பேர் பேரப்பிள்ளைகள் இருபத்தெட்டு வாழாவெட்டியாக வாழும் மகள் அவளது இரண்டு குழந்தைகள் சலீமின் அம்மா திருமணமாகாத மகள்கள் இரண்டு பேர் என பெருங்குடும்பம். கேரளாச்சீமையிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தார்களாம். வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ் பேசத்தெரியாது. சலீமும் இன்னும் ஓரிருவர் மட்டும் அரைகுறைத் தமிழில் பேசுவார்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொள்ள அனுமதி கேட்டார்கள். துலுக்கர்களுக்கு இடம் தர முடியாது என்று அவர் சொல்லிவிட்டார். இதையேதான் ஒவ்வொரு கவுண்டனும் சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் சுடுகாட்டுக்கு முன்பாக இருந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்ட சலீம் குடிசைக்கு முன்பாகவே கசாப்பு கடைக்கான முட்டியையும் கொண்டு வந்து போட்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மட்டுமே கசாப்புக் கடை உண்டு. மற்ற நாட்களில் சலீமும் அவரது மகன்கள் நான்கு பேர்களும் வெளியூர் போய்விடுவார்கள். அவர்கள் வெளியூர்ச் சந்தைகளில் தோல் வியாபாரம் செய்வதாக ஒரு பேச்சு உண்டு. மற்ற மூன்று மகன்களில் இரண்டு பேர் ஊனம் என்பதாலும் மற்ற ஒருவன் பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும் வீட்டிலேயே இருந்து கொள்வதுண்டு. ஊனம் என்றாலும் இரண்டு பேராலும் நடக்க முடியும். கொஞ்சம் சிரமப்படுவார்கள். அவ்வளவுதான். கசாப்புக்கடை சுற்றுவட்டார ஊர்களில் பிரபலம் அடையத்துவங்கியது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு வெள்ளாட்டு குட்டியை அறுத்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று குட்டிகள் வரை அறுத்தார்கள். பணம் தேவைப்படும் கவுண்டர்கள் சலீமிடம் தங்களது வெள்ளாட்டுக்குட்டிகளை விற்கத்துவங்கினார்கள். மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினாள். ஊரே திரண்டு விட்டது. பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். கவுண்டன்கள் கூடி விவாதித்தார்கள். இறுதியாக துலுக்கவீட்டில் விசாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். மொத்தமாக சலீம் வீட்டிற்கு போனவர்கள் ஊனமான இரண்டு பேர்களையும் தூக்கி வந்து மரத்தில் கட்டி வைத்துவிட்டார்கள். சலீம் வீட்டு இளம்பெண்கள் வெளியே வருவதில்லை என்பதால் சலீமின் அம்மாவும் அவரது மனைவியும் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்த மரத்திற்கு அருகில் வந்தார்கள். தாங்கள் நகையை எடுக்கவில்லை என்று அழுதாலும் யாரும் கேட்பதாக இல்லை. சலீம் சனிக்கிழமைதான் ஊருக்கு வருவான் என்பதால் இவர்களை நாலு சாத்து சாத்தி விட்டுவிடலாம் என்றும் அவர்கள் வந்தவுடன் விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு துலுக்கப்பசங்களையும் தங்களின் கை வலிக்கும் வரை அடித்து கயிற்றை அவிழ்த்துவிட்டார்கள். மருவிக் கொண்டே கிடந்த சின்னப்பையன் சனிக்கிழமையன்று அதிகாலையில் பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் தொங்கிவிட்டான். மொத்தக் குடும்பமும் கதறியதில் ஊரே அதிர்ந்து நடுங்கியது. சலீமும் அவரது மகன்களும் சாயந்திரமாக வந்து சேர்ந்த போது நடந்த நிகழ்சிகள் அவர்களுக்கு விவரிக்கப்பட்டது. சலீம் துக்கம் தாளமாட்டாமல் ஓரமாக அமர்ந்து கொண்டார். சலீமின் மூத்த மகன் கசாப்பு கடை கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். இரண்டு பேர் துரத்திக் கொண்டே போனார்கள் ஆனால் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓடியவன் பழனிக்கவுண்டன் சுதாரிப்பதற்குள் கவுண்டனின் நெஞ்சில் ஒரு வெட்டு போட்டான். வெள்ளாடு கத்துவதைப் போலவே பழனிக்கவுண்டன் கத்திக்கொண்டு விழுந்தான். அடுத்தவர்களை தேடிக் கொண்டு அவன் ஓடுவதற்கு முன்பாக மற்ற இரண்டு பேர்களும் அவனை பிடித்துவிட்டார்கள். வெளியூர் கவுண்டர்களுக்கும் கூட பழனிக்கவுண்டன் வெட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. சனி பொணம் தனியாக போகாது என்பதால் சற்று பயந்தும் கூட போனார்கள். பழனிக்கவுண்டனை தன் மகன் கொன்றுவிட்டதை கேள்விப்பட்ட சலீம் அதிர்ச்சியடைந்தார். தன் மகனை ஓங்கி அறைந்துவிட்டு ராமசாமிக் கவுண்டர் காலில் விழ ஓடினார். கவுண்டர் எழவு வீட்டில் இருந்தார். அங்கு சென்ற சலீம் நாளை காலை ஊரைக் காலி செய்துவிடுவதாகச் சொன்னபோது யாருமே பதில் பேசவில்லை. பழனிக்கவுண்டனின் மனைவிதான் அந்த துலுக்கனை கொல்லுங்களே...அந்த துலுக்கனை வெட்டுங்களே என்று கதறிக் கொண்டிருந்தாள். சலீம் சென்றதற்கு பிறகாக ராமசாமிக் கவுண்டர் வீட்டில் கவுண்டர்கள் கூடினார்கள். கூட்டத்தில் சுற்றுவட்டாரக் கவுண்டர்களும் அடக்கம். பழனிக்கவுண்டனை விடிந்தபிறகு அடக்கம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அதோடு துலுக்கனை பழிவாங்கினால்தான் கவுண்டர்கள் மீது பயம் வரும் என்றும் பேசிக் கொண்டனர். சலீம் குடும்பத்தார் தம் குடிசைக்கு பக்கத்திலேயே இறந்தவனை அடக்கம் செய்துவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டனர். இரவில் யாரும் வெளியே போக வேண்டாம் என்று சலீம் தன் குடும்பத்தாரிடம் சொன்னார். நள்ளிரவு தாண்டிய போது வெளியே ஆள் அரவம் கேட்டது. சலீமீன் அம்மாதான் தடுக்கு ஓட்டை வழியாக பார்த்தாள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள். கதவை திறக்க முடியவில்லை. வெளியே பூட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. மூன்று பேர்கள் அவசர அவசரமாக குடிசையின் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். ராமசாமிக் கவுண்டர் பக்கத்தில் இருந்தவனிடம் இருந்து தீப்பந்தத்தை வாங்கினார். ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது. கதறல் சத்தம் பக்கத்து ஊர்களுக்கும் கேட்டதாம். அடுத்த நாள் காலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கரிக்கட்டைகளை ஒரே குழியில் போட்டு மண்ணை மூடியவர்கள் அதன் பிறகாக பழனிக்கவுண்டனை அடக்கம் செய்யச் சென்றார்கள். அனுஃபெரோஸ் புனைவை நிஜம் போலவும் நிஜத்தை புனைவு போலவும் சித்தரிப்பதில் வெற்றிபெறுவதற்கான முயற்சியில் இருக்கிறேன். வெற்றிபெற்றிருக்கிறேன் என நீங்கள் அறிவித்தால் சந்தோஷம்தான் இது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் முடிவு மிகவும் வருத்தப்பட வைத்தது. பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... த.ம. 1 ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினா.
[ "துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது.", "ஊரின் பெயர்தான் துலுக்கம்பாளையமே தவிர ஊருக்குள் ஒரு துலுக்கன் கிடையாது.", "துலுக்கன் மட்டுமில்லை வண்ணான் நாசுவன் என்ற எந்தச் சாதியும் இல்லை.", "கவுண்ட வீடுகள்தான் பத்து இருக்கும்.", "மொத்தமே பத்து வீடுகள் மட்டுமே இருப்பதால் பஞ்சாயத்து போர்டு மணியகாரர் ஆபிஸ் பள்ளிக்கூடம் என எதுவும் துலுக்கம்பாளையத்துக்கு இல்லை.", "எதுவானாலும் பக்கத்தில் இருக்கும் காசிகவுண்டன்புதூருக்குத்தான் கவுண்டமார்கள் போய் வருகிறார்கள்.", "வாய்க்கால் ஓரமாக மிட்டாய்க்கடை நடத்தும் காசியம்மாயா கடைக்கு சிகரெட் வாங்கச் சென்ற போதெல்லாம் கணேஷ் பீடிதான் இருந்தது.", "சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரி சிகரெட் இல்லாதவனுக்கு பீடிக்கட்டு.", "அடிக்கடி கடைக்கு போனதால் அந்த ஆயாவும் ஃப்ரெண்ட் ஆகிவிட்டது.", "ஊரின் பெயருக்கான காரணம் ஆயாக் கிழவிதான் சொன்னது.", "சலீம் தன் குடும்பத்தோடு அந்த ஊருக்கு வந்து இன்றைய தேதிக்கு அறுபது வருடங்கள் ஆகிவிட்டது.", "சலீமின் மகன்கள் ஏழு பேர் பேரப்பிள்ளைகள் இருபத்தெட்டு வாழாவெட்டியாக வாழும் மகள் அவளது இரண்டு குழந்தைகள் சலீமின் அம்மா திருமணமாகாத மகள்கள் இரண்டு பேர் என பெருங்குடும்பம்.", "கேரளாச்சீமையிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தார்களாம்.", "வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ் பேசத்தெரியாது.", "சலீமும் இன்னும் ஓரிருவர் மட்டும் அரைகுறைத் தமிழில் பேசுவார்கள்.", "இந்த ஊருக்கு வந்த புதிதில் ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொள்ள அனுமதி கேட்டார்கள்.", "துலுக்கர்களுக்கு இடம் தர முடியாது என்று அவர் சொல்லிவிட்டார்.", "இதையேதான் ஒவ்வொரு கவுண்டனும் சொல்லியிருக்கிறார்கள்.", "வேறு வழியில்லாமல் சுடுகாட்டுக்கு முன்பாக இருந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்ட சலீம் குடிசைக்கு முன்பாகவே கசாப்பு கடைக்கான முட்டியையும் கொண்டு வந்து போட்டிருக்கிறார்.", "ஞாயிற்றுக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மட்டுமே கசாப்புக் கடை உண்டு.", "மற்ற நாட்களில் சலீமும் அவரது மகன்கள் நான்கு பேர்களும் வெளியூர் போய்விடுவார்கள்.", "அவர்கள் வெளியூர்ச் சந்தைகளில் தோல் வியாபாரம் செய்வதாக ஒரு பேச்சு உண்டு.", "மற்ற மூன்று மகன்களில் இரண்டு பேர் ஊனம் என்பதாலும் மற்ற ஒருவன் பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும் வீட்டிலேயே இருந்து கொள்வதுண்டு.", "ஊனம் என்றாலும் இரண்டு பேராலும் நடக்க முடியும்.", "கொஞ்சம் சிரமப்படுவார்கள்.", "அவ்வளவுதான்.", "கசாப்புக்கடை சுற்றுவட்டார ஊர்களில் பிரபலம் அடையத்துவங்கியது.", "ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு வெள்ளாட்டு குட்டியை அறுத்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று குட்டிகள் வரை அறுத்தார்கள்.", "பணம் தேவைப்படும் கவுண்டர்கள் சலீமிடம் தங்களது வெள்ளாட்டுக்குட்டிகளை விற்கத்துவங்கினார்கள்.", "மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.", "ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினாள்.", "ஊரே திரண்டு விட்டது.", "பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.", "கவுண்டன்கள் கூடி விவாதித்தார்கள்.", "இறுதியாக துலுக்கவீட்டில் விசாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.", "மொத்தமாக சலீம் வீட்டிற்கு போனவர்கள் ஊனமான இரண்டு பேர்களையும் தூக்கி வந்து மரத்தில் கட்டி வைத்துவிட்டார்கள்.", "சலீம் வீட்டு இளம்பெண்கள் வெளியே வருவதில்லை என்பதால் சலீமின் அம்மாவும் அவரது மனைவியும் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்த மரத்திற்கு அருகில் வந்தார்கள்.", "தாங்கள் நகையை எடுக்கவில்லை என்று அழுதாலும் யாரும் கேட்பதாக இல்லை.", "சலீம் சனிக்கிழமைதான் ஊருக்கு வருவான் என்பதால் இவர்களை நாலு சாத்து சாத்தி விட்டுவிடலாம் என்றும் அவர்கள் வந்தவுடன் விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு துலுக்கப்பசங்களையும் தங்களின் கை வலிக்கும் வரை அடித்து கயிற்றை அவிழ்த்துவிட்டார்கள்.", "மருவிக் கொண்டே கிடந்த சின்னப்பையன் சனிக்கிழமையன்று அதிகாலையில் பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் தொங்கிவிட்டான்.", "மொத்தக் குடும்பமும் கதறியதில் ஊரே அதிர்ந்து நடுங்கியது.", "சலீமும் அவரது மகன்களும் சாயந்திரமாக வந்து சேர்ந்த போது நடந்த நிகழ்சிகள் அவர்களுக்கு விவரிக்கப்பட்டது.", "சலீம் துக்கம் தாளமாட்டாமல் ஓரமாக அமர்ந்து கொண்டார்.", "சலீமின் மூத்த மகன் கசாப்பு கடை கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.", "இரண்டு பேர் துரத்திக் கொண்டே போனார்கள் ஆனால் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.", "ஓடியவன் பழனிக்கவுண்டன் சுதாரிப்பதற்குள் கவுண்டனின் நெஞ்சில் ஒரு வெட்டு போட்டான்.", "வெள்ளாடு கத்துவதைப் போலவே பழனிக்கவுண்டன் கத்திக்கொண்டு விழுந்தான்.", "அடுத்தவர்களை தேடிக் கொண்டு அவன் ஓடுவதற்கு முன்பாக மற்ற இரண்டு பேர்களும் அவனை பிடித்துவிட்டார்கள்.", "வெளியூர் கவுண்டர்களுக்கும் கூட பழனிக்கவுண்டன் வெட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது.", "சனி பொணம் தனியாக போகாது என்பதால் சற்று பயந்தும் கூட போனார்கள்.", "பழனிக்கவுண்டனை தன் மகன் கொன்றுவிட்டதை கேள்விப்பட்ட சலீம் அதிர்ச்சியடைந்தார்.", "தன் மகனை ஓங்கி அறைந்துவிட்டு ராமசாமிக் கவுண்டர் காலில் விழ ஓடினார்.", "கவுண்டர் எழவு வீட்டில் இருந்தார்.", "அங்கு சென்ற சலீம் நாளை காலை ஊரைக் காலி செய்துவிடுவதாகச் சொன்னபோது யாருமே பதில் பேசவில்லை.", "பழனிக்கவுண்டனின் மனைவிதான் அந்த துலுக்கனை கொல்லுங்களே...அந்த துலுக்கனை வெட்டுங்களே என்று கதறிக் கொண்டிருந்தாள்.", "சலீம் சென்றதற்கு பிறகாக ராமசாமிக் கவுண்டர் வீட்டில் கவுண்டர்கள் கூடினார்கள்.", "கூட்டத்தில் சுற்றுவட்டாரக் கவுண்டர்களும் அடக்கம்.", "பழனிக்கவுண்டனை விடிந்தபிறகு அடக்கம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.", "அதோடு துலுக்கனை பழிவாங்கினால்தான் கவுண்டர்கள் மீது பயம் வரும் என்றும் பேசிக் கொண்டனர்.", "சலீம் குடும்பத்தார் தம் குடிசைக்கு பக்கத்திலேயே இறந்தவனை அடக்கம் செய்துவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டனர்.", "இரவில் யாரும் வெளியே போக வேண்டாம் என்று சலீம் தன் குடும்பத்தாரிடம் சொன்னார்.", "நள்ளிரவு தாண்டிய போது வெளியே ஆள் அரவம் கேட்டது.", "சலீமீன் அம்மாதான் தடுக்கு ஓட்டை வழியாக பார்த்தாள்.", "நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.", "கதவை திறக்க முடியவில்லை.", "வெளியே பூட்டியிருப்பார்கள் போலிருக்கிறது.", "மூன்று பேர்கள் அவசர அவசரமாக குடிசையின் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள்.", "ராமசாமிக் கவுண்டர் பக்கத்தில் இருந்தவனிடம் இருந்து தீப்பந்தத்தை வாங்கினார்.", "ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது.", "கதறல் சத்தம் பக்கத்து ஊர்களுக்கும் கேட்டதாம்.", "அடுத்த நாள் காலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கரிக்கட்டைகளை ஒரே குழியில் போட்டு மண்ணை மூடியவர்கள் அதன் பிறகாக பழனிக்கவுண்டனை அடக்கம் செய்யச் சென்றார்கள்.", "அனுஃபெரோஸ் புனைவை நிஜம் போலவும் நிஜத்தை புனைவு போலவும் சித்தரிப்பதில் வெற்றிபெறுவதற்கான முயற்சியில் இருக்கிறேன்.", "வெற்றிபெற்றிருக்கிறேன் என நீங்கள் அறிவித்தால் சந்தோஷம்தான் இது நடந்ததா என்று தெரியவில்லை.", "ஆனால் முடிவு மிகவும் வருத்தப்பட வைத்தது.", "பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... த.ம.", "1 ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினா." ]
மிகவும் வன்மத்துடன் ஒரு சாதியை அந்த ஊரில் அந்தச் சாதியைச் சேர்ந்த அனைவரது மீதும் குற்றம் சுமத்தி அனேகமா உனக்கு ஆவாத சாதி போல நயவஞ்சகமாக எழுதப்பட்ட பொனவு. வெக்கமா இல்ல இப்படி பொய்யா எழுதி அதுல வேற பொனவ நிஜம் மாதிரி எழுதியிருக்கேன்ன்னு பெருமை பீத்திக்கறதுக்கு? நீ எவ்வளவு வன்மத்தோட எழுதி வைத்திருகிறாய் என்பது கொஞ்சமேனும் உரைத்தால் இந்தப் பின்னூட்டத்தை வெளியிடு பார்க்கலாம் குறைந்தபட்சம் இதை வாசிக்கும் பதர்கள் இது உண்மைக்கதை இல்லை என்றாவது உணர்ந்து கொள்ளட்டும்
[ "மிகவும் வன்மத்துடன் ஒரு சாதியை அந்த ஊரில் அந்தச் சாதியைச் சேர்ந்த அனைவரது மீதும் குற்றம் சுமத்தி அனேகமா உனக்கு ஆவாத சாதி போல நயவஞ்சகமாக எழுதப்பட்ட பொனவு.", "வெக்கமா இல்ல இப்படி பொய்யா எழுதி அதுல வேற பொனவ நிஜம் மாதிரி எழுதியிருக்கேன்ன்னு பெருமை பீத்திக்கறதுக்கு?", "நீ எவ்வளவு வன்மத்தோட எழுதி வைத்திருகிறாய் என்பது கொஞ்சமேனும் உரைத்தால் இந்தப் பின்னூட்டத்தை வெளியிடு பார்க்கலாம் குறைந்தபட்சம் இதை வாசிக்கும் பதர்கள் இது உண்மைக்கதை இல்லை என்றாவது உணர்ந்து கொள்ளட்டும்" ]
கொங்குப் பகுதியின் ஆதிக்க சாதியான கவுண்டர்கள் பிற சாதிகளின் மீது நிகழ்த்திய வன்முறைகளின் பிரதிபலிப்பாக மட்டுமே சில சாதியம் சார்ந்த கதைகளை முன் வைக்கிறேன். இதில் குறிப்பிட்ட சாதி மீது புழுதி வாரித்தூற்றும் எண்ணம் எதுவும் இல்லை. அப்படியா எனில் உங்க தரவு சுட்டி எல்லாத்தையும் கொடுத்துட்டு எழுதுங்க. சும்மா கண்டமேனிக்கு இப்படி கதை கட்டி விடப் படாது. அந்தப் பகுதியிலேயே வளர்ந்த நான் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டதும் இல்லை நடைமுறையில் அவர்கள் சாதி ஆதிக்கத்தைத் தவிர்த்து இப்படி நேரடியான வன்முறை செய்தும் பார்த்ததில்லை. மேலும் தயவு செய்து பழைய நாட்டார் கதைகளை வைத்து ஊரில் வெற்றுப் பெருமை பேசித் திரியும் விலாங்குகள் சொல்லும் கதைகளை வைத்து புனைவுகளை உருவாக்கி அலைய விடாதீர்கள். இதில் எத்தனை சதவிகிதம் கதை என்பது யாருக்கும் தெரியாது. இரண்டு குடிகள் சண்டை போட்டுக் கொள்வது என்பதும் அதில் ஒருவர் வென்று மற்றவர் தோற்பது என்பதும் வரலாறு முழுக்க நடந்துள்ளது. எனில் இன்றைய மக்களிடையே அதைத் தூசித் தட்டி அவர்கள் வாரிசுகளைக் குற்றவாளிகளாகக முயற்சிப்பதன் காரியகாரணமென்ன? கசினி படை எடுத்து வந்து இந்துக்களை கொன்றான் என்றால் அதற்கும் இன்றைய இஸ்லாமியருக்கும் என்ன சம்பந்தம் அல்லது பொறுப்பு இருக்க முடியும்? சாதி ஆதிக்கத்தை எதிர்த்து எழுதுவதானால் இன்றைய உண்மை நிலவரப்படி இருப்பதை எழுதினால் நல்லது அதுவே ஒரு எழுத்தாளருக்குரிய அறமும் நெறியும் கடமையும் ஆகும். இரட்டை டம்ளர் முறை பற்றி அது மனிதத்தன்மையற்ற செயல் என்பது பற்றியெல்லாம் ஆனால் இப்படிப் ஒன்றுமற்ற விடயத்தை வைத்து புனைவென்று நீங்கள் எழுதுவது சாதீய வன்மத்தை அவர்களுள்ளே அல்லது அவர்கள் மேலே மற்றவர்களுக்கு தூண்டுவதாக அமையும். நீங்கள் நிச்சயமாக அந்த ஊரைச் சேர்ந்த ஆனால் அவர்களைப் பிடிக்காத வேறொரு சாதி எனபது என்னுடைய கணிப்பு. அப்படியெனில் தயவு செய்து உங்கள் சாதி என்ன அவர்கள் தலித்துகள் மீது நிகழ்த்திய வன்முறைகளையும் எழுதுங்கள். தம்முதுகை மறைத்துக் கொண்டு அடுத்தவன் மீது சேற்றை வாரி இறைப்பது என்பது இன்றைய இணைய நிகருலகில் மிகச் சுலபமான மற்றும் பலருக்கும் பிடித்தமான காரியமாகும். பிராமணர்களுக்கு எதிராக பிழியப் பிழிய எழுதுபவர்கள் தம் சொந்த சாதியின் அடக்குமுறைகளை சொந்த ஊரில் சட்டை கூட செய்ய மாட்டார்கள். ஆனால் புனைவுகளில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அந்த சாதிக்காரர்களை இழிவு படுத்தும் வகையில் எழுதக் கூடாது என்பதைத் தாங்கள் அறியாமலிருப்பது ஆச்சரியம். காணாமல் போன அட்டிகையை அந்த முஸ்லீம் குடும்பம்தான் எடுத்தது என்று கவுண்டர்கள் முடிவு செய்கிறார்களே அது எந்த அடிப்படையில்? நீங்களும் ஒரு கவுண்டர்தான் என்பது என் கணிப்பு.அந்த உரிமையில்தான் இப்படியொரு புனைகதையை எழுதியிருக்கிறீர்கள். துலுக்கர்களைக் கொலைகாரர்களாக உருவகம் செய்து ஒரு புனைகதை எழுதி வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? ரொம்ப நல்லதா போச்சு.