text
stringlengths
0
615k
sent_token
sequence
நாளை கூடவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை கூட உள்ள நிலையில் அதில் பங்கேற்க அனுமதிக்க கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர். தேமுதிக சட்டமன்ற கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அலுவலகம் வந்தனர். 6 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை ஜமாலுதீன் அலுவலகத்தில் அளித்த எம்.எல்.ஏ.க்கள் நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகும் தங்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து சலுகைகளும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். ஊடகங்கள் மூலமாக சிகரெட்டின் கெடுதல்கள் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை
[ "நாளை கூடவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை கூட உள்ள நிலையில் அதில் பங்கேற்க அனுமதிக்க கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.", "தேமுதிக சட்டமன்ற கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அலுவலகம் வந்தனர்.", "6 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை ஜமாலுதீன் அலுவலகத்தில் அளித்த எம்.எல்.ஏ.க்கள் நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.", "பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ.", "சந்திரகுமார் உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகும் தங்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து சலுகைகளும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.", "ஊடகங்கள் மூலமாக சிகரெட்டின் கெடுதல்கள் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை" ]
ஊடகங்கள் மூலமாக சிகரெட்டின் கெடுதல்கள் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "ஊடகங்கள் மூலமாக சிகரெட்டின் கெடுதல்கள் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
வங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆந்திரா பாங்க் ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோஆஃப் பாங்க் பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் . டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் டிஐசிஜிசி தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் எச்எஸ்பிசி ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் போரிவில் ஜனதா சாஹாகாரி பாங்க் புனே ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோஆஃப் பாங்க் சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி தி ஏ.பி மகேஷ் கோஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோஆஃப் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோஆஃப் பாங்க் . . தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோஆஃப் பாங்க் தி வாராச்சா கோஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்
[ "வங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆந்திரா பாங்க் ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோஆஃப் பாங்க் பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் .", "டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் டிஐசிஜிசி தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் எச்எஸ்பிசி ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் போரிவில் ஜனதா சாஹாகாரி பாங்க் புனே ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோஆஃப் பாங்க் சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி தி ஏ.பி மகேஷ் கோஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோஆஃப் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோஆஃப் பாங்க் .", ".", "தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோஆஃப் பாங்க் தி வாராச்சா கோஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்" ]
ஐடிமருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தேடுதல் தளமான கெரியர்காஸ்ட் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த பத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வேலைகளை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் சந்தையில் இருக்கும் சம்பள அளவுகள் வளர்ச்சி அளவுகள். அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கெரியர்காஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தகவல்களை பகுப்பாயும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் வரும் 2024ல் தகவல்களை அறியும் விஞ்ஞானிகளின் வளர்ச்சி 16 சதவிதமாக உயர்ந்துள்ளது. பல்வேறு வகையான பெரும் தொழில்நிறுவனங்கள் தகவல்களை பகுப்பாயும் வேலைகளான நிதி மார்க்கெட்டிங் கல்வி சுகாதாரம் மற்றும் சில்லறை தொழில்களுக்கு தகவல்கள் அறியும் விஞ்ஞானிகளையே நியமிக்கின்றனர். இந்த வேலைக்கான வருடாந்த சராசரி சம்பளம் 128240 டாலர்களாகும். இது இரண்டாவது இடத்தில் உள்ளது. குலௌடுசார்ந்தசேமிப்பின் வளர்ச்சி வெடிப்பால் தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்களின் வளர்ச்சி 18 சதவிதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது. மூன்றாவதாக மென்பொருள் பொறியாளர்.இந்த பொறியாளர்களின் வளர்ச்சி 17 சதவிதமாக உயர்ந்துள்ளதோடு இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் 100690 டாலர்களாகும். நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிர்வாகியின் வளர்ச்சி 8 சதவிதமாக உயர்ந்துள்ளது. இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் 77810 டாலர்களாகும். கடைசியாக மற்றும் அதிக தேவையானவர்களாக வலை மேம்பாட்டாளர்கள் உள்ளார்கள். 2024 ல் இந்த வலை மேம்பாட்டாளர்களின் வளர்ச்சி 27 சதவிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற
[ "ஐடிமருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தேடுதல் தளமான கெரியர்காஸ்ட் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த பத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வேலைகளை வெளியிட்டுள்ளது.", "இந்த பட்டியல் சந்தையில் இருக்கும் சம்பள அளவுகள் வளர்ச்சி அளவுகள்.", "அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.", "கெரியர்காஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தகவல்களை பகுப்பாயும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் வரும் 2024ல் தகவல்களை அறியும் விஞ்ஞானிகளின் வளர்ச்சி 16 சதவிதமாக உயர்ந்துள்ளது.", "பல்வேறு வகையான பெரும் தொழில்நிறுவனங்கள் தகவல்களை பகுப்பாயும் வேலைகளான நிதி மார்க்கெட்டிங் கல்வி சுகாதாரம் மற்றும் சில்லறை தொழில்களுக்கு தகவல்கள் அறியும் விஞ்ஞானிகளையே நியமிக்கின்றனர்.", "இந்த வேலைக்கான வருடாந்த சராசரி சம்பளம் 128240 டாலர்களாகும்.", "இது இரண்டாவது இடத்தில் உள்ளது.", "குலௌடுசார்ந்தசேமிப்பின் வளர்ச்சி வெடிப்பால் தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்களின் வளர்ச்சி 18 சதவிதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.", "மூன்றாவதாக மென்பொருள் பொறியாளர்.இந்த பொறியாளர்களின் வளர்ச்சி 17 சதவிதமாக உயர்ந்துள்ளதோடு இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் 100690 டாலர்களாகும்.", "நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.", "இந்த நிர்வாகியின் வளர்ச்சி 8 சதவிதமாக உயர்ந்துள்ளது.", "இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் 77810 டாலர்களாகும்.", "கடைசியாக மற்றும் அதிக தேவையானவர்களாக வலை மேம்பாட்டாளர்கள் உள்ளார்கள்.", "2024 ல் இந்த வலை மேம்பாட்டாளர்களின் வளர்ச்சி 27 சதவிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற" ]
பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் மளிகை பொருட்களுக்கும் சிற்றுண்டிகளுக்கும் இடையே தான் நமது மரபுவழி உணவு முறையை துலைத்துள்ளோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு மரபுவழியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களின் கைகளுக்கு கொண்டு செல்லவே சென்னை மக்களுக்கான ஊர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. பொங்கல் பானையில் துவங்கி மதிப்பு கூட்டப்பட்ட உணவுபொருட்கள் என பலவும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. செம்மை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிராமிய விளையாட்டுகள் கற்றுத்தரும் அரங்குகள் சமீபத்தில் பெய்த கனமழை குறித்து விளக்கும் கூட்டங்கள் என அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் ஊர் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்தன. எல்லா அரங்குகளும் கிராமக் கூட்டம் நடப்பதுபோல மரத்தடியில்தான் இங்கு நடைபெறுகிறது ஒலிபெருக்கிகள் இருக்காது. இயற்கை மருத்துவம் நோய் தடுப்பு இயற்கை உணவு முறைகள் நகரமயமாக்கலால் மாறும் மனிதனின் வாழ்க்கை முறை என பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்கும் புத்தகங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. சிறுசிறு நோய்களுக்கு கூட ஆங்கில மருத்துவத்தை நாடாமல் வீட்டில் நம்மை சுற்றியுள்ள செடிகளையும் மூலிகைகளையும் எந்த அளவிற்கு மக்கள் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது. மரபுவழி உணவு முறைகளால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என கருத்து முன்வைக்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்த தேவையானவை மக்களின் கைகளுக்கு சென்று சேர்வதில்லை. தேவையான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதே இந்த சந்தையின் நோக்கம் என்கின்றனர் செம்மை அமைப்புக் குழுவினர். அனுபவ பகிரலாகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் கற்ற இயற்கை முறையை மற்றவர்களும் அறிய உதவுகிறோம். இந்த சந்தையின் மூலம் நேரடியாக மக்கள் விவசாயிகளிடம் இணைய வாய்ப்பு ஏற்படுகிறது. விளைவிக்கப்படும் பொருளின் மதிப்பை அறிந்து வாங்க முடிகிறது என்கிறார் ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன். உணவை உருவாக்கும் விவசாயியுடனான தொடர்பை சூப்பர் மார்க்கெட்டுகளால் இழந்த மக்களுக்கு மீண்டும் அந்த உறவை புதுப்பிக்கும் நிகழ்வாகவே இந்த சந்தை பார்க்கப்படுகிறது. ஒவ்வொறு மாதமும் சென்னையில் நடைபெறும் இந்த சந்தையின் வாயிலாக இயற்கை முறையில் மக்களின் ஆரோகியத்தை மேம்படுத்த உதவலாம் என்பதே இந்த குழுவின் முயற்சி. மேலும் இந்த ஊர் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்வோர் அவரவரின் பைகளை எடுத்து வர கேட்டுக்கொள்ளபடுகின்றனர். எண்ணெய் நெய் ஆகியவை வாங்க விரும்புவோர் அவற்றுக்கான பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும். பிளாஸ்டிக் கொள்கலன்களைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பை இக்குழு செய்கின்றனர். துணியில் தைக்கப்பட்ட பைகளை உபயோகிக்க ஊர் சந்தையில் இவை விற்பனை செய்யப்படுகிறது.
[ "பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் மளிகை பொருட்களுக்கும் சிற்றுண்டிகளுக்கும் இடையே தான் நமது மரபுவழி உணவு முறையை துலைத்துள்ளோம்.", "இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு மரபுவழியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களின் கைகளுக்கு கொண்டு செல்லவே சென்னை மக்களுக்கான ஊர் சந்தை திறக்கப்பட்டுள்ளது.", "பொங்கல் பானையில் துவங்கி மதிப்பு கூட்டப்பட்ட உணவுபொருட்கள் என பலவும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.", "செம்மை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிராமிய விளையாட்டுகள் கற்றுத்தரும் அரங்குகள் சமீபத்தில் பெய்த கனமழை குறித்து விளக்கும் கூட்டங்கள் என அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் ஊர் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்தன.", "எல்லா அரங்குகளும் கிராமக் கூட்டம் நடப்பதுபோல மரத்தடியில்தான் இங்கு நடைபெறுகிறது ஒலிபெருக்கிகள் இருக்காது.", "இயற்கை மருத்துவம் நோய் தடுப்பு இயற்கை உணவு முறைகள் நகரமயமாக்கலால் மாறும் மனிதனின் வாழ்க்கை முறை என பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்கும் புத்தகங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தது.", "சிறுசிறு நோய்களுக்கு கூட ஆங்கில மருத்துவத்தை நாடாமல் வீட்டில் நம்மை சுற்றியுள்ள செடிகளையும் மூலிகைகளையும் எந்த அளவிற்கு மக்கள் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.", "மரபுவழி உணவு முறைகளால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என கருத்து முன்வைக்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்த தேவையானவை மக்களின் கைகளுக்கு சென்று சேர்வதில்லை.", "தேவையான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதே இந்த சந்தையின் நோக்கம் என்கின்றனர் செம்மை அமைப்புக் குழுவினர்.", "அனுபவ பகிரலாகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கிறோம்.", "நாங்கள் கற்ற இயற்கை முறையை மற்றவர்களும் அறிய உதவுகிறோம்.", "இந்த சந்தையின் மூலம் நேரடியாக மக்கள் விவசாயிகளிடம் இணைய வாய்ப்பு ஏற்படுகிறது.", "விளைவிக்கப்படும் பொருளின் மதிப்பை அறிந்து வாங்க முடிகிறது என்கிறார் ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன்.", "உணவை உருவாக்கும் விவசாயியுடனான தொடர்பை சூப்பர் மார்க்கெட்டுகளால் இழந்த மக்களுக்கு மீண்டும் அந்த உறவை புதுப்பிக்கும் நிகழ்வாகவே இந்த சந்தை பார்க்கப்படுகிறது.", "ஒவ்வொறு மாதமும் சென்னையில் நடைபெறும் இந்த சந்தையின் வாயிலாக இயற்கை முறையில் மக்களின் ஆரோகியத்தை மேம்படுத்த உதவலாம் என்பதே இந்த குழுவின் முயற்சி.", "மேலும் இந்த ஊர் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்வோர் அவரவரின் பைகளை எடுத்து வர கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.", "எண்ணெய் நெய் ஆகியவை வாங்க விரும்புவோர் அவற்றுக்கான பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும்.", "பிளாஸ்டிக் கொள்கலன்களைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பை இக்குழு செய்கின்றனர்.", "துணியில் தைக்கப்பட்ட பைகளை உபயோகிக்க ஊர் சந்தையில் இவை விற்பனை செய்யப்படுகிறது." ]
வணக்கம் மக்களே நான் கவுஜாயினி ராப் கவுஜைகளை வாசிச்சதில இருந்து எனக்குள்ளயும் கவுஜ எழுதனும் என்னு ஒரு நெருப்பு எரிஞ்சிகிட்டே இருந்திச்சு. நானும் முயற்சி செஞ்சி பார்த்திட்டேன் சரியா வரவே இல்ல. எனக்கு கொஞ்சம் கவிதை எழுதவரும்அப்படி என்னு சொல்லிக்கிறது ஆனா எனக்கு கவுஜ எழுத வராதுநீ கவிதை என்னு எழுதிறது எழுதிற எல்லமே கவுஜ மாதிரித்தான் இருக்குது என்னு இந்த பச்ச பிள்ள மனச காயப்படுத்தி அழவைக்கக்கூடாது சொல்லீட்டேன் அப்படி கவிதை எங்கிற பேரில எழுதின எல்லாத்தையும் என் நண்பர்களை கொடுமைப்படுத்தனும் எங்கிறத்துக்காக 5 போடுறது உண்டு. நம்ம பசங்களும் அத வாசிச்சிட்டு அவனுங்க லேசா கொலைவெறிப்பிடிச்சுப்போய் அவனுங்க மப்பில இருக்க நேரம் என்னைக்கவிஞர் என்னு சொல்லியும் வைரமுத்து என்னு சொல்லியும் கவிதை சொல்ல சொல்லியும் அவனுங்க மப்புக்கு என்னை ஊறுகாய் அக்குறதும் உண்டு. இப்படி இருக்கிறப்போ போன சனிக்கிழமை நம்ம பசங்கள்ல ஒருத்தன் ஏதோ பார்ட்டி என்னு சொன்னான் நாமதான் பார்ட்டி என்னா எங்கடா என்னு பார்த்திகிட்டு இருக்கிறவனுங்களாச்சே விடுவமா?? அந்த ஒரு சொல்ல நம்பி நானும் இவனுங்க சூழ்ச்சி தெரியாம புறப்பட்டு போனேன். நான் அங்க போகும் போதே வாசலில வைச்சு ஒருத்தன் வந்து மச்சி சிப்ஸ் முடிஞ்சி போச்சிது போய் வாங்கீட்டு வருவோம் என்னான். அட சிப்ஸ் வாங்கி கொடுத்திட்டா நம்மல அவனுங்க மப்புக்கு ஊறுகாய் ஆக்க மாட்டானுங்க என்ன ஒரு நம்பிக்கையில நானும் அவன் கூட போய் சிப்ஸ் வாங்கீட்டு வந்திட்டேன் வாங்கும் போதே ஏதோ ஒன்னு அடிமனசு கதவைத்தட்டி வேகமா என் தொண்டையையும் தாண்டி என் வாய் நோக்கி வந்து என் வாயில நின்னுச்சு என்ன என்னு பார்த்தா அது ஒரு கவுஜ... அடடா எனக்கும் கவுஜ வருமோ என்னு என்ன கவுஜ என்னு பார்த்தா அது இதுதான் அப்படின்னு ஒரு கவுஜ சரி விட்டுத்தொலைப்போம் என்னு அவன் வீட்டுக்கு போனா அவனுங்க ஒரு 10 பேரு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம எல்லோருமே ஒன்னா சேர்ந்து சொன்னானுங்க டேய் அதுதான் நீ வாரியே பிறகு ஏன்டா சைட் டிஸ் வாங்கினா என்னானுங்க அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சுது அன்னைக்கு அவனுங்க மப்புக்கு சிப்ஸ் இல்ல நான் தான் சைட் டிஸ் என்னு... சரி இஅவனுங்ககிட்ட இருந்து தப்பலாம் என்னு வேற ஒரு ரூம்க்கு போய் இருப்போம் என்னு புறப்படப்போனா ஒருத்தன் கதவ மூடிட்டு சொன்னான் டேய் மச்சி நீ ஒரு கவிதை சொன்னத்தான் விடுவோம் என்னு நானும் என்னத்த சொல்ல என்னு நம்ம ஜெயராஜ் அதுதாங்க கரிஸ் ஜெயராஜ் ஸ்டைலில கன்னத்தில கைய வைச்சு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்போ அவனுங்க பேசிகிட்டு இருந்த டாப்பிக் அப்படியே ரஜினி பக்கம் போச்சிது அதில ஒருத்தன்ரஜினி கறுப்பு வைரமுத்து கறுப்பு ஏன் எங்க இவனே கறுப்பு அப்படி என்னு சொல்லுறப்போதான் நம்ம ராப் ஸ்டையிலில ஒரு கவுஜ எனக்கு தோனிச்சு அத சொன்னா அவனுங்க விட்டுடுவணுங்க என்ன ஒரு தைரியத்தில நானும் அந்த கவுஜய ரெடி பண்ணீ வைச்சுக்கிட்டேன். அப்போ ஒரு நல்லவன் என்கிட்ட டேய் இவனை விட்டுட்டமே.... டேய் இவனே இரு கவிதை ஒன்னு சொல்லுடா என்னான் அடடா இவ்வளவு நல்லவனா இருக்கானே என்னு நானும் என் கவுஜய எடுத்து விட்டேன்.... அந்த கவுஜ இதுதான் என்னேன் அதோட அவனுங்க அடங்கினவனுங்கதான்... அப்படியே புறப்பட்டு அடுத்த ரூமில போய் இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன்.... எப்படி ராப் உங்க கவுஜ லெவலுக்கு இருக்கா?? வணக்கம் மக்களே நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் பதிவு எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா?? பின்குறிப்பு இதுவும் ஒரு ரீமேக்தான் இது இங்கிலிசுபிஸில வந்திச்சு அத அப்படியே தமிழ ரீமேக் செஞ்சிட்டேன்... ஹி ஹி ஹி ஹி ஹி வணக்கம் மக்களே.... நானும் கொஞ்ச நாளுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்தாம இருக்கலாம் என்னு பார்த்தா நம்ம வழிப்போக்கன் வந்து பதிவுலக இளவரசன் அது இது என்னு என் முதல் பதிவு பின்னுட்டத்தில போட்டு உசுப்பேத்தி விட்டுட்டாரு நானும் யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் எதுவுமே தோணல என்னத்த பத்தி எழுத ஒண்ணூமே புரியல.... அப்போத்தான் பார்த்தே நம்ம விகடன்ல நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டிய பார்த்த உடனேயே நம்ம பதிவர் மூளை சும்மா இருக்குமா?? அதுதான் நம்ம கவுண்டமணி ல அவர் பேட்டிக்கு நம்ம சில.... இனி பேட்டிய பார்ப்போமா?? ஒரு காலத்தில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்கள். இன்று நீங்கள் தொண்டர்களாக இருக்கிறீர்கள். நாளை..? பாடையாக இருப்பீர்கள்.... ஏண்டா இத்துப்போன மண்டையா டேய் நீங்க நாசமாப்போனது இல்லாம மத்தவங்களையும் நாசமாக்கிறது என்னு இருக்கிறீங்களா?? அவங்களாவது நல்லா இருக்கட்டும் விட்டுத்தொலையுங்கடா என நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் சின்ன இடைவெளிவிட புரிந்தும் புரியாத புரிஞ்சிருந்தா எப்பவோ உங்கள அடிச்சு கொன்னிருப்பானுங்க டேய் டேய் பாவம்டா மக்கள் ரசிகர்கள் கூட்டம் அரங்கம் அதிரத் தடதடக்கிறது தனக்கெனத் தனிக் கொடி உயர்த்தி இருக்கிற விஜய் நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனாலும் உங்க வேண்டுகோளுக்கு இணங்க டேய் தேங்காமூடி மண்டையா உன்னை கொடி அறிமுகப்படுத்த சொல்லி யார்ரா கேட்டது?? நீயெல்லாம் கொடி அறிமுகப்படுத்தி என்ன கொடுமை செய்யப்போற என்னு எல்லோருக்குமே தெரியும்டா மக்களே இந்த கொடுமை எல்லாம் கேக்கமாட்டீங்களா??? இப்போ மன்றக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்துறேன். மக்களுக்குச் சேவை செய்ய நல்ல எண்ணம் இருந்தாலே போதும்.இருக்கனுமே ஏண்டா மண்டையா டேய் நீ சேவை செய்யப்போறியா?? எப்படிடா இந்த டகாலடி வேலையெல்லாம் வருது அந்த எண்ணம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கு என்று சூசகமாக முடிக்க படபடக்கிறது விஜய் கொடி என்னதான் நடக்குது? என்று எஸ்.ஏ.சந்திரசேகர னிடம் கேட்டால்.. விஜய் சார் அப்படித்தான் சொல் கிறார்ஏண்டா ..மண்டையா நீ உன் மகன சார் போட்டு கூப்பிடுற அப்ப உங்க அப்பன் என்ன உன்ன ..சார் ..சார் என்னா கூப்பீட்டான்?? ஏண்டா மத்தவனுங்களும் இப்படித்தான் கூப்பிடனும் என்னா சொல்லித்தொலைடா ஏண்டா எப்படி சூசகமா சொல்லி எங்கள கொடுமைப்படுத்திற?? என் மகன் என்கிற சின்னப் புள்ளியில் ஆரம்பிச்சு மண்டையா அப்படி ஆரம்பிச்சதுதான்டா பிரச்சனையே நீ அப்பவே இப்படி செய்யாம இருந்திருந்தா இந்த இன்னைக்கு இந்த பதிவுக்கு வேலை இல்லையேடா இன்னிக்கு கோடானுகோடி ரசிகர்களின் தலைவன் என்கிற இடத்துக்கு வந்திருக்கார்.இந்த நினைப்பு வேற இருக்காடா உனக்கு?? ஒரு நாள் அவர் நடிக்கணும்னுடேய் அப்பவே எங்களப்பத்தி யோசிச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா மாங்கா மண்டையா?? சொன்னார். அந்த நிமிஷத்தில் இருந்தே நான்தான் அவரை டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். தெரியும்டா நீதான் இந்த பிரச்சனைக்கேல்லாம் காரணம் என்னு எங்க முதல் முயற்சி நாளைய தீர்ப்பு எதிர்பார்த்த வெற்றியைத் தரலை.மக்கள் கொஞ்சம் தெளிவா இருந்ததாலதான் அப்படி விஜய் சோர்ந்து போனார். எல்லோருக்கும் விஜய் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு.திரும்ப நடிக்கிறன் எங்கிற பெயரில வந்து இந்தப்பாடு படுத்திறான் ஆனா நான் ஒருத்தன் முழு உறுதியோடு இருந்தேன்.டேய் டேய் முக்கா மண்டையா இதுக்கெல்லாம் முழுக்காரணமும் நீயா படிப்படியா அவரை மேலே மேலே கொண்டு வந்தேன். 20 வருஷ உழைப்புக்குப் பிறகு இப்போ எல்லாமே நான் எதிர்பார்த்த திசையில் போகுது.20 வருஷ உழைப்பால பாரு நாங்க படுற பாட்டா சரிடா மண்டையா நீ அந்த குருவி படம் பாத்தியா அதப்பத்தாபிறகும் நீயே சொல்லு நாங்க என்ன பாடுபடுறோம் என்னு இன்னிக்கு அவர் பின்னாடி திரண்டு வர்ற ரசிகர் களை எப்படி ஒருங்கிணைப்பது என்பதில்தான் என் முழுக் கவனமும் இருக்கு. எங்களின் எதிர்கால முயற்சிகளுக்குதெரியுதுடா நீ என்ன சொல்ல வர்ரா என்னு விமர்சனங்கள் பலமாக இருக்கும்னு தெரியும். இந்தியாவில் வக்கீல்கள் டாக்டர்கள் இன்ஜினீயர்கள் வாத்தியார்கள்னு எல்லோரும் அரசியலுக்கு வரலாம். நடிகர்களுக்கு மட்டும் ஏன் விமர்சனம்?மொத்தத்தில நீ இதுக்குத்தான் அடிபோடுறா என்னு புரியுதுடா மண்டையா விஜய்யின் இப்போதைய வளர்ச்சி ஒரே நாளில் வந்ததில்லை.பின்ன கொஞ்ச நாளாவா கொடுமைப்படுத்திறான் அவன்?? அதுவும் அழகிய தமிழ் மகன் குருவி திருப்பாச்சி என்னு விடாம அடிக்கிறானே... எவ்வளவு அடிச்சாலும் தாங்க நாங்க என்ன வடிவேலு என்னு நினைச்சியாடா அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படுது. கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை விஜய்யின் ரசிகர்களுக்கும் ஒரு நீண்ட பயணத்துக்கான ஆயத்தம் தேவைப்படுது. அவர்களுக்கு அரசியல் உணர்வை இப்போ இருந்தே ஊட்டிப் பக்குவப்படுத்தணும். விஜய் சாரிடம் இருக்கிற சமூக உணர்வுதான் என்னைக் கவர்ந்திருக்கு.ஏன்டா டேய் குருவி அழகிய தமிழ்மகன் என்னு படம் பன்னுறது மத்தது ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறது நடிப்பு என்ன பேரில ஏதேதோ செய்யுறது எல்லாம் சமூக சேவையாடா மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக்க முடியாது.டேய் அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா தன்னை நேசிக்கிற ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம் அவரிடம் இருக்கு. ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா?? அதே மாதிரி சினிமாவில் விஜய்யையும் பெரிய அளவுக்குக் கொண்டு வந்திருக்கேன். இனி அடுத்தடுத்த எல்லைகளுக்கான பயணங்களில்தான் எங்கள் முழுக் கவனமும். விஜய்யும் அரசியலுக்கு வருவார்அடங்கொக்கமக்கா நீ இப்படியெல்லாம் வைச்சிருப்ப என்னு தெரிஞ்சுதாண்டா மக்கள் அவன் முதல் படத்தையே தோற்க வைச்சாங்க அதுக்கு பிறகு நீங்க ஓட வைச்சதுதான்டா மத்த படம் எல்லாம் விஜய் அரசியலைக் கவனிப்பார். இப்போ அவருக்கு இருக்கிறது சமூக அக்கறைதான்.எதுடா சமூக அக்கறை?? ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறதா?? அப்படி அக்கறை இருக்கவன் நடிக்கவே அவன அனுப்பி இருக்கக்கூடாது இப்பதான் ரசிகர்களிடம் விதை விதைச்சிருக்கோம். அது சிறு செடியாகி மரமாகி காய் காய்க்கணும். பொறுமையாகக் காத்திருந்தவர்கள்தானே அரசியலில் பலன் அடைந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் விஜய் அரசியலுக்கு வருவார். எப்ப வருவார்னு தெரியாது.. இப்படி ச்சொல்லிச்சொல்லித்தாண்டா ஒருத்தர் இவ்வளவு நாளா ஓட்டிக்கிட்டு இருக்காரு ஆனா நிச்சயம் வருவார். அப்படி ஒரு கட்டம் அவர் வாழ்க்கையில் வரும். இதை விஜய் சொல்லலை. நான்தான் சொல்றேன். பெரிய எழுத்தில் போடுங்க. விஜய் அரசியலுக்கு வருவார்டேய் டேய் வேணாம் நாங்க பாவம் இப்படி இன்னொரு கொடுமை செய்யாத சரியா நிச்சயமான குரலில் முடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். வணக்கம் மக்களே... இன்னைக்கு என் கெட்ட காலம் கதவத்தட்டிக்கிட்டே வந்திச்சு. என்னன்னே தெரியல எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்னு மட்டும் எனக்கு புரியல... நான் இருக்கது ஆஸ்திரேலியாங்க இங்க ஒரு 3 பசங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கோம். நாங்க 3 பேரும் ஒருத்தனுக்கு ஒருநாள் என்னு வைச்சு சமைக்கிறதுண்டு இன்னைக்கு வேற ஒருத்தன்ட அவனும் சமைக்கிறேன் என்னு சொல்லீட்டு காலையிலேயே புறப்பட்டு இன்னொரு நண்பன்கூட வெளிய போயிட்டான். நானும் சரி வந்து சமைப்பான் என்னு நானும் சமைக்காம இருந்திட்டேன் சமைக்கிறதென்னாலும் நம்மளுக்கு வெந்நீர் வைக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாது... அதப்பற்றித்தான் சமையல் குறிப்பு என்னு ஒரு பதிவா ஏற்கனவே ஒரு பதிவா போட்டு இருக்கிறேன். அதனால நானும் அவன் வரும் வரைக்கும் காத்திருக்க ஆரம்பித்தேன். அவனும் சதீஸ் எங்குற மற்ற ஒரு நண்பனும் வந்தானுங்க... வந்து காரை பார்க் செஞ்சிட்டு உள்ள வந்து படம் ஒண்ண போட்டு பார்க்க தொடங்கீட்டனுங்க.. அப்பத்தான் என் கெட்டகாலம் கதவைத்தட்டிக்கிட்டே வந்திச்சு அவன் பேரு சுரேஷ் வந்து அவனும் படம் பார்க்கத்தொடங்கினான்.... நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது?? இருந்த பசில சதீஷ்கிட்ட நான் சொன்னேன் என்னேன் அப்பவாவது அடடா பய இன்னும் சாப்பிடலயே இப்பவாவது போய் சமைப்போம் எங்கிற எண்ணம் என் வீட்டு நண்பனுக்கு வரக்கூடதா எங்கிற ஒரு நப்பாசைதான்... அவனும் கண்டுக்கிற மாதிரி இல்ல.... அப்ப சதீஷ் சொன்னான் என்னான் ஏதோ அவன் தந்த ஒரு நம்பிக்கையும் அந்த மேல இருந்த ஆசையும் பசியும் சேர்ந்து சதி பண்ணீரிச்சுது.... நானும் போய் சாப்பிடுற ஆசையில எழும்பி அவன நம்பி போய் காரில ஏறினேன்... அவன் எங்க வீட்டு ல இருந்து காரை எடுக்கும் போதே எனக்கு புரிஞ்சிரிச்சு அவன் எவ்வளவு நல்ல என்னு இன்னையோட நான் சரி ஏனுதான் நினைச்சேன்..... அவன் பண்ணுற நேரமே எனக்கு பாதி உசுரு போயிடிச்சு.. நானும் சரி பரவாயில்லை ல யாராவது பொண்ணு இருக்கும் எங்கிற ஒரே ஆசையில அங்க போனா என் வரும் வரைக்கும் ஒரு பொண்ணு இருந்திட்டு நான் வந்த உடனேயே மாறி ஒரு போண்டா பையன் வர்ரான் அப்பவே எனக்கு இருந்த பசி எல்லாமே பறந்து போயிடுச்சு ஒரு மாதிரி ர வாங்கிகிட்டு போய் காரில ஏறினா அங்க சுரேஷ் காரை பண்ணி குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கான்... அது ஒரு அதில ஒழுங்கா கியர் போடாட்டி கார் குதிரை மாதிரி டொக்கு டொக்கு என்னு அடிக்கும்... எனக்கு பயத்திலயே உயிர் போயிடுச்சு அந்த நேரம் பார்த்தா அழகான பொண்ணூங்க எல்லாம் எங்க காரை கடந்து போகனும்?? எல்லாம் என் விதி சரி விடுங்க. அங்க இருந்து புறப்பட்டு நாங்களும் வீட்டுக்கு வந்தா வர்ர வழில ஒரு லைட்ட போட்டுகிட்டு வந்தா சுரேஷ் அதப்பார்த்து என்னு நினைச்சு பயந்து காரை கன்னாபின்னா என்னு ஓட தொடங்கினான் எனக்கு உயிர் பயம் உச்சத்தில இருந்திச்சு... என்னா ல பண்ணி பிடி பட்டா லைசன்ஸ் அவ்வளவுதான்... ஒரு மாதிரி பிறகு எப்படியோ வீட்டுக்கு வந்து சேத்திட்டான்... பாருங்கைய்யா இப்படித்தான் நான் ஒவ்வொருமுறையும் போய் எதிலயாவது மாட்டிக்குவேன்... இன்னைக்கு ஒரு க்கு ஆசைப்பட்டி உசிர விடப்பார்த்தேன்... மக்களே இனி நீங்க யாராவது பண்ண போறேன் என்னு சொன்னா தயவு செய்து லைசன்ஸ் இருக்கா என்னு கேட்டு வாங்கி பாத்திட்டு காரில ஏறுங்க பிறகு என்ன மாதிரி ஒரு கோ இல்லாட்டி ஒரு க்கோ ஆசைப்பட்டு உசிர விட்டிடாதிங்க சொல்லீட்டேன் கவிஞர்களே கவிதாயினிகளே நீங்க எத்தனையோ கவிதை எழுதி இருப்பீங்க ஆனா இப்படி ஒரு பொருள் பொதிந்த ஒரு கவிதை இயற்றி இசை அமைத்து பாடி இருக்கீங்களா?? இனியாவது கத்துக்குங்கப்பா எப்படி பாட்டு எழுதிறது என்னு..... முக்கியமா பாட்டு எழுதிறேன் என்னு சொல்லிக்கிட்டு அலையிற வைரமுத்து பா.விஜய் வாலி மற்றும் நா.முத்துக்குமார் வேற யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்க அவ்வளவு பேரும் இனி இந்த மாதிரி பாட்டு எழுத கத்துக்கிங்க.... கவிதை எழுதும் பதிவர்களும் பார்த்து தெரிஞ்சுக்கிங்க இப்ப்டி ஒரு பாட்டு யாரலங்க எழுத முடியும்?? சூப்பர் கலக்கல் ஆனா என்னதான் இருந்தாலும் நம்ம கவுஜாயினி ராப் லெவெலுக்கு இல்ல அதன்னால இவங்கள அடுத்த முறை அவங்கள வைச்சு பாட்டு எழுதச்சொல்லனும்... கவிதாயினி ராப் நீங்க எப்போ பாட்டு எழுதப்போறீங்க?? கவிதை கவிதை என்னு சொல்லுறத கொஞ்சம் எழுதிப்பார்போமே என்னுதான் இந்தப்பதிவு இது கவிதை என்னுதான் நினைக்கிறேன் கொஞ்ச நாள் பதிவு எழுதி நம்ம மக்கள மொக்கை போடாம இருக்கலாம் என்னு இருந்தேன்.... ஆனா இன்னைக்குத்தாங்க இந்த விதி இருகில்ல விதி அது எவ்வளவு வலியது என்னு புரிஞ்சுகிட்டேன்.... நம்ம ரிலாக்ஸ் பிளீஸ் கயல்விழி மற்றும் நம்ம எந்தன் வானம் வழிப்போக்கன் வந்து அடுத்த பதிவு எப்போ என்னு கேட்ட போது சரி நாம அனுபவிச்ச கொடுமையை நம்ம மக்கள்கிட்ட சொல்லி ஆறுதல் படலாம் என்னுதான் இந்தப்பதிவு இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது என்னு நம்ம நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போவோமே என்னு முடிவு பண்ணி இன்னொருத்தன் கூட கடைக்கு போய் தெரியாத்தனமா ஒரு வேற எடுத்துகிட்டு போனேன்.... நம்ம நண்பன் கூட படம் நல்ல படம்டா என்னு பரிந்துரை வேற.... சரி என்னு படதத எடுத்துகிட்டு போனா பார்ப்பியா இனி இப்படி படம் பார்ப்பியா என்னு என்னை நானே கேட்டு கேட்டு செருப்பால அடிச்சுக்கனும் போல இருந்திச்சு... அவன் வீட்டில போய் அந்த படத்த பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.... இன்னைக்கு வேதா என்னு ஒரு படம் அருண்குமார் நடிச்சது கடைசியா அருண்குமார் நடிச்சு நான் பார்த்த படம் எதுன்னா ஒரு படத்தில அந்த பொண்ணு முகத்த பார்க்காமலே லவ் பண்ணுவாரே அந்தப்படம்தான்.... ஞாபகம் வரலயா வழிப்போக்கன் மற்றும் நமக்கல் சிபி அட நம்ம ரம்பா கூட நடிச்சிருப்பங்களேஇப்போ ஞாபகம் வருமே கம்பன் எங்கே எங்கே பாட்டுக்கூட இருக்கே அந்தப்படம்தாங்க.... அந்தப்படம் ஏதோ கொஞ்சம் நல்லா இருந்ததாலசில பல வருஷங்களுக்கு முன்னுக்கு பார்த்ததால அப்படித்தோணிச்சோ என்னவோ நம்பி இந்தப்படத்தையும் பாத்தேங்க... சும்மா சொல்லக்கூடாது சும்மா ரத்தம் வர வர ஈவு இரக்கம் இல்லாம கொடுமைப்படுத்தினாங்கைய்யா... யாரவது இந்த படத்தை முழுசா பார்த்தவங்க இருக்காங்களா?? பார்த்து 2 சேது ஆகாம இருக்கவங்க வாங்கைய்யா உங்க காலைத்தொட்டு கும்பிடனும் இன்னேரத்துக்கு கயல்விழி இல்லாட்டி ராப் நாங்க முழுப்படமும் பார்த்திடோம்ம் என்னு ஆகி இருக்கனுமே நல்லா ஞாபகம் இருக்கட்டும் 2 சேது ல இல்லாதவங்க கால்ல விழுவேன் சர்ரி இனி என்ன நடந்திச்சு என்னு சொல்லுறேன் அருண் கயல்விழி இது வருண் இல்ல அருண் அண்ணனாம் அவருக்கு ஒரு தம்பியாம் தம்பி ரேஸ்ல ஜெயிக்கனும் எங்குறத்துக்காக ரேஸ்ல ஓடுற மத்த எல்லாரையும் தோற்க சொல்லி அருண் கேட்டு எல்லோரு தோத்துப்போறாங்களாம்... இதில யாருய்யா கேணயன் விட்டு கொடுத்த அவங்களா இல்ல படம் பாக்கிற நாங்களா?? கஷ்டபட்டு கடைசீல தோத்துப்போறாங்க அந்த அவ்வளவு கேவலமா போச்சு என்னா இல்ல?? சரி திரும்பவும் கதைக்கு வருவோம் அந்த ஊரில பெரிய தாதாவாம் அவன் தம்பி ல நிற்க அருண்குமார் தம்பியும் அந்த ல நிக்கிராறாம்.. அப்போ தாதா தம்பி அருண் தம்பிய மிரட்ட அருண் போலீஸ் வேஷம் போட்டு அந்த தாதாவ ஏமாத்தி தன் தம்பிய ஜெயிக்க வைக்க வந்தது போலீஸ் இல்ல தன் தம்பி கூட படிக்கிறவன்ட அண்ணன் என்னு தெரிய வர அந்த வில்லன் ஒரு நடிப்பு நடிப்பாரு பாருங்க நம்ம சிவாஜி வந்து அவர்கிட்ட நடிப்பு கத்துக்கணும் அவ்வளவு கொடுமையா இருக்கும் அப்படி ஒரு நடிப்பு.... சரி சரி அதசரி மன்னிச்சு விடுட்டுடலாம் சிவாஜிய விட நல்லா நடிச்சிருக்கார் இல்ல அதுக்காகவாவது விட்டுடலாம்.... ஆனா அதுக்கு பிறகு ஒரு கொடுமை வந்திச்சே அதுதான் பயங்கரம் ஒரு அப்பாவும் மகளும் அருண் வீட்டுக்கு வந்து அருண்கிட்ட அந்த பொண்ண யாரோ நக்கல் பசங்க நக்கல் பண்ணுறதா சொல்லி அவங்களுக்கு பண்ண சொல்லி கேட்க அருண் தன் அம்மாக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவங்களை விரட்டி விட அவங்க திரும்பி போற வழியில அந்த பொண்ண அதே பசங்க நக்கல் பண்ண அப்ப வருவாரு பாருங்க நம்ம ஹீரோ வந்து அடிக்கவும் இல்ல வந்து வேணாம் என்னு சொல்ல அவரைத்தள்ளி விடுவாங்க டேய் டேய் எததனை படத்திலடா இப்படியே எடுப்பீங்க என்னு கொலைவெறிதான் வந்திச்சு கீழே விழுந்த ஹீரோ ஆ எழும்பி பக்கத்தில சும்மா இருந்த பெஞ்ச வெறும் கையாலேயே அடிச்சு உடைப்பாரு பாருங்க சும்மா சூப்பரா இருக்கும் யம்மே முடியல அதுகூட பரவாயில்லை பெஞ்சை உடைச்ச கையோட பக்கத்தில எவனோ வீடு கட்ட வாங்கி வைச்சிருந்த செங்கட்டிய உடைப்பாரு பாருங்க எனக்கு .ய உடைக்கலாம் போல இருந்திச்சு வீட்டு . என்னதால விட்டு வைச்சேன்... அதுக்கு பிறகு அருண் பக்கத்தில இருந்த ஒரு இரும்பு பைப்ப காலால அடிச்சு உடைப்பாரு பாருங்க எனக்கு ஒரு தெலுகு படத்தில ஒரு கையுலயும் காலிலயும் இரும்பு வச்சு இதே மாதிரி உடைச்சதுதான் ஞாபகம் வந்திச்சு இதுக்கு மேலயும் இந்தப்படத்த நான் பார்க்கணுமா என்னு நான் யோசிச்சுகிட்டே நான் திரும்பி பார்த்தா அங்க எனக்கு இது நல்ல படம் என்னு பரிந்துரைச்சானே ஒரு லூசுப்பய அவன் நான் இங்க இவ்வளவு பெரிய ஒரு தண்டனையை அனுபவிக்கிறது தெரியாம நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான் எனக்கா கொலைவெறி வந்த கடுப்புல எழும்பி போய் அந்த ய உடைச்சிட்டுத்தான் வந்து இருந்தேன்.... என்ன மாதிரி இந்த படத்த இன்னோரு மனிஷன் பாத்து சித்திரவதைப்படக்கூடாது பாருங்க அதுதான்..... இந்த புத்தி முதல்லயே இருந்திருக்கனும் எங்குறீங்களா அதுவும் சரிதான்... நானும் நாலு நாளா யோசிக்கிறேன் யோசிக்கிறேன் மூணு நாளா யோசிக்கிறேன் என்னத்த பத்தி எழுதுறது என்னே தெரியல்ல.... சரி ஏதாவது ரூம் போட்டு யோசிக்கலாம் என்னா அதுக்கும் கையில காசு இல்ல... சரி என்னதான் செய்யலாம் எதைப்பற்றி எழுதலாம் யோசிச்சு வெறுத்துப்போச்சுதுய்யா வெறுத்துப்போச்சு. கடைசீல நம்ம வழிப்போக்கன் நான் எழுதி இருந்த இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான் பதிவுக்கு போட்டிருந்த ஒரு பின்னுட்டத்தைப்பார்த்த போது அட இதப்பற்றி எழுதலாமே என்னு தோனிச்சு.. சரி என்னு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்... மக்களே இதுவும் இவனின் வீர பிரதாபங்களில் ஒன்று... நம்ம வீர வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு அதில ஒன்னுதான் இன்னைக்கு நான் எழுதப்போறது.... சரி ஆரம்பிப்போமா அதாவது அப்போ நான் 5ம் படிச்சுக்கிட்டு இருந்தேன்... இப்பவரைக்கும் அதுவரைக்கும்தானேடா படிச்சிருக்க என்னு மொக்கைக்கமெடி அடிக்க கூடாது ஆமா அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு ..... அந்த க்கு என் அப்பாதான் அம்மா அதே ல அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் இந்த இவன் எப்படி திமிரு பிடிச்சு அலைஞ்சிருப்பான் என்னு... அந்த நேரத்திலயே எனக்கு என்னு ஒரு செட் பசஙகங்கள சேர்த்துக்கிட்டு அலைஞ்சவன்தான் இந்த இவன்.... இப்படி இருக்குற நேரம் என் ல இருந்த ஒரு பையன் ஒருத்தன் அவன் எங்க ல படிச்ச ஒரு பொண்ண பண்ணினான்ங்க... அந்த பொண்ணும் பண்ணினா அட ஆமாங்க சத்தியமா பண்ணினாங்கப்பா.... ஆனா இன்னைக்கு இந்த பதிவ எழுதிறத்துக்கு முன்னுக்கு அவளுக்கு பண்ணி அந்த பையன் பேர சொல்லி அதப்பற்றி எழுதட்டா என்னு கேட்டபோது அவ அவன் யாரு என்னு கேட்டா... என்ன ஒரு ஞாபக சக்தி... ஞாபகம் வந்தா பிறகு எனக்கு அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ?? சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... சரி அந்த பையன்கிட்ட பேசினியா என்னு கேக்குறிங்களா?? பசங்களோட கடலை போடுற பழக்கம் எல்லாம் நம்மகிட்ட இல்லிங்கண்ணோவ்..... சரி கதைக்கு வாரேன் இப்படி இவங்க பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம். அந்த செட் என்னதான் ஆ இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்த முதல் ஆள ஆகுறது நான்தான் அப்பவே இந்த மாதிரி விஷயத்தில நாங்க எல்லாம் சிங்கய்யா நான் இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... சரி நாமளும் சும்மா இருக்க முடியாம சொல்லப்போனா அந்த நேரத்தில எல்லாம் லவ் பண்ணினா என்ன செய்வாங்க என்னு கூட தெரியாதுங்க அப்படி அப்பாவி ஆனா சொல்லிக்கீறது ஒரு என்னு.... இப்படி இருக்கிற நேரம் நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது பண்ணுறது என்னு முடிவு பண்ணி என் உயிர் நண்பர்கள் இருக்கானுங்க இல்ல அதுதானுங்க என்ன உசுப்பேத்தி வேடிக்கை பாத்தாணுங்களே அதே புண்ணியவானுங்கதான் அவனுங்கள கூப்பிட்டு பெரிய பாரதிராஜா மாதிரி என் இனிய நண்பர்க்ளே என்னு ஆரம்பிச்சி யாரை பண்ணலாம் என்னு ஆலோசனை நடத்திப்பாத்தேன்.... அப்பத்தான் தெரிஞ்சுது நம்ம பசங்கள் எல்லாம் எவ்வளவு நல்லவனுங்கா என்னு... என்ன நடந்துது என்னு கேக்குறீங்களா?? நான் உள்ளதிலேயே அந்த நேரத்தில பாக்கிற மாதிரி இருந்த பொண்ணுங்கள்ல கொஞ்ச பேர செலெக்ட் பண்ணி அவனுங்களுட்ட சொல்ல செலெக்ட் பண்ணின 10 பொண்ணுங்கள்ல மூணே மூணு பொண்ணுங்கதான் மிச்சமா இருந்திச்சு... மத்த 7 பொண்ணுங்களும் ஒவ்வொருத்தனும் மச்சி நான் அவள லவ் பண்ணூறேன் என்னு சொல்லி சொல்லியே வெட்டிக்கிட்டு வந்த கடைசியா 3 பொண்ணுங்க இருந்தாங்க.. யரு என்னு பார்த்தா அவங்களும் நல்ல பொண்ணுங்கதான்..... சரி என்னு அதில ஒருத்திய நான் செலெட் பண்ணிக்கிட்டேன்ல்... அவ பேரு ஏதாவது இப்போ வைக்கனுமே சரி அனு என்னு வைச்சுக்கலாமா எல்லாம் தசாவதாரம் பண்ணுற வேலை சரி என்னு அன்னையில இருந்து நான் அனுவ பண்ணத்தொடங்கினேங்க... இப்படி இருக்கிற நேரம் என் வீட்டுக்கிட்ட இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு ஆனா அவளுக்கு ஒரு பெயர் வைக்கனுமே சரி மேரி என்னு வைச்சிக்கலாம் சரி மேரி ஆஹா என்ன ஒரு ரைமிங் இவன் நீ எங்கயோ போயிட்டஅவ அறிமுகம் ஆனா பிறகு அவகூடதான் நான் முடிஞ்சா பிறகு வீட்டுக்கு போனேன்... அவளும் நானும் மட்டும் இல்லிங்க அவ அண்ணனும் எங்க கூட வருவான்.... நாங்களும் பேசிக்கிட்டே போவோம்... இப்படியே ஒவ்வொரு நாளும் போகிற நேரம் ஒரு நான் அந்த பொண்ணு ஆங் என்ன பேர் வைச்சோம்?? மேரி கேட்டா டேய் இவனே நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்னு நானும் இல்ல என்னு சொல்ல அவ டேய் பொய் சொல்லாத என்னு சொல்லி நீ லவ் பண்ணுற என்னு தெரியும் ஆனா யார என்னுதான் தெரியல என்னு சொல்ல நானும் ஏதோ இதில நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற என்னு கேட்க அவளும் நான் முதல்ல பண்ணி வச்சிருந்த பொண்ணுங்க மூனு பேர் முதல் எழுத்தையும் சொல்லி யார் என்னு கேட்டா நானும் அந்த பொண்ணு முதல் எழுத்த சொல்ல சரி என்னு போய்ட்டா..... நானும் வீட்டுக்கு போய்ட்டேன்... அடுத்த நாள்............. அடுத்த நாள் என்ன ஆச்சுதுன்னா நான் போக அங்க என் மேசையில இவன் அது இது என்னு இருந்திடுச்சா எனக்கா பயங்கர கடுப்பு எல்லாத்தையும் கொண்டுபோய் கிட்ட கொடுக்கலாம் என்னா அதுதான் என் அப்பாவாச்சே அவரு என்னை அன்பா கவனிப்பாரு என்ன ஒரே பயத்தில கிட்ட கொண்டு போய் கொடுத்திட்டேன்... பிறகு ஏதோ தைரியத்தில நானும் அனு என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... இதைப்போயி எவனோ ஒரு நல்லவன் எங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பத்தி வைக்க... அப்பா என்னை அன்பா கவனிச்சதோட இல்லாம அம்மா இவன் இப்படியே இந்த ல படிச்சா ல நாசமாக்கீடுவான் என்னு வேற மாத்தீட்டாங்க... அதுக்கு பிறகு என்னுடய வரலாற்றில் 5ம் படிக்கும் போது இருந்த அவ்வளவு பேரிலும் இரண்டே 2 பொண்ணுங்க மட்டும் ல இருக்காங்க..... ஆங் சொல்ல மறந்திட்டேனே நான் அந்த ல விட்டு வந்தா பிறகு அந்த ல கண்ணடி உடைக்க மேசை நாட்காலி உடைக்க ஆளில்லாம அந்த எவ்வளவோ முன்னேறிட்டதா கேள்விப்பட்டேன்... ஆனாலும் ஒரு ஆசை மீண்டும் ஒரு தடவை அந்த க்க்கு போய் பாக்கணும் என்னோடு படிச்ச நண்பர்களமேரி உட்பட ஒரு தடவை பார்க்கனும் என்னு.... அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா....... வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை செய்யும்போது அந்த களை செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் முதலில் உங்கள் கணனியில் கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.நான் உபயோகிப்பது கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது வில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் ஆகி அதில் ய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய திறக்கும்.. அதில் ய் தெரிவு செய்யவும் அதில் என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய திறக்கும்.. அதில் இல் . என்னும் இனை தெரிவு செய்து வினை கிளிக் செய்யவும்.... பின் ல் வினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும் ஒவ்வொரு முறையும் என்ன எழுதிறது என்னு பண்ணி பண்ணியே இந்த இவன் என்னத்தான் சொன்னேன் தலை வெடிச்சுடும் போல இருக்கே... சரி இன்னைக்கு என்ன எழுதிறது?? நேத்து ராத்திரியேராத்திரி என்னா விடிய காலையில 5 மணி யோசிச்சிட்டு சரி நம்ம சின்ன வயசில அடிச்ச கூத்தப்பத்தியும் நம்ம வீர வரலாற்றப்பற்றியும் கொசுவர்த்தி சுத்தலாம் என்னு முடிவு பண்ணி தூங்கீட்டேன் காலையில எந்திரிச்சா எந்த கூத்தப்பற்றி எழுதிறது என்னு ஒரே குழப்பம்1 2 கூத்தா பண்ணி இருக்கிறோம் ஆயிரக்கணக்கில இல்ல செஞ்சிருக்கோம். எதப்பத்தி எழுத? 5ம் படிக்கும் போது ஒரு பொண்ணுகிட்ட கொடுத்தத எழுதுவோமா? இல்ல சீனியர் பையங்களையே ராகிங் செஞ்சத எழுதுவோமா? எதைப்பற்றி எழுதிறது?? சரி என்னு கடைசீல கூரையப்பிரிச்சிக்கிட்டு நடு வீட்டில இறங்கி் ஆனதப்பற்றி எழுதுவோம் என்று முடிவு செஞ்சாச்சு எழுதவும் ஆரம்பிச்சாச்சு.... நான் சின்ன வயசில பயங்கர வால்... நம்ம வால்பையன் அளவுக்கு இல்லை என்னாலும் ஓரளவுக்கு வால் என் வீடு மட்டுமில்லாம பக்கத்து வீடுகளும் அதகளப்படும்.... அப்போ எனக்கு ஒரு 7 வயசு இருக்கும்... எனக்கு என்னா என்னா சின்ன வயசிலேயே நினைப்புங்க பெரிய இவன் என்னுஅதுதான் என் பேரு இவன் அது மட்டுமில்லாம பெரிய என்னு நினைப்பு காரணம் நானும் கறுப்பு அவரும் கறுப்பு அப்படி ஒரு ஒற்றுமைங்க கலர்ல.... எங்கையாவது எங்க ஏரியாவில விளையாண்டா நிச்சயமா இவன் அங்க இருப்பான் பொறுக்கி போட அப்படி ஒரு அன்பு மேல... அன்னைக்கு அப்படித்தான் என் வயசு பசங்களோட விளையாட போகலாம் என்னு இருந்தா இவன் அங்க போய் ஏதாவது வம்பு சண்டை இழுத்திடுவான் இல்லாட்டி எவன் மண்டையாவது உடைச்சிட்டு வந்திடுவான் என்னு அம்மா வீட்டிலேயே இருக்க சொல்லீட்டாங்க... நமக்குத்தான் கையும் காலும் சும்மா வழிப்போக்கன் இது தமிழ் சும்மா இருக்காதே அதனால வீட்டில இருக்கிறவங்கள பார்த்தேன்... யாருமே என் கூட விளையாட வரமாட்டங்க... என்ன செய்ய என்னு யோசிச்சநேரம் அக்கா வந்தா.... நம்மகிட்ட ஒரு ஆள் மாட்டினா விட மாட்டமே... அக்காவ வீட்டுக்கு முன்னுக்கு விளையாடலாம் வாரியா என்னு கேக்க அக்காவும் சரி என்னா... எப்பவுமே விளையாண்டா நான்தான் 1 அது நானே வைச்சிக்கிட்ட யாரா இருந்தாலும் பின் பற்றித்தான் ஆகனும்... அன்னைக்கும் அப்படித்தான் நான்தான் முதல் ஒழுங்கா அடிச்சிக்கிட்டு இருந்தேன்... அப்போ லாரா மாதிரி அடி பார்ப்போம் என்னு பக்கத்தில பார்த்திக்கிடு இருந்த தங்கச்சி உசுப்பேத்த நாமலும் மாதிரி பண்ணத்தொடங்கினேன்... முதல் லே அடிச்சேன் பாருங்க அது போய் எதிர்வீட்டு கூரை மேல விழுந்திருச்சு... வேற எடுத்து விளையாடலாம் என்னா அம்மா தரமாட்டேன் என்னுட்டாங்க... சரி இப்போ விளையாடனுமே என்ன செய்ய யோசிச்சு எதிர் வீட்டுக்கு போனா அங்க யாருமே இல்லை சரி கூரைமேல ஏறி நாமே எடுக்கலாம் என்னு சொல்லி மேலே ஏறி மெதுவா மெதுவா போய் அ தொட்டதுதான் அப்படியே கூரைய பிச்சுக்கிட்டு உள்ள போய்ட்டேன் கீழே விழுந்த இடத்தில ஒண்ணுமே இல்ல என்னதால நேர நிலத்திலேயே ஆகிட்டேன் எனக்கும் ஒரு சேதமும் இல்லை அங்க பொருட்களுக்கும் ஒரு சேதமும் இல்லை சரி இப்போ என்ன செய்ய என்னு யோசிச்சு ஒருதடவை வீட்ட சுத்தி வந்தேன் அப்படியே சமையலறைக்கு போய் என்ன இருக்கு என்னு பாத்திட்டு பிறகு அங்க இருந்த பிஸ்கட்ட எடுத்து கடிச்சுக்கிட்டேஎன்ன ஒரு வில்லத்தனம் மெதுவா வீட்ட சுத்தி சுத்தி வந்தேன்.... அப்பத்தாங்க பார்த்தேன் பின் கதவுக்கு உள்பக்கமா போட்டிருந்தாங்க அத அப்படியே திறந்திட்டு வெளியே வந்திட்டேன் வந்து கதவை மூடாம அப்பாகிட்ட போய் சொல்ல அதுக்கு பிறகு அப்பா வந்து எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு... அவங்க போன நேரம் அவங்க வீட்டு ய எங்க வீட்டில கொடுத்திட்டு போனதால அத பண்ணி முன்கதவைத்திறந்து அப்படியே உள்ளுக்கு போய் பின் கதவை மூடி பிறகு கூரையையும் பண்ணீட்டு முன்கதவையும் மூடி வச்சிட்டு பிறகு அவங்களுக்கு பண்ணி சொல்லீட்டார்.... அவரும் என் அப்பாட அவர் கூட படிச்சவர் என்னதால பெருந்தன்மையா சரி பரவயில்லை யா விடு என்னு சொல்ல எனக்கு நிம்மதி அதுக்கு பிறகாவது என் அப்பா பெருந்தனமையா விட்டிருக்கலாம்... வீட்டுக்கு வர்ர எல்லார்கிட்டையுமா இத சொல்லி என்னை அவமானப்படுத்தனும்?? மானம் என்கிறது இருந்தாத்தானே அவமானப்படுத்த எங்குறீங்களா?? அதுவும் சரிதான் வணக்கம் வலையுலகமே... கடந்த சில பதிவுகளில் இருந்த மொக்கை லொள்ளு கிண்டல் என்பன் இந்த பதிவில் இருக்காது... இன்று நான் எழுதும் இந்தப்பதிவு என்னுள் எழுந்த சில கேள்விகளுக்கு நண்பர்களாகிய நீங்கள் சற்றேனும் விளக்கமாக பதிலளிப்பீர்கள் என்பதற்காய் எனக்கு வந்த இந்த சந்தேகம் உங்களில் பலருக்கும் இருக்கலாம். இன்று 01 2008 இந்த வருடம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 7 மரணங்களை சந்தித்துவிட்டேன்... அதில் 5 மரணங்கள் நோயினால் சம்பவித்தவை. இது போன்ற மரணங்கள் சாதாரணம் என்றாலும் என்னுள் சில கேள்விகள் தோன்றத்தான் செய்கின்றன. கேள்விகளுக்கு முன் இவ்வுலகைப்பிரிந்தவர்களில் இந்த கேள்விகள் தோன்றக்காரணமானவர்கள் பற்றி சில விடயங்கள் சொல்லிவிட்டு கேள்விகளுக்கு போகலாம் என்று இருக்கிறேன்... முதலில் என் நண்பனின் சித்தி 34 வயதான இவருக்கு 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 2 இவர் நோயினால் காலமானார். அடுத்து என் அக்கா வயது 35 இவருக்கு மணமாகவில்லை சற்றே ஆனவர் அதாவது சிறுவயது முதலே இவருக்கு சரியாக பேச வராது.இவரும் நோய் காரணமாக காலமானார். அடுத்து என் நண்பர் ஒருவர் வயது 30 இவருக்கும் 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 1. அடுத்து என் உற்ற நண்பர்களில் ஒருவனெனக்கு தெரிந்து எல்லா வசதிகளும் எந்த வித குறைகளும் இல்லாத ஒருவன் இந்த மரணம் திடீரென நடந்தது. அடுத்து என் இன்னொரு நண்பன் இவனுக்கும் நோயே. அவன் தந்தைக்கும் இந்த நோய் இருந்துதான் அவரும் காலமானார். கடைசியாய் சொன்ன இருவருக்கும் வயது 22 மட்டுமே. நானும் மனிதன்தான் இப்படி மொக்கை போடுறானே இவன் என்னு கோவம் இருந்திச்சுன்னா திட்டுங்கைய்யா திட்டுங்க... ஆனா பின்னுட்டத்தில இல்ல எனக்கு செஞ்சு திட்டுங்க... இல்லட்டி என் நம்பருக்கு பண்ணி திட்டுங்க என் மொபைல் 61434 245 149 என் . இங்கே தமிழில் எழுதி செய்து பின்னுட்டப்பெட்டியில் செய்யுங்கள்... ஆங்கிலத்துக்கு மாற்ற 12 ஐ பாவியுங்கள்
[ "வணக்கம் மக்களே நான் கவுஜாயினி ராப் கவுஜைகளை வாசிச்சதில இருந்து எனக்குள்ளயும் கவுஜ எழுதனும் என்னு ஒரு நெருப்பு எரிஞ்சிகிட்டே இருந்திச்சு.", "நானும் முயற்சி செஞ்சி பார்த்திட்டேன் சரியா வரவே இல்ல.", "எனக்கு கொஞ்சம் கவிதை எழுதவரும்அப்படி என்னு சொல்லிக்கிறது ஆனா எனக்கு கவுஜ எழுத வராதுநீ கவிதை என்னு எழுதிறது எழுதிற எல்லமே கவுஜ மாதிரித்தான் இருக்குது என்னு இந்த பச்ச பிள்ள மனச காயப்படுத்தி அழவைக்கக்கூடாது சொல்லீட்டேன் அப்படி கவிதை எங்கிற பேரில எழுதின எல்லாத்தையும் என் நண்பர்களை கொடுமைப்படுத்தனும் எங்கிறத்துக்காக 5 போடுறது உண்டு.", "நம்ம பசங்களும் அத வாசிச்சிட்டு அவனுங்க லேசா கொலைவெறிப்பிடிச்சுப்போய் அவனுங்க மப்பில இருக்க நேரம் என்னைக்கவிஞர் என்னு சொல்லியும் வைரமுத்து என்னு சொல்லியும் கவிதை சொல்ல சொல்லியும் அவனுங்க மப்புக்கு என்னை ஊறுகாய் அக்குறதும் உண்டு.", "இப்படி இருக்கிறப்போ போன சனிக்கிழமை நம்ம பசங்கள்ல ஒருத்தன் ஏதோ பார்ட்டி என்னு சொன்னான் நாமதான் பார்ட்டி என்னா எங்கடா என்னு பார்த்திகிட்டு இருக்கிறவனுங்களாச்சே விடுவமா??", "அந்த ஒரு சொல்ல நம்பி நானும் இவனுங்க சூழ்ச்சி தெரியாம புறப்பட்டு போனேன்.", "நான் அங்க போகும் போதே வாசலில வைச்சு ஒருத்தன் வந்து மச்சி சிப்ஸ் முடிஞ்சி போச்சிது போய் வாங்கீட்டு வருவோம் என்னான்.", "அட சிப்ஸ் வாங்கி கொடுத்திட்டா நம்மல அவனுங்க மப்புக்கு ஊறுகாய் ஆக்க மாட்டானுங்க என்ன ஒரு நம்பிக்கையில நானும் அவன் கூட போய் சிப்ஸ் வாங்கீட்டு வந்திட்டேன் வாங்கும் போதே ஏதோ ஒன்னு அடிமனசு கதவைத்தட்டி வேகமா என் தொண்டையையும் தாண்டி என் வாய் நோக்கி வந்து என் வாயில நின்னுச்சு என்ன என்னு பார்த்தா அது ஒரு கவுஜ... அடடா எனக்கும் கவுஜ வருமோ என்னு என்ன கவுஜ என்னு பார்த்தா அது இதுதான் அப்படின்னு ஒரு கவுஜ சரி விட்டுத்தொலைப்போம் என்னு அவன் வீட்டுக்கு போனா அவனுங்க ஒரு 10 பேரு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம எல்லோருமே ஒன்னா சேர்ந்து சொன்னானுங்க டேய் அதுதான் நீ வாரியே பிறகு ஏன்டா சைட் டிஸ் வாங்கினா என்னானுங்க அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சுது அன்னைக்கு அவனுங்க மப்புக்கு சிப்ஸ் இல்ல நான் தான் சைட் டிஸ் என்னு... சரி இஅவனுங்ககிட்ட இருந்து தப்பலாம் என்னு வேற ஒரு ரூம்க்கு போய் இருப்போம் என்னு புறப்படப்போனா ஒருத்தன் கதவ மூடிட்டு சொன்னான் டேய் மச்சி நீ ஒரு கவிதை சொன்னத்தான் விடுவோம் என்னு நானும் என்னத்த சொல்ல என்னு நம்ம ஜெயராஜ் அதுதாங்க கரிஸ் ஜெயராஜ் ஸ்டைலில கன்னத்தில கைய வைச்சு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்போ அவனுங்க பேசிகிட்டு இருந்த டாப்பிக் அப்படியே ரஜினி பக்கம் போச்சிது அதில ஒருத்தன்ரஜினி கறுப்பு வைரமுத்து கறுப்பு ஏன் எங்க இவனே கறுப்பு அப்படி என்னு சொல்லுறப்போதான் நம்ம ராப் ஸ்டையிலில ஒரு கவுஜ எனக்கு தோனிச்சு அத சொன்னா அவனுங்க விட்டுடுவணுங்க என்ன ஒரு தைரியத்தில நானும் அந்த கவுஜய ரெடி பண்ணீ வைச்சுக்கிட்டேன்.", "அப்போ ஒரு நல்லவன் என்கிட்ட டேய் இவனை விட்டுட்டமே.... டேய் இவனே இரு கவிதை ஒன்னு சொல்லுடா என்னான் அடடா இவ்வளவு நல்லவனா இருக்கானே என்னு நானும் என் கவுஜய எடுத்து விட்டேன்.... அந்த கவுஜ இதுதான் என்னேன் அதோட அவனுங்க அடங்கினவனுங்கதான்... அப்படியே புறப்பட்டு அடுத்த ரூமில போய் இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன்.... எப்படி ராப் உங்க கவுஜ லெவலுக்கு இருக்கா??", "வணக்கம் மக்களே நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் பதிவு எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??", "பின்குறிப்பு இதுவும் ஒரு ரீமேக்தான் இது இங்கிலிசுபிஸில வந்திச்சு அத அப்படியே தமிழ ரீமேக் செஞ்சிட்டேன்... ஹி ஹி ஹி ஹி ஹி வணக்கம் மக்களே.... நானும் கொஞ்ச நாளுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்தாம இருக்கலாம் என்னு பார்த்தா நம்ம வழிப்போக்கன் வந்து பதிவுலக இளவரசன் அது இது என்னு என் முதல் பதிவு பின்னுட்டத்தில போட்டு உசுப்பேத்தி விட்டுட்டாரு நானும் யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் எதுவுமே தோணல என்னத்த பத்தி எழுத ஒண்ணூமே புரியல.... அப்போத்தான் பார்த்தே நம்ம விகடன்ல நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டிய பார்த்த உடனேயே நம்ம பதிவர் மூளை சும்மா இருக்குமா??", "அதுதான் நம்ம கவுண்டமணி ல அவர் பேட்டிக்கு நம்ம சில.... இனி பேட்டிய பார்ப்போமா??", "ஒரு காலத்தில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்கள்.", "இன்று நீங்கள் தொண்டர்களாக இருக்கிறீர்கள்.", "நாளை..?", "பாடையாக இருப்பீர்கள்.... ஏண்டா இத்துப்போன மண்டையா டேய் நீங்க நாசமாப்போனது இல்லாம மத்தவங்களையும் நாசமாக்கிறது என்னு இருக்கிறீங்களா??", "அவங்களாவது நல்லா இருக்கட்டும் விட்டுத்தொலையுங்கடா என நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் சின்ன இடைவெளிவிட புரிந்தும் புரியாத புரிஞ்சிருந்தா எப்பவோ உங்கள அடிச்சு கொன்னிருப்பானுங்க டேய் டேய் பாவம்டா மக்கள் ரசிகர்கள் கூட்டம் அரங்கம் அதிரத் தடதடக்கிறது தனக்கெனத் தனிக் கொடி உயர்த்தி இருக்கிற விஜய் நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.", "ஆனாலும் உங்க வேண்டுகோளுக்கு இணங்க டேய் தேங்காமூடி மண்டையா உன்னை கொடி அறிமுகப்படுத்த சொல்லி யார்ரா கேட்டது??", "நீயெல்லாம் கொடி அறிமுகப்படுத்தி என்ன கொடுமை செய்யப்போற என்னு எல்லோருக்குமே தெரியும்டா மக்களே இந்த கொடுமை எல்லாம் கேக்கமாட்டீங்களா???", "இப்போ மன்றக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்துறேன்.", "மக்களுக்குச் சேவை செய்ய நல்ல எண்ணம் இருந்தாலே போதும்.இருக்கனுமே ஏண்டா மண்டையா டேய் நீ சேவை செய்யப்போறியா??", "எப்படிடா இந்த டகாலடி வேலையெல்லாம் வருது அந்த எண்ணம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கு என்று சூசகமாக முடிக்க படபடக்கிறது விஜய் கொடி என்னதான் நடக்குது?", "என்று எஸ்.ஏ.சந்திரசேகர னிடம் கேட்டால்.. விஜய் சார் அப்படித்தான் சொல் கிறார்ஏண்டா ..மண்டையா நீ உன் மகன சார் போட்டு கூப்பிடுற அப்ப உங்க அப்பன் என்ன உன்ன ..சார் ..சார் என்னா கூப்பீட்டான்??", "ஏண்டா மத்தவனுங்களும் இப்படித்தான் கூப்பிடனும் என்னா சொல்லித்தொலைடா ஏண்டா எப்படி சூசகமா சொல்லி எங்கள கொடுமைப்படுத்திற??", "என் மகன் என்கிற சின்னப் புள்ளியில் ஆரம்பிச்சு மண்டையா அப்படி ஆரம்பிச்சதுதான்டா பிரச்சனையே நீ அப்பவே இப்படி செய்யாம இருந்திருந்தா இந்த இன்னைக்கு இந்த பதிவுக்கு வேலை இல்லையேடா இன்னிக்கு கோடானுகோடி ரசிகர்களின் தலைவன் என்கிற இடத்துக்கு வந்திருக்கார்.இந்த நினைப்பு வேற இருக்காடா உனக்கு??", "ஒரு நாள் அவர் நடிக்கணும்னுடேய் அப்பவே எங்களப்பத்தி யோசிச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா மாங்கா மண்டையா??", "சொன்னார்.", "அந்த நிமிஷத்தில் இருந்தே நான்தான் அவரை டிசைன் பண்ண ஆரம்பிச்சேன்.", "தெரியும்டா நீதான் இந்த பிரச்சனைக்கேல்லாம் காரணம் என்னு எங்க முதல் முயற்சி நாளைய தீர்ப்பு எதிர்பார்த்த வெற்றியைத் தரலை.மக்கள் கொஞ்சம் தெளிவா இருந்ததாலதான் அப்படி விஜய் சோர்ந்து போனார்.", "எல்லோருக்கும் விஜய் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு.திரும்ப நடிக்கிறன் எங்கிற பெயரில வந்து இந்தப்பாடு படுத்திறான் ஆனா நான் ஒருத்தன் முழு உறுதியோடு இருந்தேன்.டேய் டேய் முக்கா மண்டையா இதுக்கெல்லாம் முழுக்காரணமும் நீயா படிப்படியா அவரை மேலே மேலே கொண்டு வந்தேன்.", "20 வருஷ உழைப்புக்குப் பிறகு இப்போ எல்லாமே நான் எதிர்பார்த்த திசையில் போகுது.20 வருஷ உழைப்பால பாரு நாங்க படுற பாட்டா சரிடா மண்டையா நீ அந்த குருவி படம் பாத்தியா அதப்பத்தாபிறகும் நீயே சொல்லு நாங்க என்ன பாடுபடுறோம் என்னு இன்னிக்கு அவர் பின்னாடி திரண்டு வர்ற ரசிகர் களை எப்படி ஒருங்கிணைப்பது என்பதில்தான் என் முழுக் கவனமும் இருக்கு.", "எங்களின் எதிர்கால முயற்சிகளுக்குதெரியுதுடா நீ என்ன சொல்ல வர்ரா என்னு விமர்சனங்கள் பலமாக இருக்கும்னு தெரியும்.", "இந்தியாவில் வக்கீல்கள் டாக்டர்கள் இன்ஜினீயர்கள் வாத்தியார்கள்னு எல்லோரும் அரசியலுக்கு வரலாம்.", "நடிகர்களுக்கு மட்டும் ஏன் விமர்சனம்?மொத்தத்தில நீ இதுக்குத்தான் அடிபோடுறா என்னு புரியுதுடா மண்டையா விஜய்யின் இப்போதைய வளர்ச்சி ஒரே நாளில் வந்ததில்லை.பின்ன கொஞ்ச நாளாவா கொடுமைப்படுத்திறான் அவன்??", "அதுவும் அழகிய தமிழ் மகன் குருவி திருப்பாச்சி என்னு விடாம அடிக்கிறானே... எவ்வளவு அடிச்சாலும் தாங்க நாங்க என்ன வடிவேலு என்னு நினைச்சியாடா அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படுது.", "கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை விஜய்யின் ரசிகர்களுக்கும் ஒரு நீண்ட பயணத்துக்கான ஆயத்தம் தேவைப்படுது.", "அவர்களுக்கு அரசியல் உணர்வை இப்போ இருந்தே ஊட்டிப் பக்குவப்படுத்தணும்.", "விஜய் சாரிடம் இருக்கிற சமூக உணர்வுதான் என்னைக் கவர்ந்திருக்கு.ஏன்டா டேய் குருவி அழகிய தமிழ்மகன் என்னு படம் பன்னுறது மத்தது ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறது நடிப்பு என்ன பேரில ஏதேதோ செய்யுறது எல்லாம் சமூக சேவையாடா மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக்க முடியாது.டேய் அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா தன்னை நேசிக்கிற ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம் அவரிடம் இருக்கு.", "ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன்.", "விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா??", "அதே மாதிரி சினிமாவில் விஜய்யையும் பெரிய அளவுக்குக் கொண்டு வந்திருக்கேன்.", "இனி அடுத்தடுத்த எல்லைகளுக்கான பயணங்களில்தான் எங்கள் முழுக் கவனமும்.", "விஜய்யும் அரசியலுக்கு வருவார்அடங்கொக்கமக்கா நீ இப்படியெல்லாம் வைச்சிருப்ப என்னு தெரிஞ்சுதாண்டா மக்கள் அவன் முதல் படத்தையே தோற்க வைச்சாங்க அதுக்கு பிறகு நீங்க ஓட வைச்சதுதான்டா மத்த படம் எல்லாம் விஜய் அரசியலைக் கவனிப்பார்.", "இப்போ அவருக்கு இருக்கிறது சமூக அக்கறைதான்.எதுடா சமூக அக்கறை??", "ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறதா??", "அப்படி அக்கறை இருக்கவன் நடிக்கவே அவன அனுப்பி இருக்கக்கூடாது இப்பதான் ரசிகர்களிடம் விதை விதைச்சிருக்கோம்.", "அது சிறு செடியாகி மரமாகி காய் காய்க்கணும்.", "பொறுமையாகக் காத்திருந்தவர்கள்தானே அரசியலில் பலன் அடைந்திருக்கிறார்கள்.", "எதிர்காலத்தில் நிச்சயம் விஜய் அரசியலுக்கு வருவார்.", "எப்ப வருவார்னு தெரியாது.. இப்படி ச்சொல்லிச்சொல்லித்தாண்டா ஒருத்தர் இவ்வளவு நாளா ஓட்டிக்கிட்டு இருக்காரு ஆனா நிச்சயம் வருவார்.", "அப்படி ஒரு கட்டம் அவர் வாழ்க்கையில் வரும்.", "இதை விஜய் சொல்லலை.", "நான்தான் சொல்றேன்.", "பெரிய எழுத்தில் போடுங்க.", "விஜய் அரசியலுக்கு வருவார்டேய் டேய் வேணாம் நாங்க பாவம் இப்படி இன்னொரு கொடுமை செய்யாத சரியா நிச்சயமான குரலில் முடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.", "வணக்கம் மக்களே... இன்னைக்கு என் கெட்ட காலம் கதவத்தட்டிக்கிட்டே வந்திச்சு.", "என்னன்னே தெரியல எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்னு மட்டும் எனக்கு புரியல... நான் இருக்கது ஆஸ்திரேலியாங்க இங்க ஒரு 3 பசங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கோம்.", "நாங்க 3 பேரும் ஒருத்தனுக்கு ஒருநாள் என்னு வைச்சு சமைக்கிறதுண்டு இன்னைக்கு வேற ஒருத்தன்ட அவனும் சமைக்கிறேன் என்னு சொல்லீட்டு காலையிலேயே புறப்பட்டு இன்னொரு நண்பன்கூட வெளிய போயிட்டான்.", "நானும் சரி வந்து சமைப்பான் என்னு நானும் சமைக்காம இருந்திட்டேன் சமைக்கிறதென்னாலும் நம்மளுக்கு வெந்நீர் வைக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாது... அதப்பற்றித்தான் சமையல் குறிப்பு என்னு ஒரு பதிவா ஏற்கனவே ஒரு பதிவா போட்டு இருக்கிறேன்.", "அதனால நானும் அவன் வரும் வரைக்கும் காத்திருக்க ஆரம்பித்தேன்.", "அவனும் சதீஸ் எங்குற மற்ற ஒரு நண்பனும் வந்தானுங்க... வந்து காரை பார்க் செஞ்சிட்டு உள்ள வந்து படம் ஒண்ண போட்டு பார்க்க தொடங்கீட்டனுங்க.. அப்பத்தான் என் கெட்டகாலம் கதவைத்தட்டிக்கிட்டே வந்திச்சு அவன் பேரு சுரேஷ் வந்து அவனும் படம் பார்க்கத்தொடங்கினான்.... நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது??", "இருந்த பசில சதீஷ்கிட்ட நான் சொன்னேன் என்னேன் அப்பவாவது அடடா பய இன்னும் சாப்பிடலயே இப்பவாவது போய் சமைப்போம் எங்கிற எண்ணம் என் வீட்டு நண்பனுக்கு வரக்கூடதா எங்கிற ஒரு நப்பாசைதான்... அவனும் கண்டுக்கிற மாதிரி இல்ல.... அப்ப சதீஷ் சொன்னான் என்னான் ஏதோ அவன் தந்த ஒரு நம்பிக்கையும் அந்த மேல இருந்த ஆசையும் பசியும் சேர்ந்து சதி பண்ணீரிச்சுது.... நானும் போய் சாப்பிடுற ஆசையில எழும்பி அவன நம்பி போய் காரில ஏறினேன்... அவன் எங்க வீட்டு ல இருந்து காரை எடுக்கும் போதே எனக்கு புரிஞ்சிரிச்சு அவன் எவ்வளவு நல்ல என்னு இன்னையோட நான் சரி ஏனுதான் நினைச்சேன்..... அவன் பண்ணுற நேரமே எனக்கு பாதி உசுரு போயிடிச்சு.. நானும் சரி பரவாயில்லை ல யாராவது பொண்ணு இருக்கும் எங்கிற ஒரே ஆசையில அங்க போனா என் வரும் வரைக்கும் ஒரு பொண்ணு இருந்திட்டு நான் வந்த உடனேயே மாறி ஒரு போண்டா பையன் வர்ரான் அப்பவே எனக்கு இருந்த பசி எல்லாமே பறந்து போயிடுச்சு ஒரு மாதிரி ர வாங்கிகிட்டு போய் காரில ஏறினா அங்க சுரேஷ் காரை பண்ணி குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கான்... அது ஒரு அதில ஒழுங்கா கியர் போடாட்டி கார் குதிரை மாதிரி டொக்கு டொக்கு என்னு அடிக்கும்... எனக்கு பயத்திலயே உயிர் போயிடுச்சு அந்த நேரம் பார்த்தா அழகான பொண்ணூங்க எல்லாம் எங்க காரை கடந்து போகனும்??", "எல்லாம் என் விதி சரி விடுங்க.", "அங்க இருந்து புறப்பட்டு நாங்களும் வீட்டுக்கு வந்தா வர்ர வழில ஒரு லைட்ட போட்டுகிட்டு வந்தா சுரேஷ் அதப்பார்த்து என்னு நினைச்சு பயந்து காரை கன்னாபின்னா என்னு ஓட தொடங்கினான் எனக்கு உயிர் பயம் உச்சத்தில இருந்திச்சு... என்னா ல பண்ணி பிடி பட்டா லைசன்ஸ் அவ்வளவுதான்... ஒரு மாதிரி பிறகு எப்படியோ வீட்டுக்கு வந்து சேத்திட்டான்... பாருங்கைய்யா இப்படித்தான் நான் ஒவ்வொருமுறையும் போய் எதிலயாவது மாட்டிக்குவேன்... இன்னைக்கு ஒரு க்கு ஆசைப்பட்டி உசிர விடப்பார்த்தேன்... மக்களே இனி நீங்க யாராவது பண்ண போறேன் என்னு சொன்னா தயவு செய்து லைசன்ஸ் இருக்கா என்னு கேட்டு வாங்கி பாத்திட்டு காரில ஏறுங்க பிறகு என்ன மாதிரி ஒரு கோ இல்லாட்டி ஒரு க்கோ ஆசைப்பட்டு உசிர விட்டிடாதிங்க சொல்லீட்டேன் கவிஞர்களே கவிதாயினிகளே நீங்க எத்தனையோ கவிதை எழுதி இருப்பீங்க ஆனா இப்படி ஒரு பொருள் பொதிந்த ஒரு கவிதை இயற்றி இசை அமைத்து பாடி இருக்கீங்களா??", "இனியாவது கத்துக்குங்கப்பா எப்படி பாட்டு எழுதிறது என்னு..... முக்கியமா பாட்டு எழுதிறேன் என்னு சொல்லிக்கிட்டு அலையிற வைரமுத்து பா.விஜய் வாலி மற்றும் நா.முத்துக்குமார் வேற யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்க அவ்வளவு பேரும் இனி இந்த மாதிரி பாட்டு எழுத கத்துக்கிங்க.... கவிதை எழுதும் பதிவர்களும் பார்த்து தெரிஞ்சுக்கிங்க இப்ப்டி ஒரு பாட்டு யாரலங்க எழுத முடியும்??", "சூப்பர் கலக்கல் ஆனா என்னதான் இருந்தாலும் நம்ம கவுஜாயினி ராப் லெவெலுக்கு இல்ல அதன்னால இவங்கள அடுத்த முறை அவங்கள வைச்சு பாட்டு எழுதச்சொல்லனும்... கவிதாயினி ராப் நீங்க எப்போ பாட்டு எழுதப்போறீங்க??", "கவிதை கவிதை என்னு சொல்லுறத கொஞ்சம் எழுதிப்பார்போமே என்னுதான் இந்தப்பதிவு இது கவிதை என்னுதான் நினைக்கிறேன் கொஞ்ச நாள் பதிவு எழுதி நம்ம மக்கள மொக்கை போடாம இருக்கலாம் என்னு இருந்தேன்.... ஆனா இன்னைக்குத்தாங்க இந்த விதி இருகில்ல விதி அது எவ்வளவு வலியது என்னு புரிஞ்சுகிட்டேன்.... நம்ம ரிலாக்ஸ் பிளீஸ் கயல்விழி மற்றும் நம்ம எந்தன் வானம் வழிப்போக்கன் வந்து அடுத்த பதிவு எப்போ என்னு கேட்ட போது சரி நாம அனுபவிச்ச கொடுமையை நம்ம மக்கள்கிட்ட சொல்லி ஆறுதல் படலாம் என்னுதான் இந்தப்பதிவு இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது என்னு நம்ம நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போவோமே என்னு முடிவு பண்ணி இன்னொருத்தன் கூட கடைக்கு போய் தெரியாத்தனமா ஒரு வேற எடுத்துகிட்டு போனேன்.... நம்ம நண்பன் கூட படம் நல்ல படம்டா என்னு பரிந்துரை வேற.... சரி என்னு படதத எடுத்துகிட்டு போனா பார்ப்பியா இனி இப்படி படம் பார்ப்பியா என்னு என்னை நானே கேட்டு கேட்டு செருப்பால அடிச்சுக்கனும் போல இருந்திச்சு... அவன் வீட்டில போய் அந்த படத்த பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.... இன்னைக்கு வேதா என்னு ஒரு படம் அருண்குமார் நடிச்சது கடைசியா அருண்குமார் நடிச்சு நான் பார்த்த படம் எதுன்னா ஒரு படத்தில அந்த பொண்ணு முகத்த பார்க்காமலே லவ் பண்ணுவாரே அந்தப்படம்தான்.... ஞாபகம் வரலயா வழிப்போக்கன் மற்றும் நமக்கல் சிபி அட நம்ம ரம்பா கூட நடிச்சிருப்பங்களேஇப்போ ஞாபகம் வருமே கம்பன் எங்கே எங்கே பாட்டுக்கூட இருக்கே அந்தப்படம்தாங்க.... அந்தப்படம் ஏதோ கொஞ்சம் நல்லா இருந்ததாலசில பல வருஷங்களுக்கு முன்னுக்கு பார்த்ததால அப்படித்தோணிச்சோ என்னவோ நம்பி இந்தப்படத்தையும் பாத்தேங்க... சும்மா சொல்லக்கூடாது சும்மா ரத்தம் வர வர ஈவு இரக்கம் இல்லாம கொடுமைப்படுத்தினாங்கைய்யா... யாரவது இந்த படத்தை முழுசா பார்த்தவங்க இருக்காங்களா??", "பார்த்து 2 சேது ஆகாம இருக்கவங்க வாங்கைய்யா உங்க காலைத்தொட்டு கும்பிடனும் இன்னேரத்துக்கு கயல்விழி இல்லாட்டி ராப் நாங்க முழுப்படமும் பார்த்திடோம்ம் என்னு ஆகி இருக்கனுமே நல்லா ஞாபகம் இருக்கட்டும் 2 சேது ல இல்லாதவங்க கால்ல விழுவேன் சர்ரி இனி என்ன நடந்திச்சு என்னு சொல்லுறேன் அருண் கயல்விழி இது வருண் இல்ல அருண் அண்ணனாம் அவருக்கு ஒரு தம்பியாம் தம்பி ரேஸ்ல ஜெயிக்கனும் எங்குறத்துக்காக ரேஸ்ல ஓடுற மத்த எல்லாரையும் தோற்க சொல்லி அருண் கேட்டு எல்லோரு தோத்துப்போறாங்களாம்... இதில யாருய்யா கேணயன் விட்டு கொடுத்த அவங்களா இல்ல படம் பாக்கிற நாங்களா??", "கஷ்டபட்டு கடைசீல தோத்துப்போறாங்க அந்த அவ்வளவு கேவலமா போச்சு என்னா இல்ல??", "சரி திரும்பவும் கதைக்கு வருவோம் அந்த ஊரில பெரிய தாதாவாம் அவன் தம்பி ல நிற்க அருண்குமார் தம்பியும் அந்த ல நிக்கிராறாம்.. அப்போ தாதா தம்பி அருண் தம்பிய மிரட்ட அருண் போலீஸ் வேஷம் போட்டு அந்த தாதாவ ஏமாத்தி தன் தம்பிய ஜெயிக்க வைக்க வந்தது போலீஸ் இல்ல தன் தம்பி கூட படிக்கிறவன்ட அண்ணன் என்னு தெரிய வர அந்த வில்லன் ஒரு நடிப்பு நடிப்பாரு பாருங்க நம்ம சிவாஜி வந்து அவர்கிட்ட நடிப்பு கத்துக்கணும் அவ்வளவு கொடுமையா இருக்கும் அப்படி ஒரு நடிப்பு.... சரி சரி அதசரி மன்னிச்சு விடுட்டுடலாம் சிவாஜிய விட நல்லா நடிச்சிருக்கார் இல்ல அதுக்காகவாவது விட்டுடலாம்.... ஆனா அதுக்கு பிறகு ஒரு கொடுமை வந்திச்சே அதுதான் பயங்கரம் ஒரு அப்பாவும் மகளும் அருண் வீட்டுக்கு வந்து அருண்கிட்ட அந்த பொண்ண யாரோ நக்கல் பசங்க நக்கல் பண்ணுறதா சொல்லி அவங்களுக்கு பண்ண சொல்லி கேட்க அருண் தன் அம்மாக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவங்களை விரட்டி விட அவங்க திரும்பி போற வழியில அந்த பொண்ண அதே பசங்க நக்கல் பண்ண அப்ப வருவாரு பாருங்க நம்ம ஹீரோ வந்து அடிக்கவும் இல்ல வந்து வேணாம் என்னு சொல்ல அவரைத்தள்ளி விடுவாங்க டேய் டேய் எததனை படத்திலடா இப்படியே எடுப்பீங்க என்னு கொலைவெறிதான் வந்திச்சு கீழே விழுந்த ஹீரோ ஆ எழும்பி பக்கத்தில சும்மா இருந்த பெஞ்ச வெறும் கையாலேயே அடிச்சு உடைப்பாரு பாருங்க சும்மா சூப்பரா இருக்கும் யம்மே முடியல அதுகூட பரவாயில்லை பெஞ்சை உடைச்ச கையோட பக்கத்தில எவனோ வீடு கட்ட வாங்கி வைச்சிருந்த செங்கட்டிய உடைப்பாரு பாருங்க எனக்கு .ய உடைக்கலாம் போல இருந்திச்சு வீட்டு .", "என்னதால விட்டு வைச்சேன்... அதுக்கு பிறகு அருண் பக்கத்தில இருந்த ஒரு இரும்பு பைப்ப காலால அடிச்சு உடைப்பாரு பாருங்க எனக்கு ஒரு தெலுகு படத்தில ஒரு கையுலயும் காலிலயும் இரும்பு வச்சு இதே மாதிரி உடைச்சதுதான் ஞாபகம் வந்திச்சு இதுக்கு மேலயும் இந்தப்படத்த நான் பார்க்கணுமா என்னு நான் யோசிச்சுகிட்டே நான் திரும்பி பார்த்தா அங்க எனக்கு இது நல்ல படம் என்னு பரிந்துரைச்சானே ஒரு லூசுப்பய அவன் நான் இங்க இவ்வளவு பெரிய ஒரு தண்டனையை அனுபவிக்கிறது தெரியாம நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான் எனக்கா கொலைவெறி வந்த கடுப்புல எழும்பி போய் அந்த ய உடைச்சிட்டுத்தான் வந்து இருந்தேன்.... என்ன மாதிரி இந்த படத்த இன்னோரு மனிஷன் பாத்து சித்திரவதைப்படக்கூடாது பாருங்க அதுதான்..... இந்த புத்தி முதல்லயே இருந்திருக்கனும் எங்குறீங்களா அதுவும் சரிதான்... நானும் நாலு நாளா யோசிக்கிறேன் யோசிக்கிறேன் மூணு நாளா யோசிக்கிறேன் என்னத்த பத்தி எழுதுறது என்னே தெரியல்ல.... சரி ஏதாவது ரூம் போட்டு யோசிக்கலாம் என்னா அதுக்கும் கையில காசு இல்ல... சரி என்னதான் செய்யலாம் எதைப்பற்றி எழுதலாம் யோசிச்சு வெறுத்துப்போச்சுதுய்யா வெறுத்துப்போச்சு.", "கடைசீல நம்ம வழிப்போக்கன் நான் எழுதி இருந்த இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான் பதிவுக்கு போட்டிருந்த ஒரு பின்னுட்டத்தைப்பார்த்த போது அட இதப்பற்றி எழுதலாமே என்னு தோனிச்சு.. சரி என்னு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்... மக்களே இதுவும் இவனின் வீர பிரதாபங்களில் ஒன்று... நம்ம வீர வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு அதில ஒன்னுதான் இன்னைக்கு நான் எழுதப்போறது.... சரி ஆரம்பிப்போமா அதாவது அப்போ நான் 5ம் படிச்சுக்கிட்டு இருந்தேன்... இப்பவரைக்கும் அதுவரைக்கும்தானேடா படிச்சிருக்க என்னு மொக்கைக்கமெடி அடிக்க கூடாது ஆமா அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு ..... அந்த க்கு என் அப்பாதான் அம்மா அதே ல அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் இந்த இவன் எப்படி திமிரு பிடிச்சு அலைஞ்சிருப்பான் என்னு... அந்த நேரத்திலயே எனக்கு என்னு ஒரு செட் பசஙகங்கள சேர்த்துக்கிட்டு அலைஞ்சவன்தான் இந்த இவன்.... இப்படி இருக்குற நேரம் என் ல இருந்த ஒரு பையன் ஒருத்தன் அவன் எங்க ல படிச்ச ஒரு பொண்ண பண்ணினான்ங்க... அந்த பொண்ணும் பண்ணினா அட ஆமாங்க சத்தியமா பண்ணினாங்கப்பா.... ஆனா இன்னைக்கு இந்த பதிவ எழுதிறத்துக்கு முன்னுக்கு அவளுக்கு பண்ணி அந்த பையன் பேர சொல்லி அதப்பற்றி எழுதட்டா என்னு கேட்டபோது அவ அவன் யாரு என்னு கேட்டா... என்ன ஒரு ஞாபக சக்தி... ஞாபகம் வந்தா பிறகு எனக்கு அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ??", "சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... சரி அந்த பையன்கிட்ட பேசினியா என்னு கேக்குறிங்களா??", "பசங்களோட கடலை போடுற பழக்கம் எல்லாம் நம்மகிட்ட இல்லிங்கண்ணோவ்..... சரி கதைக்கு வாரேன் இப்படி இவங்க பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம்.", "அந்த செட் என்னதான் ஆ இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்த முதல் ஆள ஆகுறது நான்தான் அப்பவே இந்த மாதிரி விஷயத்தில நாங்க எல்லாம் சிங்கய்யா நான் இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... சரி நாமளும் சும்மா இருக்க முடியாம சொல்லப்போனா அந்த நேரத்தில எல்லாம் லவ் பண்ணினா என்ன செய்வாங்க என்னு கூட தெரியாதுங்க அப்படி அப்பாவி ஆனா சொல்லிக்கீறது ஒரு என்னு.... இப்படி இருக்கிற நேரம் நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது பண்ணுறது என்னு முடிவு பண்ணி என் உயிர் நண்பர்கள் இருக்கானுங்க இல்ல அதுதானுங்க என்ன உசுப்பேத்தி வேடிக்கை பாத்தாணுங்களே அதே புண்ணியவானுங்கதான் அவனுங்கள கூப்பிட்டு பெரிய பாரதிராஜா மாதிரி என் இனிய நண்பர்க்ளே என்னு ஆரம்பிச்சி யாரை பண்ணலாம் என்னு ஆலோசனை நடத்திப்பாத்தேன்.... அப்பத்தான் தெரிஞ்சுது நம்ம பசங்கள் எல்லாம் எவ்வளவு நல்லவனுங்கா என்னு... என்ன நடந்துது என்னு கேக்குறீங்களா??", "நான் உள்ளதிலேயே அந்த நேரத்தில பாக்கிற மாதிரி இருந்த பொண்ணுங்கள்ல கொஞ்ச பேர செலெக்ட் பண்ணி அவனுங்களுட்ட சொல்ல செலெக்ட் பண்ணின 10 பொண்ணுங்கள்ல மூணே மூணு பொண்ணுங்கதான் மிச்சமா இருந்திச்சு... மத்த 7 பொண்ணுங்களும் ஒவ்வொருத்தனும் மச்சி நான் அவள லவ் பண்ணூறேன் என்னு சொல்லி சொல்லியே வெட்டிக்கிட்டு வந்த கடைசியா 3 பொண்ணுங்க இருந்தாங்க.. யரு என்னு பார்த்தா அவங்களும் நல்ல பொண்ணுங்கதான்..... சரி என்னு அதில ஒருத்திய நான் செலெட் பண்ணிக்கிட்டேன்ல்... அவ பேரு ஏதாவது இப்போ வைக்கனுமே சரி அனு என்னு வைச்சுக்கலாமா எல்லாம் தசாவதாரம் பண்ணுற வேலை சரி என்னு அன்னையில இருந்து நான் அனுவ பண்ணத்தொடங்கினேங்க... இப்படி இருக்கிற நேரம் என் வீட்டுக்கிட்ட இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு ஆனா அவளுக்கு ஒரு பெயர் வைக்கனுமே சரி மேரி என்னு வைச்சிக்கலாம் சரி மேரி ஆஹா என்ன ஒரு ரைமிங் இவன் நீ எங்கயோ போயிட்டஅவ அறிமுகம் ஆனா பிறகு அவகூடதான் நான் முடிஞ்சா பிறகு வீட்டுக்கு போனேன்... அவளும் நானும் மட்டும் இல்லிங்க அவ அண்ணனும் எங்க கூட வருவான்.... நாங்களும் பேசிக்கிட்டே போவோம்... இப்படியே ஒவ்வொரு நாளும் போகிற நேரம் ஒரு நான் அந்த பொண்ணு ஆங் என்ன பேர் வைச்சோம்??", "மேரி கேட்டா டேய் இவனே நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்னு நானும் இல்ல என்னு சொல்ல அவ டேய் பொய் சொல்லாத என்னு சொல்லி நீ லவ் பண்ணுற என்னு தெரியும் ஆனா யார என்னுதான் தெரியல என்னு சொல்ல நானும் ஏதோ இதில நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற என்னு கேட்க அவளும் நான் முதல்ல பண்ணி வச்சிருந்த பொண்ணுங்க மூனு பேர் முதல் எழுத்தையும் சொல்லி யார் என்னு கேட்டா நானும் அந்த பொண்ணு முதல் எழுத்த சொல்ல சரி என்னு போய்ட்டா..... நானும் வீட்டுக்கு போய்ட்டேன்... அடுத்த நாள்............. அடுத்த நாள் என்ன ஆச்சுதுன்னா நான் போக அங்க என் மேசையில இவன் அது இது என்னு இருந்திடுச்சா எனக்கா பயங்கர கடுப்பு எல்லாத்தையும் கொண்டுபோய் கிட்ட கொடுக்கலாம் என்னா அதுதான் என் அப்பாவாச்சே அவரு என்னை அன்பா கவனிப்பாரு என்ன ஒரே பயத்தில கிட்ட கொண்டு போய் கொடுத்திட்டேன்... பிறகு ஏதோ தைரியத்தில நானும் அனு என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... இதைப்போயி எவனோ ஒரு நல்லவன் எங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பத்தி வைக்க... அப்பா என்னை அன்பா கவனிச்சதோட இல்லாம அம்மா இவன் இப்படியே இந்த ல படிச்சா ல நாசமாக்கீடுவான் என்னு வேற மாத்தீட்டாங்க... அதுக்கு பிறகு என்னுடய வரலாற்றில் 5ம் படிக்கும் போது இருந்த அவ்வளவு பேரிலும் இரண்டே 2 பொண்ணுங்க மட்டும் ல இருக்காங்க..... ஆங் சொல்ல மறந்திட்டேனே நான் அந்த ல விட்டு வந்தா பிறகு அந்த ல கண்ணடி உடைக்க மேசை நாட்காலி உடைக்க ஆளில்லாம அந்த எவ்வளவோ முன்னேறிட்டதா கேள்விப்பட்டேன்... ஆனாலும் ஒரு ஆசை மீண்டும் ஒரு தடவை அந்த க்க்கு போய் பாக்கணும் என்னோடு படிச்ச நண்பர்களமேரி உட்பட ஒரு தடவை பார்க்கனும் என்னு.... அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா....... வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது.", "சரி என்று அதனை செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை செய்யும்போது அந்த களை செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் முதலில் உங்கள் கணனியில் கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.நான் உபயோகிப்பது கலப்பை.", "அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது வில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் ஆகி அதில் ய் தெரிவு செய்யவும்.", "இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய திறக்கும்.. அதில் ய் தெரிவு செய்யவும் அதில் என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய திறக்கும்.. அதில் இல் .", "என்னும் இனை தெரிவு செய்து வினை கிளிக் செய்யவும்.... பின் ல் வினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும் ஒவ்வொரு முறையும் என்ன எழுதிறது என்னு பண்ணி பண்ணியே இந்த இவன் என்னத்தான் சொன்னேன் தலை வெடிச்சுடும் போல இருக்கே... சரி இன்னைக்கு என்ன எழுதிறது??", "நேத்து ராத்திரியேராத்திரி என்னா விடிய காலையில 5 மணி யோசிச்சிட்டு சரி நம்ம சின்ன வயசில அடிச்ச கூத்தப்பத்தியும் நம்ம வீர வரலாற்றப்பற்றியும் கொசுவர்த்தி சுத்தலாம் என்னு முடிவு பண்ணி தூங்கீட்டேன் காலையில எந்திரிச்சா எந்த கூத்தப்பற்றி எழுதிறது என்னு ஒரே குழப்பம்1 2 கூத்தா பண்ணி இருக்கிறோம் ஆயிரக்கணக்கில இல்ல செஞ்சிருக்கோம்.", "எதப்பத்தி எழுத?", "5ம் படிக்கும் போது ஒரு பொண்ணுகிட்ட கொடுத்தத எழுதுவோமா?", "இல்ல சீனியர் பையங்களையே ராகிங் செஞ்சத எழுதுவோமா?", "எதைப்பற்றி எழுதிறது??", "சரி என்னு கடைசீல கூரையப்பிரிச்சிக்கிட்டு நடு வீட்டில இறங்கி் ஆனதப்பற்றி எழுதுவோம் என்று முடிவு செஞ்சாச்சு எழுதவும் ஆரம்பிச்சாச்சு.... நான் சின்ன வயசில பயங்கர வால்... நம்ம வால்பையன் அளவுக்கு இல்லை என்னாலும் ஓரளவுக்கு வால் என் வீடு மட்டுமில்லாம பக்கத்து வீடுகளும் அதகளப்படும்.... அப்போ எனக்கு ஒரு 7 வயசு இருக்கும்... எனக்கு என்னா என்னா சின்ன வயசிலேயே நினைப்புங்க பெரிய இவன் என்னுஅதுதான் என் பேரு இவன் அது மட்டுமில்லாம பெரிய என்னு நினைப்பு காரணம் நானும் கறுப்பு அவரும் கறுப்பு அப்படி ஒரு ஒற்றுமைங்க கலர்ல.... எங்கையாவது எங்க ஏரியாவில விளையாண்டா நிச்சயமா இவன் அங்க இருப்பான் பொறுக்கி போட அப்படி ஒரு அன்பு மேல... அன்னைக்கு அப்படித்தான் என் வயசு பசங்களோட விளையாட போகலாம் என்னு இருந்தா இவன் அங்க போய் ஏதாவது வம்பு சண்டை இழுத்திடுவான் இல்லாட்டி எவன் மண்டையாவது உடைச்சிட்டு வந்திடுவான் என்னு அம்மா வீட்டிலேயே இருக்க சொல்லீட்டாங்க... நமக்குத்தான் கையும் காலும் சும்மா வழிப்போக்கன் இது தமிழ் சும்மா இருக்காதே அதனால வீட்டில இருக்கிறவங்கள பார்த்தேன்... யாருமே என் கூட விளையாட வரமாட்டங்க... என்ன செய்ய என்னு யோசிச்சநேரம் அக்கா வந்தா.... நம்மகிட்ட ஒரு ஆள் மாட்டினா விட மாட்டமே... அக்காவ வீட்டுக்கு முன்னுக்கு விளையாடலாம் வாரியா என்னு கேக்க அக்காவும் சரி என்னா... எப்பவுமே விளையாண்டா நான்தான் 1 அது நானே வைச்சிக்கிட்ட யாரா இருந்தாலும் பின் பற்றித்தான் ஆகனும்... அன்னைக்கும் அப்படித்தான் நான்தான் முதல் ஒழுங்கா அடிச்சிக்கிட்டு இருந்தேன்... அப்போ லாரா மாதிரி அடி பார்ப்போம் என்னு பக்கத்தில பார்த்திக்கிடு இருந்த தங்கச்சி உசுப்பேத்த நாமலும் மாதிரி பண்ணத்தொடங்கினேன்... முதல் லே அடிச்சேன் பாருங்க அது போய் எதிர்வீட்டு கூரை மேல விழுந்திருச்சு... வேற எடுத்து விளையாடலாம் என்னா அம்மா தரமாட்டேன் என்னுட்டாங்க... சரி இப்போ விளையாடனுமே என்ன செய்ய யோசிச்சு எதிர் வீட்டுக்கு போனா அங்க யாருமே இல்லை சரி கூரைமேல ஏறி நாமே எடுக்கலாம் என்னு சொல்லி மேலே ஏறி மெதுவா மெதுவா போய் அ தொட்டதுதான் அப்படியே கூரைய பிச்சுக்கிட்டு உள்ள போய்ட்டேன் கீழே விழுந்த இடத்தில ஒண்ணுமே இல்ல என்னதால நேர நிலத்திலேயே ஆகிட்டேன் எனக்கும் ஒரு சேதமும் இல்லை அங்க பொருட்களுக்கும் ஒரு சேதமும் இல்லை சரி இப்போ என்ன செய்ய என்னு யோசிச்சு ஒருதடவை வீட்ட சுத்தி வந்தேன் அப்படியே சமையலறைக்கு போய் என்ன இருக்கு என்னு பாத்திட்டு பிறகு அங்க இருந்த பிஸ்கட்ட எடுத்து கடிச்சுக்கிட்டேஎன்ன ஒரு வில்லத்தனம் மெதுவா வீட்ட சுத்தி சுத்தி வந்தேன்.... அப்பத்தாங்க பார்த்தேன் பின் கதவுக்கு உள்பக்கமா போட்டிருந்தாங்க அத அப்படியே திறந்திட்டு வெளியே வந்திட்டேன் வந்து கதவை மூடாம அப்பாகிட்ட போய் சொல்ல அதுக்கு பிறகு அப்பா வந்து எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு... அவங்க போன நேரம் அவங்க வீட்டு ய எங்க வீட்டில கொடுத்திட்டு போனதால அத பண்ணி முன்கதவைத்திறந்து அப்படியே உள்ளுக்கு போய் பின் கதவை மூடி பிறகு கூரையையும் பண்ணீட்டு முன்கதவையும் மூடி வச்சிட்டு பிறகு அவங்களுக்கு பண்ணி சொல்லீட்டார்.... அவரும் என் அப்பாட அவர் கூட படிச்சவர் என்னதால பெருந்தன்மையா சரி பரவயில்லை யா விடு என்னு சொல்ல எனக்கு நிம்மதி அதுக்கு பிறகாவது என் அப்பா பெருந்தனமையா விட்டிருக்கலாம்... வீட்டுக்கு வர்ர எல்லார்கிட்டையுமா இத சொல்லி என்னை அவமானப்படுத்தனும்??", "மானம் என்கிறது இருந்தாத்தானே அவமானப்படுத்த எங்குறீங்களா??", "அதுவும் சரிதான் வணக்கம் வலையுலகமே... கடந்த சில பதிவுகளில் இருந்த மொக்கை லொள்ளு கிண்டல் என்பன் இந்த பதிவில் இருக்காது... இன்று நான் எழுதும் இந்தப்பதிவு என்னுள் எழுந்த சில கேள்விகளுக்கு நண்பர்களாகிய நீங்கள் சற்றேனும் விளக்கமாக பதிலளிப்பீர்கள் என்பதற்காய் எனக்கு வந்த இந்த சந்தேகம் உங்களில் பலருக்கும் இருக்கலாம்.", "இன்று 01 2008 இந்த வருடம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 7 மரணங்களை சந்தித்துவிட்டேன்... அதில் 5 மரணங்கள் நோயினால் சம்பவித்தவை.", "இது போன்ற மரணங்கள் சாதாரணம் என்றாலும் என்னுள் சில கேள்விகள் தோன்றத்தான் செய்கின்றன.", "கேள்விகளுக்கு முன் இவ்வுலகைப்பிரிந்தவர்களில் இந்த கேள்விகள் தோன்றக்காரணமானவர்கள் பற்றி சில விடயங்கள் சொல்லிவிட்டு கேள்விகளுக்கு போகலாம் என்று இருக்கிறேன்... முதலில் என் நண்பனின் சித்தி 34 வயதான இவருக்கு 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 2 இவர் நோயினால் காலமானார்.", "அடுத்து என் அக்கா வயது 35 இவருக்கு மணமாகவில்லை சற்றே ஆனவர் அதாவது சிறுவயது முதலே இவருக்கு சரியாக பேச வராது.இவரும் நோய் காரணமாக காலமானார்.", "அடுத்து என் நண்பர் ஒருவர் வயது 30 இவருக்கும் 2 குழந்தைகள் ஒரு குழந்தைக்கு வயது 1.", "அடுத்து என் உற்ற நண்பர்களில் ஒருவனெனக்கு தெரிந்து எல்லா வசதிகளும் எந்த வித குறைகளும் இல்லாத ஒருவன் இந்த மரணம் திடீரென நடந்தது.", "அடுத்து என் இன்னொரு நண்பன் இவனுக்கும் நோயே.", "அவன் தந்தைக்கும் இந்த நோய் இருந்துதான் அவரும் காலமானார்.", "கடைசியாய் சொன்ன இருவருக்கும் வயது 22 மட்டுமே.", "நானும் மனிதன்தான் இப்படி மொக்கை போடுறானே இவன் என்னு கோவம் இருந்திச்சுன்னா திட்டுங்கைய்யா திட்டுங்க... ஆனா பின்னுட்டத்தில இல்ல எனக்கு செஞ்சு திட்டுங்க... இல்லட்டி என் நம்பருக்கு பண்ணி திட்டுங்க என் மொபைல் 61434 245 149 என் .", "இங்கே தமிழில் எழுதி செய்து பின்னுட்டப்பெட்டியில் செய்யுங்கள்... ஆங்கிலத்துக்கு மாற்ற 12 ஐ பாவியுங்கள்" ]