கதைஅல்லது சம்பவம்யில் வரும்துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது என்பது இருக்கிறதா என்பதை தெளிவு படுத்துங்களேன் கொங்குப்பகுதியில் கவுண்டர்கள் இன்னமும் ஆதிக்க சாதியினராகத்தானே இருக்கிறார்கள்? ஆதிதிராவிடர் அருந்ததியர் என்று இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளை விடுங்கள் எங்கள் சாதியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் குடி நாசுவன்கள் என்று கவுண்டர்கள் சொல்கிறார்கள் அல்லவா? அந்த நாவிதர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணும் கவுண்டர்கள் இருக்கிறார்களா? வண்ணான் குயவன் என்ற எண்ணற்ற சாதிகளை பலவற்றைகள் என்று ஒதுக்கி வைக்கும் இனமல்லவா பெருமைமிகு கவுண்டர் இனம். கவுண்டர்கள் வன்முறையற்றவர்கள் எனில் வெட்ட வெட்ட தழைவான் வேட்டுவன் என்ற பழமொழியின் ஆதி அந்தம் குறித்து கொஞ்சம் யோசிப்போமா? கவுண்டர்களின் பெருமைகளையும் இழி குணங்களையும் வைத்து இன்னமும் குறைந்தது நூறு கதைகளையாவது வாழ்நாளில் எழுதிவிட முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யப்போவதில்லை. மின்னல்கதைகளின் நோக்கம் குறிப்பிட்ட சாதியையோ அல்லது தனிமனிதனையோ பகடியாக்குவது இல்லை. கதைக்கான முயற்சியும் பயிற்சியுமே. எனது சாதி குறித்தான கணிப்பை நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது. எந்தச் சாதியோடும் என்னை இணைத்துப்பார்க்க விரும்பவில்லை. எனில் நானும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு உங்கள் புகைப்படத்தையும் அதில் இட்டு தப்பும் தவறுமாக ஒரு புனைவை எழுதி இணையம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்ட இயலும். கேக்குறவன் கேனையாக இருந்தால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நியாயப் படுத்திக் கொள்ளுவீர்கள். யாரும் அவர்கள் மீது தவறு இல்லை என்று சொல்லவில்லை. உண்மையை எழுதினால் தகும். சும்மா புனைவென்ற பெயரில் இப்படி குறிப்பிட்ட சாதி மீது சேற்றை வாரி இறைப்பதற்காக உங்கள் மீது வழக்குத் தொடர இயலும். நீங்கள் எழுதித் தான் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நியாயமற்ற அவதூறுகளை அள்ளி வீசுகிறீர்கள். கொங்குப்பகுதியில் கவுண்டர்கள் இன்னமும் ஆதிக்க சாதியினராகத்தானே இருக்கிறார்கள்? ஆதிதிராவிடர் அருந்ததியர் என்று இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளை விடுங்கள் எங்கள் சாதியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் குடி நாசுவன்கள் என்று கவுண்டர்கள் சொல்கிறார்கள் அல்லவா? அந்த நாவிதர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணும் கவுண்டர்கள் இருக்கிறார்களா? நண்பரே. சாதி என்பது சமூகக் கொடுமை. அதில் ஒற்றை மனிதனோ இல்லை ஒற்றை சாதியோ மட்டும் குற்றவாளியல்ல. ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே அவ்வகையில் குற்றவாளி தான். சிலர் தானாகப் புரிந்து திருந்துவார்கள். அப்படியல்லாத சிலரை அடித்துத் திருத்த இன்று சட்டமுண்டு. தீண்டாமை என்பது வன்கொடுமை அதை உணர்ந்த நாங்கள் அதை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல்பூர்வமாக எல்லாரும் ஒன்றே என்று புகட்ட முயற்சித்து வருகிறோம். நிலை மாறும் தம்சாதியில் பெண் கிடைக்காதவர்கள் வேறு சாதிகளில் திருமணம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பிள்ளைகள் புலம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் அவர்களும் புரிந்துகொள்ளுவார்கள். என் ஊரில் இருக்கும் எல்லாரையும் என் ஊர் மக்கள் என்றே நான் அணுக விரும்பிகிறேன். ஆனால் இப்படி இல்லாததியும் பொல்லாததியும் சொல்லி சாதிய வன்மத்தை வளர்த்து விடுவதில் உங்களுக்கு என்ன லாபம்? வண்ணான் குயவன் என்ற எண்ணற்ற சாதிகளை பலவற்றைகள் என்று ஒதுக்கி வைக்கும் இனமல்லவா பெருமைமிகு கவுண்டர் இனம். ஆம் ஒதுக்கி வைத்தார்கள் அவர்களும் ஒதுக்கப்பட்டார்கள் அவர்களது மேலடுக்குகளால். இன்றும் கூட அவர்கள் மைனாரிட்டியாக வசிக்கும் ஊர்களில் சென்று பாருங்கள் பொருளாதாரத்தில் முன்னேறி அதே பிசி அந்தஸ்தில் இருக்கும் நகரத்தில் வசிக்கும் பிற சாதிக்காரர்களால் அவர்கள் பட்டிக்காட்டான்களாகக் கருதப்படுவதை. கவுண்டர்கள் வன்முறையற்றவர்கள் எனில் வெட்ட வெட்ட தழைவான் வேட்டுவன் என்ற பழமொழியின் ஆதி அந்தம் குறித்து கொஞ்சம் யோசிப்போமா? அடடா புல்லரிக்கிறது. இன்னும் சில நூற்றாண்டுகள் முன்னே சென்றால் இன்றைய மனிதனான என்ற இனம் கூட தன்னுடைய மூத்த குடிகளைப் போரிட்டுத் தான் அழித்ததாம் நீங்கள் ஏன் அந்த வரலாற்றை சோகமும் உருக்கமும் வன்முறையும் பிழியப் பிழிய எழுதக் கூடாது? என்னுடைய கணிப்பு இன்னும் அதே தான். நீங்கள் அதே பகுதியில் இருக்கக் கூடிய தலித்தும் அல்லாத கவுண்டரும் அல்லாத ஒரு சாதி தில் இருந்தால் உங்கள் சாதிப் பெயரை அறிவித்துவிட்டு எழுதுங்களேன். முன்னே சொன்னது போல தம்முதுகை மறைத்துக் கொண்டு அடுத்தவர் அழுக்கைச் சுட்டிக் காட்டுவதில் தான் இந்த இணையப் புலிகளுக்கு எத்தனை பாய்ச்சல் எத்தனை துணிச்சல் கவுண்டர்களின் பெருமைகளையும் இழி குணங்களையும் வைத்து இன்னமும் குறைந்தது நூறு கதைகளையாவது வாழ்நாளில் எழுதிவிட முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யப்போவதில்லை. தேவையேஇல்லை. பெருமையும் வேண்டாம் இழிவும் வேண்டாம். தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதில் அவர்களே கவனம் செலுத்திக் கொள்ளுவார்கள் மாறுவார்கள் சட்டம் மாற வைக்கும். மின்னல்கதைகளின் நோக்கம் குறிப்பிட்ட சாதியையோ அல்லது தனிமனிதனையோ பகடியாக்குவது இல்லை. கதைக்கான முயற்சியும் பயிற்சியுமே. உங்கள் பயிற்சிக்கு நீங்கள் குறிப்பிட்ட சாதியை பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தான் இத்தனை விவாதங்களும். இதற்கு மேல் எப்படி உங்களுக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் சாதிப்பாசத்தை அதன் தொடர்ச்சியாக கக்கப் போகும் வன்மத்தை தட்டி எழுப்பிவிடத்தான் போகிறீர்கள். எழுதுங்கள் நாங்களும் புனைவின் அவதூறைப் பொறுத்து அடுத்தகட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குத் தயாராகிறோம். சலசலப்பு அதிகமாகவே இருக்கிறது. அஞ்ச வைக்க நினைக்கிறீர்களா? உங்களின் பெயரையே சொல்லாத நீங்கள் என் சாதியை கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இந்தக் கதைக்கு இவ்வளவுதான் என் பதில். இதையே பேசிக் கொண்டிருக்காமல் என் அடுத்த வேலையை பார்க்கவிருக்கிறேன். உங்களை அஞ்ச வைப்பதால் எனக்கு என்ன வந்துவிடப் போகிறது? எனது பெயரை நான் ஏன் சொல்லவேண்டும் உங்களுக்கு எதிர்வினை ஆற்றுவது மட்டுமே எனது நோக்கம். பெயரில்லாமல் வந்து அசிங்காசிங்கமாகப் பேச விருப்பமுமில்லை. உங்கள் சாதி என்னவென்று கேட்பது கல் எறிவதற்கு உங்களுக்கு முதலில் தகுதி இருக்கிறதா என்று அறிவதற்கு மட்டுமே. நீங்கள் தொடர்ந்து அவதூறை வீசினால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ளுவோம் என்றது உங்களை மிரட்டுவது போலிருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் சலசலப்பு. நீங்கள் செய்வதில் உள்ள தவறை வேறெப்படி எதிர்கொள்ளுவதாம்? தனிநபராக எதுவும் செய்ய இயலாது என்னாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் செல்லவே முயற்சிக்கப் போகிறேன். இந்தக் கதைக்கு இவ்வளவுதான் என் பதில். இதையே பேசிக் கொண்டிருக்காமல் என் அடுத்த வேலையை பார்க்கவிருக்கிறேன். புனைவை நிஜம் போலவும் நிஜத்தை புனைவு போலவும் எழுத முயற்சிப்பது இப்படியான சாதி ரீதியிலான வன்மத்தை மேற்கொள்ளுவதற்கு என்றால் ஒரு எழுத்தாளனுக்குரிய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள் மணிகண்டன். மனித வாழ்வின் குரூரத்தை அதிகார வேட்கையை கண்ணீரை வலியை வேதனையை கதறல்களை குருதியின் காய்ந்த தடத்தை எழுதிய எத்தனையோ உலக எழுத்தாளர்கள் இங்கு உண்டு. யாரும் தங்களைப் போல குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்ல. இப்போது தங்கள் எழுத்துக்களால் தமிழ் இலக்கியச் சூழலில் உருவாகி வரும் அல்லது ஒரு இடம் வேண்டி ஒரு இடத்தை நோக்கிய ஒரு நுண்ணரசியல் பதிவே இப்படி சாதியைப் பற்றி தீண்டாமையைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று குறிப்பிட்ட சாதியை மட்டும் வழக்குரைத்து வருகிறது. சிறிதேனும் நீங்கள் சிந்திக்கத் தலைப் பட்டால் ஒன்று புரியும். உங்களை நோக்கிய விமர்சனங்கள் நீங்கள் பொதுவெளியில் பத்திரிக்கையில் எழுதியதைப் படித்தான பிறகு அல்ல மாறாக உங்கள் எழுத்துக்களைப் படிக்க உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களால் மட்டுமே. நல்ல நயத்தகு வார்த்தைகளைக் கொண்டு பிழையான கருத்தைச் சொல்வது ஒரு இளம் படைப்பாளி செய்யும் முதல் தவறு என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? கவுண்டனை பற்றி தப்பா பேச இங்க எவனுக்கும் தகுதி இல்ல...மொதல்ல உனோட பொழப்ப பாரு சாதிய பத்தி பேச வந்துடன்... அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ "கொங்குப் பகுதியின் ஆதிக்க சாதியான கவுண்டர்கள் பிற சாதிகளின் மீது நிகழ்த்திய வன்முறைகளின் பிரதிபலிப்பாக மட்டுமே சில சாதியம் சார்ந்த கதைகளை முன் வைக்கிறேன்.", "இதில் குறிப்பிட்ட சாதி மீது புழுதி வாரித்தூற்றும் எண்ணம் எதுவும் இல்லை.", "அப்படியா எனில் உங்க தரவு சுட்டி எல்லாத்தையும் கொடுத்துட்டு எழுதுங்க.", "சும்மா கண்டமேனிக்கு இப்படி கதை கட்டி விடப் படாது.", "அந்தப் பகுதியிலேயே வளர்ந்த நான் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டதும் இல்லை நடைமுறையில் அவர்கள் சாதி ஆதிக்கத்தைத் தவிர்த்து இப்படி நேரடியான வன்முறை செய்தும் பார்த்ததில்லை.", "மேலும் தயவு செய்து பழைய நாட்டார் கதைகளை வைத்து ஊரில் வெற்றுப் பெருமை பேசித் திரியும் விலாங்குகள் சொல்லும் கதைகளை வைத்து புனைவுகளை உருவாக்கி அலைய விடாதீர்கள்.", "இதில் எத்தனை சதவிகிதம் கதை என்பது யாருக்கும் தெரியாது.", "இரண்டு குடிகள் சண்டை போட்டுக் கொள்வது என்பதும் அதில் ஒருவர் வென்று மற்றவர் தோற்பது என்பதும் வரலாறு முழுக்க நடந்துள்ளது.", "எனில் இன்றைய மக்களிடையே அதைத் தூசித் தட்டி அவர்கள் வாரிசுகளைக் குற்றவாளிகளாகக முயற்சிப்பதன் காரியகாரணமென்ன?", "கசினி படை எடுத்து வந்து இந்துக்களை கொன்றான் என்றால் அதற்கும் இன்றைய இஸ்லாமியருக்கும் என்ன சம்பந்தம் அல்லது பொறுப்பு இருக்க முடியும்?", "சாதி ஆதிக்கத்தை எதிர்த்து எழுதுவதானால் இன்றைய உண்மை நிலவரப்படி இருப்பதை எழுதினால் நல்லது அதுவே ஒரு எழுத்தாளருக்குரிய அறமும் நெறியும் கடமையும் ஆகும்.", "இரட்டை டம்ளர் முறை பற்றி அது மனிதத்தன்மையற்ற செயல் என்பது பற்றியெல்லாம் ஆனால் இப்படிப் ஒன்றுமற்ற விடயத்தை வைத்து புனைவென்று நீங்கள் எழுதுவது சாதீய வன்மத்தை அவர்களுள்ளே அல்லது அவர்கள் மேலே மற்றவர்களுக்கு தூண்டுவதாக அமையும்.", "நீங்கள் நிச்சயமாக அந்த ஊரைச் சேர்ந்த ஆனால் அவர்களைப் பிடிக்காத வேறொரு சாதி எனபது என்னுடைய கணிப்பு.", "அப்படியெனில் தயவு செய்து உங்கள் சாதி என்ன அவர்கள் தலித்துகள் மீது நிகழ்த்திய வன்முறைகளையும் எழுதுங்கள்.", "தம்முதுகை மறைத்துக் கொண்டு அடுத்தவன் மீது சேற்றை வாரி இறைப்பது என்பது இன்றைய இணைய நிகருலகில் மிகச் சுலபமான மற்றும் பலருக்கும் பிடித்தமான காரியமாகும்.", "பிராமணர்களுக்கு எதிராக பிழியப் பிழிய எழுதுபவர்கள் தம் சொந்த சாதியின் அடக்குமுறைகளை சொந்த ஊரில் சட்டை கூட செய்ய மாட்டார்கள்.", "ஆனால் புனைவுகளில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அந்த சாதிக்காரர்களை இழிவு படுத்தும் வகையில் எழுதக் கூடாது என்பதைத் தாங்கள் அறியாமலிருப்பது ஆச்சரியம்.", "காணாமல் போன அட்டிகையை அந்த முஸ்லீம் குடும்பம்தான் எடுத்தது என்று கவுண்டர்கள் முடிவு செய்கிறார்களே அது எந்த அடிப்படையில்?", "நீங்களும் ஒரு கவுண்டர்தான் என்பது என் கணிப்பு.அந்த உரிமையில்தான் இப்படியொரு புனைகதையை எழுதியிருக்கிறீர்கள்.", "துலுக்கர்களைக் கொலைகாரர்களாக உருவகம் செய்து ஒரு புனைகதை எழுதி வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?", "ரொம்ப நல்லதா போச்சு.கதைஅல்லது சம்பவம்யில் வரும்துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது என்பது இருக்கிறதா என்பதை தெளிவு படுத்துங்களேன் கொங்குப்பகுதியில் கவுண்டர்கள் இன்னமும் ஆதிக்க சாதியினராகத்தானே இருக்கிறார்கள்?", "ஆதிதிராவிடர் அருந்ததியர் என்று இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளை விடுங்கள் எங்கள் சாதியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் குடி நாசுவன்கள் என்று கவுண்டர்கள் சொல்கிறார்கள் அல்லவா?", "அந்த நாவிதர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணும் கவுண்டர்கள் இருக்கிறார்களா?", "வண்ணான் குயவன் என்ற எண்ணற்ற சாதிகளை பலவற்றைகள் என்று ஒதுக்கி வைக்கும் இனமல்லவா பெருமைமிகு கவுண்டர் இனம்.", "கவுண்டர்கள் வன்முறையற்றவர்கள் எனில் வெட்ட வெட்ட தழைவான் வேட்டுவன் என்ற பழமொழியின் ஆதி அந்தம் குறித்து கொஞ்சம் யோசிப்போமா?", "கவுண்டர்களின் பெருமைகளையும் இழி குணங்களையும் வைத்து இன்னமும் குறைந்தது நூறு கதைகளையாவது வாழ்நாளில் எழுதிவிட முடியும் என நம்புகிறேன்.", "ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யப்போவதில்லை.", "மின்னல்கதைகளின் நோக்கம் குறிப்பிட்ட சாதியையோ அல்லது தனிமனிதனையோ பகடியாக்குவது இல்லை.", "கதைக்கான முயற்சியும் பயிற்சியுமே.", "எனது சாதி குறித்தான கணிப்பை நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது.", "எந்தச் சாதியோடும் என்னை இணைத்துப்பார்க்க விரும்பவில்லை.", "எனில் நானும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு உங்கள் புகைப்படத்தையும் அதில் இட்டு தப்பும் தவறுமாக ஒரு புனைவை எழுதி இணையம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்ட இயலும்.", "கேக்குறவன் கேனையாக இருந்தால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நியாயப் படுத்திக் கொள்ளுவீர்கள்.", "யாரும் அவர்கள் மீது தவறு இல்லை என்று சொல்லவில்லை.", "உண்மையை எழுதினால் தகும்.", "சும்மா புனைவென்ற பெயரில் இப்படி குறிப்பிட்ட சாதி மீது சேற்றை வாரி இறைப்பதற்காக உங்கள் மீது வழக்குத் தொடர இயலும்.", "நீங்கள் எழுதித் தான் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.", "நியாயமற்ற அவதூறுகளை அள்ளி வீசுகிறீர்கள்.", "கொங்குப்பகுதியில் கவுண்டர்கள் இன்னமும் ஆதிக்க சாதியினராகத்தானே இருக்கிறார்கள்?", "ஆதிதிராவிடர் அருந்ததியர் என்று இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளை விடுங்கள் எங்கள் சாதியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் குடி நாசுவன்கள் என்று கவுண்டர்கள் சொல்கிறார்கள் அல்லவா?", "அந்த நாவிதர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணும் கவுண்டர்கள் இருக்கிறார்களா?", "நண்பரே.", "சாதி என்பது சமூகக் கொடுமை.", "அதில் ஒற்றை மனிதனோ இல்லை ஒற்றை சாதியோ மட்டும் குற்றவாளியல்ல.", "ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே அவ்வகையில் குற்றவாளி தான்.", "சிலர் தானாகப் புரிந்து திருந்துவார்கள்.", "அப்படியல்லாத சிலரை அடித்துத் திருத்த இன்று சட்டமுண்டு.", "தீண்டாமை என்பது வன்கொடுமை அதை உணர்ந்த நாங்கள் அதை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.", "அறிவியல்பூர்வமாக எல்லாரும் ஒன்றே என்று புகட்ட முயற்சித்து வருகிறோம்.", "நிலை மாறும் தம்சாதியில் பெண் கிடைக்காதவர்கள் வேறு சாதிகளில் திருமணம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.", "பிள்ளைகள் புலம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் அவர்களும் புரிந்துகொள்ளுவார்கள்.", "என் ஊரில் இருக்கும் எல்லாரையும் என் ஊர் மக்கள் என்றே நான் அணுக விரும்பிகிறேன்.", "ஆனால் இப்படி இல்லாததியும் பொல்லாததியும் சொல்லி சாதிய வன்மத்தை வளர்த்து விடுவதில் உங்களுக்கு என்ன லாபம்?", "வண்ணான் குயவன் என்ற எண்ணற்ற சாதிகளை பலவற்றைகள் என்று ஒதுக்கி வைக்கும் இனமல்லவா பெருமைமிகு கவுண்டர் இனம்.", "ஆம் ஒதுக்கி வைத்தார்கள் அவர்களும் ஒதுக்கப்பட்டார்கள் அவர்களது மேலடுக்குகளால்.", "இன்றும் கூட அவர்கள் மைனாரிட்டியாக வசிக்கும் ஊர்களில் சென்று பாருங்கள் பொருளாதாரத்தில் முன்னேறி அதே பிசி அந்தஸ்தில் இருக்கும் நகரத்தில் வசிக்கும் பிற சாதிக்காரர்களால் அவர்கள் பட்டிக்காட்டான்களாகக் கருதப்படுவதை.", "கவுண்டர்கள் வன்முறையற்றவர்கள் எனில் வெட்ட வெட்ட தழைவான் வேட்டுவன் என்ற பழமொழியின் ஆதி அந்தம் குறித்து கொஞ்சம் யோசிப்போமா?", "அடடா புல்லரிக்கிறது.", "இன்னும் சில நூற்றாண்டுகள் முன்னே சென்றால் இன்றைய மனிதனான என்ற இனம் கூட தன்னுடைய மூத்த குடிகளைப் போரிட்டுத் தான் அழித்ததாம் நீங்கள் ஏன் அந்த வரலாற்றை சோகமும் உருக்கமும் வன்முறையும் பிழியப் பிழிய எழுதக் கூடாது?", "என்னுடைய கணிப்பு இன்னும் அதே தான்.", "நீங்கள் அதே பகுதியில் இருக்கக் கூடிய தலித்தும் அல்லாத கவுண்டரும் அல்லாத ஒரு சாதி தில் இருந்தால் உங்கள் சாதிப் பெயரை அறிவித்துவிட்டு எழுதுங்களேன்.", "முன்னே சொன்னது போல தம்முதுகை மறைத்துக் கொண்டு அடுத்தவர் அழுக்கைச் சுட்டிக் காட்டுவதில் தான் இந்த இணையப் புலிகளுக்கு எத்தனை பாய்ச்சல் எத்தனை துணிச்சல் கவுண்டர்களின் பெருமைகளையும் இழி குணங்களையும் வைத்து இன்னமும் குறைந்தது நூறு கதைகளையாவது வாழ்நாளில் எழுதிவிட முடியும் என நம்புகிறேன்.", "ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யப்போவதில்லை.", "தேவையேஇல்லை.", "பெருமையும் வேண்டாம் இழிவும் வேண்டாம்.", "தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதில் அவர்களே கவனம் செலுத்திக் கொள்ளுவார்கள் மாறுவார்கள் சட்டம் மாற வைக்கும்.", "மின்னல்கதைகளின் நோக்கம் குறிப்பிட்ட சாதியையோ அல்லது தனிமனிதனையோ பகடியாக்குவது இல்லை.", "கதைக்கான முயற்சியும் பயிற்சியுமே.", "உங்கள் பயிற்சிக்கு நீங்கள் குறிப்பிட்ட சாதியை பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தான் இத்தனை விவாதங்களும்.", "இதற்கு மேல் எப்படி உங்களுக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லை.", "தூங்கிக் கொண்டிருக்கும் சாதிப்பாசத்தை அதன் தொடர்ச்சியாக கக்கப் போகும் வன்மத்தை தட்டி எழுப்பிவிடத்தான் போகிறீர்கள்.", "எழுதுங்கள் நாங்களும் புனைவின் அவதூறைப் பொறுத்து அடுத்தகட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குத் தயாராகிறோம்.", "சலசலப்பு அதிகமாகவே இருக்கிறது.", "அஞ்ச வைக்க நினைக்கிறீர்களா?", "உங்களின் பெயரையே சொல்லாத நீங்கள் என் சாதியை கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது.", "இந்தக் கதைக்கு இவ்வளவுதான் என் பதில்.", "இதையே பேசிக் கொண்டிருக்காமல் என் அடுத்த வேலையை பார்க்கவிருக்கிறேன்.", "உங்களை அஞ்ச வைப்பதால் எனக்கு என்ன வந்துவிடப் போகிறது?", "எனது பெயரை நான் ஏன் சொல்லவேண்டும் உங்களுக்கு எதிர்வினை ஆற்றுவது மட்டுமே எனது நோக்கம்.", "பெயரில்லாமல் வந்து அசிங்காசிங்கமாகப் பேச விருப்பமுமில்லை.", "உங்கள் சாதி என்னவென்று கேட்பது கல் எறிவதற்கு உங்களுக்கு முதலில் தகுதி இருக்கிறதா என்று அறிவதற்கு மட்டுமே.", "நீங்கள் தொடர்ந்து அவதூறை வீசினால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ளுவோம் என்றது உங்களை மிரட்டுவது போலிருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் சலசலப்பு.", "நீங்கள் செய்வதில் உள்ள தவறை வேறெப்படி எதிர்கொள்ளுவதாம்?", "தனிநபராக எதுவும் செய்ய இயலாது என்னாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் செல்லவே முயற்சிக்கப் போகிறேன்.", "இந்தக் கதைக்கு இவ்வளவுதான் என் பதில்.", "இதையே பேசிக் கொண்டிருக்காமல் என் அடுத்த வேலையை பார்க்கவிருக்கிறேன்.", "புனைவை நிஜம் போலவும் நிஜத்தை புனைவு போலவும் எழுத முயற்சிப்பது இப்படியான சாதி ரீதியிலான வன்மத்தை மேற்கொள்ளுவதற்கு என்றால் ஒரு எழுத்தாளனுக்குரிய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள் மணிகண்டன்.", "மனித வாழ்வின் குரூரத்தை அதிகார வேட்கையை கண்ணீரை வலியை வேதனையை கதறல்களை குருதியின் காய்ந்த தடத்தை எழுதிய எத்தனையோ உலக எழுத்தாளர்கள் இங்கு உண்டு.", "யாரும் தங்களைப் போல குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்ல.", "இப்போது தங்கள் எழுத்துக்களால் தமிழ் இலக்கியச் சூழலில் உருவாகி வரும் அல்லது ஒரு இடம் வேண்டி ஒரு இடத்தை நோக்கிய ஒரு நுண்ணரசியல் பதிவே இப்படி சாதியைப் பற்றி தீண்டாமையைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று குறிப்பிட்ட சாதியை மட்டும் வழக்குரைத்து வருகிறது.", "சிறிதேனும் நீங்கள் சிந்திக்கத் தலைப் பட்டால் ஒன்று புரியும்.", "உங்களை நோக்கிய விமர்சனங்கள் நீங்கள் பொதுவெளியில் பத்திரிக்கையில் எழுதியதைப் படித்தான பிறகு அல்ல மாறாக உங்கள் எழுத்துக்களைப் படிக்க உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களால் மட்டுமே.", "நல்ல நயத்தகு வார்த்தைகளைக் கொண்டு பிழையான கருத்தைச் சொல்வது ஒரு இளம் படைப்பாளி செய்யும் முதல் தவறு என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?", "கவுண்டனை பற்றி தப்பா பேச இங்க எவனுக்கும் தகுதி இல்ல...மொதல்ல உனோட பொழப்ப பாரு சாதிய பத்தி பேச வந்துடன்... அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம்.", "இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்." ]
என்ன தான் இலவச வைபை பல இடங்களில் கிடைத்தாலும் சில சமயங்களில் முக்கியமான விஷயங்களுக்கு மொபைல் டேட்டாவை தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு சரியான நேரத்தில் பயன்படுத்தும் போது பல முறை மொபைல் டேட்டா பேலன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். தொலைதொடர்பு நிறுவனங்கள் எவ்வளவு பெரிய சலுகைகளை வழங்கினாலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு போதாது கீழே உங்களது போனில் இருக்கும் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை பாருங்கள். சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளில் புஷ் நோட்டிபிகேஷன் அம்சமானது மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் முடிந்த வரை புஷ் நோட்டிபிகேஷன் சேவையை குறைவாக பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும். இன்று ஆன்டிராய்டு ஐஓஎஸ் என பெரும்பாலான இயங்குதளங்களில் எந்த செயலி அதிக டேட்டா பயன்படுத்துகின்றது என்பதை பார்க்கும் வசதியை அளித்துள்ளது. அது போன்ற செயலிகளுக்கு டேட்டா டிரான்ஸ்ஃபரை ஆஃப் செய்து வைப்பதும் நல்ல தீர்வை தரும். இதை பின்பற்றினாலே அதிக படியான டேட்டாவை பாதுகாக்க முடியும். சிலர் வாட்ஸ்ஆப் செயலியில் பல குழுக்களில் உறுப்பினராக இருப்பர் அதனால் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களுக்கு வரும். பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் செயலியில் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை ஆன் செய்து வைப்பர். இதனால் வாட்ஸ்ஆப் செயலிக்கு வரும் அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களும் தானாக மொபைலுக்கு டவுன்லோடு ஆகி விடும். இதனால் அதிகப்படியான டேட்டா நிச்சயம் செலவாகும். அதிகமாக யூட்யூப் மற்றும் பாடல்களை இன்டர்நெட் மூலம் கேட்பவர்கள் பாடல்களுக்கு ஏதேனும் இணைய சேவையை பயன்படுத்தினால் டேட்டா செலவு குறையும். மேலும் யூட்யூபிலும் ஆஃப் லைன் மோடு பயன்படுத்லாம். மொபைலில் டேட்டா கம்ப்ரஷன் பயன்படுத்தினால் குறைந்த அளவு டேட்டா மட்டுமே செலவாகும். கூகுள் க்ரோம் பிரவுஸரில் சேவையை பயன்படுத்தலாம். மொபைல் டேட்டா போன் பயன்படுத்தாத நேரத்தில் மொபைல் டேட்டாவை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். மொபைலில் டேட்டா பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் செயலிகளை தேர்ந்தெடுக்கும் போது முடிந்த வரை அவை தரமானதா என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள். சில தரமற்ற செயலிகள் குறைந்த செயல்பாட்டிற்கே அதிக டேட்டா எடுத்து கொள்ளும். மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் அன்பை தேடி அன்பு 1130 5
[ "என்ன தான் இலவச வைபை பல இடங்களில் கிடைத்தாலும் சில சமயங்களில் முக்கியமான விஷயங்களுக்கு மொபைல் டேட்டாவை தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது.", "அவ்வாறு சரியான நேரத்தில் பயன்படுத்தும் போது பல முறை மொபைல் டேட்டா பேலன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும்.", "தொலைதொடர்பு நிறுவனங்கள் எவ்வளவு பெரிய சலுகைகளை வழங்கினாலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு போதாது கீழே உங்களது போனில் இருக்கும் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை பாருங்கள்.", "சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளில் புஷ் நோட்டிபிகேஷன் அம்சமானது மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் முடிந்த வரை புஷ் நோட்டிபிகேஷன் சேவையை குறைவாக பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.", "இன்று ஆன்டிராய்டு ஐஓஎஸ் என பெரும்பாலான இயங்குதளங்களில் எந்த செயலி அதிக டேட்டா பயன்படுத்துகின்றது என்பதை பார்க்கும் வசதியை அளித்துள்ளது.", "அது போன்ற செயலிகளுக்கு டேட்டா டிரான்ஸ்ஃபரை ஆஃப் செய்து வைப்பதும் நல்ல தீர்வை தரும்.", "இதை பின்பற்றினாலே அதிக படியான டேட்டாவை பாதுகாக்க முடியும்.", "சிலர் வாட்ஸ்ஆப் செயலியில் பல குழுக்களில் உறுப்பினராக இருப்பர் அதனால் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களுக்கு வரும்.", "பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் செயலியில் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை ஆன் செய்து வைப்பர்.", "இதனால் வாட்ஸ்ஆப் செயலிக்கு வரும் அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களும் தானாக மொபைலுக்கு டவுன்லோடு ஆகி விடும்.", "இதனால் அதிகப்படியான டேட்டா நிச்சயம் செலவாகும்.", "அதிகமாக யூட்யூப் மற்றும் பாடல்களை இன்டர்நெட் மூலம் கேட்பவர்கள் பாடல்களுக்கு ஏதேனும் இணைய சேவையை பயன்படுத்தினால் டேட்டா செலவு குறையும்.", "மேலும் யூட்யூபிலும் ஆஃப் லைன் மோடு பயன்படுத்லாம்.", "மொபைலில் டேட்டா கம்ப்ரஷன் பயன்படுத்தினால் குறைந்த அளவு டேட்டா மட்டுமே செலவாகும்.", "கூகுள் க்ரோம் பிரவுஸரில் சேவையை பயன்படுத்தலாம்.", "மொபைல் டேட்டா போன் பயன்படுத்தாத நேரத்தில் மொபைல் டேட்டாவை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.", "மொபைலில் டேட்டா பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் செயலிகளை தேர்ந்தெடுக்கும் போது முடிந்த வரை அவை தரமானதா என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள்.", "சில தரமற்ற செயலிகள் குறைந்த செயல்பாட்டிற்கே அதிக டேட்டா எடுத்து கொள்ளும்.", "மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் அன்பை தேடி அன்பு 1130 5" ]
தஞ்சை இராமமூர்த்திக்கு 80 வயதாகிவிட்டதாமே. படித்தவுடன் அதிர்ந்துபோனேன். தமிழக அரசியலில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே ஆண்டுகள் உருண்டோடிவிட்டனவே. கைத் தடியாய் இருக்கக்கூட அருகதை இல்லாதவர்கள் கைத்தடிகள் புடை சூழ வலம் வருகையில் தஞ்சையாருக்கு துணை அவரது கைத்தடி மட்டும்தான். என்ன கொடுமை இது. அதைவிடவும் அவலம் அவர் வைகோ பக்கத்தில் நின்று மனம் மகிழ்வது பிறகு அங்கிங்கெனாதபடி ஆக்கர் வாங்கியும் முழங்கிக்கொண்டிருக்கும் இப்போது பரிவாரத்தை பரிதாபகரமாக இறைஞ்சிக்கொண்டிருக்கும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதுதான். முத்தாய்ப்பான கொடுமை தஞ்சை சிங்கம் இராமமூர்த்தியை நான் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டியிருக்கும் நிலைதான். சரி எனக்கேன் இப்பதட்டம் என்றால் அவர் நான் மிக மதிக்கும் ஒரு நபர். ஒரு கட்டத்தில் என் அரசியல் ஆசான் கூட எனச் சொல்லலாம். ஆசிரியராக துவங்கி திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு பிறகு காங்கிரசில் இணைந்தபோதுதான் எனக்கு அவரைத் தெரியவந்தது. மணிக்கணக்கில் பேசுவார். அற்புதமாகப் பேசுவார். வெட்டிப் பேச்செல்லாம் இல்லை. பொருள் பொதிந்திருக்கும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர். திமுகவை விளாசித் தள்ளுவார் சற்றும் அஞ்சாமல். முற்போக்கு சிந்தனையாளர். 1967ல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நேரத்தில் அப்போது சட்டக் கல்லூரியில் படித்து வந்த தஞ்சையார் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழு என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு காமராசரை அறிமுகப்படுத்தினால் என்றால் அது மிகையாகாது. அவருக்குப் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த வாழப்பாடி இராமமூர்த்தி வேலூர் தண்டபாணி ஜகவீரபாண்டியன் உள்ளிட்டோர் பின்னாளில் பிரபலமாகின்றனர் இவர் மட்டும் பின் தங்கிவிட்டார். அகில இந்திய காங்கிரஸ் அமைப்புக்கு தஞ்சையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திராவின் கவனத்தையும் கவர்ந்தார். மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து இடது சாரி சிந்தனைகளுக்கு உரமிட்டார். அந்த வேகத்தில்தான் நான் மார்க்சிஸ்டானேன். பின்னர் நடந்த மாணவர் காங்கிரஸ் முகாமெல்லாம் வெட்டிப்பேச்சு மேடைகளை. அரசியல் பொருளாதாரம் சமூகம் பற்றி ஆழமான விவாதமெல்லாம் இருக்காது. அப்போதைய தலைவருக்கு ஜால்ரா அடிப்பதில்தான் கவனம் இருக்கும். இராமமூர்த்தியின் அவர் போதாத காலம் காங்கிரஸ் உடைகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காமராஜ் சிண்டிகேட் பக்கம் நிற்கிறார். தஞ்சையார் சரியாகவே அவரது கொள்கைகளுக்கு நேர்மையாக இந்திரா காங்கிரஸ் பக்கம் போகிறார். காமராசருக்கு மிக வருத்தம். பலரிடம் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார். தஞ்சையாருக்கு எம்பியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கும் சி.எஸ் போன்றோருக்கும் ஆகாது. இவருக்கு அறிவுச் செருக்கு வேறு அதிகம். பின்னர் இரண்டு காங்கிரசும் ஒன்றானபோது ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டார். மூப்பனார் உட்பட அப்பகுதி பிரமுகர்கள் எவரும் இவரை விரும்பவில்லை. ஓரிரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பிறகு நெடுமாறனின் காமராஜ் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது நான் அவரை சந்திக்க நேர்ந்தது. என்ன சார்? நீங்க போய் நெடுமாறனைப் போய் தலைவரா ஏத்துகிட்டு..எவ்வளவு பெரிய ஆளாயிருந்து.. என நான் புலம்பினேன். அதனாலென்ன. காங்கிரசில் இருந்திருந்தால் குமரி அனந்தனை அல்லவா தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்? எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். அவர் நடப்பதிலும் சரி பேச்சிலும் சரி ஒரு கம்பீரம் இருக்கும். அவர் நடந்து செல்வதையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலை. பெருமூச்சுவிட்டு நான் நகர்ந்தேன். அங்கும் ஒன்றும் அதிக நாள் இல்லை. அப்புறம் ஏதோ தமிழ்த் தேசியவாதியானார். விவேகானந்தர் பற்றியெல்லாம் புத்தகம் எழுதினார். அதற்கு பழனி மாணிக்கத்திடம் முன்னுரை வாங்கிப்போட்டார். அவலம் அத்தோடு நிற்கவில்லை. சசிகலா நடராசன் விழாக்களிலெல்லாம் பங்கு பெறவேண்டியதாயிற்று. தஞ்சையின் பிரபல பேச்சாளர் வழக்கறிஞர் என்பதோடு அவர் பயணம் தேங்கிவிட்டது. இப்போது கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என வைகோவிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். என்னத்தை சொல்ல? காங்கிரசில் நீடித்திருந்து அவரை சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொண்டிருந்தால் அல்லது அவர் இடதுசாரியாக ஆகியிருந்தால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும். சமூகத்தின் சிந்தனையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூட அவர் காரணமாயிருந்திருப்பார். ஈ.வே.கி சம்பத் போன்று அரசியல் விபத்துக்களால் முடங்கிப்போன இன்னொரு ஆளுமை எனதருமை தஞ்சையார். காலத்தின் கோலம்.. ...
[ "தஞ்சை இராமமூர்த்திக்கு 80 வயதாகிவிட்டதாமே.", "படித்தவுடன் அதிர்ந்துபோனேன்.", "தமிழக அரசியலில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே ஆண்டுகள் உருண்டோடிவிட்டனவே.", "கைத் தடியாய் இருக்கக்கூட அருகதை இல்லாதவர்கள் கைத்தடிகள் புடை சூழ வலம் வருகையில் தஞ்சையாருக்கு துணை அவரது கைத்தடி மட்டும்தான்.", "என்ன கொடுமை இது.", "அதைவிடவும் அவலம் அவர் வைகோ பக்கத்தில் நின்று மனம் மகிழ்வது பிறகு அங்கிங்கெனாதபடி ஆக்கர் வாங்கியும் முழங்கிக்கொண்டிருக்கும் இப்போது பரிவாரத்தை பரிதாபகரமாக இறைஞ்சிக்கொண்டிருக்கும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதுதான்.", "முத்தாய்ப்பான கொடுமை தஞ்சை சிங்கம் இராமமூர்த்தியை நான் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டியிருக்கும் நிலைதான்.", "சரி எனக்கேன் இப்பதட்டம் என்றால் அவர் நான் மிக மதிக்கும் ஒரு நபர்.", "ஒரு கட்டத்தில் என் அரசியல் ஆசான் கூட எனச் சொல்லலாம்.", "ஆசிரியராக துவங்கி திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு பிறகு காங்கிரசில் இணைந்தபோதுதான் எனக்கு அவரைத் தெரியவந்தது.", "மணிக்கணக்கில் பேசுவார்.", "அற்புதமாகப் பேசுவார்.", "வெட்டிப் பேச்செல்லாம் இல்லை.", "பொருள் பொதிந்திருக்கும்.", "ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்.", "திமுகவை விளாசித் தள்ளுவார் சற்றும் அஞ்சாமல்.", "முற்போக்கு சிந்தனையாளர்.", "1967ல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நேரத்தில் அப்போது சட்டக் கல்லூரியில் படித்து வந்த தஞ்சையார் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழு என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு காமராசரை அறிமுகப்படுத்தினால் என்றால் அது மிகையாகாது.", "அவருக்குப் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த வாழப்பாடி இராமமூர்த்தி வேலூர் தண்டபாணி ஜகவீரபாண்டியன் உள்ளிட்டோர் பின்னாளில் பிரபலமாகின்றனர் இவர் மட்டும் பின் தங்கிவிட்டார்.", "அகில இந்திய காங்கிரஸ் அமைப்புக்கு தஞ்சையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "இந்திராவின் கவனத்தையும் கவர்ந்தார்.", "மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து இடது சாரி சிந்தனைகளுக்கு உரமிட்டார்.", "அந்த வேகத்தில்தான் நான் மார்க்சிஸ்டானேன்.", "பின்னர் நடந்த மாணவர் காங்கிரஸ் முகாமெல்லாம் வெட்டிப்பேச்சு மேடைகளை.", "அரசியல் பொருளாதாரம் சமூகம் பற்றி ஆழமான விவாதமெல்லாம் இருக்காது.", "அப்போதைய தலைவருக்கு ஜால்ரா அடிப்பதில்தான் கவனம் இருக்கும்.", "இராமமூர்த்தியின் அவர் போதாத காலம் காங்கிரஸ் உடைகிறது.", "யாரும் எதிர்பார்க்காத வகையில் காமராஜ் சிண்டிகேட் பக்கம் நிற்கிறார்.", "தஞ்சையார் சரியாகவே அவரது கொள்கைகளுக்கு நேர்மையாக இந்திரா காங்கிரஸ் பக்கம் போகிறார்.", "காமராசருக்கு மிக வருத்தம்.", "பலரிடம் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்.", "தஞ்சையாருக்கு எம்பியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.", "அவருக்கும் சி.எஸ் போன்றோருக்கும் ஆகாது.", "இவருக்கு அறிவுச் செருக்கு வேறு அதிகம்.", "பின்னர் இரண்டு காங்கிரசும் ஒன்றானபோது ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டார்.", "மூப்பனார் உட்பட அப்பகுதி பிரமுகர்கள் எவரும் இவரை விரும்பவில்லை.", "ஓரிரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.", "பிறகு நெடுமாறனின் காமராஜ் காங்கிரசில் சேர்ந்தார்.", "அப்போது நான் அவரை சந்திக்க நேர்ந்தது.", "என்ன சார்?", "நீங்க போய் நெடுமாறனைப் போய் தலைவரா ஏத்துகிட்டு..எவ்வளவு பெரிய ஆளாயிருந்து.. என நான் புலம்பினேன்.", "அதனாலென்ன.", "காங்கிரசில் இருந்திருந்தால் குமரி அனந்தனை அல்லவா தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்?", "எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.", "அவர் நடப்பதிலும் சரி பேச்சிலும் சரி ஒரு கம்பீரம் இருக்கும்.", "அவர் நடந்து செல்வதையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.", "அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலை.", "பெருமூச்சுவிட்டு நான் நகர்ந்தேன்.", "அங்கும் ஒன்றும் அதிக நாள் இல்லை.", "அப்புறம் ஏதோ தமிழ்த் தேசியவாதியானார்.", "விவேகானந்தர் பற்றியெல்லாம் புத்தகம் எழுதினார்.", "அதற்கு பழனி மாணிக்கத்திடம் முன்னுரை வாங்கிப்போட்டார்.", "அவலம் அத்தோடு நிற்கவில்லை.", "சசிகலா நடராசன் விழாக்களிலெல்லாம் பங்கு பெறவேண்டியதாயிற்று.", "தஞ்சையின் பிரபல பேச்சாளர் வழக்கறிஞர் என்பதோடு அவர் பயணம் தேங்கிவிட்டது.", "இப்போது கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என வைகோவிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்.", "என்னத்தை சொல்ல?", "காங்கிரசில் நீடித்திருந்து அவரை சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொண்டிருந்தால் அல்லது அவர் இடதுசாரியாக ஆகியிருந்தால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும்.", "சமூகத்தின் சிந்தனையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூட அவர் காரணமாயிருந்திருப்பார்.", "ஈ.வே.கி சம்பத் போன்று அரசியல் விபத்துக்களால் முடங்கிப்போன இன்னொரு ஆளுமை எனதருமை தஞ்சையார்.", "காலத்தின் கோலம்.. ..." ]
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் தெரிவித்தார். சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கும். மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது. எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.