பள்ளிக்கல்வி பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் பள்ளிக்கல்வி பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " பள்ளிக்கல்வி பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் பள்ளிக்கல்வி பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியம் நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. . . .. . மற்றும் .. . ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் . கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம். மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் . பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு . சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ? ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்
[ " மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியம் நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.", "பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. .", ".", ".. .", "மற்றும் .. .", "ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் .", "கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.", "மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் .", "பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு .", "சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி.", "குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.", "பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.", "01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ?", "ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்" ]
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு . அல்லது . அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா? ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
[ "மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு .", "அல்லது .", "அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.", "விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா?", "ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்." ]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ "பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது." ]
மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியம் நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் . மற்றும் . பட்டங்கள் . சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு
[ "மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியம் நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.", "நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் .", "மற்றும் .", "பட்டங்கள் .", "சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது.", "தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு" ]
காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் . படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம். குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார். 2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி
[ "காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் .", "படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.", "20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம்.", "குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது.", "தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.", "தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.", "நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.", "தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.", "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது.", "உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.", "2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி" ]
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப். 6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்
[ "ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.", "9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப்.", "6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.", "கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்" ]
நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம். இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம் டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் வழக்கு ..9109 2015ல் ...62015. 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. . . .. . மற்றும் .. . ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் . கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம். மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் . பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு . சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ? ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்
[ "நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம்.", "இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.", "தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு.", "அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது.", "இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது.", "தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்.", "இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம் டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் வழக்கு ..9109 2015ல் ...62015.", "2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.", "பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. .", ".", ".. .", "மற்றும் .. .", "ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் .", "கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.", "மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் .", "பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு .", "சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி.", "குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.", "பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.", "01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ?", "ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்" ]
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு . அல்லது . அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா? ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
[ "மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு .", "அல்லது .", "அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.", "விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா?", "ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்." ]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ "பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது." ]
மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் 20 துறைகள் சார்ந்த 52 வகை பணியிடங்களுக்கு அரசு ஆணை எண்.71.நிதி .நாள் .26.2.11 மூலம் ஊதிய குறைப்பு செய்து ஆணையிட பட்டது .அதே அரசு ஆணையில் ஊதிய குறைதீர்ப்பு பிரிவு அமைக்கப்பட்டது .இந்த பிரிவில் ஊதிய பாதிப்பு மற்றும் முரண்பாடு உள்ளவர்கள் மனு செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம் .என ஆணையிடப்பட்டது .ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல சங்கம் நீதிமன்றம் நாடி தடைகள் பெற்றனர் .இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கு விசாரணை ...5042012ன் முடிவில் 27.2.2014.அன்றுசென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் ஒருநபர் குழு அறிக்கை மற்றும் ஊதியகுறை தீர்க்கும் பிரிவு அறிக்கைகள் ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் திரு .வெங்கடாசலம் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆணையம் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுகள் செய்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும். மேலும் 20 துறைகள் சார்ந்த 52. வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து சரியா? தவறா? என ஆய்வுகள் செய்து அறிக்கை கொடுத்து அதன்படியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த பணியிடங்களுக்கு ஒருநபர் குழு அறிக்கை படி மத்திய அரசு ஊழியர்களை விட அதிக ஊதியம் நாளது தேதி வரை வழங்கப்படுகிறது. தற்போது தமிழக அரசூழியர்கள் ஊதிய பிரச்சினை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு வெற்றி பெற வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பொய்யான காரணம் கூறி 1989 முதல் பெற்று வந்த ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் என்ற இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டத்திற்குள் போராட்டம் வலு சேர்ந்துள்ளது. நமது சங்கம் ஆறாம் ஊதிய குழு அறிக்கைகள் சட்ட விரோதமானவை உண்மையில்லாதவை என பல்வேறு ஆதாரம் தாக்கல் செய்து உள்ளது. இதனால் நமது ஊதிய பிரச்சினையை தீர்த்தால் தான் 52 வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்தது சரி என அரசு வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை டாட்டா சங்கத்தின் உச்சநீதிமன்ற ஊதிய வழக்கு ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக தான் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 93004200 என மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அபிட்விட்டை பிரிண்டு எடுத்து வருகிற குறுவள மைய பயிற்சியில் 7.11.15 அன்று அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன். அரசாணை எண்.71 நாள்.26.2.2011 மற்றும் அரசாணை எண்.242 நாள்.22.7.2013ன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்ட 20 துறைகள் தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் . மற்றும் . பட்டங்கள் . சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு
[ "மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் 20 துறைகள் சார்ந்த 52 வகை பணியிடங்களுக்கு அரசு ஆணை எண்.71.நிதி .நாள் .26.2.11 மூலம் ஊதிய குறைப்பு செய்து ஆணையிட பட்டது .அதே அரசு ஆணையில் ஊதிய குறைதீர்ப்பு பிரிவு அமைக்கப்பட்டது .இந்த பிரிவில் ஊதிய பாதிப்பு மற்றும் முரண்பாடு உள்ளவர்கள் மனு செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம் .என ஆணையிடப்பட்டது .ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல சங்கம் நீதிமன்றம் நாடி தடைகள் பெற்றனர் .இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கு விசாரணை ...5042012ன் முடிவில் 27.2.2014.அன்றுசென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் ஒருநபர் குழு அறிக்கை மற்றும் ஊதியகுறை தீர்க்கும் பிரிவு அறிக்கைகள் ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் திரு .வெங்கடாசலம் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.", "இந்த ஆணையம் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுகள் செய்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும்.", "மேலும் 20 துறைகள் சார்ந்த 52.", "வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து சரியா?", "தவறா?", "என ஆய்வுகள் செய்து அறிக்கை கொடுத்து அதன்படியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த பணியிடங்களுக்கு ஒருநபர் குழு அறிக்கை படி மத்திய அரசு ஊழியர்களை விட அதிக ஊதியம் நாளது தேதி வரை வழங்கப்படுகிறது.", "தற்போது தமிழக அரசூழியர்கள் ஊதிய பிரச்சினை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.", "இந்த வழக்கில் அரசு வெற்றி பெற வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பொய்யான காரணம் கூறி 1989 முதல் பெற்று வந்த ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் என்ற இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.", "டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டத்திற்குள் போராட்டம் வலு சேர்ந்துள்ளது.", "நமது சங்கம் ஆறாம் ஊதிய குழு அறிக்கைகள் சட்ட விரோதமானவை உண்மையில்லாதவை என பல்வேறு ஆதாரம் தாக்கல் செய்து உள்ளது.", "இதனால் நமது ஊதிய பிரச்சினையை தீர்த்தால் தான் 52 வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்தது சரி என அரசு வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை டாட்டா சங்கத்தின் உச்சநீதிமன்ற ஊதிய வழக்கு ஏற்படுத்தி உள்ளன.", "இதன் காரணமாக தான் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 93004200 என மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகிறது.", "இந்த அபிட்விட்டை பிரிண்டு எடுத்து வருகிற குறுவள மைய பயிற்சியில் 7.11.15 அன்று அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்.", "அரசாணை எண்.71 நாள்.26.2.2011 மற்றும் அரசாணை எண்.242 நாள்.22.7.2013ன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்ட 20 துறைகள் தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.", "நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் .", "மற்றும் .", "பட்டங்கள் .", "சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது.", "தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு" ]
காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் . படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம். குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார். 2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி
[ "காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் .", "படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.", "20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம்.", "குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது.", "தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.", "தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.", "நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.", "தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.", "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது.", "உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.", "2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி" ]
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப். 6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்
[ "ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.", "9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப்.", "6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.", "கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்" ]
நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம். இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம் 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. . . .. . மற்றும் .. . ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் . கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம். மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் . பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு . சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ? ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்
[ "நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம்.", "இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.", "தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு.", "அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது.", "இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது.", "தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்.", "இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம் 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.", "பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. .", ".", ".. .", "மற்றும் .. .", "ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் .", "கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.", "மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் .", "பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு .", "சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி.", "குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.", "பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.", "01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ?", "ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்" ]
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு . அல்லது . அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா? ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
[ "மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு .", "அல்லது .", "அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.", "விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா?", "ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்." ]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ "பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது." ]
மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் ஆதார் எண்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு ஆதார் அட்டை எண்களை தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் என்.பி.ஆர். இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இப்பணியில் ஈடுபடுத்த துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி வேலைநாட்களில் அப்பணியை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களை கல்விசாராத பணியில் ஈடுபடுத்தக்கூடாது. வெள்ள பாதிப்பால் பலநாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி வேலைநாட்கள் குறைந்துவிட்டது. என்.பி.ஆர்.பணியால் பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும். ஆதார் எண்ணை என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பாலசந்தர் மனு செய்திருந்தார். நீதிபதிகள் வி.ராமசுப்பிர மணியன் என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.1 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் . மற்றும் . பட்டங்கள் . சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு
[ "மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் ஆதார் எண்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.", "தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு ஆதார் அட்டை எண்களை தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் என்.பி.ஆர்.", "இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது.", "இப்பணியில் ஈடுபடுத்த துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.", "பள்ளி வேலைநாட்களில் அப்பணியை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.", "இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.", "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களை கல்விசாராத பணியில் ஈடுபடுத்தக்கூடாது.", "வெள்ள பாதிப்பால் பலநாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.", "இதனால் பள்ளி வேலைநாட்கள் குறைந்துவிட்டது.", "என்.பி.ஆர்.பணியால் பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும்.", "ஆதார் எண்ணை என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும்.", "இவ்வாறு பாலசந்தர் மனு செய்திருந்தார்.", "நீதிபதிகள் வி.ராமசுப்பிர மணியன் என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.1 க்கு ஒத்திவைத்தது.", "மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.", "தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.", "நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் .", "மற்றும் .", "பட்டங்கள் .", "சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது.", "தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு" ]
காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் . படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம். குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார். 2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி
[ "காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் .", "படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.", "20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம்.", "குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது.", "தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.", "தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.", "நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.", "தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.", "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது.", "உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.", "2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி" ]
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப். 6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்
[ "ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.", "9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப்.", "6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.", "கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்" ]
நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம். இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்
[ "நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம்.", "இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.", "தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு.", "அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது.", "இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது.", "தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்.", "இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்" ]
சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற இங்கேம் இங்கேம்பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும் அதில் நடித்திருந்த ராஷ்மிகாவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்டி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. அதே படத்தி ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டிக்கும் ராஷிமிகாவுக்கும் காதல் உண்டாக 2017 ஜூலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு டாக் ஆஃப் த டவுன் இந்த ஜோடிதான். இடையிடையி இருவரின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டது என வதந்திகள் சுற்றியபடியே இருந்தது. ஆனால் தற்போது நிஜமாகவே இவர்களின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி வருகிறது. சினிமாவில் அதிக கவனம் செலுத்தப் போவதால் ராஷ்மிகா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இது குறித்து தனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கலந்து பேசிய பிறகே இந்த முடிவிற்கு வந்திருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
[ "சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.", "குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற இங்கேம் இங்கேம்பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும் அதில் நடித்திருந்த ராஷ்மிகாவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது.", "கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்டி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா.", "அதே படத்தி ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டிக்கும் ராஷிமிகாவுக்கும் காதல் உண்டாக 2017 ஜூலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.", "அதன் பிறகு டாக் ஆஃப் த டவுன் இந்த ஜோடிதான்.", "இடையிடையி இருவரின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டது என வதந்திகள் சுற்றியபடியே இருந்தது.", "ஆனால் தற்போது நிஜமாகவே இவர்களின் நிச்சயதார்த்தம் முறிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி வருகிறது.", "சினிமாவில் அதிக கவனம் செலுத்தப் போவதால் ராஷ்மிகா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இது குறித்து தனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கலந்து பேசிய பிறகே இந்த முடிவிற்கு வந்திருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.", "ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார். அதனால் அவரின் இந்நடவட... பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டவுள்ளமை தொடர்பில் சபாநாயகரின் நீதியான இச் செயற்பாட்டிற்கு நாம் மதிப்பளித்து வ... முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார்.", "அதனால் அவரின் இந்நடவட... பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டவுள்ளமை தொடர்பில் சபாநாயகரின் நீதியான இச் செயற்பாட்டிற்கு நாம் மதிப்பளித்து வ... முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன்.", "அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள..." ]
அங்கிதா குமாவத் அய்அய்.எம். கல்கத்தாவில் படித்த எம்.பி.ஏ. பட்டதாரி. புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் அந்த வேலையைத் துறந்து பால் பண்ணை விவசாயியாக மாறியிருக்கிறார். மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தைத் தற்போது அஜ்மீரில் நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிக் கொண்டி ருந்த அங்கிதா அந்தப் பணியை உதறிவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய அப்பா. அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய தந்தை பூல்சந்த் குமாவத் விருப்ப ஓய்வுபெற்று சில ஆண்டுகளுக்கு முன் பால் பண்ணை வியாபாரத்தைத் தொடங்கினார். கலப்படமற்ற உணவைத் தன்னுடைய ஊர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பால் பண்ணையை அவர் ஆரம் பித்தார். பொறியியல் படித்து பொதுப்பணித்துறையில் பணி யாற்றினாலும் பூல்சந்த் விவசாய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அதனால் நாமே ஏன் ஒரு மாடு வாங்கி குடும்பத் தேவைக்காக வளர்க்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 3500 ரூபாய்க்கு ஒரு மாட்டை வாங்கி மகளுக்குக் கலப்படமற்ற பாலையும் பால் பொருட்களையும் கொடுத்திருக்கிறார். இந்தக் கலப்பட மில்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்ததும் அங்கிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பால் பொருட்கள் மட்டு மல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் கலப்பட மில்லாமல் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர் வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்கலாமே என்று நினைத்தார். 2009இல் அஜ்மீரில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார். 2014ஆம் ஆண்டு அப்பாவின் வழித்தடத்தைப் பின்பற்றி அங்கிதாவும் தன்னுடைய பெருநிறுவன வேலையைத் துறந்தார். தற்போது மாத்ருத்வ பால் மற்றும் இயற்கை உணவு நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார் அங்கிதா. இவரது பண்ணையில் கோதுமை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை விளைவிக்கிறார். அத்துடன் காளான் வளர்ப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் அவர். அங்கிதா பொறுப்பேற்ற பின் பலவிதமான தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பால் பண்ணையிலும் விவசாய முறையிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். மொத்த பண்ணையும் சொட்டு நீர்ப்பாசன முறையிலும் சூரிய ஆற்றலிலும் இயங்குகிறது. மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் தங்களுடைய பண்ணையில் நிறுவியிருக்கிறார். தங்கள் பண்ணையில் பாரம்பரியம் நவீனம் இரண்டும் கலந்த விவசாய முறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார் அங்கிதா. விளையாட்டுகளில்கூட நம் சமூகத்தில் ஆண்பால் பெண்பால் பேதம் இருக்கிறது. இதெல்லாம் போன தலைமுறை உருவாக்கிவைத்த பழங்கதைகள். இந்தத் தலைமுறைப் பெண்கள் இந்தப் பழங்கதைகளையெல்லாம் தாண்டி இமாலயச் சாதனைகளைப் படைத்துவருகிறார்கள். அவர்களுள் சிலர் இமயத்திலேயே ஏறிச் சாதனை படைத்துவருகிறார்கள். உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்தச் சிகரத்தில் ஏற 1921லிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்றாலும் 1953ல்தான் முதன்முதலில் எவரெஸ்ட்டில் மனிதனின் காலடி பட்டது. ஏனெனில் எவரெஸ்ட் ஏறுவது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. கடும் குளிரைத் தாங்கி பனிச் சரிவிலிருந்து மீண்டு ஒருவர் உச்சியைத் தொடுவது கடினம். அப்படித் தொட்டாலும் திரும்பிவருவது அதிசயம். அதனால்தான் அது உலக சாதனையாகக் கொண்டாடப்படுகிறது. இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று 292 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களில் 200 பேரின் உடல் களைத்தான் மலை யேறுபவர்கள் மைல்கற்களாகப் பாவித்துவருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த டிஸ்வாங் பல்ஜாரின் 1996ல் மலைச் சரிவின்போது இறந்துவிட்டார். பச்சை நிறக் காலணியுடன் கிடக்கும் அவரது உடல் கிரீன் பூட் என்னும் பெயரில் மைல்கல்லாகப் பயன்பட்டுவருகிறது. இந்தப் பின்னணியுடன் பார்த்தால் எவரெஸ்டில் ஏறுவதிலுள்ள அறைகூவல்கள் புரியும். வாழ்நாளில் ஒருமுறை எவரெஸ்ட் ஏறுவதே பெரும் சாதனைதான். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை ஏறிச் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை 2011இல் அவர் நிகழ்த்தினார். அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்து 2013இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்டார். ஆனால் இந்தச் சாதனையை நேபாள அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. கடந்த மாதம் 12ஆம் தேதி நான்காவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறியுள்ளார். இந்த ஆண்டு அன்ஷுவுடன் ஏறத் தொடங்கியவர்களில் சிலர் இறந்துவிட்டனர். சிலர் காணாமல் போய்விட்டனர். இவரது சொந்த ஊர் பம்டிலா. 38 வயதான இவர் இரு குழந்தைகளுக்குத் தாய். 1921இல் தொடங்கிய எவரெஸ்ட் ஏறும் பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் முயன்றுவருகிறார்கள். இவர்களில் பலர் பாதியிலேயே திரும்பியிருக்கிறார்கள். பலர் திரும்பாமல் எவரெஸ்ட் பனியில் உறைந்து போயிருக்கிறார்கள். இந்தத் தடைகளைக் கடந்து கடினமான இலக்கை நூற்றுக் கணக்கான பெண்கள் மட்டுமே அடைந்திருக்கிறார்கள் சாதனை படைத்திருக் கிறார்கள். 1975இல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இமயம் தொட்டு இமாலயச் சாதனையைப் படைத்த 492 பேர்களுள் இந்தியப் பெண்களுக்கும் கணிசமான பங்குண்டு. பச்சேந்திரி பால்தான் எவரெஸ்ட் தொட்ட முதல் இந்தியப் பெண். 1984ஆம் ஆண்டு அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் நகுரி என்னும் கிராமம்தான் இவரது சொந்த ஊர். அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரிப் பெண் இவர்தான். கல்லூரியில் படித்தபோது துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பதக்கங்கள் பெற்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்துக்காக ஒருமுறை மலையேறியிருக்கிறார். பிறகு மலையேற்றத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். அதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்டார். முதலில் கங்கோத்ரி ருத்ரகிரியா ஆகிய மலைகளில் ஏறினார். 1984ஆம் ஆண்டு மே 23 எவரெஸ்ட் சிகரம் தொட்டார். இந்தியாவே அவரைக் கொண்டாடியது. அந்த ஆண்டே மத்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தது. அர்ஜூனா விருது போன்ற பல விருதுகளும் அவரைத் தேடி வந்தன. அருணிமா சின்ஹா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தின் கடைசிக் குழந்தை. இளம் வயதிலேயே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர். விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். ஆனால் குடும்பச் சூழல் கருதித் தனது விளையாட்டுத் திறமையை வைத்து ஏதாவது அரசு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பணிக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அருணிமாவின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழிப்பறித் திருடர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். கால் ரயில் சக்கரத்தில் சிக்கிச் சிதைந்தது. காலை இழந்தபோதும் கலங்காத அவர் ஏதாவது ஒரு விதத்திலாவது சாதித்தே ஆக வேண்டும் என நினைத்தார். கால் போய்விட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்குப் பதிலாக ஊனமுற்ற காலைக் கொண்டு இமயம் தொடத் துணிந்தார். இரண்டே ஆண்டுகளில் 2013இல் 52 நாட்கள் பயணத்தில் தன் ஒற்றைக் காலால் இமயம் தொட்டார். ஒற்றைக் காலில் இமயம் தொட்ட முதல் பெண் என்ற உலக சாதனைக்கும் சொந்தக்காரரானார். மலாவத் பூர்ணா தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிச் சிறுமி. இவருடைய தந்தை விவசாயக் கூலி. அரசுப் பள்ளியில் இலவசக் கல்வி பயின்றுவந்திருக்கிறார். ஆபரேஷன் எவரெஸ்ட் என்னும் திட்டத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். லடாக் டார்ஜிலிங் ஆகிய மலைகளில் முதலில் ஏறினார். 2014ஆம் ஆண்டு தனது 13 வயதில் எவரெஸ்ட் ஏறினார். மிகக் குறைந்த வயதில் இமயம் தொட்ட பெண் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் பூர்ணா. இவரது போராட்ட வாழ்க்கை திரைப்படமாக வெளி வந்துள்ளது. இன்னொரு புதிய சாதனையை தஷி மாலிக் நுங்ஷி மாலிக் சகோதரிகள் படைத்துள்ளனர். இரட்டையர் களான மாலிக் சகோதரிகள் 2013ஆம் ஆண்டு இணைந்து இமயம் தொட்டார்கள். முதன்முதலில் எவரெஸ்ட் தொட்ட பெண் இரட்டையர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். அரியானாவைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள்கள். அதனால் இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாடு கேரளா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் உத்தராகண்ட் எனப் பல மாநிலங்களில் கல்விபயின்றுள்ளனர். நீங்கள் யார் எனக் கேட்டால் தாய் மனைவி மகள் போன்ற குடும்ப அடையாளங்களையே நம் இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால் இந்தக் குடும்ப அடையாளங்களைத் தங்கள் சமூக அடையாளங்களாக பெண்கள் உருவாக்க வேண்டியது அவசியம். சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்...
[ "அங்கிதா குமாவத் அய்அய்.எம்.", "கல்கத்தாவில் படித்த எம்.பி.ஏ.", "பட்டதாரி.", "புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் அந்த வேலையைத் துறந்து பால் பண்ணை விவசாயியாக மாறியிருக்கிறார்.", "மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தைத் தற்போது அஜ்மீரில் நிர்வகித்து வருகிறார்.", "அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிக் கொண்டி ருந்த அங்கிதா அந்தப் பணியை உதறிவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய அப்பா.", "அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய தந்தை பூல்சந்த் குமாவத் விருப்ப ஓய்வுபெற்று சில ஆண்டுகளுக்கு முன் பால் பண்ணை வியாபாரத்தைத் தொடங்கினார்.", "கலப்படமற்ற உணவைத் தன்னுடைய ஊர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பால் பண்ணையை அவர் ஆரம் பித்தார்.", "பொறியியல் படித்து பொதுப்பணித்துறையில் பணி யாற்றினாலும் பூல்சந்த் விவசாய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.", "அதனால் நாமே ஏன் ஒரு மாடு வாங்கி குடும்பத் தேவைக்காக வளர்க்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது.", "இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 3500 ரூபாய்க்கு ஒரு மாட்டை வாங்கி மகளுக்குக் கலப்படமற்ற பாலையும் பால் பொருட்களையும் கொடுத்திருக்கிறார்.", "இந்தக் கலப்பட மில்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்ததும் அங்கிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.", "பால் பொருட்கள் மட்டு மல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் கலப்பட மில்லாமல் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர் வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்கலாமே என்று நினைத்தார்.", "2009இல் அஜ்மீரில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார்.", "2014ஆம் ஆண்டு அப்பாவின் வழித்தடத்தைப் பின்பற்றி அங்கிதாவும் தன்னுடைய பெருநிறுவன வேலையைத் துறந்தார்.", "தற்போது மாத்ருத்வ பால் மற்றும் இயற்கை உணவு நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார் அங்கிதா.", "இவரது பண்ணையில் கோதுமை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை விளைவிக்கிறார்.", "அத்துடன் காளான் வளர்ப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார்.", "சமீபத்தில் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் அவர்.", "அங்கிதா பொறுப்பேற்ற பின் பலவிதமான தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பால் பண்ணையிலும் விவசாய முறையிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.", "மொத்த பண்ணையும் சொட்டு நீர்ப்பாசன முறையிலும் சூரிய ஆற்றலிலும் இயங்குகிறது.", "மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் தங்களுடைய பண்ணையில் நிறுவியிருக்கிறார்.", "தங்கள் பண்ணையில் பாரம்பரியம் நவீனம் இரண்டும் கலந்த விவசாய முறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார் அங்கிதா.", "விளையாட்டுகளில்கூட நம் சமூகத்தில் ஆண்பால் பெண்பால் பேதம் இருக்கிறது.", "இதெல்லாம் போன தலைமுறை உருவாக்கிவைத்த பழங்கதைகள்.", "இந்தத் தலைமுறைப் பெண்கள் இந்தப் பழங்கதைகளையெல்லாம் தாண்டி இமாலயச் சாதனைகளைப் படைத்துவருகிறார்கள்.", "அவர்களுள் சிலர் இமயத்திலேயே ஏறிச் சாதனை படைத்துவருகிறார்கள்.", "உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட்.", "இந்தச் சிகரத்தில் ஏற 1921லிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.", "என்றாலும் 1953ல்தான் முதன்முதலில் எவரெஸ்ட்டில் மனிதனின் காலடி பட்டது.", "ஏனெனில் எவரெஸ்ட் ஏறுவது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை.", "கடும் குளிரைத் தாங்கி பனிச் சரிவிலிருந்து மீண்டு ஒருவர் உச்சியைத் தொடுவது கடினம்.", "அப்படித் தொட்டாலும் திரும்பிவருவது அதிசயம்.", "அதனால்தான் அது உலக சாதனையாகக் கொண்டாடப்படுகிறது.", "இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று 292 பேர் இறந்திருக்கிறார்கள்.", "அவர்களில் 200 பேரின் உடல் களைத்தான் மலை யேறுபவர்கள் மைல்கற்களாகப் பாவித்துவருகிறார்கள்.", "இந்தியாவைச் சேர்ந்த டிஸ்வாங் பல்ஜாரின் 1996ல் மலைச் சரிவின்போது இறந்துவிட்டார்.", "பச்சை நிறக் காலணியுடன் கிடக்கும் அவரது உடல் கிரீன் பூட் என்னும் பெயரில் மைல்கல்லாகப் பயன்பட்டுவருகிறது.", "இந்தப் பின்னணியுடன் பார்த்தால் எவரெஸ்டில் ஏறுவதிலுள்ள அறைகூவல்கள் புரியும்.", "வாழ்நாளில் ஒருமுறை எவரெஸ்ட் ஏறுவதே பெரும் சாதனைதான்.", "அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை ஏறிச் சாதனை படைத்துள்ளார்.", "இந்தச் சாதனையை 2011இல் அவர் நிகழ்த்தினார்.", "அத்துடன் நின்றுவிடவில்லை.", "அடுத்து 2013இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்டார்.", "ஆனால் இந்தச் சாதனையை நேபாள அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை.", "கடந்த மாதம் 12ஆம் தேதி நான்காவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறியுள்ளார்.", "இந்த ஆண்டு அன்ஷுவுடன் ஏறத் தொடங்கியவர்களில் சிலர் இறந்துவிட்டனர்.", "சிலர் காணாமல் போய்விட்டனர்.", "இவரது சொந்த ஊர் பம்டிலா.", "38 வயதான இவர் இரு குழந்தைகளுக்குத் தாய்.", "1921இல் தொடங்கிய எவரெஸ்ட் ஏறும் பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றிருக்கிறார்கள்.", "ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் முயன்றுவருகிறார்கள்.", "இவர்களில் பலர் பாதியிலேயே திரும்பியிருக்கிறார்கள்.", "பலர் திரும்பாமல் எவரெஸ்ட் பனியில் உறைந்து போயிருக்கிறார்கள்.", "இந்தத் தடைகளைக் கடந்து கடினமான இலக்கை நூற்றுக் கணக்கான பெண்கள் மட்டுமே அடைந்திருக்கிறார்கள் சாதனை படைத்திருக் கிறார்கள்.", "1975இல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.", "இதுவரை இமயம் தொட்டு இமாலயச் சாதனையைப் படைத்த 492 பேர்களுள் இந்தியப் பெண்களுக்கும் கணிசமான பங்குண்டு.", "பச்சேந்திரி பால்தான் எவரெஸ்ட் தொட்ட முதல் இந்தியப் பெண்.", "1984ஆம் ஆண்டு அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.", "உத்தராகண்ட் மாநிலத்தில் நகுரி என்னும் கிராமம்தான் இவரது சொந்த ஊர்.", "அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரிப் பெண் இவர்தான்.", "கல்லூரியில் படித்தபோது துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.", "நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்துக்காக ஒருமுறை மலையேறியிருக்கிறார்.", "பிறகு மலையேற்றத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்டார்.", "அதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்டார்.", "முதலில் கங்கோத்ரி ருத்ரகிரியா ஆகிய மலைகளில் ஏறினார்.", "1984ஆம் ஆண்டு மே 23 எவரெஸ்ட் சிகரம் தொட்டார்.", "இந்தியாவே அவரைக் கொண்டாடியது.", "அந்த ஆண்டே மத்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தது.", "அர்ஜூனா விருது போன்ற பல விருதுகளும் அவரைத் தேடி வந்தன.", "அருணிமா சின்ஹா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தின் கடைசிக் குழந்தை.", "இளம் வயதிலேயே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர்.", "விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்.", "ஆனால் குடும்பச் சூழல் கருதித் தனது விளையாட்டுத் திறமையை வைத்து ஏதாவது அரசு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.", "மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பணிக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அருணிமாவின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழிப்பறித் திருடர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர்.", "கால் ரயில் சக்கரத்தில் சிக்கிச் சிதைந்தது.", "காலை இழந்தபோதும் கலங்காத அவர் ஏதாவது ஒரு விதத்திலாவது சாதித்தே ஆக வேண்டும் என நினைத்தார்.", "கால் போய்விட்டது.", "இனி என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்குப் பதிலாக ஊனமுற்ற காலைக் கொண்டு இமயம் தொடத் துணிந்தார்.", "இரண்டே ஆண்டுகளில் 2013இல் 52 நாட்கள் பயணத்தில் தன் ஒற்றைக் காலால் இமயம் தொட்டார்.", "ஒற்றைக் காலில் இமயம் தொட்ட முதல் பெண் என்ற உலக சாதனைக்கும் சொந்தக்காரரானார்.", "மலாவத் பூர்ணா தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிச் சிறுமி.", "இவருடைய தந்தை விவசாயக் கூலி.", "அரசுப் பள்ளியில் இலவசக் கல்வி பயின்றுவந்திருக்கிறார்.", "ஆபரேஷன் எவரெஸ்ட் என்னும் திட்டத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "லடாக் டார்ஜிலிங் ஆகிய மலைகளில் முதலில் ஏறினார்.", "2014ஆம் ஆண்டு தனது 13 வயதில் எவரெஸ்ட் ஏறினார்.", "மிகக் குறைந்த வயதில் இமயம் தொட்ட பெண் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் பூர்ணா.", "இவரது போராட்ட வாழ்க்கை திரைப்படமாக வெளி வந்துள்ளது.", "இன்னொரு புதிய சாதனையை தஷி மாலிக் நுங்ஷி மாலிக் சகோதரிகள் படைத்துள்ளனர்.", "இரட்டையர் களான மாலிக் சகோதரிகள் 2013ஆம் ஆண்டு இணைந்து இமயம் தொட்டார்கள்.", "முதன்முதலில் எவரெஸ்ட் தொட்ட பெண் இரட்டையர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.", "அரியானாவைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள்கள்.", "அதனால் இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாடு கேரளா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் உத்தராகண்ட் எனப் பல மாநிலங்களில் கல்விபயின்றுள்ளனர்.", "நீங்கள் யார் எனக் கேட்டால் தாய் மனைவி மகள் போன்ற குடும்ப அடையாளங்களையே நம் இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் சொல்வார்கள்.", "ஆனால் இந்தக் குடும்ப அடையாளங்களைத் தங்கள் சமூக அடையாளங்களாக பெண்கள் உருவாக்க வேண்டியது அவசியம்.", "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்..." ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றது. அரசியலமைப்பில் அடிக்கடி திருத்தங்களை செய்ய முடியாது. அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றபோது தான் அத்தகைய திருத்தங்களைச் செய்ய முடியும். அந்த வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் ரீதியாக வரலாற்றுத்திருப்பமொன்று நிகழ்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பத் திருத்தத்தினை மக்கள் ஆணையை புறந்தள்ளிப் பொருள்கோடல் செய்ய முடியாது. அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படுவதென்பதுரூபவ் அரசியல் சமுதாயத்தினுடைய தேவை கருதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விழுமியங்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே அதனைப் பொருள்கோடல் செய்கின்றபோது விழுமியங்களை அகற்றி பொருள்கோடல் செய்ய முடியாது. இதற்கு உலக நாடுகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கள் பலவுள்ளன. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக அவை முழுமை அடைந்திருக்கவில்லை. ஆனாலும் அந்த தீர்ப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பகுதியளவில் குறைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னரே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டமையினால் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் அச்சட்டத்தின் ஏற்பாடுகளை கடந்து செயற்படுவதற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 19ஆவது திருத்தம்செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து விலகிய பின்னர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறலாம். ஆனால் 19ஆவது திருத்தம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் முழு ஒப்பதலோடு மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றாகும். கூட்டு எதிர்க்கட்சியின் கருத்து 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியால் பிரதமரை நீக்கும் அதிகாரம் இல்லது செய்யப்பட்டுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்த கருத்துக்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கருத்துக்களை தெரிவித்ததன் பிரகாரம் 19ஆவது திருத்தத்தின் விளைவு இவ்வாறு தான் இருக்கும் என்பதை அவர்களே நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் தற்போது பல்வேறு அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக புதிய பிரதமர் நியமிக்கப்படும் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரதமர் பதவியில் யார் இருக்கின்றார் என்பதை விட மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் ருத்தத்தினை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா? ஜனநாயக ஆட்சி முறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? போன்ற விடயங்களையே அதீத கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது. அரசியல் ரீதியாக ஜனாதிபதிக்கு எத்தகைய நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் ஜனநாயக ஆட்சி முறைமைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே புதிய பிரதமர் நியமனத்தினை கொள்ள வேண்டியுள்ளது. எந்த விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டதோ அவற்றையெல்லாம் சிதறடிக்கும் வகையிலேயே மேற்படி நியமனச் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெவ்வேறு சொற்பதங்கள் காணப்படுவதாக தற்போது கூறப்பட்டாலும் இது சொற்பிரயோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பொருள்கோடல் செய்கின்ற விடயம் அல்ல. மக்கள் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். அரசியல் அதிகாரங்களை தீர்மானிக்கின்ற விடயம் என்பதால் சதாரண சட்டங்களை பொருள்கோடல் செய்வது போன்று இங்கு பொருள்கோடல் செய்ய முடியாது. 19ஆவது திருத்தச்சட்டம் உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர் எத்தனையோ விடயங்களில் திரும்பத்திரும்ப அதிகாரங்கள் குறைப்புக்கள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. முன்னதாக 47ஆவது சரத்தின் அ உப பிரிவில் ஜனாதிபதி பிரதமரை எழுத்து மூலம் நீக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கத்தின் பின்னர் இந்த ஏற்பாடு முற்றாகவே அகற்றப்பட்டுள்ளது. 46ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவில் பிரதமர் பதவி இழக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கூறப்பட்டுள்ளன. தனது கைப்பட பிரதமர் ஜனாதிபதிக்கு இராஜினாமாக் கடிதத்தினை எழுதுதல் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிதல் ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் தான் பிரதமர் பதவி இழப்பார். அங்கு எந்த ஏற்பாடுகளிலும் ஜனாதிபதிக்கு பதவிநீக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்வது வேடிக்கையானது. 48ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவின் படிரூபவ் வரவுசெலவுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது அரசாங்கத்திற்கு மேல் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால்ரூபவ் அல்லது அரசாங்கத்தின் கொள்கைக் கூற்று நிராகரிக்கப்படுதல் ஆகிய காரணங்களின் பிரகாரமே பிரதமரின் பதவி இழக்கப்படும். இந்த மூன்று சந்தர்ப்பங்களை விட ஏறெந்த ஏற்பாடுகளும் இல்லை. சிங்கள மொழியில் அகற்றுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி மூன்று சந்தர்ப்பங்கள் இல்லாதபோது பிரதமர் பதவி இழக்கமாட்டார். மேலும் இந்த ஏற்பாடுகள் பிரித்தானிய பாராளுமன்றத்தினைப் பின்பற்றியதாக காணப்படுகின்றது. புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரண் புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டவாறு நடைபெற்றதொன்றல்ல. உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனத்தினை கேள்விக்கு உட்படுத்தினால் 19ஆவது திருத்தச்சட்டத்தினை பொருள்கோடல் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும். அதேநேரம் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் மீது அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்பட முடியும் என்ற ஏற்பாடு அமுலாக்கப்பட்டுள்ளது. அது கூட ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டது. அதன்பிராகரம் அரசியலமைப்பினை அவர் மீறியிருந்தார் என்றால் சாதாரண பிரஜை ஒருவர் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்.அரச அரசாங்க அமைச்சரவை முப்படை ஆகியவற்றின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி தான் ஒரு தீர்மானத்தினை எடுத்ததன் பின்னர் அதனை செயற்படுத்துவதற்கான பாராளுமன்றம் அமைச்சரவை ஆகியவற்றின் தீர்மானம் இன்றி தன்னிச்சையாக செயற்பட முனைதல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடயமாகும். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இது முற்றிலும் விரோதமானது. 19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தற்துணிவின் பிரகாரம் தான் விரும்பியபடி தீர்மானம் எடுக்க முடியாது. அவ்வாறு இருக்கையில் பிரதமராக இல்லாத ஒருவருக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்று ஜனாதிபதி அபிப்பிராயம் கொள்வதற்கு ஏதுவான காரணங்கள் கூறப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி தனக்கு ஏற்பட்ட உயிராபத்து அரசியல் முரண்பாடுகள் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டினாரே தவிர மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கை உள்ளதால் அவரை நியமிக்கின்றேன் என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. ஆகவே 42ஆவது சரத்தின் 4ஆவது உப பிரிவில் குறிப்பிட்டதற்கு அமைவாக புதிய பிரதமரின் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை. அதன்பிரகாரம் இதுவொரு அரசியல் தீர்மானமே தவிர அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்மானம் அல்ல. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை காண்பிக்காதவிடத்தில் புதிய பிரதமர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதி நம்பிக்கையை பெற்றவராக யார் காணப்படுகின்றாரோ அவரை பிரதமராக நியமிக்க வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தினை கலைக்க முடியாது. அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் பிராகாரம் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் முக்கியமானது. தேசிய ரீதியில் பாரிய பிரச்சினைகள் எழுகின்றபோது பாராளுமன்றத்தினை ஒத்திவைக்க முடியும். ஆனால் தற்போது பிரதமரை பதவிநீக்கம் செய்து புதிய பிரதமரை நியமித்துள்ள நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதானது நன்நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படவில்லை. அரசரூபவ் அரசாங்கரூபவ் அமைச்சரவைரூபவ் முப்படைகள்ரூபவ் கட்சி ஆகிய ஐந்து கட்டமைப்புக்களின் தலைவராக ஒருவரே இருக்கின்றார். உலகத்தில் கூட இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஒருவர் இல்லை. கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் இத்தகைய அதிகாரங்களை கொண்டவர்களின் செயற்பாடுகளை அனுபவரீதியாக பார்த்துள்ளோம். ஜனாதிபதி பதவி துறந்தால்? ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூயஅபித்தால் ஒருமணிநேரம் கூட பதவியில் நீடிக்க இமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். ஜனாதிபதி தனது கைப்பட இராஜினாமாக்கடிதத்தினை சபாநாயகருக்கு எழுதுவதன் மூலம் பதவி துறக்கலாம். அவ்வாறு ஜனாதிபதி வெற்றிடமானால் 40ஆவது சரத்தின் முதலாம் உபபிரிவு ஏ இன் பிரகாரம்ரூபவ் பாராளுமன்றம் தன்னுடைய உறுப்பினர்களில் ஒருவரை குறித்த பதவிக்கு தகுதியானவர் எனக் கருதும் பட்சத்தில் அவரைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் எஞ்சிய காலத்தில் ஜனாதிபதியாக இருப்பார் என்பதோடு ஒருமாதகாலத்திற்குள் அந்தத் தெரிவு இடம்பெற வேண்டும். ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதாக ஐ.தே.க.தரப்பினர் கூறுகின்றார்கள். அவ்வாறு கொண்டு வரப்படுகின்ற போது நீதித்துறை சார்ந்த பல விடயங்கள் இருக்கின்றன. ஆகவே அதற்கான உடனடிச்சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. கட்சிதாவுதல்கட்சிதாவுதல் குறித்த மட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனினும் அதுதொடர்பான தீர்ப்புக்களை குறித்த உறுப்பினர்கள் சவாலுக்கு உட்படுத்த முடியும். லலித்அத்துலத்முதலிரூபவ் காமினி திஸநாயக்க போன்றவர்கள் பதவி துறக்கும்போது ஒரு நிலைமை ஏற்பட்டது. இருப்பினும் அத்தகைய விடயங்கள் பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. அதுதொடர்பில் வழக்குத் தொடரப்படுகின்போதுரூபவ் நீண்டகாலம் செல்வதால் அதற்குள் பாராளுமன்ற காலமே நிறைவுக்கு வந்துவிடுகிறது. கட்சிதாவலுக்கு எதிரான சட்ட ஏற்பாடு காணப்படுகின்றபோதும் இந்தியாவில் அச்சட்டத்தின் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வலிதானது செயற்படவில்லை. பிரான்ஸ் நாட்டினை எடுத்துக்கொண்டால் அமைச்சரவை வேறாகவும்ரூபவ் பாராளுமன்றம் வேறாகவும் உள்ளது. ஆவே அங்கு ஒருவரை அமைச்சராக்குகின்றேன் என்று கூறி அவருடைய வாக்கினை பாராளுமன்றத்தில் பெற முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராவாராக இருந்தால் அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றியடமாகி பிறிதொருவரே நியமிக்கப்படுகிறார். பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கும் அதிகாரம் இருக்கும் ஒருவருக்கு நீக்கும் அதிகாரம் இருக்கின்றதாக கூறப்படுகின்றது. அச்சட்டத்தின் உறுப்புரை 14எப் இன் பிரகாரம் அது பிரதமருக்கு ஏற்புடையதாகாது. அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகின்றபோது ருள்கோடல் சட்டத்தினைப் பயன்படுத்த முடியாது. மேலும் பொருள்கோடல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கும் விடயங்கள் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிரதமர்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது. ஆகவே அவ்வாறான வாதத்தினையும் எடுத்துக்கொள்ள முடியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். பதவி நீக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பல கட்சிகளும் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்தார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால் இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? அக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பிறகு இலங்கையில் அரசியல் நிகழ்வுப்போக்குகள் விரைவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து மியன்மாரின் பாதையில் இலங்கை? நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. 20181111 110830 சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து மியன்மாரின் பாதையில் இலங்கை?
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.", "2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றது.", "அரசியலமைப்பில் அடிக்கடி திருத்தங்களை செய்ய முடியாது.", "அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றபோது தான் அத்தகைய திருத்தங்களைச் செய்ய முடியும்.", "அந்த வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.", "அரசியல் ரீதியாக வரலாற்றுத்திருப்பமொன்று நிகழ்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பத் திருத்தத்தினை மக்கள் ஆணையை புறந்தள்ளிப் பொருள்கோடல் செய்ய முடியாது.", "அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படுவதென்பதுரூபவ் அரசியல் சமுதாயத்தினுடைய தேவை கருதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விழுமியங்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றது.", "ஆகவே அதனைப் பொருள்கோடல் செய்கின்றபோது விழுமியங்களை அகற்றி பொருள்கோடல் செய்ய முடியாது.", "இதற்கு உலக நாடுகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கள் பலவுள்ளன.", "மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக அவை முழுமை அடைந்திருக்கவில்லை.", "ஆனாலும் அந்த தீர்ப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன.", "அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பகுதியளவில் குறைக்கப்பட்டது.", "ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னரே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டமையினால் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் அச்சட்டத்தின் ஏற்பாடுகளை கடந்து செயற்படுவதற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.", "தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 19ஆவது திருத்தம்செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து விலகிய பின்னர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறலாம்.", "ஆனால் 19ஆவது திருத்தம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் முழு ஒப்பதலோடு மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றாகும்.", "கூட்டு எதிர்க்கட்சியின் கருத்து 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியால் பிரதமரை நீக்கும் அதிகாரம் இல்லது செய்யப்பட்டுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்த கருத்துக்கள் பதிவாகியுள்ளன.", "அவர்கள் கருத்துக்களை தெரிவித்ததன் பிரகாரம் 19ஆவது திருத்தத்தின் விளைவு இவ்வாறு தான் இருக்கும் என்பதை அவர்களே நன்கு உணர்ந்துள்ளார்கள்.", "ஆனால் தற்போது பல்வேறு அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக புதிய பிரதமர் நியமிக்கப்படும் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.", "பிரதமர் பதவியில் யார் இருக்கின்றார் என்பதை விட மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் ருத்தத்தினை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா?", "ஜனநாயக ஆட்சி முறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா?", "இல்லையா?", "போன்ற விடயங்களையே அதீத கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது.", "அரசியல் ரீதியாக ஜனாதிபதிக்கு எத்தகைய நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் ஜனநாயக ஆட்சி முறைமைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே புதிய பிரதமர் நியமனத்தினை கொள்ள வேண்டியுள்ளது.", "எந்த விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டதோ அவற்றையெல்லாம் சிதறடிக்கும் வகையிலேயே மேற்படி நியமனச் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.", "ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெவ்வேறு சொற்பதங்கள் காணப்படுவதாக தற்போது கூறப்பட்டாலும் இது சொற்பிரயோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பொருள்கோடல் செய்கின்ற விடயம் அல்ல.", "மக்கள் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.", "அரசியல் அதிகாரங்களை தீர்மானிக்கின்ற விடயம் என்பதால் சதாரண சட்டங்களை பொருள்கோடல் செய்வது போன்று இங்கு பொருள்கோடல் செய்ய முடியாது.", "19ஆவது திருத்தச்சட்டம் உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர் எத்தனையோ விடயங்களில் திரும்பத்திரும்ப அதிகாரங்கள் குறைப்புக்கள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.", "முன்னதாக 47ஆவது சரத்தின் அ உப பிரிவில் ஜனாதிபதி பிரதமரை எழுத்து மூலம் நீக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.", "19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கத்தின் பின்னர் இந்த ஏற்பாடு முற்றாகவே அகற்றப்பட்டுள்ளது.", "46ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவில் பிரதமர் பதவி இழக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கூறப்பட்டுள்ளன.", "தனது கைப்பட பிரதமர் ஜனாதிபதிக்கு இராஜினாமாக் கடிதத்தினை எழுதுதல் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிதல் ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் தான் பிரதமர் பதவி இழப்பார்.", "அங்கு எந்த ஏற்பாடுகளிலும் ஜனாதிபதிக்கு பதவிநீக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.", "அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்வது வேடிக்கையானது.", "48ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவின் படிரூபவ் வரவுசெலவுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது அரசாங்கத்திற்கு மேல் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால்ரூபவ் அல்லது அரசாங்கத்தின் கொள்கைக் கூற்று நிராகரிக்கப்படுதல் ஆகிய காரணங்களின் பிரகாரமே பிரதமரின் பதவி இழக்கப்படும்.", "இந்த மூன்று சந்தர்ப்பங்களை விட ஏறெந்த ஏற்பாடுகளும் இல்லை.", "சிங்கள மொழியில் அகற்றுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி மூன்று சந்தர்ப்பங்கள் இல்லாதபோது பிரதமர் பதவி இழக்கமாட்டார்.", "மேலும் இந்த ஏற்பாடுகள் பிரித்தானிய பாராளுமன்றத்தினைப் பின்பற்றியதாக காணப்படுகின்றது.", "புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரண் புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டவாறு நடைபெற்றதொன்றல்ல.", "உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனத்தினை கேள்விக்கு உட்படுத்தினால் 19ஆவது திருத்தச்சட்டத்தினை பொருள்கோடல் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும்.", "அதேநேரம் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் மீது அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்பட முடியும் என்ற ஏற்பாடு அமுலாக்கப்பட்டுள்ளது.", "அது கூட ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டது.", "அதன்பிராகரம் அரசியலமைப்பினை அவர் மீறியிருந்தார் என்றால் சாதாரண பிரஜை ஒருவர் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்.அரச அரசாங்க அமைச்சரவை முப்படை ஆகியவற்றின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி தான் ஒரு தீர்மானத்தினை எடுத்ததன் பின்னர் அதனை செயற்படுத்துவதற்கான பாராளுமன்றம் அமைச்சரவை ஆகியவற்றின் தீர்மானம் இன்றி தன்னிச்சையாக செயற்பட முனைதல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடயமாகும்.", "பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இது முற்றிலும் விரோதமானது.", "19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தற்துணிவின் பிரகாரம் தான் விரும்பியபடி தீர்மானம் எடுக்க முடியாது.", "அவ்வாறு இருக்கையில் பிரதமராக இல்லாத ஒருவருக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்று ஜனாதிபதி அபிப்பிராயம் கொள்வதற்கு ஏதுவான காரணங்கள் கூறப்பட வேண்டும்.", "ஆனால் ஜனாதிபதி தனக்கு ஏற்பட்ட உயிராபத்து அரசியல் முரண்பாடுகள் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டினாரே தவிர மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கை உள்ளதால் அவரை நியமிக்கின்றேன் என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.", "ஆகவே 42ஆவது சரத்தின் 4ஆவது உப பிரிவில் குறிப்பிட்டதற்கு அமைவாக புதிய பிரதமரின் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை.", "அதன்பிரகாரம் இதுவொரு அரசியல் தீர்மானமே தவிர அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்மானம் அல்ல.", "பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை காண்பிக்காதவிடத்தில் புதிய பிரதமர் பதவி துறக்க வேண்டும்.", "அதன்பின்னரே ஜனாதிபதி நம்பிக்கையை பெற்றவராக யார் காணப்படுகின்றாரோ அவரை பிரதமராக நியமிக்க வேண்டும்.", "19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தினை கலைக்க முடியாது.", "அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் பிராகாரம் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.", "ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் முக்கியமானது.", "தேசிய ரீதியில் பாரிய பிரச்சினைகள் எழுகின்றபோது பாராளுமன்றத்தினை ஒத்திவைக்க முடியும்.", "ஆனால் தற்போது பிரதமரை பதவிநீக்கம் செய்து புதிய பிரதமரை நியமித்துள்ள நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதானது நன்நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படவில்லை.", "அரசரூபவ் அரசாங்கரூபவ் அமைச்சரவைரூபவ் முப்படைகள்ரூபவ் கட்சி ஆகிய ஐந்து கட்டமைப்புக்களின் தலைவராக ஒருவரே இருக்கின்றார்.", "உலகத்தில் கூட இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஒருவர் இல்லை.", "கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் இத்தகைய அதிகாரங்களை கொண்டவர்களின் செயற்பாடுகளை அனுபவரீதியாக பார்த்துள்ளோம்.", "ஜனாதிபதி பதவி துறந்தால்?", "ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூயஅபித்தால் ஒருமணிநேரம் கூட பதவியில் நீடிக்க இமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.", "ஜனாதிபதி தனது கைப்பட இராஜினாமாக்கடிதத்தினை சபாநாயகருக்கு எழுதுவதன் மூலம் பதவி துறக்கலாம்.", "அவ்வாறு ஜனாதிபதி வெற்றிடமானால் 40ஆவது சரத்தின் முதலாம் உபபிரிவு ஏ இன் பிரகாரம்ரூபவ் பாராளுமன்றம் தன்னுடைய உறுப்பினர்களில் ஒருவரை குறித்த பதவிக்கு தகுதியானவர் எனக் கருதும் பட்சத்தில் அவரைத் தெரிந்தெடுக்க வேண்டும்.", "அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் எஞ்சிய காலத்தில் ஜனாதிபதியாக இருப்பார் என்பதோடு ஒருமாதகாலத்திற்குள் அந்தத் தெரிவு இடம்பெற வேண்டும்.", "ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதாக ஐ.தே.க.தரப்பினர் கூறுகின்றார்கள்.", "அவ்வாறு கொண்டு வரப்படுகின்ற போது நீதித்துறை சார்ந்த பல விடயங்கள் இருக்கின்றன.", "ஆகவே அதற்கான உடனடிச்சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது.", "கட்சிதாவுதல்கட்சிதாவுதல் குறித்த மட்டுப்பாடுகள் இருக்கின்றன.", "எனினும் அதுதொடர்பான தீர்ப்புக்களை குறித்த உறுப்பினர்கள் சவாலுக்கு உட்படுத்த முடியும்.", "லலித்அத்துலத்முதலிரூபவ் காமினி திஸநாயக்க போன்றவர்கள் பதவி துறக்கும்போது ஒரு நிலைமை ஏற்பட்டது.", "இருப்பினும் அத்தகைய விடயங்கள் பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.", "அதுதொடர்பில் வழக்குத் தொடரப்படுகின்போதுரூபவ் நீண்டகாலம் செல்வதால் அதற்குள் பாராளுமன்ற காலமே நிறைவுக்கு வந்துவிடுகிறது.", "கட்சிதாவலுக்கு எதிரான சட்ட ஏற்பாடு காணப்படுகின்றபோதும் இந்தியாவில் அச்சட்டத்தின் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வலிதானது செயற்படவில்லை.", "பிரான்ஸ் நாட்டினை எடுத்துக்கொண்டால் அமைச்சரவை வேறாகவும்ரூபவ் பாராளுமன்றம் வேறாகவும் உள்ளது.", "ஆவே அங்கு ஒருவரை அமைச்சராக்குகின்றேன் என்று கூறி அவருடைய வாக்கினை பாராளுமன்றத்தில் பெற முடியாது.", "பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராவாராக இருந்தால் அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றியடமாகி பிறிதொருவரே நியமிக்கப்படுகிறார்.", "பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கும் அதிகாரம் இருக்கும் ஒருவருக்கு நீக்கும் அதிகாரம் இருக்கின்றதாக கூறப்படுகின்றது.", "அச்சட்டத்தின் உறுப்புரை 14எப் இன் பிரகாரம் அது பிரதமருக்கு ஏற்புடையதாகாது.", "அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகின்றபோது ருள்கோடல் சட்டத்தினைப் பயன்படுத்த முடியாது.", "மேலும் பொருள்கோடல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கும் விடயங்கள் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.", "பிரதமர்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது.", "ஆகவே அவ்வாறான வாதத்தினையும் எடுத்துக்கொள்ள முடியாது.", "பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.", "இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.", "இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.", "பதவி நீக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பல கட்சிகளும் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்தார்.", "உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால் இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும்.", "ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா?", "அக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பிறகு இலங்கையில் அரசியல் நிகழ்வுப்போக்குகள் விரைவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன.", "சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து மியன்மாரின் பாதையில் இலங்கை?", "நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது.", "20181111 110830 சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து மியன்மாரின் பாதையில் இலங்கை?" ]
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
வங்கி கடனுக்கு இனி லோ லோன்னு அலைய வேண்டாம்...