[ "குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் தெரிவித்தார்.", "சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.", "அப்போது அவர் கூறியதாவது பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கும்.", "மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது.", "எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை.", "ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது.", "தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்." ]
இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டையே சீரழிச்சு வெச்சுட்டாங்க இந்த வசனத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்று தெரியவில்லை. அரைவேக்காடுகள் இதையே பிடித்துக் கொண்டார்கள். வாய்க்கால் வழியோடும் நீரை அள்ளிக் குடிப்பது போல சில இலவசங்களை அனுபவித்திருக்கிறேன். சட்டென்று இலவச பஸ் பாஸ் நினைவுக்கு வருகிறது. பள்ளிப்படிப்பு கூட இலவசம்தான். சுயபுராணம் அவசியமில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ தமிழகத்தில் பெரும்பாலான கிராமத்தவர்கள்நடுத்தர ஏழை மக்கள் இலவசத்தை ஏதாவதொரு வகையில் அனுபவித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இப்படி அனுபவித்து மேலே வந்தவர்களே இலவசம்தான்யா நாட்டையே கெடுத்துச்சு என்கிறார்கள். அதுவொரு ஃபேஷன். இலவசம் என்பதில் நூறு சதவீதம் சரியான தன்மை இருக்கிறது எனச் சொல்ல முடியாது. குளறுபடிகள் இருக்கின்றன. இலவசத்தை அரசியலாக்கியிருக்கிறார்கள். ஆதரவற்றோர் நிதி வாங்கணும்ன்னா கூட கட்சியின் உறுப்பினர் அட்டை அவசியம் என்று பேசுகிற அயோக்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இலவசம் என்பதனை வாக்குக்கான உபாயமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய குறைகளையெல்லாம் மட்டும் தரவுகளாக வைத்துக் கொண்டு பொதுப்படையாகப் பேசினால் அரைவேக்காடு என்றுதான் சொல்ல வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக தர்மபுரிப் பக்கம் ஒருவரைப் பார்க்க வேண்டியிருந்தது. மலைகளுக்குள் ஒரு கிராமம் அது. வேறொரு நண்பர் பைக்கில் அழைத்துக் கொண்டு போனார். கடுமையான வறட்சி நிலவுகிற பகுதி. ஒரு கிராமத்தின் ஆலமர நிழலில் இளநீர் வைத்திருந்தார் ஒருவர். நான்கு இளநீர் மட்டும்தான். அநேகமாக ஒரு நாளைக்கு அவ்வளவுதான் வியாபாரம் ஆகும். அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆயாவைக் காட்டினார். தொண்ணூறு வயதிருக்கும். கூனிக் குறுகி படுத்திருந்தது. மாதமானால் ஆதரவற்றோர் நிதி ஆயிரம் ரூபாய் வருகிறது. அதை வாங்கி உயிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. கிழிந்த ஆடையைப் போலக் கிடந்த அந்த ஆயாவை யார் பார்த்தாலும் மனம் நெகிழ்ந்துவிடும். அதே ஆதரவற்றோர் நிதியை வாங்குகிற வேறு ஆட்களையும் தெரியும். மகன் அரசு அதிகாரியாக இருப்பான். ஆனால் அம்மாவோ அப்பாவோ அரசு நிதி வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவங்களுக்கு என்ன கேடு? என்று இலவசத்தை விமர்சிக்கும் நம் கண்களுக்கு அந்த தர்மபுரி ஆயா எந்தக் காலத்திலும் புலப்படாது என்பதுதான் துரதிர்ஷ்டம். ஒருவன் அரசாங்கத்துப் பணத்தைத் திருடுகிறான் என்பதற்காக அந்த ஆயாவுக்கும் சேர்த்து ஆதரவற்றோர் நிதியைக் கொடுக்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்? அதே தர்மபுரியில்தான் கிராமங்களில் ஆண்களைச் சர்வசாதாரணமாக பகல் நேரத்தில் பார்க்க முடிந்தது. வேலைக்குப் போகாத மனிதர்கள். தர்மபுரியில் மட்டுமில்லை பல ஊர்களிலும் இதுதான் நிலைமை. எங்கே சார் வேலையிருக்குது என்கிறார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் அமர்ந்து வசனம் எழுதினால் இலவசம் மட்டுமில்லைன்னா வேலைக்கு போய்டுவாங்க என்று எழுதலாம். எத்தனை கிராமங்களில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் வேலை இருக்கிறது என்பது கிராமத்து ஆட்களுக்குத்தான் தெரியும். எதையும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. மிகப் பின் தங்கிய கிராமத்தின் மளிகைக்கடைக்காரர் எம்பொண்ணு சென்னையில் இருக்கா என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார். எப்படி சாத்தியமானது? வேலையே இல்லாத கிராமத்திலிருந்து எப்படி ஒருவன் தலையெடுக்கிறான்? சோத்தையும் போட்டு புள்ளையையும் பார்த்துக்கிறாங்க வீட்ல இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போகட்டும் என்று நினைக்கிற பெற்றோரின் சதவீதம் இங்கு அதிகம். அப்படித்தான் பலருக்கும் பள்ளிக்கூடம் அறிமுகமாகிறது. பை வாங்கக் காசு கொடு புஸ்தகம் வாங்கக் காசு கொடு செருப்பு வாங்கக் காசு கொடுன்னு கேட்கிறதா இருந்தா நீ பள்ளிக்கூடமே போக வேண்டாம் என்று சொல்கிற பெற்றோர்கள் இல்லையென்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் உங்களுக்கு நிதர்சனத்தைப் பற்றிய எந்தப் புரிதலுமில்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட பெற்றோரின் குழந்தை பள்ளியில் படிக்க வேண்டுமானால் எல்லாவற்றையும் இலவசமாகத்தான் கொடுத்தாக வேண்டும். பத்தாவது முடிச்சுட்டா தாலிக்குத் தங்கம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் எவ்வளவு பேர் என்று யோசித்திருக்கிறீர்களா? இந்த ஒரு வருஷம் படிச்சா லேப்டாப் கிடைக்கும் என்பார்கள். சைக்கிள் கிடைக்கும் என்பார்கள். இப்படி ஏதாவதொரு இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஒரு வருடப் படிப்பைத் தொடர்கிற மாணவனோ மாணவியோ பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துக் கல்லூரியில் சேர்வது விபத்து என்று கருதினால் அது உங்களின் புரிதலில் இருக்கும் பிழை. நூத்துல ஒருத்தன்தான் அப்படி மேலே வருவான் என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம். தொண்ணூற்றொன்பது பதராகப் போனாலும் ஒன்று மணியானதே என்று சந்தோஷப்பட வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறை. குவாரியில் கல் உடைக்கும் பெற்றோரின் குழந்தை கல்லூரி வரைக்கும் போய் காவல்துறையில் பணியில் சேர்ந்ததை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஒய்யல் வாழை மாதிரியான சில அமைப்புகள் கிராமங்களிலும் நரிக்குறவர் மாதிரியான விளிம்புநிலை மக்களிடத்தும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். அவன் படிக்கிறான் வேலைக்குப் போகிறான் என்பது இரண்டாம்பட்சம். முழுமையாக எழுதப்படிக்கத் தெரிந்தவன் ஆகிவிடுகிறான். அது பெரிய பலனில்லையா? இனிமேல் இங்கு கல்வி இலவசமில்லை. சோறு இலவசமில்லை என்று சொல்லிப் பாருங்கள். படிச்சுக் கிழிச்சது போதும் வேலைக்கு போகட்டும் என்று தள்ளுகிற பெற்றோர்தான் கணிசமாக இருப்பார்கள். இதையெல்லாம் சொன்னால் கல்வி சோறு எல்லாம் இலவசமாகக் கொடுப்பதில் பிரச்சினையில்லை. மிக்ஸி கிரைண்டர் டிவியெல்லாம் அவசியமா? என்று கிளம்பிவிடுவார்கள். கூலி வேலைக்குச் செல்கிற பெண்கள் காலையில் ஆறு மணிக்கு சோறாக்கி வைத்துவிட்டு தோட்டத்தில் இருப்பார்கள். அந்தப் பெண்களிடம் விசாரிக்க வேண்டும். கிரைண்டர் பிரையோஜனமாக இருக்கிறதா? மிக்ஸியைப் பயன்படுத்துகிறீர்களா? என்றெல்லாம். பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை. இந்தப் பக்கம் இலவசத்தை வாங்கி வித்துட்டு அடுத்த பக்கம் டாஸ்மாக்ல குடிக்க போய்டுறான் என்பதும் ஒரு பாப்புலர் டயலாக். இப்படி நம்முடைய கண்களுக்குத் தவறுகள் மட்டுமேதான் தெரியும். திமிரெடுத்தவன் கைகளுக்கு போகிற இலவசங்களை மட்டும்தான் விமர்சிப்போம். ஆனால் அதே இலவசத்தை வாங்குகிற எளிய மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை பன்ச்சாக எழுதினால் கைதட்டு கிடைக்காது அல்லவா? விட்டுவிடுவோம். எல்லாவற்றிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் இவ்வளவு நெரிசல் மிகுந்த தேசத்தில் அரசியல் என்பதே வியாபாரமாகிவிட்ட காலத்தில் அரசாங்கம் பெரும்பாலான மக்களை மனதில் வைத்துக் கொண்டு சில திட்டங்களை நிறைவேற்றும் போது குறைகள் அதிகமாகத்தான் இருக்கும். இலவசப் பொருட்களுக்கான டெண்டர் விடுவதில் தொடங்கி டெண்டரை எடுத்தவனிடம் கமிஷன் வாங்குவது வரை ஏகப்பட தில்லாலங்கடி வேலைகள் இருக்கின்றன. மறுக்கவில்லை. அதே சமயம் இந்தச் சமூகத்தின் இண்டு இடுக்குகளைப் புரிந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியங்களை முன்வைக்கலாம். அதைவிட்டுவிட்டு இலவசம்தான் நாட்டைக் கெடுக்குது என்று வாட்ஸாப்பில் வருவதைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தால் அதைவிட முட்டாள்த்தனம் எதுவும் இருக்க முடியாது. எனக்கு தெரிஞ்சி முதலில் ஆரம்பிச்சி இப்ப வரைக்கும் இலவசம் கொடுத்து கொடுத்து நாட்டை குட்டிசுவராக்கிட்டாங்கன்னு தொடர்ந்து குலைத்துக்கொண்டிருப்பது உரைகல்லுதான் அப்புறம் துக்கு ளக்கு ராமசாமி வகையறாதான் இதைத்தான் பொதுப்புத்தி என்பார்கள். ஒரு பொய்ய ஒருத்தன் சொன்னா அது பொய். அதுவே பத்து இருபது பேர் சொன்னா உண்மையா இருக்குமோனு சந்தேகம் வரும்...ஒரு அம்பது பேர் சொன்னா அது உண்மைதான். ஆஹா.. இலவசமாக கொடுப்பதில் உள்ள உண்மையான நியாயமான காரணங்களை முழுவதும் புரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல பதிவு. மற்றபடி தில்லாலங்கடி கூத்துக்கள் தான் மேம்போக்காக தெரிந்து இருந்தது. வாழ்க வளமுடன் நிதர்சனமான உண்மை. இலவசங்கள் பலருக்கு உயிர்நாடி. ஆனால் அரசியல் பித்தகர்களுக்கும் அதிகார மையத்தில் இருப்போருக்கும் ஒரு கேவலமான சம்பாத்தியம். பேனா பிடித்தவன் எல்லாம் வசனகர்த்தா ஆனால் நடக்கும் துரதிர்ஷ்டம். மக்களின் மனங்களை அரியாதவன் அரிதாரம் பூசுவது பிழைப்புக்கு மட்டுமே சமூக நலத்துக்கு அல்ல.
[ "இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டையே சீரழிச்சு வெச்சுட்டாங்க இந்த வசனத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்று தெரியவில்லை.", "அரைவேக்காடுகள் இதையே பிடித்துக் கொண்டார்கள்.", "வாய்க்கால் வழியோடும் நீரை அள்ளிக் குடிப்பது போல சில இலவசங்களை அனுபவித்திருக்கிறேன்.", "சட்டென்று இலவச பஸ் பாஸ் நினைவுக்கு வருகிறது.", "பள்ளிப்படிப்பு கூட இலவசம்தான்.", "சுயபுராணம் அவசியமில்லை.", "ஆனால் யோசித்துப் பார்த்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ தமிழகத்தில் பெரும்பாலான கிராமத்தவர்கள்நடுத்தர ஏழை மக்கள் இலவசத்தை ஏதாவதொரு வகையில் அனுபவித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.", "இப்படி அனுபவித்து மேலே வந்தவர்களே இலவசம்தான்யா நாட்டையே கெடுத்துச்சு என்கிறார்கள்.", "அதுவொரு ஃபேஷன்.", "இலவசம் என்பதில் நூறு சதவீதம் சரியான தன்மை இருக்கிறது எனச் சொல்ல முடியாது.", "குளறுபடிகள் இருக்கின்றன.", "இலவசத்தை அரசியலாக்கியிருக்கிறார்கள்.", "ஆதரவற்றோர் நிதி வாங்கணும்ன்னா கூட கட்சியின் உறுப்பினர் அட்டை அவசியம் என்று பேசுகிற அயோக்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.", "இலவசம் என்பதனை வாக்குக்கான உபாயமாக்கியிருக்கிறார்கள்.", "ஆனால் இத்தகைய குறைகளையெல்லாம் மட்டும் தரவுகளாக வைத்துக் கொண்டு பொதுப்படையாகப் பேசினால் அரைவேக்காடு என்றுதான் சொல்ல வேண்டும்.", "சில நாட்களுக்கு முன்பாக தர்மபுரிப் பக்கம் ஒருவரைப் பார்க்க வேண்டியிருந்தது.", "மலைகளுக்குள் ஒரு கிராமம் அது.", "வேறொரு நண்பர் பைக்கில் அழைத்துக் கொண்டு போனார்.", "கடுமையான வறட்சி நிலவுகிற பகுதி.", "ஒரு கிராமத்தின் ஆலமர நிழலில் இளநீர் வைத்திருந்தார் ஒருவர்.", "நான்கு இளநீர் மட்டும்தான்.", "அநேகமாக ஒரு நாளைக்கு அவ்வளவுதான் வியாபாரம் ஆகும்.", "அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆயாவைக் காட்டினார்.", "தொண்ணூறு வயதிருக்கும்.", "கூனிக் குறுகி படுத்திருந்தது.", "மாதமானால் ஆதரவற்றோர் நிதி ஆயிரம் ரூபாய் வருகிறது.", "அதை வாங்கி உயிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.", "கிழிந்த ஆடையைப் போலக் கிடந்த அந்த ஆயாவை யார் பார்த்தாலும் மனம் நெகிழ்ந்துவிடும்.", "அதே ஆதரவற்றோர் நிதியை வாங்குகிற வேறு ஆட்களையும் தெரியும்.", "மகன் அரசு அதிகாரியாக இருப்பான்.", "ஆனால் அம்மாவோ அப்பாவோ அரசு நிதி வாங்கிக் கொண்டிருப்பார்கள்.", "இவங்களுக்கு என்ன கேடு?", "என்று இலவசத்தை விமர்சிக்கும் நம் கண்களுக்கு அந்த தர்மபுரி ஆயா எந்தக் காலத்திலும் புலப்படாது என்பதுதான் துரதிர்ஷ்டம்.", "ஒருவன் அரசாங்கத்துப் பணத்தைத் திருடுகிறான் என்பதற்காக அந்த ஆயாவுக்கும் சேர்த்து ஆதரவற்றோர் நிதியைக் கொடுக்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?", "அதே தர்மபுரியில்தான் கிராமங்களில் ஆண்களைச் சர்வசாதாரணமாக பகல் நேரத்தில் பார்க்க முடிந்தது.", "வேலைக்குப் போகாத மனிதர்கள்.", "தர்மபுரியில் மட்டுமில்லை பல ஊர்களிலும் இதுதான் நிலைமை.", "எங்கே சார் வேலையிருக்குது என்கிறார்கள்.", "பெங்களூரிலும் சென்னையிலும் அமர்ந்து வசனம் எழுதினால் இலவசம் மட்டுமில்லைன்னா வேலைக்கு போய்டுவாங்க என்று எழுதலாம்.", "எத்தனை கிராமங்களில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் வேலை இருக்கிறது என்பது கிராமத்து ஆட்களுக்குத்தான் தெரியும்.", "எதையும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை.", "மிகப் பின் தங்கிய கிராமத்தின் மளிகைக்கடைக்காரர் எம்பொண்ணு சென்னையில் இருக்கா என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்.", "எப்படி சாத்தியமானது?", "வேலையே இல்லாத கிராமத்திலிருந்து எப்படி ஒருவன் தலையெடுக்கிறான்?", "சோத்தையும் போட்டு புள்ளையையும் பார்த்துக்கிறாங்க வீட்ல இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போகட்டும் என்று நினைக்கிற பெற்றோரின் சதவீதம் இங்கு அதிகம்.", "அப்படித்தான் பலருக்கும் பள்ளிக்கூடம் அறிமுகமாகிறது.", "பை வாங்கக் காசு கொடு புஸ்தகம் வாங்கக் காசு கொடு செருப்பு வாங்கக் காசு கொடுன்னு கேட்கிறதா இருந்தா நீ பள்ளிக்கூடமே போக வேண்டாம் என்று சொல்கிற பெற்றோர்கள் இல்லையென்று நினைக்கிறீர்களா?", "அப்படி நினைத்தால் உங்களுக்கு நிதர்சனத்தைப் பற்றிய எந்தப் புரிதலுமில்லை என்று அர்த்தம்.", "அப்படிப்பட்ட பெற்றோரின் குழந்தை பள்ளியில் படிக்க வேண்டுமானால் எல்லாவற்றையும் இலவசமாகத்தான் கொடுத்தாக வேண்டும்.", "பத்தாவது முடிச்சுட்டா தாலிக்குத் தங்கம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் எவ்வளவு பேர் என்று யோசித்திருக்கிறீர்களா?", "இந்த ஒரு வருஷம் படிச்சா லேப்டாப் கிடைக்கும் என்பார்கள்.", "சைக்கிள் கிடைக்கும் என்பார்கள்.", "இப்படி ஏதாவதொரு இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஒரு வருடப் படிப்பைத் தொடர்கிற மாணவனோ மாணவியோ பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துக் கல்லூரியில் சேர்வது விபத்து என்று கருதினால் அது உங்களின் புரிதலில் இருக்கும் பிழை.", "நூத்துல ஒருத்தன்தான் அப்படி மேலே வருவான் என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம்.", "தொண்ணூற்றொன்பது பதராகப் போனாலும் ஒன்று மணியானதே என்று சந்தோஷப்பட வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறை.", "குவாரியில் கல் உடைக்கும் பெற்றோரின் குழந்தை கல்லூரி வரைக்கும் போய் காவல்துறையில் பணியில் சேர்ந்ததை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.", "ஒய்யல் வாழை மாதிரியான சில அமைப்புகள் கிராமங்களிலும் நரிக்குறவர் மாதிரியான விளிம்புநிலை மக்களிடத்தும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.", "அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும்.", "அவன் படிக்கிறான் வேலைக்குப் போகிறான் என்பது இரண்டாம்பட்சம்.", "முழுமையாக எழுதப்படிக்கத் தெரிந்தவன் ஆகிவிடுகிறான்.", "அது பெரிய பலனில்லையா?", "இனிமேல் இங்கு கல்வி இலவசமில்லை.", "சோறு இலவசமில்லை என்று சொல்லிப் பாருங்கள்.", "படிச்சுக் கிழிச்சது போதும் வேலைக்கு போகட்டும் என்று தள்ளுகிற பெற்றோர்தான் கணிசமாக இருப்பார்கள்.", "இதையெல்லாம் சொன்னால் கல்வி சோறு எல்லாம் இலவசமாகக் கொடுப்பதில் பிரச்சினையில்லை.", "மிக்ஸி கிரைண்டர் டிவியெல்லாம் அவசியமா?", "என்று கிளம்பிவிடுவார்கள்.", "கூலி வேலைக்குச் செல்கிற பெண்கள் காலையில் ஆறு மணிக்கு சோறாக்கி வைத்துவிட்டு தோட்டத்தில் இருப்பார்கள்.", "அந்தப் பெண்களிடம் விசாரிக்க வேண்டும்.", "கிரைண்டர் பிரையோஜனமாக இருக்கிறதா?", "மிக்ஸியைப் பயன்படுத்துகிறீர்களா?", "என்றெல்லாம்.", "பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை.", "இந்தப் பக்கம் இலவசத்தை வாங்கி வித்துட்டு அடுத்த பக்கம் டாஸ்மாக்ல குடிக்க போய்டுறான் என்பதும் ஒரு பாப்புலர் டயலாக்.", "இப்படி நம்முடைய கண்களுக்குத் தவறுகள் மட்டுமேதான் தெரியும்.", "திமிரெடுத்தவன் கைகளுக்கு போகிற இலவசங்களை மட்டும்தான் விமர்சிப்போம்.", "ஆனால் அதே இலவசத்தை வாங்குகிற எளிய மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கிறார்கள்.", "அவர்கள் தரப்பு நியாயத்தை பன்ச்சாக எழுதினால் கைதட்டு கிடைக்காது அல்லவா?", "விட்டுவிடுவோம்.", "எல்லாவற்றிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும்.", "அதுவும் இவ்வளவு நெரிசல் மிகுந்த தேசத்தில் அரசியல் என்பதே வியாபாரமாகிவிட்ட காலத்தில் அரசாங்கம் பெரும்பாலான மக்களை மனதில் வைத்துக் கொண்டு சில திட்டங்களை நிறைவேற்றும் போது குறைகள் அதிகமாகத்தான் இருக்கும்.", "இலவசப் பொருட்களுக்கான டெண்டர் விடுவதில் தொடங்கி டெண்டரை எடுத்தவனிடம் கமிஷன் வாங்குவது வரை ஏகப்பட தில்லாலங்கடி வேலைகள் இருக்கின்றன.", "மறுக்கவில்லை.", "அதே சமயம் இந்தச் சமூகத்தின் இண்டு இடுக்குகளைப் புரிந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியங்களை முன்வைக்கலாம்.", "அதைவிட்டுவிட்டு இலவசம்தான் நாட்டைக் கெடுக்குது என்று வாட்ஸாப்பில் வருவதைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தால் அதைவிட முட்டாள்த்தனம் எதுவும் இருக்க முடியாது.", "எனக்கு தெரிஞ்சி முதலில் ஆரம்பிச்சி இப்ப வரைக்கும் இலவசம் கொடுத்து கொடுத்து நாட்டை குட்டிசுவராக்கிட்டாங்கன்னு தொடர்ந்து குலைத்துக்கொண்டிருப்பது உரைகல்லுதான் அப்புறம் துக்கு ளக்கு ராமசாமி வகையறாதான் இதைத்தான் பொதுப்புத்தி என்பார்கள்.", "ஒரு பொய்ய ஒருத்தன் சொன்னா அது பொய்.", "அதுவே பத்து இருபது பேர் சொன்னா உண்மையா இருக்குமோனு சந்தேகம் வரும்...ஒரு அம்பது பேர் சொன்னா அது உண்மைதான்.", "ஆஹா.. இலவசமாக கொடுப்பதில் உள்ள உண்மையான நியாயமான காரணங்களை முழுவதும் புரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல பதிவு.", "மற்றபடி தில்லாலங்கடி கூத்துக்கள் தான் மேம்போக்காக தெரிந்து இருந்தது.", "வாழ்க வளமுடன் நிதர்சனமான உண்மை.", "இலவசங்கள் பலருக்கு உயிர்நாடி.", "ஆனால் அரசியல் பித்தகர்களுக்கும் அதிகார மையத்தில் இருப்போருக்கும் ஒரு கேவலமான சம்பாத்தியம்.", "பேனா பிடித்தவன் எல்லாம் வசனகர்த்தா ஆனால் நடக்கும் துரதிர்ஷ்டம்.", "மக்களின் மனங்களை அரியாதவன் அரிதாரம் பூசுவது பிழைப்புக்கு மட்டுமே சமூக நலத்துக்கு அல்ல." ]
ஆட்சியாளர்கள் வரிப்பணத்திலிருதே தருகிறார்கள். வாங்கும் மக்கள் நன்றி மறக்காமல் ஓட்டளிக்கிறார்கள். வரிசெலுத்வேரரது குறைகள் கவனிக்கப்படுவதில்லை. இலவச அரிசி பெறும் ஆட்டேர ஓட்டுனர் அரசின் கட்டணத்திற்கு பணிவதில்லை.
[ "ஆட்சியாளர்கள் வரிப்பணத்திலிருதே தருகிறார்கள்.", "வாங்கும் மக்கள் நன்றி மறக்காமல் ஓட்டளிக்கிறார்கள்.", "வரிசெலுத்வேரரது குறைகள் கவனிக்கப்படுவதில்லை.", "இலவச அரிசி பெறும் ஆட்டேர ஓட்டுனர் அரசின் கட்டணத்திற்கு பணிவதில்லை." ]
லட்சங்களில் அரசு ஊதியம் பெறுவோரே இலவசங்களுக்கு கையூட்டுக்கு கை நீட்டக் கூசாத போது இல்லாதவர்களைப் பரிகசிப்பது தவறே. இலவச பஸ்பாஸ் இலவச கல்வி இலவச மதிய உணவு இலவச சீருடைகள் இலவச மடிக்கணினி மிதிவண்டி இலவச ரேஷன் அரிசி முதியோர் உதவித்தொகை தாலிக்கு தங்கம் காப்பீடு இவை அனைத்தும் தேவை அத்தியாவசியம். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது நம்மை ஆள்பவர்கள் இலவசங்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்றுதான். நமது வறுமையை நமது இயலாமையை பயன்படுத்தி தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்கான ஒரு பொருளியல் ஆயுதமாகவே இலவசங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதுதான் நிதர்சனமான உண்மை. ஐந்துவருடங்களாக கோடிகளை கொள்ளையடித்து குவித்துவிட்டு தாங்கள் செய்யும் எல்லா ஊழல்களையும் மறைப்பதற்காக இதை ஒரு தேர்தல் தந்திரமாக பயன்படுத்துகிறார்கள். 1. சமீபத்தில் நீங்களே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் இவ்வளவு மழை பெய்தபிறகும் அணைகள் நிரம்பிவழிந்தபிறகும் பெரும்பாலான விவசாய நிலத்திற்கு தண்ணீர் வரவில்லை ஏனென்று பொதுப்பணித்துறையில் விசாரித்தால் மதகுகளை தூர்வாரி பராமரிக்கவில்லை மீறி தண்ணீரை திறந்துவிட்டால் மதகுகள் உடைந்துவிடும் என்று அச்சப்பட்டு தண்ணீர் திறந்துவிடவில்லையென்று. தூர்வாரியதாக கணக்கு காட்டி பணத்தை ஏற்கனவே கொள்ளையடித்துவிட்டார்கள். இங்கு பாசனத்திற்கு தண்ணீர் தராத இதே அரசு விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஒரு சிறு தொகையை நிவாரணம் என்ற பெயரில் கொடுத்து விவசாயிகளின் வாயை மூடுகிறது. அநேகமாக எல்லா ஆண்டுகளிலும் இதுதான் நிலைமை. இங்கு நிவாரணம் தேவை ஆனால் அதைவிட முக்கியம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட மதகுகளை முறையாக பராமரித்திருக்க வேண்டும். தங்கள் ஊழலை மறைக்க நிவாரணத்தை கையில் எடுக்கிறார்கள். இதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். 2. தங்கள் வாழ்க்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொலை செய்துவிட்டு நிவாரண நிதியாக 10 இலட்சம் ரூபாயையும் அரசு வேலையையும் கொடுத்து வாயை அடைத்துவிட்டார்கள். சுட்டுக்கொன்றவனிடமே அதற்கு ஈடாக பணத்தையும் கொன்ற அரசிடமே வேலை செய்யவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கும் நம்மை தள்ளுவது நமது வறுமையும் நமது இயலாமையும்தான். அவர்களின் சூழலில் நாம் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம். எழுத்தாளர்களின் எழுத்தினால் மக்களிடையே சிறு பொறி எழுவதும் விவாதங்கள் கிளம்புவதும் வரவேற்புக்குரியது. நீங்கள் 2015 ல் எழுதிய பதிவை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது கூறுவதற்கும் அப்போது நீங்கள் சொன்னதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்களே உணருங்கள். இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ஆயிரத்து நூறு கோடி ரூபாய். இலவச மிக்ஸி கிரைண்டர் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய். யார் வீட்டுப் பணம்? அள்ளிக் கொடுக்க வேண்டியதுதான். கொடுத்துவிட்டு போகட்டும். உருப்படியான ஆட்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா? கண்களில் படுபவர்களுக்கு இலவசங்களைக் கொடுக்கிறார்கள். வாங்கிக் கொள்வதற்கு யாருக்குமே தயக்கம் இல்லை. எங்கள் அம்மா வாங்கி வைத்துக் கொள்ளப்போவதாகச் சொன்னார். எதிர்த்தால் ஒரே வரியில் அடக்குகிறார். ஊரே வாங்குது...நாம மட்டும் ஏன் விடணும்?. எவ்வளவு கேவலமான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். இப்பொழுதெல்லாம் அரசு ஊழியர் பணக்காரர் பெரும்புள்ளி என்கிற எந்தப் பாகுபாடும் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட இலவசப் பொருட்களை வாங்குவது தங்களது பெருமைக்கு இழுக்கு என்று பேசிக் கொண்டிருந்தவர்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். இப்பொழுது லட்சணம் பல்லிளிக்கிறது. அத்தனை பேரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினால் அடுத்த வருடம் இன்னுமொரு ஐந்நூறு கோடி சேர்த்து ஒதுக்க வேண்டும் பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை. உண்மையை அழகாக எடுத்து வைத்து உள்ளீர்கள். எனது மனத்தில் உள்ள கருத்தும் இதுவே. இதை கண்டிப்பாக நாம் மற்றவர்களுக்கு தெரியபடுத்தியே ஆகவேண்டும். சிறிய வட்டத்தை மட்டுமே பார்த்து முடிவு செய்யும் பலரின் எண்ணம் இதன் மூலம் மாறும். இங்கே இலவசங்களை முறையாக தேவைப்படுவோர்க்கு மட்டும் அளிக்க முயற்சி மேற்கொள்வதில்லை இலவசம் வேண்டாம் என்று கூறுவோர் இலவசப் பொருட்களை வேண்டாம் என மறுப்பதில்லை. அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ "லட்சங்களில் அரசு ஊதியம் பெறுவோரே இலவசங்களுக்கு கையூட்டுக்கு கை நீட்டக் கூசாத போது இல்லாதவர்களைப் பரிகசிப்பது தவறே.", "இலவச பஸ்பாஸ் இலவச கல்வி இலவச மதிய உணவு இலவச சீருடைகள் இலவச மடிக்கணினி மிதிவண்டி இலவச ரேஷன் அரிசி முதியோர் உதவித்தொகை தாலிக்கு தங்கம் காப்பீடு இவை அனைத்தும் தேவை அத்தியாவசியம்.", "இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.", "இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது நம்மை ஆள்பவர்கள் இலவசங்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்றுதான்.", "நமது வறுமையை நமது இயலாமையை பயன்படுத்தி தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்கான ஒரு பொருளியல் ஆயுதமாகவே இலவசங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதுதான் நிதர்சனமான உண்மை.", "ஐந்துவருடங்களாக கோடிகளை கொள்ளையடித்து குவித்துவிட்டு தாங்கள் செய்யும் எல்லா ஊழல்களையும் மறைப்பதற்காக இதை ஒரு தேர்தல் தந்திரமாக பயன்படுத்துகிறார்கள்.", "1.", "சமீபத்தில் நீங்களே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் இவ்வளவு மழை பெய்தபிறகும் அணைகள் நிரம்பிவழிந்தபிறகும் பெரும்பாலான விவசாய நிலத்திற்கு தண்ணீர் வரவில்லை ஏனென்று பொதுப்பணித்துறையில் விசாரித்தால் மதகுகளை தூர்வாரி பராமரிக்கவில்லை மீறி தண்ணீரை திறந்துவிட்டால் மதகுகள் உடைந்துவிடும் என்று அச்சப்பட்டு தண்ணீர் திறந்துவிடவில்லையென்று.", "தூர்வாரியதாக கணக்கு காட்டி பணத்தை ஏற்கனவே கொள்ளையடித்துவிட்டார்கள்.", "இங்கு பாசனத்திற்கு தண்ணீர் தராத இதே அரசு விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஒரு சிறு தொகையை நிவாரணம் என்ற பெயரில் கொடுத்து விவசாயிகளின் வாயை மூடுகிறது.", "அநேகமாக எல்லா ஆண்டுகளிலும் இதுதான் நிலைமை.", "இங்கு நிவாரணம் தேவை ஆனால் அதைவிட முக்கியம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட மதகுகளை முறையாக பராமரித்திருக்க வேண்டும்.", "தங்கள் ஊழலை மறைக்க நிவாரணத்தை கையில் எடுக்கிறார்கள்.", "இதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.", "2.", "தங்கள் வாழ்க்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொலை செய்துவிட்டு நிவாரண நிதியாக 10 இலட்சம் ரூபாயையும் அரசு வேலையையும் கொடுத்து வாயை அடைத்துவிட்டார்கள்.", "சுட்டுக்கொன்றவனிடமே அதற்கு ஈடாக பணத்தையும் கொன்ற அரசிடமே வேலை செய்யவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கும் நம்மை தள்ளுவது நமது வறுமையும் நமது இயலாமையும்தான்.", "அவர்களின் சூழலில் நாம் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம்.", "எழுத்தாளர்களின் எழுத்தினால் மக்களிடையே சிறு பொறி எழுவதும் விவாதங்கள் கிளம்புவதும் வரவேற்புக்குரியது.", "நீங்கள் 2015 ல் எழுதிய பதிவை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.", "நீங்கள் இப்போது கூறுவதற்கும் அப்போது நீங்கள் சொன்னதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்களே உணருங்கள்.", "இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ஆயிரத்து நூறு கோடி ரூபாய்.", "இலவச மிக்ஸி கிரைண்டர் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்.", "யார் வீட்டுப் பணம்?", "அள்ளிக் கொடுக்க வேண்டியதுதான்.", "கொடுத்துவிட்டு போகட்டும்.", "உருப்படியான ஆட்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா?", "கண்களில் படுபவர்களுக்கு இலவசங்களைக் கொடுக்கிறார்கள்.", "வாங்கிக் கொள்வதற்கு யாருக்குமே தயக்கம் இல்லை.", "எங்கள் அம்மா வாங்கி வைத்துக் கொள்ளப்போவதாகச் சொன்னார்.", "எதிர்த்தால் ஒரே வரியில் அடக்குகிறார்.", "ஊரே வாங்குது...நாம மட்டும் ஏன் விடணும்?.", "எவ்வளவு கேவலமான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.", "இப்பொழுதெல்லாம் அரசு ஊழியர் பணக்காரர் பெரும்புள்ளி என்கிற எந்தப் பாகுபாடும் இல்லை.", "இருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட இலவசப் பொருட்களை வாங்குவது தங்களது பெருமைக்கு இழுக்கு என்று பேசிக் கொண்டிருந்தவர்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியும்.", "இப்பொழுது லட்சணம் பல்லிளிக்கிறது.", "அத்தனை பேரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.", "இந்த வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினால் அடுத்த வருடம் இன்னுமொரு ஐந்நூறு கோடி சேர்த்து ஒதுக்க வேண்டும் பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை.", "உண்மையை அழகாக எடுத்து வைத்து உள்ளீர்கள்.", "எனது மனத்தில் உள்ள கருத்தும் இதுவே.", "இதை கண்டிப்பாக நாம் மற்றவர்களுக்கு தெரியபடுத்தியே ஆகவேண்டும்.", "சிறிய வட்டத்தை மட்டுமே பார்த்து முடிவு செய்யும் பலரின் எண்ணம் இதன் மூலம் மாறும்.", "இங்கே இலவசங்களை முறையாக தேவைப்படுவோர்க்கு மட்டும் அளிக்க முயற்சி மேற்கொள்வதில்லை இலவசம் வேண்டாம் என்று கூறுவோர் இலவசப் பொருட்களை வேண்டாம் என மறுப்பதில்லை.", "அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம்.", "இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்." ]
குறிச்சொற்கள் இனிமை இலக்கணம் இல்லறம் உணர்வு உண்மை உயிர் உரிமை கவலை கைகோர்த்து மணநாள் வஞ்சகம் வளம் வாழ்த்து வாழ்வு குறிச்சொற்கள் அடியேன் அனுபவம் அலைபாயும் ஆண் பார்த்தல் இடமாற்றம் இதயம் உதடு உயிர் எதிர்நோக்கி கண்கள் கனவு காதுகள் காத்திருப்பு கால்கள் கைகள் தடுமாற்றம் தவிக்கும் துடிக்கும் படபடப்பு பதில் பெண் பார்த்தல் முகம் முடிவு வறட்சி வார்த்தை குறிச்சொற்கள் அழியாத ஆன்மா உடல் உயிர் உறவாடி உறவு ஒற்றுமை கடமை கண்ணீர் கண்ணீர் துளி கருவறை கலைகிறோம் கல்லூரி காலம் தனிவுடமை தொடர் நட்பு நற்பாதை நலம் நாட்கள் நினைவு நிறைவேற்றுதல் நீக்கி பயணம் பழக்கம் பாகுபாடு பார் பார்போற்றும் பாலினம் பிரியாவிடை பிரியாவிடை வாழ்த்து பிரிவு பொதுவுடமை போதித்தல் வேற்றுமை குறிச்சொற்கள் ஆடை உடுத்துதல் உணவளித்தவன் உணவு உயிர் உருவ உறக்கம் உறங்காமல் உள்ளது உள்ளாடை உழவன் உழை உழைப்பு ஊர் கவிதை காப்பாற்ற விவசாயம் விவசாயி குறிச்சொற்கள் அகதி இயற்கை இறைவன் உயிர் உரிமை உறைவிடம் குடும்பம் கூட்டுக் குடும்பம் கூரை பதுங்கி பாடை பாய் பிழை போர் மரணம் முகம் முடவர் முள்வேலி ரணங்கள் ரௌத்திரம் வஞ்சி வதை வாழ்க்கை விதி விதை குறிச்சொற்கள் அரும்பு ஆடை இரவு உயிர் உறவு கனவு காதல் கை சலனம் நிசப்தம் மலர் மாண்பு முதல் இரவு விதி வெட்கம் வெளிச்சம் வேட்கை குறிச்சொற்கள் உண்மை உயிர் உரிமை கலந்திடல் கவிதை பொழுது வடிக்கிறேன் வார்த்தை வார்த்தைகள் வீரம் அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள் .40 2
[ "குறிச்சொற்கள் இனிமை இலக்கணம் இல்லறம் உணர்வு உண்மை உயிர் உரிமை கவலை கைகோர்த்து மணநாள் வஞ்சகம் வளம் வாழ்த்து வாழ்வு குறிச்சொற்கள் அடியேன் அனுபவம் அலைபாயும் ஆண் பார்த்தல் இடமாற்றம் இதயம் உதடு உயிர் எதிர்நோக்கி கண்கள் கனவு காதுகள் காத்திருப்பு கால்கள் கைகள் தடுமாற்றம் தவிக்கும் துடிக்கும் படபடப்பு பதில் பெண் பார்த்தல் முகம் முடிவு வறட்சி வார்த்தை குறிச்சொற்கள் அழியாத ஆன்மா உடல் உயிர் உறவாடி உறவு ஒற்றுமை கடமை கண்ணீர் கண்ணீர் துளி கருவறை கலைகிறோம் கல்லூரி காலம் தனிவுடமை தொடர் நட்பு நற்பாதை நலம் நாட்கள் நினைவு நிறைவேற்றுதல் நீக்கி பயணம் பழக்கம் பாகுபாடு பார் பார்போற்றும் பாலினம் பிரியாவிடை பிரியாவிடை வாழ்த்து பிரிவு பொதுவுடமை போதித்தல் வேற்றுமை குறிச்சொற்கள் ஆடை உடுத்துதல் உணவளித்தவன் உணவு உயிர் உருவ உறக்கம் உறங்காமல் உள்ளது உள்ளாடை உழவன் உழை உழைப்பு ஊர் கவிதை காப்பாற்ற விவசாயம் விவசாயி குறிச்சொற்கள் அகதி இயற்கை இறைவன் உயிர் உரிமை உறைவிடம் குடும்பம் கூட்டுக் குடும்பம் கூரை பதுங்கி பாடை பாய் பிழை போர் மரணம் முகம் முடவர் முள்வேலி ரணங்கள் ரௌத்திரம் வஞ்சி வதை வாழ்க்கை விதி விதை குறிச்சொற்கள் அரும்பு ஆடை இரவு உயிர் உறவு கனவு காதல் கை சலனம் நிசப்தம் மலர் மாண்பு முதல் இரவு விதி வெட்கம் வெளிச்சம் வேட்கை குறிச்சொற்கள் உண்மை உயிர் உரிமை கலந்திடல் கவிதை பொழுது வடிக்கிறேன் வார்த்தை வார்த்தைகள் வீரம் அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள் .40 2" ]
விக்கிமூலம் ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் பகிர்வுரிமம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "விக்கிமூலம் ஓர் இலவச இணைய நூலகம் ஆகும்.", "விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று.", "இது கட்டற்ற உள்ளடக்கம் பகிர்வுரிமம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.", "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
குஜராத் உள்ளாட்சித் தேர்தல் பாஜகவுக்கு பின்னடைவு விஸ்வரூபமெடுத்தது காங்கிரஸ்
[ "குஜராத் உள்ளாட்சித் தேர்தல் பாஜகவுக்கு பின்னடைவு விஸ்வரூபமெடுத்தது காங்கிரஸ்" ]
அகமதாபாத் குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் 2013ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 59ஐ கைப்பற்றியிருந்தது. இம்முறை 47ல்தான் பாஜகவால் வெல்ல முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2013 தேர்தலில் 9 நகராட்சிகளில் மட்டும் வென்ற காங்கிரஸ் இம்முறை 16 ஐ கைப்பற்றி மிரட்டியுள்ளது. 1905 உள்ளாட்சி இடங்களுக்கு 2013ல் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 1144 இடங்களையும் காங்கிரஸ் 449 இடங்களையும் கைப்பற்றின. இம்முறை 2060 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 1167 இடங்களைக் கைப்பற்றியது ஆனால் காங்கிரஸ் 630 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலை விட 200 இடங்களை காங்கிரஸ் கூடுதலாக அள்ளியுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலிலும் பாஜக நூலிழையில் தப்பி வென்றது. காங்கிரஸ் விஸ்வரூபமெடுத்திருந்தது. குஜராத்தில் பாஜகவின் கால்நூற்றாண்டு கால ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
[ "அகமதாபாத் குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.", "ஆனால் 2013ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.", "2013ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 59ஐ கைப்பற்றியிருந்தது.", "இம்முறை 47ல்தான் பாஜகவால் வெல்ல முடிந்துள்ளது.", "அதேநேரத்தில் 2013 தேர்தலில் 9 நகராட்சிகளில் மட்டும் வென்ற காங்கிரஸ் இம்முறை 16 ஐ கைப்பற்றி மிரட்டியுள்ளது.", "1905 உள்ளாட்சி இடங்களுக்கு 2013ல் தேர்தல் நடைபெற்றது.", "இதில் பாஜக 1144 இடங்களையும் காங்கிரஸ் 449 இடங்களையும் கைப்பற்றின.", "இம்முறை 2060 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.", "பாஜக 1167 இடங்களைக் கைப்பற்றியது ஆனால் காங்கிரஸ் 630 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.", "கடந்த தேர்தலை விட 200 இடங்களை காங்கிரஸ் கூடுதலாக அள்ளியுள்ளது.", "குஜராத் சட்டசபை தேர்தலிலும் பாஜக நூலிழையில் தப்பி வென்றது.", "காங்கிரஸ் விஸ்வரூபமெடுத்திருந்தது.", "குஜராத்தில் பாஜகவின் கால்நூற்றாண்டு கால ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்." ]
இறைவனின் பூமி என்பதற்காக நீ இப்படி செய்திடலாகுமா.. கேரளா
[ "இறைவனின் பூமி என்பதற்காக நீ இப்படி செய்திடலாகுமா.. கேரளா" ]
சென்னை கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது கேரளா மாநிலம். பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. தமிழக அரசு ஏற்கனவே 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதனிடையே கேரள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் உணவு தட்டுப்பாடு வரும் முன் பக்கத்துக்கு உறவு மாநிலம் தமிழ்நாடு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து உணவு அனுப்புவது நல்லது. கேரளாவெள்ளம் கேரளாவில் உணவு தட்டுப்பாடு வரும் முன் பக்கத்து உறவு மாநிலம் தமிழ்நாடு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து உணவு அனுப்புவது நல்லது.
[ "சென்னை கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.", "கனமழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது கேரளா மாநிலம்.", "பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.", "தமிழக அரசு ஏற்கனவே 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.", "இதனிடையே கேரள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.", "கேரளாவில் உணவு தட்டுப்பாடு வரும் முன் பக்கத்துக்கு உறவு மாநிலம் தமிழ்நாடு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து உணவு அனுப்புவது நல்லது.", "கேரளாவெள்ளம் கேரளாவில் உணவு தட்டுப்பாடு வரும் முன் பக்கத்து உறவு மாநிலம் தமிழ்நாடு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து உணவு அனுப்புவது நல்லது." ]
மாணவிக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்களை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை மாவட்ட நீதிபதி தகவல்
[ "மாணவிக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்களை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை மாவட்ட நீதிபதி தகவல்" ]
திருவண்ணாமலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர்கள் தங்கப்பாண்டியன் புனிதா மைதிலி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள வேளாண் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன் பேராசிரியைகள் புனிதா மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் அவர்.