[ "வங்கி கடனுக்கு இனி லோ லோன்னு அலைய வேண்டாம்..." ]
டெல்லி வங்கிக்கடன் வாங்குவதற்கு இனிமேல் எந்த விதமான உத்திரவாதமும் இல்லாமல் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் விவரங்களின் அடிப்படையிலேயே மிக எளிமையாக விரைவாக கடன் வாங்க முடியும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார். சிறுவர்த்தகம் நடத்தும் தனி நபர்களும் சிறியது முதல் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களும் அவசரத் தேவைக்கும் வியாபர அபிவிருத்திக்கும் தேவைப்படும் பணத்தை திரட்ட அவர்கள் பெரிதும் நம்பியிருப்பது வங்கிகளைத்தான். வங்கிகளில்தான் கடன்களுக்கான வட்டி விகிதமானது ஒரளவு நியாமான அளவில் உள்ளது. இதன் காரணமாகவே அனைவரும் கடன் வாங்குவதற்கு வங்கிகளை நாடுகின்றனர். வங்கிகளில் கடன் வாங்குவதற்கு கடன் கேட்கும் நபர்களிடம் உத்திரவாதமாக சொத்துப் பத்திரங்களையோ வருமான வரித் தாக்கல் செய்த விபரங்களையோ தாக்கல் செய்வது அவசியமாகும். அது மட்டுமில்லாமல் தங்கள் உறவினர் ஒருவரையும் நண்பர் ஒருவரையும் இதில் கோர்த்து விடவேண்டியது இருக்கும். அப்படி இல்லை என்றால் கடன் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகிவிடும். அப்படி இல்லை என்றால் கடன் வாங்குவதற்கு தனியார் நிதி நிறுவனங்களைத்தான் நாடவேண்டியது இருக்கும். ஜிஎஸ்டி வரி முறையில் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் வர்த்தக விபரங்களை தாக்கல் செய்துவருவதால் வர்த்தகர்களின் அனைத்து வணிக விபரங்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் அடங்கிவிடும். வர்த்தகர்கள் தாக்கல் செய்துள்ள கொள்முதல் விற்பனை மற்றும் நிகர லாபம் போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி இணையதளமே ஜிஎஸ்டி கணக்கை தயாரித்து விடும். வங்கிகளும் ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தகர்களின் கணக்கை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கடன் வழங்குவது பற்றி முடிவெடுக்கம். இனிமேல் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு இந்த மாதிரியான சிரமங்களை நாம் சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது. இது பற்றி விளக்கமளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி தற்போது ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் கொள்முதல் முதல் விற்பனை வரை அனைத்து நடவடிக்கைகளும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுவிடுவதால் அவர்கள் சமர்ப்பித்த விபரங்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய முழு விபரங்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் தெரிந்துவிடும் என்றார். வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி தொடர்பான கொள்முதல் மற்றும் விற்பனை நிகர வரி செலுத்துவதற்கான மிகவும் எளிமையான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் முறையானது தயார் செய்யப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கணக்கு தாக்கல் செய்யும் முறையை அனைத்து வர்த்தக நிறுவனங்களும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஜிஎஸ்டி இணையதளத்தில் உள்ள விபரங்களை அலசி ஆராய்ந்து ஜிஎஸ்டி இணையதளமே வர்த்தக நிறுவனங்களின் கணக்கை தயாரித்து அளித்துவிடும். வர்த்தக நிறுவனங்கள் தனியாக எந்த ஒரு விபரத்தையும் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது. போலியாக எந்த ஒரு தகவலையும் சமர்ப்பிக்கவும் முடியாது. இதன்மூலம் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மிகக் குறுகிய வர்த்தக நிறுவனங்களும் பெட்டிக் கடை நடத்துபவர்களும் தங்களின் வியாபர வளர்ச்சிக்காக வங்கிகளிடம்இருந்து எளிதாக கடன் பெறமுடியும். இந்த நடைமுறையானது தனிநபர்களுக்கும் நுகர்வோருக்கும் பொருந்தக்கூடியதாகும். தனிநபர்களும் நுகர்வோரும் தாங்கல் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டி தொடர்பான ஆவணங்களின் படி அவர்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் எந்த விதமான பிணை ஆவணங்கள் இன்றி கடன் வழங்க முடியும். சொத்து சம்பந்தமான எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை. ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்துள்ள விபரங்களின் அடிப்படையிலேயே கடன் வழங்க முடியும். இந்தியாவில் மொத்தம் 120 கோடி மொபைல் போன்களும் 119 கோடி ஆதார் அட்டைகளும் 582 மில்லியன் வங்கிக் கணக்குகளும் 462 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களும் உள்ளனர். 375 மில்லியன் மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு இலக்கை அடைய 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் யு.பி.ஐ. இந்த நிலையை அடைய 18 மாதங்கள் மட்டுமே ஆனது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் யுபிஐ 100 கோடி பரிவர்த்தனைகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இனிவரும் நாட்களில் ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனையே இருக்கும் என்றும் நந்தன் நிலகேனி கூறியுள்ளார்.
[ "டெல்லி வங்கிக்கடன் வாங்குவதற்கு இனிமேல் எந்த விதமான உத்திரவாதமும் இல்லாமல் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் விவரங்களின் அடிப்படையிலேயே மிக எளிமையாக விரைவாக கடன் வாங்க முடியும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.", "சிறுவர்த்தகம் நடத்தும் தனி நபர்களும் சிறியது முதல் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களும் அவசரத் தேவைக்கும் வியாபர அபிவிருத்திக்கும் தேவைப்படும் பணத்தை திரட்ட அவர்கள் பெரிதும் நம்பியிருப்பது வங்கிகளைத்தான்.", "வங்கிகளில்தான் கடன்களுக்கான வட்டி விகிதமானது ஒரளவு நியாமான அளவில் உள்ளது.", "இதன் காரணமாகவே அனைவரும் கடன் வாங்குவதற்கு வங்கிகளை நாடுகின்றனர்.", "வங்கிகளில் கடன் வாங்குவதற்கு கடன் கேட்கும் நபர்களிடம் உத்திரவாதமாக சொத்துப் பத்திரங்களையோ வருமான வரித் தாக்கல் செய்த விபரங்களையோ தாக்கல் செய்வது அவசியமாகும்.", "அது மட்டுமில்லாமல் தங்கள் உறவினர் ஒருவரையும் நண்பர் ஒருவரையும் இதில் கோர்த்து விடவேண்டியது இருக்கும்.", "அப்படி இல்லை என்றால் கடன் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகிவிடும்.", "அப்படி இல்லை என்றால் கடன் வாங்குவதற்கு தனியார் நிதி நிறுவனங்களைத்தான் நாடவேண்டியது இருக்கும்.", "ஜிஎஸ்டி வரி முறையில் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் வர்த்தக விபரங்களை தாக்கல் செய்துவருவதால் வர்த்தகர்களின் அனைத்து வணிக விபரங்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் அடங்கிவிடும்.", "வர்த்தகர்கள் தாக்கல் செய்துள்ள கொள்முதல் விற்பனை மற்றும் நிகர லாபம் போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி இணையதளமே ஜிஎஸ்டி கணக்கை தயாரித்து விடும்.", "வங்கிகளும் ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தகர்களின் கணக்கை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கடன் வழங்குவது பற்றி முடிவெடுக்கம்.", "இனிமேல் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு இந்த மாதிரியான சிரமங்களை நாம் சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது.", "இது பற்றி விளக்கமளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி தற்போது ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் கொள்முதல் முதல் விற்பனை வரை அனைத்து நடவடிக்கைகளும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுவிடுவதால் அவர்கள் சமர்ப்பித்த விபரங்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய முழு விபரங்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் தெரிந்துவிடும் என்றார்.", "வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி தொடர்பான கொள்முதல் மற்றும் விற்பனை நிகர வரி செலுத்துவதற்கான மிகவும் எளிமையான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் முறையானது தயார் செய்யப்பட்டுள்ளது.", "இது வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.", "இந்த கணக்கு தாக்கல் செய்யும் முறையை அனைத்து வர்த்தக நிறுவனங்களும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.", "ஜிஎஸ்டி இணையதளத்தில் உள்ள விபரங்களை அலசி ஆராய்ந்து ஜிஎஸ்டி இணையதளமே வர்த்தக நிறுவனங்களின் கணக்கை தயாரித்து அளித்துவிடும்.", "வர்த்தக நிறுவனங்கள் தனியாக எந்த ஒரு விபரத்தையும் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது.", "போலியாக எந்த ஒரு தகவலையும் சமர்ப்பிக்கவும் முடியாது.", "இதன்மூலம் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மிகக் குறுகிய வர்த்தக நிறுவனங்களும் பெட்டிக் கடை நடத்துபவர்களும் தங்களின் வியாபர வளர்ச்சிக்காக வங்கிகளிடம்இருந்து எளிதாக கடன் பெறமுடியும்.", "இந்த நடைமுறையானது தனிநபர்களுக்கும் நுகர்வோருக்கும் பொருந்தக்கூடியதாகும்.", "தனிநபர்களும் நுகர்வோரும் தாங்கல் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டி தொடர்பான ஆவணங்களின் படி அவர்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் எந்த விதமான பிணை ஆவணங்கள் இன்றி கடன் வழங்க முடியும்.", "சொத்து சம்பந்தமான எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை.", "ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்துள்ள விபரங்களின் அடிப்படையிலேயே கடன் வழங்க முடியும்.", "இந்தியாவில் மொத்தம் 120 கோடி மொபைல் போன்களும் 119 கோடி ஆதார் அட்டைகளும் 582 மில்லியன் வங்கிக் கணக்குகளும் 462 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களும் உள்ளனர்.", "375 மில்லியன் மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.", "இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு இலக்கை அடைய 18 ஆண்டுகள் ஆனது.", "ஆனால் யு.பி.ஐ.", "இந்த நிலையை அடைய 18 மாதங்கள் மட்டுமே ஆனது.", "வரும் டிசம்பர் மாதத்துக்குள் யுபிஐ 100 கோடி பரிவர்த்தனைகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "இந்தியாவில் இனிவரும் நாட்களில் ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனையே இருக்கும் என்றும் நந்தன் நிலகேனி கூறியுள்ளார்." ]
உலகப் பார்வை ஆயுதம் இல்லை என்றாலும் ஃபுளோரிடா பள்ளிக்குள் ஓடிச் சென்றிருப்பேன்
[ "உலகப் பார்வை ஆயுதம் இல்லை என்றாலும் ஃபுளோரிடா பள்ளிக்குள் ஓடிச் சென்றிருப்பேன்" ]
தன்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் கடந்த மாதம் ஃபுளோரிடா நகர பள்ளியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியான சம்பவத்தின்போது வளாகத்தின் உள்ளே ஓடி சென்றிருப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். என்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் அவ்விடத்திற்கு நான் கண்டிப்பாக சென்றிருப்பேன் என நம்புகிறேன் என்று வெள்ளை மாளிகையில் மாகாண கவர்னர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைமை தளபதி உட்பட தனது ராணுவத்தின் முக்கிய தளபதிகளை பதவி நீக்கம் செய்து சௌதி அரேபிய அரசு கட்டளை பிறப்பித்துள்ளது. சௌதியின் அரசரான சல்மான் அந்நாட்டின் தரைப்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தென்னாபிரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள சிறில் ராமபோசா முந்தைய அரசின் அமைச்சரவையில் கணிசமான மாற்றங்களை செய்து தனது புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவையை அறிவித்துள்ளார். குறிப்பாக முந்தைய அதிபர் ஜேக்கப் ஜுமாவினால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மிஸ்லாம் சின்னின்னேவுக்கு நிதியமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் கிங் பெங்குவின்கள் மோசமான பிரச்சனையின் கீழ் சிக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவை சுற்றியுள்ள கடற்பகுதியில் இந்த வகை பெங்குவின்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் அப்பகுதியுள்ள சில தீவுகள் அவை வாழத்தகுதியற்றவை ஆகிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
[ "தன்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் கடந்த மாதம் ஃபுளோரிடா நகர பள்ளியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியான சம்பவத்தின்போது வளாகத்தின் உள்ளே ஓடி சென்றிருப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.", "என்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் அவ்விடத்திற்கு நான் கண்டிப்பாக சென்றிருப்பேன் என நம்புகிறேன் என்று வெள்ளை மாளிகையில் மாகாண கவர்னர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.", "தலைமை தளபதி உட்பட தனது ராணுவத்தின் முக்கிய தளபதிகளை பதவி நீக்கம் செய்து சௌதி அரேபிய அரசு கட்டளை பிறப்பித்துள்ளது.", "சௌதியின் அரசரான சல்மான் அந்நாட்டின் தரைப்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.", "தென்னாபிரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள சிறில் ராமபோசா முந்தைய அரசின் அமைச்சரவையில் கணிசமான மாற்றங்களை செய்து தனது புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவையை அறிவித்துள்ளார்.", "குறிப்பாக முந்தைய அதிபர் ஜேக்கப் ஜுமாவினால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மிஸ்லாம் சின்னின்னேவுக்கு நிதியமைச்சர் பதவியை வழங்கியுள்ளார்.", "காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் கிங் பெங்குவின்கள் மோசமான பிரச்சனையின் கீழ் சிக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.", "அண்டார்டிகாவை சுற்றியுள்ள கடற்பகுதியில் இந்த வகை பெங்குவின்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் அப்பகுதியுள்ள சில தீவுகள் அவை வாழத்தகுதியற்றவை ஆகிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்." ]
மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே
[ "மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே" ]
ஹவானா கியூபாவில் தற்போது மொபைல் மூலம் நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்துவது போல அவர்கள் சிம் கார்ட் நெட்வொர்க் மூலம் நேரடியாக இணையத்தை இனி பயன்படுத்த முடியும். ஆம் கியூபாவில் இப்போது இணையத்தை மொபைல் நெட்வொர்க் மூலம் நேரடியாக பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண்ணை மூடும் வரை எப்போதும் இணையத்தில் 4ஜி ஸ்பீடில் இருக்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். ஆனால் பல மாற்றங்களில் கண்டிருக்கும் கியூபா இப்போதுதான் முழு இணைய வசதியை பூரணமாக பெற இருக்கிறது. அவர்களின் இந்த மாற்றத்திற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது. அமெரிக்காவைவிட வேகவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்த கியூபா சோவியது யூனியன் உடைத்த சில மாதங்களில் மற்ற லத்தின் அமெரிக்க நாடுகள் போல பெரிய பாதிப்பை சந்தித்தது. ஆனால் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சியை பெற்றாலும் அமெரிக்காவை கெடுபிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருக்கிறது. இதற்கு அமெரிக்கா எவ்வளவு காரணமோ அவ்வளவு கியூபாவும் காரணம். தற்போது அதவாது நேற்று காலை வரை அங்கு 2ஜி நெட்வொர்க் மட்டும்தான் . அதிலும் வீடியோக்கள் பார்க்க முடியாது. நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிகவும் மெதுவாக இருக்கும். முக்கியமாக அந்த நெட்வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைஃபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். நம்முடைய மொபைல் நெட்டோவொர்க் மூலம் இணையத்தை பயன்படுத்துவதை பற்றி நினைத்து பார்க்கவே முடியாது. வோடபோன் உட்பட உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் அங்கே கிடையாது. அந்த நாட்டிற்கு தொலைத்தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா பெரிய கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. இதனால் அங்கு இணையம் என்பதே ஒரு பெரிய ஆடம்பர கனவு என்பது போலத்தான் இருக்கும். இடிஎஸ்இசிஎ எனப்படும் கியூபா அரசின் அதிகாரப்பூர்வ அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே அங்கு போன் சேவையையும் இணையம் வைஃபை சேவையையும் வழங்கிக் கொண்டு இருக்கிறது. அதுவும் மிக மிக மிக மெதுவான வேகத்தில். இந்த நிலையில் தற்போது அங்கு மொபைல் நெட்வொர்க் மூலம் இணையம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 ஆண்டுகால இணைய வரலாற்றில் முதல்முறையாக இந்த வசதி அந்த நாட்டிற்கு வருகிறது. அதேபோல் 3ஜி நெட்வொர்க் வசதி மூலம் அங்கு இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கொஞ்சம் அமெரிக்காவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கியூபாவில் இணையம் பயன்படுத்த வேண்டும் என்றால் கடைகளில் 2 கியூபா டாலர் கொடுத்த ரீசார்ஜ் கார்ட் வாங்க வேண்டும்.அதில் இருக்கும் ரகசிய வைஃபை பாஸ்வேர்டை வைத்து பொது வைஃபையில் இணைந்து நாம் நம்முடைய இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இனி அதேபோல் கார்ட் வாங்கி ரீசார்ஜ் செய்து நாம் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
[ "ஹவானா கியூபாவில் தற்போது மொபைல் மூலம் நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.", "நாம் பயன்படுத்துவது போல அவர்கள் சிம் கார்ட் நெட்வொர்க் மூலம் நேரடியாக இணையத்தை இனி பயன்படுத்த முடியும்.", "ஆம் கியூபாவில் இப்போது இணையத்தை மொபைல் நெட்வொர்க் மூலம் நேரடியாக பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.", "காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண்ணை மூடும் வரை எப்போதும் இணையத்தில் 4ஜி ஸ்பீடில் இருக்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம்.", "ஆனால் பல மாற்றங்களில் கண்டிருக்கும் கியூபா இப்போதுதான் முழு இணைய வசதியை பூரணமாக பெற இருக்கிறது.", "அவர்களின் இந்த மாற்றத்திற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.", "அமெரிக்காவைவிட வேகவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்த கியூபா சோவியது யூனியன் உடைத்த சில மாதங்களில் மற்ற லத்தின் அமெரிக்க நாடுகள் போல பெரிய பாதிப்பை சந்தித்தது.", "ஆனால் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சியை பெற்றாலும் அமெரிக்காவை கெடுபிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருக்கிறது.", "இதற்கு அமெரிக்கா எவ்வளவு காரணமோ அவ்வளவு கியூபாவும் காரணம்.", "தற்போது அதவாது நேற்று காலை வரை அங்கு 2ஜி நெட்வொர்க் மட்டும்தான் .", "அதிலும் வீடியோக்கள் பார்க்க முடியாது.", "நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிகவும் மெதுவாக இருக்கும்.", "முக்கியமாக அந்த நெட்வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைஃபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.", "நம்முடைய மொபைல் நெட்டோவொர்க் மூலம் இணையத்தை பயன்படுத்துவதை பற்றி நினைத்து பார்க்கவே முடியாது.", "வோடபோன் உட்பட உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் அங்கே கிடையாது.", "அந்த நாட்டிற்கு தொலைத்தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா பெரிய கட்டுப்பாடு விதித்து இருக்கிறது.", "இதனால் அங்கு இணையம் என்பதே ஒரு பெரிய ஆடம்பர கனவு என்பது போலத்தான் இருக்கும்.", "இடிஎஸ்இசிஎ எனப்படும் கியூபா அரசின் அதிகாரப்பூர்வ அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே அங்கு போன் சேவையையும் இணையம் வைஃபை சேவையையும் வழங்கிக் கொண்டு இருக்கிறது.", "அதுவும் மிக மிக மிக மெதுவான வேகத்தில்.", "இந்த நிலையில் தற்போது அங்கு மொபைல் நெட்வொர்க் மூலம் இணையம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.", "50 ஆண்டுகால இணைய வரலாற்றில் முதல்முறையாக இந்த வசதி அந்த நாட்டிற்கு வருகிறது.", "அதேபோல் 3ஜி நெட்வொர்க் வசதி மூலம் அங்கு இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.", "இதற்கு கொஞ்சம் அமெரிக்காவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.", "முன்பு கியூபாவில் இணையம் பயன்படுத்த வேண்டும் என்றால் கடைகளில் 2 கியூபா டாலர் கொடுத்த ரீசார்ஜ் கார்ட் வாங்க வேண்டும்.அதில் இருக்கும் ரகசிய வைஃபை பாஸ்வேர்டை வைத்து பொது வைஃபையில் இணைந்து நாம் நம்முடைய இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.", "ஆனால் இனி அதேபோல் கார்ட் வாங்கி ரீசார்ஜ் செய்து நாம் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்." ]
திராவிடக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் கருணாநிதி.. குலாம் நபி புகழாரம்
[ "திராவிடக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் கருணாநிதி.. குலாம் நபி புகழாரம்" ]
சென்னை பாஜக காங்கிரஸுடன் கூட்டணி வைத்த போதும் திராவிட கொள்கைகளை விட்டு கொடுத்ததில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். தலைமை பண்புக்கு தலை சிறந்தவர் கருணாநிதி. எழுத்து வசனம் திரைத்துறை என அனைத்திலும் சாதனை படைத்தவர். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர். இந்திரா காந்தியை மீண்டும் பிரமராக்க 1980 ஆம் ஆண்டில் கூட்டணி அமைக்கப்பட்டது. கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்துள்ளேன். எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் அளித்தார். கருணாநிதிக்கு மிகவும் பிடித்தது எழுத்துதான். கூகுளில் யார் உலகின் மிகப்பெரிய கலைஞர் என தேடிபார்த்தேன் தலைவர் எழுத்தாளர் கலைஞர் என பல துறைகளிலும் சிறந்தவர் கருணாநிதி மட்டுமே. எழுத்தாளர் கவிஞர் வசனகர்த்தா என திகழ்ந்து கலைஞர் என்ற பெயரை பெற்றவர். அவர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி. மரணமடையும் வரை எழுதிக்கொண்டு இருந்தவர். உழவர் சந்தை கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் உட்பட பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்தார். சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை என தென் மாநிலங்களில் முதலில் கேட்டவர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டியவர். மற்ற மாநிலங்களுக்கு முன்னதாக இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக செயல்படுத்தியவர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர். 33 வயதில் தமிழக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார். ஒவ்வொரு தசாப்தங்களிலும் முதல்வராக பதவி வகித்தவர் கருணாநிதிதான். 21வது நூற்றாண்டு பிறந்தபோதும் அவர்தான் தமிழக முதல்வராக இருந்தார். 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர். பதவிகள் பெருகியபோதும் கருணாநிதி ஒரு அறை கொண்ட சிறு வீட்டில்தான் வசித்தார். பாஜக காங். இரு கட்சிகளுடனும் கருணாநிதி கூட்டணி வைத்தார் ஆனால் தனது கொள்கையை எப்போதும் விட்டு கொடுக்கவில்லை. இந்திய வரலாற்றில் 60களில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டிலும் முதல்வராக இருந்து தடம் பதித்தவர். எளிமையையும் நேர்மையையும் கருணாநிதி என்றைக்கும் கடைப்பிடித்தார். திராவிட இயக்க சித்தாந்த கொள்கைகள் மற்றும் சமூகநீதி கொள்கைகளில் ஒரு போதும் பின்வாங்காதவர். சோனியா காந்திக்கு கருணாநிதி ஒரு தந்தையை போன்றவர். எமெர்ஜென்சியை மீண்டும் கொண்டு வர மாட்டேன் என கூறினார் இந்திரா காந்தி. எமெர்ஜென்சி மோசமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன. கருணாநிதி மட்டும் உடல்நலத்தோடு இருந்திருந்தால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். அநீதி கூட்டு படுகொலைகள் போராட்ட குரல்கள் ஒடுக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்திருப்பார். நீதித்துறை பாராளுமன்ற ஜனநாயக குரல்கள் இப்போது நெரிக்கப்படுகின்றன. ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மரபுகளை மீறி மசோதாக்களை நிறைவேற்றுகிறது. எமெர்ஜென்சிக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததை போல இப்போது ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றார் அவர்.
[ "சென்னை பாஜக காங்கிரஸுடன் கூட்டணி வைத்த போதும் திராவிட கொள்கைகளை விட்டு கொடுத்ததில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.", "தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.", "இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர்.", "தலைமை பண்புக்கு தலை சிறந்தவர் கருணாநிதி.", "எழுத்து வசனம் திரைத்துறை என அனைத்திலும் சாதனை படைத்தவர்.", "நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர்.", "இந்திரா காந்தியை மீண்டும் பிரமராக்க 1980 ஆம் ஆண்டில் கூட்டணி அமைக்கப்பட்டது.", "கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்துள்ளேன்.", "எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் அளித்தார்.", "கருணாநிதிக்கு மிகவும் பிடித்தது எழுத்துதான்.", "கூகுளில் யார் உலகின் மிகப்பெரிய கலைஞர் என தேடிபார்த்தேன் தலைவர் எழுத்தாளர் கலைஞர் என பல துறைகளிலும் சிறந்தவர் கருணாநிதி மட்டுமே.", "எழுத்தாளர் கவிஞர் வசனகர்த்தா என திகழ்ந்து கலைஞர் என்ற பெயரை பெற்றவர்.", "அவர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.", "மரணமடையும் வரை எழுதிக்கொண்டு இருந்தவர்.", "உழவர் சந்தை கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் உட்பட பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்தார்.", "சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை என தென் மாநிலங்களில் முதலில் கேட்டவர்.", "கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டியவர்.", "மற்ற மாநிலங்களுக்கு முன்னதாக இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக செயல்படுத்தியவர்.", "உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர்.", "33 வயதில் தமிழக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்.", "ஒவ்வொரு தசாப்தங்களிலும் முதல்வராக பதவி வகித்தவர் கருணாநிதிதான்.", "21வது நூற்றாண்டு பிறந்தபோதும் அவர்தான் தமிழக முதல்வராக இருந்தார்.", "5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.", "பதவிகள் பெருகியபோதும் கருணாநிதி ஒரு அறை கொண்ட சிறு வீட்டில்தான் வசித்தார்.", "பாஜக காங்.", "இரு கட்சிகளுடனும் கருணாநிதி கூட்டணி வைத்தார் ஆனால் தனது கொள்கையை எப்போதும் விட்டு கொடுக்கவில்லை.", "இந்திய வரலாற்றில் 60களில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டிலும் முதல்வராக இருந்து தடம் பதித்தவர்.", "எளிமையையும் நேர்மையையும் கருணாநிதி என்றைக்கும் கடைப்பிடித்தார்.", "திராவிட இயக்க சித்தாந்த கொள்கைகள் மற்றும் சமூகநீதி கொள்கைகளில் ஒரு போதும் பின்வாங்காதவர்.", "சோனியா காந்திக்கு கருணாநிதி ஒரு தந்தையை போன்றவர்.", "எமெர்ஜென்சியை மீண்டும் கொண்டு வர மாட்டேன் என கூறினார் இந்திரா காந்தி.", "எமெர்ஜென்சி மோசமானதாக இருந்திருக்கலாம்.", "ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன.", "கருணாநிதி மட்டும் உடல்நலத்தோடு இருந்திருந்தால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்.", "அநீதி கூட்டு படுகொலைகள் போராட்ட குரல்கள் ஒடுக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்திருப்பார்.", "நீதித்துறை பாராளுமன்ற ஜனநாயக குரல்கள் இப்போது நெரிக்கப்படுகின்றன.", "ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மரபுகளை மீறி மசோதாக்களை நிறைவேற்றுகிறது.", "எமெர்ஜென்சிக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததை போல இப்போது ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றார் அவர்." ]
இதுதான் நீங்கள் அடுப்பில் ஒரு ரொட்டி சுட தயாராக இருக்கிறோம். நீங்கள் ஒரு குடும்பத்தைத் தொடங்குகிறோமா அல்லது கர்ப்பத்தை மீண்டும் அனுபவிக்கிறோமா இல்லையா இந்தப் பிரிவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான ஒரு பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளை உங்களுக்குத் தருகிறது. ஜெனிலியா தேஷ்முக் கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார் ஜெனிலியா தேஷ்முக் கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார் எங்கே வேலைத் தேடுவது எப்படி வேலை தேடுவது எங்கெல்லாம் ரெஸ்யுமேவை அனுப்புவது என குழம்பித்தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் ஐஐடி பட்டதாரியான ஆகாஷ் நீரஜ் மிட்டல் இப்படியும் வேலை தேடலாம் என புதிய பாதை காட்டி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். இகாமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் வேலை வாய்ப்பை பெற அவர் கையாண்ட வித்தியாசமான வழி இணைய உலகம் முழுவதும் அவரை பிரபலமாக்கி இருக்கிறது. ஐஐடி கரக்பூர் பட்டதாரியும் இட் வாசண்ட் ஹெர் பால்ட் எனும் நாவலை எழுதிவருமான ஆகாஷ் மிட்டல் தனது கனவு இகாமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் வேலை இருப்பதாக நம்பினார். அந்த வேலையை பெற தீவிரமாக முயற்சிக்கவும் தீர்மானித்தார். விரும்பிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்றால் அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்து அதனுடன் ரெஸ்யூமையும் அனுப்பி வைத்து காத்திருப்பார்கள் அல்லவா? ரெஸ்யூமில் தங்கள் திறமைகளையும் தகுதிகளையும் பட்டியலிட்டு அது கவனத்தை ஈர்க்கும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் ஆகாஷ் இப்படி வழக்கமாக எல்லோரும் பின்பற்றும் வழியை கடைபிடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட்டார். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஃபிளிப்கார்ட் தளத்தில் தன்னை விற்பனை செய்வதாக அறிவித்தார். அதாவது ஃபிளிப்கார்ட் தளத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போலவே தன்னை விற்பனை பொருளாக மாற்றிக்கொள்ளும் வகையில் விளம்பரம் செய்திருந்தார். அதாவது அவரது ரெஸ்யூமையே ஃபிளிப்கார்ட் தளத்தின் விற்பனை பக்கம் போல அமைத்திருந்தார். அந்த பக்கத்தில் பொருளுக்கான விவரங்களுக்கு பதிலாக ஆகாஷ் மிட்டல் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அவரது பெயர் கல்வித்தகுதி சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே விற்பனை பொருளுக்கான விவரங்கள் பாணியிலேயே அமைந்திருந்தது. ஆகாஷ் மிட்டல் இட் வாசண்ட் ஹெர் ஃபால்ட் நாவல் ஆசிரியர் பிராடக்ட் மேலாளராக விரும்புபவர் எனும் தலைப்பின் கீழே தான் விற்பனை செய்யப்பட்ட இடம் என குறிப்பிட்டு தான் படித்த கல்வி நிறுவனத்தைக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பொருள் விளக்கம் வடிவிலேயே அவரது திறமைகள் மற்றும் தனிச்சிறப்புகளை பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த புதுமையான ரெஸ்யூம் வடிவை ஃபிளிப்கார்ட் டிவிட்டர் பக்கம் மூலம் சமர்பித்திருந்தார். பின்னர் இது பற்றி தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் குறிப்பிட்டிருந்தார். போட்டி மிகுந்த சூழலில் கவனத்தை ஈர்க்க வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சிந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த முயற்சியால் அவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவில்லை என்றாலும் இணையவெளி முழுவதும் அவரை பிரபலமாக்கி இருக்கிறது. அது மட்டும் அல்ல இந்தியாவில் மிகவும் சுவாரஸ்யமான முறையில் வேலைவாய்ப்புக்கான ரெஸ்யூமை உருவாக்கிவர் என நண்பர் ஒருவர் கேள்வி பதில் தளமான குவோராவில் அவரைப்பற்றிய விவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமாக படைப்பாற்றைலை வெளிப்படுத்தும் வகையில் யோசித்து செயல்பட்டால் கூட்டத்தில் இருந்து விலகி தனித்து நிற்கலாம் என்பதற்கான அழகான உதாரணமாக அவர் திகழ்கிறார்
[ "இதுதான் நீங்கள் அடுப்பில் ஒரு ரொட்டி சுட தயாராக இருக்கிறோம்.", "நீங்கள் ஒரு குடும்பத்தைத் தொடங்குகிறோமா அல்லது கர்ப்பத்தை மீண்டும் அனுபவிக்கிறோமா இல்லையா இந்தப் பிரிவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான ஒரு பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளை உங்களுக்குத் தருகிறது.", "ஜெனிலியா தேஷ்முக் கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார் ஜெனிலியா தேஷ்முக் கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார் எங்கே வேலைத் தேடுவது எப்படி வேலை தேடுவது எங்கெல்லாம் ரெஸ்யுமேவை அனுப்புவது என குழம்பித்தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் ஐஐடி பட்டதாரியான ஆகாஷ் நீரஜ் மிட்டல் இப்படியும் வேலை தேடலாம் என புதிய பாதை காட்டி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.", "இகாமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் வேலை வாய்ப்பை பெற அவர் கையாண்ட வித்தியாசமான வழி இணைய உலகம் முழுவதும் அவரை பிரபலமாக்கி இருக்கிறது.", "ஐஐடி கரக்பூர் பட்டதாரியும் இட் வாசண்ட் ஹெர் பால்ட் எனும் நாவலை எழுதிவருமான ஆகாஷ் மிட்டல் தனது கனவு இகாமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் வேலை இருப்பதாக நம்பினார்.", "அந்த வேலையை பெற தீவிரமாக முயற்சிக்கவும் தீர்மானித்தார்.", "விரும்பிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்றால் அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்து அதனுடன் ரெஸ்யூமையும் அனுப்பி வைத்து காத்திருப்பார்கள் அல்லவா?", "ரெஸ்யூமில் தங்கள் திறமைகளையும் தகுதிகளையும் பட்டியலிட்டு அது கவனத்தை ஈர்க்கும் என்று நம்பி கொண்டிருப்பார்கள்.", "ஆனால் ஆகாஷ் இப்படி வழக்கமாக எல்லோரும் பின்பற்றும் வழியை கடைபிடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட்டார்.", "ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஃபிளிப்கார்ட் தளத்தில் தன்னை விற்பனை செய்வதாக அறிவித்தார்.", "அதாவது ஃபிளிப்கார்ட் தளத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போலவே தன்னை விற்பனை பொருளாக மாற்றிக்கொள்ளும் வகையில் விளம்பரம் செய்திருந்தார்.", "அதாவது அவரது ரெஸ்யூமையே ஃபிளிப்கார்ட் தளத்தின் விற்பனை பக்கம் போல அமைத்திருந்தார்.", "அந்த பக்கத்தில் பொருளுக்கான விவரங்களுக்கு பதிலாக ஆகாஷ் மிட்டல் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.", "அவரது பெயர் கல்வித்தகுதி சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே விற்பனை பொருளுக்கான விவரங்கள் பாணியிலேயே அமைந்திருந்தது.", "ஆகாஷ் மிட்டல் இட் வாசண்ட் ஹெர் ஃபால்ட் நாவல் ஆசிரியர் பிராடக்ட் மேலாளராக விரும்புபவர் எனும் தலைப்பின் கீழே தான் விற்பனை செய்யப்பட்ட இடம் என குறிப்பிட்டு தான் படித்த கல்வி நிறுவனத்தைக் குறிப்பிட்டிருந்தார்.", "தொடர்ந்து பொருள் விளக்கம் வடிவிலேயே அவரது திறமைகள் மற்றும் தனிச்சிறப்புகளை பட்டியலிடப்பட்டிருந்தது.", "இந்த புதுமையான ரெஸ்யூம் வடிவை ஃபிளிப்கார்ட் டிவிட்டர் பக்கம் மூலம் சமர்பித்திருந்தார்.", "பின்னர் இது பற்றி தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் குறிப்பிட்டிருந்தார்.", "போட்டி மிகுந்த சூழலில் கவனத்தை ஈர்க்க வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சிந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.", "இந்த முயற்சியால் அவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவில்லை என்றாலும் இணையவெளி முழுவதும் அவரை பிரபலமாக்கி இருக்கிறது.", "அது மட்டும் அல்ல இந்தியாவில் மிகவும் சுவாரஸ்யமான முறையில் வேலைவாய்ப்புக்கான ரெஸ்யூமை உருவாக்கிவர் என நண்பர் ஒருவர் கேள்வி பதில் தளமான குவோராவில் அவரைப்பற்றிய விவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.", "இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமாக படைப்பாற்றைலை வெளிப்படுத்தும் வகையில் யோசித்து செயல்பட்டால் கூட்டத்தில் இருந்து விலகி தனித்து நிற்கலாம் என்பதற்கான அழகான உதாரணமாக அவர் திகழ்கிறார்" ]
சீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு சீனாவானது ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது 2016 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டையும் முற்றாக இழந்துவிட்டதாகவும் அது 2017 இறுதியில் அல்லது 2018 ஆரம்பத்தில் பூமியின் மீது மோதும் வாய்ப்பு உள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபையிடம் சீனா தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விண்ணில் சுற்றித்திரிந்த டியாங்கோங் 1 ஆராய்ச்சி நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் மாதத்திற்குள் டியாங்கோங் 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 27000 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் 1 ஆராய்ச்சி நிலையம் பூமியின் வளிமண்டளத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும். எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய செய்திகளின் படி டியாங்கோங் 1 பூமியுடன் மோதப்போகும் இடம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது. அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
[ "சீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.", "2011 ஆம் ஆண்டு சீனாவானது ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது.", "சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது 2016 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டையும் முற்றாக இழந்துவிட்டதாகவும் அது 2017 இறுதியில் அல்லது 2018 ஆரம்பத்தில் பூமியின் மீது மோதும் வாய்ப்பு உள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபையிடம் சீனா தெரிவித்திருந்தது.", "அதனைத் தொடர்ந்து விண்ணில் சுற்றித்திரிந்த டியாங்கோங் 1 ஆராய்ச்சி நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை.", "இந்த நிலையில் எதிர்வரும் மாதத்திற்குள் டியாங்கோங் 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.", "மணிக்கு சுமார் 27000 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் 1 ஆராய்ச்சி நிலையம் பூமியின் வளிமண்டளத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும்.", "எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.", "தற்போதைய செய்திகளின் படி டியாங்கோங் 1 பூமியுடன் மோதப்போகும் இடம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க..." ]
வருத்தப்படாத வாலிபர் சங்கம்த்தின் வெற்றிதான் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படம் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. விளைவு ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டும் சரிந்துபோக அதற்கடுத்து அதர்வாவுடன் அவர் நடித்து வந்த ஈட்டி படமும் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்த நிலையில் தற்போது காஷ்மோரா அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் போன்ற படங்களில் தற்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார். இதே படத்தில் நயன்தாராவும் நடித்திருக்கிறார் என்றாலும் ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களை கவருமாம். காஷ்மோரா படம் தமிழில் தன் மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு கூட்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்ரீதிவ்யா.
[ "வருத்தப்படாத வாலிபர் சங்கம்த்தின் வெற்றிதான் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.", "அதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படம் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்த்தார்.", "ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை.", "விளைவு ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டும் சரிந்துபோக அதற்கடுத்து அதர்வாவுடன் அவர் நடித்து வந்த ஈட்டி படமும் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.", "இந்த நிலையில் தற்போது காஷ்மோரா அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் போன்ற படங்களில் தற்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார்.", "இதே படத்தில் நயன்தாராவும் நடித்திருக்கிறார் என்றாலும் ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களை கவருமாம்.", "காஷ்மோரா படம் தமிழில் தன் மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு கூட்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்ரீதிவ்யா." ]
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும்
[ "மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும்" ]
.. .. . உப்பு உப்பு உப்பு ஒரு படி உப்பே 7ரூபா தா ஒரு படி உப்பே 7ரூபா தா வாங்கம்மா வாங்க
[ " .. .. .", "உப்பு உப்பு உப்பு ஒரு படி உப்பே 7ரூபா தா ஒரு படி உப்பே 7ரூபா தா வாங்கம்மா வாங்க" ]
பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8ந் தேதி வியாழக் கிழமை தொடங்கி 14ந் தேதி வரை நடை பெறுகிறது. விழாவின் முதல் நாளன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் அபிஷேகமும் அதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ரக்ஷா பந்தனமும் அபிஷேக ஆராதனையும் இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 9ந் தேதி முதல் 12ந் தேதி வரை காலை 8 மணி அளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருகிறார். அதனையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும் மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய நாட்களில் இரவு 8 மணிக்கு முறையே சிங்காரவேலர் சேஷ அன்னம் வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 11ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் 12ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும் அதனை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளுகிறார். 14ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி ஆலோசனையின்பேரில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
[ "பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் ஒன்றாகும்.", "இங்கு நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும்.", "இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8ந் தேதி வியாழக் கிழமை தொடங்கி 14ந் தேதி வரை நடை பெறுகிறது.", "விழாவின் முதல் நாளன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் அபிஷேகமும் அதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது.", "மாலை 6 மணிக்கு ரக்ஷா பந்தனமும் அபிஷேக ஆராதனையும் இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.", "9ந் தேதி முதல் 12ந் தேதி வரை காலை 8 மணி அளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருகிறார்.", "அதனையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும் மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது.", "அன்றைய நாட்களில் இரவு 8 மணிக்கு முறையே சிங்காரவேலர் சேஷ அன்னம் வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.", "11ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் 12ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.", "13ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும் அதனை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.", "இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.", "அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளுகிறார்.", "14ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.", "இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.", "விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.", "பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.", "விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி ஆலோசனையின்பேரில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்." ]
அந்த இருளிலும் வடிவாகத் தொிந்தது. மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை. ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்த சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். யேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும்போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும் ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் குடும்பமாக குதுாகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும். ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே துாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தொியவில்லை. பயம் பயம் கொழும்புகோட்டை ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன். யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்ணிலும் துறுதுறுப்பு இருக்க வில்லை. பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான். ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து திறந்ததும் ஏறி தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த நம்பர் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள். சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள். அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ரீச்சராகவோ அல்லது வேறு நல்ல பதவியிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து ஞுாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம். எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணஞ் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் பொலிஸ் ரிப்போர்ட் வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார். ஏன் அப்பிடி ? என்னட்டை யேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட.. சற்று எாிச்சலுடன் கேட்டேன். இதுக்கே எாிச்சல் பட்டால். இன்னும் எத்தனை அலங்கோலங்களையெல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய்ப் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி. சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார். என் எாிச்சல் யாரை என்ன செய்தது ? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேணும். வேறு வழியிருக்கவில்லை. இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்டேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன். அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் என்ன சந்தியா நீ நித்திரையே கொள்ளேல்லையோ.. ? நேற்றிரவும் செக்கிங் அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ.. பன்னிரண்டு வருஷத்தில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார். மாமா மீண்டும் தூங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும் வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்டேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது. குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட அடுத்து வரப்போகும் நாகொல்லகம வில ரெயில்வே குவார்ட்டர்ஸில் நாங்களெல்லோரும் லீவில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள் தான் அதிகம். நாகொல்லம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்டேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்டேசன் அல்ல. அழகாகக் கட்டப் பட்ட பொிய கட்டடம். அழகான பொிய குடயவகழசஅ. குடயவகழசஅ இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி. அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல் ஏழடடநலடியடட விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநுாறு மீற்றர் நடந்து போனால் பொிய தாமரைக்குளம். தாமரையும் அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும். அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு.. தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன. நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை லீவு. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம். சண்டிங்ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து நல்ல ரோஸ் பாணும் கோழிக்கூடுகப்பல் வாழைப்பழமும் வாங்கி வா. என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிாிசிாியென்று சிாித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிாித்தேன். சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப் பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தொிந்தது. வீட்டின் இடதுபக்க முற்றம் வழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும் வாழைக்குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தொிந்தது. முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் அஸிஸ்டென்ட் டிக்சன் இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான். அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டானின் கையில் சில்லறையைத் திணிக்க அம்மா தேநீர் தயாாிக்க நானும் அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம். பின் முற்றத்தில் பொிய பொிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும் மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான். அது சாியான ஆழம். இங்காலை வாங்கோ. அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார். அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும் மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள். வாவ்.. குண்டுமணி மரம். வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க நான் துள்ளினேன். பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமொிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு. அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பாலு குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான். மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊாில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. லீவு முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம். அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே துாங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காயவைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன். எனக்குக் கவலை. எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காயவைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காயவைத்துப் பலதடவைகள் கோர்த்த குண்டுமணி மாலையைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காயவைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். லீவும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பாலுவும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடி கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான். இரண்டு நாளில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன். தங்கையை இடுப்பில் தூக்கிய படியே உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா.. அம்மா சத்தம் போட்டா. எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக. என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தொிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்க வில்லை. நானே கோர்த்தேன். என்று பெருமையாகச் சொல்ல ஊாில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள். ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப்போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா.. ? எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் யேர்மனிக்கு ஓடிப் போனேன் பருத்தித்துறைக் கடலிலிருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா ? ஹெலியிலிருந்து நீண்ட துப்பாக்கிகளிலிருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா ? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா ? குறுக்கே கட்டியபடி குளித்த குறையில் துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணிவாளியைப் பிடித்துக் கொண்டு நேரம் போவதே தொியாமல் தங்கையுடன் கதையளந்த காலம் எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா ? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா ? வெறுமை தனிமை குளிாின் கொடுமை பாஷை தொியாத பாிதவிப்பு தொங்கிக் குதிக்கக் கூட தடையா இங்கே.. ? என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தொிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப் படும் எனது கணவன். இவை தவிர வேறு என்ன கண்டேன். தமிழ் முகங்களையே காணமுடியாத ஒரு நகரம். பல்லைத் தீட்டித் துலாவிலை தண்ணியை இழுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி வர சுடச்சுட ஆட்டுப்பால்தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால் அக்கா நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ. அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை. அக்கா நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா அம்மாக்குத் தொியாமல் உப்பும் தூளும் கொண்டு வாங்கோ. என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிாித்து மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும் குரங்கும் அப்பமும். கதைகள் சொல்லும் அப்பா இல்லை. போகாமலிருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். தம்பியைத் தேடி வந்த இந்தியன் ஆமி எங்கட குடும்பத்தைப் படுத்தின பாட்டைத் தங்கை பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருப்பாள். ஓரு கடிதத்தில் அக்கா அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு குடைஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள் எவர்சில்வர் சாமான்கள். என்று எல்லாத்தையும் கொண்டு போறாங்கள். என்று எழுதியிருந்தாள். அதையிட்டு ஒண்டும் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வசெயலே. நானும் ஆறுதல் கூறிக் கடிதங்களாய் எழுதினேன். என்ன கஷ்டத்திலும் அக்கா என்று அன்பைத் தோய்த்து எழுதும் தங்கையின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனமாகவே வந்தன. அப்படி வந்ததில் தம்பியை இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில பசூக்கா ஷெல்லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி தம்பி வீரமரணமடைந்து விட்டான். என்ற வாக்கியங்களுடன் சுமைதாளாத சோகத்துக்கு என்னை ஆளாக்கிய அந்தக் கடிதத்துக்கு முதல் கடிதத்தில் வந்த செய்தி அக்கா.. இம்முறை இந்தியன் பிசாசுகள் ஐந்து பேர் வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு தம்பி மொறிஸ் எங்கே.. ? என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து எங்கே மொறிஸ்.. ? சொல்லு.. என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல் வார்த்தை வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் பட வில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா. மற்றவன் மைத்துனர் கணேசைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும் உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லோரும் போய் நாங்கள் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து கணேஸ் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகியிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தொிந்தது. வெள்ளை சேர்ட் வெள்ளை ரவுசர் வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் வுயடிடநவ உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தொிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை. அப்பா. உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார். எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது. வாரபலன் ஜூலை 15 2004 பொன்குன்னம் வர்க்கி மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது அடி உதவுமா சிவகுமாரின் கொங்குதேர் வாழ்
[ "அந்த இருளிலும் வடிவாகத் தொிந்தது.", "மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன.", "இல்லையில்லை.", "ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.", "ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது.", "பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்த சத்தத்தை நான் ரசித்தேன்.", "அதுவே பாடலாக என்னைத் தழுவியது.", "தாலாட்டியது.", "நான் இப்படித்தான்.", "யேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும்போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.", "எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும் ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன.", "ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் குடும்பமாக குதுாகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை.", "நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.", "ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே துாங்கிக் கொண்டிருந்தார்கள்.", "ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தொியவில்லை.", "பயம் பயம் கொழும்புகோட்டை ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன்.", "யாருமே இயல்பாக இல்லை என்பதை.", "என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்ணிலும் துறுதுறுப்பு இருக்க வில்லை.", "பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள்.", "குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள்.", "உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள்.", "அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.", "ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள்.", "ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து திறந்ததும் ஏறி தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த நம்பர் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.", "சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.", "அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ரீச்சராகவோ அல்லது வேறு நல்ல பதவியிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன்.", "அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து ஞுாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.", "எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணஞ் செய்யத்தான் விருப்பமாக இருந்தது.", "ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் பொலிஸ் ரிப்போர்ட் வேண்டுமாம்.", "விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.", "ஏன் அப்பிடி ?", "என்னட்டை யேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது.", "ஐசி இருக்குது.", "இது போதாதோ என்னை அடையாளம் காட்ட.. சற்று எாிச்சலுடன் கேட்டேன்.", "இதுக்கே எாிச்சல் பட்டால்.", "இன்னும் எத்தனை அலங்கோலங்களையெல்லாம் நாங்கள் இங்கை காணுறம்.", "தமிழராய்ப் பிறந்திட்டம்.", "தாங்க வேணுமெண்ட விதி.", "சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.", "என் எாிச்சல் யாரை என்ன செய்தது ?", "பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேணும்.", "வேறு வழியிருக்கவில்லை.", "இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்டேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன்.", "இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.", "ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.", "அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் என்ன சந்தியா நீ நித்திரையே கொள்ளேல்லையோ.. ?", "நேற்றிரவும் செக்கிங் அது இதெண்டு நித்திரையே இல்லை.", "இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ.. பன்னிரண்டு வருஷத்தில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன.", "தளர்ந்து போயிருந்தார்.", "கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.", "மாமா மீண்டும் தூங்கிப் போய் விட்டார்.", "சிங்களக் குடில்களும் வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன.", "எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்டேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.", "குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட அடுத்து வரப்போகும் நாகொல்லகம வில ரெயில்வே குவார்ட்டர்ஸில் நாங்களெல்லோரும் லீவில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள் தான் அதிகம்.", "நாகொல்லம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்டேசன்.", "சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்டேசன் அல்ல.", "அழகாகக் கட்டப் பட்ட பொிய கட்டடம்.", "அழகான பொிய குடயவகழசஅ.", "குடயவகழசஅ இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.", "அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல் ஏழடடநலடியடட விளையாடுவார்.", "அந்த இடத்திலிருந்து இருநுாறு மீற்றர் நடந்து போனால் பொிய தாமரைக்குளம்.", "தாமரையும் அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.", "அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார்.", "நான் மாட்டேன்.", "எனக்குப் பயமா இருக்கு.. தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.", "நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை லீவு.", "அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.", "சண்டிங்ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து நல்ல ரோஸ் பாணும் கோழிக்கூடுகப்பல் வாழைப்பழமும் வாங்கி வா.", "என்று அப்பா சிங்களத்தில் சொன்னார்.", "அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிாிசிாியென்று சிாித்தான்.", "நானும் அவனோடு சேர்ந்து சிாித்தேன்.", "சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப் பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தொிந்தது.", "வீட்டின் இடதுபக்க முற்றம் வழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும் வாழைக்குலைகளுமாய் எம்மை வரவேற்றது.", "வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தொிந்தது.", "முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் அஸிஸ்டென்ட் டிக்சன் இருக்கிறார் என அப்பா சொன்னார்.", "டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது.", "குருவிகள் வந்து கீச்சிட்டு சண்டை பிடித்துச் சென்றன.", "தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.", "அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டானின் கையில் சில்லறையைத் திணிக்க அம்மா தேநீர் தயாாிக்க நானும் அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.", "பின் முற்றத்தில் பொிய பொிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும் மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன.", "அங்காலை ஒரு கிணறு.", "ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு.", "ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம்.", "அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.", "அது சாியான ஆழம்.", "இங்காலை வாங்கோ.", "அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.", "அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை.", "அது பெரிய மரமில்லை.", "செடி போன்ற சிறிய மரம்.", "அதன் கீழே குண்டுமணிகள்.", "ஒரு பக்கம் சிவப்பும் மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.", "வாவ்.. குண்டுமணி மரம்.", "வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க நான் துள்ளினேன்.", "பயித்தங்காய் போல.", "ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில்.", "ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன்.", "உள்ளே குண்டுமணிகள்.", "ஆனால் காயாமல்.", "அமொிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.", "அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன்.", "தம்பி பாலு குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.", "மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன்.", "எனக்குப் பெருமையோ பெருமை.", "ஊாில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை.", "லீவு முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.", "அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே துாங்கிப் போனேன்.", "அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காயவைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன்.", "காணவில்லை.", "சோகமாகிப் போனேன்.", "எனக்குக் கவலை.", "எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று.", "வீட்டுக்குள்ளே காயவைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது.", "வெளியிலே காயவைத்துப் பலதடவைகள் கோர்த்த குண்டுமணி மாலையைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன்.", "எப்படித்தான் ஒளித்துக் காயவைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள்.", "லீவும் முடிகிறது.", "மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன.", "தம்பி பாலுவும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடி கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.", "இரண்டு நாளில் ஊர் திரும்பப் போகிறோம்.", "முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன்.", "நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.", "தங்கையை இடுப்பில் தூக்கிய படியே உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது.", "உள்ளை வா.. அம்மா சத்தம் போட்டா.", "எள்ளேன் காயுது எண்ணெய்க்காக.", "எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக.", "என்றும் ஏதேதோ புறுபுறுத்தா.", "ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தொிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்க வில்லை.", "நானே கோர்த்தேன்.", "என்று பெருமையாகச் சொல்ல ஊாில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.", "ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப்போனேன்.", "பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா.. ?", "எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் யேர்மனிக்கு ஓடிப் போனேன் பருத்தித்துறைக் கடலிலிருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா ?", "ஹெலியிலிருந்து நீண்ட துப்பாக்கிகளிலிருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா ?", "வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா ?", "குறுக்கே கட்டியபடி குளித்த குறையில் துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணிவாளியைப் பிடித்துக் கொண்டு நேரம் போவதே தொியாமல் தங்கையுடன் கதையளந்த காலம் எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா ?", "என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா ?", "வெறுமை தனிமை குளிாின் கொடுமை பாஷை தொியாத பாிதவிப்பு தொங்கிக் குதிக்கக் கூட தடையா இங்கே.. ?", "என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள்.", "எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தொிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப் படும் எனது கணவன்.", "இவை தவிர வேறு என்ன கண்டேன்.", "தமிழ் முகங்களையே காணமுடியாத ஒரு நகரம்.", "பல்லைத் தீட்டித் துலாவிலை தண்ணியை இழுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி வர சுடச்சுட ஆட்டுப்பால்தேநீர் தரும் அம்மா இல்லை.", "களைத்துப் போய் வந்தால் அக்கா நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு.", "முதல்ல இதைக் குடியுங்கோ.", "அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை.", "அக்கா நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன்.", "நைஸா அம்மாக்குத் தொியாமல் உப்பும் தூளும் கொண்டு வாங்கோ.", "என்கிற தம்பிமார் இல்லை.", "என் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிாித்து மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும் குரங்கும் அப்பமும்.", "கதைகள் சொல்லும் அப்பா இல்லை.", "போகாமலிருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன்.", "தம்பியைத் தேடி வந்த இந்தியன் ஆமி எங்கட குடும்பத்தைப் படுத்தின பாட்டைத் தங்கை பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள்.", "நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன்.", "அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருப்பாள்.", "ஓரு கடிதத்தில் அக்கா அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு குடைஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள்.", "சாறியள் எவர்சில்வர் சாமான்கள்.", "என்று எல்லாத்தையும் கொண்டு போறாங்கள்.", "என்று எழுதியிருந்தாள்.", "அதையிட்டு ஒண்டும் கவலைப் பட வேண்டாம்.", "உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வசெயலே.", "நானும் ஆறுதல் கூறிக் கடிதங்களாய் எழுதினேன்.", "என்ன கஷ்டத்திலும் அக்கா என்று அன்பைத் தோய்த்து எழுதும் தங்கையின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனமாகவே வந்தன.", "அப்படி வந்ததில் தம்பியை இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில பசூக்கா ஷெல்லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள்.", "கடைசி மூச்சு வரை போராடி தம்பி வீரமரணமடைந்து விட்டான்.", "என்ற வாக்கியங்களுடன் சுமைதாளாத சோகத்துக்கு என்னை ஆளாக்கிய அந்தக் கடிதத்துக்கு முதல் கடிதத்தில் வந்த செய்தி அக்கா.. இம்முறை இந்தியன் பிசாசுகள் ஐந்து பேர் வந்தார்கள்.", "ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு தம்பி மொறிஸ் எங்கே.. ?", "என்று கேட்டு உறுமினான்.", "இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து எங்கே மொறிஸ்.. ?", "சொல்லு.. என்று அதட்டினான்.", "அவள் வலி தாங்காமல் வார்த்தை வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் பட வில்லை.", "மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான்.", "அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது.", "நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை.", "அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.", "மற்றவன் மைத்துனர் கணேசைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான்.", "ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான்.", "அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும் உயிரும் காப்பாற்றப் பட்டன.", "எல்லோரும் போய் நாங்கள் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன்.", "உங்கடை குண்டுமணிமாலை அறுந்து கணேஸ் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது.", "அங்கே ரெயின் நிற்கவில்லை.", "ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகியிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தொிந்தது.", "வெள்ளை சேர்ட் வெள்ளை ரவுசர் வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் வுயடிடநவ உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தொிந்தது.", "ஆனால் அது என்ரை அப்பா இல்லை.", "அப்பா.", "உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.", "எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது.", "மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.", "வாரபலன் ஜூலை 15 2004 பொன்குன்னம் வர்க்கி மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது அடி உதவுமா சிவகுமாரின் கொங்குதேர் வாழ்" ]
வாரபலன் ஜூலை 15 2004 பொன்குன்னம் வர்க்கி மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது அடி உதவுமா சிவகுமாரின் கொங்குதேர் வாழ் வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது அணுமின் உலை எதிர்ப்பாளிகள் அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்
[ "வாரபலன் ஜூலை 15 2004 பொன்குன்னம் வர்க்கி மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது அடி உதவுமா சிவகுமாரின் கொங்குதேர் வாழ் வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது அணுமின் உலை எதிர்ப்பாளிகள் அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்" ]
வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது அணுமின் உலை எதிர்ப்பாளிகள் அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்
[ "வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது அணுமின் உலை எதிர்ப்பாளிகள் அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்" ]
முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம். கணவனிடம் நடந்து கொள்ளும் முறை 1.கணவனுக்கு கட்டுப்படுதல் எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ஸாலிஹான பெண் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் 434 இஸ்லாம் பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளைபின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன். சகோதரர்களே 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால் அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ அவர்களுக்கு மோட்ச லோகம் கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ கடவுளோடு கலந்து விட்டார்கள் என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும் முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டை இருந்தாலே போதும் ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள். ஆனால் இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு. மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா ? திருக்குர்ஆன் 9103 5119 7024 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படவில்லை. செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு
[ "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர்.", "பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது.", "அதைப் பற்றிக் காண்போம்.", "கணவனிடம் நடந்து கொள்ளும் முறை 1.கணவனுக்கு கட்டுப்படுதல் எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ஸாலிஹான பெண் என்று அல்லாஹ் கூறுகிறான்.", "அல்குர்ஆன் 434 இஸ்லாம் பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளைபின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்.", "சகோதரர்களே 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால் அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ அவர்களுக்கு மோட்ச லோகம் கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ கடவுளோடு கலந்து விட்டார்கள் என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை.", "இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.", "மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை.", "அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும் முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டை இருந்தாலே போதும் ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள்.", "ஆனால் இன்று?", "பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது.", "குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு.", "மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது.", "பல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம்.", "நம் நாட்டில் வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா?", "அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா ?", "திருக்குர்ஆன் 9103 5119 7024 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.", "தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படவில்லை.", "செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.", "தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும்.", "தேவைக்கு" ]
பரியேறும் பெருமாள் படத்தை கடுமையாய் விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய முகநூல் குறிப்பை படித்தேன். அப்பதிவின் ஆதார கருத்துக்கள் இவை 2 எதார்த்தத்தை விட மிகையே இப்படத்தில் அதிகம் உள்ளது. ஆகையால் கலையமைதி இல்லாத ஒரு படைப்பாக இது உருப்பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் ஒரு முழுமையான கலைப்படம் அல்ல ஒரு வணிகப் படம் என்பதை நான் ஏற்கிறேன். மாரி செல்வராஜும் எங்குமே இதை ஒரு கலைப்படம் எனக் கோரவில்லையே? விமர்சகர்களும் இதை உலக சினிமா என வகைப்படுத்தவில்லை. ஆகையால் கார்ல் மார்க்ஸ் மாய்ந்து மாய்ந்து இதில் உலக சினிமா இயல்பு இல்லை என நிறுவ வேண்டியதில்லை. இது ஒரு மாற்றுவணிகப் படம் என்பதாலே இருமை கட்டமைப்பு நிச்சயம் உள்ளது. ஒடுக்கப்படும் எளியோர் இடத்திலும் தலித்துகளும் ஒடுக்கும் வலியோர் இடத்தில் இடைநிலை சாதியினரும் வருகிறார்கள். இதில் எந்த குழப்பமும் இல்லை. சாதிப் பிரச்சனையை இப்படம் எளிமைப்படுத்துகிறது எனும் கார்ல் மார்க்ஸின் வாதத்தை ஏற்கிறேன். ஆனால் சாதியின் சிக்கலான நிலையை தீவிரமாய் வணிக மாற்றுவணிக சினிமாவில் நீங்கள் முன்வைக்க முடியாது. பார்வையாளர்களால் அதை ஜீரணிக்க முடியாது. பூமணியின் பிறகு நாவலில் அத்தகைய சிக்கலான சாதியம் வருகிறது. ஒரு தலித்திடம் வெளிப்படும் சாதியத்தை பூமணி சித்தரிக்கிறார் மிக மிக நுணுக்கமாய் வலுவாய். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ரஞ்சித்தின் மெட்ராஸ்ஸில் தலித் அரசியல்வாதிகள் மீதான விமர்சனம் உண்டு. சினிமாவில் அவ்வளவு தான் முடியும். பரியேறும் பெருமாள் படத்தில் இருமை இருக்கிற அளவுக்கு இருமை தகர்க்கப்படுவதும் நடக்கிறது. பரியனிடம் செயல்படும் மேல்நிலையாக்க விருப்பத்தை பாதி படம் வரை இயக்குநர் அழகாய் பல இடங்களில் சொல்கிறார். தன் சாதியை சேர்ந்த மாணவக் குழுவினரிடம் இருந்து அவன் விலகியே நிற்கிறான். தன் சாதி அடையாளத்தை உரத்து சொல்ல அவன் தயங்குகிறான். அப்பாவை அவன் கல்லூரிக்கு அழைத்து வரத் தயங்குவது அவரது பெண்மைத் தோற்றத்தினால் மட்டுமல்ல. முதல் பாதி படத்தில் தன் சாதியில் இருந்து விலகி விலகி ஓடுகிறவனாய் உள்ள அவன் பிற்பாதியில் தன் சாதி அடையாளத்தை சூடி வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறான். வன்முறையை அவன் கையிலெடுக்கையில் அது மீண்டும் ஆதிக்க சாதியினரின் அடையாளத்தை சூடுவதாய் மாறுகிறது. இதற்குப் பொருள் ஆதிக்க சாதியினர் மட்டுமே ஆயுதமேந்த வேண்டுமென்றில்லை. வன்முறை என்பதே ஆதிக்க மொழி தான். ஆதிக்க சாதியினருடன் மோதி வெல்ல முடிகிற போது அவன் தற்காலிகமாய் அவர்களுக்கு இணையாக ஆகிறான். ஆனால் உடனடியாய் மீண்டும் தனது தாழ்த்தப்பட்ட தன்னிலைக்கு மீள்கிறான். ஜோ எனும் அந்த ஆதிக்க சாதி பெண்ணுடனான நட்பும் சிக்கலான ஒன்றே. அவனது சாதி மேல்நிலையாக்க விருப்பத்தின் விளைவாகவே அவளது பாத்திரமும் அமைகிறது. அவள் அழகி புத்திசாலி தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவள் அதே நேரம் ஆதிக்க சாதியினரின் ஆணவம் அற்றவள். ஆதிக்க சாதியினருடனான நட்பு எப்படி அமைய வேண்டும் எனும் அவனது கனவு அவளில் உருக்கொள்கிறது. யோகி பாபுவின் பாத்திரமும் லட்சிய ஆதிக்க சாதி நண்பன் எனும் தொன்மத்தில் இருந்து தோன்றுவதே. கல்லூரியில் அவன் கூடுதலாய் ஈர்க்கப்படுவது இந்த இரு ஆதிக்க சாதி தேவதைகள் நோக்கியே. இது தற்செயலானது அல்ல. இதற்குள் அவனது உளவியல் விருப்பம் செயல்படுகிறது. ஜோவின் அப்பாவின் பாத்திரம் மேலும் சிக்கலான ஒன்று. வஞ்சகமும் கரிசனமும் ஒருங்கே கொண்டவராய் அவர் இருக்கிறார். சாதிய வன்முறையை வெறுக்கிறவராய் அதே சமயம் தன் சாதி ஆட்களின் ஆதிக்கத்தை ஆதரிக்கிறவராய் அவர் இருக்கிறார். ஒரு காட்சியில் பரியனை காப்பாற்ற நினைக்கிறவராகவும் மற்றொரு காட்சியில் அவனை கொல்ல முனைகிறவராகவும் அவர் வருகிறார். முழுக்க முழுக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கைதி என அவர் தன்னை காட்டிக் கொண்டாலும் தான் எதை செய்ய வேண்டும் எனும் தேர்வும் அவரிடம் தானே உள்ளது ஜோவின் சித்தப்பா பையன் சங்கரலிங்கத்தின் மூர்க்கமும் ஜோவுக்கு அவனை விட பரியனிடம் நெருக்கம் அதிகம் என்பதனால் இருக்கலாம். அது வெறும் சாதி வெறி மட்டுமல்ல. பரியன் ஒருவேளை ஆதிக்க சாதிப் பையனாய் இருந்திருந்தாலும் சங்கரலிங்கம் வேறு வகையில் உளவியல் தாக்குதலை தொடுத்திருப்பான். இருமை மட்டுமே உள்ளது என்பது கார்ல் மார்க்ஸ் இப்படத்தை நுணுக்கமாய் பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஒடுக்கப்படுவோரும் ஒடுக்குவோரும் இப்படத்தில் உறைந்த நிலையில் இருப்பதில்லை தொடர்ந்து சாதி ஆதிக்கத்தை நோக்கி நகர்கிறவர்களாகவும் அதில் இருந்து விலகிச் செல்கிறவர்களாகவும் இரு சாராரும் இருக்கிறார்கள். இறுதியாக கார்ல் மார்க்ஸ் சொல்லும் மிகையும் ஒரு பெரிய குறை என எனக்குத் தோன்றவில்லை. துல்லியமாய் எதார்த்தமாய் தாழ்த்தப்பட்டோர் வாழ்வியலைப் பேசுவது இப்படத்தின் நோக்கம் அல்ல. ஏனெனில் இது ஆவணப்பட தோரணை கொண்டதல்ல. இது ஒரு உருவகப் படம். சற்றே மிகுகற்பனை தன்மை கொண்ட காலா பாணியிலான படம். இத்தகைய படத்தில் எதார்த்தத்தை கோரக் கூடாது. இதன் மொழி அதுவல்ல. கறுப்பியுடன் தலித் இளைஞர்கள் வேட்டைக்குச் செல்லும் காட்சி இப்படத்தின் மையம் எனலாம். வேட்டை வேட்டைக்கான நாய் என ஒவ்வொன்றுமே உருவகங்கள். கறுப்பி கொல்லப்படும் போது வேட்டைக்காரர்களே வேட்டையாடப்படுகிறார்கள். பரியன் அதே போல அடித்து ரயில் பாதையில் கட்டிப் போடப்பட்டிருக்கும் போது கறுப்பி வந்து அவனை எழுப்பி விடுகிறது. அந்த இடத்தில் இருந்து பரியன் மீண்டும் வேட்டைக்காரன் ஆகிறான். சாதியத்தின் வன்மத்தை மட்டுமே இப்படம் எடுத்துக் கொள்கிறது. பூமணியின் வெக்கை நாவலின் வன்மத்தை உணர்ந்தவர்களுக்கு இது சுலபத்தில் புரியும். தலித்துகளுக்கும் ஆதிக்க சாதியினருக்குமான உறவாடலே வன்மத்தில் மையம் கொண்டுள்ளது. ஆகையால் தான் வேட்டையுடன் படம் துவங்குகிறது. வேட்டைக்கான மூர்க்கத்தை இழக்கும் தலித் நாயகன் அதை மீட்டு இறுதியில் அது தேவையற்றது என உணர்ந்து கனிவதே வெக்கை நாவலின் கரு. அதுவே பரியேறும் பெருமாளிலும் வருகிறது. இப்படத்தின் சிறப்பு அதன் அலாதியான காட்சி மொழி. பாலு மகேந்திரா பாணியிலான சட்டகங்களில் ராமின் தாக்கமும் மற்றும் மிக மிக நுணுக்கமாய் படமெங்கும் அரசியல் பொதிந்து வைக்கப்பட்டுள்ள விதத்தில் ரஞ்சித்தின் தாக்கமும் பல இடங்களில் வெளிப்படையாக தெரிகிறது என்றாலும் கறுப்பி உருவகமாக தோன்றும் இடங்களில் மாரி செல்வராஜின் திரைமொழி வெளிப்படுவதை ரசித்தேன். ஒரு இயக்குநர் என்பவருக்கு ஒரு தனித்துவமான காட்சி மொழி வேண்டும். தற்போதைய இயக்குநர்களில் மிகச்சிலருக்கே அப்படி ஒரு மொழி உள்ளது. மாரி செல்வராஜ் தன் அடுத்தடுத்த படங்களில் ராம் ரஞ்சித் மிஷ்கின் ஆகியோருக்கு இணையான ஒரு வலுவான காட்சி மொழியை கண்டடைவார் என உறுதியாகத் தோன்றுகிறது. நம்மிடையில் இருந்து தோன்றி நமக்கு பெருமை தேடித் தருபவராய் மாரி நிச்சயம் இருப்பார். கார்ல் மார்க்ஸ் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை ஆனால் அவரது முடிவுகள் பிழையானவை. இப்படம் வெளியான போதே அதைப் பற்றி நான் எழுத உத்தேசித்து முடியாமல் போனது. இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகி விட்டது. அதற்கு கார்ல் மார்க்ஸிற்கு நன்றி.
[ "பரியேறும் பெருமாள் படத்தை கடுமையாய் விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய முகநூல் குறிப்பை படித்தேன்.", "அப்பதிவின் ஆதார கருத்துக்கள் இவை 2 எதார்த்தத்தை விட மிகையே இப்படத்தில் அதிகம் உள்ளது.", "ஆகையால் கலையமைதி இல்லாத ஒரு படைப்பாக இது உருப்பெற்றுள்ளது.", "பரியேறும் பெருமாள் ஒரு முழுமையான கலைப்படம் அல்ல ஒரு வணிகப் படம் என்பதை நான் ஏற்கிறேன்.", "மாரி செல்வராஜும் எங்குமே இதை ஒரு கலைப்படம் எனக் கோரவில்லையே?", "விமர்சகர்களும் இதை உலக சினிமா என வகைப்படுத்தவில்லை.", "ஆகையால் கார்ல் மார்க்ஸ் மாய்ந்து மாய்ந்து இதில் உலக சினிமா இயல்பு இல்லை என நிறுவ வேண்டியதில்லை.", "இது ஒரு மாற்றுவணிகப் படம் என்பதாலே இருமை கட்டமைப்பு நிச்சயம் உள்ளது.", "ஒடுக்கப்படும் எளியோர் இடத்திலும் தலித்துகளும் ஒடுக்கும் வலியோர் இடத்தில் இடைநிலை சாதியினரும் வருகிறார்கள்.", "இதில் எந்த குழப்பமும் இல்லை.", "சாதிப் பிரச்சனையை இப்படம் எளிமைப்படுத்துகிறது எனும் கார்ல் மார்க்ஸின் வாதத்தை ஏற்கிறேன்.", "ஆனால் சாதியின் சிக்கலான நிலையை தீவிரமாய் வணிக மாற்றுவணிக சினிமாவில் நீங்கள் முன்வைக்க முடியாது.", "பார்வையாளர்களால் அதை ஜீரணிக்க முடியாது.", "பூமணியின் பிறகு நாவலில் அத்தகைய சிக்கலான சாதியம் வருகிறது.", "ஒரு தலித்திடம் வெளிப்படும் சாதியத்தை பூமணி சித்தரிக்கிறார் மிக மிக நுணுக்கமாய் வலுவாய்.", "தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ரஞ்சித்தின் மெட்ராஸ்ஸில் தலித் அரசியல்வாதிகள் மீதான விமர்சனம் உண்டு.", "சினிமாவில் அவ்வளவு தான் முடியும்.", "பரியேறும் பெருமாள் படத்தில் இருமை இருக்கிற அளவுக்கு இருமை தகர்க்கப்படுவதும் நடக்கிறது.", "பரியனிடம் செயல்படும் மேல்நிலையாக்க விருப்பத்தை பாதி படம் வரை இயக்குநர் அழகாய் பல இடங்களில் சொல்கிறார்.", "தன் சாதியை சேர்ந்த மாணவக் குழுவினரிடம் இருந்து அவன் விலகியே நிற்கிறான்.", "தன் சாதி அடையாளத்தை உரத்து சொல்ல அவன் தயங்குகிறான்.", "அப்பாவை அவன் கல்லூரிக்கு அழைத்து வரத் தயங்குவது அவரது பெண்மைத் தோற்றத்தினால் மட்டுமல்ல.", "முதல் பாதி படத்தில் தன் சாதியில் இருந்து விலகி விலகி ஓடுகிறவனாய் உள்ள அவன் பிற்பாதியில் தன் சாதி அடையாளத்தை சூடி வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறான்.", "வன்முறையை அவன் கையிலெடுக்கையில் அது மீண்டும் ஆதிக்க சாதியினரின் அடையாளத்தை சூடுவதாய் மாறுகிறது.", "இதற்குப் பொருள் ஆதிக்க சாதியினர் மட்டுமே ஆயுதமேந்த வேண்டுமென்றில்லை.", "வன்முறை என்பதே ஆதிக்க மொழி தான்.", "ஆதிக்க சாதியினருடன் மோதி வெல்ல முடிகிற போது அவன் தற்காலிகமாய் அவர்களுக்கு இணையாக ஆகிறான்.", "ஆனால் உடனடியாய் மீண்டும் தனது தாழ்த்தப்பட்ட தன்னிலைக்கு மீள்கிறான்.", "ஜோ எனும் அந்த ஆதிக்க சாதி பெண்ணுடனான நட்பும் சிக்கலான ஒன்றே.", "அவனது சாதி மேல்நிலையாக்க விருப்பத்தின் விளைவாகவே அவளது பாத்திரமும் அமைகிறது.", "அவள் அழகி புத்திசாலி தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவள் அதே நேரம் ஆதிக்க சாதியினரின் ஆணவம் அற்றவள்.", "ஆதிக்க சாதியினருடனான நட்பு எப்படி அமைய வேண்டும் எனும் அவனது கனவு அவளில் உருக்கொள்கிறது.", "யோகி பாபுவின் பாத்திரமும் லட்சிய ஆதிக்க சாதி நண்பன் எனும் தொன்மத்தில் இருந்து தோன்றுவதே.", "கல்லூரியில் அவன் கூடுதலாய் ஈர்க்கப்படுவது இந்த இரு ஆதிக்க சாதி தேவதைகள் நோக்கியே.", "இது தற்செயலானது அல்ல.", "இதற்குள் அவனது உளவியல் விருப்பம் செயல்படுகிறது.", "ஜோவின் அப்பாவின் பாத்திரம் மேலும் சிக்கலான ஒன்று.", "வஞ்சகமும் கரிசனமும் ஒருங்கே கொண்டவராய் அவர் இருக்கிறார்.", "சாதிய வன்முறையை வெறுக்கிறவராய் அதே சமயம் தன் சாதி ஆட்களின் ஆதிக்கத்தை ஆதரிக்கிறவராய் அவர் இருக்கிறார்.", "ஒரு காட்சியில் பரியனை காப்பாற்ற நினைக்கிறவராகவும் மற்றொரு காட்சியில் அவனை கொல்ல முனைகிறவராகவும் அவர் வருகிறார்.", "முழுக்க முழுக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கைதி என அவர் தன்னை காட்டிக் கொண்டாலும் தான் எதை செய்ய வேண்டும் எனும் தேர்வும் அவரிடம் தானே உள்ளது ஜோவின் சித்தப்பா பையன் சங்கரலிங்கத்தின் மூர்க்கமும் ஜோவுக்கு அவனை விட பரியனிடம் நெருக்கம் அதிகம் என்பதனால் இருக்கலாம்.", "அது வெறும் சாதி வெறி மட்டுமல்ல.", "பரியன் ஒருவேளை ஆதிக்க சாதிப் பையனாய் இருந்திருந்தாலும் சங்கரலிங்கம் வேறு வகையில் உளவியல் தாக்குதலை தொடுத்திருப்பான்.", "இருமை மட்டுமே உள்ளது என்பது கார்ல் மார்க்ஸ் இப்படத்தை நுணுக்கமாய் பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது.", "ஒடுக்கப்படுவோரும் ஒடுக்குவோரும் இப்படத்தில் உறைந்த நிலையில் இருப்பதில்லை தொடர்ந்து சாதி ஆதிக்கத்தை நோக்கி நகர்கிறவர்களாகவும் அதில் இருந்து விலகிச் செல்கிறவர்களாகவும் இரு சாராரும் இருக்கிறார்கள்.", "இறுதியாக கார்ல் மார்க்ஸ் சொல்லும் மிகையும் ஒரு பெரிய குறை என எனக்குத் தோன்றவில்லை.", "துல்லியமாய் எதார்த்தமாய் தாழ்த்தப்பட்டோர் வாழ்வியலைப் பேசுவது இப்படத்தின் நோக்கம் அல்ல.", "ஏனெனில் இது ஆவணப்பட தோரணை கொண்டதல்ல.", "இது ஒரு உருவகப் படம்.", "சற்றே மிகுகற்பனை தன்மை கொண்ட காலா பாணியிலான படம்.", "இத்தகைய படத்தில் எதார்த்தத்தை கோரக் கூடாது.", "இதன் மொழி அதுவல்ல.", "கறுப்பியுடன் தலித் இளைஞர்கள் வேட்டைக்குச் செல்லும் காட்சி இப்படத்தின் மையம் எனலாம்.", "வேட்டை வேட்டைக்கான நாய் என ஒவ்வொன்றுமே உருவகங்கள்.", "கறுப்பி கொல்லப்படும் போது வேட்டைக்காரர்களே வேட்டையாடப்படுகிறார்கள்.", "பரியன் அதே போல அடித்து ரயில் பாதையில் கட்டிப் போடப்பட்டிருக்கும் போது கறுப்பி வந்து அவனை எழுப்பி விடுகிறது.", "அந்த இடத்தில் இருந்து பரியன் மீண்டும் வேட்டைக்காரன் ஆகிறான்.", "சாதியத்தின் வன்மத்தை மட்டுமே இப்படம் எடுத்துக் கொள்கிறது.", "பூமணியின் வெக்கை நாவலின் வன்மத்தை உணர்ந்தவர்களுக்கு இது சுலபத்தில் புரியும்.", "தலித்துகளுக்கும் ஆதிக்க சாதியினருக்குமான உறவாடலே வன்மத்தில் மையம் கொண்டுள்ளது.", "ஆகையால் தான் வேட்டையுடன் படம் துவங்குகிறது.", "வேட்டைக்கான மூர்க்கத்தை இழக்கும் தலித் நாயகன் அதை மீட்டு இறுதியில் அது தேவையற்றது என உணர்ந்து கனிவதே வெக்கை நாவலின் கரு.", "அதுவே பரியேறும் பெருமாளிலும் வருகிறது.", "இப்படத்தின் சிறப்பு அதன் அலாதியான காட்சி மொழி.", "பாலு மகேந்திரா பாணியிலான சட்டகங்களில் ராமின் தாக்கமும் மற்றும் மிக மிக நுணுக்கமாய் படமெங்கும் அரசியல் பொதிந்து வைக்கப்பட்டுள்ள விதத்தில் ரஞ்சித்தின் தாக்கமும் பல இடங்களில் வெளிப்படையாக தெரிகிறது என்றாலும் கறுப்பி உருவகமாக தோன்றும் இடங்களில் மாரி செல்வராஜின் திரைமொழி வெளிப்படுவதை ரசித்தேன்.", "ஒரு இயக்குநர் என்பவருக்கு ஒரு தனித்துவமான காட்சி மொழி வேண்டும்.", "தற்போதைய இயக்குநர்களில் மிகச்சிலருக்கே அப்படி ஒரு மொழி உள்ளது.", "மாரி செல்வராஜ் தன் அடுத்தடுத்த படங்களில் ராம் ரஞ்சித் மிஷ்கின் ஆகியோருக்கு இணையான ஒரு வலுவான காட்சி மொழியை கண்டடைவார் என உறுதியாகத் தோன்றுகிறது.", "நம்மிடையில் இருந்து தோன்றி நமக்கு பெருமை தேடித் தருபவராய் மாரி நிச்சயம் இருப்பார்.", "கார்ல் மார்க்ஸ் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை ஆனால் அவரது முடிவுகள் பிழையானவை.", "இப்படம் வெளியான போதே அதைப் பற்றி நான் எழுத உத்தேசித்து முடியாமல் போனது.", "இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகி விட்டது.", "அதற்கு கார்ல் மார்க்ஸிற்கு நன்றி." ]
இதற்குப் பெயர் மசாஜா? இளம் பெண்கள் எச்சரிக்கையாக கவனமாக இருந்து கொள்வது நல்லதோ?.. அதிர்ச்சி வீடியோ நிதர்சனம் இதற்குப் பெயர் மசாஜா? இளம் பெண்கள் எச்சரிக்கையாக கவனமாக இருந்து கொள்வது நல்லதோ?.. அதிர்ச்சி வீடியோ இதற்குப் பெயர் மசாஜா? இளம் பெண்கள் எச்சரிக்கையாக கவனமாக இருந்து கொள்வது நல்லதோ? அதிர்ச்சி வீடியோ சென்ற வாரம் சிறிய கார்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் அவ்வகைமைக் கார்களுக்கு அடுத்தகட்ட நகர்வான செடான் வகைக் கார்களைப் பார்க்கலாம். செடான் வகைக் கார்கள் எஞ்சின் இருக்கும் முன்பகுதி பானட் பயணிகள் அமர்ந்து செல்லும் நடுப்பகுதி கேபின் மற்றும் பொருட்களை வைக்கும் பின்பகுதி பூட் ஆகியவற்றைக் கொண்டிருப்பவை. அதனாலேயே ஒரு முழுமையான தோற்றத்தைக் கொடுப்பவை. இவற்றோடு பார்க்கையில் ஒரு சிறிய கார் இன்னும் வளர வேண்டிய ஒரு சிறுவனைப் போலத் தோற்றமளிக்கிறது. இந்திய நகரச் சூழலில் நான்கு மீட்டர் நீளத்திற்குள் இருப்பதாலேயே நிறுத்துமிட வசதி கருதி பலரும் சிறிய கார்களை விரும்புகின்றனர். ஓரளவு நிறுத்துமிட வசதி இருப்பவர்கள் மட்டுமே செடான் வாங்க முடியும் என்ற நிலையே இருக்கிறது. இவர்களுக்காகவே அடக்கமான செடான் வகைக் கார்கள் இருக்கின்றன. சற்றே பெரிய சிறிய கார்கள் நிறுத்துமிடமும் அதிகம் தேவைப்படாது. அந்த வகை செடான்களை முதலில் பார்ப்போம். அடக்கமான செடான்களில் சிறிய கார்களிலிருந்தே வளர்ந்தவற்றைப் பார்க்கலாம். அதாவது ஏற்கனவே இருக்கும் சிறிய கார்களில் பூட் வசதியைக் கூடுதலாகக் கொண்டவை. இவை பெரும்பாலும் பார்ப்பதற்கு அந்தந்த சிறிய கார்களைப் போலத்தான் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு சென்ற இதழ் கட்டுரையில் ஹுண்டாயின் ஐ 10 கிராண்ட் 10 சிறிய காரைப் பார்த்தோம். அதே காரில் பூட் வசதியைச் சேர்த்தால் எக்சென்ட் என்ற செடானாகி விடுகிறது ரூ. 5.6 லட்சத்திலிருந்து ரூ.8.6 லட்சம் வரை விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கிறது. அதேபோலவே மிகவும் பிரபலமான மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் செடானாக மாற்றப்பட்டு ஸ்விஃப்ட் டிசையர் என்று விற்கப்படுகிறது. ரூ. 5.5 லட்சத்திலிருந்து ரூ.9.4 லட்சம் வரையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் ஆட்டோமாடிக் கியர் வசதியுடனும் கிடைக்கிறது. ஃபோர்ட் ஃபிகோவின் செடான் வகை ஃபிகோ ஆஸ்பைர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் கிடைக்கும் இவை ரூ. 5.8 லட்சத்திலிருந்து ரூ.8.9 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன. புகழ்பெற்ற ஹோண்டாவின் சிறிய காரான ப்ரியோவின் செடான் ஹோண்டா அமேஸ் என்று விற்கப்படுகிறது. ரூ. 5.8 லட்சத்திலிருந்து ரூ.9.1 வரையிலான விலைகளில் விற்கப்படும் இவை பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கின்றன. டாடாவின் சிறிய காரான டியா கோவிலிருந்து உருவான செடான் டிகோர் . இதன் பெட்ரோல் மாடல் ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 6.6 லட்சம் வரையிலும் டீசல் மாடல் ரூ. 5.8 லட்சத்திலிருந்து ரூ. 7.3 லட்சம் விலைகளிலும் விற்கப்படுகின்றது. பெட்ரோல் மாடலில் மட்டும் ஆட்டோமாடிக் கியர் வசதி கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற போலோ சிறிய காரிலிருந்து உருவான செடான் மாடல் அமியோ . இவற்றில் பெட்ரோல் மாடல் ரூ. 5.7 லட்சத்திலிருந்து ரூ.7.6 லட்சம் வரையிலும் டீசல் மாடல் ரூ. 6.7 லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றது. டீசலில் மட்டுமே ஆட்டோமேடிக் கியர் வசதி கிடைக்கிறது. டொயோடாவின் சிறிய காரான ஈடியோஸ் லிவாவின் செடான் மாடல் பிளாட்டினம் ஈட்டியோஸ் என்ற பெயரில் விற்கப்படுகின்றது. ஏழு லட்சம் ரூபாயிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் மாடலும் எட்டு லட்ச ரூபாயிலிருந்து ஒன்பது லட்சரூபாய் வரை டீசல் மாடலும் விற்கப் படுகின்றன. மேற்கண்ட அடக்கமான செடான்கள் அல்லாத முழுமையான செடான்களை பார்க்கலாம். அதில் ஆரம்ப நிலை செடான்களில் சுமார் எட்டு லட்ச ரூபாயிலிருந்து பதினைந்து லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுபவை ஹூண்டாயின் வெர்னா ஹோண்டாவின் சிட்டி மாருதி சுசுகியின் சியாஸ் டொயோடாவின் யாரிஸ் ஸ்கோடாவின் ராபிட் ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ ஆகிய செடான்கள் குறிப்பிடத்தக்கவை.இவற்றில் ஹுண்டாய் வெர்னாவும் ஹோண்டா சிட்டியும் பல வருடங்களாக பல மாடல்களைக் கடந்து வந்திருக்கின்றன. மற்றவை ஒப்பீட்டளவில் சில வருடங்களாகத்தான் இந்தியச் சந்தையில் உள்ளன. அதிலும் டொயோட்டாவின் யாரிஸ் சந்தைக்குப் புதியது. இந்த வகைமையில் மிகவும் பிரபலமான ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலில் ஒன்பது லட்சத்திலிருந்து பதினாலு லட்சம் ரூபாய் வரையிலும் டீசல் மாடல் ரூ. 11.3 லட்சத்திலிருந்து ரூ. 14.1 லட்சம் வரையிலான விலையிலும் விற்கப்படுகின்றன. பெட்ரோல் டீசல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் கியர் வசதி கிடைக்கின்றது. ஹூண்டாயின் வெர்னா ரூ. 7.8 லட்சத்திலிருந்து பதிமூன்று லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகின்றது. பெட்ரோல் டீசல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் கியர் வசதி உண்டு. எட்டு லட்ச ரூபாயிலிருந்து பனிரெண்டு லட்ச ரூபாய் வரையில் விற்கப்படும் மாருதி சுசுகியின் சியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கின்றது. பெட்ரோல் மாடலில் மட்டுமே ஆட்டோமாடிக் கியர் வசதி கிடைக்கும். டொயோடாவின் யாரிஸ் ரூ. 8.7 லட்சத்திலிருந்து ரூ. 14 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. ஆட்டோமேடிக் கியர் வசதியுண்டு. ஸ்கோடா ராபிட் ரூ. 8.5 லட்சத்திலிருந்து ரூ. 14 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் வசதியுடனும் கிடைக்கின்றது. ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ ரூ.8.4 லட்சத்திலிருந்து ரூ. 13.8 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் வசதியுண்டு.இவற்றைத் தாண்டி வேறு வகைமைக் கார்களை அடுத்த இதழில் பார்ப்போம். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேரந்த 10ஆம் ஆண்டில் கல்விப்பயின்று வரும் 14 வயது நிரம்பிய உறவினர் வீடொன்றை இருந்து கல்விபயின்று வந்தவேளை திருக்கோவில் பிரதேச பிரிவில் உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய வீதியைச் சோ்ந்த 18 வயதுடைய இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குறித்த இளைஞர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தையார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருந்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச் சம்பவத்தில் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்
[ "இதற்குப் பெயர் மசாஜா?", "இளம் பெண்கள் எச்சரிக்கையாக கவனமாக இருந்து கொள்வது நல்லதோ?..", "அதிர்ச்சி வீடியோ நிதர்சனம் இதற்குப் பெயர் மசாஜா?", "இளம் பெண்கள் எச்சரிக்கையாக கவனமாக இருந்து கொள்வது நல்லதோ?..", "அதிர்ச்சி வீடியோ இதற்குப் பெயர் மசாஜா?", "இளம் பெண்கள் எச்சரிக்கையாக கவனமாக இருந்து கொள்வது நல்லதோ?", "அதிர்ச்சி வீடியோ சென்ற வாரம் சிறிய கார்களைப் பற்றிப் பார்த்தோம்.", "இந்த வாரம் அவ்வகைமைக் கார்களுக்கு அடுத்தகட்ட நகர்வான செடான் வகைக் கார்களைப் பார்க்கலாம்.", "செடான் வகைக் கார்கள் எஞ்சின் இருக்கும் முன்பகுதி பானட் பயணிகள் அமர்ந்து செல்லும் நடுப்பகுதி கேபின் மற்றும் பொருட்களை வைக்கும் பின்பகுதி பூட் ஆகியவற்றைக் கொண்டிருப்பவை.", "அதனாலேயே ஒரு முழுமையான தோற்றத்தைக் கொடுப்பவை.", "இவற்றோடு பார்க்கையில் ஒரு சிறிய கார் இன்னும் வளர வேண்டிய ஒரு சிறுவனைப் போலத் தோற்றமளிக்கிறது.", "இந்திய நகரச் சூழலில் நான்கு மீட்டர் நீளத்திற்குள் இருப்பதாலேயே நிறுத்துமிட வசதி கருதி பலரும் சிறிய கார்களை விரும்புகின்றனர்.", "ஓரளவு நிறுத்துமிட வசதி இருப்பவர்கள் மட்டுமே செடான் வாங்க முடியும் என்ற நிலையே இருக்கிறது.", "இவர்களுக்காகவே அடக்கமான செடான் வகைக் கார்கள் இருக்கின்றன.", "சற்றே பெரிய சிறிய கார்கள் நிறுத்துமிடமும் அதிகம் தேவைப்படாது.", "அந்த வகை செடான்களை முதலில் பார்ப்போம்.", "அடக்கமான செடான்களில் சிறிய கார்களிலிருந்தே வளர்ந்தவற்றைப் பார்க்கலாம்.", "அதாவது ஏற்கனவே இருக்கும் சிறிய கார்களில் பூட் வசதியைக் கூடுதலாகக் கொண்டவை.", "இவை பெரும்பாலும் பார்ப்பதற்கு அந்தந்த சிறிய கார்களைப் போலத்தான் காணப்படுகின்றன.", "உதாரணத்திற்கு சென்ற இதழ் கட்டுரையில் ஹுண்டாயின் ஐ 10 கிராண்ட் 10 சிறிய காரைப் பார்த்தோம்.", "அதே காரில் பூட் வசதியைச் சேர்த்தால் எக்சென்ட் என்ற செடானாகி விடுகிறது ரூ.", "5.6 லட்சத்திலிருந்து ரூ.8.6 லட்சம் வரை விலையில் விற்கப்படுகிறது.", "பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கிறது.", "அதேபோலவே மிகவும் பிரபலமான மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் செடானாக மாற்றப்பட்டு ஸ்விஃப்ட் டிசையர் என்று விற்கப்படுகிறது.", "ரூ.", "5.5 லட்சத்திலிருந்து ரூ.9.4 லட்சம் வரையில் விற்கப்படுகிறது.", "பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் ஆட்டோமாடிக் கியர் வசதியுடனும் கிடைக்கிறது.", "ஃபோர்ட் ஃபிகோவின் செடான் வகை ஃபிகோ ஆஸ்பைர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.", "பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் கிடைக்கும் இவை ரூ.", "5.8 லட்சத்திலிருந்து ரூ.8.9 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.", "புகழ்பெற்ற ஹோண்டாவின் சிறிய காரான ப்ரியோவின் செடான் ஹோண்டா அமேஸ் என்று விற்கப்படுகிறது.", "ரூ.", "5.8 லட்சத்திலிருந்து ரூ.9.1 வரையிலான விலைகளில் விற்கப்படும் இவை பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கின்றன.", "டாடாவின் சிறிய காரான டியா கோவிலிருந்து உருவான செடான் டிகோர் .", "இதன் பெட்ரோல் மாடல் ரூ.", "5 லட்சத்திலிருந்து ரூ.", "6.6 லட்சம் வரையிலும் டீசல் மாடல் ரூ.", "5.8 லட்சத்திலிருந்து ரூ.", "7.3 லட்சம் விலைகளிலும் விற்கப்படுகின்றது.", "பெட்ரோல் மாடலில் மட்டும் ஆட்டோமாடிக் கியர் வசதி கிடைக்கிறது.", "ஃபோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற போலோ சிறிய காரிலிருந்து உருவான செடான் மாடல் அமியோ .", "இவற்றில் பெட்ரோல் மாடல் ரூ.", "5.7 லட்சத்திலிருந்து ரூ.7.6 லட்சம் வரையிலும் டீசல் மாடல் ரூ.", "6.7 லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றது.", "டீசலில் மட்டுமே ஆட்டோமேடிக் கியர் வசதி கிடைக்கிறது.", "டொயோடாவின் சிறிய காரான ஈடியோஸ் லிவாவின் செடான் மாடல் பிளாட்டினம் ஈட்டியோஸ் என்ற பெயரில் விற்கப்படுகின்றது.", "ஏழு லட்சம் ரூபாயிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் மாடலும் எட்டு லட்ச ரூபாயிலிருந்து ஒன்பது லட்சரூபாய் வரை டீசல் மாடலும் விற்கப் படுகின்றன.", "மேற்கண்ட அடக்கமான செடான்கள் அல்லாத முழுமையான செடான்களை பார்க்கலாம்.", "அதில் ஆரம்ப நிலை செடான்களில் சுமார் எட்டு லட்ச ரூபாயிலிருந்து பதினைந்து லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுபவை ஹூண்டாயின் வெர்னா ஹோண்டாவின் சிட்டி மாருதி சுசுகியின் சியாஸ் டொயோடாவின் யாரிஸ் ஸ்கோடாவின் ராபிட் ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ ஆகிய செடான்கள் குறிப்பிடத்தக்கவை.இவற்றில் ஹுண்டாய் வெர்னாவும் ஹோண்டா சிட்டியும் பல வருடங்களாக பல மாடல்களைக் கடந்து வந்திருக்கின்றன.", "மற்றவை ஒப்பீட்டளவில் சில வருடங்களாகத்தான் இந்தியச் சந்தையில் உள்ளன.", "அதிலும் டொயோட்டாவின் யாரிஸ் சந்தைக்குப் புதியது.", "இந்த வகைமையில் மிகவும் பிரபலமான ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலில் ஒன்பது லட்சத்திலிருந்து பதினாலு லட்சம் ரூபாய் வரையிலும் டீசல் மாடல் ரூ.", "11.3 லட்சத்திலிருந்து ரூ.", "14.1 லட்சம் வரையிலான விலையிலும் விற்கப்படுகின்றன.", "பெட்ரோல் டீசல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் கியர் வசதி கிடைக்கின்றது.", "ஹூண்டாயின் வெர்னா ரூ.", "7.8 லட்சத்திலிருந்து பதிமூன்று லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகின்றது.", "பெட்ரோல் டீசல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் கியர் வசதி உண்டு.", "எட்டு லட்ச ரூபாயிலிருந்து பனிரெண்டு லட்ச ரூபாய் வரையில் விற்கப்படும் மாருதி சுசுகியின் சியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கின்றது.", "பெட்ரோல் மாடலில் மட்டுமே ஆட்டோமாடிக் கியர் வசதி கிடைக்கும்.", "டொயோடாவின் யாரிஸ் ரூ.", "8.7 லட்சத்திலிருந்து ரூ.", "14 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது.", "பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது.", "ஆட்டோமேடிக் கியர் வசதியுண்டு.", "ஸ்கோடா ராபிட் ரூ.", "8.5 லட்சத்திலிருந்து ரூ.", "14 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது.", "டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் வசதியுடனும் கிடைக்கின்றது.", "ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ ரூ.8.4 லட்சத்திலிருந்து ரூ.", "13.8 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.", "டீசல் மற்றும் பெட்ரோல் மாடல் இரண்டிலுமே ஆட்டோமேடிக் வசதியுண்டு.இவற்றைத் தாண்டி வேறு வகைமைக் கார்களை அடுத்த இதழில் பார்ப்போம்.", "அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.", "ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேரந்த 10ஆம் ஆண்டில் கல்விப்பயின்று வரும் 14 வயது நிரம்பிய உறவினர் வீடொன்றை இருந்து கல்விபயின்று வந்தவேளை திருக்கோவில் பிரதேச பிரிவில் உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய வீதியைச் சோ்ந்த 18 வயதுடைய இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.", "இந் நிலையில் கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குறித்த இளைஞர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்றுள்ளார்.", "இதனையடுத்து சிறுமியின் தந்தையார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருந்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.", "இச் சம்பவத்தில் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்" ]
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. சிறப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளது. ஹரியானாவில் உள்ள ரையான் சர்வதேச தனியார் பள்ளியில் பள்ளி வேன் உதவியாளர் ஒருவன் 7 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது. நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்கு உரிய கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க சி.பி.எஸ்.இ. சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர் உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து மாணவர் பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்துவர். அந்த விதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அங்கீகார பிரிவு துணை செயலர் ஜெய்பிரகாஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார். உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ "நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.", "சிறப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளது.", "ஹரியானாவில் உள்ள ரையான் சர்வதேச தனியார் பள்ளியில் பள்ளி வேன் உதவியாளர் ஒருவன் 7 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்தான்.", "இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.", "இதையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது.", "நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்கு உரிய கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட உள்ளன.", "இந்த ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க சி.பி.எஸ்.இ.", "சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.", "இந்த கமிட்டியினர் உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து மாணவர் பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்துவர்.", "அந்த விதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ.", "பள்ளிகள் அங்கீகார பிரிவு துணை செயலர் ஜெய்பிரகாஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.", "உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து பாடசாலை.நெட் நான் முதுகலை என்ஜினீயரிங் படிப்புஎம்.இ. முடித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 26.6.2017 அன்று தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் இந்த பணியிடங்களுக்கு இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. முதுகலை என்ஜினீயரிங் படிப்புஎம்.இ. முடித்தவர்கள் விண்ணப்பிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முதுகலை என்ஜினீயரிங் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. இந்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிரானதாகும். பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மேற்படிப்பான எம்.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். எனவே பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப 26.6.2017 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அதன் அடிப்படையில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்தார்.
[ "அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து பாடசாலை.நெட் நான் முதுகலை என்ஜினீயரிங் படிப்புஎம்.இ.", "முடித்துள்ளேன்.", "தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 26.6.2017 அன்று தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.", "அதில் இந்த பணியிடங்களுக்கு இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் பி.இ.", "முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.", "முதுகலை என்ஜினீயரிங் படிப்புஎம்.இ.", "முடித்தவர்கள் விண்ணப்பிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.", "இதனால் முதுகலை என்ஜினீயரிங் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.", "இந்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிரானதாகும்.", "பி.இ.", "படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மேற்படிப்பான எம்.இ.", "படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர்.", "எனவே பி.இ.", "படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.", "இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.", "இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.", "மனுவை விசாரித்த நீதிபதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப 26.6.2017 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.", "மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அதன் அடிப்படையில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்தார்." ]
நிதி ஆயோக் அமைப்பின் உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு புது டெல்லியில் வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை என்று கடைபிடிக்கப்படுகிறது. மும்பை வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரானது சமீபத்தில் சத்திரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய .. என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் 4வது மாநாடு நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு 5வது மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. 4வது மாநாட்டின் கருப்பொருள் 45வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் தீபக் மிஸ்ராவின் பதவிகாலம் வரும் அக்டோபர் 02ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் தோகா மாவட்டத்தைச் சேர்ந்த சமண மதத் துறவியான தருண் சாகர் மஹாராஜ் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 1 அன்று காலமானார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2018 பட்டத்தை வென்றது மூலம் நேஹல் சூதாசமா பாங்காங்கில் டிசம்பரில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் 2018 போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பாக தேர்வாகியுள்ளார். இவர் மும்பையை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நிது சமீபத்தில் நடந்த உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் நில்லாடா மீக்கூனை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார். செப்டம்பர் 2 அன்று முடிவடைந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவுவிழாவில் இந்திய கொடியை பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஏந்திச் சென்றார். தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப...
[ "நிதி ஆயோக் அமைப்பின் உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு புது டெல்லியில் வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.", "இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை என்று கடைபிடிக்கப்படுகிறது.", "மும்பை வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரானது சமீபத்தில் சத்திரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.", "குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய .. என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.", "சமீபத்தில் 4வது மாநாடு நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டில் நடந்து முடிந்துள்ளது.", "அடுத்த ஆண்டு 5வது மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது.", "4வது மாநாட்டின் கருப்பொருள் 45வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் தீபக் மிஸ்ராவின் பதவிகாலம் வரும் அக்டோபர் 02ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.", "மத்திய பிரதேச மாநிலம் தோகா மாவட்டத்தைச் சேர்ந்த சமண மதத் துறவியான தருண் சாகர் மஹாராஜ் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 1 அன்று காலமானார்.", "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2018 பட்டத்தை வென்றது மூலம் நேஹல் சூதாசமா பாங்காங்கில் டிசம்பரில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் 2018 போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பாக தேர்வாகியுள்ளார்.", "இவர் மும்பையை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.", "ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நிது சமீபத்தில் நடந்த உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் நில்லாடா மீக்கூனை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.", "செப்டம்பர் 2 அன்று முடிவடைந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவுவிழாவில் இந்திய கொடியை பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஏந்திச் சென்றார்.", "தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.", "41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப..." ]
கவர்தல் 4 . . . . . 1. அகப்படுத்துதல். மூங்கிற் கவர்கிளை போல பதிற்றுப். 84 12. 2. கொள்ளையிடுதல். வீடறக் கவர்ந்த வினைமொ ழிந்தன்று பு. வெ. 3 15 கொளு. 3. வசப்படுத்துதல். உள்ளங்கவர் கள்வன் தேவா. 61 1. 4. விரும்புதல். திவா. 5. பெற்றுக் கொள்ளுதல். வறியோர்கவர . . . எறிந்து தஞ்சைவா. 26. 6. நுகர்தல். கனி யிருப்பக் காய்கவர்ந் தற்று குறள் 100. 7. முயங்குதல். கவர் கணைச் சாமனார் தம்முன் கலித். 94 33. 8. கடை தல். திவா. 9. அழைத்தல். கானக்கோழிக் கவர்குரற் சேவல் மலைபடு. 510.
[ "கவர்தல் 4 .", ".", ".", ".", ".", "1.", "அகப்படுத்துதல்.", "மூங்கிற் கவர்கிளை போல பதிற்றுப்.", "84 12.", "2.", "கொள்ளையிடுதல்.", "வீடறக் கவர்ந்த வினைமொ ழிந்தன்று பு.", "வெ.", "3 15 கொளு.", "3.", "வசப்படுத்துதல்.", "உள்ளங்கவர் கள்வன் தேவா.", "61 1.", "4.", "விரும்புதல்.", "திவா.", "5.", "பெற்றுக் கொள்ளுதல்.", "வறியோர்கவர .", ".", ".", "எறிந்து தஞ்சைவா.", "26.", "6.", "நுகர்தல்.", "கனி யிருப்பக் காய்கவர்ந் தற்று குறள் 100.", "7.", "முயங்குதல்.", "கவர் கணைச் சாமனார் தம்முன் கலித்.", "94 33.", "8.", "கடை தல்.", "திவா.", "9.", "அழைத்தல்.", "கானக்கோழிக் கவர்குரற் சேவல் மலைபடு.", "510." ]
நீ வாழும் மலை பகுதியில் காட்டுப்பசுக்கள் பல மரத்தில் உள்ள இலையை உண்டு விட்டு உயர்ந்து வளர்ந்த மூங்கிலின் நிழல் படியும் மலைச் சரிவில் உறங்கும் . அப்பசுக்கள் ஒரு காலத்தில் விரும்பி உண்ட இலைகளை கொடுத்தவை அந்த மூங்கில் மரங்கள் தற்போது வளர்ந்த விட்ட நிலையில் பசுக்களுக்கு எட்டாத உயரத்தில் இலைகள் இருந்தாலும் அந்த பசுக்கள் அந்த மூங்கில் மரத்திற்கு நன்றி செலுத்தும் மன உணர்வுடன் அந்த மூங்கில் மரத்தின் கீழ் படுத்து உறங்கும் . இந்த இளமை பருவத்தில் அழகும் உன் ஆசைகளை பூர்த்தி செய்யும் குணமும் இருக்கும் . அனால் வயதாகிய பின்னர் அவள் அழகையும் இளமையையும் இழந்து விடுவாள். அன்று அவள் உன் மோகத்துக்கு விருந்தாக இருக்க முடியாது அப்படி பட்ட காலத்திலும் அவள் உன் மேல் கொண்ட காதலை எண்ணி ஊடல்களை விட்டு அளவில்லா அன்பைப் பொழிந்து அவளை போற்றிப் பாதுகாப்பாயாக அவளுக்கு உன்னைவிட்டல வேறு யாரும் இல்லை அவள் குடும்பத்தை உதறிவிட்டு உன்னுடன் இப்பொழுது புறப்பட்டு விட்டால்
[ "நீ வாழும் மலை பகுதியில் காட்டுப்பசுக்கள் பல மரத்தில் உள்ள இலையை உண்டு விட்டு உயர்ந்து வளர்ந்த மூங்கிலின் நிழல் படியும் மலைச் சரிவில் உறங்கும் .", "அப்பசுக்கள் ஒரு காலத்தில் விரும்பி உண்ட இலைகளை கொடுத்தவை அந்த மூங்கில் மரங்கள் தற்போது வளர்ந்த விட்ட நிலையில் பசுக்களுக்கு எட்டாத உயரத்தில் இலைகள் இருந்தாலும் அந்த பசுக்கள் அந்த மூங்கில் மரத்திற்கு நன்றி செலுத்தும் மன உணர்வுடன் அந்த மூங்கில் மரத்தின் கீழ் படுத்து உறங்கும் .", "இந்த இளமை பருவத்தில் அழகும் உன் ஆசைகளை பூர்த்தி செய்யும் குணமும் இருக்கும் .", "அனால் வயதாகிய பின்னர் அவள் அழகையும் இளமையையும் இழந்து விடுவாள்.", "அன்று அவள் உன் மோகத்துக்கு விருந்தாக இருக்க முடியாது அப்படி பட்ட காலத்திலும் அவள் உன் மேல் கொண்ட காதலை எண்ணி ஊடல்களை விட்டு அளவில்லா அன்பைப் பொழிந்து அவளை போற்றிப் பாதுகாப்பாயாக அவளுக்கு உன்னைவிட்டல வேறு யாரும் இல்லை அவள் குடும்பத்தை உதறிவிட்டு உன்னுடன் இப்பொழுது புறப்பட்டு விட்டால்" ]
காதலிப்பவர்கள் குறுந்தொகையைக் கற்க வேண்டும் குறுந்தொகையைப்படிப்பவர்கள் காதலில் விழ வேண்டும் இது தான் விதி
[ "காதலிப்பவர்கள் குறுந்தொகையைக் கற்க வேண்டும் குறுந்தொகையைப்படிப்பவர்கள் காதலில் விழ வேண்டும் இது தான் விதி" ]
சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள் 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் பொது அவையை மீண்டும் கூட்டி இதுவரை நடந்த கலந்துரையாடல்களில் நான்கு முக்கிய விடயதானங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.முதலாவதாக அரச முறைமை பற்றிய விடயத்தில் அரசின் சகல மட்டங்களிலும் மக்களின் பங்குபற்றலைச் சாத்தியமாக்கும் வகையில் மத்தியில் குவிந்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் இணக்கம் உருவாகியிருப்பினும் அரச முறைமை பற்றியும் எவ்வதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதிலும் இறுதியான புரிந்துணர்வு எட்டப்படவில்லை என்றார். இரண்டாவதாக உள்ளூராட்சி விடயம் தொடர்பில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சி சபை முறைமையில் ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்தது போல கிராம சேவகர் மட்டத்திலான கிராமோதய மண்டலங்களும் துணை அரசாங்க அதிபர் மட்டத்திலான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதேச மண்டலங்களும் உருவாக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும் ஆயினும் தேர்தல் முறைமை முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.மூன்றாவதாக நாடற்ற நிலையை இல்லாதொழிக்கும் விடயம் தொடர்பில் மகாசங்கத்தினரின் முன்மொழிவின் அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். நான்காவதாக இனரீதியான வன்முறை பயங்கரவாதம் ஆகியன பற்றிய விடயத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் வன்முறைக்கான காரணங்களும் சகலவிதமான பயங்கரவாதமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதென அறிவித்தார். சர்வகட்சி மாநாட்டின் இணக்கப்பாடு பற்றிய ஜே.ஆரின் இந்த அறிவிப்பு தமிழ்த் தரப்புக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இருந்தது. ஏனெனில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்த தமிழர் தரப்பு குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை.தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உடனடியாகவே ஜே.ஆரின் இணக்கப்பாடு பற்றிய அறிவிப்புக்கு தனது மறுப்பைத் தெரிவித்தார். தாமோ தனது கட்சியோ எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்பட்டது பற்றி அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு ஜே.ஆர் அளித்திருந்த பதில் அதிர்ச்சிகரமானது. எனது முடிவுதான் இணக்கப்பாடு என்று ஜே.ஆர் தெரிவித்தாரென ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார். இதைத் தொடர்ந்தான ஜே.ஆரினுடைய அடுத்த அறிவிப்பு தமிழர் தரப்புக்கு மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.சர்வகட்சி மாநாட்டை 1984 மே 9ஆம் திகதி வரை ஏறத்தாழ 7 வார காலத்துக்கு ஒத்திவைப்பதாக ஜே.ஆர் அறிவித்தார். இந்த நீண்ட ஒத்திவைப்புக்கு என்ன காரணம் என்று அமிர்தலிங்கம் வினவிய போது குழுக்களின் அறிக்கைகள் தயார் செய்யப்படுவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது என ஜே.ஆர் பதிலளித்தார். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் என தமிழ்த் தரப்பினர் குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுலைக் கூட்டணி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை விரும்பவில்லை என்பதுடன் அதற்கான தமது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர். இதனை வெறும் காலங்கடத்தும் செயலாகவே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பார்த்தன.தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலத்தைப் பெறுவதற்கான ஜே.ஆரின் நடவடிக்கைதான் இந்த சர்வகட்சி மாநாடு என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. ஆயினும் இந்திய அழுத்தத்தின் பெயரில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்தச் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தது.ஆனால் ஜே.ஆரின் நடவடிக்கைகள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தை நிரூபிப்பதாகவே இருந்தது. மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை ஏழு வாரங்களுக்கு ஒத்திவைத்த ஜே.ஆர் மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற புதியதோர் அமைச்சை ஸ்தாபித்ததுடன் லலித் அத்துலத்முதலியை தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமித்தார். அதே மார்ச் 23ஆம் திகதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும் சர்வகட்சி மாநாடு ஏழுவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பிலான தமது கண்டனத்தை வௌிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி ஜே.ஆருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.அந்தக் கடிதத்தில் அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.ஜே.ஆரின் தந்திரோபாயம் என்பது மிக இரகசியமாக எவருக்கும் தெரியாமல் இருந்ததொன்றல்ல. அவரது காய்நகர்த்தல்கள் இராணுவ நடவடிக்கையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை அமிர்தலிங்கமும் தமிழர் தரப்பும் நன்கறிந்தே இருந்தனர். ஆனால் இதற்குப் பொருத்தமான அரசியல் எதிர்வினையாற்றத்தக்க அரசியல் வலு அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களிடம் இருக்கவில்லை. ஏனெனில் தமிழ் அரசியல் தலைமைகளே தமது பகட்டாரவார அரசியலால் விதையிட்டு நீரூற்றி முளைவிடச் செய்த தனிநாட்டுக்கான ஆயுதவழி என்ற அதே விடயத்தைதான் ஜே.ஆர் அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.இது தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருவகையான நிர்க்கதி நிலை என்று சொன்னால் மிகையல்ல. ஏனென்றால் இந்தியா என்ற ஒரு விடயத்தை தவிர ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேரம்பேசும் பலம் அவர்களிடம் வேறு இல்லை என்பதை அவர்களும் அறிவர் ஜே.ஆரும் அறிவார்.ஜே.ஆருடைய எண்ணமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எண்ணமும் ஒத்ததாக இருந்த நிலையில் இதனை மாற்றத்தக்க வலு தம்மிடம் இல்லை என்பதை தமிழ்த் தலைமைகள் உணர்ந்தே இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டமை தேசிய அரசியலில் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரண்டாம்கட்டத் தலைமைகளிடையேயான பனிப்போரை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் ஜே.ஆருக்கு அடுத்த தலைமை என்பது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவாகவே இருந்தார். எளிய மக்களின் தலைவன் என்றறியப்பட்ட பிரேமதாச பெரும் மக்கள் செல்வாக்குக்குச் சொந்தக்காரர். மேட்டுக்குடியினரின் கட்சி என்று ஐக்கிய தேசியக் கட்சி பற்றி இருந்த பொது அபிப்பிராயத்தை மாற்றியமைத்த ஒரே தலைமை பிரேமதாசவினுடையது என்றால் மறுப்பதற்கில்லை.ஜே.ஆருக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான உறவு சுமுகமானதொன்றாக இருக்கவில்லை. ஆனால் இருவரும் மற்றவரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் நன்கறிந்திருந்தனர். அதன் விளைவாக அபிப்பிராயபேதங்கள் முரண்பாடுகள் இருந்த போதும் பிளவடையாது அவர்களின் பயணம் அமைந்தது. இந்த நிலையில்தான் லலித் அத்துலத்முதலி காமினி திசாநாயக்க ஆகிய இளம் தலைவர்களுக்கு ஜே.ஆர் முக்கியத்தும் அளிக்கத் தொடங்கினார். லலித் அத்துலத்முதலி சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதைவிட வௌிநாட்டுக் கொள்கை வகுப்பு தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டை விட ஜே.ஆர் லலித் அத்துலத்முதலியின் உள்ளீட்டிலேயே நம்பிக்கை கொண்டிருந்தாரென கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார். ஜே.ஆர் அரசாங்கத்தில் ஜே.ஆர் பிரேமதாச ஆகியோருக்கு அடுத்து பலம்வாய்ந்த தலைவராக அத்துலத்முதலி கிட்டத்தட்ட உருவாகிக்கொண்டிருந்தார். இது பிரேமதாசவுக்கு ஒரு சவாலாக மாறத் தொடங்கியது. மேலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரேமதாசவின் பங்கு பெரிதாக இருக்கவில்லை என்று குறிப்பிடும் கே.எம்.டி.சில்வா அது ஒன்றில் ஜே.ஆரின் விருப்பின் பெயரில் அல்லது பிரேமதாச தானே விலகியிருந்ததன் பெயரில் நடந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். ஆகவே நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜே.ஆருக்கு அடுத்த இரண்டாம் நிலைத் தலைவராக லலித் அத்துலத்முதலி உருவாகியிருந்தார். இந்த பிரேமதாச அத்துலத்முதலி பனிப்போர் என்பது இறுதியில் வௌிப்படையான முரண்பாடாக மாறியதைக் காணலாம்.1983 கறுப்பு ஜூலையின் பின்னரான ஜே.ஆரின் தந்திரோபாய நகர்வின் அடுத்தகட்டம்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டமையாகும். இராணுவக்கரம் கொண்டு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இல்லாதொழிக்கும் இந்தத் தந்திரோபாயத்தின் முதற்படியாக சர்வதேசத்திடமிருந்து ஆயுத உதவி கோரும் நடவடிக்கையை ஜே.ஆர் ஏலவே ஆரம்பித்திருந்த நிலையில் இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் பணி அத்துலத்முதலியின் முன்னாலிருந்த முக்கிய பணியாக அமைந்தது. அந்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் வலு தொண்டர்படை உட்பட்டு ஏறத்தாழ 20000 ஆகவே இருந்தது. இதனை உடனடியாக உயர்த்த வேண்டிய தேவை இருந்தது. மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில்1984 மார்ச் 24ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் குழு பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் ஒரு விமானப்படை வீரரும் கொல்லப்பட்டனர். விமானப்படை வீரரின் கொலைக்கான பதிலடியை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அல்லாது அப்பாவி தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அநீதி அடுத்த இரண்டு தினங்களில் நிகழ்த்தப்பட்டது.1984 மார்ச் 28 ஒரு புதன்கிழமை. வாரம் மூன்று முறை கூடும் சுன்னாகம் சந்தை வழமைபோல அன்றும் கூடியிருந்தது. திடீரென்று சந்தைக்குள் ஜீப்களில் நுழைந்த விமானப்படையினர் அங்கு கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலாக அப்பாவி மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துதல் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை அல்ல மாறாக அரச பயங்கரவாதம்.சுன்னாகம் சந்தையில் நடந்த படுகொலைத் தாக்குதலில் 8 அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் ஏறத்தாழ 50 பேர் காயமடைந்தனர். 23ஆம் திகதி அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும் ஜே.ஆருக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை மீண்டும் நினைவு படுத்துங்கள் அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம். தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி16 ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 32 ஸ்ரீமாவின் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 42 தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 43 தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்த காங்கேசன்துறை இடைத்தேர்தல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி49 தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ட்ரையல்அட்பார் வழக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 53 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் 56 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும் தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 57 நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 59 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 60 நிறைவேற்று ஜனாதிபதியும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும்
[ "சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள் 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜே.ஆர்.", "ஜெயவர்தன 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் பொது அவையை மீண்டும் கூட்டி இதுவரை நடந்த கலந்துரையாடல்களில் நான்கு முக்கிய விடயதானங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.முதலாவதாக அரச முறைமை பற்றிய விடயத்தில் அரசின் சகல மட்டங்களிலும் மக்களின் பங்குபற்றலைச் சாத்தியமாக்கும் வகையில் மத்தியில் குவிந்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் இணக்கம் உருவாகியிருப்பினும் அரச முறைமை பற்றியும் எவ்வதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதிலும் இறுதியான புரிந்துணர்வு எட்டப்படவில்லை என்றார்.", "இரண்டாவதாக உள்ளூராட்சி விடயம் தொடர்பில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சி சபை முறைமையில் ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்தது போல கிராம சேவகர் மட்டத்திலான கிராமோதய மண்டலங்களும் துணை அரசாங்க அதிபர் மட்டத்திலான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதேச மண்டலங்களும் உருவாக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும் ஆயினும் தேர்தல் முறைமை முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.மூன்றாவதாக நாடற்ற நிலையை இல்லாதொழிக்கும் விடயம் தொடர்பில் மகாசங்கத்தினரின் முன்மொழிவின் அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.", "நான்காவதாக இனரீதியான வன்முறை பயங்கரவாதம் ஆகியன பற்றிய விடயத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் வன்முறைக்கான காரணங்களும் சகலவிதமான பயங்கரவாதமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.", "சர்வகட்சி மாநாட்டின் இணக்கப்பாடு பற்றிய ஜே.ஆரின் இந்த அறிவிப்பு தமிழ்த் தரப்புக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இருந்தது.", "ஏனெனில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்த தமிழர் தரப்பு குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை.தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உடனடியாகவே ஜே.ஆரின் இணக்கப்பாடு பற்றிய அறிவிப்புக்கு தனது மறுப்பைத் தெரிவித்தார்.", "தாமோ தனது கட்சியோ எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்பட்டது பற்றி அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.", "இதற்கு ஜே.ஆர் அளித்திருந்த பதில் அதிர்ச்சிகரமானது.", "எனது முடிவுதான் இணக்கப்பாடு என்று ஜே.ஆர் தெரிவித்தாரென ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.", "இதைத் தொடர்ந்தான ஜே.ஆரினுடைய அடுத்த அறிவிப்பு தமிழர் தரப்புக்கு மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.சர்வகட்சி மாநாட்டை 1984 மே 9ஆம் திகதி வரை ஏறத்தாழ 7 வார காலத்துக்கு ஒத்திவைப்பதாக ஜே.ஆர் அறிவித்தார்.", "இந்த நீண்ட ஒத்திவைப்புக்கு என்ன காரணம் என்று அமிர்தலிங்கம் வினவிய போது குழுக்களின் அறிக்கைகள் தயார் செய்யப்படுவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது என ஜே.ஆர் பதிலளித்தார்.", "தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் என தமிழ்த் தரப்பினர் குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுலைக் கூட்டணி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை விரும்பவில்லை என்பதுடன் அதற்கான தமது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.", "இதனை வெறும் காலங்கடத்தும் செயலாகவே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பார்த்தன.தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலத்தைப் பெறுவதற்கான ஜே.ஆரின் நடவடிக்கைதான் இந்த சர்வகட்சி மாநாடு என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது.", "ஆயினும் இந்திய அழுத்தத்தின் பெயரில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்தச் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தது.ஆனால் ஜே.ஆரின் நடவடிக்கைகள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தை நிரூபிப்பதாகவே இருந்தது.", "மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை ஏழு வாரங்களுக்கு ஒத்திவைத்த ஜே.ஆர் மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற புதியதோர் அமைச்சை ஸ்தாபித்ததுடன் லலித் அத்துலத்முதலியை தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமித்தார்.", "அதே மார்ச் 23ஆம் திகதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும் சர்வகட்சி மாநாடு ஏழுவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பிலான தமது கண்டனத்தை வௌிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி ஜே.ஆருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.அந்தக் கடிதத்தில் அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.", "அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.ஜே.ஆரின் தந்திரோபாயம் என்பது மிக இரகசியமாக எவருக்கும் தெரியாமல் இருந்ததொன்றல்ல.", "அவரது காய்நகர்த்தல்கள் இராணுவ நடவடிக்கையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை அமிர்தலிங்கமும் தமிழர் தரப்பும் நன்கறிந்தே இருந்தனர்.", "ஆனால் இதற்குப் பொருத்தமான அரசியல் எதிர்வினையாற்றத்தக்க அரசியல் வலு அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களிடம் இருக்கவில்லை.", "ஏனெனில் தமிழ் அரசியல் தலைமைகளே தமது பகட்டாரவார அரசியலால் விதையிட்டு நீரூற்றி முளைவிடச் செய்த தனிநாட்டுக்கான ஆயுதவழி என்ற அதே விடயத்தைதான் ஜே.ஆர் அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.இது தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருவகையான நிர்க்கதி நிலை என்று சொன்னால் மிகையல்ல.", "ஏனென்றால் இந்தியா என்ற ஒரு விடயத்தை தவிர ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேரம்பேசும் பலம் அவர்களிடம் வேறு இல்லை என்பதை அவர்களும் அறிவர் ஜே.ஆரும் அறிவார்.ஜே.ஆருடைய எண்ணமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எண்ணமும் ஒத்ததாக இருந்த நிலையில் இதனை மாற்றத்தக்க வலு தம்மிடம் இல்லை என்பதை தமிழ்த் தலைமைகள் உணர்ந்தே இருக்க வேண்டும்.", "தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டமை தேசிய அரசியலில் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரண்டாம்கட்டத் தலைமைகளிடையேயான பனிப்போரை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் ஜே.ஆருக்கு அடுத்த தலைமை என்பது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவாகவே இருந்தார்.", "எளிய மக்களின் தலைவன் என்றறியப்பட்ட பிரேமதாச பெரும் மக்கள் செல்வாக்குக்குச் சொந்தக்காரர்.", "மேட்டுக்குடியினரின் கட்சி என்று ஐக்கிய தேசியக் கட்சி பற்றி இருந்த பொது அபிப்பிராயத்தை மாற்றியமைத்த ஒரே தலைமை பிரேமதாசவினுடையது என்றால் மறுப்பதற்கில்லை.ஜே.ஆருக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான உறவு சுமுகமானதொன்றாக இருக்கவில்லை.", "ஆனால் இருவரும் மற்றவரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் நன்கறிந்திருந்தனர்.", "அதன் விளைவாக அபிப்பிராயபேதங்கள் முரண்பாடுகள் இருந்த போதும் பிளவடையாது அவர்களின் பயணம் அமைந்தது.", "இந்த நிலையில்தான் லலித் அத்துலத்முதலி காமினி திசாநாயக்க ஆகிய இளம் தலைவர்களுக்கு ஜே.ஆர் முக்கியத்தும் அளிக்கத் தொடங்கினார்.", "லலித் அத்துலத்முதலி சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதைவிட வௌிநாட்டுக் கொள்கை வகுப்பு தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டை விட ஜே.ஆர் லலித் அத்துலத்முதலியின் உள்ளீட்டிலேயே நம்பிக்கை கொண்டிருந்தாரென கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.", "ஜே.ஆர் அரசாங்கத்தில் ஜே.ஆர் பிரேமதாச ஆகியோருக்கு அடுத்து பலம்வாய்ந்த தலைவராக அத்துலத்முதலி கிட்டத்தட்ட உருவாகிக்கொண்டிருந்தார்.", "இது பிரேமதாசவுக்கு ஒரு சவாலாக மாறத் தொடங்கியது.", "மேலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரேமதாசவின் பங்கு பெரிதாக இருக்கவில்லை என்று குறிப்பிடும் கே.எம்.டி.சில்வா அது ஒன்றில் ஜே.ஆரின் விருப்பின் பெயரில் அல்லது பிரேமதாச தானே விலகியிருந்ததன் பெயரில் நடந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.", "ஆகவே நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜே.ஆருக்கு அடுத்த இரண்டாம் நிலைத் தலைவராக லலித் அத்துலத்முதலி உருவாகியிருந்தார்.", "இந்த பிரேமதாச அத்துலத்முதலி பனிப்போர் என்பது இறுதியில் வௌிப்படையான முரண்பாடாக மாறியதைக் காணலாம்.1983 கறுப்பு ஜூலையின் பின்னரான ஜே.ஆரின் தந்திரோபாய நகர்வின் அடுத்தகட்டம்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டமையாகும்.", "இராணுவக்கரம் கொண்டு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இல்லாதொழிக்கும் இந்தத் தந்திரோபாயத்தின் முதற்படியாக சர்வதேசத்திடமிருந்து ஆயுத உதவி கோரும் நடவடிக்கையை ஜே.ஆர் ஏலவே ஆரம்பித்திருந்த நிலையில் இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் பணி அத்துலத்முதலியின் முன்னாலிருந்த முக்கிய பணியாக அமைந்தது.", "அந்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் வலு தொண்டர்படை உட்பட்டு ஏறத்தாழ 20000 ஆகவே இருந்தது.", "இதனை உடனடியாக உயர்த்த வேண்டிய தேவை இருந்தது.", "மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில்1984 மார்ச் 24ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் குழு பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது.", "இரண்டு நாட்கள் கழித்து 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் ஒரு விமானப்படை வீரரும் கொல்லப்பட்டனர்.", "விமானப்படை வீரரின் கொலைக்கான பதிலடியை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அல்லாது அப்பாவி தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அநீதி அடுத்த இரண்டு தினங்களில் நிகழ்த்தப்பட்டது.1984 மார்ச் 28 ஒரு புதன்கிழமை.", "வாரம் மூன்று முறை கூடும் சுன்னாகம் சந்தை வழமைபோல அன்றும் கூடியிருந்தது.", "திடீரென்று சந்தைக்குள் ஜீப்களில் நுழைந்த விமானப்படையினர் அங்கு கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.", "பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலாக அப்பாவி மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துதல் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை அல்ல மாறாக அரச பயங்கரவாதம்.சுன்னாகம் சந்தையில் நடந்த படுகொலைத் தாக்குதலில் 8 அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் ஏறத்தாழ 50 பேர் காயமடைந்தனர்.", "23ஆம் திகதி அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும் ஜே.ஆருக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை மீண்டும் நினைவு படுத்துங்கள் அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.", "அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்.", "தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி16 ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 32 ஸ்ரீமாவின் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 42 தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 43 தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்த காங்கேசன்துறை இடைத்தேர்தல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி49 தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ட்ரையல்அட்பார் வழக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 53 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் 56 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும் தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 57 நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 59 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?", "பகுதி 60 நிறைவேற்று ஜனாதிபதியும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும்" ]
டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பூங்கா உள்ள வெப்ப மண்டல . கல்லூரி நிலையம் டெக்சாஸ் ஆகஸ்ட் 24 2009
[ "டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பூங்கா உள்ள வெப்ப மண்டல .", "கல்லூரி நிலையம் டெக்சாஸ் ஆகஸ்ட் 24 2009" ]
வானொலியில் ஆர்.ஜே.பாலாஜியின் குரல் லொடலொடவென ஒலித்துக் கொண்டிருந்தாலும் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து பல சமயங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களில் இருந்து கடைக்கோடி குடிமகன் வரை அனைவரயும் கலாய்த்து வந்தார். இது இவரை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது
[ "வானொலியில் ஆர்.ஜே.பாலாஜியின் குரல் லொடலொடவென ஒலித்துக் கொண்டிருந்தாலும் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து பல சமயங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளார்.", "இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களில் இருந்து கடைக்கோடி குடிமகன் வரை அனைவரயும் கலாய்த்து வந்தார்.", "இது இவரை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது" ]
அமெரிக்காவில் விடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்த நபர் விரக்தியில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி.. அமெரிக்காவில் விடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்த நபர் விரக்தியில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி.. அமெரிக்காவில் விடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்த நபர் விரக்தியில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி.. அமெரிக்காவின் புலோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் அமைந்துள்ளது. மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல அந்நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று விடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த கேம் விளையாட்டில் பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில் கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர் தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். கேம் விளையாட்டில் பங்கேற்ற டிரினி ஜோகா எனும் நபர் என் கட்டை விரலில் குண்டு பாய்ந்துள்ளது நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
[ "அமெரிக்காவில் விடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்த நபர் விரக்தியில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி.. அமெரிக்காவில் விடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்த நபர் விரக்தியில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி.. அமெரிக்காவில் விடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்த நபர் விரக்தியில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி.. அமெரிக்காவின் புலோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் அமைந்துள்ளது.", "மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம்.", "அதைப்போல அந்நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று விடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.", "இந்த கேம் விளையாட்டில் பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.", "அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.", "இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது.", "அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.", "சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில் கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர் தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.", "பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார்.", "கேம் விளையாட்டில் பங்கேற்ற டிரினி ஜோகா எனும் நபர் என் கட்டை விரலில் குண்டு பாய்ந்துள்ளது நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்." ]
பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு. வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி வளர்ந்தால் அதன் வேரில் சுயம்புவாக விநாயகரது வடிவம் தோன்றும் என்று கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த வெள்ளெருக்க விநாயகர் சிலையை யாராலும் நினைத்தவுடன் செய்துவிட விட முடியாது. அதற்கு சில முறைகள் உள்ளன. பொதுவாக வெள்ளெருக்கன் செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளது. ஆகையால் அதை உடனே வெட்ட கூடாது. நன்கு முற்றி பக்குவப்பட்ட வெள்ளெருக்க செடியை முதலில் கண்டறிந்து அதற்கு சில பரிகார முறைகள் செய்து சில நாட்கள் காத்திருந்த பின்பு தான் அதை வெட்ட வேண்டும். எந்த பரிகாரமும் செய்யாமல் செடியை வெட்டி பிள்ளையாரை செய்வதால் பலன் இல்லை. மழையே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சக்தி வெள்ளெருக்க செடிக்கு உண்டு. அது போல பல் வேறு இடையூறுகளில் இருந்து பல ஆண்டுகள் நம்மை காக்கும் சக்தி வெள்ளெருக்க வேரில் இருந்து செய்யப்படும் விநாயகருக்கு உண்டு. வெள்ளெருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து பூஜிப்பதன் பயனாக வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும் செல்வம் சேரும் வீட்டில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும். இந்த காலத்தில் பலர் பணத்திற்காக வெள்ளெருக்க தண்டு கொண்டு பிள்ளையார் செய்து விற்கின்றனர். ஆனால் அது விரைவில் உளுத்து விடும் என்பதே உண்மை. வெள்ளெருக்க வேரால் செய்யப்படும் விநாயகர் சிலைக்கே சக்தி உண்டு. வெள்ளிருக்க விநாயகரை வீட்டில் செய்ய நினைப்போர் வெள்ளெருக்க செடிக்கு பரிகாரம் செய்து வேறை வெட்டி எடுத்து ஆச்சாரியிடம் கொடுத்து விநாயகரை செய்த பின் வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகுகாலத்தில் மஞ்சள் கலவையை விநாயகருக்கு பூச வேண்டும். அதன் பிறகு அடுத்த வெள்ளிக்கிழமையில் வரும் ராகு காலத்தில் அரைத்த சந்தனத்தை பூசி நிழலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வேருக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் நீங்கும் விநாயர்கள் சிலையில் இருந்து நல்ல கதிர்வீச்சு வர துவங்கும். இதன் பின்னர் வெள்ளருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து தினமும் தீப தூபம் காட்டி வழிபடலாம்.
[ "பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு.", "வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு.", "12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி வளர்ந்தால் அதன் வேரில் சுயம்புவாக விநாயகரது வடிவம் தோன்றும் என்று கூறப்படுகிறது.", "சக்தி வாய்ந்த வெள்ளெருக்க விநாயகர் சிலையை யாராலும் நினைத்தவுடன் செய்துவிட விட முடியாது.", "அதற்கு சில முறைகள் உள்ளன.", "பொதுவாக வெள்ளெருக்கன் செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளது.", "ஆகையால் அதை உடனே வெட்ட கூடாது.", "நன்கு முற்றி பக்குவப்பட்ட வெள்ளெருக்க செடியை முதலில் கண்டறிந்து அதற்கு சில பரிகார முறைகள் செய்து சில நாட்கள் காத்திருந்த பின்பு தான் அதை வெட்ட வேண்டும்.", "எந்த பரிகாரமும் செய்யாமல் செடியை வெட்டி பிள்ளையாரை செய்வதால் பலன் இல்லை.", "மழையே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சக்தி வெள்ளெருக்க செடிக்கு உண்டு.", "அது போல பல் வேறு இடையூறுகளில் இருந்து பல ஆண்டுகள் நம்மை காக்கும் சக்தி வெள்ளெருக்க வேரில் இருந்து செய்யப்படும் விநாயகருக்கு உண்டு.", "வெள்ளெருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து பூஜிப்பதன் பயனாக வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும் செல்வம் சேரும் வீட்டில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.", "இந்த காலத்தில் பலர் பணத்திற்காக வெள்ளெருக்க தண்டு கொண்டு பிள்ளையார் செய்து விற்கின்றனர்.", "ஆனால் அது விரைவில் உளுத்து விடும் என்பதே உண்மை.", "வெள்ளெருக்க வேரால் செய்யப்படும் விநாயகர் சிலைக்கே சக்தி உண்டு.", "வெள்ளிருக்க விநாயகரை வீட்டில் செய்ய நினைப்போர் வெள்ளெருக்க செடிக்கு பரிகாரம் செய்து வேறை வெட்டி எடுத்து ஆச்சாரியிடம் கொடுத்து விநாயகரை செய்த பின் வெள்ளிக்கிழமை அன்று வரும் ராகுகாலத்தில் மஞ்சள் கலவையை விநாயகருக்கு பூச வேண்டும்.", "அதன் பிறகு அடுத்த வெள்ளிக்கிழமையில் வரும் ராகு காலத்தில் அரைத்த சந்தனத்தை பூசி நிழலில் காய வைக்க வேண்டும்.", "இப்படி செய்வதன் மூலம் வேருக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் நீங்கும் விநாயர்கள் சிலையில் இருந்து நல்ல கதிர்வீச்சு வர துவங்கும்.", "இதன் பின்னர் வெள்ளருக்க விநாயகர் சிலையை வீட்டில் வைத்து தினமும் தீப தூபம் காட்டி வழிபடலாம்." ]
காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு உடல் வலி பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் கீழாநெல்லி மிளகுப்பொடி பனங்கற்கண்டு. கீழாநெல்லியின் இலை தண்டு காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை மாலை என உணவுக்கு முன்பு 5 நாட்கள் வரை குடித்துவர காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி வாய் கசப்பு சரியாகும். கீழாநெல்லி ஈரல் நோய்களுக்கு முக்கிய மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் காமாலையை போக்க கூடியது. எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் கீழாநெல்லி தேனீரை எடுக்கலாம். நிலவேம்பை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் அதிமதுரப் பொடி சுக்குப்பொடி சீரகம். கால் ஸ்பூன் அதிமதுர பொடி கால் ஸ்பூன் சுக்குப்பொடி சிறிது சீரகம் ஆகியவற்றுடன் நிலவேம்புவின் இலை தண்டு போன்றவை ஒருபிடி அளவுக்கு சேர்க்கவும். இதனுடன் ஒருபிடி அளவுக்கு பற்பாடகம் இலை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை குடித்துவர காய்ச்சல் குணமாகும். இதை பெரியவர்கள் 50 மில்லி வரை எடுக்கலாம். இதை குடித்துவர காய்ச்சல் குறையும் உடல் வலி வாய் கசப்பு வாந்தி தலைவலி போன்ற பிரச்னைகள் குணமாகும். பற்பாடகம் காய்ச்சலை போக்கும் முக்கிய மூலிகையாக விளங்குகிறது. மிகுந்த கசப்பு சுவையுடைய நிலவேம்பு காய்ச்சலை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது. வண்டுக்கடி பாம்புக்கடிக்கு மருந்தாக விளங்குகிறது. துளசி இலையை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் துளசி மிளகுப்பொடி. துளசி இலைகளை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சம அளவு மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இதை சுண்டைக்காய் அளவுக்கு உருண்டைகள் செய்து வெயிலில் காய வைக்கும்போது மிளகு அளவுக்கு வரும். காலை மாலை இரவு வேளைகளில் தலா 2 மாத்திரைகள் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும். இது பாதுகாப்பான மருந்தாக விளங்குகிறது. அலர்ஜியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அலர்ஜி வரும்போது உடலில் அரிப்பு ஏற்படும். 2 சிறிய வெங்காயத்தை எடுத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது என்று பலர் கூறக் கேட்டிருப்போம். வெயிலின் உக்கிரத்தை இப்படிக் கூறுவார்கள். வெயிலுக்கும் தலைக்கும் உள்ள
[ "காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன.", "தொண்டைக்கட்டு உடல் வலி பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.", "உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது.", "நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம்.", "கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.", "தேவையான பொருட்கள் கீழாநெல்லி மிளகுப்பொடி பனங்கற்கண்டு.", "கீழாநெல்லியின் இலை தண்டு காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும்.", "இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.", "இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை மாலை என உணவுக்கு முன்பு 5 நாட்கள் வரை குடித்துவர காய்ச்சல் குணமாகும்.", "காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி வாய் கசப்பு சரியாகும்.", "கீழாநெல்லி ஈரல் நோய்களுக்கு முக்கிய மருந்தாக விளங்குகிறது.", "மஞ்சள் காமாலையை போக்க கூடியது.", "எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் கீழாநெல்லி தேனீரை எடுக்கலாம்.", "நிலவேம்பை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.", "தேவையான பொருட்கள் அதிமதுரப் பொடி சுக்குப்பொடி சீரகம்.", "கால் ஸ்பூன் அதிமதுர பொடி கால் ஸ்பூன் சுக்குப்பொடி சிறிது சீரகம் ஆகியவற்றுடன் நிலவேம்புவின் இலை தண்டு போன்றவை ஒருபிடி அளவுக்கு சேர்க்கவும்.", "இதனுடன் ஒருபிடி அளவுக்கு பற்பாடகம் இலை சேர்க்கவும்.", "ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.", "இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை குடித்துவர காய்ச்சல் குணமாகும்.", "இதை பெரியவர்கள் 50 மில்லி வரை எடுக்கலாம்.", "இதை குடித்துவர காய்ச்சல் குறையும் உடல் வலி வாய் கசப்பு வாந்தி தலைவலி போன்ற பிரச்னைகள் குணமாகும்.", "பற்பாடகம் காய்ச்சலை போக்கும் முக்கிய மூலிகையாக விளங்குகிறது.", "மிகுந்த கசப்பு சுவையுடைய நிலவேம்பு காய்ச்சலை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது.", "வண்டுக்கடி பாம்புக்கடிக்கு மருந்தாக விளங்குகிறது.", "துளசி இலையை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.", "தேவையான பொருட்கள் துளசி மிளகுப்பொடி.", "துளசி இலைகளை பசையாக அரைத்து எடுக்கவும்.", "இதனுடன் சம அளவு மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.", "இதை சுண்டைக்காய் அளவுக்கு உருண்டைகள் செய்து வெயிலில் காய வைக்கும்போது மிளகு அளவுக்கு வரும்.", "காலை மாலை இரவு வேளைகளில் தலா 2 மாத்திரைகள் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.", "இது பாதுகாப்பான மருந்தாக விளங்குகிறது.", "அலர்ஜியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.", "அலர்ஜி வரும்போது உடலில் அரிப்பு ஏற்படும்.", "2 சிறிய வெங்காயத்தை எடுத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.", "நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம்.", "ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.", "உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது என்று பலர் கூறக் கேட்டிருப்போம்.", "வெயிலின் உக்கிரத்தை இப்படிக் கூறுவார்கள்.", "வெயிலுக்கும் தலைக்கும் உள்ள" ]
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா? 2 ராஜமௌலி . ராஜமௌலி இயக்கத்தில் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்த படம் பாகுபலி2. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 1000 கோடி ஷேர் மட்டுமே வந்தது. அப்படியிருக்க இந்த வருடம் உலக அளவில் எந்த படம் அதிக வசூல் செய்தது என்ற லிஸ்ட் வந்துள்ளது அதில் தற்போது வரை ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மூன்றாவது இடத்தில் 3 இருக்க 49வது இடத்தில் பாகுபலி2 உள்ளது குறிப்பிடத்தக்கது.