[ "திருவண்ணாமலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர்கள் தங்கப்பாண்டியன் புனிதா மைதிலி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.", "திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள வேளாண் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.", "இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.", "இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.", "இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.", "அந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி.", "அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது.", "இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன் பேராசிரியைகள் புனிதா மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் அவர்." ]
ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ? இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை 3702 ஒரே பக்கத்தில் பார்க்க ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி 6 ன் முடிவுகள் வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள்
[ " ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?", "இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை 3702 ஒரே பக்கத்தில் பார்க்க ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி 6 ன் முடிவுகள் வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள்" ]
விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்
[ " விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்" ]
பண்டை காலத்தில் கொங்கு மண்டலம் காடும் மலையுமாக இருந்துள்ளது. தற்போது கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கோவை செப்.15 சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை அதிகாரி கோவை செப்.15 கோவை அன்னூரில் உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட நிர்வாகத்தைக் கண்டித்து நீலகிரி செப்.15 நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் திருப்பூர் செப்.15 ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் போராட்டம் காவல் துறையின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு இடையே கோபாவேசமாக நடைபெற்று நிறைவடைந்தது. திருப்பூர் செப்.15 தனியார் வங்கிகளுக்குச் சாதகமான கடன் தீர்ப்பாயங்களை ரத்து செய்யுமாறு பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை செப்.15 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நடப்பாண்டில் 40 சதவீத போனஸை ஒரே தவணையில் வழங்கக்கோரி கோவையில் டாஸ்மாக் நிறுவன தலைமை கோவை செப்.15 அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தமிழக அரசின் கேளா காதுகளுக்கு பறையடித்து பி.தங்கவேலு குச்சிக்கிழங்கு என்று அழைக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் தமிழகத்தில் சேலம் நாமக்கல் தர்மபுரி விழுப்புரம் திருச்சி பெரம்பலூர் தஞ்சாவூர் ஏ.கிருஷ்ணமூர்த்தி உலகமயம் தனியார்மயம் தாராளமயக் கொள்கைகளின் விளைவு அரசின் உதவிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு கூட்டுறவு அமைப்புகளை அனாதைகளாக மாற்றும் முயற்சிகள் மாநிலச் செய்திகள்ராஜஸ்தான்பாஜக ஆளும் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேய்களை விரட்ட பூஜையாம் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் பேய்களை விரட்டுவதற்காக பூஜை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும் ராஜஸ்தானில் 200 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் சிறை செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேய்கள் உலாவுவதுதான் காரணம் என்று நம்பிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேய்களை விரட்ட பூஜை செய்துள்ளனர். கடந்த 2001ம் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்துள்ள இடம் முன்னர் சுடுகாடாக இருந்ததாகவும் அங்கு உலவிய ஆவிகள் தற்போது சட்டபேரவையில் திரிவதாகவும் எம்எல்ஏக்கள் நம்புகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடிவு செய்த பாஜக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவிடம் முறையிட்டு பேய்களை விரட்ட பிரத்தேக பூஜைகளை நடத்தி உள்ளனர்.
[ "பண்டை காலத்தில் கொங்கு மண்டலம் காடும் மலையுமாக இருந்துள்ளது.", "தற்போது கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கோவை செப்.15 சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை அதிகாரி கோவை செப்.15 கோவை அன்னூரில் உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட நிர்வாகத்தைக் கண்டித்து நீலகிரி செப்.15 நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் திருப்பூர் செப்.15 ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் போராட்டம் காவல் துறையின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு இடையே கோபாவேசமாக நடைபெற்று நிறைவடைந்தது.", "திருப்பூர் செப்.15 தனியார் வங்கிகளுக்குச் சாதகமான கடன் தீர்ப்பாயங்களை ரத்து செய்யுமாறு பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை செப்.15 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நடப்பாண்டில் 40 சதவீத போனஸை ஒரே தவணையில் வழங்கக்கோரி கோவையில் டாஸ்மாக் நிறுவன தலைமை கோவை செப்.15 அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தமிழக அரசின் கேளா காதுகளுக்கு பறையடித்து பி.தங்கவேலு குச்சிக்கிழங்கு என்று அழைக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் தமிழகத்தில் சேலம் நாமக்கல் தர்மபுரி விழுப்புரம் திருச்சி பெரம்பலூர் தஞ்சாவூர் ஏ.கிருஷ்ணமூர்த்தி உலகமயம் தனியார்மயம் தாராளமயக் கொள்கைகளின் விளைவு அரசின் உதவிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு கூட்டுறவு அமைப்புகளை அனாதைகளாக மாற்றும் முயற்சிகள் மாநிலச் செய்திகள்ராஜஸ்தான்பாஜக ஆளும் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேய்களை விரட்ட பூஜையாம் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் பேய்களை விரட்டுவதற்காக பூஜை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.", "பாஜக ஆளும் ராஜஸ்தானில் 200 எம்எல்ஏக்கள் உள்ளனர்.", "இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் சிறை செல்வது அதிகரித்து வருகிறது.", "இதனால் சிலர் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.", "இதற்கு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேய்கள் உலாவுவதுதான் காரணம் என்று நம்பிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேய்களை விரட்ட பூஜை செய்துள்ளனர்.", "கடந்த 2001ம் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்துள்ள இடம் முன்னர் சுடுகாடாக இருந்ததாகவும் அங்கு உலவிய ஆவிகள் தற்போது சட்டபேரவையில் திரிவதாகவும் எம்எல்ஏக்கள் நம்புகின்றனர்.", "இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடிவு செய்த பாஜக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவிடம் முறையிட்டு பேய்களை விரட்ட பிரத்தேக பூஜைகளை நடத்தி உள்ளனர்." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் கூட்டமைப்பு உறுப்பினர் சிலரால் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் தந்தை செல்வா சிலையின் முன்னால் நடாத்தப்பட்டது. அவ்நிகழ்வின் போது ஒரு சிலரால் சம்பந்தர் ஜயா ஏன் வரவில்லை இவ்விடயம் தெரியுமா என்று கேட்டதிற்கு இவ்வாறான நிகழ்வுகளகளில் அவர் பங்குபற்ற மாட்டார் இவ்விடயம் அவருக்கு தெரியாது என்றும் கூறினர். மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் கூட்டமைப்பு உறுப்பினர் சிலரால் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் தந்தை செல்வா சிலையின் முன்னால் நடாத்தப்பட்டது.", "அவ்நிகழ்வின் போது ஒரு சிலரால் சம்பந்தர் ஜயா ஏன் வரவில்லை இவ்விடயம் தெரியுமா என்று கேட்டதிற்கு இவ்வாறான நிகழ்வுகளகளில் அவர் பங்குபற்ற மாட்டார் இவ்விடயம் அவருக்கு தெரியாது என்றும் கூறினர்.", "மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
நேரமின்மையால் வலைப் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை. பதிவர் திருவிழா நெருங்கும் சமயத்தில் ஒரு மாநகரப் பேருந்து எனக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே பகிர்கிறேன். நான் வசிப்பது கிழக்கு தாம்பரம் என் அலுவலகம் இருப்பது சென்னை சிறுசேரி பூங்கா கேளம்பாக்கம் மிக அருகில். தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல மேடவாக்கம் வழியே சோழிங்கநல்லூர் கடந்து தான் செல்ல வேண்டும். சோழிங்கநல்லூர் மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலையும் இல் இருந்து வரும் சாலையும் இல் சங்கமிக்கும் நெரிசல் மிகுந்த இடம். 2 51 அல்லது 51 பிடித்து சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது. முதல் வழி சற்று சுலபம் ஏறி அமர்ந்து அலுப்பின்றி செல்லலாம். இரண்டாவது வழி இடையில் இறங்கி சற்று நடந்து வெய்யிலில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடிக்க வேண்டும். முதல் வழியில் பேருந்துகள் மிக மிகக் குறைவு ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான். இரண்டாம் வழியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து. சென்னை வெய்யிலின் குளுமையால் நான் தேர்ந்தெடுப்பது முதல் வழி தான். ஒரு நாள் இப்படித் தான் எப்பொழுதும் 12 10க்கு வரும் 151க்காக என் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். பல பேருந்துகள் என்னைக் கடந்தாலும் நான் காத்திருந்த பேருந்து சற்று தொலைவில் வருவது தெரிந்தது. என் பேருந்து நிலையம் நெருங்க ஏற்கனவே ஒரு 51 அங்கு நின்றிருக்க அந்த 151 வேகமாக நிற்காமல் கடந்து சென்று என் நம்பிக்கையை உடைத்தது. மற்றொரு நாள் பல 51கள் என்னைக் கடந்த போதும் மனம் தளராமல் காத்திருந்தேன். 1 30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 12 40 ஆகியும் 151 வாராத காரணத்தால் 51 இல் ஏறி சோழிங்கநல்லூரில் இறங்கி இரண்டாவது பேருந்து பிடிக்க சாலையை கடக்க என் பின்னே வந்த 151 என்னைக் கடந்தது. வாழ்க்கை பல வினோத வழிகளில் பல அறிய பாடங்களை புகட்டுகிறது என்று அந்த இரண்டு சம்பவமும் எனக்கு உணர்த்தின. என் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அதைக் பகிர எனக்கு ஒரு தளம் இருப்பதும் அதைத் தவறாமல் படிக்கவும் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்பதும் இந்த வாழ்க்கைக்கு தெரியாதோ? புத்தகப் பிரியர்களுக்கு வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடக்க இடம் தரும் டிஸ்கவரி புக் பேலஸின் விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நிகழும் அரங்கில் பத்து சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் இயங்கவுள்ளது.வேண்டிய புத்தகங்களை மின்னஞ்சல் செய்து முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. சேட்டைக்காரன்சதீஸ் சங்கவிமோகன் குமார்யாமிதாஷா ஆகிய பதிவர்களின் புத்தக வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை முகம் காட்டாத சில முகமுடிப் பதிவர்கள் தம் இயற் பெயரில் வலம் வரப் போவாதாக உளவுத் துறை செய்திகள் வந்துள்ளது. பதிவர்களே உஷார் முகமுடிகளைக் கிழிக்கும் திறமை உங்களுடையது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த செப்டம்பர் ஒன்று அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். 151 51 2013 அனுபவம் இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா 2013
[ "நேரமின்மையால் வலைப் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை.", "பதிவர் திருவிழா நெருங்கும் சமயத்தில் ஒரு மாநகரப் பேருந்து எனக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே பகிர்கிறேன்.", "நான் வசிப்பது கிழக்கு தாம்பரம் என் அலுவலகம் இருப்பது சென்னை சிறுசேரி பூங்கா கேளம்பாக்கம் மிக அருகில்.", "தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல மேடவாக்கம் வழியே சோழிங்கநல்லூர் கடந்து தான் செல்ல வேண்டும்.", "சோழிங்கநல்லூர் மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலையும் இல் இருந்து வரும் சாலையும் இல் சங்கமிக்கும் நெரிசல் மிகுந்த இடம்.", "2 51 அல்லது 51 பிடித்து சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது.", "முதல் வழி சற்று சுலபம் ஏறி அமர்ந்து அலுப்பின்றி செல்லலாம்.", "இரண்டாவது வழி இடையில் இறங்கி சற்று நடந்து வெய்யிலில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடிக்க வேண்டும்.", "முதல் வழியில் பேருந்துகள் மிக மிகக் குறைவு ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான்.", "இரண்டாம் வழியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து.", "சென்னை வெய்யிலின் குளுமையால் நான் தேர்ந்தெடுப்பது முதல் வழி தான்.", "ஒரு நாள் இப்படித் தான் எப்பொழுதும் 12 10க்கு வரும் 151க்காக என் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன்.", "பல பேருந்துகள் என்னைக் கடந்தாலும் நான் காத்திருந்த பேருந்து சற்று தொலைவில் வருவது தெரிந்தது.", "என் பேருந்து நிலையம் நெருங்க ஏற்கனவே ஒரு 51 அங்கு நின்றிருக்க அந்த 151 வேகமாக நிற்காமல் கடந்து சென்று என் நம்பிக்கையை உடைத்தது.", "மற்றொரு நாள் பல 51கள் என்னைக் கடந்த போதும் மனம் தளராமல் காத்திருந்தேன்.", "1 30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.", "12 40 ஆகியும் 151 வாராத காரணத்தால் 51 இல் ஏறி சோழிங்கநல்லூரில் இறங்கி இரண்டாவது பேருந்து பிடிக்க சாலையை கடக்க என் பின்னே வந்த 151 என்னைக் கடந்தது.", "வாழ்க்கை பல வினோத வழிகளில் பல அறிய பாடங்களை புகட்டுகிறது என்று அந்த இரண்டு சம்பவமும் எனக்கு உணர்த்தின.", "என் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அதைக் பகிர எனக்கு ஒரு தளம் இருப்பதும் அதைத் தவறாமல் படிக்கவும் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்பதும் இந்த வாழ்க்கைக்கு தெரியாதோ?", "புத்தகப் பிரியர்களுக்கு வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடக்க இடம் தரும் டிஸ்கவரி புக் பேலஸின் விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நிகழும் அரங்கில் பத்து சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் இயங்கவுள்ளது.வேண்டிய புத்தகங்களை மின்னஞ்சல் செய்து முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.", "சேட்டைக்காரன்சதீஸ் சங்கவிமோகன் குமார்யாமிதாஷா ஆகிய பதிவர்களின் புத்தக வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "இதுவரை முகம் காட்டாத சில முகமுடிப் பதிவர்கள் தம் இயற் பெயரில் வலம் வரப் போவாதாக உளவுத் துறை செய்திகள் வந்துள்ளது.", "பதிவர்களே உஷார் முகமுடிகளைக் கிழிக்கும் திறமை உங்களுடையது.", "வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த செப்டம்பர் ஒன்று அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.", "151 51 2013 அனுபவம் இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா 2013" ]
பிரபலங்களின் மரணங்கள் மர்மமானதாகவும் சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துவிடுவது இயல்பானதாக மாறிவிட்டது அமெரிக்க பிரபலங்கள் முதல் ஜெயலலிதா ஸ்ரீதேவி வரை மர்ம மரணங்கள தொடர்கின்றன. நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய செய்திகளை போதுமான அளவில் இணையத்திலும் ஊடகங்களிளும் அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்தாகிவிட்டது இருந்தாலும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல அது கொலையாகத்தான் இருக்க வேண்டுமென பல்வேறுபட்ட கருத்துக்கள் இணையத்தளங்கள்வாயிலாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இம்மரணம் தொடர்பான முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்கள் மற்றும் தகவல்கள் என்பன இம்மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்த வண்ணம் உள்ளது. பிப்ரவரி 20ம் திகதி துபாயில் நடைபெற்ற திருமணத்திற்கு ஸ்ரீதேவிமகள் குஷி கணவர் போனிகபூர் ஆகியோர் பங்கு பற்றியதாக தெரிவிக்கபட்டாலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது. அந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள் ஸ்ரீதேவி போனிகபூர் குஷி மற்றும் ஸ்ரீதேவியின் சித்தி மகளும் நடிகையுமான மகேஸ்வரியும் காணப்படுகிறார் ஆனால் இதுவரை நடிகை மகேஸ்வரியோ ஸ்ரீதேவியின் உறவினர்களோ ஊடகங்களுக்கு எந்த ஒரு இறங்கள் செய்தியோ தகவலோ வழங்கவில்லை ஏன்? நடிகை ஸ்ரீதேவியின் மரணசெய்தி ஊடகங்களுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு சில மணிநேரங்களிலேயே ஸ்ரீதேவியின் பெறாமகனும் போனிகபூரின் முதல் தாரத்தின் மகனும் தென்னிந்திய நடிகருமான அர்ஜுன்கபூர் அவசரமாக மும்பை வந்ததின் நோக்கம்என்ன? ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்வதற்கு அர்ஜுன்கபூர் அவசரமாக மும்பை வந்ததாக போனிகபூர் தெரிவித்தாலும் போனிகபூர் போன்ற பிரபலங்களின் வீட்டு வைபவங்களை நடாத்தி தருவதற்கென்றே செயல்படும் நிறுவனங்கள் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே சகல ஏற்பாடுகளையும் செய்துவிடும் எனில் அர்ஜுன்கபூர் தானே வந்து ஏற்பாடுகளை செய்வதற்கான அவசியம் என்ன? துபாய் போலீசாரின் விசாரணைகள் முடிவடைந்து போனிகபூர் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீதேவியின் மரணசடங்குகளை ஏற்பாடு செய்வதற்காக அவசரமாக மும்பைவந்த அர்ஜுன்கபூர் மீண்டும் துபாய்க்கு செல்ல என்ன காரணம்? நடிகையின் மரணம் நிகழ்ந்த போது அர்ஜுன்கபூர் துபாயில் இருந்திருந்தால் அவரிடமும் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருப்பார்கள் ஆனால் இங்கு அர்ஜுன்கபூரை போலீஸ் விசாரணையில் இருந்து மறைத்து வைத்த நாடகம் அரங்கேறியது. மேலும் அர்ஜுன்கபூர் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நிருபர்கள் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிய முற்பட்டபோது அவர் அலட்சியமாக தனது காரில் ஏறி நடிகர் அனில்கபூரின் வீட்டுக்கு செல்வதை ஊடகங்கள் படமாக்கி வெளியிட்டன மேலும் திருமணத்திற்கு பின் போனிகபூர் மற்றும் குஷிகபூர் இருவரும் இந்தியா திரும்பும் புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது அதில் அர்ஜுன் கபூர் கூட வந்ததாக தகவல்கள் ஏதும் இல்லை எனவே அர்ஜுன்கபூர் துபாயில் தங்கியிருப்பதற்கான 100 வாய்ப்பு உள்ளது. திருமணம் முடிந்து ஸ்ரீதேவியை துபாயில் தனிமையில் விட்டுவிட்டு போனிகபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் மும்பை வந்ததின் அவசியம் என்ன? ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவுக்காரரும் நடிகையுமான மகேஸ்வரியை கூட ஸ்ரீதேவியின் துணைக்கு நிறுத்தாமல் ஸ்ரீதேவி இல் தங்கவைக்கப்பட்டாரா? தனிமைபடுத்தப்பட்டாரா? 3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவியுடன் ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்ட போனிகபூர் எந்த ஒரு விசேஷகாரணமும் இன்றி ஸ்ரீதேவிக்கு தருவதற்கு எண்ணியது ஏன் ? ஸ்ரீதேவியின் குருதியில் மதுசாரம் கலந்து இருந்ததாக கூறப்பட்டது. சம்பவத்தன்று ஸ்ரீதேவி மதுபோதையில் இருந்திருந்தால் அவரை இரவு உணவருந்த வெளியே போனிகபூர் அழைத்திருக்கமாட்டார். ஸ்ரீதேவி தெளிந்த சிந்தையில் இருந்திருந்தால் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது ஆனால் குளியல் தொட்டியில்மூழ்கி இறந்திருக்க வாய்ப்பு இல்லை. எது எவ்வாறாயினும் சராசரியாக 6 அடி உயரமும் 62 எடையுள்ள ஒருவர் நிலை தடுமாறி தண்ணீரிலோ தரையிலோ விழும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவாய்பில்லை. நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒரு நேர்கோட்டில் அடுக்கிபார்த்தால் ஒரு நேர்த்தியான திரைக்கதை தெரிகிறதுஇந்த திரைக்கதையை எழுதியது யார்? இத்திரைக் கதையின் நாயகன் யார்??? வில்லன் யார் ??? ஸ்ரீதேவியின் மகள் செய்த செயலால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அப்படி என்னசெய்து இருப்பார்? புகைப்படம் உள்ளே தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட... சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர். 5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்...
[ "பிரபலங்களின் மரணங்கள் மர்மமானதாகவும் சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துவிடுவது இயல்பானதாக மாறிவிட்டது அமெரிக்க பிரபலங்கள் முதல் ஜெயலலிதா ஸ்ரீதேவி வரை மர்ம மரணங்கள தொடர்கின்றன.", "நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய செய்திகளை போதுமான அளவில் இணையத்திலும் ஊடகங்களிளும் அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்தாகிவிட்டது இருந்தாலும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல அது கொலையாகத்தான் இருக்க வேண்டுமென பல்வேறுபட்ட கருத்துக்கள் இணையத்தளங்கள்வாயிலாக தெரிவிக்கப்பட்டது.", "மேலும் இம்மரணம் தொடர்பான முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்கள் மற்றும் தகவல்கள் என்பன இம்மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்த வண்ணம் உள்ளது.", "பிப்ரவரி 20ம் திகதி துபாயில் நடைபெற்ற திருமணத்திற்கு ஸ்ரீதேவிமகள் குஷி கணவர் போனிகபூர் ஆகியோர் பங்கு பற்றியதாக தெரிவிக்கபட்டாலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.", "அந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள் ஸ்ரீதேவி போனிகபூர் குஷி மற்றும் ஸ்ரீதேவியின் சித்தி மகளும் நடிகையுமான மகேஸ்வரியும் காணப்படுகிறார் ஆனால் இதுவரை நடிகை மகேஸ்வரியோ ஸ்ரீதேவியின் உறவினர்களோ ஊடகங்களுக்கு எந்த ஒரு இறங்கள் செய்தியோ தகவலோ வழங்கவில்லை ஏன்?", "நடிகை ஸ்ரீதேவியின் மரணசெய்தி ஊடகங்களுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு சில மணிநேரங்களிலேயே ஸ்ரீதேவியின் பெறாமகனும் போனிகபூரின் முதல் தாரத்தின் மகனும் தென்னிந்திய நடிகருமான அர்ஜுன்கபூர் அவசரமாக மும்பை வந்ததின் நோக்கம்என்ன?", "ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்வதற்கு அர்ஜுன்கபூர் அவசரமாக மும்பை வந்ததாக போனிகபூர் தெரிவித்தாலும் போனிகபூர் போன்ற பிரபலங்களின் வீட்டு வைபவங்களை நடாத்தி தருவதற்கென்றே செயல்படும் நிறுவனங்கள் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே சகல ஏற்பாடுகளையும் செய்துவிடும் எனில் அர்ஜுன்கபூர் தானே வந்து ஏற்பாடுகளை செய்வதற்கான அவசியம் என்ன?", "துபாய் போலீசாரின் விசாரணைகள் முடிவடைந்து போனிகபூர் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீதேவியின் மரணசடங்குகளை ஏற்பாடு செய்வதற்காக அவசரமாக மும்பைவந்த அர்ஜுன்கபூர் மீண்டும் துபாய்க்கு செல்ல என்ன காரணம்?", "நடிகையின் மரணம் நிகழ்ந்த போது அர்ஜுன்கபூர் துபாயில் இருந்திருந்தால் அவரிடமும் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருப்பார்கள் ஆனால் இங்கு அர்ஜுன்கபூரை போலீஸ் விசாரணையில் இருந்து மறைத்து வைத்த நாடகம் அரங்கேறியது.", "மேலும் அர்ஜுன்கபூர் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நிருபர்கள் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிய முற்பட்டபோது அவர் அலட்சியமாக தனது காரில் ஏறி நடிகர் அனில்கபூரின் வீட்டுக்கு செல்வதை ஊடகங்கள் படமாக்கி வெளியிட்டன மேலும் திருமணத்திற்கு பின் போனிகபூர் மற்றும் குஷிகபூர் இருவரும் இந்தியா திரும்பும் புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது அதில் அர்ஜுன் கபூர் கூட வந்ததாக தகவல்கள் ஏதும் இல்லை எனவே அர்ஜுன்கபூர் துபாயில் தங்கியிருப்பதற்கான 100 வாய்ப்பு உள்ளது.", "திருமணம் முடிந்து ஸ்ரீதேவியை துபாயில் தனிமையில் விட்டுவிட்டு போனிகபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் மும்பை வந்ததின் அவசியம் என்ன?", "ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவுக்காரரும் நடிகையுமான மகேஸ்வரியை கூட ஸ்ரீதேவியின் துணைக்கு நிறுத்தாமல் ஸ்ரீதேவி இல் தங்கவைக்கப்பட்டாரா?", "தனிமைபடுத்தப்பட்டாரா?", "3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவியுடன் ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்ட போனிகபூர் எந்த ஒரு விசேஷகாரணமும் இன்றி ஸ்ரீதேவிக்கு தருவதற்கு எண்ணியது ஏன் ?", "ஸ்ரீதேவியின் குருதியில் மதுசாரம் கலந்து இருந்ததாக கூறப்பட்டது.", "சம்பவத்தன்று ஸ்ரீதேவி மதுபோதையில் இருந்திருந்தால் அவரை இரவு உணவருந்த வெளியே போனிகபூர் அழைத்திருக்கமாட்டார்.", "ஸ்ரீதேவி தெளிந்த சிந்தையில் இருந்திருந்தால் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது ஆனால் குளியல் தொட்டியில்மூழ்கி இறந்திருக்க வாய்ப்பு இல்லை.", "எது எவ்வாறாயினும் சராசரியாக 6 அடி உயரமும் 62 எடையுள்ள ஒருவர் நிலை தடுமாறி தண்ணீரிலோ தரையிலோ விழும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவாய்பில்லை.", "நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒரு நேர்கோட்டில் அடுக்கிபார்த்தால் ஒரு நேர்த்தியான திரைக்கதை தெரிகிறதுஇந்த திரைக்கதையை எழுதியது யார்?", "இத்திரைக் கதையின் நாயகன் யார்???", "வில்லன் யார் ?", "??", "ஸ்ரீதேவியின் மகள் செய்த செயலால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அப்படி என்னசெய்து இருப்பார்?", "புகைப்படம் உள்ளே தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.", "இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட... சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும்.", "தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர்.", "5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பாராளுமன்றத்தில்..." ]
ஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த காவலாளி ஒருவனைக் கண்டார்.....அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.மிகவும் கலகலப்பாகவும் சாதுர்யமாகவும் பேசிய அவன் மேல் அரசர் ஈடுபாடு கொண்டார். வந்திருப்பது அரசன் என்று அறியாமல் கொஞ்ச நேரம் பேசியதும் அந்தக் காவலாளி நாம் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.இந்த நல்ல பொழுதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.வாருங்கள் பக்கத்தில் உள்ள மதுக்கடைக்குப் போய் மது அருந்துவோம் என்றான். அதற்கு மாறுவேடத்தில் இருந்த அரசர் பாதுகாவல் பணி புரியும் நீ அதை விட்டுவிட்டு மதுக்கடைக்குப் போகலாம் என்கிறாயா?....ஏதேனும் நடந்துவிட்டால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்வாயே? என்றார். அதற்கு அவன் ஒன்றும் நடக்காது. பக்கத்தில்தான் மதுக்கடை உள்ளது.இந்தத் தெருவில் சிறிய சப்தம் கேட்டால்கூட நான் உடனே வரமுடியும். அதனால் வாருங்கள் போகலாம் என்றான். அரசனும் அவனுடன் சென்றார். முதன்முறை இருவரும் சிறிதளவு குடித்தார்கள். மேலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காவலாளிக்கு ஏற்பட்டது.ஆனால் அவனிடம் பணம் போதுமானதாக இல்லை.அதனால் தனது உடைவாளை இடுப்பில் கட்டியிருந்த உறையில் இருந்து எடுத்து மதுக்கடைக்காரனிடம் கொடுத்து இதை ஈடாக வைத்துக்கொண்டு மேலும் மது கொடுங்கள். காலையில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு வாளை வாங்கிக் கொள்கிறேன் என்றான். அதற்கு கடைக்காரனும் சம்மதித்து வாளைப் பெற்றுக்கொண்டு மது வகைகளைக் கொடுத்தான்..அதைக் கண்ட அரசர் இது தவறல்லவா?..ஏதேனும் அவசரம் என்றால் வாள் இல்லாமல் நீ என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு அவன் சிரித்தபடி பக்கத்தில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து வாள் போலச் செய்து வாள் உறையில் வைத்துக்கொண்டேஅந்த வாளுக்குப் பதிலாக இந்த மரவாள் ஒன்றை வைத்துக்கொண்டே நிலைமையை நான் சமாளிக்கமுடியும். நீங்கள் கவலைப்படவேண்டாம் என்றான். இருவரும் குடித்து முடித்து வெளியில் வந்தார்கள். காவலாளியிடம் விடை பெற்ற அரசர் ரகசிய வழியாக அரண்மனை திரும்பினார். ஏதேனும் அவசரம் இருந்தால்தான் அந்த மணி ஒலிக்கும் என்பதினால் அரண்மனைக்குப் பக்கமாகக் காவல் இருந்த வீரர்கள் அனைவரும் அரண்மனைக்கு ஓடினார்கள். மதுக்கடையில் வாளை ஈடாக வைத்த காவலாளியும் அங்கே நின்றான். அவனை அடையாளைம் கண்டு கொண்ட அரசன் அவனை அழைத்து வீரனேஎனக்குத் துரோகம் செய்த இந்த அமைச்சனை உடனே என் கண்ணெதிரிலேயே உன் வாளால் வெட்டிக்கொன்றுவிடு. இது அரச கட்டளை என்றார். அந்தக் காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். தன்னிடம் இருப்பது மரவாள் என்று அரசனுக்குத் தெரிந்தால் முதலில் தன் தலைதான் உருளும் என்று அவனுக்குத் தெரியும். அதனால் அரசே..........அமைச்சர் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டார். தீர விசாரித்தபிறகு நாளைக் காலையில் தாங்கள் தண்டனை அளிக்கலாமே என்றான். அதைக் கேட்டதும் அரசன் உள்ளுக்குள் நகைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சூழ்நிலையை அவன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று பார்க்கும் ஆவலில் எனக்கே அறிவுரை சொல்கிறாயா??????? .நீ உன் வாளை எடுத்து உடனே அமைச்சனை வெட்டி வீழ்த்தாவிட்டால் மற்றக் காவலாளிகள் உனது தலையை வெட்டிவிடுவார்கள்.... என்றார். இந்த நேரத்தில் ஒரு யுக்தி அவனுக்குப் பளிச்சிட்டது. அதன்படி செய்தான் அந்தக் காவலாளி. அவனது யுக்தியைக் கண்ட அரசன் அமைச்சரை விடுதலை செவதாகக் கூறினான். பிறகு அவனது புத்தி சாதுர்யத்தை மெச்சிய அரசன் தான் அவனது புத்திசாலித்தனத்தைச் சோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தியதாகக் கூறி அவனை பாராட்டினார். நண்பர்களே..................காவலாளி அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்ன யுக்தி செய்து தானும் அமைச்சரையும் தப்பிக்க வைத்தான்.? இந்த அமைச்சர் நேர்மையானவராக இருந்தால் அவரைக் கொன்ற பழி என்னைச் சாரும். ஆகையால் இவர் நல்லவராக இருந்தால் இறைவா இந்த வாளை மரவாளாக மாற்று என்று சொல்லியிருப்பான். தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65
[ "ஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த காவலாளி ஒருவனைக் கண்டார்.....அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.மிகவும் கலகலப்பாகவும் சாதுர்யமாகவும் பேசிய அவன் மேல் அரசர் ஈடுபாடு கொண்டார்.", "வந்திருப்பது அரசன் என்று அறியாமல் கொஞ்ச நேரம் பேசியதும் அந்தக் காவலாளி நாம் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.இந்த நல்ல பொழுதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.வாருங்கள் பக்கத்தில் உள்ள மதுக்கடைக்குப் போய் மது அருந்துவோம் என்றான்.", "அதற்கு மாறுவேடத்தில் இருந்த அரசர் பாதுகாவல் பணி புரியும் நீ அதை விட்டுவிட்டு மதுக்கடைக்குப் போகலாம் என்கிறாயா?....ஏதேனும் நடந்துவிட்டால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்வாயே?", "என்றார்.", "அதற்கு அவன் ஒன்றும் நடக்காது.", "பக்கத்தில்தான் மதுக்கடை உள்ளது.இந்தத் தெருவில் சிறிய சப்தம் கேட்டால்கூட நான் உடனே வரமுடியும்.", "அதனால் வாருங்கள் போகலாம் என்றான்.", "அரசனும் அவனுடன் சென்றார்.", "முதன்முறை இருவரும் சிறிதளவு குடித்தார்கள்.", "மேலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காவலாளிக்கு ஏற்பட்டது.ஆனால் அவனிடம் பணம் போதுமானதாக இல்லை.அதனால் தனது உடைவாளை இடுப்பில் கட்டியிருந்த உறையில் இருந்து எடுத்து மதுக்கடைக்காரனிடம் கொடுத்து இதை ஈடாக வைத்துக்கொண்டு மேலும் மது கொடுங்கள்.", "காலையில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு வாளை வாங்கிக் கொள்கிறேன் என்றான்.", "அதற்கு கடைக்காரனும் சம்மதித்து வாளைப் பெற்றுக்கொண்டு மது வகைகளைக் கொடுத்தான்..அதைக் கண்ட அரசர் இது தவறல்லவா?..ஏதேனும் அவசரம் என்றால் வாள் இல்லாமல் நீ என்ன செய்வாய் என்று கேட்டார்.", "அதற்கு அவன் சிரித்தபடி பக்கத்தில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து வாள் போலச் செய்து வாள் உறையில் வைத்துக்கொண்டேஅந்த வாளுக்குப் பதிலாக இந்த மரவாள் ஒன்றை வைத்துக்கொண்டே நிலைமையை நான் சமாளிக்கமுடியும்.", "நீங்கள் கவலைப்படவேண்டாம் என்றான்.", "இருவரும் குடித்து முடித்து வெளியில் வந்தார்கள்.", "காவலாளியிடம் விடை பெற்ற அரசர் ரகசிய வழியாக அரண்மனை திரும்பினார்.", "ஏதேனும் அவசரம் இருந்தால்தான் அந்த மணி ஒலிக்கும் என்பதினால் அரண்மனைக்குப் பக்கமாகக் காவல் இருந்த வீரர்கள் அனைவரும் அரண்மனைக்கு ஓடினார்கள்.", "மதுக்கடையில் வாளை ஈடாக வைத்த காவலாளியும் அங்கே நின்றான்.", "அவனை அடையாளைம் கண்டு கொண்ட அரசன் அவனை அழைத்து வீரனேஎனக்குத் துரோகம் செய்த இந்த அமைச்சனை உடனே என் கண்ணெதிரிலேயே உன் வாளால் வெட்டிக்கொன்றுவிடு.", "இது அரச கட்டளை என்றார்.", "அந்தக் காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.", "தன்னிடம் இருப்பது மரவாள் என்று அரசனுக்குத் தெரிந்தால் முதலில் தன் தலைதான் உருளும் என்று அவனுக்குத் தெரியும்.", "அதனால் அரசே..........அமைச்சர் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டார்.", "தீர விசாரித்தபிறகு நாளைக் காலையில் தாங்கள் தண்டனை அளிக்கலாமே என்றான்.", "அதைக் கேட்டதும் அரசன் உள்ளுக்குள் நகைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சூழ்நிலையை அவன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று பார்க்கும் ஆவலில் எனக்கே அறிவுரை சொல்கிறாயா???????", ".நீ உன் வாளை எடுத்து உடனே அமைச்சனை வெட்டி வீழ்த்தாவிட்டால் மற்றக் காவலாளிகள் உனது தலையை வெட்டிவிடுவார்கள்.... என்றார்.", "இந்த நேரத்தில் ஒரு யுக்தி அவனுக்குப் பளிச்சிட்டது.", "அதன்படி செய்தான் அந்தக் காவலாளி.", "அவனது யுக்தியைக் கண்ட அரசன் அமைச்சரை விடுதலை செவதாகக் கூறினான்.", "பிறகு அவனது புத்தி சாதுர்யத்தை மெச்சிய அரசன் தான் அவனது புத்திசாலித்தனத்தைச் சோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தியதாகக் கூறி அவனை பாராட்டினார்.", "நண்பர்களே..................காவலாளி அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்ன யுக்தி செய்து தானும் அமைச்சரையும் தப்பிக்க வைத்தான்.?", "இந்த அமைச்சர் நேர்மையானவராக இருந்தால் அவரைக் கொன்ற பழி என்னைச் சாரும்.", "ஆகையால் இவர் நல்லவராக இருந்தால் இறைவா இந்த வாளை மரவாளாக மாற்று என்று சொல்லியிருப்பான்.", "தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?", "1.", "தட்டான் தட்டாதவன் 2.", "குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.", "அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி.", "இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.", "ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார்.", "அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.", "... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.", "வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.", "இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.", "வருமையில் வாடினான்.", "... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம்.", "யமனின் தர்பார்.", "யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65" ]
இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை வண்ணகி கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் திருமணத் தடை விலகும். ராகு கால வேலையில் இரண்டு எலுமிச்சம் பழத்தை சாரதிபதியாக வெட்டி அதில் உள்ள சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின் அந்த வெட்டிய எலுமிச்சையை கொண்டு துர்கை அம்மனுக்கு மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும். அதோடு பிழியப்பட்ட எலுமிச்சை சாறில் தேனும் சக்கரையும் கலந்து அதை துர்கை அம்மனுக்கு படைக்கவும். அதன் பிறகு மேலே குறிப்புட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். இதன் மூலம் திருமண தடைகளை அனைத்தும் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.
[ "இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது.", "இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன.", "ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது.", "அந்த வகையில் துர்கை அம்மனை வண்ணகி கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் திருமணத் தடை விலகும்.", "ராகு கால வேலையில் இரண்டு எலுமிச்சம் பழத்தை சாரதிபதியாக வெட்டி அதில் உள்ள சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.", "பின் அந்த வெட்டிய எலுமிச்சையை கொண்டு துர்கை அம்மனுக்கு மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும்.", "அதோடு பிழியப்பட்ட எலுமிச்சை சாறில் தேனும் சக்கரையும் கலந்து அதை துர்கை அம்மனுக்கு படைக்கவும்.", "அதன் பிறகு மேலே குறிப்புட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.", "இதன் மூலம் திருமண தடைகளை அனைத்தும் விலகி விரைவில் திருமணம் நடக்கும்." ]
.. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்.
[ ".. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.", "விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்." ]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார்தாயார் ஊஞ்சல் திருநாள் டோலோற்சவம் நாளை மறுநாள் தொடங்கி வருகிற 16ந்தேதி வரை நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார்தாயார் ஊஞ்சல் திருநாள் டோலோற்சவம் நாளை மறுநாள் சனிக் கிழமை தொடங்கி வருகிற 16ந்தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் திருநாளையொட்டி ஸ்ரீரெங்க நாச்சியார் 10ந்தேதி முதல் 15ந்தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும். 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 16ந்தேதி மட்டும் வழக்கம் போல் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடக்கிறது. தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது.
[ "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார்தாயார் ஊஞ்சல் திருநாள் டோலோற்சவம் நாளை மறுநாள் தொடங்கி வருகிற 16ந்தேதி வரை நடைபெறுகிறது.", "பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார்தாயார் ஊஞ்சல் திருநாள் டோலோற்சவம் நாளை மறுநாள் சனிக் கிழமை தொடங்கி வருகிற 16ந்தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.", "ஊஞ்சல் திருநாளையொட்டி ஸ்ரீரெங்க நாச்சியார் 10ந்தேதி முதல் 15ந்தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார்.", "இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும்.", "8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.", "16ந்தேதி மட்டும் வழக்கம் போல் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.", "ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடக்கிறது.", "தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது." ]
41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 1200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம் ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... . அத்துடன் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள் ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது தமிழகத்தில் 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக 890 பள்ளிகள் உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தற்போது 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. செப்டம்பருக்குள் 1200 தொடக்க நடுநிலைப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யவுள்ளனர். இதில் சேலத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் நாமக்கல் ரோடு கரூர் ஆகிய மாவட்டங்களில் 2800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது. இதனால் அந்த எட்டு மாவட்டங்களில் கடந்த 21ல் நடந்த தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில் மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ... தகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பத்திரிகை செய்தி
[ "41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 1200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம் ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... .", "அத்துடன் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது.", "நடப்பாண்டு புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.", "அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது.", "இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.", "இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.", "மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள் ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது தமிழகத்தில் 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.", "20 மாணவர்களுக்கு குறைவாக 890 பள்ளிகள் உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.", "தற்போது 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.", "செப்டம்பருக்குள் 1200 தொடக்க நடுநிலைப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.", "இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யவுள்ளனர்.", "இதில் சேலத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன.", "சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் நாமக்கல் ரோடு கரூர் ஆகிய மாவட்டங்களில் 2800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது.", "இதனால் அந்த எட்டு மாவட்டங்களில் கடந்த 21ல் நடந்த தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில் மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.", "இவ்வாறு அவர் கூறினார்.", "இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ... தகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பத்திரிகை செய்தி" ]
நான் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல்கள் பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 நான் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல்கள் பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு மணிரத்னம் இயக்கி உள்ள புதிய படம் செக்கச் சிவந்த வானம். இதில் அரவிந்தசாமி சிம்பு அருண்விஜய் விஜய் சேதுபதி பிரகாஷ்ராஜ் தியாகராஜன் ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியோடு சென்னையில் நடந்தது. விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது ஒரு மனிதன் கனவுலகில் வெற்றிதோல்வி பாதிப்பு இல்லாமல் சமூக மாற்றங்களை தாண்டி 35 வருடங்கள் அதே உணர்ச்சியோடு இருக்க முடிகிறது என்றால் அது மணிரத்னம்தான். இந்த 35 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து இருக்கிறது. சமூக விழுமியங்கள் மாறியுள்ளன. ஆணும் பெண்ணும் கல்யாணம் ஆகுமுன்னே கையை தொடலாகுமா என்று ஒரு பாட்டு. அடுத்த வரி வையம் இதை ஏற்குமா? இப்படி இருந்தது தமிழ் நாட்டின் விழுமியம். ஆணும் பெண்ணும் காதலிக்கலாம் தொட்டுக்கொள்ளக் கூடாது. 40 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள மாற்றத்தை பாருங்கள்? இந்த மாற்றங்கள் மத்தியில் ரோஜா நாயகன் படங்கள் எடுத்த அதே உணர்ச்சியோடும் எழுச்சியோடும் இன்னும் அவர் பணியாற்றுவதை பார்த்து வியக்கிறேன். இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் செக்கச் சிவந்த வானம் என்ற தலைப்பு. தலைப்பு வைப்பதற்கு ஒரு ஞானம் வேண்டும். மணிரத்னத்தின் மிகச்சிறந்த படைப்பு ஏ.ஆர்.ரகுமான். எங்கள் கூட்டணியை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். அழகாக படமாக்கப்பட்ட எனது மிகச்சில பாடல்கள் எது என்று கேட்டால் மூன்றை சொல்வேன். ஒன்று பாரதிராஜா படத்தில் வரும் ஆயிரம்தாமரை மொட்டுகளே இரண்டு பாலசந்தரின் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம். மூன்றாவதாக மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற உயிரே உயிரே பாடல். அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது என தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது? வலைதளத்தில் ஏற்றுவது யார்?
[ " நான் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல்கள் பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 நான் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல்கள் பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு மணிரத்னம் இயக்கி உள்ள புதிய படம் செக்கச் சிவந்த வானம்.", "இதில் அரவிந்தசாமி சிம்பு அருண்விஜய் விஜய் சேதுபதி பிரகாஷ்ராஜ் தியாகராஜன் ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.", "இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியோடு சென்னையில் நடந்தது.", "விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது ஒரு மனிதன் கனவுலகில் வெற்றிதோல்வி பாதிப்பு இல்லாமல் சமூக மாற்றங்களை தாண்டி 35 வருடங்கள் அதே உணர்ச்சியோடு இருக்க முடிகிறது என்றால் அது மணிரத்னம்தான்.", "இந்த 35 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து இருக்கிறது.", "சமூக விழுமியங்கள் மாறியுள்ளன.", "ஆணும் பெண்ணும் கல்யாணம் ஆகுமுன்னே கையை தொடலாகுமா என்று ஒரு பாட்டு.", "அடுத்த வரி வையம் இதை ஏற்குமா?", "இப்படி இருந்தது தமிழ் நாட்டின் விழுமியம்.", "ஆணும் பெண்ணும் காதலிக்கலாம் தொட்டுக்கொள்ளக் கூடாது.", "40 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள மாற்றத்தை பாருங்கள்?", "இந்த மாற்றங்கள் மத்தியில் ரோஜா நாயகன் படங்கள் எடுத்த அதே உணர்ச்சியோடும் எழுச்சியோடும் இன்னும் அவர் பணியாற்றுவதை பார்த்து வியக்கிறேன்.", "இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் செக்கச் சிவந்த வானம் என்ற தலைப்பு.", "தலைப்பு வைப்பதற்கு ஒரு ஞானம் வேண்டும்.", "மணிரத்னத்தின் மிகச்சிறந்த படைப்பு ஏ.ஆர்.ரகுமான்.", "எங்கள் கூட்டணியை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்.", "அழகாக படமாக்கப்பட்ட எனது மிகச்சில பாடல்கள் எது என்று கேட்டால் மூன்றை சொல்வேன்.", "ஒன்று பாரதிராஜா படத்தில் வரும் ஆயிரம்தாமரை மொட்டுகளே இரண்டு பாலசந்தரின் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம்.", "மூன்றாவதாக மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற உயிரே உயிரே பாடல்.", "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது என தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.", "தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு 2.", "தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?", "வலைதளத்தில் ஏற்றுவது யார்?" ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த...