[ "உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?", "2 ராஜமௌலி .", "ராஜமௌலி இயக்கத்தில் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்த படம் பாகுபலி2.", "இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 1000 கோடி ஷேர் மட்டுமே வந்தது.", "அப்படியிருக்க இந்த வருடம் உலக அளவில் எந்த படம் அதிக வசூல் செய்தது என்ற லிஸ்ட் வந்துள்ளது அதில் தற்போது வரை ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது.", "இரண்டாவது இடத்தில் மூன்றாவது இடத்தில் 3 இருக்க 49வது இடத்தில் பாகுபலி2 உள்ளது குறிப்பிடத்தக்கது." ]
கேகாலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ளது. கேகாலை நகரம் இதன் தலைநகரமாகும். கேகாலை மாவட்டம் 9 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 573 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மாகாணங்கள் மேல் மாகாணம் மத்திய மாகாணம் தென் மாகாணம் வட மாகாணம் கிழக்கு மாகாணம் வடமேல் மாகாணம் வடமத்திய மாகாணம் ஊவா மாகாணம் சபரகமுவா மாகாணம் மாவட்டங்கள் கொழும்பு கம்பகா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை பதுளை மொனராகலை இரத்தினபுரி கேகாலை ...?கேகாலைமாவட்டம்2223798 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
[ "கேகாலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.", "இது சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ளது.", "கேகாலை நகரம் இதன் தலைநகரமாகும்.", "கேகாலை மாவட்டம் 9 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.", "இது 573 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.", "மாகாணங்கள் மேல் மாகாணம் மத்திய மாகாணம் தென் மாகாணம் வட மாகாணம் கிழக்கு மாகாணம் வடமேல் மாகாணம் வடமத்திய மாகாணம் ஊவா மாகாணம் சபரகமுவா மாகாணம் மாவட்டங்கள் கொழும்பு கம்பகா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை பதுளை மொனராகலை இரத்தினபுரி கேகாலை ...?கேகாலைமாவட்டம்2223798 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.", "2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30" ]
தமிழ்நாடு அரசு சியாட் நிறுவனத்துடன் இணைந்து சென்னனையில் தொடங்கவிருக்கும் டயர் தொழிற்சாலைக்கு தேவையான இயற்கைரப்பரை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என சிஐடியு தோட்டம்தொழிலாளர் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்டம் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.வல்சகுமார் தமிழக முதல்வர் வேளாண்துறை அமைச்சர் தலைமைச் செயலாளர்உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவதுதமிழக அரசும் சியாட் டயர்நிறுவனமும் அண்மையில் சென்னையில் டயர்தொழிற்சாலை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. 1989இல் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைத்திட அன்றைய அரசுகன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் எஸ்எல்பி பள்ளியில் கல்நாட்டுவிழா நடத்தியது. அதன்பின்புகனரக தொழிற்சாலை அமைப்பதற்கான குரல் எழுப்பப்பட்டும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா அமைப்பதாக அரசு அறிவித்தாலும் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேக்க நிலையில் உள்ளன. ரப்பர் வாரியத்தால் சிறப்பானது என கூறப்படுவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் பால்.அதிலும் குறிப்பாக களியல் பகுதியில் கிடைக்கும் ரப்பர் மிகவும் தரமானதாக குறிப்பிடப்படுகிறது. அரசு ரப்பர் கழகத்துக்கு இப்பகுதியில் உள்ள மருதம்பாறை சிற்றார் மைலார் கல்லார்மற்றும் இதையொட்டிய மணலோடை காளிகேசம் கீரிப்பாறை பரளியார் ஆகிய இடங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மேலும் கல்குளம் விளவங்கோடுதோவாளை தாலுகாக்களில் அதிகஅளவில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரப்பர் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். தற்போதுரப்பர் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு உரிய ஊதியம் கூட பெற முடியாத நிலை உள்ளது. ரப்பர் விலை வீழ்ச்சிக்கு தொழிலாளர்கள் காரணமல்ல ஆனாலும் அதன் பாதிப்புகள் தொழிலாளர் கள் மீதே சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சியாட் நிறுவனத்துடன் கனரக ரப்பர் தொழிற்சாலையான டயர் ஆலை அமைப்பது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இத்தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருளான அரிய வகை இயற்கை ரப்பர் லேட்டக்ஸ் கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில்உள்ள 75 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பிலிலிருந்து தமிழக அரசே சேகரித்து டயர்ஆலைக்கு வழங்கினால் ரப்பர் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும்பயனடைவார்கள். மேலும் அரசு ரப்பர்கழகத்தின் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதுள்ள உற்பத்தியை அதிகரித்திடவும் சாகுபடி பரப்பை அதிகரித்து கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ரப்பர் நிறுவனமும் ரப்பர் கூட்டுறவு சங்கமும் ரப்பர்வணிக மையமும் உள்ள நிலையில்அவற்றை சீராக இயக்கி அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். கேரள மாநிலத்தில் பிர்லா நிறுவனம் 1957இல் கோழிக்கோடு மாவட்டம் மாவூர் என்கிற இடத்தில் தொடங் கிய கரயோன்ஸ் நிறுவத்திற்கு கேரளஅரசே மூலப்பொருளான ரப்பரைவழங்கியது. அதுபோல் கன்னியாகுமரிமாவட்ட ரப்பரை அரசே கொள்முதல் செய்து சியட்டயர் தொழிற்சாலைக்கு அளிக்க வேண்டும். அதன் மூலம் ரப்பர்விலை வீழ்ச்சியால் அவதிப்படும் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மோடி அரசே மக்கள் ஏமாளிகள் அல்ல ஓய்வூதியம் கோரி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உ.வாசுகி எச்சரிக்கை . . 20
[ "தமிழ்நாடு அரசு சியாட் நிறுவனத்துடன் இணைந்து சென்னனையில் தொடங்கவிருக்கும் டயர் தொழிற்சாலைக்கு தேவையான இயற்கைரப்பரை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என சிஐடியு தோட்டம்தொழிலாளர் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.", "இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்டம் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.வல்சகுமார் தமிழக முதல்வர் வேளாண்துறை அமைச்சர் தலைமைச் செயலாளர்உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவதுதமிழக அரசும் சியாட் டயர்நிறுவனமும் அண்மையில் சென்னையில் டயர்தொழிற்சாலை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.", "1989இல் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைத்திட அன்றைய அரசுகன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் எஸ்எல்பி பள்ளியில் கல்நாட்டுவிழா நடத்தியது.", "அதன்பின்புகனரக தொழிற்சாலை அமைப்பதற்கான குரல் எழுப்பப்பட்டும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.", "பின்னர் செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா அமைப்பதாக அரசு அறிவித்தாலும் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேக்க நிலையில் உள்ளன.", "ரப்பர் வாரியத்தால் சிறப்பானது என கூறப்படுவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் பால்.அதிலும் குறிப்பாக களியல் பகுதியில் கிடைக்கும் ரப்பர் மிகவும் தரமானதாக குறிப்பிடப்படுகிறது.", "அரசு ரப்பர் கழகத்துக்கு இப்பகுதியில் உள்ள மருதம்பாறை சிற்றார் மைலார் கல்லார்மற்றும் இதையொட்டிய மணலோடை காளிகேசம் கீரிப்பாறை பரளியார் ஆகிய இடங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.", "மேலும் கல்குளம் விளவங்கோடுதோவாளை தாலுகாக்களில் அதிகஅளவில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.", "இந்த ரப்பர் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர்.", "தற்போதுரப்பர் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு உரிய ஊதியம் கூட பெற முடியாத நிலை உள்ளது.", "ரப்பர் விலை வீழ்ச்சிக்கு தொழிலாளர்கள் காரணமல்ல ஆனாலும் அதன் பாதிப்புகள் தொழிலாளர் கள் மீதே சுமத்தப்பட்டு வருகிறது.", "இந்த நிலையில் தமிழக அரசு சியாட் நிறுவனத்துடன் கனரக ரப்பர் தொழிற்சாலையான டயர் ஆலை அமைப்பது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.", "இத்தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருளான அரிய வகை இயற்கை ரப்பர் லேட்டக்ஸ் கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில்உள்ள 75 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பிலிலிருந்து தமிழக அரசே சேகரித்து டயர்ஆலைக்கு வழங்கினால் ரப்பர் விவசாயிகளும் தொழிலாளர்களும் பெரும்பயனடைவார்கள்.", "மேலும் அரசு ரப்பர்கழகத்தின் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதுள்ள உற்பத்தியை அதிகரித்திடவும் சாகுபடி பரப்பை அதிகரித்து கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும்.", "கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ரப்பர் நிறுவனமும் ரப்பர் கூட்டுறவு சங்கமும் ரப்பர்வணிக மையமும் உள்ள நிலையில்அவற்றை சீராக இயக்கி அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்.", "கேரள மாநிலத்தில் பிர்லா நிறுவனம் 1957இல் கோழிக்கோடு மாவட்டம் மாவூர் என்கிற இடத்தில் தொடங் கிய கரயோன்ஸ் நிறுவத்திற்கு கேரளஅரசே மூலப்பொருளான ரப்பரைவழங்கியது.", "அதுபோல் கன்னியாகுமரிமாவட்ட ரப்பரை அரசே கொள்முதல் செய்து சியட்டயர் தொழிற்சாலைக்கு அளிக்க வேண்டும்.", "அதன் மூலம் ரப்பர்விலை வீழ்ச்சியால் அவதிப்படும் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.", "மோடி அரசே மக்கள் ஏமாளிகள் அல்ல ஓய்வூதியம் கோரி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உ.வாசுகி எச்சரிக்கை .", ".", "20" ]
பிரான்சில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப்பட இருக்கும் அல்சீமர் நோயாளிகளுக்கான முதல் கிராமத்தின் வேலைகள் முடிந்ததும் அங்கு 120 நோயாளிகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் பரிசோதனை முறையில் செயல்பட்டு வரும் அல்சீமர் கிராமம் ஒன்றைப் பின்பற்றி பிரான்சும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் சாதாரண வாழ்வு வாழும் உணர்வை அளிக்கும் வகையில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது பிரான்சில் ஒரு மில்லியனுக்கு அதிகமானவர்கள் அல்சீமர் மற்றும் இதர டிமென்ஷியா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டொன்றிற்கு 200000பேருக்கு அல்சீமர் பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்படுவதாக பிரான்சின் அல்சீமர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் எதுவும் அல்சீமர் நோயை குணமாக்கக் கூடியதாக இல்லை. இந்த அல்சீமர் கிராமம் பிரான்சில் உள்ள ஒரு சாதாரண நகரம் போலவே இருக்கும் ஒரு வழக்கமான வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு அது உருவாக்கப்படுகிறது. மருத்துமனையில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடாது என்னும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த கிராமத்தில் மருந்து சிகிச்சைகள் முதன்மையாக கருதப்படாது. உதவியாளர்களும் சீருடை அணியாமல் சாதாரண உடையே அணிந்திருப்பார்கள். நெதர்லாந்தை பின்பற்றி இந்த கிராமம் உருவாக்கப்பட்டாலும் இங்கு ஒரு ஆராய்ச்சி அமைப்பும் இருக்கும் அதன் நோக்கம் பாரம்பரிய முறைப்படி சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகளுடன் இந்த கிராமத்தில் சிகிச்சை பெறுவோரின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு நோக்குவதாகும். ஆய்வாளர்களும் நோயாளிகள் வசிக்கும் கிராமத்திலேயே வசிப்பார்கள். 100 உதவியாளர்களும் தன்னார்வலர்களும் சிகிச்சையில் உதவுவார்கள். இங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டும் அமைக்கப்படும் நோயாளிகள் பொருட்களை வாங்கிவிட்டு கட்டணம் செலுத்த மறந்துவிட்டாலும் அவர்களது உதவியாளர்கள் அவற்றைப் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் முதல் கணவனை கொன்று புதைத்த மனைவி 21 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
[ "பிரான்சில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப்பட இருக்கும் அல்சீமர் நோயாளிகளுக்கான முதல் கிராமத்தின் வேலைகள் முடிந்ததும் அங்கு 120 நோயாளிகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.", "நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் பரிசோதனை முறையில் செயல்பட்டு வரும் அல்சீமர் கிராமம் ஒன்றைப் பின்பற்றி பிரான்சும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.", "இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் சாதாரண வாழ்வு வாழும் உணர்வை அளிக்கும் வகையில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது பிரான்சில் ஒரு மில்லியனுக்கு அதிகமானவர்கள் அல்சீமர் மற்றும் இதர டிமென்ஷியா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டொன்றிற்கு 200000பேருக்கு அல்சீமர் பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்படுவதாக பிரான்சின் அல்சீமர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.", "தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் எதுவும் அல்சீமர் நோயை குணமாக்கக் கூடியதாக இல்லை.", "இந்த அல்சீமர் கிராமம் பிரான்சில் உள்ள ஒரு சாதாரண நகரம் போலவே இருக்கும் ஒரு வழக்கமான வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு அது உருவாக்கப்படுகிறது.", "மருத்துமனையில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடாது என்னும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த கிராமத்தில் மருந்து சிகிச்சைகள் முதன்மையாக கருதப்படாது.", "உதவியாளர்களும் சீருடை அணியாமல் சாதாரண உடையே அணிந்திருப்பார்கள்.", "நெதர்லாந்தை பின்பற்றி இந்த கிராமம் உருவாக்கப்பட்டாலும் இங்கு ஒரு ஆராய்ச்சி அமைப்பும் இருக்கும் அதன் நோக்கம் பாரம்பரிய முறைப்படி சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகளுடன் இந்த கிராமத்தில் சிகிச்சை பெறுவோரின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு நோக்குவதாகும்.", "ஆய்வாளர்களும் நோயாளிகள் வசிக்கும் கிராமத்திலேயே வசிப்பார்கள்.", "100 உதவியாளர்களும் தன்னார்வலர்களும் சிகிச்சையில் உதவுவார்கள்.", "இங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டும் அமைக்கப்படும் நோயாளிகள் பொருட்களை வாங்கிவிட்டு கட்டணம் செலுத்த மறந்துவிட்டாலும் அவர்களது உதவியாளர்கள் அவற்றைப் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் முதல் கணவனை கொன்று புதைத்த மனைவி 21 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி." ]
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது குலசேகரன்பட்டினம் என்னும் சிறப்பான ஊர். இவ்வூரில்தான் தனது பக்தன் ஒருவருக்கு திருச்செந்தூர் முருகன் அருள்புரிந்துள்ளார். அந்தக் கதையைப் பார்ப்போம். ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் குலசேகரப்பட்டினம். இங்கு முற்காலத்தில் துறைமுகம் இருந்துள்ளது. தற்போதும் இங்கு கலங்கரை விளக்கம் அங்கசாலை விநாயகர் உள்பட பல பழமையின் நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் தமிழ்சங்கம் இங்கு இருந்த தாகவும் இந்த ஊரை கபடபுரமென அழைத்ததாகவும் அறிஞர் பெருமக்களின் கருத்து. குலசேகர பாண்டியன் இந்நகரின் பல்வேறு இடங்களில் சிவ பெருமானுக்கு ஆலயம் அமைத்து திருப்பணி செய்த சிறப்பான ஊர். எல்லாவற்றிற்கும் மேலாக தசராத் திருவிழா நடைபெறும் குலசை முத்தாரம்மன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. இவ்வூரில்தான் முருகன் அடிமை ஞானியார் தோன்றினார். ஞானியாரின் இயற்பெயர் முத்தணைந்த பெருமாள் பிள்ளை. இவர் பிறப்பால் பெரும் செல்வந்தர். இவர் குலசேகரன் பட்டின குறுநில மன்னருக்குத் தலைமை அமைச்சராகவும் விளங்கியுள்ளார். சைவ ஒழுக்கம் நிறைந்தவர். திருச்செந்தூர் முருகனிடத்தில் சிறந்த பக்தி கொண்டவர். ஞான நூல்களை ஓதியும் ஓதுவித்தும் பெருமையுடன் வாழ்ந்து வந்தவர். மந்திர தந்திர நூல்களில் நிபுணராகவும் விளங்கினார். இவர் தினமும் இரவு நேர வழிபாட்டிற்காக திருச்செந்தூர் செல்வது வழக்கம். இதை தன் வாழ்க்கையில் கடமையாகவே செய்து வந்தார். ஆட்சித் திறன் அமைந்தவர் என்பதாலேயே இவரை பலரும் ஞானியார் என்று அழைத்து வந்தனர். இவர் தனது தவ வலிமையால் பல அபூர்வ சக்திகளை மக்களுக்கு நன்மை செய்வதற்காக வெளிப்படுத்தினார். கேரள மாநிலம் பூதப்பாண்டி என்ற ஊரில் பொல்லாப் பிள்ளை ஆசான் என்பவன் வாழ்ந்தான். இவன் கைதேர்ந்த மிகப்பெரிய மந்திரவாதி. அந்தப் பகுதி அரசனையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருந்தான். எனவே இவனும் ஒரு சிற்றரசன் போல வாழ்ந்தான். அந்தப்பகுதியில் ஒன்பது வீட்டு பிள்ளைமார்கள் வாழ்ந்தனர். இவர்களும் திறமை மிக்கவர்களே. ஒருநாள் மந்திரவாதியின் திறமையைச் சோதிக்க அவர்கள் எண்ணினர். அதன்படி அந்த மந்திரவாதியிடம் அபாயகரமான ஒரு வேலையைக் கொடுத்தனர். இலங்கை கண்டியில் அரச மாடத்தினுள் தூங்கிக் கொண்டிருக்கும் அரச கன்னியை தம் ஊருக்கு ஏவல் மூலம் உடனே கொண்டு வரவேண்டும் என்பதே அந்த வேலை. தன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட பூதங்களைக் கூப்பிட்டான். அவைகளை கண்டிக்கு வான் வழியே ஏவினான். அவைகளும் ஆகாய மார்க்கமாக அரச கன்னியைக் கொண்டு வர புறப்பட்டன. அரச மாளிகையில் வான் வழியே உப்பரிகையில் குதித்த பூதங்கள் தூங்கிக்கொண்டிருந்த அரச கன்னிகையைக் கட்டிலோடு தூக்கிக் ெகாண்டு பூதப்பாண்டி நோக்கிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடல் கடந்து குலசேகரன்பட்டினம் வழியாக அவை சென்றுக்கொண்டிருந்தன. அந்த வேளையில் ஞானியார் குளத்தில் நின்றபடி இராப்பொழுது செய்ய வேண்டிய நாலாங்காலக் கடன் என்னும் துரிய சந்தியை முடித்துக் கொண்டிருந்தார். அப்போது விண்ணில் பூதங்கள் கட்டிலோடு கன்னிகையைத் தூக்கிப் போகின்ற நிழலை தண்ணீரில் கண்டார். அவரது ஞானசக்தியால் அசம்பாவிதத்தை உணர்ந்த ஞானியார் தன்னுடைய சக்தியால் பூதங்களோடு கட்டிலை கீழே இறக்கினார். அவரது சக்தியைக் கண்டு அஞ்சிய பூதங்கள் அவர் முன்பாக மண்டியிட்டன. அவைகளைப் பார்த்து ஒரு பாவமும் அறியாத அரச கன்னியை முன்னிருந்த இடத்தில் கொண்டு விட்டு வரும்படி பூதங்களை ஏவினார். அவைகளும் அப்படிச் செய்து விட்டு ஞானியாரிடம் திரும்பி வந்தன. அந்த பூதங்களிடம் உங்களை ஏவிவிட்ட மந்திரவாதி யிடம் சென்று இனி இவ்விதக் கொடிய செயல்களில் ஈடுபடக் கூடாதென சொல்லுங்கள் என்று அறிவுறுத்தினார். மந்திரவாதியிடம் சென்று பூதங்கள் நடந்த நிகழ்வுகளை கூறின. கோபம் கொண்ட மந்திரவாதி ஞானியார் மீதே பல பூதங்களை ஏவினான். ஆனால் அந்த பூதங்களையெல்லாம் தனது தவ வலிமையால் விரட்டினார் ஞானியார். இறுதியாக வைரவ மூர்த்திக்குரிய மந்திரங்களை மிக உக்கிரமாக உச்சாடணம் செய்து ஞானியாரிடம் ஏவினான் மந்திரவாதி. வைரவமூர்த்தி மிக உக்கிரமாக குலசேகரன்பட்டினம் வந்து சேர்ந்தார். ஞானியாரைக் கண்டதும் இவர் செந்தூரனின் சிந்தை கவர்ந்த பக்தன் என் பதைத் தெரிந்து கொண்டார். உடனே அவரது ஆவேசம் குறைய ஆரம்பித்தது. ஞானியாருடனேயே வைரவமூர்த்தி தங்கினார். குலசையில் ஞானியார் வீட்டில் வைரவருக்குத் தனிப்பீடம் போடப்பட்டிருக்கிறது. பூஜையும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மந்திரவாதி... வைரவ மூர்த்தியை காணாது சினம் கொண்டான். எனவே அவன் நேராக குலசேகரன்பட்டினம் வந்தான். அங்கே ஞானியாரைக் கண்டான். இருவருக்கும் பல தர்க்கங்கள் நடந்தது. இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மந்திரவாதியின் பிடி தளர்ந்தது. அவனைக் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஞானியார் அங்குள்ள ஒரு அறையைத் திறந்து காண்பித்தார். அங்கு மந்திரவாதியின் மனைவி தங்கை தாய் தந்தை முதலியோர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போனான் மந்திரவாதி. ஞானியாரிடம் சரணடைந்தான். மந்திரவாதியை மன்னித்த ஞானியார் மந்திர ஆற்றலை இழி தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி வழியனுப்பினார். ஞானியார் அடிகளின் புகழ் எங்கும் பரவியது. இதுபோலவே பல நற்பணிகளை செய்து வந்த ஞானியாருக்கு வயது 80யை தொட்டது. வயது முதிர்ந்த காலத்திலும் திருச்செந்தூர் கோவிலுக்கு இரவு வழிபாட்டுக்கு முருகனை வழிபட தினசரி எட்டு மைல் தூரம் நடந்தே செல்வார். அங்கு செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு ஊருக்குத் திரும்பி வருவார். ஒரு நாள் கடற்கரை ஓரமாகச் சென்ற போது மழை பெய்தது. இடியும்.. மின்னலும் மிரட்டின. தள்ளாத வயதில் வழிதவறி கடற்கரையை விட்டுச் சிறிது கரைக்கு மேல்புறம் நிலப்பகுதிக்கு போய் விட்டார். கையில் விளக்குமில்லை. வழிகாட்ட வழிப் போக்கர்கள் யாருமில்லை. மூப்பினால் தள்ளாடிக் கொண்டே கால்கள் போன பக்கம் நடந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது ஒரு உருவம் கையில் சிறு விளக்கைப் பிடித்துக் கொண்டு ஞானியாரடிகள் முன்தோன்றியது. அந்த உருவம் அவரை திருச்செந்தூர் சண்முக விலாசம் வரை கூட்டிச்சென்றது. அதன் பின் மறைந்தது. செந்திலாண்டவனே தனக்கு இவ்வாறு துணையாக வந்தார் என்று ஞானியாரடிகள் மெய் சிலிர்ப்புடன் நா தழு தழுக்க அவரை எதிர்பார்த்து காத்திருந்த வேத விற்பன்னர்களிடம் கூறி மகிழ்ந்தார். குலசேகரன்பட்டினம் திரும்பியதும் செந்திலாண்டவன் அவர் கனவில் தோன்றி அன்பா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. தளர்ச்சியடைந்து விட்டாய். இனி இராக்கால வழிபாட்டிற்கு திருச்செந்தூர் வரவேண்டாம். நாமே நாள்தோறும் திருச்செந்தூரில் இராக் காலம் ஆனதும் உன் வீட்டிற்கு படுக்கைக்கு வந்து விடுகிறோம் என்றருளி மறைந்தார். அன்று முதல் ஞானியாரடிகள் தனது வீட்டிலே உள்ள பூஜை மடத்தில் செந்திலாண்டவன் திரு உருவத்தை வைத்து வழிபட்டு வரலானார். இன்றும் ஞானியார் வழிபட்ட இடம் படுக்கை வீட்டுக் கோவில் என்ற பெயரில் வழங்கி வருகிறது. இங்கு ஞானியார் முருகப்பெருமானை வழிபட்டு வந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. ஞானியார் சமாதி அடையும் காலம் வந்தது. நண்பகல் நேரம் அவரது பூத உடலை விட்டு குலசேகரன்பட்டினத்தில் உயிர் பிரிந்த போது அதிசயம் ஒன்று நடந்தது. அச்சமயம் திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்ததாம். ஞானியாரடிகள் தன் பூத உடலுடன் மூலஸ்தானத்துக்குள் நுழைவதை அங்கு குழுமியிருந்த சேவார்த்திகள் பார்த்தனர். ஞானியாரின் உடல் குலசேகரன்பட்டினத்தில் மறைந்தாலும் உயிர் முருகப்பெருமானோடு கலந்து விட்டது என பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்தனர். புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும் சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். சென்னை திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார். சிவபெருமானின் உத்தரவை மீறி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். 1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
[ " செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது குலசேகரன்பட்டினம் என்னும் சிறப்பான ஊர்.", "இவ்வூரில்தான் தனது பக்தன் ஒருவருக்கு திருச்செந்தூர் முருகன் அருள்புரிந்துள்ளார்.", "அந்தக் கதையைப் பார்ப்போம்.", "ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் குலசேகரப்பட்டினம்.", "இங்கு முற்காலத்தில் துறைமுகம் இருந்துள்ளது.", "தற்போதும் இங்கு கலங்கரை விளக்கம் அங்கசாலை விநாயகர் உள்பட பல பழமையின் நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன.", "இரண்டாம் தமிழ்சங்கம் இங்கு இருந்த தாகவும் இந்த ஊரை கபடபுரமென அழைத்ததாகவும் அறிஞர் பெருமக்களின் கருத்து.", "குலசேகர பாண்டியன் இந்நகரின் பல்வேறு இடங்களில் சிவ பெருமானுக்கு ஆலயம் அமைத்து திருப்பணி செய்த சிறப்பான ஊர்.", "எல்லாவற்றிற்கும் மேலாக தசராத் திருவிழா நடைபெறும் குலசை முத்தாரம்மன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.", "இவ்வூரில்தான் முருகன் அடிமை ஞானியார் தோன்றினார்.", "ஞானியாரின் இயற்பெயர் முத்தணைந்த பெருமாள் பிள்ளை.", "இவர் பிறப்பால் பெரும் செல்வந்தர்.", "இவர் குலசேகரன் பட்டின குறுநில மன்னருக்குத் தலைமை அமைச்சராகவும் விளங்கியுள்ளார்.", "சைவ ஒழுக்கம் நிறைந்தவர்.", "திருச்செந்தூர் முருகனிடத்தில் சிறந்த பக்தி கொண்டவர்.", "ஞான நூல்களை ஓதியும் ஓதுவித்தும் பெருமையுடன் வாழ்ந்து வந்தவர்.", "மந்திர தந்திர நூல்களில் நிபுணராகவும் விளங்கினார்.", "இவர் தினமும் இரவு நேர வழிபாட்டிற்காக திருச்செந்தூர் செல்வது வழக்கம்.", "இதை தன் வாழ்க்கையில் கடமையாகவே செய்து வந்தார்.", "ஆட்சித் திறன் அமைந்தவர் என்பதாலேயே இவரை பலரும் ஞானியார் என்று அழைத்து வந்தனர்.", "இவர் தனது தவ வலிமையால் பல அபூர்வ சக்திகளை மக்களுக்கு நன்மை செய்வதற்காக வெளிப்படுத்தினார்.", "கேரள மாநிலம் பூதப்பாண்டி என்ற ஊரில் பொல்லாப் பிள்ளை ஆசான் என்பவன் வாழ்ந்தான்.", "இவன் கைதேர்ந்த மிகப்பெரிய மந்திரவாதி.", "அந்தப் பகுதி அரசனையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருந்தான்.", "எனவே இவனும் ஒரு சிற்றரசன் போல வாழ்ந்தான்.", "அந்தப்பகுதியில் ஒன்பது வீட்டு பிள்ளைமார்கள் வாழ்ந்தனர்.", "இவர்களும் திறமை மிக்கவர்களே.", "ஒருநாள் மந்திரவாதியின் திறமையைச் சோதிக்க அவர்கள் எண்ணினர்.", "அதன்படி அந்த மந்திரவாதியிடம் அபாயகரமான ஒரு வேலையைக் கொடுத்தனர்.", "இலங்கை கண்டியில் அரச மாடத்தினுள் தூங்கிக் கொண்டிருக்கும் அரச கன்னியை தம் ஊருக்கு ஏவல் மூலம் உடனே கொண்டு வரவேண்டும் என்பதே அந்த வேலை.", "தன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட பூதங்களைக் கூப்பிட்டான்.", "அவைகளை கண்டிக்கு வான் வழியே ஏவினான்.", "அவைகளும் ஆகாய மார்க்கமாக அரச கன்னியைக் கொண்டு வர புறப்பட்டன.", "அரச மாளிகையில் வான் வழியே உப்பரிகையில் குதித்த பூதங்கள் தூங்கிக்கொண்டிருந்த அரச கன்னிகையைக் கட்டிலோடு தூக்கிக் ெகாண்டு பூதப்பாண்டி நோக்கிச் சென்றன.", "ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடல் கடந்து குலசேகரன்பட்டினம் வழியாக அவை சென்றுக்கொண்டிருந்தன.", "அந்த வேளையில் ஞானியார் குளத்தில் நின்றபடி இராப்பொழுது செய்ய வேண்டிய நாலாங்காலக் கடன் என்னும் துரிய சந்தியை முடித்துக் கொண்டிருந்தார்.", "அப்போது விண்ணில் பூதங்கள் கட்டிலோடு கன்னிகையைத் தூக்கிப் போகின்ற நிழலை தண்ணீரில் கண்டார்.", "அவரது ஞானசக்தியால் அசம்பாவிதத்தை உணர்ந்த ஞானியார் தன்னுடைய சக்தியால் பூதங்களோடு கட்டிலை கீழே இறக்கினார்.", "அவரது சக்தியைக் கண்டு அஞ்சிய பூதங்கள் அவர் முன்பாக மண்டியிட்டன.", "அவைகளைப் பார்த்து ஒரு பாவமும் அறியாத அரச கன்னியை முன்னிருந்த இடத்தில் கொண்டு விட்டு வரும்படி பூதங்களை ஏவினார்.", "அவைகளும் அப்படிச் செய்து விட்டு ஞானியாரிடம் திரும்பி வந்தன.", "அந்த பூதங்களிடம் உங்களை ஏவிவிட்ட மந்திரவாதி யிடம் சென்று இனி இவ்விதக் கொடிய செயல்களில் ஈடுபடக் கூடாதென சொல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.", "மந்திரவாதியிடம் சென்று பூதங்கள் நடந்த நிகழ்வுகளை கூறின.", "கோபம் கொண்ட மந்திரவாதி ஞானியார் மீதே பல பூதங்களை ஏவினான்.", "ஆனால் அந்த பூதங்களையெல்லாம் தனது தவ வலிமையால் விரட்டினார் ஞானியார்.", "இறுதியாக வைரவ மூர்த்திக்குரிய மந்திரங்களை மிக உக்கிரமாக உச்சாடணம் செய்து ஞானியாரிடம் ஏவினான் மந்திரவாதி.", "வைரவமூர்த்தி மிக உக்கிரமாக குலசேகரன்பட்டினம் வந்து சேர்ந்தார்.", "ஞானியாரைக் கண்டதும் இவர் செந்தூரனின் சிந்தை கவர்ந்த பக்தன் என் பதைத் தெரிந்து கொண்டார்.", "உடனே அவரது ஆவேசம் குறைய ஆரம்பித்தது.", "ஞானியாருடனேயே வைரவமூர்த்தி தங்கினார்.", "குலசையில் ஞானியார் வீட்டில் வைரவருக்குத் தனிப்பீடம் போடப்பட்டிருக்கிறது.", "பூஜையும் செய்யப்பட்டு வருகிறது.", "இதற்கிடையில் மந்திரவாதி... வைரவ மூர்த்தியை காணாது சினம் கொண்டான்.", "எனவே அவன் நேராக குலசேகரன்பட்டினம் வந்தான்.", "அங்கே ஞானியாரைக் கண்டான்.", "இருவருக்கும் பல தர்க்கங்கள் நடந்தது.", "இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மந்திரவாதியின் பிடி தளர்ந்தது.", "அவனைக் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஞானியார் அங்குள்ள ஒரு அறையைத் திறந்து காண்பித்தார்.", "அங்கு மந்திரவாதியின் மனைவி தங்கை தாய் தந்தை முதலியோர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.", "அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போனான் மந்திரவாதி.", "ஞானியாரிடம் சரணடைந்தான்.", "மந்திரவாதியை மன்னித்த ஞானியார் மந்திர ஆற்றலை இழி தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி வழியனுப்பினார்.", "ஞானியார் அடிகளின் புகழ் எங்கும் பரவியது.", "இதுபோலவே பல நற்பணிகளை செய்து வந்த ஞானியாருக்கு வயது 80யை தொட்டது.", "வயது முதிர்ந்த காலத்திலும் திருச்செந்தூர் கோவிலுக்கு இரவு வழிபாட்டுக்கு முருகனை வழிபட தினசரி எட்டு மைல் தூரம் நடந்தே செல்வார்.", "அங்கு செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு ஊருக்குத் திரும்பி வருவார்.", "ஒரு நாள் கடற்கரை ஓரமாகச் சென்ற போது மழை பெய்தது.", "இடியும்.. மின்னலும் மிரட்டின.", "தள்ளாத வயதில் வழிதவறி கடற்கரையை விட்டுச் சிறிது கரைக்கு மேல்புறம் நிலப்பகுதிக்கு போய் விட்டார்.", "கையில் விளக்குமில்லை.", "வழிகாட்ட வழிப் போக்கர்கள் யாருமில்லை.", "மூப்பினால் தள்ளாடிக் கொண்டே கால்கள் போன பக்கம் நடந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.", "அப்போது ஒரு உருவம் கையில் சிறு விளக்கைப் பிடித்துக் கொண்டு ஞானியாரடிகள் முன்தோன்றியது.", "அந்த உருவம் அவரை திருச்செந்தூர் சண்முக விலாசம் வரை கூட்டிச்சென்றது.", "அதன் பின் மறைந்தது.", "செந்திலாண்டவனே தனக்கு இவ்வாறு துணையாக வந்தார் என்று ஞானியாரடிகள் மெய் சிலிர்ப்புடன் நா தழு தழுக்க அவரை எதிர்பார்த்து காத்திருந்த வேத விற்பன்னர்களிடம் கூறி மகிழ்ந்தார்.", "குலசேகரன்பட்டினம் திரும்பியதும் செந்திலாண்டவன் அவர் கனவில் தோன்றி அன்பா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது.", "தளர்ச்சியடைந்து விட்டாய்.", "இனி இராக்கால வழிபாட்டிற்கு திருச்செந்தூர் வரவேண்டாம்.", "நாமே நாள்தோறும் திருச்செந்தூரில் இராக் காலம் ஆனதும் உன் வீட்டிற்கு படுக்கைக்கு வந்து விடுகிறோம் என்றருளி மறைந்தார்.", "அன்று முதல் ஞானியாரடிகள் தனது வீட்டிலே உள்ள பூஜை மடத்தில் செந்திலாண்டவன் திரு உருவத்தை வைத்து வழிபட்டு வரலானார்.", "இன்றும் ஞானியார் வழிபட்ட இடம் படுக்கை வீட்டுக் கோவில் என்ற பெயரில் வழங்கி வருகிறது.", "இங்கு ஞானியார் முருகப்பெருமானை வழிபட்டு வந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.", "ஞானியார் சமாதி அடையும் காலம் வந்தது.", "நண்பகல் நேரம் அவரது பூத உடலை விட்டு குலசேகரன்பட்டினத்தில் உயிர் பிரிந்த போது அதிசயம் ஒன்று நடந்தது.", "அச்சமயம் திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்ததாம்.", "ஞானியாரடிகள் தன் பூத உடலுடன் மூலஸ்தானத்துக்குள் நுழைவதை அங்கு குழுமியிருந்த சேவார்த்திகள் பார்த்தனர்.", "ஞானியாரின் உடல் குலசேகரன்பட்டினத்தில் மறைந்தாலும் உயிர் முருகப்பெருமானோடு கலந்து விட்டது என பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்தனர்.", "புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும் சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.", "சென்னை திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.", "சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.", "அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.", "சிவபெருமானின் உத்தரவை மீறி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி.", "இதனால் அவளை பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன்.", "பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம்.", "சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர்.", "1.", "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து 2.", "அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு" ]
அண்மைக்காலமாக வெளிவரும் வெளிவரப்போகும் சூப்பர்ரான திரைப்படங்களிலிருந்து மக்களையும் தியட்டரையும் பாதுகாக்க சில வழிகள்.....ஹீ.....ஹீ....ஹீ.... படம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி போட்டு காட்டலாம் ..... படம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான களை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் .... இந்தியாவின் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து படம் ஆரம்பிக்கிறது அதன் பின்னர் இற்காக வரும் கல்லூரி பெண்களின் காலாட்டாவுடன் படத்தின் கதை இனிதே தொடங்குகிறது. ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக ஆரம்பித்த படம் போகப்போக விறுவிறுப்பை எட்டுகிறது. துருவன்ஜெயம் ரவி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் அப்பழங்குடி இனத்தில் இருந்தும் படித்து ஆனவர்.வரும் மாணவிகளுக்கு ஆக நியமிக்கப்படுகிறார் மிகவும் கண்டிப்பான ஒரு காணப்படும் துருவன் மாணவிகளுக்கு ஆரம்பம் முதலே அவர் வழங்கும் தண்டனைகள் மற்றும் அவரின் இனம் காரணமாக அவர்களால் வெறுக்கப்படுகிறார். திரு.கணபதிராம் ஜெயம்ரவியின் உயர்அதிகாரி இவர் நல்லவர் போல காட்டப்பட்டாலும் துருவனைஜெயம் ரவி அவரின் இனத்தை காரணம் காட்டி அவமானப்படுத்துவதை ஆங்காகே காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. வந்த மாணவிகளில் காட்டுக்குள் செல்வதக்கு 5 மாணவிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் அவர்களின் காட்டுப்பயணத்தில்தான் கதை சூடு பிடிக்கிறது. மாணவிகளின் குளறுபடியால் காட்டிலிருந்து திரும்பி வரமுடியாமல் ஒரு நாள் இரவை காட்டுக்குள் கழிக்க நேரிடும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் நாட்டுக்கு வரும் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு எதிர்நோக்கி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. இயக்குனர் இற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை விமர்சனத்தில் வாசிப்பதை விட படத்தில் பார்ப்பது சிறப்பாக இருக்கும். மற்றபடி குறை என்று இப்படத்தில் ஒன்றும் கூற முடியாது. அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படம். ஹர்பஜன் சிங் மீது சில குற்றங்கள் சுமத்தப்படுகின்றன அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு பராஷக்தி சிவாஜி கணேஷன் மாதிரி பதிலளித்திருந்தால் எப்படி என்று ஒரு சின்ன கற்பனை........... நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக அடி வாங்கும் பவுலர்களில் நானும் ஒருவன்.. 50 ஓவர் போட்டியில் அதிக ரன் குடுத்தேன்.. எதிர் அணி வீரரை பார்த்து குரங்கு என்று சொன்னேன்.. எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தேன்.. குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 50 ஓவர் போட்டியில் அதிக ரன் குடுத்தேன்.. ஏன்??? நமது அணி தோற்று போக வேண்டும் என்ற இல்லை.. துடுப்பாட்ட வீரர்களை குறை சொல்லும் இந்த இந்த சமுதாயம் பந்துவீச்சாளர்களையும் குறை சொல்ல வேண்டும் என்பதக்காக.. எதிர் அணி வீரரை பார்த்து குரங்கு என்று சொன்னேன்.. ஏன்..?? அவன் என்னை விட வடிவாக இருக்கிறான் என்றா இல்லை.. அவன் ஸ்டைல் என்ற பெயரில் அவன் மண்டையில் போட்டு இருக்கும் கொண்டையை கழட்டுவதக்காக... எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தேன்..ஏன்??? அவன் என்னை விட நன்றாக பந்து வீசுகிறான் என்பதக்காகவா....இல்லை அவன் நன்றாக பௌலிங் செய்கிறான் என்று மக்கள் அவன் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை வீணாகக்கூடாது என்பதக்காக.... நானே அடி வாங்கினேன் நேரடியாக அடி வாங்கினேன் எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறதுஎன்னை குற்றவாளி என்கிறீர்களே என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை மிதிகள் எத்தனை உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்... நான் ஒரு விக்கெட் கூட எடுத்ததில்லை ஆனால் போட்டி முடிந்ததும் விக்கெட் ஐ ஆட்டையை போட்டு வந்திருக்கிறேன்.. இந்தியாவிலே பஞ்சாபிலே பிறந்தவன் நான் பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர் கிரிக்கெட் வீரர்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா??? நான் மட்டும் நினைத்து இருந்தால் கிரிக்கெட்டே விளையாட வராமல் இருந்திருக்கலாம் ஏதாவது ஒரு மட்டமான படத்தில் நடித்து ஹீரோ ஆகி இருக்கலாம் விளம்பரம் மாடலிங் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம். என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் என்னை அணியில் இருந்து தூக்கி இருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா பௌலிங் செய்ய விட்டார்களா இந்த ஹர்பஜன்சிங்ஐ எனது பந்துக்கு போடப்போட அடித்து யார் குற்றம்?? பந்தின் குற்றாமா? பந்தை ஒழுங்காய் அடிதுப்பின்னிய குற்றமா?? எதிரணி வீரர்களை குரங்கு என்று சொல்ல விட்டு வேடிக்கை பார்த்து யார் குற்றம்?? குரங்கு போல மேக்கப் போட்டு வரும் வீரர்களின் குற்றமா? ஸ்டைல் என்ற பெயரில் மேக்கப் போடும் குரங்கர்களை குற்றமா? எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தது யார் குற்றம் என்னை போலவே கேவலமாக பந்து வீசும் அவனின் குற்றமா? இல்லை அவனின் பந்துகளையும் அடித்து நொறுக்கும் எதிரணியின் குற்றமா?? இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில் என்னை போன்ற ஹர்பஜன்சிங்க்குகள் அடிவாங்கும் பவுலர்களாகத்தான் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். 2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4
[ "அண்மைக்காலமாக வெளிவரும் வெளிவரப்போகும் சூப்பர்ரான திரைப்படங்களிலிருந்து மக்களையும் தியட்டரையும் பாதுகாக்க சில வழிகள்.....ஹீ.....ஹீ....ஹீ.... படம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி போட்டு காட்டலாம் ..... படம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான களை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் .... இந்தியாவின் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து படம் ஆரம்பிக்கிறது அதன் பின்னர் இற்காக வரும் கல்லூரி பெண்களின் காலாட்டாவுடன் படத்தின் கதை இனிதே தொடங்குகிறது.", "ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக ஆரம்பித்த படம் போகப்போக விறுவிறுப்பை எட்டுகிறது.", "துருவன்ஜெயம் ரவி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் அப்பழங்குடி இனத்தில் இருந்தும் படித்து ஆனவர்.வரும் மாணவிகளுக்கு ஆக நியமிக்கப்படுகிறார் மிகவும் கண்டிப்பான ஒரு காணப்படும் துருவன் மாணவிகளுக்கு ஆரம்பம் முதலே அவர் வழங்கும் தண்டனைகள் மற்றும் அவரின் இனம் காரணமாக அவர்களால் வெறுக்கப்படுகிறார்.", "திரு.கணபதிராம் ஜெயம்ரவியின் உயர்அதிகாரி இவர் நல்லவர் போல காட்டப்பட்டாலும் துருவனைஜெயம் ரவி அவரின் இனத்தை காரணம் காட்டி அவமானப்படுத்துவதை ஆங்காகே காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.", "வந்த மாணவிகளில் காட்டுக்குள் செல்வதக்கு 5 மாணவிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் அவர்களின் காட்டுப்பயணத்தில்தான் கதை சூடு பிடிக்கிறது.", "மாணவிகளின் குளறுபடியால் காட்டிலிருந்து திரும்பி வரமுடியாமல் ஒரு நாள் இரவை காட்டுக்குள் கழிக்க நேரிடும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் நாட்டுக்கு வரும் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு எதிர்நோக்கி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.", "இயக்குனர் இற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது.", "காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை விமர்சனத்தில் வாசிப்பதை விட படத்தில் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.", "மற்றபடி குறை என்று இப்படத்தில் ஒன்றும் கூற முடியாது.", "அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படம்.", "ஹர்பஜன் சிங் மீது சில குற்றங்கள் சுமத்தப்படுகின்றன அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு பராஷக்தி சிவாஜி கணேஷன் மாதிரி பதிலளித்திருந்தால் எப்படி என்று ஒரு சின்ன கற்பனை........... நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக அடி வாங்கும் பவுலர்களில் நானும் ஒருவன்.. 50 ஓவர் போட்டியில் அதிக ரன் குடுத்தேன்.. எதிர் அணி வீரரை பார்த்து குரங்கு என்று சொன்னேன்.. எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தேன்.. குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 50 ஓவர் போட்டியில் அதிக ரன் குடுத்தேன்..", "ஏன்???", "நமது அணி தோற்று போக வேண்டும் என்ற இல்லை.. துடுப்பாட்ட வீரர்களை குறை சொல்லும் இந்த இந்த சமுதாயம் பந்துவீச்சாளர்களையும் குறை சொல்ல வேண்டும் என்பதக்காக.. எதிர் அணி வீரரை பார்த்து குரங்கு என்று சொன்னேன்..", "ஏன்..??", "அவன் என்னை விட வடிவாக இருக்கிறான் என்றா இல்லை.. அவன் ஸ்டைல் என்ற பெயரில் அவன் மண்டையில் போட்டு இருக்கும் கொண்டையை கழட்டுவதக்காக... எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தேன்..ஏன்???", "அவன் என்னை விட நன்றாக பந்து வீசுகிறான் என்பதக்காகவா....இல்லை அவன் நன்றாக பௌலிங் செய்கிறான் என்று மக்கள் அவன் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை வீணாகக்கூடாது என்பதக்காக.... நானே அடி வாங்கினேன் நேரடியாக அடி வாங்கினேன் எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறதுஎன்னை குற்றவாளி என்கிறீர்களே என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை மிதிகள் எத்தனை உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்... நான் ஒரு விக்கெட் கூட எடுத்ததில்லை ஆனால் போட்டி முடிந்ததும் விக்கெட் ஐ ஆட்டையை போட்டு வந்திருக்கிறேன்.. இந்தியாவிலே பஞ்சாபிலே பிறந்தவன் நான் பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர் கிரிக்கெட் வீரர்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???", "நான் மட்டும் நினைத்து இருந்தால் கிரிக்கெட்டே விளையாட வராமல் இருந்திருக்கலாம் ஏதாவது ஒரு மட்டமான படத்தில் நடித்து ஹீரோ ஆகி இருக்கலாம் விளம்பரம் மாடலிங் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.", "என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் என்னை அணியில் இருந்து தூக்கி இருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.", "செய்தார்களா பௌலிங் செய்ய விட்டார்களா இந்த ஹர்பஜன்சிங்ஐ எனது பந்துக்கு போடப்போட அடித்து யார் குற்றம்??", "பந்தின் குற்றாமா?", "பந்தை ஒழுங்காய் அடிதுப்பின்னிய குற்றமா??", "எதிரணி வீரர்களை குரங்கு என்று சொல்ல விட்டு வேடிக்கை பார்த்து யார் குற்றம்??", "குரங்கு போல மேக்கப் போட்டு வரும் வீரர்களின் குற்றமா?", "ஸ்டைல் என்ற பெயரில் மேக்கப் போடும் குரங்கர்களை குற்றமா?", "எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தது யார் குற்றம் என்னை போலவே கேவலமாக பந்து வீசும் அவனின் குற்றமா?", "இல்லை அவனின் பந்துகளையும் அடித்து நொறுக்கும் எதிரணியின் குற்றமா??", "இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில் என்னை போன்ற ஹர்பஜன்சிங்க்குகள் அடிவாங்கும் பவுலர்களாகத்தான் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.", "2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4" ]
மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள் கிறிஸ்தவ பாடல்கள்கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். 3 களை இலவசமாக பதிவிறக்க. இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63788. ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63367. ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63368. ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63791. நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு கவனிக்க ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான் நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்வேதாகம பாடல்கள்வேதாகம ஆய்வு உபகரணங்கள்சுவிசேஷ செய்திகள் பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.
[ " மொழி.", "சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள் கிறிஸ்தவ பாடல்கள்கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்.", "3 களை இலவசமாக பதிவிறக்க.", "இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.", "ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63788.", "ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63367.", "ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63368.", "ஒலிஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது 63791.", "நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு கவனிக்க ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான் நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்வேதாகம பாடல்கள்வேதாகம ஆய்வு உபகரணங்கள்சுவிசேஷ செய்திகள் பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம்.", "நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்." ]
இந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மானியங்கள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...
[ " இந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.", "மத்திய அரசின் மானியங்கள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.", "இதனிடையே ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.", "இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.", "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ..." ]
ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ? மனித வாழ்க்கை கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் முன்னோர்கள் தங்கள் தீர்க்கமான ஆய்வின் பயனாகக் கண்டறிந்துள்ளார்கள். புவியின் இயக்கத்திற்கும் மனித வாழ்வுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விண்ணுலகே உலவும் கிரகங்கள் விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பல வகையிலும் மனித வாழ்வுடன் தொடர்பு கொண்டிருப்பது உணரப்பட்டது. பொதுவாக நமது பாரத நாட்டைவிட மேலை நாடுகளில் இந்த எண் கணித சாஸ்திரமானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. எண் கணித சாஸ்திரம் பிரதானமான பலன்களுக்கு காரணமாக அமைகிறது. என்று கூறிவிட முடியாது. அதாவது ஜெனன கால ஜாதகம் சரியாக இல்லாமல் எண் கணிதத்தைக் கொண்டு பெயரைத் நன்கு வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடுமா?.. அமைவதற்கு வாய்ப்பில்லை அதாவது மழை பெய்யும் பொழுது குடை பிடிப்பதைப் போன்றும் வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதைப் போன்றும் இந்த எண் கணித சாஸ்திரமானது மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிறது. எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன. அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன. மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும் எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம். எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது. மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நமது புலன் உணர்வுகளை ஐம்புலன்கள் என எண்ணிக்கைக்குள் முன்னோர்கள் அடக்கினர். மேலும் பஞ்ச பூதம் பஞ்சலோகம் பஞ்சநதி ஸப்த ஸ்வரங்கள்ஸப்த நாடி என்றெல்லாம் எண்களின் அடிப்படையில் சிறப்பாகப் பேசப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தின் ஆதாரமான பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் என்று அறிந்துள்ளோம். அதேபோல் ஒன்பது கிரகங்கள் பன்னிரு இராசிகள் இருபத்தேழு நட்சத்திரங்கள் 108 நட்சத்திர பாதங்கள் என்ற கணித அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரமே இயங்குகிறது. இதேபோன்று ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் எண்கள் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது தேசத்திலிருந்து இந்த கலைச் செல்வங்களைக் கற்று சென்ற மேல்நாட்டு அறிஞர்கள் சிரம்மெடுத்து அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சிகள் பல நடத்தி பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்கள். இத்தகைய அறிஞர்களில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்துக்களுக்கான எண்களை நிர்ணயிக்கும்போது ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்துவது இன்று வழக்கத்தில் இருக்கிறது. ஏனெனில் ஆங்கில மொழி உலகளாவிய மொழியாதலால் ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆங்கில எழுத்துக்களுக்கு என்னென்ன எண்கள்? எந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எந்த எண் என்பதை நன்றாக அறிந்து கொண்டால்தான் ஒரு ஜாதகருக்குப் பெயர் வைக்க முடியும். மேற்கண்ட அட்டவணையில் உள்ளபடி அந்தந்த ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய எண்ணின் ஆளுமைக்கு உட்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது இதில் எண் 9 ன் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அட்டவணைப்படி கிரகங்களுக்கான எண்கள் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் மேற்கூறப்பட்ட எண்களுக்கு நட்பு பகை எண்களை அறிந்துகொள்வோம். ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும் சந்திரனுக்குக் கேதுவும் பகை எனப்படித்துள்ளோம். எண் கணிதத்தில் நட்பு எனக் குறிப்பிட்டுள்ளோம். சூரிய சந்திரர்களின் நிழலே இராகு கேதுக்களாகும். எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக வருகிறார்கள். எண்கணித சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு ஜாதகரின் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு அவர் பிறந்த ஆங்கில தேதி முக்கிய அங்கம் வகிக்கிறது. அதாவது ஒரு ஜாதகரின் எண் என்ன என அறிய அவர் பிறந்த ஆங்கிலத் தேதியில் தேதி மாதம் வருடம் ஆகியவற்றின் மொத்த கூட்டுத் தொகையே அந்த ஜாதகரின் எண்ணாகும். உதாரணமாக ஒருவர் 29121976 என்ற தேதியில் பிறந்திருக்கிறார். எனில் 29121976 37 3710 101 ஆக ஒன்றாம் எண்ணே இவரின் எண்ணாகும். இந்த எண்ணையே விதியெண் என்று கூறுகிறோம். அதாவது ஒரு ஜாதகரின் விதியெண் அறிய அவர் பிறந்த தேதியில் தேதி மாதம் மற்றும் நாள் ஆகிய மூன்று எண்களின் மொத்தமே அந்த ஜாதகரின் விதியெண்ணாகும். ஒரு ஜாதகருக்கான பெயரின் எண்ணே பெயரெண்ணாகும். உதாரணமாக ஒருவருடைய பெயர் . என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெயருக்கு கீழ்க்கண்டவாறு எண்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அவருடைய பெயரெண் 21 3 ஆகும். இவ்வாறே ஒவ்வொரு ஜாதகருக்கும் பெயரெண்ணைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெயருக்கான எண்ணைக் கணக்கிடும்போது வழக்கமாகப் பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படியே எழுத வேண்டியது முக்கியம். மிஸ்டர் மாஸ்டர் திரு. திருமதி ஸ்ரீ ஸ்ரீமதி போன்ற மரியாதை அடைமொழிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல பெயரின் இறுதியில் குறிக்கப்படும் .. .. மற்றும் இதுபோன்ற கல்வித் தகுதியைக் குறிக்கும் எழுத்து அல்லது சொல்லையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூடாது. மாணவர்கள் ஒரு விபரத்தை நன்கு புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒருவரின் விதயெண்ணிலேயே பெயரெண் அமைவது உத்தமம் அல்லது விதியெண்ணின் நட்பு எண்களிலும் பெயரெண் அமையலாம். ஒரு ஜாதகரின் பெயருக்கான ஆங்கில எழுத்துக்களின் எண்களைக் கொண்டு பெயரெண் அமைக்கும்போது அந்த எண்களில் இரண்டு இரண்டு எண்களாகக்கூட்டி பிரமிடு மாதிரி அமைக்க வேண்டும். ஒரு ஜாதகி 11082005 என்ற தேதியில் பிறந்துள்ளார் என வைத்துக் கொள்வோம். அந்த ஜாதகிக்கு விதியெண்ணைக் காணும் பொழுது 1108200517 17 8 வருகிறது. அதாவது விதியெண் 8 வந்தால் 8 ம் எண்ணில் பெயர் வைக்க முடியாது. எனவே 8ம் எண்ணின் நட்பு எண்ணான 5ம் எண்ணில் பெயர் வைப்பதே உத்தமம். எனவே இந்த ஜாதிக்கு . என்ற பெயரைத் தேர்வு செய்து அதற்குப் பிரமிடு முறையில் பெயரெண் அமைப்போம். 11082005 என்ற தேதியில் பிறந்த பெண்குழந்தைக்கு . என்று 5 ஆம் எண்ணில் பெயர் வைத்துள்ளோம். இந்தப் பெயருக்கு பிரமிடு அமைக்கும் பொழுது கீழ்க்கண்ட முறையில் அமையும். ஜாதகருக்கான பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான இரண்டு இரண்டு எண்களாகக்கூட்டி முடிவாக ஒரே ஒரு எண் வரும்வரை கூட்டிக்கொண்டு வரவும். ஜாதகரின் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது விதியெண்ணுக்கு நட்பு எண்ணாகவோ அமைவது மிக உத்தமம். பிரிமிடின் முடிவாக வரும் எண்ணும் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது ஒன்றுக்கொன்று நட்பு எண்ணாகவோ அமையும்பொழுது மிக உன்னதமான பலன்களைத் தரும். மேற்கூறிய ஜாதகியின் விதியெண் எட்டு எட்டாம் எண்ணில் பெயர் வைப்பது சிறப்பில்லை என்பதற்காக எட்டாம் எண்ணின் நட்பு எண்ணான ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தோம். ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தால் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக்கொள்ளமுடியும். அதற்குப்பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் ஐந்தாக வருவதால் நிச்சயம் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் ஐந்தாம் எண்ணின் அதிபதியான புதன் ஜாதகத்தில் வலிமையுடையவராக இருந்து அந்த ஜாதிக்கு இலக்ன சுபராகவும் இருந்தால் மிகமிக உன்னதமான பலனைத் தரும். மேலும் ஒரு ஜாதகருக்கு அவரின் நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் சிறப்பாகும். நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்கள் வாசன் பஞ்சாங்கப்பக்கம் 78 ல் உள்ள அட்டவணையில் உள்ளது. ஒரு ஜாதகருக்குப்பிறந்த தேதியின் எண்ணும் விதியெண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு. அல்லது ஒன்றுக்கொன்று நட்பாக அமைவதும் சிறப்பு. மேலும் அந்த ஜாதகருக்குப் பெயரெண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும். அதற்குப் பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும். மேற்கூறிய விபரங்களை நன்றாகப் படித்துக்கொண்டு ஒரு ஜாதகரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை அறிந்து கொண்டு இனி எண்களின் சிறப்புகளை அறிந்து கொள்வோம். உஷ்ணமான சரீரம் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறுவார். சுய கவுரவம் அதிகம் பாராட்டுவார். உயர்ந்த பதவி நிர்வாகத் திறமை சாஸ்திரத்தில் ஈடுபாடு சிலரையே நண்பர்களாகக் கொண்டவர். நாகரீகமாக நடந்து கொள்ளுதல் சுத்தமான உடை அணிவது பணத்தில் பேராசை கொண்டவர். கம்பீரமான உடல் தோற்றம் சாஸ்திரங்களில் ஈடுபாடு அரசியலில் ஆர்வமும் அதனால் லாபமும் பெறுபவர். இவர்கள் ஜாதகத்தில் சூரியன் வலிமையுடன் இருப்பது நன்று. சிவப்பு மஞ்சள் இவர்களுக்கு அதிர்ஷ்ட நிறமாகும். மாணிக்கம் மற்றும் மஞ்சள் புஷ்பராகம் அதிர்ஷ்ட இரத்தினமாகும். பிறர் அபிப்ராயங்களைக் கேட்பதில் பொறுமையிருக்காது. உரத்த குரலில் மறுத்துப் பேசுதல் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துதல் தன் இஷ்டப்படி நடத்தல் தன்னம்பிக்கை கொண்டவர்கள். சாதுவாக நடந்து கொள்வர். மனதில் உள்ளதை வெளிப்படுத்தமாட்டார். பண்பும் நேசமும் உண்டு. பழகுவதற்கு இனிமையானவர். யாரையும் விரோதித்துக் கொள்ள மாட்டார். அன்பிற்கும் நேசத்திற்கும் எளிதில் அடிமைப்பட்டுவிடுவார். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார். மிகுந்த மனோசக்தி கொள்கையில் மாறாதவர் புலமை பெற்றவர்கள் பார்த்தால் பசு பாய்ந்தால் புலி தங்களுக்கென சில கருத்துக்களைப் பிடிவாதமாகக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய பேச்சு பாவனை எல்லாமே எளிதில் யாருக்கும் விளங்காது. பார்வைக்குஅழகானவர் சிரித்துப் பேசுவார் ஸ்திரீ தன்மை காணப்படும். கண்டிப்பாக கண்ணாடி அணிந்திருப்பவர் சுலபமாக நம்பிவிடுவர் யார்மனதும் நோகாமல் பேசுபவர். கபடு சூது தெரியாத நபராக இருப்பார் யாரும் மிகவும் எளிதாக இவர்களை ஏமாற்றிவிடலாம். புகழ் பெறக்கூடியவர் தன்னம்பிக்கை கொண்டவர் பொருளாதார நிலை சகடயோக அமைப்பாகஇருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைஉண்டு. நிதானமாக நடந்துகொள்பவர். நேர்மை நாணயம் ஒழுக்கம் போன்ற பண்புகளில் இவர்கள் சிறந்து விளங்குவர். பதவி கௌரவம் சந்தோஷம் வெற்றி பொருளாதாரம் மேம்பாடு நேர்மையாக நடந்து கொள்ளுதல் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைப்பது இவர்களின் தனித்துவமாகும். இவர்களின் வாழ்க்கை துவக்க காலத்தைவிட வயோதிக காலத்தில்தான் சிறப்பாகக் காணப்படும். வாழ்க்கையில் பாதகமான பலனும் எக்காரியத்தில் ஈடுபட்டாலும் போட்டியும் தடைகளும் ஏற்படும். வாழ்க்கையில் திரும்பத் திரும்ப தொடங்குதல் ஏற்படும். இவர் வெற்றிகளைப் பெற கடினமான முயற்சி வேண்டும். பொதுவாக இந்த எண் துரதிஷ்ட வசமானதாகும். மகா உன்னத பலன் மிகுந்த வசீகரம் காதல் ஜெயம் தம் அந்தஸ்துக்கு மேம்பட்டவர்களால் விரும்பப்படுதல் நண்பர்கள் உண்டு. இவர்கள் வாழ்வில் தாராளமாகப் பணப்புழக்கம் உண்டு. உயர்பதவிகள் தானாக வந்தடையும். நண்பர்களால் பெரும் ஆதாயம் உண்டு. சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும் அரசாளும் பலன் தரும். வயது ஏற ஏற செல்வமும் அந்தஸ்தும் ஏற்படும் நேர்மையாக நடந்து கொள்ளக் கூடியவர். விவேகம் புத்திசாலித்தனம் அறிவு இவைகளை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி காண்பர். அறிவினால் பிரமித்தல் எதிரிகளை வெல்வார். அறிஞர் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். அறிவு மின்னல் போன்று ஒளி வீசும். இந்த எண் மிகுந்த மனோ பலத்தையும் சூட்சும அறிவையும் கொடுக்கும். நண்பர்களும் எதிரிகளும் உண்டு. வாழ்க்கையில் எதிர்ப்பு உண்டு. செயற்கரிய செயலைச் செய்து கீர்த்தி பெறுதல் அரசாங்கப் பதவி கிட்டும் மித மிஞ்சிய மனோ வலிமையையும் சாமர்த்தியத்தையும் அறிவையும் இவ்வெண் தரும் வாக்கு வன்மையை உண்டாக்கும். பிறர் அறியாமல் காரியங்களைச் செய்து சாதித்தல் அரசாங்க ஆதரவு உண்டு. தெய்வ பக்தி உண்டு. நிம்மதியுடன் வாழக்கூடியவர். நல்ல கல்வித் தகுதி உண்டு. வாழ்நாள் முழுவதும் கவலையற்ற மகிழ்ச்சிகரமான வாழ்வே இவர்களுக்கு அமைந்திருக்கும். சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்குதல் கடின உழைப்பில் முன்னேற்றம் உன்னதமான புகழ் பிடிவாதம் அதிகம் தொழில் வாணிபம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். யாத்திரையில் பிரியத்தை ஏற்படுத்தும் படகு கப்பல் வியாபாரத்தால் செல்வம் சேரும் சுகமான வாழ்க்கை அமையும். ஆன்மீகத் துறையில் புகழும் பெருமையும் பெறக்கூடிய அம்சத்தைப் பெற்றிருப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் இவர்களுக்கு லாபம் தரும். வெற்றிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தாது. விஷேச சம்பவங்கள் இல்லாத நீண்ட வாழ்க்கை அமையும். வாழ்க்கை உப்பு சப்பற்றதாக இருக்கும். மன நிறைவற்ற வாழ்க்கை அமையும். பொதுவான பெயரெண் ஒன்று வரும்படி பெயர் வைக்கும்பொழுது 28100 ஆகிய எண்களில் பெயர் அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தராது. மதம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். நேர்மையான தொழில்கள் அனைத்தும் இவர்கள் செய்யலாம். வைத்தியத் தொழில் போன்ற துறைகளில் முன்னேற்றமுண்டு. கவிஞராகலாம். எழுத்துத்துறை சித்திரம் சிற்பம் சங்கீதம் ஜோதிடம் இந்த தொழில்களில் ஈடுபடலாம். 1345 எண்காரர்களைக் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்ளலாம். 278 எண்காரர்களைச் சேர்க்கக்கூடாது. கற்பனை சக்தி சாத்வீக குணம் எதிர்காலத்தைப் பற்றிய சம்பவங்களை நினைத்துக் கொண்டிருத்தல் புதிய புதிய யுக்திகளும் நூதனமான யோசனைகளும் தோன்றி வண்ணமிருக்கும். தெய்வபக்தி குரு பக்தி கொண்டவர்கள். தன்னையும் நம்பாமல் பிறர்க்கும் நம்பகத்தன்மை இருக்காது. எதையும் மிகைப்படுத்திக் கூறுதல் யாராவது எதிர்த்தால் அமைதியாவார். கெஞ்சினால் மிஞ்சுபவர். மிஞ்சினால் கெஞ்சுபவர் புக்தி ஒரே மாதிரி இருக்காது. பிரமாதமான யோசனை தோன்றும். இவர்கள் திட நம்பிக்கை உடையவராயிருந்தால் நன்று இவர்களுக்குண்டான கற்பனை சக்தியை வசமாக்கிக்கொண்டு கதையாசிரியராகிறார். கற்பனை சக்திக்கு தன்னை வசமாக்கினால் பைத்தியம் மேலான தத்துவங்களையோ தெய்வத்தையோ குருவையோ நினைத்தால் சரீரம் முழுவதும் சக்தி பரவும் ஜனக் கூட்டத்தையும் புகழையும் விரும்பமாட்டார். உண்மையான நண்பர்கள் அமைதில்லை. இவர்களைச் சேர்ந்தவர்கள் சமயத்தில் கைவிட்டுவிடுவர். விளைவைப்பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் இவர்களிடம் உண்டு. வாழ்க்கையில் காரணமற்ற கவலைகளுக்கு இவர்கள் மனம் உள்ளாகும். வெள்ளையும் மஞ்சளும் கலந்த வர்ணம் இளம் பச்சை நிறமும் அதிர்ஷ்டமானது. முத்து சந்திரகாந்தக்கல். அதிர்ஷ்டகரமானது. உயர்ந்த லட்சியங்கள் உண்டு. கற்பனை சக்தி அதிகம். சமூகத்தைத் திருத்தியமைக்கும் புரட்சிகரமான எண்ணம் பேனா வீரர் ஏமாற்றப்பட்ட போதும் கோபம் அதிகமாக உண்டாகாது. தீவிரமான ஆராய்ச்சியில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும். இசை வல்லுநர்களாகவும இருப்பார்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டு எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்து விடுவர். மற்றவருக்கு தீங்குபுரிய நினைக்க மாட்டார். சமாதானத்தில் விருப்பம் சினேகத்திற்குக் கட்டுப்பட்டவர். வாக்கு பலிதம் உண்டு. ஜோதிடம் மருத்துவம் போன்ற சாஸ்திரங்களில் அதிக நாட்டம் உண்டு. ஆனால் இதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முயலமாட்டார்கள். மனிதருள் தேவராவார் உயர்ந்த எண்ணம் மேதையாக பேரறிஞராக மகனாக தேசத் தலைவராகவும் இருக்க வாய்ப்புண்டு. பொதுநலத்துடன் பெருமையும் புகழும் பெற்று உயர்வார்கள். சுயநல நோக்குடன் செயல்பட்டால் அவதூறுக்கும் மக்கள் வெறுப்புக்கும் ஆளாவார்கள். சாந்தத்தையும் சமாதானத்தையும் விரும்பாதவர் மற்றவரையும் சிரமப்படுத்துவர் சதுர சண்டை போட்ட வண்ணம் இருப்பர். நண்பர்கள் தன்னை ஏமாற்றுவதாய்க் கூறுவர் சுய காரியப்புலி மிகவும் நல்லவர்போல் நடிப்பர் வீராப்பு அதிகம் பேசுவார். நண்பர்களால் பலனில்லை. பஞ்சாயத்துத் தலைவராக இருப்பார். தெய்வ நம்பிக்கையால் வாழ்க்கையில் முன்னேறுவார். பலவித லாபங்களைச் சுலபமாக அடைவார். திடீரென்று ஆபத்துகள் வரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றப்படுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் சீரான படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உலகம் முழுவதும் இவர்கள் வசமாகிக் கிடக்கும். மனோ வலிமையும் செயல்திறனும் கொண்ட உழைப்பாளிகளாகத் திகழ்வார்கள் இவர் உயர்ந்த கல்வித்திகுதியையும் சிறந்த பண்பினைப் பெறும்போது இராணுவம் போலீஸ் துறையில் மிகவும் உயர்ந்த பதவியைப் பெறுவார்கள். இதனால் தாமும் உயர்ந்து தேசத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்ய முடியும். குடும்ப வாழ்க்கையில் பலவித சிக்கல். நல்ல நண்பர்கள் இல்லை. பந்து விரோதம் நேற்று போற்றியவர் இன்று தூற்றுவார். இல்லற வாழ்க்கை சிறப்பிருக்காது. இவர்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதை எப்போதும் பார்க்கவே முடியாது. பிறர் கஷ்டங்களைக் கேட்டால் உடனே மனமுருகி விடுவார்கள். சாந்தமான குணம் நேர்மையான நடப்பவர் படிப்படியாக புகழும் செல்வமும் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் ஆதாயங்களும் நஷ்டங்களும் ஏற்படும். தொடக்க காலத்தில் மிகவும் சாமானிய நிலையில் இருக்கும் இவர்கள் சிறுகச்சிறுக உயர்வு நிலை பெற்றுப் பின்னர் உரிய அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள். மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறக்கூடியவர். அதிர்ஷ்டசாலிகள். மாமிசத்தில் நாட்டமில்லாதவர். கண்டிப்பாகக் கண் நோய் உண்டு. திடீரெனக் குருட்டு அதிர்ஷ்டம் ஏற்படும். தானுண்டு. தன் வேலையுண்டு என்றிருப்பார். மற்றவர்களுக்கு உதவியும் செய்ய மாட்டார். அதே சமயம் உபத்திரவமும் இருக்காது. எல்லாவிதமான பந்தங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடியது. இவர்கள் வாழ்க்கை ஒருவிதச் சிரமம் நிறைந்ததாக இருக்கும். பொருளாதாரச் சூழ்நிலை ஏற்ற இறக்கமாகக் காணப்படும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் இயல்பு உடையவர். ஆன்மீக வாழ்வைத் தரும். செல்வாக்குள்ளவர். பூரண ஆதரவும் உண்டாகும். நடுத்தர வாழ்வு வாழ்பவர்களாக இருப்பார்கள். அடிக்கடி பொருளாதாரக் கஷ்டம் ஏற்படும். தெய்வ பக்தியும் பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர்கள் ஆவார்கள். தீராத மதப்பற்றும் சீர்திருத்த நோக்கமும் இருக்கும் பொருளாதாரப் பிரச்சினை உண்டு. சதா வருந்திக்கொண்டே இருப்பார்கள். சற்றுச் சிரமமான வாழ்க்கை வாழவேண்டியிருக்கும் பெரிய மனிதர்களின் தொடர்பும் அரசியல்வாதிகளின் பழக்கமும் இவர்களுக்கிருந்தாலும் அதைத் தன் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள். மேன்மையான பதவி அனைவரும் வணங்கும்படியான அந்தஸ்து இராஜயோக வாழ்க்கை வெற்றி வீரர் உயர்ந்த பதவிக்கான அம்சத்தைக் குறிக்கும். ஓர் அரசருக்குரிய உயர்ந்த அந்தஸ்துடன் இவர்கள் வாழ்க்கை நடத்துவார்கள். பொன் பொருள் பூமி லாபங்கள் ஏற்படும். ஆன்மீக சிந்தனை உண்டு. திரண்ட சொத்துக்களுக்கான அம்சமாகும். பரம்பரைச் சொத்துக்களைப் பராமரிப்பார்கள். பெரிய மாளிகை எடுபிடி ஏவல் ஆட்கள் வாகன வசதிகள் போன்ற சுகபோக வசதிகள் இந்த எண்ணுக்குரிய அம்சமாகும். தொழில் மந்தம் அடிக்கடி நேரும் பொருளாதாரப்பிரச்சினையும் மனக்கஷ்டமும் ஏற்படும். சிறந்த பலனைத் தரக்கூடியது அல்ல. இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் அலைச்சல்தான் மிச்சமாக இருக்கும். இவர்கள் சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில்தான் அதிக அக்கறை இருக்கும். பொதுவாக பெயர் எண் இரண்டு வரும்படி பெயர் வைக்கும் பொழுது 29566574101 ஆகிய எண்களில் பெயர் அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தராது. வக்கீல் காவியம் ஓவியம் சங்கீதம் சிற்பம் விவசாயம் ஜவுளி வியாபாரம் பால்பண்ணை காபி டீ நகைகள் முத்துக்கள் அழகு சாதனங்கள் தைலங்கள் திரவ மருந்துகள் வர்ணச் சாயங்கள் கதையெழுதுதல் விளையாட்டுச் சாமான்கள் குளிர்பானங்கள் மதம் கடவுள் சாஸ்திரத் தொழில் துணி துவைத்தல் தைத்தல் பழங்கள் காய்கறிகள் புஷ்பங்கள் வாசனைத் திரவியம் காகிதம் புத்தகம் எழுதுபொருட்கள் ஆகிய தொழில்களில் ஈடுபடலாம். இவர்களுக்கு இயல்பாகவே அடக்கம் பொறுமை பெரியோருக்குக் கீழ்ப்படிதல் முதலிய குணங்கள் அமைந்திருக்கும். நம்பத்தகுந்தவர் கௌரவத்தையும் நற்பெயரையும் உயிருக்கும் மேலாக மதிப்பவர். உழைப்பாளி பிறர் கஷ்டம் கண்டு உருகுவார். ஆழ்ந்த மதப்பற்றுடையவர். பழைய கொள்கைகளில் நம்பிக்கையுடையவர். முன்னோர்களைப் பின்பற்றி நடப்பவர். பிறரிடம் எதையும் யாசிக்கும் விருப்பம் இல்லாதவர் பொதுக் காரியங்களை நேசிப்பவர் உயர்ந்த பதவியடைவர்தன்னம்பிக்கை உடையவர். தெளிவான அறிவு ஆன்மீகநாட்டம் கொண்டவர். நாணயம் நேர்மை பண்புடைமை நல்லொழுக்கம் ஆகிய உயர் பண்புகள் கொண்டவர். செய்வன திருந்தச் செய் என்ற முதுமொழிக்கேற்ப நடப்பவர். நேர்மையாக முன்னேறுவதையே விரும்புவார். நல்ல சிந்தனை சக்தியுடையவர். தெய்வபக்தி சரீர பலம் உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிடுதல் கணிதத்தில் திறமை பெற்றிருப்பார்கள். வாழ்க்கை உயர்வாகவும் கௌரவமாகவும் அமையும். 32 வயதிற்குமேல் புகழ் உண்டாகும். தன்னலமில்லா உழைப்பாலும் தியாகத்தாலும் உயர்வார். வாழ்க்கையே பிறருக்காக என எண்ணுவார். பொதுக் காரியங்களில் ஈடுபடுவார். தியாகிக்கான குணம் கவலையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்படுவார். பிரமிக்கத்தக்க பேச்சாளராவார். சுயநலக்காரராக இருப்பார். தியாகம் செய்து விட்டுக் கூலி எதிர்ப்பார்ப்பார். உலக அறிவு உண்டு. காரிய வாதி செய்தி நிருபராகவும் இருப்பார். அறிவே வெற்றி தரும். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். தன்னுடைய சுய முயற்சியால் முன்னேறி வெற்றியைப் பூரணமாக அனுபவிப்பார். தீர்க்க சிந்தனை கொண்டவர். கம்பீரமாக வாழ்வார். தன் இஷ்டப்படி நடப்பார். நுண்ணிய அறிவும் மிகுந்த துணிச்சலும் நெஞ்சழுத்தமும் தோல்வியைக் கண்டும் கலங்காதவர் கலைகளில் தேர்ச்சி உண்டாகும். சிக்கனம் என்பது இவர்களுக்கு ஒத்துவராத விஷயம். உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் மகிழ்ச்சியான வாழ்க்கைக் கல்வியையும் சிறந்த கல்வியால் பெரிய பட்டங்களையும் பெற்றிருப்பார்கள். வாழ்க்கையின் பிற்பாதி மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாக இருக்கும். பேச்சுத்திறமை உண்டு. பிறருக்காகப் பல கஷ்டங்களையும் சந்தோஷத்துடன் ஏற்பார். பிறர் பிரயோஜனம் அடையவே உழைப்பார். இவர்களின் திறமையான பேச்சாற்றலே இவர்கள் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமாக அமையும். தன் சந்தோஷத்திலும் லாபத்திலுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். சாமர்த்தியத்தால் எதையும் சமாளிப்பார். இருந்தாலும் வாழ்க்கையில் முதல்பாதி சோதனை நிறைந்ததாகவும் பிற்பாதி வெற்றியும் சந்தோஷமும் உடையதாக இருக்கும். நுண்ணிய அறிவு தீர்க்கமான யோசனை இஷ்டம்போல் செயல்படுவார். மனதைச் சுலபமாக அறிந்து வெற்றி கொள்ளக் கூடியவர். உயிர் பயம் ஏற்படும். சாகசங்கள் புரிந்து புகழ் பெறுபவர். இவர்களுடையப் பொருளாதார நிலை சீராக அமையாது. தீவிர உழைப்பாளி புகழுக்காக உழைத்தாலும் புகழ் பெறமாட்டார். ஆரோக்யம் குறைவுபடும். தோல் வியாதி வரும். கரைப்பான் புற்றெடுக்க கருநாகம் குடியிருக்க என்று பழமொழி கூறுவார்களே. அது இவர்கள் வாழ்விற்கு ஒத்திருக்கும். இவரின் உழைப்பு பிறருக்குப் பயன்படும். மத விஷயங்களில் அதிக சிரத்தை ஏற்படும். பொதுக் காரியங்களில் எதிர்ப்பு ஏற்படும். பொது நலத்திற்காக அனேகக் காரியங்களைச சாதிப்பார். சோதனை அதிகம் ஏற்படும். சக்திக்கு மிஞ்சிய காரியத்தைச் செய்வார். நல்லதுக்குக் காலமில்லை என்பார்களே அது இவர்கள் வாழ்க்கைக்குப் பொருந்தும் நல்லதைச் செய்தாலும் சிரமப்படுவார்கள். ஆரம்பத்திலேயே வெற்றி முடிவில் பின் வாங்கச் செய்யும். வேகமாக முன்னேறிய வாழ்க்கை திடீரென அப்படியே நின்றுவிடும். சாதாரணமானவராக இருப்பர். வாழ்க்கையில் அடிக்கடி ஏமாறுபவர் ஆவார்கள். பேச்சாற்றல் மிக்கவர் கலைகளில் தேர்ச்சி அரசாங்க ஆதரவு சுகபோக வாழ்க்கை ஏற்படும். இனிமையாகப் பேசி எதிரிகளை வசப்படுத்திவிடுவார்கள். திடீரென புகழ் ஏற்படும். வெகுவிரைவில் அனேக நண்பர்களை அடைவர். திடீரென தலைவராகும் வாய்ப்பு கவிதை வளம் நூல் ஆசிரியராக இருப்பார். கவிஞர்களாகவும் நடிகர்களாகவும் இசை விற்பன்னர்களாகவும் இருப்பார்கள் வாழ்வில் மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைபவர்கள். பால்யத்தில் கஷ்டமான வாழ்க்கை வீண் விரோதமுண்டாகும். கவலை அதிகம் முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றமில்லை. தீவிரவாதியாவார். காரணமே இல்லாமல் பலருடைய விரோதமும் எதிர்ப்பும் ஏற்படும். காரியங்களைச் சாதிக்கும் வல்லமை மிக்கவர். உலக அறிவு மிகும். ஆசைகள் நிறைவேறும். கலைஞராக்கும். பல தொழில்களால் இலாபமுண்டு. இருந்தாலும் வாணிபம் தொடர்புடைய தொழில்கள் சிறப்படையும் இவர்கள் பல அரிய காரியங்களைச் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். ஆரம்பத்தில் வெற்றியும் நடுவில் சோர்வும் முடிவில் குழப்பமும் ஏற்படும். இது விசேஷமான எண் இல்லை. பொதுவான இந்த எண் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும். பொதுவாகப் பெயர் எண் மூன்று வரும்படி பெயர்வைக்கும்பொழுது 39485784102 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். பள்ளிக்கூட ஆசிரியர் வங்கிகளின் குமாஸ்தா மந்திரி பதவி கௌரவமான தொழில் அரசுத் தொழில் தர்ம ஸ்தாபனம் பேச்சினால் செய்யும் தொழில்கள் விஞ்ஞானி தத்துவ ஆராய்ச்சி மதபோதகர் அர்ச்சகர் கணக்கர் ஆலோசனைத் தொழில் ஓவியர் கதை எழுதுதல் கவிதை எழுதுதல் வழக்கறிஞர் நீதிபதி ஒற்றர் துப்பறிபவர் சினிமாத்துறை இவையாவும் மூன்றாம் எண் கீழ் பிறந்தவர்களின் தொழில் ஆகும். துடுக்காக எண்ணங்களை வெளியிடுவார். தன் பேச்சினால் பிறர் மனம் புண்படுமென்று நினைக்காமல் பேசக்கூடியவர். யார் எதுபேசினாலும் அதற்கு மாறான விஷயங்களையே பேசுவார். எதிர்வாதம் செய்யக்கூடியவர். பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர். எந்த விஷயத்தைப் பற்றியும் ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு. விரோதிகளே அதிகம் கொண்டவர். இளகிய மனம் கொண்டவர். யார்மேலும் ஆழ்ந்த நட்பு இல்லாதவர் இளமையிலேயே வாழ்க்கையைத் தீவிரமாக ஆராய முற்படுவர் கதைகள் சாஸ்திரங்கள் வேதாந்தம் மதம் சம்பந்தப்பட்ட நூல்கள் இவர்களைக் கவரும். எல்லாம் எமக்குத்தெரியும் என்ற எண்ணம் உண்டு. அதற்காக பல விஷயங்களை சேகரித்துக் கொண்டிருப்பார். புகழ் மீது ஆசை இருக்காது. திருப்தியாக வாழ விரும்புவார். உணவு விஷயத்தில் தீவிர ஆர்வர். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதிக உழைப்பைச் செலவழித்து பொருளீட்டக் கூடியவர். செலவாளி விளையாட்டில் ஆர்வம் ஆன்மீக ஈடுபாடு கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தீர்மானிக்கும் காரியங்களில்தான் இறங்குவார். இரட்டைநாடி கொண்டவர் நடுத்தர உயரம் கண்கள் சிறிது உள்ளடங்கி இருக்கும். சிரிக்கும்போது கண்களை மூடிக் கொள்வர். சிறிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. யோகப்பயிற்சிக்கு உரித்தானவர். கண்டிப்புடையவர் நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும் போர்வீரர் போன்று இருப்பர். போகங்களில் மிதமாக இருக்கப்பழகிக் கொள்வர். கவர்ச்சியாகவும் இனிமையாகவும் பேசத் தெரிந்தவர். தற்செயலாக வாழ்க்கையில் விரும்பத்தகாத நிகழ்ச்சி ஏதாவது நடைபெறும். எதிர்பாராத சாதகமான பலன்கள் நடக்கும். சிறு வயதிலேயே குடும்பத்தினரால் பாதிப்புக்குள்ளாக நேரிடும் நேர்மையாக நடந்து கொள்ள மாட்டார். எதிரிகளால் அநேக சிரமங்கள் ஏற்படக்கூடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும் விரோதத்தையும் தேடிக்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்களே விரோதிகளாவார். நன்மையை விடத் தீமையே இவர்களை மிகுதியாகக் கவரும். விதி இவர்கள் வாழ்க்கையை தீய பாதையில் செலுத்தப் பல சந்தர்ப்பங்களை அளிக்கும். ஆனால் மிதமிஞ்சிய நிர்வாக சக்தியும் சாமர்த்தியமும் உண்டு. எதிரிகளுக்கு மத்தியில் தொழில் செய்வார். தீய காரியங்களால் செல்வம் சேரும் இவர்களுக்குப் பல ஜனங்களின் தொடர்பு ஏற்படும். தைரியசாலியாகவும் சூட்சும அறிவும் உடையவர். புதிதாகப் பழகுபவர்களைக் கூட மிக எளிதாகப் புரிந்து கொள்வர். சாதாரண மனிதரல்ல. லாப நஷ்டங்களை பொருட்படுத்தாமல் தன் இச்சைப்படி நடப்பார். எப்பேர்ப்பட்ட எதிரிகளையும் மடக்கி விடுவார். தீவிரவாதி அதிகபோக எண்ணங்களைக் கொண்டவர். வீண் பயம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர். எல்லாம் தெரிந்திருந்தும் பிறர் சொல்படியே நடப்பவர் சுதந்திரமாகத் தொழில் செய்யமாட்டார். அற்ப காரியங்களுக்கெல்லாம் அச்சப்படுவது இவர்களின் அம்சமாக இருக்கும். குறுகிய காலத்தில் செல்வச் சிறப்படைய முடியாது. பயப்படாதவர் எதிர்பாரத சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ஸ்திரீகளால் கவலையும் கஷ்டமும் ஏற்படும். சதா கவலையும் சஞ்சலமும் கொண்டவர். பொதுவாகத் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய எண். உணர்ச்சிவசப்படக்கூடியவர்விளையாட்டு குடி போகம் இவைகளில் தீவிர நாட்டம் சூதாட்டத்தில் ஈடுபாடுடையவர் பொருளை இழக்கக் கூடிய தொழிலைச் செய்வர். கெட்ட நண்பர்களைக் கொண்டவர் எந்தக் கஷ்டம் சமாளித்துக் கொள்வர். சுதந்திரமாக இருக்கக்கூடியவர் மனத்திற்குப்பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடமாட்டார். மனோவசியம் ஜோதிடம் வேதாந்த சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டு. எதையும் லட்சியம் செய்யமாட்டார். வெற்றியடைந்தாலும் மகிழ்ச்சியடையமாட்டார். எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையைப் பாதிக்கும். சந்தர்ப்பங்களைச் சரியாக உணர்ந்து செயல்படக்கூடியவர். நண்பர்களால்பெரிய அந்தஸ்தும் உத்தியோகமும் பெறுவர் புகழ் பட்டம் உண்டு ஆபரணச் சேர்க்கை சொத்துக்கள் ஏற்படும். ஆனால் இவரின் தீய குணம் அனைவரும் அறிவார்கள். சமூகம் என்னைப்புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவர். வாழ்க்கையில் கிடைத்த ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர். செல்வம் நீர்வீழ்ச்சி போல் வரும். பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்பவர். புயல்போல் புகழ் வித்தியாசமான அனுபவம் உண்டு. பிரயாணம் அதிகம் திடீரென அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. சிறிய சிறிய விபத்துக்கள் ஏற்படும். கற்பனையைத் தூண்டிவிடும் எண். வசீகரத்தைத் தரும். காரிய சித்தி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றமுண்டு. ஆச்சார சீலராவார். மனதில் ஏதாவது பயம் இருக்கும். பிரபல்ய யோகம் குறைவு. சுயநலமிக்க வாழ்க்கையைத் தரும். சிறந்த கலைஞர் சரியான உழைப்பாளி மேல் நிலையில் உள்ளவர். ஆதரவு கிட்டும். கற்பனைவாதி அன்பும் தூய்மையும் கொண்டவர். வசீகரத்தைக் தரக்கூடிய எண் ஏதாவது ஒரு சாஸ்திர ரீதியாக கலையில் நல்ல புகழும் செல்வமும் பெறக்கூடும். திடீரென எல்லாப் பொருளையும் இழக்க நேரும். பொதுக்காரியங்களில் வெற்றி ஏற்படும். அதிசயப்படும்படியாக புது முறையில் செல்வம் சேரும். அருளைப் பொருளாக்குவர். பின்வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் உண்டு உறங்கி வாழ்வைக் கழிப்பர். பொதுவாக அதிர்ஷ்டகரமான எண்ணல்ல. கஷ்டப்பட்டு முன்னேற்றமடைவர் பிறர் சங்கடங்களை நீக்குவர். மத ஈடுபாடு வைத்தியத் தொழிலில் பிரகாசிப்பார். எல்லோராலும் வணங்கப்படும் பதவி ஏற்படும். எந்த்க் காலத்திலும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார். பொதுவாக சிறப்பான எண்ணாகும். உலகிற்கு அனேக நன்மை செய்வர். சமூக சீர்திருத்தங்களைச் செய்வர். சுக வாழ்க்கையும் புகழும் அடிக்கடி ஏற்படும். நற்செயல்களைச் செய்யக் கூடியவர் அதிர்ஷ்டகரமான எண் ஆகும். இது பெயரெண்ணாக வருமானால் மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். அதிர்ஷ்டமான எண் முதலில் செல்வநிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிறகு தொழிலில் மாற்றம் ஏற்பட்டு முடிவு மங்களகரமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் போட்டா போட்டி ஏற்படும். இது வாழ்நாள் முழுவதும் ஏற்படும். ஆனால் அதுவே வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும். பொதுவாகப் பெயரெண் நான்கு வரும்படி பெயர் வைக்கும்பொழுது 413224476 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தீவிரமான கருத்துக்களை வெளியிடுவதாலும் பிரசங்கம் கட்டுரை வாழ்க்கைக்குத் தேவையான முறையில் கலைகளை உபயோகித்தல் தத்துவ ஆராய்ச்சி சர்க்கஸ் வைத்தியம் ஜோதிடம் சங்கீதம் நாட்டியம் தொடர்புடைய தொழில்கள் கல்வி கணிதம் சம்பந்தப்பட்ட துறை ஓட்டல் சினிமாத்துறை வாகனத்துறை வாசக சாலை நடத்துதல் பத்திரிக்கைதொழில் கால்நடை வியாபாரம் மேஜை நாற்காலி பஸ் லாரிசைக்கிள் வியாபாரம் புகைப்படத்தொழில் புத்தகம் பிரசுரித்தல் வீடு கட்டுதல் போட்டிப்பந்தயங்கள் நடத்துதல் இவைகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பொதுவாகமேற்கூறப்பட்ட தொழில்களில் கடின உழைப்பிற்குப் பின்னரே பணம் ஈட்ட முடியும் இவர் 1246 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம் ஜனவசியத்தைத் தரவல்லது மந்திர சாஸ்திரம் வியாபாரம் போன்றவற்றை குறிக்கும். இந்த எண்ணில் பிறந்தவர். தான் மட்டுமே அறிவாளி என்று நினைக்க்க் கூடியவர். எந்த விஷயத்தையும் சீக்கிரம் கிரகித்தல் வேகமாகப் பேசுதல் யோசனையும் புத்தியும் மின்னல் போன்ற வேகமுடையவை. குழந்தையைப் போல் எவரிடமும் சுலபமாகப் பழகுபவர். மனதில் தோன்றியதை முழுவதுமாக வெளியிடுவர். தன்னம்பிக்கையோடு பிறரால் முடியாததையும் முடியும் என்பவர். பழமையை வெறுப்பவர். புதுமையை நோக்கி விரைவார். நாகரீகமான மனிதர். மேன்மையானவர்களால் போற்றப்படுபவர். பொய் பேச அஞ்சாதவர் அதிர்ஷ்டசாலி நல்ல நண்பர்களைப் பெற்றவர். சதா மாறுதல்களை விரும்புபவர். தனிமை விரும்பி எப்போதும் உற்சாகமாகக் காணக்கூடியவர். இவர்களைப்புகழ்ந்தால் உண்மையென எண்ணிவிடுவர். மனோதிடம் உடையவர். மனம் எண்ணுவதை அப்படியே செய்வார். பிரயாணங்களில் ஆரவம் வருமானத்திற்காக கஷ்டப்படமாட்டார். செலவாளி எந்த்த் தொழில் செய்தாலும் செல்வந்தர். பொதுவாக வசீகரத்தையும் திடீர் தனலாபத்தையும் உடைய எண் சபல சித்தம் உடையவர். கண்டதும் நேசிப்பார் திருமண விஷயத்தில் அவசரப்படக்கூடியவர். சாம்பல் வர்ணமும் பச்சை வர்ணமும் சிறப்புடையதாகும் வெள்ளை ஜர்க்கான் மரகதப்பச்சை அதிர்ஷ்ட இரத்தினமாகும். இத்தேதியில் பிறந்திருப்போர் சிறுவயதிலேயே பெரிய லட்சியங்களால் கவரப்படுவர் வசீகர குணம் பிறரை மதித்தல் எல்லா மேலான குணங்களும் நிரம்பியராவார். பிறருக்குப் போதிப்பவராக தெய்வீகமான வாழ்க்கை வாழ்வார். பிரயாணத்தில் ஆர்வம் உண்டு. பொருட்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம் வியாபாரம் லாபம் பணப்புழக்கம் அதிகம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஜனக் கூட்டம் இருக்கும். உதவிக்கு நண்பாகள் அதிகமிருப்பர். பொதுவாக அதிர்ஷ்டகரமான எண் ஆகும். சாதிக்க முடியாதது இல்லை என்று எண்ணுபவர். மித மிஞ்சிய ராஜ வசீகரம் ஜன வசியம் இருக்கும். இவர்களைவிட மேலானவர்களிடம் புகழ் பெறுவர். உலகை ஒரு குடையில் ஆளலாம் என்று எண்ணக் கூடியவர். சரித்திரம் போற்றும் எண்ணங்களை எண்ணக் கூடியவர். சுக வாழ்க்கை புகழ் உயர்ந்த அந்தஸ்து மிகக் கம்பீரமான வாழ்க்கை விடாமுயற்சி மன உறுதி கொண்டவர். ஊர்ப் பெரிய மனிதர்களாக விளங்குவார்கள். நகராட்சி ஊராட்சி மாநகராட்சி போன்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். இப்பெயர் வியாபாரத்திற்கு ஏற்றது. பிறரால் சூழப்படுவர். ஜனக்கூட்டம் பலவித சாமான்கள் சூழ்ந்திருக்கும் எல்லாவித வியாபாரமும் பலிதமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். தினசரி பல மனிதர்களைச் சந்திப்பார். காதல் திருமணம் போன்றவற்றில் அவசரப்படுவர். இல்லையேல் ஏமாற்றமடையவர். அதிர்ஷ்டகரமான எண் எடுத்த காரியமெல்லாம் ஜெயம் இவர்கள் போடுகின்ற திட்டம் எல்லாம் வெற்றியடைவர். பிறர் செய்யக்கூடாத காரியங்களைச் செய்து சாதிப்பார். மித மிஞ்சின அதிர்ஷ்டசாலி மனிதர்கள் ஆதரவும் ஆட்சியிலிருப்பவர் ஆதரவும் உண்டு. இது இராஜ வசியம் கொண்ட எண். விதவிதமான மனிதர்கள் தன்னிடம் இருத்தல் பொதுஜன ஆதரவு புதுப்புதுக் கருத்துக்களைத் தன்னை அறியாமல் வெளிப்படுத்துவர். பிறர் யோசனைப்படி நடக்கமாட்டார். சமயோசிதபுத்தி வேடிக்கையாகப் பேசும் திறன் மேதாவியாவார். முதுமையிலும் இளமையாக இருப்பர். பிறரை அடக்கியாளும் எண்ணம் வெற்றிவீர்ர் இலட்சியவாதி முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைவர். எத்துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியைப்போல் செயல்படுவார்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும் ஸ்திரிமான சுகவாழ்வு வாழ்வார்கள். மித மிஞ்சின புத்திசாலி கல்வி தேர்வில் புலமை பிரசித்திபெற்ற ஆசிரியர் 50 வயதிற்கு மேல் திடீர் தனலாபம் ஆயுள் அதிகமாகும். சிலர் மதபோதகர்களையும் செயல்படுவார்கள். அடக்கம் அன்பு செலுத்துதல் புகழ் விரும்பாமை பேராசையற்ற மனபோக்கு ஆகிய குணங்கள் காணப்படும். ஆராய்ச்சியுடையவர் நகைச்சுவை உணர்வோடு கூடிய எழுத்தாளர் பத்திரிகையாளர் பொதுஜன ஆதரவு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாயிருப்பர். நல்ல பழக்க வழக்கங்கள் குறைவு கதை கட்டுரை எழுதுதல் கவிதை இயற்றுதல் நடிப்பு போன்ற கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். அதிர்ஷ்டமான எண்ணல்ல. திடீரென தனலாபம் குறைவு ஏற்படும். பெரிய காரியங்களில் இறங்கித் துன்பப்படுவர். பேராசையே இவர்களது வாழ்க்கையைக்கெடுக்கும். நடுத்தரமான வாழ்க்கை நிலையை மட்டுமே ஏற்படுத்தும். சுய முயற்சி தன்னம்பிக்கை ஜனவசிய லாபம் பெரும் புகழ் உண்டாகும். தெய்வ பக்தி ஏற்படும். அயல்நாட்டுப் பிரயாணங்கள் ஏற்படும். செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்று கூற முடியாவிட்டாலும் பொருளாதாரக் கஷ்டம் இல்லாமல் தேவைக்கேற்ப சம்பாதித்து மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள். சிரமப்பட்டு படிப்படியாக முன்னேற்றம். செல்வந்தர் பொருள் கொடுத்து உதவுவர். மிகவும் சாமானிய சூழ்நிலையிலிருந்து ஏராளமான இடையூறுகளைம் தொல்லைகளையும் சகித்து சமாளித்து இவர்கள் நிலையாக முன்னேறுவார்கள். கட்டுப்பாடான வாழ்க்கை வீரதீரச் செயலினால் புகழ் நூதனமான சாமான்களை வியாபாரம் செய்தால் பொருள் சேரும் தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிகவும் சுலபமாக பிரபலமாகி விடுவார்கள். விசேஷமாகத் தொடங்கிய வாழ்க்கை போகப்போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும் பொருளாதார முன்னேற்றமில்லை. தங்களின் அறிவாற்றல் சாதனைகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். இவர்களது வாழ்வில் புகழ் பெருகும் அளவிற்குப் பொருளாதாரம் பெருகாது. பொதுவாக ஐந்து வரும்படி பெயர் வைக்கும்பொழுது 6886 ஆகிய எண்களில் பெயர் பொதுவாக துரதிர்ஷ்டமான தேதிகள் என்று இல்லை. எது செய்தாலும் பொதுஜன ஆதரவு உண்டு. வியாபாரமே இவர்களுக்குச் சிறந்தது. ஏஜெண்ட் தொழில். கமிஷன் ஏஜெண்ட் மற்றவருக்கு வியாபாரத்தில் உதவுதல் ... உத்தியோகம் கணக்கு வாத்தியார் .