[ "இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த..." ]
ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி. ..32151600920008105000810904080400908000908090008095003009503081095080950810500900508100810308030095080950810300800950809503080095004080908090?1332133 ..32151600920008105000810904080400908000908090008095003009503081095080950810500900508100810308030095080950810300800950809503080095004080908090?1332133
[ " ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி.", "..32151600920008105000810904080400908000908090008095003009503081095080950810500900508100810308030095080950810300800950809503080095004080908090?1332133 ..32151600920008105000810904080400908000908090008095003009503081095080950810500900508100810308030095080950810300800950809503080095004080908090?1332133" ]
யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவதில்லை. அப்படியே கம்ப்யூட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னர் மேற்கொள்ளும் வேலைகளும் குறிப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்குவதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மிக மெதுவாக இயங்கி முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும் பிரவுசர் மெதுவாக இயங்கினால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. பிரவுசர் மெதுவாக இயங்கப் பல காரணங்கள் உண்டு. மெமரி கேஷ் மெமரி பைல்கள் எடுத்துக் கொள்ளும் இடம் ஆட் ஆன் தொகுப்புகள் இயங்கும் விதம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். அதிர்ஷ்ட வசமாகச் சில பிரச்னைகளை நாமே தீர்த்து பிரவுசரை வேகமாக இயங்க வைக்கலாம். அவற்றை நாம் இங்கு காணலாம். 1. ஹோம் பேஜ் உங்களுடைய பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் அது உங்கள் ஹோம் பேஜ் எனப்படும் நீங்கள் குறித்து வைத்த இணைய தளத்தைக் காட்டும். இந்த இணைய தளம் பிரவுசர் இயக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்பட வேண்டும் என எண்ணுகிறீர் களா? பெரும் பாலானவர்கள் இல்லை என்றே இதற்குப் பதில் அளிப்பார்கள். பின்னர் ஏன் இதனை முதல் இணைய தளமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும்? எடுத்து விடலாமே? முதலில் செல்ல வேண்டிய தளம் என்ற இடம் காலியாக இருக்கலாமே ஹோம் பேஜ் என்பதைக் காலியாக அமைத்திட உங்கள் பிரவுசரின் டூல்ஸ் அல்லது செட்டிங்ஸ் மெனு செல்லவும். அங்கு ஹோம் பேஜ் குறித்த வரியினைக் கண்டறிந்து அதனைக் காலியாக அமைத்திடவும். 2. தற்காலிக பைல்களை அழித்திடுக ஒவ்வொரு முறை நீங்கள் இணையத் திற்குச் செல்கையில் உங்களுடைய பிரவுசர் படங்களையும் மற்ற தகவல் களையும் கம்ப்யூட்டரின் தற்காலிக கேஷ் நினைவகத்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது. ஒருபுறம் பார்க்கையில் நமக்கு இது நன்மை தரும் விஷயம் தான். அடுத்த முறை நாம் இணையத்தில் செல்கையில் ஏற்கனவே பார்த்த தளங்கள் குறித்த தகவல்கள் இருப்பதனால் இணைய தளங்கள் வேகமாகத் திறக்கப்படும். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்னையும் உள்ளது. கேஷ் நினைவகத்தில் இது போன்ற தகவல்கள் தேக்கப்படுகையில் அதிகமான இடத்தை ஆக்ரமிக்கிறது. இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் சிக்கலாகிப் போகிறது. தளம் சார்ந்த தேடுதல் தாமதமாகிறது. எனவே இந்த தற்காலிக பைல்களை அவ்வப்போது அழித்துவிட வேண்டும். மேலும் இவற்றை அழிப்பதனால் நம்முடைய தனிநபர் தகவல்களை மற்றவர்கள் அணுகிப் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இத்தகைய தற்காலிக பைல்களை அழித்திட எனச் சென்று என்பதில் கிளிக் செய்து பின்னர் அழுத்தி வெளியே வரவும். பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் எனச் செல்லவும். எத்தகைய பைல்களை நீக்க வேண்டும் என பிரவுசருக்குச் சொல்ல அந்த வகை போன்றவை பைல்கள் முன் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம். 3. பயர்பாக்ஸ் பைப் லைனிங் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த வகையில் கூடுதல் வசதி ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு தளம் கம்ப்யூட்டருக்கு இறங்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம். இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பத்திற்கு பைப் லைனிங் என்று பெயர். இதன் மூலம் ஒரே நேரத்தில் நாம் பிரவுசருக்கு இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்ள கட்டளை களைத் தரலாம். முதல் கட்டளைக்கான பதிலைப் பெற்றுத்தான் அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ளும் என்ற நிலை எல்லாம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தினை அமல்படுத்த கீழ்க்கண்ட வாறு செயல்படவும். 1. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி அதன் முகவரிச் சட்டத்தில் என டைப் செய்து என்டர் தட்டவும். 2. கிடைக்கும் கட்டத்தில் . . என்று இருப்பதனைக் கண்டு அதில் என்பதை அமைக்கவும். இதன் மூலம் பைப்லைனிங் வசதி உங்களுக்கு இயக்கப்பட்டு எப்போதும் செயல்படும். 4. பின்னர் ... என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து நம் கட்டளை விருப்பங்களின் எண்ணிக்கையை 8 என அமைக்கவும். உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க இன்னும் பல வழிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வழிகள் எளிதான வழிகளாகும்.
[ "யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவதில்லை.", "அப்படியே கம்ப்யூட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னர் மேற்கொள்ளும் வேலைகளும் குறிப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்குவதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.", "மிக மெதுவாக இயங்கி முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம்.", "உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும் பிரவுசர் மெதுவாக இயங்கினால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.", "பிரவுசர் மெதுவாக இயங்கப் பல காரணங்கள் உண்டு.", "மெமரி கேஷ் மெமரி பைல்கள் எடுத்துக் கொள்ளும் இடம் ஆட் ஆன் தொகுப்புகள் இயங்கும் விதம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.", "அதிர்ஷ்ட வசமாகச் சில பிரச்னைகளை நாமே தீர்த்து பிரவுசரை வேகமாக இயங்க வைக்கலாம்.", "அவற்றை நாம் இங்கு காணலாம்.", "1.", "ஹோம் பேஜ் உங்களுடைய பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் அது உங்கள் ஹோம் பேஜ் எனப்படும் நீங்கள் குறித்து வைத்த இணைய தளத்தைக் காட்டும்.", "இந்த இணைய தளம் பிரவுசர் இயக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்பட வேண்டும் என எண்ணுகிறீர் களா?", "பெரும் பாலானவர்கள் இல்லை என்றே இதற்குப் பதில் அளிப்பார்கள்.", "பின்னர் ஏன் இதனை முதல் இணைய தளமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும்?", "எடுத்து விடலாமே?", "முதலில் செல்ல வேண்டிய தளம் என்ற இடம் காலியாக இருக்கலாமே ஹோம் பேஜ் என்பதைக் காலியாக அமைத்திட உங்கள் பிரவுசரின் டூல்ஸ் அல்லது செட்டிங்ஸ் மெனு செல்லவும்.", "அங்கு ஹோம் பேஜ் குறித்த வரியினைக் கண்டறிந்து அதனைக் காலியாக அமைத்திடவும்.", "2.", "தற்காலிக பைல்களை அழித்திடுக ஒவ்வொரு முறை நீங்கள் இணையத் திற்குச் செல்கையில் உங்களுடைய பிரவுசர் படங்களையும் மற்ற தகவல் களையும் கம்ப்யூட்டரின் தற்காலிக கேஷ் நினைவகத்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது.", "ஒருபுறம் பார்க்கையில் நமக்கு இது நன்மை தரும் விஷயம் தான்.", "அடுத்த முறை நாம் இணையத்தில் செல்கையில் ஏற்கனவே பார்த்த தளங்கள் குறித்த தகவல்கள் இருப்பதனால் இணைய தளங்கள் வேகமாகத் திறக்கப்படும்.", "ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்னையும் உள்ளது.", "கேஷ் நினைவகத்தில் இது போன்ற தகவல்கள் தேக்கப்படுகையில் அதிகமான இடத்தை ஆக்ரமிக்கிறது.", "இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் சிக்கலாகிப் போகிறது.", "தளம் சார்ந்த தேடுதல் தாமதமாகிறது.", "எனவே இந்த தற்காலிக பைல்களை அவ்வப்போது அழித்துவிட வேண்டும்.", "மேலும் இவற்றை அழிப்பதனால் நம்முடைய தனிநபர் தகவல்களை மற்றவர்கள் அணுகிப் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது.", "இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இத்தகைய தற்காலிக பைல்களை அழித்திட எனச் சென்று என்பதில் கிளிக் செய்து பின்னர் அழுத்தி வெளியே வரவும்.", "பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் எனச் செல்லவும்.", "எத்தகைய பைல்களை நீக்க வேண்டும் என பிரவுசருக்குச் சொல்ல அந்த வகை போன்றவை பைல்கள் முன் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.", "அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம்.", "3.", "பயர்பாக்ஸ் பைப் லைனிங் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த வகையில் கூடுதல் வசதி ஒன்று கிடைக்கிறது.", "இதன் மூலம் ஒரு தளம் கம்ப்யூட்டருக்கு இறங்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம்.", "இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பத்திற்கு பைப் லைனிங் என்று பெயர்.", "இதன் மூலம் ஒரே நேரத்தில் நாம் பிரவுசருக்கு இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்ள கட்டளை களைத் தரலாம்.", "முதல் கட்டளைக்கான பதிலைப் பெற்றுத்தான் அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ளும் என்ற நிலை எல்லாம் இல்லை.", "இந்த தொழில் நுட்பத்தினை அமல்படுத்த கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.", "1.", "பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி அதன் முகவரிச் சட்டத்தில் என டைப் செய்து என்டர் தட்டவும்.", "2.", "கிடைக்கும் கட்டத்தில் .", ".", "என்று இருப்பதனைக் கண்டு அதில் என்பதை அமைக்கவும்.", "இதன் மூலம் பைப்லைனிங் வசதி உங்களுக்கு இயக்கப்பட்டு எப்போதும் செயல்படும்.", "4.", "பின்னர் ... என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து நம் கட்டளை விருப்பங்களின் எண்ணிக்கையை 8 என அமைக்கவும்.", "உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க இன்னும் பல வழிகள் உள்ளன.", "மேலே சொல்லப்பட்ட வழிகள் எளிதான வழிகளாகும்." ]
எனது நம்பிக்கைகளின் உடன் பயணிகளுக்காக எனது அவலத்தையும் துயரத்தையும் அவஸ்தைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எனது பயணத்தின் இடைத்தங்கல்களாகவே இருந்திருக்கின்றன. இக்கட்டுரைகள் கால்நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது. கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையைக் கண்டடைய முயற்சித்த தலைறையினருள் ஒருவன்தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது. பெருமிதம் இருந்தது. அடையாளம் கலாச்சாரம் சுதந்திரம் விமோசனம் விடுதலை என்றால் என்ன அது எதுவரை எனும் தெளிவும் கூட இருந்தது. பெர்லின் சுவர் உடைந்தபோது அந்த நம்பிக்கையைக் காவித் திரிந்தவர்கள் நாடற்றவர்களாகக் கருத்தியலளவில் இருபத்தியோரம் நூற்றாண்டின் ஜிப்ஸிகளாக ஆகினோம். உடைந்த கனவுகளை அள்ளி மறுபடி விமோசன தரிசனத்தை அரசியல் நம்பிக்கையை கட்டமைக்க இப்போது முயல்கிறோம். வேட்கையின் பிறிதொரு பெயர் விடுதலை. நிறைவேறாத கனவுகளுடன் அலையும் ஆவிகளின் அந்தர மனநிலைதான் இந்தக் கட்டுரைகளெங்கும் விரவியிருப்புது போல எனக்குத் தோன்றுகிறது.
[ "எனது நம்பிக்கைகளின் உடன் பயணிகளுக்காக எனது அவலத்தையும் துயரத்தையும் அவஸ்தைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எனது பயணத்தின் இடைத்தங்கல்களாகவே இருந்திருக்கின்றன.", "இக்கட்டுரைகள் கால்நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை.", "அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது.", "கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையைக் கண்டடைய முயற்சித்த தலைறையினருள் ஒருவன்தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது.", "பெருமிதம் இருந்தது.", "அடையாளம் கலாச்சாரம் சுதந்திரம் விமோசனம் விடுதலை என்றால் என்ன அது எதுவரை எனும் தெளிவும் கூட இருந்தது.", "பெர்லின் சுவர் உடைந்தபோது அந்த நம்பிக்கையைக் காவித் திரிந்தவர்கள் நாடற்றவர்களாகக் கருத்தியலளவில் இருபத்தியோரம் நூற்றாண்டின் ஜிப்ஸிகளாக ஆகினோம்.", "உடைந்த கனவுகளை அள்ளி மறுபடி விமோசன தரிசனத்தை அரசியல் நம்பிக்கையை கட்டமைக்க இப்போது முயல்கிறோம்.", "வேட்கையின் பிறிதொரு பெயர் விடுதலை.", "நிறைவேறாத கனவுகளுடன் அலையும் ஆவிகளின் அந்தர மனநிலைதான் இந்தக் கட்டுரைகளெங்கும் விரவியிருப்புது போல எனக்குத் தோன்றுகிறது." ]
உரிமை வழங்களின் காரணத்தால். ஒரு பெண் பொட்டும் தாலியும் அணிவதும்அணியாது இருப்பதும் அவளது விருப்பம். இது விவாகரதிற்கு அடிப்படையாக இருக்க முடியாது. என் நான்கு வருட திருமண வாழ்க்கையில் என் கணவரின் பெற்றோர்களை பார்க்கும்போது மட்டுமே தாலி அணிந்துள்ளேன். குங்குமமும் நான் அவ்வளவாக அணிந்ததில்லை. அதை நான் விரும்பவில்லை . மேலும் குங்குமத்தில் இருக்கும் ரசாயம் எனக்கு ஒத்துக்காது. இதுபோன்ற பழங்கால சம்பிரதாயத்தை பின்பற்ற மாட்டேன் என்பதற்காக என் திருமண பந்தத்தை அவமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை. என் கணவர் என் மீது வைத்திருக்கும் மரியாதையும் குறைந்ததில்லை. என் கணவர் மட்டும் அல்ல இந்நாட்டில் இருக்கும் பல ஆண்கள் தாலியை ஒரு அலங்கார பொருளாகவும் அது பெண்கள் தன் சொந்த தேர்வின் அடிப்படையில்தான் அணிகிறார்கள் என்று நினைக்கிறார்கள். நாங்க்பூரை சேர்ந்த படித்த ஆண் ஒருவர் தன் மனைவி பழங்கால சம்பிரதாயத்தை மேற்கொள்ளாததால் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். மேலும் தன் தலையை முந்தானை வைத்து மூடவில்லை என்றும் சுட்டிக்காட்டிருக்கிறார். நீதிபதிகள் கூறுகையில் இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒரு மனிதன் தன் மனைவியை முந்தானையை தலையில் அணியாததால் மற்றும் குங்குமம்தாலி அணியாததால் விவாகரத்து பெற முடியாது. இந்த நூற்றாண்டில் ஒரு பெண்ணை முந்தானையை தலையில் அணிய எதிர்பார்ப்பது தவறு. இதை ஒரு காரணம்காட்டி திருமண பந்தத்தை உடைக்க முடியாது உயர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தன் மனைவிக்கு ஈகோ பிரச்சினைகள் உள்ளது என்றும் தன் மகளிடம் தன்னை தவறாக சித்தரிப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து வந்த மனக்கசப்பால் 2000 ஆம் ஆண்டில் இவர் மனைவி இவரை பிரிந்து சென்றார். இவர் தொடர்ந்து முயற்சிசெய்தும் அந்த பெண் தன் குழந்தையுடன் புறப்பட்டுவிட்டாள் என்று கூறிருக்கிறார். சுவாரஸ்யமாக அவர் 2011 இல் திருமணம் கலைக்ககோரி மனு தாக்கல் செய்தார். அனால் தன் மனைவி கட்டாயத்தினால் வெளியேறினார் என்றும் இவரது வாதம் தவறு என்று நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. கூடுதலாக அவரது முந்தைய கோரிக்கைகளை நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவரது அணைத்து ஆவணங்களிலும் தன் மனைவி பொட்டும் தாலியும் அணியாததுதான் பெரிய குற்றமாக காரணம் காட்டிருக்கிறார். இதை அறிந்த நீதிபதி இதை சாதாரணமாக விட்டுவைக்கவில்லை. இவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டிலுமே இவர் மனைவி இவரை கொடுமைப்படுத்திய ஆதாரம் இல்லை.இந்த குடும்ப நீதிமன்றம் நற்சிந்தனையோடு அந்த மனைவி இவரை துன்புறுத்தவோ அல்லது கைவிடவோ இல்லை என்று தீர்மானிக்கிறது .இவர் கூறும் காரணத்திற்காக விவாகரத்து அளிக்கமுடியாது என்று நீதிபதி வினய் தேஷ்பாண்டே உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்கள் தங்கள் மனைவியை ஒரு உடைமைபோல் கருதுகிறார்கள்.பழங்கால சம்பிரதாயத்தை பின்படுத்தச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்.ஒரு பெண்ணுக்கு இதுமட்டும் பிரச்னை அல்ல 1 . அந்நியன் போல் நடத்துவது பெற்றோரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இன்னும் ஆண்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் இருக்கிறது. புதிய மருமகள்கள் தன் கணவரின் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பை அப்படியே பின்பற்றவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர் அந்த குடும்பத்துடன் ஒத்துபோவதற்கு கால அவகாசம் தேவை. இதை புரிந்து கொள்ளவேண்டும். 2.கட்டாய பரஸ்பரம் ஒரு புதிய குடும்ப சூழலில் அனுசரிக்கும்போது பல மருமகள்களுக்கு தங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மரியாதையினாலும் சமூகத்திற்கு பயந்தும் தங்கள் விருப்பு வெறுப்புகளை அடக்கிகொள்கிறார்கள். சிலரை பிடிக்காவிட்டாலும் கணவனுக்காக பிடித்ததுபோல் காட்டிக்கொள்கிறார்கள். அனால் வீட்டு மருமகனுக்கு அந்த வேதனை இல்லை. தனக்கு தோன்றினதுபோல் பேசலாம் .சில பெண்வீட்டு குடும்பங்களில் மாப்பிள்ளைதான் எல்லா முக்கிய முடிவும் எடுப்பார். 3. பிள்ளைகளிடையே ஒப்பிடுதல் ஒரு குடும்பத்தில் மருமகளைவிட அவளது நாத்தனார் திருமணம் ஆனவராகஇருந்தால் அவளுக்குத்தான் முதல் மரியாதை இருக்கும்
[ "உரிமை வழங்களின் காரணத்தால்.", "ஒரு பெண் பொட்டும் தாலியும் அணிவதும்அணியாது இருப்பதும் அவளது விருப்பம்.", "இது விவாகரதிற்கு அடிப்படையாக இருக்க முடியாது.", "என் நான்கு வருட திருமண வாழ்க்கையில் என் கணவரின் பெற்றோர்களை பார்க்கும்போது மட்டுமே தாலி அணிந்துள்ளேன்.", "குங்குமமும் நான் அவ்வளவாக அணிந்ததில்லை.", "அதை நான் விரும்பவில்லை .", "மேலும் குங்குமத்தில் இருக்கும் ரசாயம் எனக்கு ஒத்துக்காது.", "இதுபோன்ற பழங்கால சம்பிரதாயத்தை பின்பற்ற மாட்டேன் என்பதற்காக என் திருமண பந்தத்தை அவமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை.", "என் கணவர் என் மீது வைத்திருக்கும் மரியாதையும் குறைந்ததில்லை.", "என் கணவர் மட்டும் அல்ல இந்நாட்டில் இருக்கும் பல ஆண்கள் தாலியை ஒரு அலங்கார பொருளாகவும் அது பெண்கள் தன் சொந்த தேர்வின் அடிப்படையில்தான் அணிகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.", "நாங்க்பூரை சேர்ந்த படித்த ஆண் ஒருவர் தன் மனைவி பழங்கால சம்பிரதாயத்தை மேற்கொள்ளாததால் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.", "மேலும் தன் தலையை முந்தானை வைத்து மூடவில்லை என்றும் சுட்டிக்காட்டிருக்கிறார்.", "நீதிபதிகள் கூறுகையில் இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒரு மனிதன் தன் மனைவியை முந்தானையை தலையில் அணியாததால் மற்றும் குங்குமம்தாலி அணியாததால் விவாகரத்து பெற முடியாது.", "இந்த நூற்றாண்டில் ஒரு பெண்ணை முந்தானையை தலையில் அணிய எதிர்பார்ப்பது தவறு.", "இதை ஒரு காரணம்காட்டி திருமண பந்தத்தை உடைக்க முடியாது உயர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தன் மனைவிக்கு ஈகோ பிரச்சினைகள் உள்ளது என்றும் தன் மகளிடம் தன்னை தவறாக சித்தரிப்பதாகவும் கூறியுள்ளார்.", "தொடர்ந்து வந்த மனக்கசப்பால் 2000 ஆம் ஆண்டில் இவர் மனைவி இவரை பிரிந்து சென்றார்.", "இவர் தொடர்ந்து முயற்சிசெய்தும் அந்த பெண் தன் குழந்தையுடன் புறப்பட்டுவிட்டாள் என்று கூறிருக்கிறார்.", "சுவாரஸ்யமாக அவர் 2011 இல் திருமணம் கலைக்ககோரி மனு தாக்கல் செய்தார்.", "அனால் தன் மனைவி கட்டாயத்தினால் வெளியேறினார் என்றும் இவரது வாதம் தவறு என்று நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.", "கூடுதலாக அவரது முந்தைய கோரிக்கைகளை நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவரது அணைத்து ஆவணங்களிலும் தன் மனைவி பொட்டும் தாலியும் அணியாததுதான் பெரிய குற்றமாக காரணம் காட்டிருக்கிறார்.", "இதை அறிந்த நீதிபதி இதை சாதாரணமாக விட்டுவைக்கவில்லை.", "இவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டிலுமே இவர் மனைவி இவரை கொடுமைப்படுத்திய ஆதாரம் இல்லை.இந்த குடும்ப நீதிமன்றம் நற்சிந்தனையோடு அந்த மனைவி இவரை துன்புறுத்தவோ அல்லது கைவிடவோ இல்லை என்று தீர்மானிக்கிறது .இவர் கூறும் காரணத்திற்காக விவாகரத்து அளிக்கமுடியாது என்று நீதிபதி வினய் தேஷ்பாண்டே உத்தரவிட்டுள்ளார்.", "இந்த ஆண்கள் தங்கள் மனைவியை ஒரு உடைமைபோல் கருதுகிறார்கள்.பழங்கால சம்பிரதாயத்தை பின்படுத்தச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்.ஒரு பெண்ணுக்கு இதுமட்டும் பிரச்னை அல்ல 1 .", "அந்நியன் போல் நடத்துவது பெற்றோரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இன்னும் ஆண்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் இருக்கிறது.", "புதிய மருமகள்கள் தன் கணவரின் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பை அப்படியே பின்பற்றவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது.", "அவர் அந்த குடும்பத்துடன் ஒத்துபோவதற்கு கால அவகாசம் தேவை.", "இதை புரிந்து கொள்ளவேண்டும்.", "2.கட்டாய பரஸ்பரம் ஒரு புதிய குடும்ப சூழலில் அனுசரிக்கும்போது பல மருமகள்களுக்கு தங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.", "மரியாதையினாலும் சமூகத்திற்கு பயந்தும் தங்கள் விருப்பு வெறுப்புகளை அடக்கிகொள்கிறார்கள்.", "சிலரை பிடிக்காவிட்டாலும் கணவனுக்காக பிடித்ததுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.", "அனால் வீட்டு மருமகனுக்கு அந்த வேதனை இல்லை.", "தனக்கு தோன்றினதுபோல் பேசலாம் .சில பெண்வீட்டு குடும்பங்களில் மாப்பிள்ளைதான் எல்லா முக்கிய முடிவும் எடுப்பார்.", "3.", "பிள்ளைகளிடையே ஒப்பிடுதல் ஒரு குடும்பத்தில் மருமகளைவிட அவளது நாத்தனார் திருமணம் ஆனவராகஇருந்தால் அவளுக்குத்தான் முதல் மரியாதை இருக்கும்" ]