தொழில் பைனான்ஸ்கதை கட்டுரை எழுதுதல் கவிதை இயற்றுதல் நடிப்பு கலைத்துறையில் ஈடுபடுதல் ஜோதிடர் போன்ற தொழில்களில் ஈடுபடலாம். பொதுவாக 1459 எண்காரர்களைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா எண்காரர்களும் உதவுவர். தைரியசாலி காந்தசக்தி நிறைந்த கண்கள் கவிதை சங்கீதம் நடனம் இவைகளில் ஈடுபாடு சந்தோஷமாக வாழ்வதே இவரது லட்சியம் போகங்கள் இவரது மனதை இழுக்கும் ஆன்மீக நாட்டம் கொண்டவர். யோசித்து முடிவுக்கு வராமல் எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார். முயற்சியில் அசுரத்தன்மை வசீகரத் தோற்றம் காரியத்திலேயே கண்ணாயிருப்பர். மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர் காவியம் ஓவியம் கலைகள் இவற்றில் ஈடுபாடு ஏவல் ஆட்கள் இல்லாத வேலை இவருக்கு ஒவ்வாது. அணிக்கலன்களை விரும்புவர். எப்பொழுதும் சிரித்த முகமுடையவர். தாராள மனப்பான்மை புகழுக்கு ஆசைப்பட்டு செலவு செய்வார். கலை ஆர்வம் உடையவர். பிரியமுடையவரிடம் மட்டும் பிரியம் காண்பிப்பார். இவருக்கு உணவு உடை உறக்கம் குறைவிருக்காது. படிப்பதில் அதிக ஆர்வம் இருக்காது. ஜீவசக்தி மிஞ்சியர். சமாதானத்தை விரும்புவார். பெண்களால் அதிக லாபம் கொண்டவர். விருந்து கேளிக்கை சினிமா இவற்றில் நாட்டம் ஏற்படும். மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவராகவும் அடக்க சுபாவமும் ஆழ்ந்த கருத்துக்களுமுண்டு கலைகளில் சுலபாகத் தேர்ச்சி பெறுவர். பொருள் சேர்ப்பதில் ஆர்வம் ஸ்திரீத் தன்மை ஓரளவு காணப்படும். யாரால் என்ன நன்மை விளையும் என்பதை உணர்ந்து அவர்களைச் சரிக்கட்டி காரியம் சாதித்துக் கொள்வார்கள். மிக வசீகரமான தோற்றமுடையவர் ஆதாயம் வந்துகொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சாற்றல் கொண்டவர். கலைகளில் தேர்ச்சி நகைச்சுவையுடன் பேசுதலில் சாமர்த்தியம் எவரையும் பார்த்தவுடன் புரியும் தன்மை உண்டு. அடக்கமான தன்மை நிரம்பியவர். அதிர்ஷ்டகரமான விவாகமும் பதவியும் தேடிவரும் மேல் அதிகாரிகளால் பெரிதும் விரும்பப்படுவர். கருணையுள்ளம் படைத்த யாராவது ஒருவரின் உதவியால் கல்வியைப் பெறுவார்கள். அமைதியான இயல்புக்குரியவர்களாக இருப்பார்கள். சாந்தமான வாழ்க்கை திருப்திகரமான மனம் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நிலை பொதுவாக அதிகலாபம் இல்லாத எண்காமமும் குரோதமும் வஞ்சகத்தன்மைகளாலும் மன அமைதி கெட நேரிடும். சுயநலவாதி வாக்கு சாதுர்யம் உண்டு. போகம் மிகுந்த வாழ்க்கை புகழ் அடையும் எண். அரசாங்கத்தால் ஆதரவு அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கைதுணை அமையும். போலீஸ் ராணுவம் போன்ற அதிகாரத் திறமை தொழில் மேன்மை உண்டு. மிகவும் பகட்டான வாழ்வு வாழ்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். பொதுவாக ராஜவாழ்க்கை வாழ்வது இவ்வெண்ணின் சுபாவமாகும். அருளும் பொருளும் ஒருங்கே வளரும் லட்சுமி கடாட்சத்திற்கு ஆளானவர். தான்ய விருத்தி குறைவற்ற செல்வம் ஐஸ்வர்யம் குன்றாது. ஆலயத் திருப்பணி புண்ணிய காரியங்கள் செய்தல் மற்றும் திருப்திகரமான வாழ்க்கையைப் பெற்று இன்பமயமாக வாழ்வார்கள். ஏழையானால் பெரிய அதிகாரப் பதவியை அடைவர். சிக்கனத்தில் புத்தி செல்லும். சுக வாழ்க்கைக்குப் பணம் செலவு செய்வர். மனோதிடம் உண்டு. இருந்த போதிலும் பேராசை மனப்பான் படைத்தவர்கள் ஏதேதோ செய்து சிறுகச்சிறுகப் பொருள் சேர்ப்பது இவர்கள் இயல்பாக இருக்கும். 6 ம் எண்களில் இதுவே அதிர்ஷ்டகரமான எண் திடீர் முன்னேற்றம். நேற்றுவரை சாமானியராக இருந்தவர். இன்று பிரபல்யமாவார். எதிர்பாரத வகையில் பெரிய பொறுப்புகள் வரும். சோர்வையே அறியாத உழைப்பு உண்டாகும். உடலும் மனமும் நிலைகொள்ளாது. மிதமிஞ்சின சரீர வலிமை கொண்டவர். அமைதியும் செல்வமும் ஆழ்ந்த அறிவும் சாந்த குணத்தையும் தரக்கூடியது. வாக்கு வன்மை வாதத்திறமை நிறைந்திருக்கும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். வாழ்க்கையில் சிக்கலற்றவர்களாகவும் கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள். எந்தத் தொழில் செய்தாலும் முடிசூடா மன்னராகத் திகழ்வார். தம் முயற்சியால் அனைத்தையும் வெல்வர். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ராஜ குணங்கள் உடம்போடு ஒட்டிக்கொள்ளும். மிகமிகச் சௌகரியமான வாழ்க்கை நடத்துவார். சமயப் பற்றும் ஆச்சார நம்பிக்கையும் இருக்கும். கவிஞர் பேச்சுத்திறன் தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும் சமூகசேவை செய்வதிலும் நாட்டமிருக்கும். மந்திர சித்தி உண்டு. எல்லோராலும் மதிக்கப்படுபவராவார். ரகசியமான சக்தி தீய வழிகளில் பணம் சேரும். நடுநிசியில் திருடுதல் சர்ப்பங்களையும் மற்ற மிருகங்களையும் வசப்படுத்துதல் வாழ்க்கையில் கத்தி முனையில் நடப்பது போன்றவை அமையும். நல்ல துணிச்சலும் விடா முயற்சியும் சலியாது உழைக்கும் பண்பும் இயல்பாக இருந்தாலும் நல்வழியில் செயல்படமாட்டார். கல்வியில் வல்லவர் நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கலைகளில் சுலபமான தேர்ச்சி ஸ்திரீ வசியம் அதிர்ஷ்டகரமான எண் பொதுவாகச் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள் கடினமான விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட வாழ்க்கைதிருப்தியான சூழ்நிலையையும் பெரும் புகழையும் தரும் நல்ல சந்ததி உண்டு. நுண்ணிய நினைவாற்றலும் நுணுக்கமான சிந்தனை வளமும் இருக்கும். கணிதம் விஞ்ஞானம் போன்ற துறைகளில் இவர்கள் பிரமிப்பூட்டும் சாதனைகளைச் செய்வார்கள். விலையுயர்ந்த பட்டு துணிமணிகள் ரத்தினங்கள் நவநாகரீகமான விலையுயர்ந்த பொருட்கள் தயாரித்தல் விற்றல் மாளிகைகள் கட்டுதல் உல்லாசப்பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தல் விற்றல் கண்ணாடி வாசனாதி திரவியங்கள் சந்தனம் அணிகலன்கள் நூல் தெய்வீகம் தொடர்புடைய நூல்கள் எழுதுதல் ஆன்மீக உபந்யாசம் செய்தல் பேச்சாளர் ஆகிய துறைகளின் மூலம் பொருள் சம்பாதிக்கலாம். 7ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்திருப்போர் கண்ணியமானவர். சுத்தமான ஆடை எப்பொழுதும் அணிபவர். அலங்காரப்பிரியர் அல்லர். உயரமான தோற்றம் உண்டு. கலகலப்பாகப் பழகமாட்டார். வார்த்தையை நிதானித்துப் பேசுவர். உண்மையான சிநேகிதர் அமைவது அரிது. சட்டென்று ஆத்திரம் அடைவர். இவருடைய லாப நஷ்டங்களைப் பிறரிடம்சொல்லி ஆற்றிக் கொள்ள மாட்டார். கலைகளில் விருப்பம். எழுத்தாளர் உண்மையான தேசப்பற்றுக் கொண்டவர். எதிர்ப்பே இவருக்கு உற்சாகமூட்டும். மனதுக்கு இசைந்த களத்திரம் வாய்ப்பதில்லை. திருமண வாழ்வில் அவ்வளவாகப் பற்றில்லாதவர். நல்ல உழைப்பாளி இவர் செய்யும் தொழிலை முழுவதுமாக நேசிப்பர். சூழ்நிலை சரியாக இருந்தால் எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிப்பர். சரீர பலத்தைவிட மனபலம் அதிகம். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும். அமைதியான மனப்பான்மை சுலபமாகப் பிறருக்கு விட்டுக்கொடுத்து அடங்கியிருப்பார். புத்திசாலி தெய்வ வழிபாடு உண்டு. குழந்தை போன்ற சுபாவம் காதலிலும் கலை ஆர்வத்திலும் பிடிவாதம். மனோசக்தி உடையவர் குழந்தைப் பருவத்திலேயே பல திறமைகளையும் பொதுமக்கள் திடுக்கிடும்படி அலாதியான திறமைகளையும் பெற்றிருப்பர். துணிச்சலும் அறிவாற்றலும். இவர்களிடம் அமைந்திருக்கும். மதப்பிடிவாதம் வணங்கத்தக்க மனிதராவார். அதிகாரப் பதவி உண்டு. மகரிஷிகளாக இருப்பார்கள். பொதுநல சேவை செய்வோர். தியாகிகள் நீதிபதிகள் எம்.எல்.ஏ. எம்.பி போன்ற பொறுப்புகளை வகிப்பவர். உயர்ந்த லட்சியம் மேன்மையான சுபாவம் எதிர்பாராத மாறுதல் ஆன்மீக எண்ணங்கள் உண்டு. உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். வேகமாக முன்னேறித் திடீரென தலைகீழே விழுவதைக் குறிக்கும். அவ்வளவாக சிறப்பான எண் இல்லை. புரட்சிக்காரர்களாகவும் அமைய இடமுண்டு. சமூகத்தில் பிரச்சனைக்குரியவர்களாக இருப்பார்கள். பலவித சோதனைகளுக்கு உட்படுவார். வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும். ஆன்ம வளர்ச்சி ஜன ஆதரவு உலக அறிவு ஒழுக்கம் ஆகியவை நன்கு உண்டு. இவர்கள் வாழ்க்கையில் சோதனைக்குரிய புகழை அடைவர். மேன்மையான சுபாவம் மத்திமமான அதிர்ஷ்டத்தை அளிக்கும். மது மாதரிடம் மனதைப் பறிகொடுக்க நேரும். அச்சம் தரக்கூடிய எண். குடும்ப வாழ்க்கையில் சில சலசலப்புக்கள் தோன்றும். எளிய முயற்சிகள் மூலம் ஏராளமாகப் பணம் சம்பாதிப்பார்கள். இவர்கள் வாழ்க்கையே புரட்சியாகத் தோன்றும். அதிக விரோதிகளை உண்டாக்கும். வேலையை ராஜினாமா செய்வதையே தொழிலாகக் கொண்டவர். தீவிரமான அபிப்ராயம் கொண்டவர். சிரமப்பட்டாவது எண்ணங்களைச் சாதிப்பார். லட்சியங்களில் வெற்றியும் உண்டு. முடிவில் வெற்றி. உலகப் பிரசித்தி ஏற்படும். எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கும் முடிவு கூறுபவர். ஆன்மீக வாழ்க்கை உடையவர். இவர்களின் சொந்த வாழ்க்கை சிரமத்திற்குள்ளாகும். பலவித சோதனைகளுக்கு உட்படுவர். மத்திம வயதுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவு பலன் நடக்கும். சுகமாக அமைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு தன் இஷ்டப்படி புதுமுயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியடையவர். சரீர சுகம் நிறைவிருக்காது. வெளிப்பார்வைக்கு விசேஷமாகத் தோன்றினாலும் சிறப்பான எண் இல்லை. வாழ்க்கையின் பிற்பாதியில் பணமும் பொருளும் சேரும். தீவிரவாதி தோல்விகளும் ஏமாற்றங்களும் உண்டு. வாழ்க்கையின் பிற்பாதியில் சுப பலன் நடக்கும். வாழ்நாள் முழுவதும் மாறிமாறி வெற்றி தோல்வியைச் சந்திப்பவர். பெருமளவு பணம் சேருவதற்கு வழியில்லை. தன் திறமையினால் வேகமாக முன்னேறுவர். ஜனவசியர் வெற்றிகளைப் பெறக்கூடியவர் நல்ல மனிதராவார் இருந்தபோதிலும் சிறப்பான நிலையை அடைவது கடினமாகும். மனதில் தயை கருணை மேன்மையாக இருக்கும்.ஆன்மீக வாதி மிகுந்த கீர்த்தி உண்டு. உயர்ந்த கல்விமான்களாக சிறந்த விஞ்ஞானிகளாகத் திகழ இவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். வாழ்வில் சீரான பொருளாதார நிலை நிலவும். சாஸ்திரங்கள் கலைஞானங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி விசேஷமான ஆன்மீக உணர்வு உண்டு. லஷ்மிகரமும் பிரமிக்கத்தக்க செய்கைகளும் அமையும். சிறந்த கல்வியறிவு பெற்றிருப்பார்கள். பொருளாதார முன்னேற்றமுண்டு. வாழ்க்கையில் விசேஷ மாறுதல் உண்டு. நடு வயதில் சிக்கல்களும் உண்டு. அவ்வளவாக அதிர்ஷ்டகரமான எண் இல்லை. பலவிதமான நோய்களால் துன்புற நேரிடும். இவர்களுக்கு ஏற்படும் நோய்களை மனித முயற்சியால் அகற்றிட இயலாது. மதத்தைப் பரப்பும் தொழில் இரசாயண ஆராய்ச்சி எழுத்து. அயல்நாட்டுடன் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் எலக்ட்ரிக் சாமான்கள் சினிமாத் தொழில் போட்டோ தொழில் கடிகாரம் தயார் செய்தல் விற்றல் சித்திரம் சிற்பம் சங்கீதம் நாட்டியம் இவைகளின் மூலமாகவோ இவைகளுக்குத் தேவையான பொருட்கள் மூலமாகவோ வருமானம் ஈட்டலாம். மேலும் மருந்து வியாபாரம் அல்லது அரசியலில் இவர்கள் 257 எண்காரர்களை தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களின் அபாயக் காலங்களில் 1247 எண்காரர்களை உதவிக்கரம் நீட்டுவார்கள். அளவுக்கு மிஞ்சின மனோசக்திகளும் தெளிந்த அறிவும் சதா யோசனையிலும் ஆழ்ந்திருப்பார். மனதில் உற்சாகம் இருக்காது. எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பர். சுகங்களை அனுபவிக்க மாட்டார். தன்னம்பிக்கை குறைவு. கஷ்டங்களை விரும்பக் கூடியவர். பிறரை எளிதில் நம்பமாட்டார். தனிமையை விரும்புவார். எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பர். கஞ்சத்தனம் உண்டு. தம்மை உலகிலேயே ஒரு தனி மனிதராகவே கருதுவர். மிகச்சில நண்பர்களையே பெற்றிருப்பர். நண்பர்களால் ஆதாயமில்லை. வாழ்வதற்குப் பயந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுவர். சிறு வயதிலேயே வியாதி உண்டு. இவர் வாழ்க்கையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 8172635445362 ஆகிய வயதுகளில் சரும வியாதியால் அவதியுறுவர். அடிக்கடி விபத்துக்குள்ளாவார். பிறர்புரியும் குற்றத்திற்குக்கூட இவர்கள் தண்டனை அனுபவிக்கக்கூடியவர். மிக்க நல்லவராகவும் மேதாவியாகவும் இருந்தாலும் இவருக்கு அருகிலிருப்போர் இவரைப் புரிந்துகொள்வதில்லை. பிறர் உதவியை எதிர்ப்பார்க்க மாட்டார். எதிர்பாராமல் பழகுவார். பொதுவாக மிதமான மஞ்சள் நிறத்துடைய சரீரத்தைப் பெற்றிருப்பர். கை நகங்கள் சிவந்திருக்கும். கருநீல வர்ணமும் அடர்ந்த பச்சை ஆகிய வர்ணங்கள் அதிர்ஷ்டகராமானது. நீலக்கல்லும் இந்திர நீலமும் அதிர்ஷ்ட இரத்தினங்கள் ஆகும். இவ்வெண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டகரமாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் அருள் வேண்டும். அமைதியான வாழ்க்கையை விரும்பவர். பலகாரியங்களைச் சாதிக்க முயற்சி செய்வார்கள். வேதாந்தம் இவர் மனதைப் பிடித்து இழுக்கும். பல அரிய காரியங்களைச் சாதிக்கப் பலர் துணையைத் தேடுபவராவார். பொதுநலச் சேவை செய்வதில் விருப்பம் இருக்கும். உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஆழ்ந்த அக்கறை இருக்காது. செல்வந்தராவதற்குக் கடின முயற்சி செய்வர். சரீர சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மோசமான வழியில் பணம் சேர்ப்பர். செலவாளி எந்தக கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார். வாழ்க்கையின் பிற்பாதி யோகம் சிக்கனமாக வாழத் தெரியாது. தம்மால் இயன்றளவு பிறருக்கு உதவ முயற்சி செய்வார்கள். துரதிஷ்டசாலி இளம் வயதிலேயே பெற்றோர்களை இழப்பர். சிறு வயதிலேயே கஷ்டங்களும். முன்னேற்றத் தடையும் ஏற்படும். முன்னேற்ற எண் இல்லை. சிறப்பான கல்வி வசதி அமைவதற்கில்லை.ஆனால் அனுபவத்தில் கல்விமான் போல் இருப்பார்கள். ஆன்மீக வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தையடையவர் வெற்றி தாமதமாகக் கிடைக்கும். எதிர்பாராத ஆபத்துக்கள் உண்டு. அதிர்ஷ்டக் குறைவான பலன்களே ஏற்படும் பல இடையூறுகளைத் தாண்டினாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. வாழ்வின் பிற்பாதி ஓரளவு நன்மை பயக்கும். அசுரத்தன்மை உண்டாக்கும். பல்வேறு கஷ்டம் சோகம் உண்டு. தோல்வியைக் கண்டு கலங்காதவர் பிற்கூறு வாழ்க்கையில் புகழ் கிடைக்கும். உடல் வலிமையும் மன உறுதியும் படைத்தவர் போர்ப்படை போலீஸ் போன்ற துறைகளில் இருப்பவர். வயோதிகத்தில் வறுமையும் நோயும் உண்டு. நண்பர்களால் பெருத்த கஷ்டம் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். கொலை செய்யக்கூடிய விரோதிகள் உள்ளவர். பணம் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். ஆனால் இளம் வயதில் சற்று சாதகமான வாழ்க்கை அமையும். நண்பர்களால் நஷ்டம் எதிர்பாராத விபத்து ஏற்படும். தீய வழியில் பொருளீட்டுவர். தீராத வயிற்றுவலி உண்டாகும். அநாவசிய ஆடம்பரச் செலவு செய்பவர்கள். வாழ்வும் தாழ்வும் இவர்களுக்கு மாறிமாறி ஏற்படும். இவர்கள் ஒரு சமமான வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ முடியாது. சுலபமாக பணம் சம்பாதிக்க உதவுபுரியும். அரசாங்க விரோதமும் சிறைவாசமும் நிச்சய ஏற்படும். சிறைக்கு வெளியே சுக வாழ்க்கை உண்டு. சிறைப்படாவிடில் உடலில் நோய் ஏற்படும். தொழில் முயற்சிகளின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். அல்லது வியாபாரத்தின் மூலம் செல்வம் சேரும். அதிகச் செலவாளி. ஆரம்பத்திலேயே வெற்றி தோல்வி உண்டு. பிரபலமான வாழ்க்கை நன்மையான காரியங்களைச் செய்து புகழடையவர். விருந்து உண்பதில் பிரியப்படுவர் நிதானமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும். அவசரமும் ஆத்திரமும் இவர்களின் விரோதியாகும். புகழும் வெற்றியும் சுக வாழ்க்கை தரும். வாழ்க்கையின் இடையே பேராபத்தும் தோல்வியும் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கை சுகமிராது. ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெறுவார்கள். இவர்களுக்குப் புகழ் சேருமளவிற்குப் பொருள் சேராது. வாழ்க்கையில் பிற்பாதி வெற்றியும் செல்வமும் தரும். பலருக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவார். இயந்திரங்களின் மூலமாகவோ வெளிநாட்டுத் தொடர்பு மூலமாகவோ சிறப்படைய முடியும். குடும்ப வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர். வாழ்க்கையே ஆபத்துக்களால் சூழப்பட்டு பயம் நிறைந்தது போல் எண்ணி வாழ்க்கை நடத்துவர். பரபரப்பூட்டும் சாகஸங்கள் செய்து புகழ் பெறுவர். விளையாட்டுத் துறையில் இருக்க வாய்ப்புண்டு. துணிச்சல் அதிகமாக காணப்படும். ஆரம்பத்தில் சிரமங்கொடுக்கும். சொத்துக்கள் ஆபரணங்கள் உண்டு. பெண்கள் இவர்களை விரும்புவர். அழகும் ஐஸ்வர்யமும் உண்டு. பயமற்ற வாழ்க்கை உண்டு. வாழ்க்கையின் ஆரம்பத்தில் நோயினால் சிரமப்படுவர். கல்வியின் மூலம் பெரிய பட்டங்களைப் பெறுவார். மருத்துவத்துறையில் இருப்பவர்கள் ஆவார். கஷ்டங்களும் தீராத நோயும் உண்டு சிரமப்பட்டாவது வாழ்க்கையின் பிற்பாதி புகழ்பெறுவர். சிறந்த நூல்களை எழுதுவதன் மூலம் பிரசித்தி பெறுவர். கல்வித் துறையில் சாதனைகள் புரிந்து புகழ் பெறக்கூடும். பிரசித்தியும் வெற்றியும் தரும். ஸ்திரீகளால் சிக்கல் ஏற்படும். செல்வம் ஏற்பட்டாலும் சுகம் இல்லை. கீர்த்தி உண்டு. செல்வாக்கு ஏற்படும். உலகப் பிரசித்திப் பெறும் அளவிற்கு உயர்த்தக்கூடும். அயல்நாடுகளில் அரசாங்கம் தொடர்புடைய பெரும் பதவிகளில் இருப்பார்கள். உயர்வான விஷயங்களைப் போதிப்பது பஸ் போக்குவரத்து லாரிகள் சுரங்கப்பொருட்கள் கம்பளித்துணி இரும்புச் சாமான்கள் ஆயுதங்கள் சோப்பு எண்ணெய் தயாரிக்கும் மில் அச்சுக்கூடம் போலிஸ் இராணுவம் அலுவலக உதவியாளர் எடுபிடி ஏவலாளர் விளையாட்டுத்துறை நகைப்பட்டறை இரும்புப் பட்டறை மீன் இறைச்சி வியாபாரம் மதுக்கடை நடத்துதல் வாகனங்களைப் பழுது பார்த்தல் தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றின் மூலம் பொருளீட்டலாம். பொதுவாக 1456 எண்காரர்களைத்தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம் 148 எண்காரர்கள் உதவுவார்கள். போராடவே பிறந்தவர் இவர் அறிவு மிகுந்தவர். மனப்போராட்டம் உண்டு. சாகசம் வீரச்செயல்கள் சூழ்ச்சி செய்வதில் பிரியம் இருக்கும். உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவர். வாயச்சண்டை உடையவர். ரணங்களும் தழும்புகளும் இவரைக் கவரும். சாந்தி சமாதானத்தில் ஈடுபாடில்லை. தன் இஷ்டப்படி நடப்பவர். அறிவுடையவர் எதிரிகள் அதிகம் கொண்டவர். இராஜதந்திரி கோபம் அதிகமிருக்கும். முரட்டுத்தனம் அடக்கி ஆளுதல் வளைந்து கொடுக்காத தன்மை ஏற்படும். சிறிய காரியங்களுக்குக்கூட உயிரைப் பணயம் வைப்பர். மனோ தைரியம் மிக்கவர். தனது எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவர். தளராத உறுதி கொண்டவர். இராசயனம் வைத்தியம் முதலிய சாஸ்திரங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். நற்பலன்களை அரிதாகச் செய்யக்கூடியவர். பிறர் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்று எண்ணுவர். பணம் சம்பாதிப்பதைவிடச் சண்டை போடுவதிலேயே ஆர்வம் இருக்கும். பிறரை இம்சிப்பதில் ஆனந்தமடைவர். இவர் தீராத ஸ்திரீ மோகமுடையவர். மிருக சுபாவங்களே மனதில் குடிகொண்டிருக்கும். அபூர்வமான கனவுகள் மூலம் திருவருள் கிட்டும். ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யும் கடவுளை வழிபடுவர். இவர் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளாதது நல்லது. பெருத்த தேகம் பலசாலி தொடைகள் மார்பு வயிறு முதலிய பாகங்களில் வலிமை பெற்றிருப்பர் பொதுவாகப் பராக்கிரமசாலிகளாவார். தேகப்பற்று உண்டு. செயற்கரிய காரியங்களைச்செய்வர். மோசமான லட்சியங்களுடையவர். எல்லா எதிர்ப்புகளையும் தனது சாமர்த்தியத்தால் வென்று வெற்றியடைவர். இவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளைப் பராக்கிரமத்தால் சமாளித்துத் தங்கு தடையின்றி வாழ்வில் முன்னேறுவார். சுயநலவாதி அவசரப்பட்டுப் பிறர் விவகாரங்களில் சிக்கிக்கொள்வர். எல்லோருடனும் மனக்கசப்பை உண்டுபண்ணும் கோபம் பிடிவாதமுண்டு காதலில்கட்டாயம் தோல்வி இவர்களின் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் ஆவார்கள். நற்காரியங்களில் ஈடுபட்டுக் புகழ்பெறுவர். யோசனை எல்லாம் வெற்றி தரும். இவர்களின் அறிவே வெற்றி தரும். ஆனால் சாந்தமானவர்கள். ஆழ்ந்த யோசனையும் தளராத உழைப்பும் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்வர். அறிவையும் ஆற்றலையும் குறிக்கும். நீண்ட பிரயாணத்தில் ஆர்வம் எதிர்ப்புகளைத் தகர்த்து வெற்றியடைவர். ஈடு இணையற்ற ஆற்றலைக் கொண்டு உயர்ந்த பதவிகளை இவர்கள் வகிப்பவர்கள். கஷ்டங்களையும் தாமத்தையும் சூழச்சியையும் ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும் சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். சுயநலம் பொறாமை வஞ்சகம் உண்டு. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தெளிவான அறிவையும் ஓய்வில்லாத உழைப்பையும் செல்வ விருத்திகயையும் அதிகாரப் பதவிகளையும் குறிக்கும். போலீஸ் இராணுவம் போன்ற துறையில் இருப்பர். அதிர்ஷ்டமான எண் உழைப்பு என்ற சாதனத்தை வைத்தே இவர்கள் வாழ்க்கையில் உயர்வு நிலையை எட்டுவார். சாமானியரையும் பிரசித்தராக்கிவிடும் தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்ல நேரிடும். பொருளாதார மேம்பாடு உண்டு. விசுவாசமில்லாதவரால் சூழ்ந்திருப்பர். குடும்ப வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்தும். எதிர்பாராத நிலையில் திடீரென்று வாழ்வில் உயர்வு நிலையைப் பெறுவர். பெரிய பதவி கிடைக்கும். வாக்கு சாதுர்யம் எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய காரியம் செய்வர். தொழிலில் நிகரில்லா ஸ்தானத்தை அடைவர். நோய்கள் அடிக்கடி வரும். மிகுந்த சகிப்புத் தன்மையுடன் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவர். படிப்படியான வெற்றியும் முன்னேற்றத்தையும் தரும். வாழ்க்கையின் முற்பாதியில் புகழும் செல்வமும் தரும். பேராசை உண்டு. சுதந்திரமில்லா வாழ்க்கை தரும். இவர்கள் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் கலந்த கலப்படமான சூழ்நிலையே ஏற்படும். புத்தி நல்ல விஷயங்களில் செல்லாது. திருடர்களாவர். அதிர்ஷ்டகரமான எண் இல்லை. வாழ்க்கையில் செல்வமும் சிறப்பான அந்தஸ்தும் கெட்ட நண்பர்களால் கிட்டும். தீய குணங்களும் தீய நண்பர்களும் அமைவார்கள். சிறப்பான எண் ஆகும். சிரமப்பட்டுப் பெரிய பதவி அடைவர். புகழ் நிலையான ஐஸ்வர்யம் உண்டு. நிலையான செல்வத்தைச் சிரமப்பட்டு அடைந்து விடுவார். ஓய்வு ஒழிச்சலற் உழைப்பாற்றலைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவார். எதிர்ப்புகள் அதிகம் காணப்படும் உள் மனப் போராட்டங்களும் குடும்பத்தில் அமைதியின்மையும் உடைய எண்ணாகும். பலவிதக் கஷ்டங்களை அளிக்கவல்லது. எதிரிகளாலும் வழக்குகளாலும் சிரமத்தை கொடுக்கும் எண்ணாகும். தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளக் கடைசி வரைப் போராடுவர். புகழ் உண்டு. அருள் நாட்டம் உடையவருக்கு இந்த எண் சிறப்பில்லை. இவர்களைச் சுற்றிக் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கட்டிடத் தொழிலிலோ அரசாங்கத் தொழிலிலோ மிகவும் சிறப்பாக முன்னேறுவார்கள். புத்தி தவறான வழியில் செல்லும் எதிரிகளால் தாக்கப்படுவர். வாழ்க்கைப் போக்கு மாறிய வண்ணம் இருக்கும். நிலையான வாழ்க்கை அமையாது. கஷ்டங்களை மாறிமாறி அனுபவிக்க வேண்டி இருக்கும். பெரிய பதவியும் காரிய சித்தியும் எண்ணியபடியே எல்லாம் முடியும். நல்ல முயற்சிகளையும்அதற்கு ஒத்த பலன்களையும் தருவதால் இது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த எண் ஆகும். மந்திரி பதவி போன்ற அரசுத் தொடர்புடைய மகிமைமிக்கப் பதவிகளில் அமரக்கூடிய அம்சம் இவர்களுக்கு உண்டு. பொதுவாகப் பெயரெண் ஒன்பது வரும்படி பெயர் வைக்கும்பொழுது 1854638199 ஆகிய எண்களில் பெயர் அமைவதைத் தவிர்க்க வேண்டும். கட்டிடங்கள் கட்டுதல் இஞ்சினியரிங் தொழில்கள் இரும்புச் சாமான்கள் உற்பத்தி செய்தல் இயந்திர வியாபாரம் யுத்தம் அதிக சாகசம் விளையாட்டுத்துறை அரசியல் பதவிகள் பொறியியல் தொடர்பான துறைகள் போலீஸ் இராணுவம் அரசு உத்யோகம் இராசயனம் சுரங்கத்தொழில் வேதியியல் கூடம் இரத்தப் பரிசோதனை நிலையம் மருத்துவம் அறுவை சிகிச்சை ஆயுதங்கள் தயாரித்தல் விற்றல் இயந்திரங்களைப் பழுது பார்த்தல் விவசாயம் ரியல் எஸ்டேட்கமிஷன் ஏஜெண்ட் அச்சுக்கூடம் டிராவல்ஸ் விஞ்ஞானம் பொதுநலச்சேவை அறக்கட்டளை நடத்துதல் கட்டுமானப்பணிகள் ஸ்தபதி சிற்பங்கள் செய்பவர். வெளிநாட்டு அனுகூலம் போன்றவற்றின் மூலம் லாபம் ஈட்டலாம். இவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும் போட்டி ஏற்பட்டால் தான் இவர்களின் திறமை வெளிப்படும். இந்த எண் காரர்கள் 35689 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். 2ம் எண் தீமையுண்டாக்கும். வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள்
[ " ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?", "மனித வாழ்க்கை கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் முன்னோர்கள் தங்கள் தீர்க்கமான ஆய்வின் பயனாகக் கண்டறிந்துள்ளார்கள்.", "புவியின் இயக்கத்திற்கும் மனித வாழ்வுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விண்ணுலகே உலவும் கிரகங்கள் விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பல வகையிலும் மனித வாழ்வுடன் தொடர்பு கொண்டிருப்பது உணரப்பட்டது.", "பொதுவாக நமது பாரத நாட்டைவிட மேலை நாடுகளில் இந்த எண் கணித சாஸ்திரமானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.", "எண் கணித சாஸ்திரம் பிரதானமான பலன்களுக்கு காரணமாக அமைகிறது.", "என்று கூறிவிட முடியாது.", "அதாவது ஜெனன கால ஜாதகம் சரியாக இல்லாமல் எண் கணிதத்தைக் கொண்டு பெயரைத் நன்கு வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடுமா?..", "அமைவதற்கு வாய்ப்பில்லை அதாவது மழை பெய்யும் பொழுது குடை பிடிப்பதைப் போன்றும் வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதைப் போன்றும் இந்த எண் கணித சாஸ்திரமானது மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிறது.", "எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன.", "அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.", "மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.", "எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்.", "அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும் எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்.", "எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம்.", "எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது.", "மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.", "நமது புலன் உணர்வுகளை ஐம்புலன்கள் என எண்ணிக்கைக்குள் முன்னோர்கள் அடக்கினர்.", "மேலும் பஞ்ச பூதம் பஞ்சலோகம் பஞ்சநதி ஸப்த ஸ்வரங்கள்ஸப்த நாடி என்றெல்லாம் எண்களின் அடிப்படையில் சிறப்பாகப் பேசப்பட்டது.", "ஜோதிட சாஸ்திரத்தின் ஆதாரமான பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் என்று அறிந்துள்ளோம்.", "அதேபோல் ஒன்பது கிரகங்கள் பன்னிரு இராசிகள் இருபத்தேழு நட்சத்திரங்கள் 108 நட்சத்திர பாதங்கள் என்ற கணித அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரமே இயங்குகிறது.", "இதேபோன்று ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் எண்கள் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.", "மேலும் நமது தேசத்திலிருந்து இந்த கலைச் செல்வங்களைக் கற்று சென்ற மேல்நாட்டு அறிஞர்கள் சிரம்மெடுத்து அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சிகள் பல நடத்தி பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.", "இத்தகைய அறிஞர்களில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.", "எழுத்துக்களுக்கான எண்களை நிர்ணயிக்கும்போது ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்துவது இன்று வழக்கத்தில் இருக்கிறது.", "ஏனெனில் ஆங்கில மொழி உலகளாவிய மொழியாதலால் ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.", "எனவே ஆங்கில எழுத்துக்களுக்கு என்னென்ன எண்கள்?", "எந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எந்த எண் என்பதை நன்றாக அறிந்து கொண்டால்தான் ஒரு ஜாதகருக்குப் பெயர் வைக்க முடியும்.", "மேற்கண்ட அட்டவணையில் உள்ளபடி அந்தந்த ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய எண்ணின் ஆளுமைக்கு உட்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது இதில் எண் 9 ன் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.", "மேற்கண்ட அட்டவணைப்படி கிரகங்களுக்கான எண்கள் நிர்ணயிக்கப்படுகிறது.", "மேலும் மேற்கூறப்பட்ட எண்களுக்கு நட்பு பகை எண்களை அறிந்துகொள்வோம்.", "ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும் சந்திரனுக்குக் கேதுவும் பகை எனப்படித்துள்ளோம்.", "எண் கணிதத்தில் நட்பு எனக் குறிப்பிட்டுள்ளோம்.", "சூரிய சந்திரர்களின் நிழலே இராகு கேதுக்களாகும்.", "எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக வருகிறார்கள்.", "எண்கணித சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு ஜாதகரின் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு அவர் பிறந்த ஆங்கில தேதி முக்கிய அங்கம் வகிக்கிறது.", "அதாவது ஒரு ஜாதகரின் எண் என்ன என அறிய அவர் பிறந்த ஆங்கிலத் தேதியில் தேதி மாதம் வருடம் ஆகியவற்றின் மொத்த கூட்டுத் தொகையே அந்த ஜாதகரின் எண்ணாகும்.", "உதாரணமாக ஒருவர் 29121976 என்ற தேதியில் பிறந்திருக்கிறார்.", "எனில் 29121976 37 3710 101 ஆக ஒன்றாம் எண்ணே இவரின் எண்ணாகும்.", "இந்த எண்ணையே விதியெண் என்று கூறுகிறோம்.", "அதாவது ஒரு ஜாதகரின் விதியெண் அறிய அவர் பிறந்த தேதியில் தேதி மாதம் மற்றும் நாள் ஆகிய மூன்று எண்களின் மொத்தமே அந்த ஜாதகரின் விதியெண்ணாகும்.", "ஒரு ஜாதகருக்கான பெயரின் எண்ணே பெயரெண்ணாகும்.", "உதாரணமாக ஒருவருடைய பெயர் .", "என்று வைத்துக்கொள்வோம்.", "அந்தப் பெயருக்கு கீழ்க்கண்டவாறு எண்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.", "அவருடைய பெயரெண் 21 3 ஆகும்.", "இவ்வாறே ஒவ்வொரு ஜாதகருக்கும் பெயரெண்ணைத் தெரிந்துகொள்ள வேண்டும்.", "பெயருக்கான எண்ணைக் கணக்கிடும்போது வழக்கமாகப் பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படியே எழுத வேண்டியது முக்கியம்.", "மிஸ்டர் மாஸ்டர் திரு.", "திருமதி ஸ்ரீ ஸ்ரீமதி போன்ற மரியாதை அடைமொழிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது.", "அதேபோல பெயரின் இறுதியில் குறிக்கப்படும் .. .. மற்றும் இதுபோன்ற கல்வித் தகுதியைக் குறிக்கும் எழுத்து அல்லது சொல்லையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூடாது.", "மாணவர்கள் ஒரு விபரத்தை நன்கு புரிந்துக்கொள்ளவேண்டும்.", "அதாவது ஒருவரின் விதயெண்ணிலேயே பெயரெண் அமைவது உத்தமம் அல்லது விதியெண்ணின் நட்பு எண்களிலும் பெயரெண் அமையலாம்.", "ஒரு ஜாதகரின் பெயருக்கான ஆங்கில எழுத்துக்களின் எண்களைக் கொண்டு பெயரெண் அமைக்கும்போது அந்த எண்களில் இரண்டு இரண்டு எண்களாகக்கூட்டி பிரமிடு மாதிரி அமைக்க வேண்டும்.", "ஒரு ஜாதகி 11082005 என்ற தேதியில் பிறந்துள்ளார் என வைத்துக் கொள்வோம்.", "அந்த ஜாதகிக்கு விதியெண்ணைக் காணும் பொழுது 1108200517 17 8 வருகிறது.", "அதாவது விதியெண் 8 வந்தால் 8 ம் எண்ணில் பெயர் வைக்க முடியாது.", "எனவே 8ம் எண்ணின் நட்பு எண்ணான 5ம் எண்ணில் பெயர் வைப்பதே உத்தமம்.", "எனவே இந்த ஜாதிக்கு .", "என்ற பெயரைத் தேர்வு செய்து அதற்குப் பிரமிடு முறையில் பெயரெண் அமைப்போம்.", "11082005 என்ற தேதியில் பிறந்த பெண்குழந்தைக்கு .", "என்று 5 ஆம் எண்ணில் பெயர் வைத்துள்ளோம்.", "இந்தப் பெயருக்கு பிரமிடு அமைக்கும் பொழுது கீழ்க்கண்ட முறையில் அமையும்.", "ஜாதகருக்கான பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான இரண்டு இரண்டு எண்களாகக்கூட்டி முடிவாக ஒரே ஒரு எண் வரும்வரை கூட்டிக்கொண்டு வரவும்.", "ஜாதகரின் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது விதியெண்ணுக்கு நட்பு எண்ணாகவோ அமைவது மிக உத்தமம்.", "பிரிமிடின் முடிவாக வரும் எண்ணும் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது ஒன்றுக்கொன்று நட்பு எண்ணாகவோ அமையும்பொழுது மிக உன்னதமான பலன்களைத் தரும்.", "மேற்கூறிய ஜாதகியின் விதியெண் எட்டு எட்டாம் எண்ணில் பெயர் வைப்பது சிறப்பில்லை என்பதற்காக எட்டாம் எண்ணின் நட்பு எண்ணான ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தோம்.", "ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தால் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக்கொள்ளமுடியும்.", "அதற்குப்பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் ஐந்தாக வருவதால் நிச்சயம் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக் கொள்ள முடியும்.", "ஆனால் ஐந்தாம் எண்ணின் அதிபதியான புதன் ஜாதகத்தில் வலிமையுடையவராக இருந்து அந்த ஜாதிக்கு இலக்ன சுபராகவும் இருந்தால் மிகமிக உன்னதமான பலனைத் தரும்.", "மேலும் ஒரு ஜாதகருக்கு அவரின் நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் சிறப்பாகும்.", "நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்கள் வாசன் பஞ்சாங்கப்பக்கம் 78 ல் உள்ள அட்டவணையில் உள்ளது.", "ஒரு ஜாதகருக்குப்பிறந்த தேதியின் எண்ணும் விதியெண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு.", "அல்லது ஒன்றுக்கொன்று நட்பாக அமைவதும் சிறப்பு.", "மேலும் அந்த ஜாதகருக்குப் பெயரெண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.", "அதற்குப் பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.", "மேற்கூறிய விபரங்களை நன்றாகப் படித்துக்கொண்டு ஒரு ஜாதகரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை அறிந்து கொண்டு இனி எண்களின் சிறப்புகளை அறிந்து கொள்வோம்.", "உஷ்ணமான சரீரம் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறுவார்.", "சுய கவுரவம் அதிகம் பாராட்டுவார்.", "உயர்ந்த பதவி நிர்வாகத் திறமை சாஸ்திரத்தில் ஈடுபாடு சிலரையே நண்பர்களாகக் கொண்டவர்.", "நாகரீகமாக நடந்து கொள்ளுதல் சுத்தமான உடை அணிவது பணத்தில் பேராசை கொண்டவர்.", "கம்பீரமான உடல் தோற்றம் சாஸ்திரங்களில் ஈடுபாடு அரசியலில் ஆர்வமும் அதனால் லாபமும் பெறுபவர்.", "இவர்கள் ஜாதகத்தில் சூரியன் வலிமையுடன் இருப்பது நன்று.", "சிவப்பு மஞ்சள் இவர்களுக்கு அதிர்ஷ்ட நிறமாகும்.", "மாணிக்கம் மற்றும் மஞ்சள் புஷ்பராகம் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.", "பிறர் அபிப்ராயங்களைக் கேட்பதில் பொறுமையிருக்காது.", "உரத்த குரலில் மறுத்துப் பேசுதல் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துதல் தன் இஷ்டப்படி நடத்தல் தன்னம்பிக்கை கொண்டவர்கள்.", "சாதுவாக நடந்து கொள்வர்.", "மனதில் உள்ளதை வெளிப்படுத்தமாட்டார்.", "பண்பும் நேசமும் உண்டு.", "பழகுவதற்கு இனிமையானவர்.", "யாரையும் விரோதித்துக் கொள்ள மாட்டார்.", "அன்பிற்கும் நேசத்திற்கும் எளிதில் அடிமைப்பட்டுவிடுவார்.", "எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்.", "மிகுந்த மனோசக்தி கொள்கையில் மாறாதவர் புலமை பெற்றவர்கள் பார்த்தால் பசு பாய்ந்தால் புலி தங்களுக்கென சில கருத்துக்களைப் பிடிவாதமாகக் கொண்டிருப்பார்கள்.", "இவர்களுடைய பேச்சு பாவனை எல்லாமே எளிதில் யாருக்கும் விளங்காது.", "பார்வைக்குஅழகானவர் சிரித்துப் பேசுவார் ஸ்திரீ தன்மை காணப்படும்.", "கண்டிப்பாக கண்ணாடி அணிந்திருப்பவர் சுலபமாக நம்பிவிடுவர் யார்மனதும் நோகாமல் பேசுபவர்.", "கபடு சூது தெரியாத நபராக இருப்பார் யாரும் மிகவும் எளிதாக இவர்களை ஏமாற்றிவிடலாம்.", "புகழ் பெறக்கூடியவர் தன்னம்பிக்கை கொண்டவர் பொருளாதார நிலை சகடயோக அமைப்பாகஇருக்கும்.", "மகிழ்ச்சியான வாழ்க்கைஉண்டு.", "நிதானமாக நடந்துகொள்பவர்.", "நேர்மை நாணயம் ஒழுக்கம் போன்ற பண்புகளில் இவர்கள் சிறந்து விளங்குவர்.", "பதவி கௌரவம் சந்தோஷம் வெற்றி பொருளாதாரம் மேம்பாடு நேர்மையாக நடந்து கொள்ளுதல் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைப்பது இவர்களின் தனித்துவமாகும்.", "இவர்களின் வாழ்க்கை துவக்க காலத்தைவிட வயோதிக காலத்தில்தான் சிறப்பாகக் காணப்படும்.", "வாழ்க்கையில் பாதகமான பலனும் எக்காரியத்தில் ஈடுபட்டாலும் போட்டியும் தடைகளும் ஏற்படும்.", "வாழ்க்கையில் திரும்பத் திரும்ப தொடங்குதல் ஏற்படும்.", "இவர் வெற்றிகளைப் பெற கடினமான முயற்சி வேண்டும்.", "பொதுவாக இந்த எண் துரதிஷ்ட வசமானதாகும்.", "மகா உன்னத பலன் மிகுந்த வசீகரம் காதல் ஜெயம் தம் அந்தஸ்துக்கு மேம்பட்டவர்களால் விரும்பப்படுதல் நண்பர்கள் உண்டு.", "இவர்கள் வாழ்வில் தாராளமாகப் பணப்புழக்கம் உண்டு.", "உயர்பதவிகள் தானாக வந்தடையும்.", "நண்பர்களால் பெரும் ஆதாயம் உண்டு.", "சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும் அரசாளும் பலன் தரும்.", "வயது ஏற ஏற செல்வமும் அந்தஸ்தும் ஏற்படும் நேர்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்.", "விவேகம் புத்திசாலித்தனம் அறிவு இவைகளை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி காண்பர்.", "அறிவினால் பிரமித்தல் எதிரிகளை வெல்வார்.", "அறிஞர் என்று ஒப்புக்கொள்ளப்படுவர்.", "அறிவு மின்னல் போன்று ஒளி வீசும்.", "இந்த எண் மிகுந்த மனோ பலத்தையும் சூட்சும அறிவையும் கொடுக்கும்.", "நண்பர்களும் எதிரிகளும் உண்டு.", "வாழ்க்கையில் எதிர்ப்பு உண்டு.", "செயற்கரிய செயலைச் செய்து கீர்த்தி பெறுதல் அரசாங்கப் பதவி கிட்டும் மித மிஞ்சிய மனோ வலிமையையும் சாமர்த்தியத்தையும் அறிவையும் இவ்வெண் தரும் வாக்கு வன்மையை உண்டாக்கும்.", "பிறர் அறியாமல் காரியங்களைச் செய்து சாதித்தல் அரசாங்க ஆதரவு உண்டு.", "தெய்வ பக்தி உண்டு.", "நிம்மதியுடன் வாழக்கூடியவர்.", "நல்ல கல்வித் தகுதி உண்டு.", "வாழ்நாள் முழுவதும் கவலையற்ற மகிழ்ச்சிகரமான வாழ்வே இவர்களுக்கு அமைந்திருக்கும்.", "சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்குதல் கடின உழைப்பில் முன்னேற்றம் உன்னதமான புகழ் பிடிவாதம் அதிகம் தொழில் வாணிபம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.", "மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.", "யாத்திரையில் பிரியத்தை ஏற்படுத்தும் படகு கப்பல் வியாபாரத்தால் செல்வம் சேரும் சுகமான வாழ்க்கை அமையும்.", "ஆன்மீகத் துறையில் புகழும் பெருமையும் பெறக்கூடிய அம்சத்தைப் பெற்றிருப்பார்கள்.", "ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் இவர்களுக்கு லாபம் தரும்.", "வெற்றிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தாது.", "விஷேச சம்பவங்கள் இல்லாத நீண்ட வாழ்க்கை அமையும்.", "வாழ்க்கை உப்பு சப்பற்றதாக இருக்கும்.", "மன நிறைவற்ற வாழ்க்கை அமையும்.", "பொதுவான பெயரெண் ஒன்று வரும்படி பெயர் வைக்கும்பொழுது 28100 ஆகிய எண்களில் பெயர் அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தராது.", "மதம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம்.", "நேர்மையான தொழில்கள் அனைத்தும் இவர்கள் செய்யலாம்.", "வைத்தியத் தொழில் போன்ற துறைகளில் முன்னேற்றமுண்டு.", "கவிஞராகலாம்.", "எழுத்துத்துறை சித்திரம் சிற்பம் சங்கீதம் ஜோதிடம் இந்த தொழில்களில் ஈடுபடலாம்.", "1345 எண்காரர்களைக் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்ளலாம்.", "278 எண்காரர்களைச் சேர்க்கக்கூடாது.", "கற்பனை சக்தி சாத்வீக குணம் எதிர்காலத்தைப் பற்றிய சம்பவங்களை நினைத்துக் கொண்டிருத்தல் புதிய புதிய யுக்திகளும் நூதனமான யோசனைகளும் தோன்றி வண்ணமிருக்கும்.", "தெய்வபக்தி குரு பக்தி கொண்டவர்கள்.", "தன்னையும் நம்பாமல் பிறர்க்கும் நம்பகத்தன்மை இருக்காது.", "எதையும் மிகைப்படுத்திக் கூறுதல் யாராவது எதிர்த்தால் அமைதியாவார்.", "கெஞ்சினால் மிஞ்சுபவர்.", "மிஞ்சினால் கெஞ்சுபவர் புக்தி ஒரே மாதிரி இருக்காது.", "பிரமாதமான யோசனை தோன்றும்.", "இவர்கள் திட நம்பிக்கை உடையவராயிருந்தால் நன்று இவர்களுக்குண்டான கற்பனை சக்தியை வசமாக்கிக்கொண்டு கதையாசிரியராகிறார்.", "கற்பனை சக்திக்கு தன்னை வசமாக்கினால் பைத்தியம் மேலான தத்துவங்களையோ தெய்வத்தையோ குருவையோ நினைத்தால் சரீரம் முழுவதும் சக்தி பரவும் ஜனக் கூட்டத்தையும் புகழையும் விரும்பமாட்டார்.", "உண்மையான நண்பர்கள் அமைதில்லை.", "இவர்களைச் சேர்ந்தவர்கள் சமயத்தில் கைவிட்டுவிடுவர்.", "விளைவைப்பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் இவர்களிடம் உண்டு.", "வாழ்க்கையில் காரணமற்ற கவலைகளுக்கு இவர்கள் மனம் உள்ளாகும்.", "வெள்ளையும் மஞ்சளும் கலந்த வர்ணம் இளம் பச்சை நிறமும் அதிர்ஷ்டமானது.", "முத்து சந்திரகாந்தக்கல்.", "அதிர்ஷ்டகரமானது.", "உயர்ந்த லட்சியங்கள் உண்டு.", "கற்பனை சக்தி அதிகம்.", "சமூகத்தைத் திருத்தியமைக்கும் புரட்சிகரமான எண்ணம் பேனா வீரர் ஏமாற்றப்பட்ட போதும் கோபம் அதிகமாக உண்டாகாது.", "தீவிரமான ஆராய்ச்சியில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும்.", "இசை வல்லுநர்களாகவும இருப்பார்கள்.", "தெய்வ அனுக்கிரகம் உண்டு எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்து விடுவர்.", "மற்றவருக்கு தீங்குபுரிய நினைக்க மாட்டார்.", "சமாதானத்தில் விருப்பம் சினேகத்திற்குக் கட்டுப்பட்டவர்.", "வாக்கு பலிதம் உண்டு.", "ஜோதிடம் மருத்துவம் போன்ற சாஸ்திரங்களில் அதிக நாட்டம் உண்டு.", "ஆனால் இதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முயலமாட்டார்கள்.", "மனிதருள் தேவராவார் உயர்ந்த எண்ணம் மேதையாக பேரறிஞராக மகனாக தேசத் தலைவராகவும் இருக்க வாய்ப்புண்டு.", "பொதுநலத்துடன் பெருமையும் புகழும் பெற்று உயர்வார்கள்.", "சுயநல நோக்குடன் செயல்பட்டால் அவதூறுக்கும் மக்கள் வெறுப்புக்கும் ஆளாவார்கள்.", "சாந்தத்தையும் சமாதானத்தையும் விரும்பாதவர் மற்றவரையும் சிரமப்படுத்துவர் சதுர சண்டை போட்ட வண்ணம் இருப்பர்.", "நண்பர்கள் தன்னை ஏமாற்றுவதாய்க் கூறுவர் சுய காரியப்புலி மிகவும் நல்லவர்போல் நடிப்பர் வீராப்பு அதிகம் பேசுவார்.", "நண்பர்களால் பலனில்லை.", "பஞ்சாயத்துத் தலைவராக இருப்பார்.", "தெய்வ நம்பிக்கையால் வாழ்க்கையில் முன்னேறுவார்.", "பலவித லாபங்களைச் சுலபமாக அடைவார்.", "திடீரென்று ஆபத்துகள் வரும்.", "நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றப்படுவார்கள்.", "இவர்கள் வாழ்க்கையில் சீரான படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.", "உலகம் முழுவதும் இவர்கள் வசமாகிக் கிடக்கும்.", "மனோ வலிமையும் செயல்திறனும் கொண்ட உழைப்பாளிகளாகத் திகழ்வார்கள் இவர் உயர்ந்த கல்வித்திகுதியையும் சிறந்த பண்பினைப் பெறும்போது இராணுவம் போலீஸ் துறையில் மிகவும் உயர்ந்த பதவியைப் பெறுவார்கள்.", "இதனால் தாமும் உயர்ந்து தேசத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்ய முடியும்.", "குடும்ப வாழ்க்கையில் பலவித சிக்கல்.", "நல்ல நண்பர்கள் இல்லை.", "பந்து விரோதம் நேற்று போற்றியவர் இன்று தூற்றுவார்.", "இல்லற வாழ்க்கை சிறப்பிருக்காது.", "இவர்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதை எப்போதும் பார்க்கவே முடியாது.", "பிறர் கஷ்டங்களைக் கேட்டால் உடனே மனமுருகி விடுவார்கள்.", "சாந்தமான குணம் நேர்மையான நடப்பவர் படிப்படியாக புகழும் செல்வமும் அதிகரிக்கும்.", "எதிர்பாராத வகையில் ஆதாயங்களும் நஷ்டங்களும் ஏற்படும்.", "தொடக்க காலத்தில் மிகவும் சாமானிய நிலையில் இருக்கும் இவர்கள் சிறுகச்சிறுக உயர்வு நிலை பெற்றுப் பின்னர் உரிய அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள்.", "மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறக்கூடியவர்.", "அதிர்ஷ்டசாலிகள்.", "மாமிசத்தில் நாட்டமில்லாதவர்.", "கண்டிப்பாகக் கண் நோய் உண்டு.", "திடீரெனக் குருட்டு அதிர்ஷ்டம் ஏற்படும்.", "தானுண்டு.", "தன் வேலையுண்டு என்றிருப்பார்.", "மற்றவர்களுக்கு உதவியும் செய்ய மாட்டார்.", "அதே சமயம் உபத்திரவமும் இருக்காது.", "எல்லாவிதமான பந்தங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடியது.", "இவர்கள் வாழ்க்கை ஒருவிதச் சிரமம் நிறைந்ததாக இருக்கும்.", "பொருளாதாரச் சூழ்நிலை ஏற்ற இறக்கமாகக் காணப்படும்.", "எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் இயல்பு உடையவர்.", "ஆன்மீக வாழ்வைத் தரும்.", "செல்வாக்குள்ளவர்.", "பூரண ஆதரவும் உண்டாகும்.", "நடுத்தர வாழ்வு வாழ்பவர்களாக இருப்பார்கள்.", "அடிக்கடி பொருளாதாரக் கஷ்டம் ஏற்படும்.", "தெய்வ பக்தியும் பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர்கள் ஆவார்கள்.", "தீராத மதப்பற்றும் சீர்திருத்த நோக்கமும் இருக்கும் பொருளாதாரப் பிரச்சினை உண்டு.", "சதா வருந்திக்கொண்டே இருப்பார்கள்.", "சற்றுச் சிரமமான வாழ்க்கை வாழவேண்டியிருக்கும் பெரிய மனிதர்களின் தொடர்பும் அரசியல்வாதிகளின் பழக்கமும் இவர்களுக்கிருந்தாலும் அதைத் தன் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள்.", "மேன்மையான பதவி அனைவரும் வணங்கும்படியான அந்தஸ்து இராஜயோக வாழ்க்கை வெற்றி வீரர் உயர்ந்த பதவிக்கான அம்சத்தைக் குறிக்கும்.", "ஓர் அரசருக்குரிய உயர்ந்த அந்தஸ்துடன் இவர்கள் வாழ்க்கை நடத்துவார்கள்.", "பொன் பொருள் பூமி லாபங்கள் ஏற்படும்.", "ஆன்மீக சிந்தனை உண்டு.", "திரண்ட சொத்துக்களுக்கான அம்சமாகும்.", "பரம்பரைச் சொத்துக்களைப் பராமரிப்பார்கள்.", "பெரிய மாளிகை எடுபிடி ஏவல் ஆட்கள் வாகன வசதிகள் போன்ற சுகபோக வசதிகள் இந்த எண்ணுக்குரிய அம்சமாகும்.", "தொழில் மந்தம் அடிக்கடி நேரும் பொருளாதாரப்பிரச்சினையும் மனக்கஷ்டமும் ஏற்படும்.", "சிறந்த பலனைத் தரக்கூடியது அல்ல.", "இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் அலைச்சல்தான் மிச்சமாக இருக்கும்.", "இவர்கள் சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில்தான் அதிக அக்கறை இருக்கும்.", "பொதுவாக பெயர் எண் இரண்டு வரும்படி பெயர் வைக்கும் பொழுது 29566574101 ஆகிய எண்களில் பெயர் அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தராது.", "வக்கீல் காவியம் ஓவியம் சங்கீதம் சிற்பம் விவசாயம் ஜவுளி வியாபாரம் பால்பண்ணை காபி டீ நகைகள் முத்துக்கள் அழகு சாதனங்கள் தைலங்கள் திரவ மருந்துகள் வர்ணச் சாயங்கள் கதையெழுதுதல் விளையாட்டுச் சாமான்கள் குளிர்பானங்கள் மதம் கடவுள் சாஸ்திரத் தொழில் துணி துவைத்தல் தைத்தல் பழங்கள் காய்கறிகள் புஷ்பங்கள் வாசனைத் திரவியம் காகிதம் புத்தகம் எழுதுபொருட்கள் ஆகிய தொழில்களில் ஈடுபடலாம்.", "இவர்களுக்கு இயல்பாகவே அடக்கம் பொறுமை பெரியோருக்குக் கீழ்ப்படிதல் முதலிய குணங்கள் அமைந்திருக்கும்.", "நம்பத்தகுந்தவர் கௌரவத்தையும் நற்பெயரையும் உயிருக்கும் மேலாக மதிப்பவர்.", "உழைப்பாளி பிறர் கஷ்டம் கண்டு உருகுவார்.", "ஆழ்ந்த மதப்பற்றுடையவர்.", "பழைய கொள்கைகளில் நம்பிக்கையுடையவர்.", "முன்னோர்களைப் பின்பற்றி நடப்பவர்.", "பிறரிடம் எதையும் யாசிக்கும் விருப்பம் இல்லாதவர் பொதுக் காரியங்களை நேசிப்பவர் உயர்ந்த பதவியடைவர்தன்னம்பிக்கை உடையவர்.", "தெளிவான அறிவு ஆன்மீகநாட்டம் கொண்டவர்.", "நாணயம் நேர்மை பண்புடைமை நல்லொழுக்கம் ஆகிய உயர் பண்புகள் கொண்டவர்.", "செய்வன திருந்தச் செய் என்ற முதுமொழிக்கேற்ப நடப்பவர்.", "நேர்மையாக முன்னேறுவதையே விரும்புவார்.", "நல்ல சிந்தனை சக்தியுடையவர்.", "தெய்வபக்தி சரீர பலம் உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிடுதல் கணிதத்தில் திறமை பெற்றிருப்பார்கள்.", "வாழ்க்கை உயர்வாகவும் கௌரவமாகவும் அமையும்.", "32 வயதிற்குமேல் புகழ் உண்டாகும்.", "தன்னலமில்லா உழைப்பாலும் தியாகத்தாலும் உயர்வார்.", "வாழ்க்கையே பிறருக்காக என எண்ணுவார்.", "பொதுக் காரியங்களில் ஈடுபடுவார்.", "தியாகிக்கான குணம் கவலையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்படுவார்.", "பிரமிக்கத்தக்க பேச்சாளராவார்.", "சுயநலக்காரராக இருப்பார்.", "தியாகம் செய்து விட்டுக் கூலி எதிர்ப்பார்ப்பார்.", "உலக அறிவு உண்டு.", "காரிய வாதி செய்தி நிருபராகவும் இருப்பார்.", "அறிவே வெற்றி தரும்.", "வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.", "தன்னுடைய சுய முயற்சியால் முன்னேறி வெற்றியைப் பூரணமாக அனுபவிப்பார்.", "தீர்க்க சிந்தனை கொண்டவர்.", "கம்பீரமாக வாழ்வார்.", "தன் இஷ்டப்படி நடப்பார்.", "நுண்ணிய அறிவும் மிகுந்த துணிச்சலும் நெஞ்சழுத்தமும் தோல்வியைக் கண்டும் கலங்காதவர் கலைகளில் தேர்ச்சி உண்டாகும்.", "சிக்கனம் என்பது இவர்களுக்கு ஒத்துவராத விஷயம்.", "உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் மகிழ்ச்சியான வாழ்க்கைக் கல்வியையும் சிறந்த கல்வியால் பெரிய பட்டங்களையும் பெற்றிருப்பார்கள்.", "வாழ்க்கையின் பிற்பாதி மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாக இருக்கும்.", "பேச்சுத்திறமை உண்டு.", "பிறருக்காகப் பல கஷ்டங்களையும் சந்தோஷத்துடன் ஏற்பார்.", "பிறர் பிரயோஜனம் அடையவே உழைப்பார்.", "இவர்களின் திறமையான பேச்சாற்றலே இவர்கள் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமாக அமையும்.", "தன் சந்தோஷத்திலும் லாபத்திலுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்.", "சாமர்த்தியத்தால் எதையும் சமாளிப்பார்.", "இருந்தாலும் வாழ்க்கையில் முதல்பாதி சோதனை நிறைந்ததாகவும் பிற்பாதி வெற்றியும் சந்தோஷமும் உடையதாக இருக்கும்.", "நுண்ணிய அறிவு தீர்க்கமான யோசனை இஷ்டம்போல் செயல்படுவார்.", "மனதைச் சுலபமாக அறிந்து வெற்றி கொள்ளக் கூடியவர்.", "உயிர் பயம் ஏற்படும்.", "சாகசங்கள் புரிந்து புகழ் பெறுபவர்.", "இவர்களுடையப் பொருளாதார நிலை சீராக அமையாது.", "தீவிர உழைப்பாளி புகழுக்காக உழைத்தாலும் புகழ் பெறமாட்டார்.", "ஆரோக்யம் குறைவுபடும்.", "தோல் வியாதி வரும்.", "கரைப்பான் புற்றெடுக்க கருநாகம் குடியிருக்க என்று பழமொழி கூறுவார்களே.", "அது இவர்கள் வாழ்விற்கு ஒத்திருக்கும்.", "இவரின் உழைப்பு பிறருக்குப் பயன்படும்.", "மத விஷயங்களில் அதிக சிரத்தை ஏற்படும்.", "பொதுக் காரியங்களில் எதிர்ப்பு ஏற்படும்.", "பொது நலத்திற்காக அனேகக் காரியங்களைச சாதிப்பார்.", "சோதனை அதிகம் ஏற்படும்.", "சக்திக்கு மிஞ்சிய காரியத்தைச் செய்வார்.", "நல்லதுக்குக் காலமில்லை என்பார்களே அது இவர்கள் வாழ்க்கைக்குப் பொருந்தும் நல்லதைச் செய்தாலும் சிரமப்படுவார்கள்.", "ஆரம்பத்திலேயே வெற்றி முடிவில் பின் வாங்கச் செய்யும்.", "வேகமாக முன்னேறிய வாழ்க்கை திடீரென அப்படியே நின்றுவிடும்.", "சாதாரணமானவராக இருப்பர்.", "வாழ்க்கையில் அடிக்கடி ஏமாறுபவர் ஆவார்கள்.", "பேச்சாற்றல் மிக்கவர் கலைகளில் தேர்ச்சி அரசாங்க ஆதரவு சுகபோக வாழ்க்கை ஏற்படும்.", "இனிமையாகப் பேசி எதிரிகளை வசப்படுத்திவிடுவார்கள்.", "திடீரென புகழ் ஏற்படும்.", "வெகுவிரைவில் அனேக நண்பர்களை அடைவர்.", "திடீரென தலைவராகும் வாய்ப்பு கவிதை வளம் நூல் ஆசிரியராக இருப்பார்.", "கவிஞர்களாகவும் நடிகர்களாகவும் இசை விற்பன்னர்களாகவும் இருப்பார்கள் வாழ்வில் மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைபவர்கள்.", "பால்யத்தில் கஷ்டமான வாழ்க்கை வீண் விரோதமுண்டாகும்.", "கவலை அதிகம் முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றமில்லை.", "தீவிரவாதியாவார்.", "காரணமே இல்லாமல் பலருடைய விரோதமும் எதிர்ப்பும் ஏற்படும்.", "காரியங்களைச் சாதிக்கும் வல்லமை மிக்கவர்.", "உலக அறிவு மிகும்.", "ஆசைகள் நிறைவேறும்.", "கலைஞராக்கும்.", "பல தொழில்களால் இலாபமுண்டு.", "இருந்தாலும் வாணிபம் தொடர்புடைய தொழில்கள் சிறப்படையும் இவர்கள் பல அரிய காரியங்களைச் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.", "ஆரம்பத்தில் வெற்றியும் நடுவில் சோர்வும் முடிவில் குழப்பமும் ஏற்படும்.", "இது விசேஷமான எண் இல்லை.", "பொதுவான இந்த எண் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும்.", "பொதுவாகப் பெயர் எண் மூன்று வரும்படி பெயர்வைக்கும்பொழுது 39485784102 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.", "பள்ளிக்கூட ஆசிரியர் வங்கிகளின் குமாஸ்தா மந்திரி பதவி கௌரவமான தொழில் அரசுத் தொழில் தர்ம ஸ்தாபனம் பேச்சினால் செய்யும் தொழில்கள் விஞ்ஞானி தத்துவ ஆராய்ச்சி மதபோதகர் அர்ச்சகர் கணக்கர் ஆலோசனைத் தொழில் ஓவியர் கதை எழுதுதல் கவிதை எழுதுதல் வழக்கறிஞர் நீதிபதி ஒற்றர் துப்பறிபவர் சினிமாத்துறை இவையாவும் மூன்றாம் எண் கீழ் பிறந்தவர்களின் தொழில் ஆகும்.", "துடுக்காக எண்ணங்களை வெளியிடுவார்.", "தன் பேச்சினால் பிறர் மனம் புண்படுமென்று நினைக்காமல் பேசக்கூடியவர்.", "யார் எதுபேசினாலும் அதற்கு மாறான விஷயங்களையே பேசுவார்.", "எதிர்வாதம் செய்யக்கூடியவர்.", "பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்.", "எந்த விஷயத்தைப் பற்றியும் ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.", "விரோதிகளே அதிகம் கொண்டவர்.", "இளகிய மனம் கொண்டவர்.", "யார்மேலும் ஆழ்ந்த நட்பு இல்லாதவர் இளமையிலேயே வாழ்க்கையைத் தீவிரமாக ஆராய முற்படுவர் கதைகள் சாஸ்திரங்கள் வேதாந்தம் மதம் சம்பந்தப்பட்ட நூல்கள் இவர்களைக் கவரும்.", "எல்லாம் எமக்குத்தெரியும் என்ற எண்ணம் உண்டு.", "அதற்காக பல விஷயங்களை சேகரித்துக் கொண்டிருப்பார்.", "புகழ் மீது ஆசை இருக்காது.", "திருப்தியாக வாழ விரும்புவார்.", "உணவு விஷயத்தில் தீவிர ஆர்வர்.", "மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்.", "அதிக உழைப்பைச் செலவழித்து பொருளீட்டக் கூடியவர்.", "செலவாளி விளையாட்டில் ஆர்வம் ஆன்மீக ஈடுபாடு கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தீர்மானிக்கும் காரியங்களில்தான் இறங்குவார்.", "இரட்டைநாடி கொண்டவர் நடுத்தர உயரம் கண்கள் சிறிது உள்ளடங்கி இருக்கும்.", "சிரிக்கும்போது கண்களை மூடிக் கொள்வர்.", "சிறிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.", "யோகப்பயிற்சிக்கு உரித்தானவர்.", "கண்டிப்புடையவர் நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும் போர்வீரர் போன்று இருப்பர்.", "போகங்களில் மிதமாக இருக்கப்பழகிக் கொள்வர்.", "கவர்ச்சியாகவும் இனிமையாகவும் பேசத் தெரிந்தவர்.", "தற்செயலாக வாழ்க்கையில் விரும்பத்தகாத நிகழ்ச்சி ஏதாவது நடைபெறும்.", "எதிர்பாராத சாதகமான பலன்கள் நடக்கும்.", "சிறு வயதிலேயே குடும்பத்தினரால் பாதிப்புக்குள்ளாக நேரிடும் நேர்மையாக நடந்து கொள்ள மாட்டார்.", "எதிரிகளால் அநேக சிரமங்கள் ஏற்படக்கூடும்.", "காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும் விரோதத்தையும் தேடிக்கொள்ள வேண்டியிருக்கும்.", "நண்பர்களே விரோதிகளாவார்.", "நன்மையை விடத் தீமையே இவர்களை மிகுதியாகக் கவரும்.", "விதி இவர்கள் வாழ்க்கையை தீய பாதையில் செலுத்தப் பல சந்தர்ப்பங்களை அளிக்கும்.", "ஆனால் மிதமிஞ்சிய நிர்வாக சக்தியும் சாமர்த்தியமும் உண்டு.", "எதிரிகளுக்கு மத்தியில் தொழில் செய்வார்.", "தீய காரியங்களால் செல்வம் சேரும் இவர்களுக்குப் பல ஜனங்களின் தொடர்பு ஏற்படும்.", "தைரியசாலியாகவும் சூட்சும அறிவும் உடையவர்.", "புதிதாகப் பழகுபவர்களைக் கூட மிக எளிதாகப் புரிந்து கொள்வர்.", "சாதாரண மனிதரல்ல.", "லாப நஷ்டங்களை பொருட்படுத்தாமல் தன் இச்சைப்படி நடப்பார்.", "எப்பேர்ப்பட்ட எதிரிகளையும் மடக்கி விடுவார்.", "தீவிரவாதி அதிகபோக எண்ணங்களைக் கொண்டவர்.", "வீண் பயம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்.", "எல்லாம் தெரிந்திருந்தும் பிறர் சொல்படியே நடப்பவர் சுதந்திரமாகத் தொழில் செய்யமாட்டார்.", "அற்ப காரியங்களுக்கெல்லாம் அச்சப்படுவது இவர்களின் அம்சமாக இருக்கும்.", "குறுகிய காலத்தில் செல்வச் சிறப்படைய முடியாது.", "பயப்படாதவர் எதிர்பாரத சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ஸ்திரீகளால் கவலையும் கஷ்டமும் ஏற்படும்.", "சதா கவலையும் சஞ்சலமும் கொண்டவர்.", "பொதுவாகத் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய எண்.", "உணர்ச்சிவசப்படக்கூடியவர்விளையாட்டு குடி போகம் இவைகளில் தீவிர நாட்டம் சூதாட்டத்தில் ஈடுபாடுடையவர் பொருளை இழக்கக் கூடிய தொழிலைச் செய்வர்.", "கெட்ட நண்பர்களைக் கொண்டவர் எந்தக் கஷ்டம் சமாளித்துக் கொள்வர்.", "சுதந்திரமாக இருக்கக்கூடியவர் மனத்திற்குப்பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடமாட்டார்.", "மனோவசியம் ஜோதிடம் வேதாந்த சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டு.", "எதையும் லட்சியம் செய்யமாட்டார்.", "வெற்றியடைந்தாலும் மகிழ்ச்சியடையமாட்டார்.", "எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையைப் பாதிக்கும்.", "சந்தர்ப்பங்களைச் சரியாக உணர்ந்து செயல்படக்கூடியவர்.", "நண்பர்களால்பெரிய அந்தஸ்தும் உத்தியோகமும் பெறுவர் புகழ் பட்டம் உண்டு ஆபரணச் சேர்க்கை சொத்துக்கள் ஏற்படும்.", "ஆனால் இவரின் தீய குணம் அனைவரும் அறிவார்கள்.", "சமூகம் என்னைப்புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவர்.", "வாழ்க்கையில் கிடைத்த ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்.", "செல்வம் நீர்வீழ்ச்சி போல் வரும்.", "பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்பவர்.", "புயல்போல் புகழ் வித்தியாசமான அனுபவம் உண்டு.", "பிரயாணம் அதிகம் திடீரென அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு.", "சிறிய சிறிய விபத்துக்கள் ஏற்படும்.", "கற்பனையைத் தூண்டிவிடும் எண்.", "வசீகரத்தைத் தரும்.", "காரிய சித்தி ஏற்படும்.", "வாழ்க்கையில் முன்னேற்றமுண்டு.", "ஆச்சார சீலராவார்.", "மனதில் ஏதாவது பயம் இருக்கும்.", "பிரபல்ய யோகம் குறைவு.", "சுயநலமிக்க வாழ்க்கையைத் தரும்.", "சிறந்த கலைஞர் சரியான உழைப்பாளி மேல் நிலையில் உள்ளவர்.", "ஆதரவு கிட்டும்.", "கற்பனைவாதி அன்பும் தூய்மையும் கொண்டவர்.", "வசீகரத்தைக் தரக்கூடிய எண் ஏதாவது ஒரு சாஸ்திர ரீதியாக கலையில் நல்ல புகழும் செல்வமும் பெறக்கூடும்.", "திடீரென எல்லாப் பொருளையும் இழக்க நேரும்.", "பொதுக்காரியங்களில் வெற்றி ஏற்படும்.", "அதிசயப்படும்படியாக புது முறையில் செல்வம் சேரும்.", "அருளைப் பொருளாக்குவர்.", "பின்வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் உண்டு உறங்கி வாழ்வைக் கழிப்பர்.", "பொதுவாக அதிர்ஷ்டகரமான எண்ணல்ல.", "கஷ்டப்பட்டு முன்னேற்றமடைவர் பிறர் சங்கடங்களை நீக்குவர்.", "மத ஈடுபாடு வைத்தியத் தொழிலில் பிரகாசிப்பார்.", "எல்லோராலும் வணங்கப்படும் பதவி ஏற்படும்.", "எந்த்க் காலத்திலும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார்.", "பொதுவாக சிறப்பான எண்ணாகும்.", "உலகிற்கு அனேக நன்மை செய்வர்.", "சமூக சீர்திருத்தங்களைச் செய்வர்.", "சுக வாழ்க்கையும் புகழும் அடிக்கடி ஏற்படும்.", "நற்செயல்களைச் செய்யக் கூடியவர் அதிர்ஷ்டகரமான எண் ஆகும்.", "இது பெயரெண்ணாக வருமானால் மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.", "அதிர்ஷ்டமான எண் முதலில் செல்வநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.", "பிறகு தொழிலில் மாற்றம் ஏற்பட்டு முடிவு மங்களகரமாக இருக்கும்.", "இவர்கள் வாழ்க்கையில் போட்டா போட்டி ஏற்படும்.", "இது வாழ்நாள் முழுவதும் ஏற்படும்.", "ஆனால் அதுவே வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்.", "பொதுவாகப் பெயரெண் நான்கு வரும்படி பெயர் வைக்கும்பொழுது 413224476 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.", "தீவிரமான கருத்துக்களை வெளியிடுவதாலும் பிரசங்கம் கட்டுரை வாழ்க்கைக்குத் தேவையான முறையில் கலைகளை உபயோகித்தல் தத்துவ ஆராய்ச்சி சர்க்கஸ் வைத்தியம் ஜோதிடம் சங்கீதம் நாட்டியம் தொடர்புடைய தொழில்கள் கல்வி கணிதம் சம்பந்தப்பட்ட துறை ஓட்டல் சினிமாத்துறை வாகனத்துறை வாசக சாலை நடத்துதல் பத்திரிக்கைதொழில் கால்நடை வியாபாரம் மேஜை நாற்காலி பஸ் லாரிசைக்கிள் வியாபாரம் புகைப்படத்தொழில் புத்தகம் பிரசுரித்தல் வீடு கட்டுதல் போட்டிப்பந்தயங்கள் நடத்துதல் இவைகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.", "பொதுவாகமேற்கூறப்பட்ட தொழில்களில் கடின உழைப்பிற்குப் பின்னரே பணம் ஈட்ட முடியும் இவர் 1246 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம் ஜனவசியத்தைத் தரவல்லது மந்திர சாஸ்திரம் வியாபாரம் போன்றவற்றை குறிக்கும்.", "இந்த எண்ணில் பிறந்தவர்.", "தான் மட்டுமே அறிவாளி என்று நினைக்க்க் கூடியவர்.", "எந்த விஷயத்தையும் சீக்கிரம் கிரகித்தல் வேகமாகப் பேசுதல் யோசனையும் புத்தியும் மின்னல் போன்ற வேகமுடையவை.", "குழந்தையைப் போல் எவரிடமும் சுலபமாகப் பழகுபவர்.", "மனதில் தோன்றியதை முழுவதுமாக வெளியிடுவர்.", "தன்னம்பிக்கையோடு பிறரால் முடியாததையும் முடியும் என்பவர்.", "பழமையை வெறுப்பவர்.", "புதுமையை நோக்கி விரைவார்.", "நாகரீகமான மனிதர்.", "மேன்மையானவர்களால் போற்றப்படுபவர்.", "பொய் பேச அஞ்சாதவர் அதிர்ஷ்டசாலி நல்ல நண்பர்களைப் பெற்றவர்.", "சதா மாறுதல்களை விரும்புபவர்.", "தனிமை விரும்பி எப்போதும் உற்சாகமாகக் காணக்கூடியவர்.", "இவர்களைப்புகழ்ந்தால் உண்மையென எண்ணிவிடுவர்.", "மனோதிடம் உடையவர்.", "மனம் எண்ணுவதை அப்படியே செய்வார்.", "பிரயாணங்களில் ஆரவம் வருமானத்திற்காக கஷ்டப்படமாட்டார்.", "செலவாளி எந்த்த் தொழில் செய்தாலும் செல்வந்தர்.", "பொதுவாக வசீகரத்தையும் திடீர் தனலாபத்தையும் உடைய எண் சபல சித்தம் உடையவர்.", "கண்டதும் நேசிப்பார் திருமண விஷயத்தில் அவசரப்படக்கூடியவர்.", "சாம்பல் வர்ணமும் பச்சை வர்ணமும் சிறப்புடையதாகும் வெள்ளை ஜர்க்கான் மரகதப்பச்சை அதிர்ஷ்ட இரத்தினமாகும்.", "இத்தேதியில் பிறந்திருப்போர் சிறுவயதிலேயே பெரிய லட்சியங்களால் கவரப்படுவர் வசீகர குணம் பிறரை மதித்தல் எல்லா மேலான குணங்களும் நிரம்பியராவார்.", "பிறருக்குப் போதிப்பவராக தெய்வீகமான வாழ்க்கை வாழ்வார்.", "பிரயாணத்தில் ஆர்வம் உண்டு.", "பொருட்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம் வியாபாரம் லாபம் பணப்புழக்கம் அதிகம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஜனக் கூட்டம் இருக்கும்.", "உதவிக்கு நண்பாகள் அதிகமிருப்பர்.", "பொதுவாக அதிர்ஷ்டகரமான எண் ஆகும்.", "சாதிக்க முடியாதது இல்லை என்று எண்ணுபவர்.", "மித மிஞ்சிய ராஜ வசீகரம் ஜன வசியம் இருக்கும்.", "இவர்களைவிட மேலானவர்களிடம் புகழ் பெறுவர்.", "உலகை ஒரு குடையில் ஆளலாம் என்று எண்ணக் கூடியவர்.", "சரித்திரம் போற்றும் எண்ணங்களை எண்ணக் கூடியவர்.", "சுக வாழ்க்கை புகழ் உயர்ந்த அந்தஸ்து மிகக் கம்பீரமான வாழ்க்கை விடாமுயற்சி மன உறுதி கொண்டவர்.", "ஊர்ப் பெரிய மனிதர்களாக விளங்குவார்கள்.", "நகராட்சி ஊராட்சி மாநகராட்சி போன்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள்.", "இப்பெயர் வியாபாரத்திற்கு ஏற்றது.", "பிறரால் சூழப்படுவர்.", "ஜனக்கூட்டம் பலவித சாமான்கள் சூழ்ந்திருக்கும் எல்லாவித வியாபாரமும் பலிதமாகும்.", "வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும்.", "தினசரி பல மனிதர்களைச் சந்திப்பார்.", "காதல் திருமணம் போன்றவற்றில் அவசரப்படுவர்.", "இல்லையேல் ஏமாற்றமடையவர்.", "அதிர்ஷ்டகரமான எண் எடுத்த காரியமெல்லாம் ஜெயம் இவர்கள் போடுகின்ற திட்டம் எல்லாம் வெற்றியடைவர்.", "பிறர் செய்யக்கூடாத காரியங்களைச் செய்து சாதிப்பார்.", "மித மிஞ்சின அதிர்ஷ்டசாலி மனிதர்கள் ஆதரவும் ஆட்சியிலிருப்பவர் ஆதரவும் உண்டு.", "இது இராஜ வசியம் கொண்ட எண்.", "விதவிதமான மனிதர்கள் தன்னிடம் இருத்தல் பொதுஜன ஆதரவு புதுப்புதுக் கருத்துக்களைத் தன்னை அறியாமல் வெளிப்படுத்துவர்.", "பிறர் யோசனைப்படி நடக்கமாட்டார்.", "சமயோசிதபுத்தி வேடிக்கையாகப் பேசும் திறன் மேதாவியாவார்.", "முதுமையிலும் இளமையாக இருப்பர்.", "பிறரை அடக்கியாளும் எண்ணம் வெற்றிவீர்ர் இலட்சியவாதி முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைவர்.", "எத்துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியைப்போல் செயல்படுவார்கள்.", "துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும் ஸ்திரிமான சுகவாழ்வு வாழ்வார்கள்.", "மித மிஞ்சின புத்திசாலி கல்வி தேர்வில் புலமை பிரசித்திபெற்ற ஆசிரியர் 50 வயதிற்கு மேல் திடீர் தனலாபம் ஆயுள் அதிகமாகும்.", "சிலர் மதபோதகர்களையும் செயல்படுவார்கள்.", "அடக்கம் அன்பு செலுத்துதல் புகழ் விரும்பாமை பேராசையற்ற மனபோக்கு ஆகிய குணங்கள் காணப்படும்.", "ஆராய்ச்சியுடையவர் நகைச்சுவை உணர்வோடு கூடிய எழுத்தாளர் பத்திரிகையாளர் பொதுஜன ஆதரவு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாயிருப்பர்.", "நல்ல பழக்க வழக்கங்கள் குறைவு கதை கட்டுரை எழுதுதல் கவிதை இயற்றுதல் நடிப்பு போன்ற கலைத்துறையில் நாட்டம் ஏற்படும்.", "அதிர்ஷ்டமான எண்ணல்ல.", "திடீரென தனலாபம் குறைவு ஏற்படும்.", "பெரிய காரியங்களில் இறங்கித் துன்பப்படுவர்.", "பேராசையே இவர்களது வாழ்க்கையைக்கெடுக்கும்.", "நடுத்தரமான வாழ்க்கை நிலையை மட்டுமே ஏற்படுத்தும்.", "சுய முயற்சி தன்னம்பிக்கை ஜனவசிய லாபம் பெரும் புகழ் உண்டாகும்.", "தெய்வ பக்தி ஏற்படும்.", "அயல்நாட்டுப் பிரயாணங்கள் ஏற்படும்.", "செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்று கூற முடியாவிட்டாலும் பொருளாதாரக் கஷ்டம் இல்லாமல் தேவைக்கேற்ப சம்பாதித்து மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள்.", "சிரமப்பட்டு படிப்படியாக முன்னேற்றம்.", "செல்வந்தர் பொருள் கொடுத்து உதவுவர்.", "மிகவும் சாமானிய சூழ்நிலையிலிருந்து ஏராளமான இடையூறுகளைம் தொல்லைகளையும் சகித்து சமாளித்து இவர்கள் நிலையாக முன்னேறுவார்கள்.", "கட்டுப்பாடான வாழ்க்கை வீரதீரச் செயலினால் புகழ் நூதனமான சாமான்களை வியாபாரம் செய்தால் பொருள் சேரும் தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிகவும் சுலபமாக பிரபலமாகி விடுவார்கள்.", "விசேஷமாகத் தொடங்கிய வாழ்க்கை போகப்போகச் சுமாரான நிலைக்கு வரும்.", "புகழ் மட்டும் மிஞ்சும் பொருளாதார முன்னேற்றமில்லை.", "தங்களின் அறிவாற்றல் சாதனைகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள்.", "இவர்களது வாழ்வில் புகழ் பெருகும் அளவிற்குப் பொருளாதாரம் பெருகாது.", "பொதுவாக ஐந்து வரும்படி பெயர் வைக்கும்பொழுது 6886 ஆகிய எண்களில் பெயர் பொதுவாக துரதிர்ஷ்டமான தேதிகள் என்று இல்லை.", "எது செய்தாலும் பொதுஜன ஆதரவு உண்டு.", "வியாபாரமே இவர்களுக்குச் சிறந்தது.", "ஏஜெண்ட் தொழில்.", "கமிஷன் ஏஜெண்ட் மற்றவருக்கு வியாபாரத்தில் உதவுதல் ... உத்தியோகம் கணக்கு வாத்தியார் .தொழில் பைனான்ஸ்கதை கட்டுரை எழுதுதல் கவிதை இயற்றுதல் நடிப்பு கலைத்துறையில் ஈடுபடுதல் ஜோதிடர் போன்ற தொழில்களில் ஈடுபடலாம்.", "பொதுவாக 1459 எண்காரர்களைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.", "இவர்களுக்கு எல்லா எண்காரர்களும் உதவுவர்.", "தைரியசாலி காந்தசக்தி நிறைந்த கண்கள் கவிதை சங்கீதம் நடனம் இவைகளில் ஈடுபாடு சந்தோஷமாக வாழ்வதே இவரது லட்சியம் போகங்கள் இவரது மனதை இழுக்கும் ஆன்மீக நாட்டம் கொண்டவர்.", "யோசித்து முடிவுக்கு வராமல் எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்.", "முயற்சியில் அசுரத்தன்மை வசீகரத் தோற்றம் காரியத்திலேயே கண்ணாயிருப்பர்.", "மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர் காவியம் ஓவியம் கலைகள் இவற்றில் ஈடுபாடு ஏவல் ஆட்கள் இல்லாத வேலை இவருக்கு ஒவ்வாது.", "அணிக்கலன்களை விரும்புவர்.", "எப்பொழுதும் சிரித்த முகமுடையவர்.", "தாராள மனப்பான்மை புகழுக்கு ஆசைப்பட்டு செலவு செய்வார்.", "கலை ஆர்வம் உடையவர்.", "பிரியமுடையவரிடம் மட்டும் பிரியம் காண்பிப்பார்.", "இவருக்கு உணவு உடை உறக்கம் குறைவிருக்காது.", "படிப்பதில் அதிக ஆர்வம் இருக்காது.", "ஜீவசக்தி மிஞ்சியர்.", "சமாதானத்தை விரும்புவார்.", "பெண்களால் அதிக லாபம் கொண்டவர்.", "விருந்து கேளிக்கை சினிமா இவற்றில் நாட்டம் ஏற்படும்.", "மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவராகவும் அடக்க சுபாவமும் ஆழ்ந்த கருத்துக்களுமுண்டு கலைகளில் சுலபாகத் தேர்ச்சி பெறுவர்.", "பொருள் சேர்ப்பதில் ஆர்வம் ஸ்திரீத் தன்மை ஓரளவு காணப்படும்.", "யாரால் என்ன நன்மை விளையும் என்பதை உணர்ந்து அவர்களைச் சரிக்கட்டி காரியம் சாதித்துக் கொள்வார்கள்.", "மிக வசீகரமான தோற்றமுடையவர் ஆதாயம் வந்துகொண்டே இருக்கும்.", "பிரமிக்கத்தக்க பேச்சாற்றல் கொண்டவர்.", "கலைகளில் தேர்ச்சி நகைச்சுவையுடன் பேசுதலில் சாமர்த்தியம் எவரையும் பார்த்தவுடன் புரியும் தன்மை உண்டு.", "அடக்கமான தன்மை நிரம்பியவர்.", "அதிர்ஷ்டகரமான விவாகமும் பதவியும் தேடிவரும் மேல் அதிகாரிகளால் பெரிதும் விரும்பப்படுவர்.", "கருணையுள்ளம் படைத்த யாராவது ஒருவரின் உதவியால் கல்வியைப் பெறுவார்கள்.", "அமைதியான இயல்புக்குரியவர்களாக இருப்பார்கள்.", "சாந்தமான வாழ்க்கை திருப்திகரமான மனம் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நிலை பொதுவாக அதிகலாபம் இல்லாத எண்காமமும் குரோதமும் வஞ்சகத்தன்மைகளாலும் மன அமைதி கெட நேரிடும்.", "சுயநலவாதி வாக்கு சாதுர்யம் உண்டு.", "போகம் மிகுந்த வாழ்க்கை புகழ் அடையும் எண்.", "அரசாங்கத்தால் ஆதரவு அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கைதுணை அமையும்.", "போலீஸ் ராணுவம் போன்ற அதிகாரத் திறமை தொழில் மேன்மை உண்டு.", "மிகவும் பகட்டான வாழ்வு வாழ்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.", "பொதுவாக ராஜவாழ்க்கை வாழ்வது இவ்வெண்ணின் சுபாவமாகும்.", "அருளும் பொருளும் ஒருங்கே வளரும் லட்சுமி கடாட்சத்திற்கு ஆளானவர்.", "தான்ய விருத்தி குறைவற்ற செல்வம் ஐஸ்வர்யம் குன்றாது.", "ஆலயத் திருப்பணி புண்ணிய காரியங்கள் செய்தல் மற்றும் திருப்திகரமான வாழ்க்கையைப் பெற்று இன்பமயமாக வாழ்வார்கள்.", "ஏழையானால் பெரிய அதிகாரப் பதவியை அடைவர்.", "சிக்கனத்தில் புத்தி செல்லும்.", "சுக வாழ்க்கைக்குப் பணம் செலவு செய்வர்.", "மனோதிடம் உண்டு.", "இருந்த போதிலும் பேராசை மனப்பான் படைத்தவர்கள் ஏதேதோ செய்து சிறுகச்சிறுகப் பொருள் சேர்ப்பது இவர்கள் இயல்பாக இருக்கும்.", "6 ம் எண்களில் இதுவே அதிர்ஷ்டகரமான எண் திடீர் முன்னேற்றம்.", "நேற்றுவரை சாமானியராக இருந்தவர்.", "இன்று பிரபல்யமாவார்.", "எதிர்பாரத வகையில் பெரிய பொறுப்புகள் வரும்.", "சோர்வையே அறியாத உழைப்பு உண்டாகும்.", "உடலும் மனமும் நிலைகொள்ளாது.", "மிதமிஞ்சின சரீர வலிமை கொண்டவர்.", "அமைதியும் செல்வமும் ஆழ்ந்த அறிவும் சாந்த குணத்தையும் தரக்கூடியது.", "வாக்கு வன்மை வாதத்திறமை நிறைந்திருக்கும்.", "சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும்.", "வாழ்க்கையில் சிக்கலற்றவர்களாகவும் கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள்.", "எந்தத் தொழில் செய்தாலும் முடிசூடா மன்னராகத் திகழ்வார்.", "தம் முயற்சியால் அனைத்தையும் வெல்வர்.", "பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.", "ராஜ குணங்கள் உடம்போடு ஒட்டிக்கொள்ளும்.", "மிகமிகச் சௌகரியமான வாழ்க்கை நடத்துவார்.", "சமயப் பற்றும் ஆச்சார நம்பிக்கையும் இருக்கும்.", "கவிஞர் பேச்சுத்திறன் தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும் சமூகசேவை செய்வதிலும் நாட்டமிருக்கும்.", "மந்திர சித்தி உண்டு.", "எல்லோராலும் மதிக்கப்படுபவராவார்.", "ரகசியமான சக்தி தீய வழிகளில் பணம் சேரும்.", "நடுநிசியில் திருடுதல் சர்ப்பங்களையும் மற்ற மிருகங்களையும் வசப்படுத்துதல் வாழ்க்கையில் கத்தி முனையில் நடப்பது போன்றவை அமையும்.", "நல்ல துணிச்சலும் விடா முயற்சியும் சலியாது உழைக்கும் பண்பும் இயல்பாக இருந்தாலும் நல்வழியில் செயல்படமாட்டார்.", "கல்வியில் வல்லவர் நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கலைகளில் சுலபமான தேர்ச்சி ஸ்திரீ வசியம் அதிர்ஷ்டகரமான எண் பொதுவாகச் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள் கடினமான விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.", "அதிர்ஷ்ட வாழ்க்கைதிருப்தியான சூழ்நிலையையும் பெரும் புகழையும் தரும் நல்ல சந்ததி உண்டு.", "நுண்ணிய நினைவாற்றலும் நுணுக்கமான சிந்தனை வளமும் இருக்கும்.", "கணிதம் விஞ்ஞானம் போன்ற துறைகளில் இவர்கள் பிரமிப்பூட்டும் சாதனைகளைச் செய்வார்கள்.", "விலையுயர்ந்த பட்டு துணிமணிகள் ரத்தினங்கள் நவநாகரீகமான விலையுயர்ந்த பொருட்கள் தயாரித்தல் விற்றல் மாளிகைகள் கட்டுதல் உல்லாசப்பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தல் விற்றல் கண்ணாடி வாசனாதி திரவியங்கள் சந்தனம் அணிகலன்கள் நூல் தெய்வீகம் தொடர்புடைய நூல்கள் எழுதுதல் ஆன்மீக உபந்யாசம் செய்தல் பேச்சாளர் ஆகிய துறைகளின் மூலம் பொருள் சம்பாதிக்கலாம்.", "7ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்திருப்போர் கண்ணியமானவர்.", "சுத்தமான ஆடை எப்பொழுதும் அணிபவர்.", "அலங்காரப்பிரியர் அல்லர்.", "உயரமான தோற்றம் உண்டு.", "கலகலப்பாகப் பழகமாட்டார்.", "வார்த்தையை நிதானித்துப் பேசுவர்.", "உண்மையான சிநேகிதர் அமைவது அரிது.", "சட்டென்று ஆத்திரம் அடைவர்.", "இவருடைய லாப நஷ்டங்களைப் பிறரிடம்சொல்லி ஆற்றிக் கொள்ள மாட்டார்.", "கலைகளில் விருப்பம்.", "எழுத்தாளர் உண்மையான தேசப்பற்றுக் கொண்டவர்.", "எதிர்ப்பே இவருக்கு உற்சாகமூட்டும்.", "மனதுக்கு இசைந்த களத்திரம் வாய்ப்பதில்லை.", "திருமண வாழ்வில் அவ்வளவாகப் பற்றில்லாதவர்.", "நல்ல உழைப்பாளி இவர் செய்யும் தொழிலை முழுவதுமாக நேசிப்பர்.", "சூழ்நிலை சரியாக இருந்தால் எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிப்பர்.", "சரீர பலத்தைவிட மனபலம் அதிகம்.", "எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.", "அமைதியான மனப்பான்மை சுலபமாகப் பிறருக்கு விட்டுக்கொடுத்து அடங்கியிருப்பார்.", "புத்திசாலி தெய்வ வழிபாடு உண்டு.", "குழந்தை போன்ற சுபாவம் காதலிலும் கலை ஆர்வத்திலும் பிடிவாதம்.", "மனோசக்தி உடையவர் குழந்தைப் பருவத்திலேயே பல திறமைகளையும் பொதுமக்கள் திடுக்கிடும்படி அலாதியான திறமைகளையும் பெற்றிருப்பர்.", "துணிச்சலும் அறிவாற்றலும்.", "இவர்களிடம் அமைந்திருக்கும்.", "மதப்பிடிவாதம் வணங்கத்தக்க மனிதராவார்.", "அதிகாரப் பதவி உண்டு.", "மகரிஷிகளாக இருப்பார்கள்.", "பொதுநல சேவை செய்வோர்.", "தியாகிகள் நீதிபதிகள் எம்.எல்.ஏ.", "எம்.பி போன்ற பொறுப்புகளை வகிப்பவர்.", "உயர்ந்த லட்சியம் மேன்மையான சுபாவம் எதிர்பாராத மாறுதல் ஆன்மீக எண்ணங்கள் உண்டு.", "உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.", "வேகமாக முன்னேறித் திடீரென தலைகீழே விழுவதைக் குறிக்கும்.", "அவ்வளவாக சிறப்பான எண் இல்லை.", "புரட்சிக்காரர்களாகவும் அமைய இடமுண்டு.", "சமூகத்தில் பிரச்சனைக்குரியவர்களாக இருப்பார்கள்.", "பலவித சோதனைகளுக்கு உட்படுவார்.", "வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும்.", "ஆன்ம வளர்ச்சி ஜன ஆதரவு உலக அறிவு ஒழுக்கம் ஆகியவை நன்கு உண்டு.", "இவர்கள் வாழ்க்கையில் சோதனைக்குரிய புகழை அடைவர்.", "மேன்மையான சுபாவம் மத்திமமான அதிர்ஷ்டத்தை அளிக்கும்.", "மது மாதரிடம் மனதைப் பறிகொடுக்க நேரும்.", "அச்சம் தரக்கூடிய எண்.", "குடும்ப வாழ்க்கையில் சில சலசலப்புக்கள் தோன்றும்.", "எளிய முயற்சிகள் மூலம் ஏராளமாகப் பணம் சம்பாதிப்பார்கள்.", "இவர்கள் வாழ்க்கையே புரட்சியாகத் தோன்றும்.", "அதிக விரோதிகளை உண்டாக்கும்.", "வேலையை ராஜினாமா செய்வதையே தொழிலாகக் கொண்டவர்.", "தீவிரமான அபிப்ராயம் கொண்டவர்.", "சிரமப்பட்டாவது எண்ணங்களைச் சாதிப்பார்.", "லட்சியங்களில் வெற்றியும் உண்டு.", "முடிவில் வெற்றி.", "உலகப் பிரசித்தி ஏற்படும்.", "எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கும் முடிவு கூறுபவர்.", "ஆன்மீக வாழ்க்கை உடையவர்.", "இவர்களின் சொந்த வாழ்க்கை சிரமத்திற்குள்ளாகும்.", "பலவித சோதனைகளுக்கு உட்படுவர்.", "மத்திம வயதுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவு பலன் நடக்கும்.", "சுகமாக அமைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு தன் இஷ்டப்படி புதுமுயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியடையவர்.", "சரீர சுகம் நிறைவிருக்காது.", "வெளிப்பார்வைக்கு விசேஷமாகத் தோன்றினாலும் சிறப்பான எண் இல்லை.", "வாழ்க்கையின் பிற்பாதியில் பணமும் பொருளும் சேரும்.", "தீவிரவாதி தோல்விகளும் ஏமாற்றங்களும் உண்டு.", "வாழ்க்கையின் பிற்பாதியில் சுப பலன் நடக்கும்.", "வாழ்நாள் முழுவதும் மாறிமாறி வெற்றி தோல்வியைச் சந்திப்பவர்.", "பெருமளவு பணம் சேருவதற்கு வழியில்லை.", "தன் திறமையினால் வேகமாக முன்னேறுவர்.", "ஜனவசியர் வெற்றிகளைப் பெறக்கூடியவர் நல்ல மனிதராவார் இருந்தபோதிலும் சிறப்பான நிலையை அடைவது கடினமாகும்.", "மனதில் தயை கருணை மேன்மையாக இருக்கும்.ஆன்மீக வாதி மிகுந்த கீர்த்தி உண்டு.", "உயர்ந்த கல்விமான்களாக சிறந்த விஞ்ஞானிகளாகத் திகழ இவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.", "வாழ்வில் சீரான பொருளாதார நிலை நிலவும்.", "சாஸ்திரங்கள் கலைஞானங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி விசேஷமான ஆன்மீக உணர்வு உண்டு.", "லஷ்மிகரமும் பிரமிக்கத்தக்க செய்கைகளும் அமையும்.", "சிறந்த கல்வியறிவு பெற்றிருப்பார்கள்.", "பொருளாதார முன்னேற்றமுண்டு.", "வாழ்க்கையில் விசேஷ மாறுதல் உண்டு.", "நடு வயதில் சிக்கல்களும் உண்டு.", "அவ்வளவாக அதிர்ஷ்டகரமான எண் இல்லை.", "பலவிதமான நோய்களால் துன்புற நேரிடும்.", "இவர்களுக்கு ஏற்படும் நோய்களை மனித முயற்சியால் அகற்றிட இயலாது.", "மதத்தைப் பரப்பும் தொழில் இரசாயண ஆராய்ச்சி எழுத்து.", "அயல்நாட்டுடன் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் எலக்ட்ரிக் சாமான்கள் சினிமாத் தொழில் போட்டோ தொழில் கடிகாரம் தயார் செய்தல் விற்றல் சித்திரம் சிற்பம் சங்கீதம் நாட்டியம் இவைகளின் மூலமாகவோ இவைகளுக்குத் தேவையான பொருட்கள் மூலமாகவோ வருமானம் ஈட்டலாம்.", "மேலும் மருந்து வியாபாரம் அல்லது அரசியலில் இவர்கள் 257 எண்காரர்களை தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.", "இவர்களின் அபாயக் காலங்களில் 1247 எண்காரர்களை உதவிக்கரம் நீட்டுவார்கள்.", "அளவுக்கு மிஞ்சின மனோசக்திகளும் தெளிந்த அறிவும் சதா யோசனையிலும் ஆழ்ந்திருப்பார்.", "மனதில் உற்சாகம் இருக்காது.", "எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பர்.", "சுகங்களை அனுபவிக்க மாட்டார்.", "தன்னம்பிக்கை குறைவு.", "கஷ்டங்களை விரும்பக் கூடியவர்.", "பிறரை எளிதில் நம்பமாட்டார்.", "தனிமையை விரும்புவார்.", "எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பர்.", "கஞ்சத்தனம் உண்டு.", "தம்மை உலகிலேயே ஒரு தனி மனிதராகவே கருதுவர்.", "மிகச்சில நண்பர்களையே பெற்றிருப்பர்.", "நண்பர்களால் ஆதாயமில்லை.", "வாழ்வதற்குப் பயந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுவர்.", "சிறு வயதிலேயே வியாதி உண்டு.", "இவர் வாழ்க்கையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.", "8172635445362 ஆகிய வயதுகளில் சரும வியாதியால் அவதியுறுவர்.", "அடிக்கடி விபத்துக்குள்ளாவார்.", "பிறர்புரியும் குற்றத்திற்குக்கூட இவர்கள் தண்டனை அனுபவிக்கக்கூடியவர்.", "மிக்க நல்லவராகவும் மேதாவியாகவும் இருந்தாலும் இவருக்கு அருகிலிருப்போர் இவரைப் புரிந்துகொள்வதில்லை.", "பிறர் உதவியை எதிர்ப்பார்க்க மாட்டார்.", "எதிர்பாராமல் பழகுவார்.", "பொதுவாக மிதமான மஞ்சள் நிறத்துடைய சரீரத்தைப் பெற்றிருப்பர்.", "கை நகங்கள் சிவந்திருக்கும்.", "கருநீல வர்ணமும் அடர்ந்த பச்சை ஆகிய வர்ணங்கள் அதிர்ஷ்டகராமானது.", "நீலக்கல்லும் இந்திர நீலமும் அதிர்ஷ்ட இரத்தினங்கள் ஆகும்.", "இவ்வெண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டகரமாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் அருள் வேண்டும்.", "அமைதியான வாழ்க்கையை விரும்பவர்.", "பலகாரியங்களைச் சாதிக்க முயற்சி செய்வார்கள்.", "வேதாந்தம் இவர் மனதைப் பிடித்து இழுக்கும்.", "பல அரிய காரியங்களைச் சாதிக்கப் பலர் துணையைத் தேடுபவராவார்.", "பொதுநலச் சேவை செய்வதில் விருப்பம் இருக்கும்.", "உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஆழ்ந்த அக்கறை இருக்காது.", "செல்வந்தராவதற்குக் கடின முயற்சி செய்வர்.", "சரீர சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டு.", "மோசமான வழியில் பணம் சேர்ப்பர்.", "செலவாளி எந்தக கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார்.", "வாழ்க்கையின் பிற்பாதி யோகம் சிக்கனமாக வாழத் தெரியாது.", "தம்மால் இயன்றளவு பிறருக்கு உதவ முயற்சி செய்வார்கள்.", "துரதிஷ்டசாலி இளம் வயதிலேயே பெற்றோர்களை இழப்பர்.", "சிறு வயதிலேயே கஷ்டங்களும்.", "முன்னேற்றத் தடையும் ஏற்படும்.", "முன்னேற்ற எண் இல்லை.", "சிறப்பான கல்வி வசதி அமைவதற்கில்லை.ஆனால் அனுபவத்தில் கல்விமான் போல் இருப்பார்கள்.", "ஆன்மீக வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தையடையவர் வெற்றி தாமதமாகக் கிடைக்கும்.", "எதிர்பாராத ஆபத்துக்கள் உண்டு.", "அதிர்ஷ்டக் குறைவான பலன்களே ஏற்படும் பல இடையூறுகளைத் தாண்டினாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.", "வாழ்வின் பிற்பாதி ஓரளவு நன்மை பயக்கும்.", "அசுரத்தன்மை உண்டாக்கும்.", "பல்வேறு கஷ்டம் சோகம் உண்டு.", "தோல்வியைக் கண்டு கலங்காதவர் பிற்கூறு வாழ்க்கையில் புகழ் கிடைக்கும்.", "உடல் வலிமையும் மன உறுதியும் படைத்தவர் போர்ப்படை போலீஸ் போன்ற துறைகளில் இருப்பவர்.", "வயோதிகத்தில் வறுமையும் நோயும் உண்டு.", "நண்பர்களால் பெருத்த கஷ்டம் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.", "கொலை செய்யக்கூடிய விரோதிகள் உள்ளவர்.", "பணம் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வர்.", "ஆனால் இளம் வயதில் சற்று சாதகமான வாழ்க்கை அமையும்.", "நண்பர்களால் நஷ்டம் எதிர்பாராத விபத்து ஏற்படும்.", "தீய வழியில் பொருளீட்டுவர்.", "தீராத வயிற்றுவலி உண்டாகும்.", "அநாவசிய ஆடம்பரச் செலவு செய்பவர்கள்.", "வாழ்வும் தாழ்வும் இவர்களுக்கு மாறிமாறி ஏற்படும்.", "இவர்கள் ஒரு சமமான வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ முடியாது.", "சுலபமாக பணம் சம்பாதிக்க உதவுபுரியும்.", "அரசாங்க விரோதமும் சிறைவாசமும் நிச்சய ஏற்படும்.", "சிறைக்கு வெளியே சுக வாழ்க்கை உண்டு.", "சிறைப்படாவிடில் உடலில் நோய் ஏற்படும்.", "தொழில் முயற்சிகளின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.", "அல்லது வியாபாரத்தின் மூலம் செல்வம் சேரும்.", "அதிகச் செலவாளி.", "ஆரம்பத்திலேயே வெற்றி தோல்வி உண்டு.", "பிரபலமான வாழ்க்கை நன்மையான காரியங்களைச் செய்து புகழடையவர்.", "விருந்து உண்பதில் பிரியப்படுவர் நிதானமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும்.", "அவசரமும் ஆத்திரமும் இவர்களின் விரோதியாகும்.", "புகழும் வெற்றியும் சுக வாழ்க்கை தரும்.", "வாழ்க்கையின் இடையே பேராபத்தும் தோல்வியும் ஏற்படும்.", "உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும்.", "குடும்ப வாழ்க்கை சுகமிராது.", "ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெறுவார்கள்.", "இவர்களுக்குப் புகழ் சேருமளவிற்குப் பொருள் சேராது.", "வாழ்க்கையில் பிற்பாதி வெற்றியும் செல்வமும் தரும்.", "பலருக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவார்.", "இயந்திரங்களின் மூலமாகவோ வெளிநாட்டுத் தொடர்பு மூலமாகவோ சிறப்படைய முடியும்.", "குடும்ப வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும்.", "தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.", "வாழ்க்கையே ஆபத்துக்களால் சூழப்பட்டு பயம் நிறைந்தது போல் எண்ணி வாழ்க்கை நடத்துவர்.", "பரபரப்பூட்டும் சாகஸங்கள் செய்து புகழ் பெறுவர்.", "விளையாட்டுத் துறையில் இருக்க வாய்ப்புண்டு.", "துணிச்சல் அதிகமாக காணப்படும்.", "ஆரம்பத்தில் சிரமங்கொடுக்கும்.", "சொத்துக்கள் ஆபரணங்கள் உண்டு.", "பெண்கள் இவர்களை விரும்புவர்.", "அழகும் ஐஸ்வர்யமும் உண்டு.", "பயமற்ற வாழ்க்கை உண்டு.", "வாழ்க்கையின் ஆரம்பத்தில் நோயினால் சிரமப்படுவர்.", "கல்வியின் மூலம் பெரிய பட்டங்களைப் பெறுவார்.", "மருத்துவத்துறையில் இருப்பவர்கள் ஆவார்.", "கஷ்டங்களும் தீராத நோயும் உண்டு சிரமப்பட்டாவது வாழ்க்கையின் பிற்பாதி புகழ்பெறுவர்.", "சிறந்த நூல்களை எழுதுவதன் மூலம் பிரசித்தி பெறுவர்.", "கல்வித் துறையில் சாதனைகள் புரிந்து புகழ் பெறக்கூடும்.", "பிரசித்தியும் வெற்றியும் தரும்.", "ஸ்திரீகளால் சிக்கல் ஏற்படும்.", "செல்வம் ஏற்பட்டாலும் சுகம் இல்லை.", "கீர்த்தி உண்டு.", "செல்வாக்கு ஏற்படும்.", "உலகப் பிரசித்திப் பெறும் அளவிற்கு உயர்த்தக்கூடும்.", "அயல்நாடுகளில் அரசாங்கம் தொடர்புடைய பெரும் பதவிகளில் இருப்பார்கள்.", "உயர்வான விஷயங்களைப் போதிப்பது பஸ் போக்குவரத்து லாரிகள் சுரங்கப்பொருட்கள் கம்பளித்துணி இரும்புச் சாமான்கள் ஆயுதங்கள் சோப்பு எண்ணெய் தயாரிக்கும் மில் அச்சுக்கூடம் போலிஸ் இராணுவம் அலுவலக உதவியாளர் எடுபிடி ஏவலாளர் விளையாட்டுத்துறை நகைப்பட்டறை இரும்புப் பட்டறை மீன் இறைச்சி வியாபாரம் மதுக்கடை நடத்துதல் வாகனங்களைப் பழுது பார்த்தல் தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றின் மூலம் பொருளீட்டலாம்.", "பொதுவாக 1456 எண்காரர்களைத்தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம் 148 எண்காரர்கள் உதவுவார்கள்.", "போராடவே பிறந்தவர் இவர் அறிவு மிகுந்தவர்.", "மனப்போராட்டம் உண்டு.", "சாகசம் வீரச்செயல்கள் சூழ்ச்சி செய்வதில் பிரியம் இருக்கும்.", "உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவர்.", "வாயச்சண்டை உடையவர்.", "ரணங்களும் தழும்புகளும் இவரைக் கவரும்.", "சாந்தி சமாதானத்தில் ஈடுபாடில்லை.", "தன் இஷ்டப்படி நடப்பவர்.", "அறிவுடையவர் எதிரிகள் அதிகம் கொண்டவர்.", "இராஜதந்திரி கோபம் அதிகமிருக்கும்.", "முரட்டுத்தனம் அடக்கி ஆளுதல் வளைந்து கொடுக்காத தன்மை ஏற்படும்.", "சிறிய காரியங்களுக்குக்கூட உயிரைப் பணயம் வைப்பர்.", "மனோ தைரியம் மிக்கவர்.", "தனது எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவர்.", "தளராத உறுதி கொண்டவர்.", "இராசயனம் வைத்தியம் முதலிய சாஸ்திரங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும்.", "நற்பலன்களை அரிதாகச் செய்யக்கூடியவர்.", "பிறர் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்று எண்ணுவர்.", "பணம் சம்பாதிப்பதைவிடச் சண்டை போடுவதிலேயே ஆர்வம் இருக்கும்.", "பிறரை இம்சிப்பதில் ஆனந்தமடைவர்.", "இவர் தீராத ஸ்திரீ மோகமுடையவர்.", "மிருக சுபாவங்களே மனதில் குடிகொண்டிருக்கும்.", "அபூர்வமான கனவுகள் மூலம் திருவருள் கிட்டும்.", "ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யும் கடவுளை வழிபடுவர்.", "இவர் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளாதது நல்லது.", "பெருத்த தேகம் பலசாலி தொடைகள் மார்பு வயிறு முதலிய பாகங்களில் வலிமை பெற்றிருப்பர் பொதுவாகப் பராக்கிரமசாலிகளாவார்.", "தேகப்பற்று உண்டு.", "செயற்கரிய காரியங்களைச்செய்வர்.", "மோசமான லட்சியங்களுடையவர்.", "எல்லா எதிர்ப்புகளையும் தனது சாமர்த்தியத்தால் வென்று வெற்றியடைவர்.", "இவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளைப் பராக்கிரமத்தால் சமாளித்துத் தங்கு தடையின்றி வாழ்வில் முன்னேறுவார்.", "சுயநலவாதி அவசரப்பட்டுப் பிறர் விவகாரங்களில் சிக்கிக்கொள்வர்.", "எல்லோருடனும் மனக்கசப்பை உண்டுபண்ணும் கோபம் பிடிவாதமுண்டு காதலில்கட்டாயம் தோல்வி இவர்களின் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் ஆவார்கள்.", "நற்காரியங்களில் ஈடுபட்டுக் புகழ்பெறுவர்.", "யோசனை எல்லாம் வெற்றி தரும்.", "இவர்களின் அறிவே வெற்றி தரும்.", "ஆனால் சாந்தமானவர்கள்.", "ஆழ்ந்த யோசனையும் தளராத உழைப்பும் உண்டு.", "எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்வர்.", "அறிவையும் ஆற்றலையும் குறிக்கும்.", "நீண்ட பிரயாணத்தில் ஆர்வம் எதிர்ப்புகளைத் தகர்த்து வெற்றியடைவர்.", "ஈடு இணையற்ற ஆற்றலைக் கொண்டு உயர்ந்த பதவிகளை இவர்கள் வகிப்பவர்கள்.", "கஷ்டங்களையும் தாமத்தையும் சூழச்சியையும் ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும் சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர்.", "சுயநலம் பொறாமை வஞ்சகம் உண்டு.", "மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.", "தெளிவான அறிவையும் ஓய்வில்லாத உழைப்பையும் செல்வ விருத்திகயையும் அதிகாரப் பதவிகளையும் குறிக்கும்.", "போலீஸ் இராணுவம் போன்ற துறையில் இருப்பர்.", "அதிர்ஷ்டமான எண் உழைப்பு என்ற சாதனத்தை வைத்தே இவர்கள் வாழ்க்கையில் உயர்வு நிலையை எட்டுவார்.", "சாமானியரையும் பிரசித்தராக்கிவிடும் தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்ல நேரிடும்.", "பொருளாதார மேம்பாடு உண்டு.", "விசுவாசமில்லாதவரால் சூழ்ந்திருப்பர்.", "குடும்ப வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்தும்.", "எதிர்பாராத நிலையில் திடீரென்று வாழ்வில் உயர்வு நிலையைப் பெறுவர்.", "பெரிய பதவி கிடைக்கும்.", "வாக்கு சாதுர்யம் எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய காரியம் செய்வர்.", "தொழிலில் நிகரில்லா ஸ்தானத்தை அடைவர்.", "நோய்கள் அடிக்கடி வரும்.", "மிகுந்த சகிப்புத் தன்மையுடன் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவர்.", "படிப்படியான வெற்றியும் முன்னேற்றத்தையும் தரும்.", "வாழ்க்கையின் முற்பாதியில் புகழும் செல்வமும் தரும்.", "பேராசை உண்டு.", "சுதந்திரமில்லா வாழ்க்கை தரும்.", "இவர்கள் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் கலந்த கலப்படமான சூழ்நிலையே ஏற்படும்.", "புத்தி நல்ல விஷயங்களில் செல்லாது.", "திருடர்களாவர்.", "அதிர்ஷ்டகரமான எண் இல்லை.", "வாழ்க்கையில் செல்வமும் சிறப்பான அந்தஸ்தும் கெட்ட நண்பர்களால் கிட்டும்.", "தீய குணங்களும் தீய நண்பர்களும் அமைவார்கள்.", "சிறப்பான எண் ஆகும்.", "சிரமப்பட்டுப் பெரிய பதவி அடைவர்.", "புகழ் நிலையான ஐஸ்வர்யம் உண்டு.", "நிலையான செல்வத்தைச் சிரமப்பட்டு அடைந்து விடுவார்.", "ஓய்வு ஒழிச்சலற் உழைப்பாற்றலைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவார்.", "எதிர்ப்புகள் அதிகம் காணப்படும் உள் மனப் போராட்டங்களும் குடும்பத்தில் அமைதியின்மையும் உடைய எண்ணாகும்.", "பலவிதக் கஷ்டங்களை அளிக்கவல்லது.", "எதிரிகளாலும் வழக்குகளாலும் சிரமத்தை கொடுக்கும் எண்ணாகும்.", "தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளக் கடைசி வரைப் போராடுவர்.", "புகழ் உண்டு.", "அருள் நாட்டம் உடையவருக்கு இந்த எண் சிறப்பில்லை.", "இவர்களைச் சுற்றிக் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.", "கட்டிடத் தொழிலிலோ அரசாங்கத் தொழிலிலோ மிகவும் சிறப்பாக முன்னேறுவார்கள்.", "புத்தி தவறான வழியில் செல்லும் எதிரிகளால் தாக்கப்படுவர்.", "வாழ்க்கைப் போக்கு மாறிய வண்ணம் இருக்கும்.", "நிலையான வாழ்க்கை அமையாது.", "கஷ்டங்களை மாறிமாறி அனுபவிக்க வேண்டி இருக்கும்.", "பெரிய பதவியும் காரிய சித்தியும் எண்ணியபடியே எல்லாம் முடியும்.", "நல்ல முயற்சிகளையும்அதற்கு ஒத்த பலன்களையும் தருவதால் இது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த எண் ஆகும்.", "மந்திரி பதவி போன்ற அரசுத் தொடர்புடைய மகிமைமிக்கப் பதவிகளில் அமரக்கூடிய அம்சம் இவர்களுக்கு உண்டு.", "பொதுவாகப் பெயரெண் ஒன்பது வரும்படி பெயர் வைக்கும்பொழுது 1854638199 ஆகிய எண்களில் பெயர் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.", "கட்டிடங்கள் கட்டுதல் இஞ்சினியரிங் தொழில்கள் இரும்புச் சாமான்கள் உற்பத்தி செய்தல் இயந்திர வியாபாரம் யுத்தம் அதிக சாகசம் விளையாட்டுத்துறை அரசியல் பதவிகள் பொறியியல் தொடர்பான துறைகள் போலீஸ் இராணுவம் அரசு உத்யோகம் இராசயனம் சுரங்கத்தொழில் வேதியியல் கூடம் இரத்தப் பரிசோதனை நிலையம் மருத்துவம் அறுவை சிகிச்சை ஆயுதங்கள் தயாரித்தல் விற்றல் இயந்திரங்களைப் பழுது பார்த்தல் விவசாயம் ரியல் எஸ்டேட்கமிஷன் ஏஜெண்ட் அச்சுக்கூடம் டிராவல்ஸ் விஞ்ஞானம் பொதுநலச்சேவை அறக்கட்டளை நடத்துதல் கட்டுமானப்பணிகள் ஸ்தபதி சிற்பங்கள் செய்பவர்.", "வெளிநாட்டு அனுகூலம் போன்றவற்றின் மூலம் லாபம் ஈட்டலாம்.", "இவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும் போட்டி ஏற்பட்டால் தான் இவர்களின் திறமை வெளிப்படும்.", "இந்த எண் காரர்கள் 35689 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.", "2ம் எண் தீமையுண்டாக்கும்.", "வரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி பதில் பகுதி அறிவிப்புகள் கவிதைப் போட்டி 4 கவிதைப் போட்டி 3 கட்டுரைப் போட்டி மக்கள் அரங்கம் திண்ணைப் பேச்சு நட்பு வேலைவாய்ப்பு பகுதி சுற்றுலா மற்றும் அனுபவங்கள் பிரார்த்தனைக் கூடம் வாழ்த்தலாம் வாங்க விவாத மேடை சுற்றுப்புறச் சூழல் விளையாட்டு வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் கவிதைக் களஞ்சியம் கவிதைகள் கவிதை போட்டி 1 கவிதை போட்டி 2 சொந்தக் கவிதைகள் புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகள் ரசித்த கவிதைகள் சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள் செய்திக் களஞ்சியம் தினசரி செய்திகள் கருத்துக் கணிப்பு வேலை வாய்ப்புச்செய்திகள் விளையாட்டு செய்திகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும் உலகத்தமிழ் நிகழ்வுகள் ஆதிரா பக்கங்கள் வித்தியாசாகரின் பக்கங்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் கணினி தகவல்கள் கணினி மென்பொருள் பாடங்கள் தரவிறக்கம் பக்திப் பாடல்கள் கைத்தொலைபேசி உலகம் மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம் பொழுதுபோக்கு நகைச்சுவை சினிமா திரைப்பாடல் வரிகள் கதைகள் நாவல்கள் முல்லாவின் கதைகள் தென்கச்சி சுவாமிநாதன் பீர்பால் கதைகள் ஜென் கதைகள் நூறு சிறந்த சிறுகதைகள் மாணவர் சோலை சிறுவர் கதைகள் திருக்குறள் பெண்கள் பகுதி மகளிர் கட்டுரைகள் தலைசிறந்த பெண்கள் சமையல் குறிப்புகள் கிருஷ்ணம்மாவின் சமையல் அழகு குறிப்புகள் ஆன்மீகம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஜோதிடம் மருத்துவ களஞ்சியம் மருத்துவ கட்டுரைகள் மருத்துவக் கேள்வி பதில்கள் சித்த மருத்துவம் யோகா உடற்பயி்ற்சி தகவல் களஞ்சியம் கட்டுரைகள் பொது சொந்தக் கட்டுரைகள் பொதுஅறிவு அகராதி காலச் சுவடுகள் விஞ்ஞானம் புகழ் பெற்றவர்கள் பண்டைய வரலாறு தமிழகம் பாலியல் பகுதி மன்மத ரகசியம் சாமுத்திரிகா லட்சணம் சாமுத்திரிகா லட்சணம் ஆண்கள் சாமுத்திரிகா லட்சணம் பெண்கள்" ]
விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்
[ " விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர்" ]
பெண்களைப் போன்றே ஆண்களும் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில அந்தரங்க பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல். இந்த பிரச்சனையைப் பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்லக்கூட தயங்குவார்கள். ஆனால் இதை அப்படியே விட்டுவிடக்கூடாது. உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒரு முக்கியமான விஷயத்தை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆண்குறியும் உடலின் இதர உறுப்புக்களைப் போன்றது மற்றும் ஆண்குறியின் சரும ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம் மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதில்லை. அதுபோல சிறுவர் சிறுமியரும் ஓடி ஆடும் விளையாட்டில் கலந்துகொள்வதில்லை. எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர். அதனால் உடல் பருமன் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
[ "பெண்களைப் போன்றே ஆண்களும் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில அந்தரங்க பிரச்சனைகளை சந்திப்பார்கள்.", "அதில் ஒன்று ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல்.", "இந்த பிரச்சனையைப் பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்லக்கூட தயங்குவார்கள்.", "ஆனால் இதை அப்படியே விட்டுவிடக்கூடாது.", "உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.", "இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.", "ஒரு முக்கியமான விஷயத்தை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டும்.", "ஆண்குறியும் உடலின் இதர உறுப்புக்களைப் போன்றது மற்றும் ஆண்குறியின் சரும ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம் மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும்.", "தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதில்லை.", "அதுபோல சிறுவர் சிறுமியரும் ஓடி ஆடும் விளையாட்டில் கலந்துகொள்வதில்லை.", "எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர்.", "அதனால் உடல் பருமன் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.", "அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்" ]
பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாட இறை அழைப்பை ஏற்று நம் ஆலயத்தில் ஒருமனதோராய் ஒன்றிணைந்து வந்துள்ள இயேசுவின் சீடர்களாகிய உங்களை அன்புடன் இத்திருப்பலிக்கு வரவேற்கிறோம். கடந்த சில வாரங்களாக இயேசுவின் சீடராக வாழ மாற விரும்புவோருக்கு இயேசு அளித்த அறிவுரைகளையும் ஆறுதல்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் அதன் வெகுமதிளைப்பற்றியும் திருத்தூதர் மத்தேயு எடுத்துரைக்கின்றார். இயேசு கூறுவது கடுமையாயாக் தோன்றினாலும் அதற்கான பரிசின் சிறப்பைப் பதிவுச் செய்கிறார். தன் சீடர்களை ஏற்றுக்கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள் தந்தையாம் கடவுளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கான கைம்மாறு பெறாமல் போகார் என்பதே ஆகும். இன்றைய நற்செய்தி கிறிஸ்தவ வாழ்க்கையில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் பெயரில் ஒருவரை வரவேற்பது என்பது இயேசுவையே நாம் வரவேற்பது போல் ஆகும். எனவே நம் அன்றாட வாழ்வில் செய்தியைக் கொண்டு வருகின்ற தூதரை ஏற்பதுவும் மற்றும் இறையன்பின் சாட்சிகளாக வாழ்வதும் நமது கடமையாகும். இந்த விருந்தோம்பல் அளவில் சிறிதாக இருந்தாலும் அதற்கும் கைம்மாறு நம் இறைவன் தருவார் என்று அவர் அளித்த நம்பிக்கையான வார்த்தைகளை உள்ளத்தில் பதிவு செய்து இத்திருப்பலியில் இறைஇயேசுவில் இணைந்திடுவோம். இன்றைய முதல் வாசகம் எலிசாவின் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. சூனேம் என்ற நகரின் வசதிபடைத்த பெண் இறைவாக்கினருக்குப் பொருளாதார வகையில் உறுதுணையாக இருக்கிறார். ஆனால் இவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவரின் கைம்மாறுக் கருதாத உதவியைக் கண்டு அவருக்குக் குழந்தைப் பேற்றினை அளிக்கிறார். ஆனால் அக்குழந்தையைத்தான் சிறிதுக் காலத்தில் இறந்தபோது உயிருடன் எலிசா எழுப்புகிறார். இந்த நிகழ்வுகளை நாம் 2 அரச 4ஆம் அதிகாரத்தில் வரும் இந்நிகழ்வைக் கவனமுடன் கேட்போம். இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் கிறிஸ்துவின் வழியாகவே நாம் நிறைவாழ்வை அடைய முடியும் என்பதைப் பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் மனிதகுலம் முழுவதும் பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்குமே மீட்பு தேவை. புதிய வாழ்வு என்பது பழைய வாழ்வைப் போன்றதல்ல மாறாகத் தூய ஆவியின் கனிகளை கொடைகளை அடிப்படையாகக் கொண்டது எனவே உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்.இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.. ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன் நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன் உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர் ஆண்டவரே உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள் உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி ஏனெனில் நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார். அல்லேலூயா 1. உலகைப் படைத்தாளும் இறைவா திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் இறைஊழியர்களையும் மதித்து நடக்கவும் அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யதோடு மட்டுமல்லாமல் அவர்களை அனுதினமும் எங்கள் செபத்திலும் பொருளாதாரத்திலும் தாங்கி அவர்கள் அனைவரோடும் இணைந்து வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. எம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா இறைப்பணி என்பது சவால்கள் நிறைந்த்து. தங்களின் பணிவாழ்வைச் சிறுவட்டத்திற்கு அடைக்கிவிடாமல் அனைவரையும் அன்பால் ஏற்று வாழவும். தமக்குக் கிடைக்கும் ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் கண்டு மலைத்துவிடாமல் தொடர்ந்து துணிந்துத் தம் பணிவாழ்க்கையில் வெற்றிவாகைப் பெற்றிட உம் இறைபணியாளர்களுக்குத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. பொறுமையின் சிகரமே எம் இறைவா உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும் கிறிஸ்துவ வாழ்வு என்பது சவால்களை உள்ளடக்கியது என்பதை எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணர்ந்து வாழ்ந்திடவும் இறுதியில் நிலைவாழ்வு என்னும் மகிழ்ச்சியைப் பெற்றிடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.. 4. பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும் தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். இன்று பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு. சிட்டுக் குருவிகளை விட மேலான விலையேறப்பெற்றவர்களாகிய இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் இன்றைய நற்செய்திகளில் ஆழமாக நம் இதயங்களில் பதிவு செய்யப்படும் செய்தி எதுவென்றால் அஞ்சாதீர்கள். இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கண் வரும் நேரங்களில் அவர் நமக்கு உற்றத் துணையாக இருப்பார் என்பதே. திருப்பாடல் 23யில் கூறியது போல அவர் நல்லாயன். பசும்புல் தரையில் சேர்ப்பார். காரிருல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயதே இல்லை என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறவோம். ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள் மதிப்புக்குரியவர்கள். எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கைக் கொள்வோம். அச்சம் மனிதனைக் கோழையாக்குகின்றது. அன்பு மனிதனை மனிதனாக்குகிறது. எனவே அச்சத்திலிருந்து விடுபட்டு இறைவனின் அன்புக் கலந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் செய்தியை எரேமியா அரசனிடம் எடுத்துரைத்தபோது அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக எரேமியாவை தேசத்துரோகி என முத்திரைக் குத்தி துன்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்தக் கொடூரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை. உறுதியான மனநிலையோடு எதிர்க்கொண்டார். இதே நம்பிக்கையில் நாமும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு வலியுறுத்துவதாவது ஒரு மனிதன் வழியாகப் பாவம் இவ்வுலகிற்கு வந்தது. ஒருவர் செய்தக் குற்றத்தால் பலரும் இறந்தனர். கடவுளின் அருளாலும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாகக் கிடைத்தது என்பதே இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.. ஏனெனில் உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன் வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன் என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி ஆண்டவரே நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன் கடவுளே உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும் துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே எனக்குப் பதில்மொழி தாரும் உம் பேரன்பு நன்மை மிக்கது உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும் பல்லவி எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள் கடவுளை நாடித் தேடுகிறவர்களே உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார் சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார். அல்லேலூயா.. 1. மகத்துவமிக்க இறைவன் இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும் இறைசார்புதன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும் துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்துநின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய் இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. மகத்துவமிக்க இறைவன் இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு உண்மை சமத்துவம் சகோதரத்துவம் நீதி நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும் மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 4. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும் மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது. நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும் இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம். அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது வார்த்தைகளில் சொல்வது செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும் பிறருடன் பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால் அது அன்பின் உச்சம். எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின் அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக தசையாக எலும்பாக நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில் நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. உறவுகளின் உச்சக்கட்ட இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை ஒன்றிப்பின் உணவை உண்டு கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கடினமான காலங்களில் பாலைவனத்தில் அவர் தண்ணீரும் உணவும் தந்தது போல நமக்கும் கொடுப்பார். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும் சோதனைக் காலங்களிலும் கூட இஸ்ரேயலருக்குச் செய்தது போல கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னம் மூலம் நமக்குத் தேவையானவற்றைத் தந்தை கடவுள் கொடுக்கிறார் என்பதை வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். நற்கருணையில் நாம் இயேசுவோடு இணைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்குத் தேவையானதை இறைவன் கொடுக்கிறார். மேலும் இந்த இணைப்பில் இயேசு நமக்கு உறுதியளித்தது போல நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாகக் கிடைக்கவிருக்கிறது. இக் கருத்துக்களை கவனமுடன் கேட்டு நம் உள்ளத்தில் பதிவுசெய்வோம். எருசலேமே ஆண்டவரைப் போற்றுவாயாக சீயோனே உன் கடவுளைப் புகழ்வாயாக அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார் உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பதிலுரை அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார் உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார் அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பதிலுரை யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பதிலுரை அல்லேலூயா அல்லேலூயா விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா 1.அன்பின் ஊற்றான இறைவாதிருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் உமது மகனின் திருவுடல் திருஇரத்தமும் எம் வாழ்வின் நிறைஉணவாகவும் உடலுக்குத் திருமருந்தாகவும் ஒன்றிப்பில் அனைவருக்கும் ஊக்கமருந்தாகவும் செயல்பட்டு இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. உறவுகளின் ஊற்றான இறைவா தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருநாளன்று எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தர வேண்டும்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. இரக்கத்தின் ஊற்றான இறைவா உலகெங்கும் எழுந்துள்ள இயற்கைச் சீற்றங்களால் துயரத்திலுள்ள உம் மக்களைக் கண்நோக்கும். அவர்களின் துயரங்களைத் துடைத்து வெள்ளங்களினாலும் விபத்துக்ளினாலும் சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் தழைத்தோங்கவும் இழப்புகளினால் வாடிவருந்துவோர்கள் அனைத்தையும் மீண்டும் நிறைவாய் பெற்றிட வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. கொடைகளின் ஊற்றான இறைவா இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபக சக்தியையும் இறையச்சத்தையும் அளித்து சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம். கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். அன்பைக் காண முடிந்தால் மூவொரு இறைவனையும் காண முடியும் என்று அந்த இறைவனைப்பற்றி புனித அகுஸ்தின் அவர்களின் கூற்றுக்கேற்ப இறைஅன்பில் இணைந்து இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது பலரை வியப்பில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள் தானாக இருக்கும் தனித்திருக்கும் தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை தந்தை மகன் தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால் நாமும் உறவுகளுக்கு முக்கியமான முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்? உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும் செல்வம் சேர்ப்பது புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால் மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப்பயணத்தின் போது என் மக்களே என்று தாம் அழைத்த இஸ்ரயேல் மக்களை இறைவன் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து வாக்களிக்கப்பட்ட வளமான பூமியில் வழிநடத்துகையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றிய செய்தியை நாம் இப்போது செவிமெடுக்க இருக்கிறோம். இறைவன் எத்தகைய மகத்துவம் மிக்கவர் என்பதையும் இறைவனால் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்ட மோசேயின் குணநலன்கள் எத்துணைச் சிறப்பானவை என்பதையும் கவனமுடன் வாசிக்கக் கேட்போம். பிரிவு மனப்பான்மை கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த கொரிந்து நகரமக்களை மூன்றாம் முறையாகச் சந்தித்து நேரில் அவர்களுக்கு அறிவுரைக் கூறுமுன் திருத்தூதர் பவுல் எழுதும் இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து மக்களின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட அறிவுரைகளைத் தாங்கிய திருத்தூதரின் வார்த்தைகளையும் அன்பு மேலோங்கி அவர் வழங்கும் வாழ்த்துரையையும் இப்போது வாசிக்கக் கவனமுடன் கேட்போம். எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி அல்லேலூயா அல்லேலூயா இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள் தந்தை மகன் தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா 1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும் அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும் ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. உறவுகளின் ஊற்றான இறைவன் எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது அதுவும் வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம். 3. அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா உலகெங்கும் எழுந்துள்ள உள்நாட்டுப் போரினால் வன்முறையாலும் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன. உறவின் ஊற்றான மூவொரு இறைவா அங்கெல்லாம் அமைதியை விரைவில் கொணர வேண்டும் என்றும் சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் இழந்துபோன உறவுகளில் பலப்படவும் அன்பில் மேன்படவும் நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. உறவுகளின் ஊற்றான இறைவன் இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும் நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
[ "பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாட இறை அழைப்பை ஏற்று நம் ஆலயத்தில் ஒருமனதோராய் ஒன்றிணைந்து வந்துள்ள இயேசுவின் சீடர்களாகிய உங்களை அன்புடன் இத்திருப்பலிக்கு வரவேற்கிறோம்.", "கடந்த சில வாரங்களாக இயேசுவின் சீடராக வாழ மாற விரும்புவோருக்கு இயேசு அளித்த அறிவுரைகளையும் ஆறுதல்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் அதன் வெகுமதிளைப்பற்றியும் திருத்தூதர் மத்தேயு எடுத்துரைக்கின்றார்.", "இயேசு கூறுவது கடுமையாயாக் தோன்றினாலும் அதற்கான பரிசின் சிறப்பைப் பதிவுச் செய்கிறார்.", "தன் சீடர்களை ஏற்றுக்கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள்.", "இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள் தந்தையாம் கடவுளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.", "அதற்கான கைம்மாறு பெறாமல் போகார் என்பதே ஆகும்.", "இன்றைய நற்செய்தி கிறிஸ்தவ வாழ்க்கையில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.", "இயேசுவின் பெயரில் ஒருவரை வரவேற்பது என்பது இயேசுவையே நாம் வரவேற்பது போல் ஆகும்.", "எனவே நம் அன்றாட வாழ்வில் செய்தியைக் கொண்டு வருகின்ற தூதரை ஏற்பதுவும் மற்றும் இறையன்பின் சாட்சிகளாக வாழ்வதும் நமது கடமையாகும்.", "இந்த விருந்தோம்பல் அளவில் சிறிதாக இருந்தாலும் அதற்கும் கைம்மாறு நம் இறைவன் தருவார் என்று அவர் அளித்த நம்பிக்கையான வார்த்தைகளை உள்ளத்தில் பதிவு செய்து இத்திருப்பலியில் இறைஇயேசுவில் இணைந்திடுவோம்.", "இன்றைய முதல் வாசகம் எலிசாவின் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது.", "சூனேம் என்ற நகரின் வசதிபடைத்த பெண் இறைவாக்கினருக்குப் பொருளாதார வகையில் உறுதுணையாக இருக்கிறார்.", "ஆனால் இவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை.", "அவரின் கைம்மாறுக் கருதாத உதவியைக் கண்டு அவருக்குக் குழந்தைப் பேற்றினை அளிக்கிறார்.", "ஆனால் அக்குழந்தையைத்தான் சிறிதுக் காலத்தில் இறந்தபோது உயிருடன் எலிசா எழுப்புகிறார்.", "இந்த நிகழ்வுகளை நாம் 2 அரச 4ஆம் அதிகாரத்தில் வரும் இந்நிகழ்வைக் கவனமுடன் கேட்போம்.", "இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் கிறிஸ்துவின் வழியாகவே நாம் நிறைவாழ்வை அடைய முடியும் என்பதைப் பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் மனிதகுலம் முழுவதும் பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளது.", "எனவே எல்லாருக்குமே மீட்பு தேவை.", "புதிய வாழ்வு என்பது பழைய வாழ்வைப் போன்றதல்ல மாறாகத் தூய ஆவியின் கனிகளை கொடைகளை அடிப்படையாகக் கொண்டது எனவே உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்.இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.. ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன் நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.", "உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன் உமது உண்மை வானைப் போல் உறுதியானது.", "பல்லவி விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர் ஆண்டவரே உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.", "அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள் உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.", "பல்லவி ஏனெனில் நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.", "நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.", "நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார்.", "அல்லேலூயா 1.", "உலகைப் படைத்தாளும் இறைவா திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் இறைஊழியர்களையும் மதித்து நடக்கவும் அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யதோடு மட்டுமல்லாமல் அவர்களை அனுதினமும் எங்கள் செபத்திலும் பொருளாதாரத்திலும் தாங்கி அவர்கள் அனைவரோடும் இணைந்து வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "எம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா இறைப்பணி என்பது சவால்கள் நிறைந்த்து.", "தங்களின் பணிவாழ்வைச் சிறுவட்டத்திற்கு அடைக்கிவிடாமல் அனைவரையும் அன்பால் ஏற்று வாழவும்.", "தமக்குக் கிடைக்கும் ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் கண்டு மலைத்துவிடாமல் தொடர்ந்து துணிந்துத் தம் பணிவாழ்க்கையில் வெற்றிவாகைப் பெற்றிட உம் இறைபணியாளர்களுக்குத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "பொறுமையின் சிகரமே எம் இறைவா உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும் கிறிஸ்துவ வாழ்வு என்பது சவால்களை உள்ளடக்கியது என்பதை எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணர்ந்து வாழ்ந்திடவும் இறுதியில் நிலைவாழ்வு என்னும் மகிழ்ச்சியைப் பெற்றிடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.. 4.", "பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும் தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "இன்று பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு.", "சிட்டுக் குருவிகளை விட மேலான விலையேறப்பெற்றவர்களாகிய இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் இன்றைய நற்செய்திகளில் ஆழமாக நம் இதயங்களில் பதிவு செய்யப்படும் செய்தி எதுவென்றால் அஞ்சாதீர்கள்.", "இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.", "அவர் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்.", "இடுக்கண் வரும் நேரங்களில் அவர் நமக்கு உற்றத் துணையாக இருப்பார் என்பதே.", "திருப்பாடல் 23யில் கூறியது போல அவர் நல்லாயன்.", "பசும்புல் தரையில் சேர்ப்பார்.", "காரிருல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயதே இல்லை என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறவோம்.", "ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள் மதிப்புக்குரியவர்கள்.", "எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கைக் கொள்வோம்.", "அச்சம் மனிதனைக் கோழையாக்குகின்றது.", "அன்பு மனிதனை மனிதனாக்குகிறது.", "எனவே அச்சத்திலிருந்து விடுபட்டு இறைவனின் அன்புக் கலந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.", "இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் செய்தியை எரேமியா அரசனிடம் எடுத்துரைத்தபோது அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக எரேமியாவை தேசத்துரோகி என முத்திரைக் குத்தி துன்புறுத்த ஆரம்பித்தான்.", "ஆனால் இந்தக் கொடூரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா?", "இல்லை.", "உறுதியான மனநிலையோடு எதிர்க்கொண்டார்.", "இதே நம்பிக்கையில் நாமும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.", "இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு வலியுறுத்துவதாவது ஒரு மனிதன் வழியாகப் பாவம் இவ்வுலகிற்கு வந்தது.", "ஒருவர் செய்தக் குற்றத்தால் பலரும் இறந்தனர்.", "கடவுளின் அருளாலும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாகக் கிடைத்தது என்பதே இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.. ஏனெனில் உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன் வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.", "என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன் என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.", "உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.", "பல்லவி ஆண்டவரே நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன் கடவுளே உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும் துணை செய்வதில் நீர் மாறாதவர்.", "ஆண்டவரே எனக்குப் பதில்மொழி தாரும் உம் பேரன்பு நன்மை மிக்கது உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும் பல்லவி எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள் கடவுளை நாடித் தேடுகிறவர்களே உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.", "ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார் சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.", "வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.", "நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார்.", "அல்லேலூயா.. 1.", "மகத்துவமிக்க இறைவன் இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும் இறைசார்புதன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும் துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்துநின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய் இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "மகத்துவமிக்க இறைவன் இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு உண்மை சமத்துவம் சகோதரத்துவம் நீதி நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும் மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும் மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.", "நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும் இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.", "அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம்.", "அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது.", "பரிசுகள் தருவது வார்த்தைகளில் சொல்வது செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும் பிறருடன் பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு.", "இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால் அது அன்பின் உச்சம்.", "எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின் அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும்.", "நம் இரத்தமாக தசையாக எலும்பாக நரம்பாக மாறிவிடும்.", "உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம்.", "இந்த எளிய உணவில் நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.", "உறவுகளின் உச்சக்கட்ட இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது.", "வாழ்வின் உணவை ஒன்றிப்பின் உணவை உண்டு கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம்.", "இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.", "இன்றைய முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கடினமான காலங்களில் பாலைவனத்தில் அவர் தண்ணீரும் உணவும் தந்தது போல நமக்கும் கொடுப்பார்.", "நமது நம்பிக்கையற்ற வாழ்விலும் சோதனைக் காலங்களிலும் கூட இஸ்ரேயலருக்குச் செய்தது போல கடவுள் நமக்கு எல்லாம் செய்வார்.", "உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னம் மூலம் நமக்குத் தேவையானவற்றைத் தந்தை கடவுள் கொடுக்கிறார் என்பதை வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.", "நற்கருணையில் நாம் இயேசுவோடு இணைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது.", "அதன் மூலமாக நமக்குத் தேவையானதை இறைவன் கொடுக்கிறார்.", "மேலும் இந்த இணைப்பில் இயேசு நமக்கு உறுதியளித்தது போல நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாகக் கிடைக்கவிருக்கிறது.", "இக் கருத்துக்களை கவனமுடன் கேட்டு நம் உள்ளத்தில் பதிவுசெய்வோம்.", "எருசலேமே ஆண்டவரைப் போற்றுவாயாக சீயோனே உன் கடவுளைப் புகழ்வாயாக அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார் உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.", "பதிலுரை அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார் உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.", "அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார் அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.", "பதிலுரை யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.", "அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது.", "பதிலுரை அல்லேலூயா அல்லேலூயா விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.", "இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்கிறார் ஆண்டவர்.", "அல்லேலூயா 1.அன்பின் ஊற்றான இறைவாதிருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் உமது மகனின் திருவுடல் திருஇரத்தமும் எம் வாழ்வின் நிறைஉணவாகவும் உடலுக்குத் திருமருந்தாகவும் ஒன்றிப்பில் அனைவருக்கும் ஊக்கமருந்தாகவும் செயல்பட்டு இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "உறவுகளின் ஊற்றான இறைவா தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருநாளன்று எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தர வேண்டும்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "இரக்கத்தின் ஊற்றான இறைவா உலகெங்கும் எழுந்துள்ள இயற்கைச் சீற்றங்களால் துயரத்திலுள்ள உம் மக்களைக் கண்நோக்கும்.", "அவர்களின் துயரங்களைத் துடைத்து வெள்ளங்களினாலும் விபத்துக்ளினாலும் சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் தழைத்தோங்கவும் இழப்புகளினால் வாடிவருந்துவோர்கள் அனைத்தையும் மீண்டும் நிறைவாய் பெற்றிட வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "கொடைகளின் ஊற்றான இறைவா இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.", "அவர்களுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபக சக்தியையும் இறையச்சத்தையும் அளித்து சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம்.", "இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம்.", "அன்பைக் காண முடிந்தால் மூவொரு இறைவனையும் காண முடியும் என்று அந்த இறைவனைப்பற்றி புனித அகுஸ்தின் அவர்களின் கூற்றுக்கேற்ப இறைஅன்பில் இணைந்து இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.", "நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு.", "இயேசு இவ்விதம் கூறியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.", "இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள் தானாக இருக்கும் தனித்திருக்கும் தனித்து இயங்கும் ஒரு கடவுள்.", "தனித்திருக்கும் கடவுளை தந்தை மகன் தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.", "இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன?", "நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால் நாமும் உறவுகளுக்கு முக்கியமான முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?", "உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம்.", "உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும் செல்வம் சேர்ப்பது புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால் மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.", "இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப்பயணத்தின் போது என் மக்களே என்று தாம் அழைத்த இஸ்ரயேல் மக்களை இறைவன் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து வாக்களிக்கப்பட்ட வளமான பூமியில் வழிநடத்துகையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றிய செய்தியை நாம் இப்போது செவிமெடுக்க இருக்கிறோம்.", "இறைவன் எத்தகைய மகத்துவம் மிக்கவர் என்பதையும் இறைவனால் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்ட மோசேயின் குணநலன்கள் எத்துணைச் சிறப்பானவை என்பதையும் கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.", "பிரிவு மனப்பான்மை கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த கொரிந்து நகரமக்களை மூன்றாம் முறையாகச் சந்தித்து நேரில் அவர்களுக்கு அறிவுரைக் கூறுமுன் திருத்தூதர் பவுல் எழுதும் இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து மக்களின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட அறிவுரைகளைத் தாங்கிய திருத்தூதரின் வார்த்தைகளையும் அன்பு மேலோங்கி அவர் வழங்கும் வாழ்த்துரையையும் இப்போது வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.", "எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே நீர் வாழ்த்தப் பெறுவீராக.", "மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது.", "பல்லவி உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக.", "உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.", "கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே நீர் வாழ்த்தப் பெறுவீராக.", "பல்லவி உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக.", "உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள் தந்தை மகன் தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக.", "அல்லேலூயா 1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும் அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும் ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.", "உறவுகளின் ஊற்றான இறைவன் எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது அதுவும் வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு.", "இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா உலகெங்கும் எழுந்துள்ள உள்நாட்டுப் போரினால் வன்முறையாலும் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன.", "உறவின் ஊற்றான மூவொரு இறைவா அங்கெல்லாம் அமைதியை விரைவில் கொணர வேண்டும் என்றும் சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் இழந்துபோன உறவுகளில் பலப்படவும் அன்பில் மேன்படவும் நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "உறவுகளின் ஊற்றான இறைவன் இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும் நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்." ]
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்? மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் ? தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 சமீபகாலமாக வாட்ஸ்அப்முக நூலில் நடராஜர் சிலையை சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும் என்ற ஒரு வீடியோ செய்யப்படுகிறது. அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு. அந்த வீடியோவில் நான் ஒரு என்று சொல்லி. அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா? என்று ஆரம்பித்து..... கி.பி. 7 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர். சி.வி. இராமன் 1930 அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் 1983. அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை. அடுத்து 1950களுக்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும் கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து. தி.மு.கவும் அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில். தமிழ் கலையையும் கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். திராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல் உயிரியல் வேதியியல் எல்லாம் அழிந்து வருகிறது. அது மட்டுமல்ல அடிப்படை அறிவியல் இல்லாமல் போய் விட்டது. அடிப்படை அறிவியலை வளர்ப்பதற்கு கோயில்களையும் தமிழ் சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும் யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறார் தமிழர்களின் கலாச்சாரத்தையும் கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழிஅரசியலும் சாதிஅரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும் சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். அது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறான் சரி அவருடைய நோக்கம் என்ன? தமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும் சாதி உணர்வை அழிப் பதும் திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும். 3. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. இராமன் 1930 சுப்பிரமணியன் சந்திரசேகர் 1983 இருவரும் தமி ழர்களா? இல்லவே இல்லை. தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மொழி என்பது ஒரு கருவி. அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது. சர்.சி.வி. இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930 அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது படிக்கவும் முடியாது ஆரியபார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம் அந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார் அப்போது தோன்றியதுதான் திராவிடர் இயக்கம் இப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு. 4. கோயில்களை பரத நாட் டியத்தை தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன? பரதநாட்டியம் தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை அறிவியல் அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும். கடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும் கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள் ஆனால் கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள் அதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இருந்தது. அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது. அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது. அதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும். அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது. அதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது. ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும். அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும் அதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும் கடவு ளையும் சிலை யையும் மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே. மேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார். அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை என்று தான் கூறுகிறார். திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார் பாடினார். சமஸ்கிருதத்தில் பாட வில்லையே தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது தமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது. மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான். ஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால். முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது. காரணம் தமிழ் புத்தாண்டை எண் களின். அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு. அதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள். இதை விட கேவலம் வேறு உண்டா? அதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் புலவர்கள் சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார். அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள். அந்த கணக்குபடி இப்போது நடப்பது. திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும். இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும்? அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா? சிந்தியுங்கள் இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. நம் இனத்தின் வரலாறு என்பது வேறு. மத அரசியலை பேசினால் ... ... போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும். அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள். காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள் மதம் சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது. ஏனென்றால் திராவிடர் என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல். அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள். அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972இல். என்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் பிறப் பினால் அனைவரும் சமம் என்கிறார். அதனால் புரிந்து கொள்ளுங்கள். திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும் திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும். மொழி உணர்வை ஒழிக்க வேண்டும். என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும் தமிழர் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும். திராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை. அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம் அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது. தமிழர்களின் நாகரிகத்தை வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக வாழவேண்டும். என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார். சமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை 1யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார். இப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி. அந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது அதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள் இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது. உங் களுக்கு தெரியுமா? வள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால் மறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால் இதையெல்லாம் யார் செய்தார்கள்? என்று யோசிக்காமல். ஏன் செய் தார்கள்? என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு. காரணம் கடவுள் மதம் அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும். எதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும் அழிக்கவும் உதவும் ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும் தமிழர்களின் உரிமையை காக்கவும் மீட்கவும் உதவும். அதனால் சிந்தியுங்கள் நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும் செயல்பட வேண் டும் அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும் நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும் இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் இன்று கல்வி வள்ளல் சமூகநீதிச் சரித்திரம் படைத்த குலக் கல்வித் திட்டத்தை விரட்டியடித்த மாவீரர் அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் முழக்கமான தந்தை பெரியார் கொள்கையை தனது ஆட்சிக் காலத்தில் நிலை நாட்டிய நீள் புகழ் நிர்மலர் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் இந்நாள் திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் துவங்கிய கல்விப் புரட்சியை ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் என்ற கிரகணம் மறைத்த இருட்டினை விரட்டி அடித்து கல்வி நீரோடை நாடெல்லாம் பாய விட்ட தமிழ்நாட்டின் அருந் தலைவர் காமராசரின் ஆட்சி மிகச் சிறப்பானது. தந்தை பெரியார் என்ற மாபெரும் மனிதநேயத் தலைவரின் வற்புறுத்தலால் ஆட்சிக் கட்டிலில் தயங்கித் தயங்கி ஏறி தன்னிகரற்ற ஆட்சி புரிந்து வரலாறு படைத்தவர். காமராசரை டில்லியில் உயிருடன் வீட்டில் கொளுத்தி கொலை செய்ய முயன்ற கூட்டம் கூட நவம்பர் 7 1966 இன்று காமராசருக்கு விழா எடுத்து கும்பலில் கோவிந்தா போடுகிறது. இதைப் புரிந்து காமராசர் விரும்பிய ஜாதி தீண்டாமை ஒழிந்த புதிய சமதர்ம சமுதாயத்தை உருவாக்க உழைப்போம். 2015 ஜூலை 14 ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை உயரலாம் 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். 2014 ஆகஸ்ட் 25 மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர். 2013 அக்டோபர் 13 மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர். 2013 பிப்ரவரி 10 உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். 2012 நவம்பர் 19 பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர். 2012 செப்டம்பர் 24 ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர். 2012 பிப்ரவரி 19 குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர். 2011 நவம்பர் 8 ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்கிபாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். 2011 ஜனவரி 8 உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர். 2010 மார்ச் 4 உத்தரப் பிரதேசம் பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம் இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். 2008 செப்டம்பர் 30 ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர். 2008 ஜூலை ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர். 2007 ஆகஸ்ட் 15 குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர். 2006 ஆகஸ்ட் 3 இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர். 2005 ஜனவரி 26 மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். 2003 ஆகஸ்ட் 27 மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர். 1992 பிப்ரவரி 18 தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். பூரிஜெகந்நாதக் கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அதி காரிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது? கடவுள் சக்தியின்மீதான அவநம்பிக்கையைத் தானே காட்டுகிறது பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15. இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற் காலம். தொழில்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர் களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை யையும் மீறி புத்துயிர் ஊட்டினார். ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக் கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காம ராஜர். அதனால் பச்சைத்தமிழர் காமராஜர் எனப் பாராட்டி உச்சி முகர்ந் தார் பெரியார். நான் தீமிதி பால் காவடி அப் படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட் சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக் கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளி யாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க லாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரி யாப் போச்சா? எனக் கேட்டவர் காமராசர் இடஒதுக்கீட்டு கொள் கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சி னீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத் தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன். என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர். காரியம் காமராஜர் காரணம் பெரியார் என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார். தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது. வட நாட்டு மக்களையும் தென்னாட்டு மக்களையும் அவர்களின் திறமை அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம். கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி இனத்தைப் பற்றியவையாக இருப்பதால் பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்தவேண்டியதாகப் போய்விட்டது. 19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன. 10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. 19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
[ "திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும்.", "நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும்.", "பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?", "1.", "மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.", "2.", "மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.", "3.", "மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.", "4.", "மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.", "5.", "உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.", "6.", "ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.", "தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.", "அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.", "என்ன சொல்லுகிறீர்கள்.", "தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.", "கலந்தது உண்மை.", "அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை.", "நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை.", "வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது.", "இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள்.", "ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?", "தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும்.", "இது தீர்மானம்.", "தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும்.", "இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும்.", "ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது.", "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?", "தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?", "முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்?", "மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?", "எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா?", "தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?", "சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?", "ஜாதி ஒழிப்புத் திலகம் ?", "தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.", "டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா?", "அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா?", "போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா?", "விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 சமீபகாலமாக வாட்ஸ்அப்முக நூலில் நடராஜர் சிலையை சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும் என்ற ஒரு வீடியோ செய்யப்படுகிறது.", "அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு.", "அந்த வீடியோவில் நான் ஒரு என்று சொல்லி.", "அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா?", "என்று ஆரம்பித்து..... கி.பி.", "7 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர்.", "சி.வி.", "இராமன் 1930 அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் 1983.", "அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.", "ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை.", "அடுத்து 1950களுக்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும் கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து.", "தி.மு.கவும் அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில்.", "தமிழ் கலையையும் கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.", "திராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல் உயிரியல் வேதியியல் எல்லாம் அழிந்து வருகிறது.", "அது மட்டுமல்ல அடிப்படை அறிவியல் இல்லாமல் போய் விட்டது.", "அடிப்படை அறிவியலை வளர்ப்பதற்கு கோயில்களையும் தமிழ் சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும் யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறார் தமிழர்களின் கலாச்சாரத்தையும் கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழிஅரசியலும் சாதிஅரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும் சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.", "அது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறான் சரி அவருடைய நோக்கம் என்ன?", "தமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும் சாதி உணர்வை அழிப் பதும் திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.", "3.", "நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.", "இராமன் 1930 சுப்பிரமணியன் சந்திரசேகர் 1983 இருவரும் தமி ழர்களா?", "இல்லவே இல்லை.", "தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள்.", "தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம்.", "ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?", "மொழி என்பது ஒரு கருவி.", "அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம்.", "ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது.", "சர்.சி.வி.", "இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930 அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது படிக்கவும் முடியாது ஆரியபார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம் அந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார் அப்போது தோன்றியதுதான் திராவிடர் இயக்கம் இப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு.", "4.", "கோயில்களை பரத நாட் டியத்தை தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன?", "பரதநாட்டியம் தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை அறிவியல் அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும்.", "கடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும் கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள் ஆனால் கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள் அதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இருந்தது.", "அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது.", "அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது.", "அதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும்.", "அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது.", "அதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது.", "ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும்.", "அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும் அதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும் கடவு ளையும் சிலை யையும் மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே.", "மேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.", "அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை என்று தான் கூறுகிறார்.", "திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார் பாடினார்.", "சமஸ்கிருதத்தில் பாட வில்லையே தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது தமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது.", "மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.", "ஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது.", "ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால்.", "முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.", "அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது.", "காரணம் தமிழ் புத்தாண்டை எண் களின்.", "அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு.", "அதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள்.", "இதை விட கேவலம் வேறு உண்டா?", "அதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் புலவர்கள் சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார்.", "அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.", "அந்த கணக்குபடி இப்போது நடப்பது.", "திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும்.", "இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும்?", "அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா?", "சிந்தியுங்கள் இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல.", "கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும்.", "காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு.", "நம் இனத்தின் வரலாறு என்பது வேறு.", "மத அரசியலை பேசினால் ... ... போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும்.", "அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள்.", "காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள் மதம் சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது.", "ஏனென்றால் திராவிடர் என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல்.", "அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள்.", "அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972இல்.", "என்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் பிறப் பினால் அனைவரும் சமம் என்கிறார்.", "அதனால் புரிந்து கொள்ளுங்கள்.", "திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும் திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும்.", "மொழி உணர்வை ஒழிக்க வேண்டும்.", "என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும் தமிழர் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.", "திராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை.", "அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம் அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது.", "தமிழர்களின் நாகரிகத்தை வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார்.", "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக வாழவேண்டும்.", "என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.", "சமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை 1யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார்.", "இப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி.", "அந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார்.", "அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது அதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள் இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது.", "உங் களுக்கு தெரியுமா?", "வள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால் மறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால் இதையெல்லாம் யார் செய்தார்கள்?", "என்று யோசிக்காமல்.", "ஏன் செய் தார்கள்?", "என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு.", "காரணம் கடவுள் மதம் அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது.", "அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும்.", "எதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும் அழிக்கவும் உதவும் ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும் தமிழர்களின் உரிமையை காக்கவும் மீட்கவும் உதவும்.", "அதனால் சிந்தியுங்கள் நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது.", "போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும் செயல்பட வேண் டும் அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும் நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும் இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால்.", "ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது.", "தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் இன்று கல்வி வள்ளல் சமூகநீதிச் சரித்திரம் படைத்த குலக் கல்வித் திட்டத்தை விரட்டியடித்த மாவீரர் அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் முழக்கமான தந்தை பெரியார் கொள்கையை தனது ஆட்சிக் காலத்தில் நிலை நாட்டிய நீள் புகழ் நிர்மலர் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் இந்நாள் திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் துவங்கிய கல்விப் புரட்சியை ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் என்ற கிரகணம் மறைத்த இருட்டினை விரட்டி அடித்து கல்வி நீரோடை நாடெல்லாம் பாய விட்ட தமிழ்நாட்டின் அருந் தலைவர் காமராசரின் ஆட்சி மிகச் சிறப்பானது.", "தந்தை பெரியார் என்ற மாபெரும் மனிதநேயத் தலைவரின் வற்புறுத்தலால் ஆட்சிக் கட்டிலில் தயங்கித் தயங்கி ஏறி தன்னிகரற்ற ஆட்சி புரிந்து வரலாறு படைத்தவர்.", "காமராசரை டில்லியில் உயிருடன் வீட்டில் கொளுத்தி கொலை செய்ய முயன்ற கூட்டம் கூட நவம்பர் 7 1966 இன்று காமராசருக்கு விழா எடுத்து கும்பலில் கோவிந்தா போடுகிறது.", "இதைப் புரிந்து காமராசர் விரும்பிய ஜாதி தீண்டாமை ஒழிந்த புதிய சமதர்ம சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.", "2015 ஜூலை 14 ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர்.", "பலி எண்ணிக்கை உயரலாம் 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.", "2014 ஆகஸ்ட் 25 மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.", "2013 அக்டோபர் 13 மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.", "2013 பிப்ரவரி 10 உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.", "2012 நவம்பர் 19 பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.", "2012 செப்டம்பர் 24 ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.", "2012 பிப்ரவரி 19 குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.", "2011 நவம்பர் 8 ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்கிபாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.", "2011 ஜனவரி 8 உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.", "2010 மார்ச் 4 உத்தரப் பிரதேசம் பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம் இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.", "2008 செப்டம்பர் 30 ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.", "2008 ஜூலை ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.", "2007 ஆகஸ்ட் 15 குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.", "2006 ஆகஸ்ட் 3 இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.", "2005 ஜனவரி 26 மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள்.", "200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.", "2003 ஆகஸ்ட் 27 மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.", "1992 பிப்ரவரி 18 தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.", "பூரிஜெகந்நாதக் கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அதி காரிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.", "இது எதைக் காட்டுகிறது?", "கடவுள் சக்தியின்மீதான அவநம்பிக்கையைத் தானே காட்டுகிறது பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15.", "இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற் காலம்.", "தொழில்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது.", "ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர் களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை யையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.", "ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக் கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காம ராஜர்.", "அதனால் பச்சைத்தமிழர் காமராஜர் எனப் பாராட்டி உச்சி முகர்ந் தார் பெரியார்.", "நான் தீமிதி பால் காவடி அப் படீன்னு போனதில்ல.", "மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை.", "பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட் சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா?", "ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு மூக்குத்திக்குக்கூட வழியில்ல.", "இவன் லட்சக் கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளி யாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.", "கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான்.", "அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்.", "ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க லாமில்லையா?", "அதையெல்லாம் செய்ய மாட்டான்.", "சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.", "மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா?", "படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்.", "கடவுள் இருக்கு இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன்.", "நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும்.", "பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும்.", "அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரி யாப் போச்சா?", "எனக் கேட்டவர் காமராசர் இடஒதுக்கீட்டு கொள் கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்?", "பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சி னீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்?", "யாருக்கு வாய்ப்பு கொடுத் தாலும் இஞ்சினியரும் ஆகலாம்.", "டாக்டரும் ஆகலாம்னேன்.", "என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.", "காரியம் காமராஜர் காரணம் பெரியார் என ஆனந்த விகடனே எழுதியது.", "எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது.", "ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது.", "சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.", "தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது.", "இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு?", "என்றாரே பார்க்கலாம்.", "தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல.", "பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.", "வட நாட்டு மக்களையும் தென்னாட்டு மக்களையும் அவர்களின் திறமை அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள்.", "பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.", "கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி இனத்தைப் பற்றியவையாக இருப்பதால் பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்தவேண்டியதாகப் போய்விட்டது.", "19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க.", "ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?", "கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள்.", "அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா.", "அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா.", "இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும்.", "இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன.", "10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.", "19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி." ]
நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி எனக்குச் சில பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே ஹூம் புதன் கிழமைனு சொலறீங்க கேஜிஜி சார் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? ப சுத்தமா மறந்து போயிட்டேன். ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது கௌதமன் சார் தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க? பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா? அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார். ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க? ப கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது. அவர் தியாகராஜரின் அம்மா சீதம்மா. கணவரை இழந்தவராக இருப்பாரோ? கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் தியாகராஜரின் முதல் மனைவி பார்வதி. பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது. தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில் பார்வதி காலமானார். பிறகு தியாகராஜர் இரண்டாம் தாரமாக பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார். அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார். சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது அகிலாண்டபுரம் குப்புசாமி அய்யா. அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா. இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால் தியாகராஜர் சந்ததி அவரோடு முடிவுக்கு வந்தது. கீ சு அம்மா .. சரி தெரிந்து கொண்டீர் கமுக்கமா இருக்கலாமுல்ல? படம் போட்டு வேற மினுக்கணுமா சின்னப்பசங்க உலாவுற எடத்துல? இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு. இதைப் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம் உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி? குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி மற்றும் பிள்ளைகள் கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும். ப மனைவி என் சமையலை சாப்பிடுவார். நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து ஆறுதான் பாராட்டுப் பெறும். மற்றவை ... பெயில் மார்க். திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை??? அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம் கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா? ப பூசாரின் பாஷை எனக்குப் புரியாது. நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை உதாரணம் மாங்காய் சாதம் முயற்சி செய்து வெற்றி கண்டிருக்கிறேன். கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?.. இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ? 1யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ? அது என்ன ரகசியம் ? ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ப காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை. ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால் சுமதி என் சுந்தரி படத்தை அவர் செலவில் இரவு நேர இரண்டாம் காட்சி பார்த்தேன். டி வி யில் என்றால் அந்தக் காலத்தில் ? சானலில் காதலா காதலா படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில் காதலிக்க நேரமில்லை திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் நாயகன் மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம். ப மே 22 ஆம் தேதி. கேள்வி பதில் பகுதிக்காக. கூட யாரும் இல்லை. நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க ப ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில் கார்பென்ட்ரி பகுதியில் மரத்தை இழைத்துவிட்டு ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன். நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது தடுக்கப் போன என் கையும் அவன் கையும் பட்டு கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது. எனக்கு 39.80 அவனுக்கும் 39.80 அபராதம் விதித்தார்கள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை. ப எப்பவோ ஒருமுறை எங்கோ சாபுதானா வடா என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து திருமதியிடம் சொல்லச் சொல்ல அவர் செய்தார். அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி மௌன அலறலுடன் ஓடிவிடுவேன் ப கால் காலாய் கடி என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன். அதாவது 14 14 116 பதினாறில் ஒரு பங்கு. ப ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் ஜான் கென்னடி போல வாரியிருப்பேன். அப்புறம் ஜெய்சங்கர் அப்புறம் ரஜினி அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை. ஹூம் 11சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ? பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் ப குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய நிறைய செங்கல் பொடியை சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால் ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன் சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு. பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ? அதுதான் ஸ்பெஷலோ.. கௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே. ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா கௌதமன் சார் நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும் ஆமா சொல்லிட்டேன் திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? இதை ஆரம்பிச்சதே நீங்க தான் நினைவிருக்கா? உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் திங்கப் போட்டு வந்தேன். அது நினைவில் இருக்கோ? ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார் ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க ஹெஹெஹெஹெஹெ இப்போக் கொஞ்சம் சீரியஸா தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும். பரப்ப திகீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான். ஆனால் விரத நாட்களில் வெங்காயம் கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது. அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே. அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும். சரியா வரும். அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம். அடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும். இம்முறையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம். முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன். நீங்க க.கு. என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன். கீசா மேடம் நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்? சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா? ஹிஹிஹி இங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும். ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது இடி தாக்கிய விஷயம் தானே. இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு. நான் சொல்வது அறுபதுகளில் . சாபுதானா வடா நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை. அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை. பல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள்? அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க. நானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் மக்கு என்று. தோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் ஒட்டாமல் வரும் தோசை. மருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.மரியாதை என்று சொல்வார்கள் காக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது மீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும். கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள். அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை. சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். ஹெஹெஹெஹெ. சில பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன. நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும். நெ.த. நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும். சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க. அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன். ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும் ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை. வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன். இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை என்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும். ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி பிறருக்கு உதவும் சுபாவம் வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள். இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். கௌதமன் சார் நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன் கேள்விகள் பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா? நான் எங்கே ஒப்பீடு செய்தேன்? சும்மா தோணினத சொல்லியிருக்கேன். ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும் முனிவர் மானாகப் பிறப்பதும் அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா? நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ புத்தகத்திலோ கேட்டாலோ படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ? என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ? அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்றி காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங். சே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்.. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்.. ஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு ஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி.. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ? அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம். அதிரடி என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார். என் கடன் வம்பு செய்து கிடப்பதே நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும் இப்போத் தானே பிறந்தேன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஹெஹ்ஹெஹெஹ்ஹெ அதிரடி நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு அப்புறமாக் காலண்டர் பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன். ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார் இன்னிக்கு என்ன விசேஷம்னு செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார். அதான் காலண்டரைப் பார்த்துப்பேன். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும். சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா? அனுப்புங்கள் உடனே... என்னாது? ஜந்தேகமா? அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா? அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா? நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் கவனிக்கவும் ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு.. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்.. ஹையோ அந்த மனிசன்பிள்ளையார் கேட்டதெதையும் உடனே தர மாட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ஆனா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ ஹா ஹா ஹாஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்... என்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும் இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ ஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார். கிளவிக்கே கிளவியோ? ஹையோ கேள்விக்கே கேள்வியோ? நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்.. அஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ?.. நேக்கு டிமென்ஷியா ஸ்ராட் அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும் அபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர் இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட.. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்தான் நாங்க சொல்லுவோம். நம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன் அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. 1. கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா? இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்ஷன் என்ன?. அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. 1மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ?? 5 இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ? 6கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு 9 உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ?? 11 முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ? 12 இப்போல்லாம் என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ? இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ? 19 அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ? 18. மாற்றப்பட்ட கேள்வி. பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம் நிறைய பேருக்கு அல்லது கல்யாணம் காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன? ஏஞ்சலின் 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் குழைசாதம் இல்லை வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் என்பதாக இருக்குமோ? எங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்.. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது.. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்? எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ? அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? ஹா ஹா ஹா.. ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்? எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன் இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம். என்னென்னவோ செய்து பார்த்தார்களாம். அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன் அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன் கேன்சல் செய்து பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன் கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன் அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க அவ்ளோ பேமஸ் நான் நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் பாட்டி மருந்து கை வைத்தியம் வார்த்தைகள் நினைவுக்கு வரல மாற்றப்பட்ட கேள்வி. பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன்
[ "நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி எனக்குச் சில பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன்.", "அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே ஹூம் புதன் கிழமைனு சொலறீங்க கேஜிஜி சார் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?", "ப சுத்தமா மறந்து போயிட்டேன்.", "ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது கௌதமன் சார் தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க?", "பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா?", "அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார்.", "ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?", "ப கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது.", "அவர் தியாகராஜரின் அம்மா சீதம்மா.", "கணவரை இழந்தவராக இருப்பாரோ?", "கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் தியாகராஜரின் முதல் மனைவி பார்வதி.", "பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது.", "தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில் பார்வதி காலமானார்.", "பிறகு தியாகராஜர் இரண்டாம் தாரமாக பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார்.", "அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார்.", "சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது அகிலாண்டபுரம் குப்புசாமி அய்யா.", "அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா.", "இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால் தியாகராஜர் சந்ததி அவரோடு முடிவுக்கு வந்தது.", "கீ சு அம்மா .. சரி தெரிந்து கொண்டீர் கமுக்கமா இருக்கலாமுல்ல?", "படம் போட்டு வேற மினுக்கணுமா சின்னப்பசங்க உலாவுற எடத்துல?", "இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு.", "இதைப் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம் உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி?", "குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி மற்றும் பிள்ளைகள் கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும்.", "ப மனைவி என் சமையலை சாப்பிடுவார்.", "நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து ஆறுதான் பாராட்டுப் பெறும்.", "மற்றவை ... பெயில் மார்க்.", "திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா?", "குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை???", "அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம் கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா?", "ப பூசாரின் பாஷை எனக்குப் புரியாது.", "நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை உதாரணம் மாங்காய் சாதம் முயற்சி செய்து வெற்றி கண்டிருக்கிறேன்.", "கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?..", "இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ?", "1யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ?", "அது என்ன ரகசியம் ?", "ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ப காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை.", "ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால் சுமதி என் சுந்தரி படத்தை அவர் செலவில் இரவு நேர இரண்டாம் காட்சி பார்த்தேன்.", "டி வி யில் என்றால் அந்தக் காலத்தில் ?", "சானலில் காதலா காதலா படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன்.", "எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில் காதலிக்க நேரமில்லை திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் நாயகன் மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம்.", "ப மே 22 ஆம் தேதி.", "கேள்வி பதில் பகுதிக்காக.", "கூட யாரும் இல்லை.", "நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க ப ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில் கார்பென்ட்ரி பகுதியில் மரத்தை இழைத்துவிட்டு ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன்.", "நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது தடுக்கப் போன என் கையும் அவன் கையும் பட்டு கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது.", "எனக்கு 39.80 அவனுக்கும் 39.80 அபராதம் விதித்தார்கள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர்.", "அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை.", "ப எப்பவோ ஒருமுறை எங்கோ சாபுதானா வடா என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து திருமதியிடம் சொல்லச் சொல்ல அவர் செய்தார்.", "அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது.", "அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி மௌன அலறலுடன் ஓடிவிடுவேன் ப கால் காலாய் கடி என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன்.", "அதாவது 14 14 116 பதினாறில் ஒரு பங்கு.", "ப ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் ஜான் கென்னடி போல வாரியிருப்பேன்.", "அப்புறம் ஜெய்சங்கர் அப்புறம் ரஜினி அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை.", "ஹூம் 11சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ?", "பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் ப குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய நிறைய செங்கல் பொடியை சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால் ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன் சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு.", "பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ?", "அதுதான் ஸ்பெஷலோ.. கௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே.", "ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா கௌதமன் சார் நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும் ஆமா சொல்லிட்டேன் திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா?", "இதை ஆரம்பிச்சதே நீங்க தான் நினைவிருக்கா?", "உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் திங்கப் போட்டு வந்தேன்.", "அது நினைவில் இருக்கோ?", "ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன்.", "இப்போப் போடறது இல்லை இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?", "முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும்.", "இதுவரை நிறைவேறவில்லை ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார் ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க ஹெஹெஹெஹெஹெ இப்போக் கொஞ்சம் சீரியஸா தோசைக்கல் நன்றாகக் காயணும்.", "ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும்.", "பரப்ப திகீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான்.", "ஆனால் விரத நாட்களில் வெங்காயம் கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது.", "அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே.", "அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும்.", "அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும்.", "சரியா வரும்.", "அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம்.", "அடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும்.", "இம்முறையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம்.", "முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன்.", "நீங்க க.கு.", "என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன்.", "கீசா மேடம் நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்?", "சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா?", "ஹிஹிஹி இங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும்.", "ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன்.", "ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள்.", "உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி.", "உ.கி.", "இல்லை.", "சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது இடி தாக்கிய விஷயம் தானே.", "இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு.", "நான் சொல்வது அறுபதுகளில் .", "சாபுதானா வடா நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை.", "அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை.", "பல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள்?", "அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க.", "நானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் மக்கு என்று.", "தோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம்.", "எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் ஒட்டாமல் வரும் தோசை.", "மருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.மரியாதை என்று சொல்வார்கள் காக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில்.", "ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள்.", "உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி.", "உ.கி.", "இல்லை.", "சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது மீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும்.", "கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள்.", "அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை.", "சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும்.", "எண்ணெய் இல்லாமலும் செய்யலாம்.", "ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன்.", "எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன்.", "ஹெஹெஹெஹெ.", "சில பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன.", "நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும்.", "நெ.த.", "நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும்.", "சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க.", "அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன்.", "ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும் ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை.", "வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன்.", "இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை என்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர்.", "ஆழமானவர்.", "ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும்.", "ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி பிறருக்கு உதவும் சுபாவம் வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள்.", "இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும்.", "கௌதமன் சார் நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன் கேள்விகள் பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம்.", "இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா?", "அதிகப்பிரசங்கித்தனம் என்பதா?", "நான் எங்கே ஒப்பீடு செய்தேன்?", "சும்மா தோணினத சொல்லியிருக்கேன்.", "ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும் முனிவர் மானாகப் பிறப்பதும் அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா?", "நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ புத்தகத்திலோ கேட்டாலோ படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன்.", "இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ?", "என்று பயப்படுவேன்.", "கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ?", "என்று கவலை வந்து விடும்.", "அவ்விடத்தில் எப்படி?", "ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?", "அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்றி காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்.", "சே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்.. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்.. ஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு ஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி.. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ?", "என்று கவலை வந்து விடும்.", "அவ்விடத்தில் எப்படி?", "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?", "அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம்.", "அதிரடி என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார்.", "என் கடன் வம்பு செய்து கிடப்பதே நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும் இப்போத் தானே பிறந்தேன் கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ?", "என்று கவலை வந்து விடும்.", "அவ்விடத்தில் எப்படி?", "ஹெஹ்ஹெஹெஹ்ஹெ அதிரடி நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு அப்புறமாக் காலண்டர் பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன்.", "ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார் இன்னிக்கு என்ன விசேஷம்னு செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார்.", "அதான் காலண்டரைப் பார்த்துப்பேன்.", "இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா?", "அதிகப்பிரசங்கித்தனம் என்பதா ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும்.", "சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும்.", "எண்ணெய் இல்லாமலும் செய்யலாம்.", "ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன்.", "எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன்.", "ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா?", "அனுப்புங்கள் உடனே... என்னாது?", "ஜந்தேகமா?", "அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா?", "அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா?", "நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் கவனிக்கவும் ப அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும் என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும் ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு.. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்.. ஹையோ அந்த மனிசன்பிள்ளையார் கேட்டதெதையும் உடனே தர மாட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ஆனா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ ஹா ஹா ஹாஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்... என்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும் இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.", "இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ ஆம்... எனக்கும் தோன்றும்.", "பயங்கரமான மைண்ட் ரீடர்.", "உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.", "கிளவிக்கே கிளவியோ?", "ஹையோ கேள்விக்கே கேள்வியோ?", "நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்.. அஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ?..", "நேக்கு டிமென்ஷியா ஸ்ராட் அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா தோசைக்கல் நன்றாகக் காயணும்.", "ஒரு முட்டை முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும் அபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர் இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட.. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்தான் நாங்க சொல்லுவோம்.", "நம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன் அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. 1.", "கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா?", "இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்ஷன் என்ன?.", "அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ.. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. 1மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ?", "அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ?", "?", "5 இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ?", "6கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு 9 உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ?", "?", "11 முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ?", "12 இப்போல்லாம் என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ?", "இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ?", "19 அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ?", "18.", "மாற்றப்பட்ட கேள்வி.", "பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம் நிறைய பேருக்கு அல்லது கல்யாணம் காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன?", "ஏஞ்சலின் 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் குழைசாதம் இல்லை வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் என்பதாக இருக்குமோ?", "எங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது.", "இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது.", "இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார் அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்.. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது.. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?", "எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ?", "அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?", "ஹா ஹா ஹா.. ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?", "எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன் இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம்.", "என்னென்னவோ செய்து பார்த்தார்களாம்.", "அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம்.", "இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது.", "அவரிடமும் சொன்னேன் அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம்.", "இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது.", "அவரிடமும் சொன்னேன் கேன்சல் செய்து பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன் கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவாபுல்லுக்குக் கூட ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம்.", "இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது.", "அவரிடமும் சொன்னேன் அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க அவ்ளோ பேமஸ் நான் நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் பாட்டி மருந்து கை வைத்தியம் வார்த்தைகள் நினைவுக்கு வரல மாற்றப்பட்ட கேள்வி.", "பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன்" ]
மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?.. நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா? சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் 43. நண்பனால் நலம்பெற்ற சுதாமா. அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...? எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான். கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ? மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க. அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை. கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது. கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்? பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181. ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி. பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண். ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது. ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது. அலட்சியம்தான் காரணம். ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்? எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள். மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள். . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். ... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம். புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1. மிக்ஸர் 12 கப் 2. தேங்காய் துருவல் 14 கப் 3. மிளகாய் வத்தல் 1 4. உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... . . உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி. பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 . அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க? வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்... நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி நேற்றைய செய்தியில் இவர் நான் என் கடமையைத்தானே செய்தேன்? எதற்குப் பாராட்டு? என்று கேட்டிருக்கிறார். 2 அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த சிறுவனை ஸ்பைடர்மேன் போல செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர். பாரிஸ் பாஸிட்டிவ். 3 இவரைப்பற்றி கேள்விப்பட்ட நாகலாந்து கவர்னர் அரசு விருந்தினராக வந்து பறவைவிருத்தி பற்றி பயிற்சி வகுப்பு நடத்தும்படி கேட்டிருக்கிறார் கவர்னர் அழைப்பு என்றால் அடித்துபிடித்து யாராக இருந்தாலும் பறந்திருப்பர் ஆனால் இவரோ கிளிகளை பிரிந்து இருக்கவேண்டுமே என்பதற்காக பயணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேவருகிறார். நோய்வாய்ப்பட்ட சில கிளிகளையும் மருந்து மாத்திரை உணவு கொடுத்து பராமரித்துவருகிறார்.இவைகள் குணமாகி இறக்கை வளர்ந்து பறக்கும் நிலைக்கு வந்ததும் சுதந்திரமாக பறக்கவிடுகிறார். ஏற்கெனவே விகடன் மூலமாக படித்திருக்கிறோம் கீதாக்காவும் இன்று போட்டிக்கு இல்லை...துரை அண்ணா மட்டும்தான் என்று நினைக்கிறேன்....போட்டி குலாப்ஜாமூன் விளம்பரம் போல இருக்கு போர் கிழே ரோட்டில் ஏதாவது வாகனங்கள் சத்தமாக ஹாரான் ஒலி எழுப்பும் போது மட்டும் அதிர்ச்சியுடன் அங்கு இருந்து பறந்து களைவதும் பின் திரும்பவந்து சாப்பிடுவதுமாக இருக்கின்றன.இருட்டும் வரை நடக்கும் இந்த விருந்தி்ல் இப்போது புறாக்களும் கலந்து கொள்கின்றன. கிளிகளின் இடத்தை அல்லவா நாம் ஆக்ரமித்திருக்கிறோம் அப்போ கிளிகள் பயப்படாமல் என்ன செய்யும் என்றாலும் அவையும் பழகிக் கொன்ண்டுவிட்டன பாருங்க....கிளிகள் ரொம்ப சென்ஸிட்டிவ்....இப்போது புறாக்களும் சேர்ந்திருப்பது மனதிற்கு இதமாய் இருக்கிறது நாங்க கோஷம் போடறோம் ஸ்ரீராம் நெட் வரவழைக்க உண்ணாவிரதம் இருக்கோம்..தேம்ஸ் பூஸாரை மோடி அங்கிளிடம் போய்ச் சண்டை போட்டு நெட் வரவழைப்பார் இந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும். அவ்வளவு ஆக்ரோஷமான மனிதர்களிடமிருந்து அந்த இளைஞரைக் காப்பாற்றியவர் என்றும் நலமாக இருக்க வேண்டும். மூன்று செய்திகளும் அருமையானவை. கடமையைச் செய்வதே அபூர்வமாகிவிட்ட காலம் இது. கிளிகள் பற்றிய செய்தியும் அருமை. தன் காரியத்தை ஓடிவந்து செய்த போலீஸ் இன்னலில் இருந்தவரைக் காப்பாற்றி அவர்மீது விழுந்திருக்கவேண்டிய அடியைத் தானே வாங்கிக்கொண்டதோடு பாராட்டெதற்கு கடமைதானே இது என்றது. கடமை என்று ஒன்றும் இல்லாத நாட்டில் அட்ரஸ்கூட இல்லாத அகதி பாய்ந்தார் உயர்ந்து நிற்கும் கட்டிடத்தின் மேலே ராட்சதப் பல்லியைப்போலே. அம்போ என்று தொங்கிய குழந்தையை தாங்கினார் கைகளில். தன் சேவைக்காகக் கௌரவிக்கக் காத்திருக்கும் கவர்னரிடம் போகத் தயங்குகிறார்அந்த நாட்களில் கிளிகளுக்கு யார் சாப்பாடு போடுவது பசியோடு வந்து உட்காருமே என்று.. இராணுவ வீரர் போன்று குழந்தையைக் காப்பாற்றிய அந்த பாரிஸ் இளைஞர் மற்றும் ககந்தீப் சிங்க் இருவருக்கும் பாராட்டுகள். ஒரு உயிரை அவர் மேல் அடி விழாமல் காப்பாற்றிய சீக்கிய போலீஸ் அதிகாரியும் குழந்தையின் உயிரை காப்பாற்ற தன உயிரை பணயம் வைத்து மாடி ஒவ்வொன்றிலும் விரைந்தேறி அக் குழந்தையை காப்பாற்றிய கசாமா எனற இளைஞரும் பாராட்டி போற்றப்படக் கூடியவர்கள். கிளிகளுக்காக தன் இருப்பிடத்தை மாற்ற இயலாமல் தவிக்கும் மாமனிதர் வணக்கத்துகுரியவர். அவரின் பரிதவிப்பை வீட்டு உரிமையாளர் புரிந்து கொள்ள வேண்டும். படிக்கும் போதே மனதுக்கு கஸ்டமாயிருந்தது. ஒருவர் மனிதநேயர். மற்றவர் ஜீவகாருண்யர். எல்லாரும் அப்படிதான் இருக்கவேண்டும். அனால் அது ஒரு அரிய பண்பு ஆகிவிட்டதால் தென்படும் ஒரு சிலரை பாராட்டி கொண்டாடவேண்டிய நிலையில் சமூகம் உள்ளது.
[ "மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?..", "நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா?", "சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "தினமலர்.", "சிறுவர்மலர் 43.", "நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள்.", "அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...?", "எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.", "கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ?", "மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க.", "அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார்.", "ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை.", "கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது.", "கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்?", "பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு.", "என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான்.", "எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181.", "ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது.", "இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி.", "பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண்.", "ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது.", "ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.", "அலட்சியம்தான் காரணம்.", "ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்?", "எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது.", "அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள்.", "மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும்.", "ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன்.", "இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள்.", ".", "அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும்.", "ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள்.", "... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம்.", "புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன்.", "அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.", "ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1.", "மிக்ஸர் 12 கப் 2.", "தேங்காய் துருவல் 14 கப் 3.", "மிளகாய் வத்தல் 1 4.", "உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.", "இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.", "திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான்.", "மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39.", "வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்.", "இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று.", "இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது.", "ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... .", ".", "உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி.", "பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 .", "அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள்.", "அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும்.", "கட்டுரைகள் குறைந்த அளவே.", "தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.", "ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37.", "சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.", "அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?", "வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.", "இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.", "எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன்.", "இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.", "இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது.", "இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்?", "எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம்.", "வெண்டைக்காய் பொரியல் என்... நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி நேற்றைய செய்தியில் இவர் நான் என் கடமையைத்தானே செய்தேன்?", "எதற்குப் பாராட்டு?", "என்று கேட்டிருக்கிறார்.", "2 அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த சிறுவனை ஸ்பைடர்மேன் போல செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்.", "பாரிஸ் பாஸிட்டிவ்.", "3 இவரைப்பற்றி கேள்விப்பட்ட நாகலாந்து கவர்னர் அரசு விருந்தினராக வந்து பறவைவிருத்தி பற்றி பயிற்சி வகுப்பு நடத்தும்படி கேட்டிருக்கிறார் கவர்னர் அழைப்பு என்றால் அடித்துபிடித்து யாராக இருந்தாலும் பறந்திருப்பர் ஆனால் இவரோ கிளிகளை பிரிந்து இருக்கவேண்டுமே என்பதற்காக பயணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேவருகிறார்.", "நோய்வாய்ப்பட்ட சில கிளிகளையும் மருந்து மாத்திரை உணவு கொடுத்து பராமரித்துவருகிறார்.இவைகள் குணமாகி இறக்கை வளர்ந்து பறக்கும் நிலைக்கு வந்ததும் சுதந்திரமாக பறக்கவிடுகிறார்.", "ஏற்கெனவே விகடன் மூலமாக படித்திருக்கிறோம் கீதாக்காவும் இன்று போட்டிக்கு இல்லை...துரை அண்ணா மட்டும்தான் என்று நினைக்கிறேன்....போட்டி குலாப்ஜாமூன் விளம்பரம் போல இருக்கு போர் கிழே ரோட்டில் ஏதாவது வாகனங்கள் சத்தமாக ஹாரான் ஒலி எழுப்பும் போது மட்டும் அதிர்ச்சியுடன் அங்கு இருந்து பறந்து களைவதும் பின் திரும்பவந்து சாப்பிடுவதுமாக இருக்கின்றன.இருட்டும் வரை நடக்கும் இந்த விருந்தி்ல் இப்போது புறாக்களும் கலந்து கொள்கின்றன.", "கிளிகளின் இடத்தை அல்லவா நாம் ஆக்ரமித்திருக்கிறோம் அப்போ கிளிகள் பயப்படாமல் என்ன செய்யும் என்றாலும் அவையும் பழகிக் கொன்ண்டுவிட்டன பாருங்க....கிளிகள் ரொம்ப சென்ஸிட்டிவ்....இப்போது புறாக்களும் சேர்ந்திருப்பது மனதிற்கு இதமாய் இருக்கிறது நாங்க கோஷம் போடறோம் ஸ்ரீராம் நெட் வரவழைக்க உண்ணாவிரதம் இருக்கோம்..தேம்ஸ் பூஸாரை மோடி அங்கிளிடம் போய்ச் சண்டை போட்டு நெட் வரவழைப்பார் இந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும்.", "அவ்வளவு ஆக்ரோஷமான மனிதர்களிடமிருந்து அந்த இளைஞரைக் காப்பாற்றியவர் என்றும் நலமாக இருக்க வேண்டும்.", "மூன்று செய்திகளும் அருமையானவை.", "கடமையைச் செய்வதே அபூர்வமாகிவிட்ட காலம் இது.", "கிளிகள் பற்றிய செய்தியும் அருமை.", "தன் காரியத்தை ஓடிவந்து செய்த போலீஸ் இன்னலில் இருந்தவரைக் காப்பாற்றி அவர்மீது விழுந்திருக்கவேண்டிய அடியைத் தானே வாங்கிக்கொண்டதோடு பாராட்டெதற்கு கடமைதானே இது என்றது.", "கடமை என்று ஒன்றும் இல்லாத நாட்டில் அட்ரஸ்கூட இல்லாத அகதி பாய்ந்தார் உயர்ந்து நிற்கும் கட்டிடத்தின் மேலே ராட்சதப் பல்லியைப்போலே.", "அம்போ என்று தொங்கிய குழந்தையை தாங்கினார் கைகளில்.", "தன் சேவைக்காகக் கௌரவிக்கக் காத்திருக்கும் கவர்னரிடம் போகத் தயங்குகிறார்அந்த நாட்களில் கிளிகளுக்கு யார் சாப்பாடு போடுவது பசியோடு வந்து உட்காருமே என்று.. இராணுவ வீரர் போன்று குழந்தையைக் காப்பாற்றிய அந்த பாரிஸ் இளைஞர் மற்றும் ககந்தீப் சிங்க் இருவருக்கும் பாராட்டுகள்.", "ஒரு உயிரை அவர் மேல் அடி விழாமல் காப்பாற்றிய சீக்கிய போலீஸ் அதிகாரியும் குழந்தையின் உயிரை காப்பாற்ற தன உயிரை பணயம் வைத்து மாடி ஒவ்வொன்றிலும் விரைந்தேறி அக் குழந்தையை காப்பாற்றிய கசாமா எனற இளைஞரும் பாராட்டி போற்றப்படக் கூடியவர்கள்.", "கிளிகளுக்காக தன் இருப்பிடத்தை மாற்ற இயலாமல் தவிக்கும் மாமனிதர் வணக்கத்துகுரியவர்.", "அவரின் பரிதவிப்பை வீட்டு உரிமையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.", "படிக்கும் போதே மனதுக்கு கஸ்டமாயிருந்தது.", "ஒருவர் மனிதநேயர்.", "மற்றவர் ஜீவகாருண்யர்.", "எல்லாரும் அப்படிதான் இருக்கவேண்டும்.", "அனால் அது ஒரு அரிய பண்பு ஆகிவிட்டதால் தென்படும் ஒரு சிலரை பாராட்டி கொண்டாடவேண்டிய நிலையில் சமூகம் உள்ளது." ]
மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?.. நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா? சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் 43. நண்பனால் நலம்பெற்ற சுதாமா. அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...? எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான். கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ? மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க. அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை. கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது. கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்? பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181. ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி. பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண். ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது. ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது. அலட்சியம்தான் காரணம். ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்? எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள். மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள். . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். ... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம். புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1. மிக்ஸர் 12 கப் 2. தேங்காய் துருவல் 14 கப் 3. மிளகாய் வத்தல் 1 4. உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... . . உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி. பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 . அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க? வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்... நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி இன்றைய பதிவில் மஞ்சள் சீனியரும் நீலவண்ணக் கண்ணனும் முக்கிய காரணங்களுக்காக பிசியாக உள்ளதால் எப்பவும் பதில் சொல்லும் பச்சை மண்ணும் இதுவரை இங்கே தலை காட்டாமல் இருந்த சிவப்பு எழுத்து ஜூனியரும் பதில் அளித்துள்ளனர். ப ஹோசூர் தியேட்டர் ஒன்றில் ரிக்ஷா மாமா என்று ஒரு படம் எப்பவோ பார்த்தேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்தது அந்தத் தியேட்டர். பல காட்சிகளில் கண் கலங்கினேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருமல் தாத்தா ஒருவர் விட்ட சுருட்டுப் புகை கண்களை பாதித்ததால் எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியர் சிக்கும் போன பின்பு அடுத்து எங்காவது சுற்றுலா போனாரோ? அல்லது போவதற்குப் பிளான் பண்ணியிருக்கிறாரோ? ப கேள்விகள் எழவில்லை என்றால் கவலை இல்லை. என் பள்ளிக்கூட நாட்களில் ஓர் ஆசிரியர் எந்தப் பையனையாவது பார்த்துக் கேள்வி கேட்டார் என்றால் பையன் உடனே எழவில்லை என்றால் திட்டுவார். நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கும் பொழுது உடனே எழுந்து பதில் தெரியாது என்று சொன்னால் கூட மன்னித்து உட்காரச் சொல்லிவிடுவார் தலய்க்கு மய் போடுவது என்பது மய்யமாக இருக்கவேண்டும். ஆங்காங்கே சர்வாதிகார இருள் முடிக்குள் சில ஜனநாயக வெண்மை ஒளிக்கீற்றுகளும் தெரியவேண்டும். இது கேஜிஜி இல்லைனு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க? ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி. இது நீலவண்ணக் கண்ணன் பதில் இல்லையோ? சில வருடங்களுக்கு முன்பு என் பெண்ணின் சிறிய வயதுத் தோழியை சாலையில் எதிர் திசையில் அந்தப் பெண் வந்துகொண்டிருக்கும் பொழுது பார்த்தேன். அருகில் வரும்பொழுது சௌக்கியமா? என்று கேட்கலாம் என்று நினைத்தேன். அந்தப் பெண் என்னை அடையாளம் கண்டவுடன் திடீரென்று அவள் கையில் இருந்த மொபைலில் யாரிடமோ பேசுவதுபோல பேசிக்கொண்டே என்னைக் கடந்துசென்றாள் நான் சரி அப்புறமா சந்தர்ப்பம் வந்தால் விசாரிக்கலாம் என்று நினைத்து கடந்து சென்றேன். அப்புறம் திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண் மொபைலை காதிலிருந்து எடுத்து என்னைத் திரும்பிப் பார்த்து நான் பார்ப்பதை அறிந்ததும் தேள் கொட்டியது போல வேகமாக நடந்தாள் நாரத கான சபா வாசலில் ஒருநாள் மதியம் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் கச்சேரி கேட்கச் சென்றிருந்தேன். சபா வாசலில் ஸ்ரீரஞ்சனியின் அப்பா சந்தானகோபாலன் நின்றிருந்தார். அவரருகே நான் சென்றதும் அவர் தன் மொபைலை எடுத்து காதருகே வைத்துக்கொண்டு யாரோ பேசுவதைக் கேட்பவர் போல ஊம் கொட்ட ஆரம்பித்தார். ப மொபைலில் சினிமா பார்ப்பது இல்லை. ஐ பி எல் மாட்ச் பார்த்ததுண்டு. ஐ பாடில் சில தமிழ் சினிமாக்கள் பார்த்தது உண்டு. சினிமாப் பெயர் எல்லாம் ஞாபகம் இல்லை. துப்பறிவாளன்? வி ஐ பி 2 என்று சில பெயர்கள் ஞாபகம் இருக்கு. ப நான் செய்த ஓட்ஸ் தோசை ரொம்ப சிம்பிள். ஓட்ஸ் எடுத்து மிக்சியில் மாவாக அரைத்து பின் அதில் தாராளமாக தண்ணீர் சேர்த்து இஞ்சி பச்சைமிளகாய் உப்பு போட்டு வார்த்து சாப்பிட்டேன். கேஜிஜி சார் உங்களோட புதிய சமையல் கண்டுபிடிப்பு என்ன? அதுக்குப் பாராட்டுக் கிடைச்சதா? நீங்களே உங்களைப் பாராட்டிக் கொண்டீங்களா? இன்றைக்கு நீர் ஊற்றிய பழைய சாதத்தில் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு உப்புப் போட்டு கொஞ்சம் ஓட்ஸ் போட்டு மிக்சியில் அரைத்து தோசை செய்தேன். சுவையான சீவல் தோசை நானே என் முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டேன் எங்க வீட்டில் என் கணவர் எக்கச்சக்கமாய்க் காய்கறிகள் வாங்கிட்டு என்னிடம் வாங்கிக் கட்டிப்பார். அப்படி அனுபவம் உங்களுக்கு உண்டா? ப சமையல் திட்டம் எல்லாம் அப்பப்போ ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்து என்ன இருக்குதோ அதற்குத் தகுந்தாற்போல்தான். நான்கைந்து நாட்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வருவேன். பெரும்பாலும் காரட் முட்டைக்கோஸ் பீன்ஸ் பீட்ரூட் கத்திரிக்காய் புடலங்காய் புதினா கறிவேப்பிலை வாங்குவேன். ப என்னும் தூக்கமின்மைக்கு புடலங்காய் ஒரு சிறந்த மருந்து. சுத்தப்படுத்தி நறுக்கி லேசாக வேகவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி அதில் தேவையானால் லேசாக உப்புப் போட்டு கொஞ்சம் மிளகுத் தூள் தூவி இரவு எட்டு மணிக்குக் குடிக்கவேண்டும். பத்து மணியிலிருந்து குறைந்தது ஆறு மணிநேரம் அயர்ந்து தூங்கலாம் பொதுவா எல்லோருக்கும் தெரியச் சாப்பிடுவதை விடத் தெரியாமல் எடுத்துச் சாப்பிடுவது ரொம்ப ருசி அப்படி நீங்க சாப்பிட்ட உணவு எது? அப்போக் கையும் களவுமா மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கீங்களா? ப என் அம்மா செய்த ஸ்வீட் வகைகள் எல்லாவற்றையுமே திருடித் தின்றிருக்கிறேன். எல்லோருக்கும் தெரிய சாப்பிடும்போது என்ன ருசியோ அதே ருசிதான் திருடிச் சாபிடும்பொழுதும் ஆனால் திருடித் தின்பதில் ஒரு திரில் எக்ஸ்ட்ரா ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது பத்தி நிறையச் சொல்லி இருக்கார். அப்படி உங்க அம்மாவுக்கு நீங்க ஒத்தாசை செய்திருக்கீங்களா? ப அம்மா சமையலில் ஒத்தாசை செய்யக் கூப்பிட்டது இல்லை. படித்த காலங்களிலும் சரி வேலை பார்த்த நாட்களிலும் சரி காலை ஆறுமணியிலிருந்து மாலை வரை வீட்டில் இருந்தது இல்லை. லீவு நாட்களில் ஓய்வு மட்டும்தான் உழைப்பு கிடையாது உங்க மனைவி சமையல் நல்லா இருக்குமா? உங்க அம்மா சமையல் நல்லா இருக்குமா? அல்லது உங்க சமையல் தான் உங்களுக்குப் பிடிக்குமா? ச்ரீராமுக்கு அனுஷ்கா நெ.த.வுக்குத் தமன்னா இன்னும் சிலருக்கு நயன் தாரா அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்? ஏன் பிடிக்கும்? திரைப்படங்கள் பழைய படங்களின் பெயரிலேயே வரது எனக்குக் குழப்பமா இருக்கு உங்களுக்கு? அதே கண்கள் என்னும் பெயரில் முன்னர் வந்த ஏவிஎம் படம் ஓர் மர்மப் படம். கிட்டத்தட்ட அதே போல் ஓர் மர்மப் படம் அதே பெயரில் இப்போவும் வந்திருக்கு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ப எனக்கு அந்தக் காலத்து அதே கண்கள் மட்டும்தான் தெரியும். அந்தக் காலத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம். 4 உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ? அமேசான் வெப் சைட்டில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை வாங்கி உபயோகித்து ஆனந்தப்படுவது போல சில நிமிடங்களைக் கழிப்பேன். யாரைப் பார்த்தாலும் யாருடன் பேசினாலும் அவர்களின் அசைவுகளைக் கூர்ந்து கவனித்து அவர் எப்பேர்ப்பட்ட ஆள் என்று ஒரு கணிப்பு செய்து வைத்துக்கொள்வேன். எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உடனே ரியாக்ட் செய்யமாட்டேன். எதையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டு பிறகு நன்கு யோசித்துதான் ஆக்சன் ப எப்பவும் ஆன் லைனில் மின் கட்டணம் செலுத்துவேன். சென்ற மாதம் மறந்துபோய் பணம் கட்டாமல் விட்டு மின் இணைப்பைத் துண்டிக்க ஆள் வந்துவிட்டதால் அசடுவழிய வேண்டியதாயிற்று. ப கனவுலகம் ரொம்பக் காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம். பல தியரிகள் உள்ளன. ஆனால் கனவுகள் அந்த எந்தத் தியரியுலும் முழுவதுமாக அடங்குவதில்லை நிறுத்த வழி? ரொம்ப சிம்பிள். தூங்கவே கூடாது. ப அந்தக் காலத்தில் பொன் என்பது செல்வத்திற்கும் புதன் என்பது புத்திசாலித் தனத்திற்கும் தொடர்புகொண்டு பேசப்பட்டது. செல்வம் கிடைக்கும் சம்பாதிக்கலாம். புத்திசாலித்தனம் என்பது இயல்பாக வரவேண்டுமே தவிர பொன்னைப் போல கிடைக்காது அல்லது சம்பாதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் முன்னோர். ப யார் நீ படத்தைப் பார்த்து அந்தக் காலத்தில் பயந்தது உண்டு. அப்புறம் சைக்கோ படத்தைப் பார்த்தேன். பயப்படவில்லை. பேய் படம் இல்லை. ஆனால் ஓர் ஆங்கிலப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கேட்ட இசையால் இதயத்துடிப்பு இரண்டு மடங்காகி இயல்பு நிலைக்கு வர இரண்டுமணி நேரம் ஆயிற்று. என்றைக்காவது உங்கள் வீட்டு பாஸை . ஐ மீன் மனைவி உங்கள் அக்கா தங்கை பேரை சொல்லி எதோ ஒரு மறதியில் அழைத்து மாட்டிக்கொண்டதுண்டா ? ஜோக் ஒரு பக்கம் இருக்க அக்காக்கள் இருவரும் வயதில் ரொம்ப மூத்தவர்கள். அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. தங்கையோடு அதிகம் சண்டைகள் போட்டதுண்டு. ஆனால் மனைவியை பெயர் மாற்றிக் கூப்பிட்டது இல்லை.
[ "மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?..", "நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா?", "சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "தினமலர்.", "சிறுவர்மலர் 43.", "நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள்.", "அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...?", "எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.", "கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ?", "மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க.", "அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார்.", "ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை.", "கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது.", "கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்?", "பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு.", "என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான்.", "எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181.", "ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது.", "இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி.", "பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண்.", "ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது.", "ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.", "அலட்சியம்தான் காரணம்.", "ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்?", "எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது.", "அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள்.", "மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும்.", "ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன்.", "இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள்.", ".", "அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும்.", "ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள்.", "... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம்.", "புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன்.", "அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.", "ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1.", "மிக்ஸர் 12 கப் 2.", "தேங்காய் துருவல் 14 கப் 3.", "மிளகாய் வத்தல் 1 4.", "உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.", "இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.", "திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான்.", "மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39.", "வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்.", "இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று.", "இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது.", "ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... .", ".", "உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி.", "பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 .", "அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள்.", "அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும்.", "கட்டுரைகள் குறைந்த அளவே.", "தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.", "ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37.", "சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.", "அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?", "வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.", "இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.", "எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன்.", "இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.", "இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது.", "இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்?", "எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம்.", "வெண்டைக்காய் பொரியல் என்... நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி இன்றைய பதிவில் மஞ்சள் சீனியரும் நீலவண்ணக் கண்ணனும் முக்கிய காரணங்களுக்காக பிசியாக உள்ளதால் எப்பவும் பதில் சொல்லும் பச்சை மண்ணும் இதுவரை இங்கே தலை காட்டாமல் இருந்த சிவப்பு எழுத்து ஜூனியரும் பதில் அளித்துள்ளனர்.", "ப ஹோசூர் தியேட்டர் ஒன்றில் ரிக்ஷா மாமா என்று ஒரு படம் எப்பவோ பார்த்தேன்.", "பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்தது அந்தத் தியேட்டர்.", "பல காட்சிகளில் கண் கலங்கினேன்.", "பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருமல் தாத்தா ஒருவர் விட்ட சுருட்டுப் புகை கண்களை பாதித்ததால் எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியர் சிக்கும் போன பின்பு அடுத்து எங்காவது சுற்றுலா போனாரோ?", "அல்லது போவதற்குப் பிளான் பண்ணியிருக்கிறாரோ?", "ப கேள்விகள் எழவில்லை என்றால் கவலை இல்லை.", "என் பள்ளிக்கூட நாட்களில் ஓர் ஆசிரியர் எந்தப் பையனையாவது பார்த்துக் கேள்வி கேட்டார் என்றால் பையன் உடனே எழவில்லை என்றால் திட்டுவார்.", "நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கும் பொழுது உடனே எழுந்து பதில் தெரியாது என்று சொன்னால் கூட மன்னித்து உட்காரச் சொல்லிவிடுவார் தலய்க்கு மய் போடுவது என்பது மய்யமாக இருக்கவேண்டும்.", "ஆங்காங்கே சர்வாதிகார இருள் முடிக்குள் சில ஜனநாயக வெண்மை ஒளிக்கீற்றுகளும் தெரியவேண்டும்.", "இது கேஜிஜி இல்லைனு நினைக்கிறேன்.", "நீங்க என்ன சொல்றீங்க?", "ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.", "புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன்.", "பரம திருப்தி.", "இது நீலவண்ணக் கண்ணன் பதில் இல்லையோ?", "சில வருடங்களுக்கு முன்பு என் பெண்ணின் சிறிய வயதுத் தோழியை சாலையில் எதிர் திசையில் அந்தப் பெண் வந்துகொண்டிருக்கும் பொழுது பார்த்தேன்.", "அருகில் வரும்பொழுது சௌக்கியமா?", "என்று கேட்கலாம் என்று நினைத்தேன்.", "அந்தப் பெண் என்னை அடையாளம் கண்டவுடன் திடீரென்று அவள் கையில் இருந்த மொபைலில் யாரிடமோ பேசுவதுபோல பேசிக்கொண்டே என்னைக் கடந்துசென்றாள் நான் சரி அப்புறமா சந்தர்ப்பம் வந்தால் விசாரிக்கலாம் என்று நினைத்து கடந்து சென்றேன்.", "அப்புறம் திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண் மொபைலை காதிலிருந்து எடுத்து என்னைத் திரும்பிப் பார்த்து நான் பார்ப்பதை அறிந்ததும் தேள் கொட்டியது போல வேகமாக நடந்தாள் நாரத கான சபா வாசலில் ஒருநாள் மதியம் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் கச்சேரி கேட்கச் சென்றிருந்தேன்.", "சபா வாசலில் ஸ்ரீரஞ்சனியின் அப்பா சந்தானகோபாலன் நின்றிருந்தார்.", "அவரருகே நான் சென்றதும் அவர் தன் மொபைலை எடுத்து காதருகே வைத்துக்கொண்டு யாரோ பேசுவதைக் கேட்பவர் போல ஊம் கொட்ட ஆரம்பித்தார்.", "ப மொபைலில் சினிமா பார்ப்பது இல்லை.", "ஐ பி எல் மாட்ச் பார்த்ததுண்டு.", "ஐ பாடில் சில தமிழ் சினிமாக்கள் பார்த்தது உண்டு.", "சினிமாப் பெயர் எல்லாம் ஞாபகம் இல்லை.", "துப்பறிவாளன்?", "வி ஐ பி 2 என்று சில பெயர்கள் ஞாபகம் இருக்கு.", "ப நான் செய்த ஓட்ஸ் தோசை ரொம்ப சிம்பிள்.", "ஓட்ஸ் எடுத்து மிக்சியில் மாவாக அரைத்து பின் அதில் தாராளமாக தண்ணீர் சேர்த்து இஞ்சி பச்சைமிளகாய் உப்பு போட்டு வார்த்து சாப்பிட்டேன்.", "கேஜிஜி சார் உங்களோட புதிய சமையல் கண்டுபிடிப்பு என்ன?", "அதுக்குப் பாராட்டுக் கிடைச்சதா?", "நீங்களே உங்களைப் பாராட்டிக் கொண்டீங்களா?", "இன்றைக்கு நீர் ஊற்றிய பழைய சாதத்தில் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு உப்புப் போட்டு கொஞ்சம் ஓட்ஸ் போட்டு மிக்சியில் அரைத்து தோசை செய்தேன்.", "சுவையான சீவல் தோசை நானே என் முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டேன் எங்க வீட்டில் என் கணவர் எக்கச்சக்கமாய்க் காய்கறிகள் வாங்கிட்டு என்னிடம் வாங்கிக் கட்டிப்பார்.", "அப்படி அனுபவம் உங்களுக்கு உண்டா?", "ப சமையல் திட்டம் எல்லாம் அப்பப்போ ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்து என்ன இருக்குதோ அதற்குத் தகுந்தாற்போல்தான்.", "நான்கைந்து நாட்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வருவேன்.", "பெரும்பாலும் காரட் முட்டைக்கோஸ் பீன்ஸ் பீட்ரூட் கத்திரிக்காய் புடலங்காய் புதினா கறிவேப்பிலை வாங்குவேன்.", "ப என்னும் தூக்கமின்மைக்கு புடலங்காய் ஒரு சிறந்த மருந்து.", "சுத்தப்படுத்தி நறுக்கி லேசாக வேகவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி அதில் தேவையானால் லேசாக உப்புப் போட்டு கொஞ்சம் மிளகுத் தூள் தூவி இரவு எட்டு மணிக்குக் குடிக்கவேண்டும்.", "பத்து மணியிலிருந்து குறைந்தது ஆறு மணிநேரம் அயர்ந்து தூங்கலாம் பொதுவா எல்லோருக்கும் தெரியச் சாப்பிடுவதை விடத் தெரியாமல் எடுத்துச் சாப்பிடுவது ரொம்ப ருசி அப்படி நீங்க சாப்பிட்ட உணவு எது?", "அப்போக் கையும் களவுமா மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கீங்களா?", "ப என் அம்மா செய்த ஸ்வீட் வகைகள் எல்லாவற்றையுமே திருடித் தின்றிருக்கிறேன்.", "எல்லோருக்கும் தெரிய சாப்பிடும்போது என்ன ருசியோ அதே ருசிதான் திருடிச் சாபிடும்பொழுதும் ஆனால் திருடித் தின்பதில் ஒரு திரில் எக்ஸ்ட்ரா ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது பத்தி நிறையச் சொல்லி இருக்கார்.", "அப்படி உங்க அம்மாவுக்கு நீங்க ஒத்தாசை செய்திருக்கீங்களா?", "ப அம்மா சமையலில் ஒத்தாசை செய்யக் கூப்பிட்டது இல்லை.", "படித்த காலங்களிலும் சரி வேலை பார்த்த நாட்களிலும் சரி காலை ஆறுமணியிலிருந்து மாலை வரை வீட்டில் இருந்தது இல்லை.", "லீவு நாட்களில் ஓய்வு மட்டும்தான் உழைப்பு கிடையாது உங்க மனைவி சமையல் நல்லா இருக்குமா?", "உங்க அம்மா சமையல் நல்லா இருக்குமா?", "அல்லது உங்க சமையல் தான் உங்களுக்குப் பிடிக்குமா?", "ச்ரீராமுக்கு அனுஷ்கா நெ.த.வுக்குத் தமன்னா இன்னும் சிலருக்கு நயன் தாரா அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்?", "ஏன் பிடிக்கும்?", "திரைப்படங்கள் பழைய படங்களின் பெயரிலேயே வரது எனக்குக் குழப்பமா இருக்கு உங்களுக்கு?", "அதே கண்கள் என்னும் பெயரில் முன்னர் வந்த ஏவிஎம் படம் ஓர் மர்மப் படம்.", "கிட்டத்தட்ட அதே போல் ஓர் மர்மப் படம் அதே பெயரில் இப்போவும் வந்திருக்கு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?", "ப எனக்கு அந்தக் காலத்து அதே கண்கள் மட்டும்தான் தெரியும்.", "அந்தக் காலத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.", "4 உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ?", "அமேசான் வெப் சைட்டில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை வாங்கி உபயோகித்து ஆனந்தப்படுவது போல சில நிமிடங்களைக் கழிப்பேன்.", "யாரைப் பார்த்தாலும் யாருடன் பேசினாலும் அவர்களின் அசைவுகளைக் கூர்ந்து கவனித்து அவர் எப்பேர்ப்பட்ட ஆள் என்று ஒரு கணிப்பு செய்து வைத்துக்கொள்வேன்.", "எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உடனே ரியாக்ட் செய்யமாட்டேன்.", "எதையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டு பிறகு நன்கு யோசித்துதான் ஆக்சன் ப எப்பவும் ஆன் லைனில் மின் கட்டணம் செலுத்துவேன்.", "சென்ற மாதம் மறந்துபோய் பணம் கட்டாமல் விட்டு மின் இணைப்பைத் துண்டிக்க ஆள் வந்துவிட்டதால் அசடுவழிய வேண்டியதாயிற்று.", "ப கனவுலகம் ரொம்பக் காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம்.", "பல தியரிகள் உள்ளன.", "ஆனால் கனவுகள் அந்த எந்தத் தியரியுலும் முழுவதுமாக அடங்குவதில்லை நிறுத்த வழி?", "ரொம்ப சிம்பிள்.", "தூங்கவே கூடாது.", "ப அந்தக் காலத்தில் பொன் என்பது செல்வத்திற்கும் புதன் என்பது புத்திசாலித் தனத்திற்கும் தொடர்புகொண்டு பேசப்பட்டது.", "செல்வம் கிடைக்கும் சம்பாதிக்கலாம்.", "புத்திசாலித்தனம் என்பது இயல்பாக வரவேண்டுமே தவிர பொன்னைப் போல கிடைக்காது அல்லது சம்பாதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.", "ப யார் நீ படத்தைப் பார்த்து அந்தக் காலத்தில் பயந்தது உண்டு.", "அப்புறம் சைக்கோ படத்தைப் பார்த்தேன்.", "பயப்படவில்லை.", "பேய் படம் இல்லை.", "ஆனால் ஓர் ஆங்கிலப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கேட்ட இசையால் இதயத்துடிப்பு இரண்டு மடங்காகி இயல்பு நிலைக்கு வர இரண்டுமணி நேரம் ஆயிற்று.", "என்றைக்காவது உங்கள் வீட்டு பாஸை .", "ஐ மீன் மனைவி உங்கள் அக்கா தங்கை பேரை சொல்லி எதோ ஒரு மறதியில் அழைத்து மாட்டிக்கொண்டதுண்டா ?", "ஜோக் ஒரு பக்கம் இருக்க அக்காக்கள் இருவரும் வயதில் ரொம்ப மூத்தவர்கள்.", "அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை.", "தங்கையோடு அதிகம் சண்டைகள் போட்டதுண்டு.", "ஆனால் மனைவியை பெயர் மாற்றிக் கூப்பிட்டது இல்லை." ]
பள்ளியில் ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்ததுண்டா? அப்படி பட்டப்பெயர் வைத்து மாட்டிக்கொண்டிருக்கிறீர்களா? பாலிடெக்னிக் படித்த காலத்தில் சீனியர் வைத்த பெயர்களை ஜூனியர்கள் மாற்றாமல் உபயோகப்படுத்தியது உண்டு. ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில் கார்பென்ட்ரி பிரிவில் அதிகாரம் செய்யும் ஆல் இன் ஆல் அய்யாக்கண்ணு ஒருவருக்கு பாலிடெக்னிக் சீனியர் மாணவர்கள் வைத்திருந்த பெயர் .. என்னுடன் படித்த வெள்ளை உள்ளம் படைத்த மாணவன் ஒருவன் அது அவருடைய பெயரின் இனிஷியல்ஸ் என்று தவறாக நினைத்து வகுப்பு ஆசிரியரிடம் சென்று சார் என்னை பி சி சார் கூப்பிடறார். போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன அன்று எல்லா வொர்க் ஷாப் ஆசிரியர்களும் விழித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் வந்து அந்த வெ உ மாணவரிடம் எனக்கு என்ன பெயர்? என்று பேரனைக் கொஞ்சுகின்ற தாத்தா போல ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் ஆஆஆஆஆஅ இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் வெங்கட்ஜி வகுப்புக்கு லேட்டான துரை அண்ணா கீதாக்கா பானுக்கா எல்லாருக்கும் இன்னிக்கு நினைச்சேன் புதன் ஓடிப் போணும் லேட்டாகக் கூடாதுனு லேட்டா போனா கௌ அண்ணா ஆசிரியர்கள் எல்லாம் பெஞ்ச் மேலதான் ஏத்துவாங்க...ஆனா ஆனா அடுப்பு வேலை அப்புறம் தீஞ்சு போச்சுனா இங்க டின் கட்டிடுவாங்களே ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் நான் வழக்கமா புதன் நா காலைல 5 மணிக்கே எபிய ஓபன் பண்ணிடுவேன்...அப்போ எல்லாம் வெங்கட்ஜியும் 5.30க்கு பதிவு போடுவாரா. ...அப்புறம் கில்லர்ஜி ராக்கோழி....காலைல இந்த மூனையும் பார்க்க சரியா இருக்கும்...இன்னிக்கு லேட்டாகிப் போச்சு...ஹா ஹா ஹா ஹா இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் தளத்தில் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளேன் ஹா ஹா ஹா பார்த்துட்டேன் ஸ்ரீராம். இதோ இன்று அனுப்பி வைக்கிறேன். 4 பேருக்கு அனுப்பணும் இன்று அனுப்பறேன். இரண்டு நாளா அனுப்ப முயற்சி ....முடியலை...இன்று கண்டிப்பாக அனுப்பிவிடுவேன்... இன்னிக்கு புதன்கிழமைனு நல்லா ஞாபகம் இருந்தது. ஹெஹெஹெ அது எப்படினு தெரியலை. அதான் மெதுவாவே வந்துக்கலாம்னு விட்டுட்டேன்.அதோட ஐந்தில் இருந்து ஐந்தரை வரை ரொம்ப முக்கியமான நேரம். கஞ்சி கொதிக்கும். கௌதமன் சார் அந்த சிவப்பு வண்ணக் குழந்தை ஏன் 3 கிளவிகள் சே எல்லாம் இந்த அதிராவால் வந்தது கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார்? இப்போத் தான் எழுதக் கத்துக்கறாரோ? புடலங்காய் குறித்த மருத்துவச் செய்தி நான் அறியாத ஒன்று. பகிர்வுக்கு நன்றி. நம்ம வீட்டில் கிலோக் கணக்கில் புடலங்காய் வாங்குவதால் முயன்று பார்க்கணும். புடலங்காயில் பஜ்ஜி போடலாம். ஸ்டஃப் செய்யலாம்னு சொல்லுவீங்கனு பார்த்தேன். புதுசா ஒண்ணைச் சொல்லி இருக்கீங்க ஸ்ரீராம் சிறுதானியங்கள் வேக நேரம் எடுக்கும். அதோட கிட்ட இருக்கலைனா அடியிலே போய்ப் பிடிச்சுண்டா என்ன செய்யறது? அதான் ஒன்னு விட்டுட்டீங்க கௌ அண்ணா ஓபசோஉகபமிதோ....ஹிஹிஹிஹிஹி...பூஸார் இதற்கு விளக்கம் சொல்லணும் ஏன்னா அவங்க தமிழ்ல டி யாக்கும் ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அங்கேயே கீதாக்க பதில் சொல்லிருக்காங்க பாருங்க அவங்களும் இப்ப நீங்க ஒழுங்கா நோட்ஸ் படிக்கறதில்லைனு சொல்லுவாங்க பாருங்க...கஞ்சி கொதிக்கும் நு சொல்லிருக்காங்க பாருங்க... அண்ணா நீங்க 6 மணிக்கு மெதுவா வருவீங்கனு நினைச்சு நான் கிச்சனுக்கு ஓடிட்டேன்...அப்புறம் இப்பத்தான்...அப்பத்தானே காபி கஞ்சி எல்லாம்வ் வரும்...ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் கஞ்சி கொதிக்க அரை மணி நேரம் சிம்ல சிம் 1 ஆ சிம் 2 ஆனு கேட்கப்படாதுனு சொல்லிப்புட்டேன் வைச்சுக் கொதிக்கவிடுவாங்க இல்லையா கீதாக்கா....அப்பத்தான் கஞ்சி நல்லா வேகும்...அப்பப்ப கிளறி....சரியாக்கா...பாருங்க நான் நல்லா உங்க நோட்ஸ் படிச்சிருக்கேனாக்கும்...ஹிஹிஹிஹி மொபைல் டெக்னிக் ஹா ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா ஓ அதான் விஷயமா எப்பவும்மொபைல் காதுல இருக்கறது...எனக்குத் தெரியாம போச்சே...மீ சரியான அபிஷ்டு... முடிமீட்டமூவேந்தர்கள் சதீஷ்விவேகா சரித்திரத்தொடர் வரலாறு தமிழ் சோழர்கள் கரிகாற்சோழன் போர் களப்பிரர் இருண்டகாலம் சிகரம் டெய்லி வாட்சப்ல யாராவது குட்னைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்னு கொடுத்துட்டே இருக்காங்க ஆனா எனக்கு கனவே வரதில்லை..ராத்திரி படுத்தா அடுத்த செகன்ட் தூக்கம். காலைல 4 மணிக்கு கரீக்டா இன்டெர்னல் அலார்ம் எழுப்பி விட்டுரும். புடலங்காயுடன் உகி போட்டு தேங்காய் வ மி ஜீரகம் அரைத்துப் போட்டு தாளித்த கூட்டு ரொம்ப நல்லாருக்கும். இதுக்குப் பருப்பு தெவையில்லை உகி போடுவதால். என் அம்மாவின் அம்மா செய்யும் கூட்டு. குடும்பம் பெரிசு ஸோ இந்தக் கூட்ட பண்ணி வைச்சுருவாங்க.பெரிய அடுக்கு ஃபுல்லும்.சுட்ட அப்பளம். ஆனா அதுக்கு இப்படி ஒரு மருத்துவ குணம் இப்பத்தான் கேக்கறேன் கௌ அண்ணா. புடலங்காயை மத்த காயோடு போட்டு சூப் செஞ்சுருக்கேன் ஆனா தனியா செஞ்சதில்லை. உங்க குறிப்பு சூப்பர்செஞ்சுருவோம்ல புடலங்காய் குறித்த மருத்துவச் செய்தி நான் அறியாத ஒன்று. பகிர்வுக்கு நன்றி. நம்ம வீட்டில் கிலோக் கணக்கில் புடலங்காய் வாங்குவதால் முயன்று பார்க்கணும். கீதா ரங்கன்... இப்போ எங்க நல்ல புடலங்காய் வருது? நானும் ஓரிரு வாரமா பார்க்கிறேன். ஒருவேளை சீசன் இல்லையோ? ஒவ்வொருவரும் வந்து அந்த வெ உ மாணவரிடம் எனக்கு என்ன பெயர்? என்று பேரனைக் கொஞ்சுகின்ற தாத்தா போல ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் ஹா ஹா ஹா ஹா ஹா இல்லைனா இன்னும் பபெ சொல்லி உரக்கக் கூவிட்டாங்கனா...ஹா ஹா ஹா காலேஜ் படிக்கும் போது இப்படிப் பசங்கள் கூவியதுண்டு எங்க க்ளாஸ்லயும் கூட டீச்சர்ஸ்கு பட்டப்பெயர் வைக்கனே ஒரு க்ரூப் உண்டு. ரூம் போட்டு யோசிச்சு வைப்பாங்க....ப்ளக் இப்படினு ஒரு ஹெச் எம் கு பெயர். கையை அபிநயம் பிடித்து வகுப்புஎடுக்கும் டீச்சருக்கு அபிநயசுந்தரி பால் போடுவது போல யாராவது பின் பெஞ்சுல தூங்கினா சாக்பீஸ போடுவாங்க சில சமயம் ஸ்பின்னாகி தாக்கும்....ஸோ அவங்களுக்கு திரிபுரசுந்தரி நு பெயர். ஒரு டீச்சர் ட்ராமா ப்ராக்டீஸ் எங்களுக்குக் கொடுக்கும் போது தலைல ஒரு வளைங்க சீப்பை கொண்டைல வைச்சுட்ட்டுருப்பாங்க எப்பவும்....ஸோ அவங்க பெயர் பிறை சூடி அம்புலிமாமி நெத இன்னிக்குக் கூட எங்க வீட்டுல புடலங்கா கூட்டுதான். நல்ல இளசு. கொஞ்சம்நீட்டமாவும் இருந்துச்சு. தாம்பரத்துலருந்து....மூன்று புடலங்காய் 10 ஓவா... பிறை சூடி அம்புலிமாமி ஓகே கீதா.. காரணப்பெயர் நல்லாயிருக்கு. ஆனால் பட்டப்பெயர் சுருக்கமா இருக்க வேண்டாமோ ஸ்ரீராம் கஞ்சி கொதிக்க அரை மணி நேரம் சிம்ல சிம் 1 ஆ சிம் 2 ஆனு கேட்கப்படாதுனு சொல்லிப்புட்டேன் வைச்சுக் கொதிக்கவிடுவாங்க இல்லையா கீதாக்கா....அப்பத்தான் கஞ்சி நல்லா வேகும்... இப்போ எங்க நல்ல புடலங்காய் வருது? நானும் ஓரிரு வாரமா பார்க்கிறேன். ஒருவேளை சீசன் இல்லையோ? நெ.த. கும்பகோணம் போனப்போ என்னை விட உயரமான புடலங்காய் வாங்கிட்டு அடுத்தடுத்து ஓ.சா.விலே செலவு பண்ண முடியாம முழிச்சுட்டு முந்தாநாள் தான் பஜ்ஜி போட்டு முடிச்சேன். இங்கே உயரமான புடலை ஹிஹிஹி நீட்டுப் புடலைனு ஏன் சொல்லணும்? கிடைப்பதில்லை. எப்போவானும் திருச்சி போனா அபூர்வமாப் பார்க்கலாம். புரியுது கீதா... வயசானவங்களுக்கு கஞ்சி நல்லா வேகணும் இல்லையா? ஆமாம் தாத்தா அதோட சிறு தானியம் அதிகம் வேகாமச் சாப்பிட்டாக் குழந்தைங்களுக்கு ஜீரணம் ஆகாதுங்கோ எனக்கு நல்ல ஒல்லியா நீளமா என் உயரத்துக்குக் கிடைக்குமே அந்தப் புடலங்காய் ரொம்பப் பிடிக்கும் சே..சே..சே... கீசாக்கா போனதடவை ஒரே தோசைக் கிளவியா.. வெரி சோரி கேள்வியாக் கேட்டதால இந்த வாரப்பதில்களை ஓசை உடனேனே ஓட்டி விட்டார் கெள அண்ணன்.. தமனா அனுக்கா குறைந்தது 4 வித்தியாசங்கள் கூறவும்?.. இதுக்கு நீல வண்ணப் பதில்களும் நிட்சயம் தேவை ஒன்னு விட்டுட்டீங்க கௌ அண்ணா ஓபசோஉகபமிதோ....ஹிஹிஹிஹிஹி...பூஸார் இதற்கு விளக்கம் சொல்லணும் ஏன்னா அவங்க தமிழ்ல டி யாக்கும் வெயிலுக்கு மயங்கி விழுந்த அனுபவம் உண்டோ? நான் விழுந்திருக்கிறேன் ஹா ஹா ஹா.. ஆனா மயங்கும்போது எனக்குத் தெரியும் .. உடனே அப்பாஆஆ எனக் கத்தியிருக்கிறேன்ன்.. அப்பா டக்கெனத் தாங்கி விழவிடாமல் பிடிச்சிருக்கிறார்.. இரு தடவைகள்.. சின்ன வயசிலதான் எல்லாம்.. ஹா ஹா ஹா கீசாக்கா இது உங்கட ஓசைக் கிளவியாத்தான் இருக்கும் ஹையோ ஆண்டவா ஏற்கனவே கீசாக்கா என்னோடு கோபத்தில இருக்கிறா இப்போ இது வேறையா சிலபேர் தங்கள் வீட்டில மட்டும் பந்தி பந்தியாகக் கதைக்கிறார்கள்.. பதில்களும் பந்தியாகக் குடுக்கிறார்கள் ஆனா அடுத்தவங்க வீட்டுக்குப் போனால் ஒரு சொல்லு மட்டும் பேசி விட்டு சென்று விடுகிறார்களே இவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டா பாயின்ட் புடிச்சிட்டீங்க....ஆனா பாருங்க அவங்க குயந்தை நான் குயந்தைக்கும் ஜீரணம் ஆகணுமே நு சொல்லிடுவாங்க பாருங்க ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டா பாயின்ட் புடிச்சிட்டீங்க....ஆனா பாருங்க அவங்க குயந்தை நான் குயந்தைக்கும் ஜீரணம் ஆகணுமே நு சொல்லிடுவாங்க பாருங்க ஸ்ரீராம் அந்தப் பட்டப் பெயர்கள் எல்லாம் எங்கள் வகுப்பில் ஒரு தாதா க்ரூப் உண்டு அவங்க கையிலதான்...சில சமயம் இப்படிப் பெயர் வைச்சுட்டு பேசிக்கும் போது திரிபு அபிநயம் அம்புலி இப்படிச் சொல்லிக்குவாங்க... ஹலோ அப்படியெல்லாம் தப்பிக்க முடியாதாக்கும் ஒயிங்கா அதை விளக்கிச் சொல்லிட்டுப் போங்கோ அது தமில்தேன்... நானும் யோசிக்கிறேன்....நான் நீங்களா இருக்குமோனு ஹிஹிஹிஹிஹி....அப்புறம் நான் தானோனு அல்லது கீதாக்காவை வம்புக்கு இழுக்க்க்க்க்க்க்க்க்க்க்....சரி சரி அதிராவே சொல்லிடுவாங்க பாருங்க தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை வைச்சால் பிடிக்குமா? வேர்க்கடலை வைச்சால் பிடிக்குமா? அல்லது எதுவுமே கூடாதா? நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும். அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா? அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா? ஆங்ங்ங்ங் கீசாக்காஆஆஆஆஆஆஅ இந்தாங்கோ பூட்ஸ் ஹையோ இப்பவும் டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர் அது பூஸ்ட் இந்தாங்கோ இந்தாங்கோ குடிச்சிட்டுக் கொண்டினியூ.. இனி என் செக்கும் கூடையில கொண்டு வருவா.. வரும்வாரம் பிங் கலரிலயும் ஒருவர் வந்து பஞ்ச பாண்டவர்களாகலாம் பதில் ஜொள்ள ஹா ஹா ஹா ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன். அப்போ இந்தச் சின்னவர் யாரு? நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே? இன்னொன்று என் புத்தி இப்போ வேலை செய்வதால் கேட்கிறேன்.. பிக்கோஸ் மனம் போன போக்கில் கடசிக் கிளவியை சே சே கேள்வியைக் கேட்டு விட்டேன்.. அதனால .. என்னைச் சொல்கிறாவோ அதிரா.. என்னைச் சொல்கிறாவோ அதிரா என் நீங்க ஆராவது பதட்டமாகிடப்போறீங்க.. பிளீஸ்ஸ் அப்படி இல்லை யாரும் டென்சனாகிடாதீங்கோ.. இங்கு என்றில்லை.. இது பேஸ் புக்கில் இருந்த காலத்திலும் நான் அவதானிச்ச ஒன்று.. ஆனா கேள்வி கேட்கப் பயம்.. தப்பாகிடுமோ என.. அதனால கேட்பதில்லை.. இப்போ பெரும்பாலும் நம்மோடு பழகும் எல்லோருமே ரேக் இட் ஈசி ரைப் ஆனோர் என்பதனால துணிஞ்சு கேட்டிட்டேன்ன்... இருப்பினும் ஓவர் விளக்கம் கொடுத்ததை நீக்கி விடுறேன்ன்.. பிக்கோஸ் நேக்குப் பயம்மாக்க்க்கிடக்கூஊஊஊஊஊஉ ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன். அப்போ இந்தச் சின்னவர் யாரு? நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே? அது அவர்தான் கீசாக்கா.. இவர் அவரை விடச் சின்னவராம்.. அநேகமா எல் கே ஜி ஆக இருப்பார் ஐ மீன் கிண்டகாடினைச் சொன்னேன் ஹா ஹா ஹா ஸ்ரீராம் உங்கள் பெயர் எப்படி இருந்த ஸ்ரீராம் இப்படி ச்ரீராம் ஆகிப் போச்சே நோ நான் ஸ்ரீராமுக்கு ஆதரவா கொடி பிடிக்கிறேன்....ஹா ஹா ஹா ஸ்ரீராம் தானே ஜூனியர்...நீலவண்ணக் கண்ணன் என்றால் எப்பவுமே பாப்பாதானே கிருஷ்ணனை எல்லாரும் பாப்பா மாதிரிதானே பாவிப்பது வழக்கம் இல்லையா ஸ்ரீராம் உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ? ஹாஹாஆ இனிய சம்பவம்ன்னு சொன்னா ..திருமண நாள் அல்லது உங்க ஐ முதலில் சந்தித்த நாள்னு எதிர்பார்த்தேன் ஏஞ்சல் அது என்ன கிளவி? அதிரா அழிச்சுப்பூட்டாங்கோ...ஏஞ்சல் சதி சதி....என்னவோ சதி அது கமென்ட் இல்லை கேள்வி...அதுக்கு அப்புறம் பாருக்ன அந்தக் கேள்வி கேட்டதுக்கு பயந்து விளக்கம் கொடுத்துட்டு டபக்குனு பயந்து கேள்விய எடுத்துட்டாங்க....விளக்கத்த மட்டும் எடுக்கலை ஹா ஹா ஹா இதுவரைக்கும் வராத அந்த சிவப்பெழுத்து ஜூனியர் உடனே இங்கே வரவும் ஒண்ணுமில்லை எங்க தலைவி அதிரடி மியாவ் உங்களை ராகிங் செய்யணுமாம் யாராவது செலிபிரிட்டியை பார்க்க வேண்டும் என்று துடித்ததுண்டா? அப்படி ஆசைப்பட்டு சந்தித்த அவர் ஏமாற்றமளித்தாரா? சந்தோஷமூட்டினாரா? நான் ஜொன்னேனே எனக்கு எடிரி வெளில இல்லை வீட்டுக்குள்ளேயேதான் முச்சந்தி முனியாண்டிச் சாத்திரியார் அப்பவும் சொன்னார் பிள்ள ஒரு கிழமைக்கு காலம் சரியில்லை காணாமல் போயிடு என.. மீ தான் இது என்ன கண்டறியாத சாத்திரம் என ஏசிப்போட்டு வந்தேன்.. நானே கிளவியைக் கேட்டு வம்பில மாட்டும் கட்டம் வந்திடுமோ எனப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஉ.. மீ ஒரு கிழமைக்குக் காணாமல் போகிறேன்ன்ன் என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்.. ட்றம்ப் அங்கிளோடு ஒரு அப்புறிக்கன் மீட்டிங் போகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் இல்லை விட்ருவோம் கீதா இருந்தாப்ல இருந்து இந்த பூனையை ஓட்ட அபூர்வமா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு நமக்கு .இதை வச்சி கொஞ்சம் நாள் நாம் அப்பர் ஹேண்ட் எடுக்கலாம் இன்னாது? இது ? தானைத்தலைவி கீதாக்காவுக்குப் போட்டியா? தானைத்தலைவி இருக்க பூஸார் வால் ஆடுதா ஹா ஹா ஹா ஹா இல்லை விட்ருவோம் கீதா இருந்தாப்ல இருந்து இந்த பூனையை ஓட்ட அபூர்வமா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு நமக்கு .இதை வச்சி கொஞ்சம் நாள் நாம் அப்பர் ஹேண்ட் எடுக்கலாம் ஹா ஹா ஹா ஹைஃபைவ் அந்த முச்சந்தி முனியாண்டிச் சாமியார் வேற சொல்லிருக்காராமே ஒரு கிழமை நேரம் சரியில்லைனு...ஹா ஹா ஹா ஹா அப்ரிக்காக்கு எஸ்கேப் ஆறதுக்கு முன்ன அமுக்கிடுவோம் பூஸாரை..எல்லா வழிக்கும்.அலர்ட் கொடுத்துடலாம் ஏஞ்சல்...ட்ரம்ப் தாத்தாவுக்கு சொல்லிடலாம்... வழக்கம் போல் கேள்வி பதில்கள் அருமை. ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான பதில்கள் கொடுத்திருக்கும் விதத்தையும் விதவிதமான பதில்களை வண்ணங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தையும் மிகவும் ரசித்தேன். மிக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. எனக்குத்தான் படிக்க வருவதற்கு கொஞ்சம் நிறையவே தாமதமாகி விட்டது. வருந்துகிறேன். நன்றி. ஆமால்ல நான் நினைச்சேன் ...கீதாக்காவை கூப்பிடுங்க உடனே சபைக்கு அந்த சிவப்பு எழுத்தை மிரட்டியே ஆகணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது எடுத்த முயற்சியை நிறுத்தியது தேடுங்கோ தேடுங்கோ.. இன்னும் அரை மணி நேரத்தில மீ அப்புறிக்கா பயணம் வித் ட்றம்ப் அங்கிளோடு என் பதிவுக்கு போட்டியா பெரிய பதிவா போட்டிருக்கீங்களே எத்தனை கேள்வி எத்தனை பதில்கள்.. தலை சுத்துதுடா சாமி நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும். அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா? அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா? அந்தக் காலத்தில் பொன் என்பது செல்வத்திற்கும் புதன் என்பது புத்திசாலித் தனத்திற்கும் தொடர்புகொண்டு பேசப்பட்டது. செல்வம் கிடைக்கும் சம்பாதிக்கலாம். புத்திசாலித்தனம் என்பது இயல்பாக வரவேண்டுமே தவிர பொன்னைப் போல கிடைக்காது அல்லது சம்பாதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் முன்னோர். வாத்தியார் பாடம் நடத்தும் போது லேட்டாக போனால் வகுப்பறைக்குள் விடமாட்டார். வகுப்பறைக்குள் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனிக்கவில்லைஎன்றால் வீட்டுபாடம் செய்து வரவில்லை என்றால் ஏறு பெஞ்சு மேல் என்பார். ப என்னும் தூக்கமின்மைக்கு புடலங்காய் ஒரு சிறந்த மருந்து. சுத்தப்படுத்தி நறுக்கி லேசாக வேகவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி அதில் தேவையானால் லேசாக உப்புப் போட்டு கொஞ்சம் மிளகுத் தூள் தூவி இரவு எட்டு மணிக்குக் குடிக்கவேண்டும். பத்து மணியிலிருந்து குறைந்தது ஆறு மணிநேரம் அயர்ந்து தூங்கலாம் இந்தாங்கோ இதில 1002 தேங்காய்ஸ் இருக்கு.. இது நான் மலேசியா முருகன் கோயிலில இருக்கிற வைரவருக்கு சிதறு தேங்காய் அடிப்பதாய் வேண்டினேன்... இந்தாங்கோ இந்தாங்கோ அஞ்சுவும் கெள அண்ணனும் மாறி மாறி அடிச்சு உடைங்கோ.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா என் ஒரு நேர்த்தி முடியப்போகுது ஒரு மாதிரி நான் கேட்க நினைச்சு ரிசர்வில் வைச்சிருந்த கிளவிங்களை எல்லாம் சேச்சே இந்த அதிரடியோட தமிழ் போகவே மாட்டேங்குதே கேள்விங்களை எல்லாம் நெல்லைத் தமிழர் வாட்சப்பில் கேட்டிருக்கார். யோசிச்சுட்டு வரேன். கீதாக்கா ..ஒழுங்கா ழ ள ண ன போட்டுத்தான் எழுதுவேன் இப்போல்லாம் எனக்குமிந்த பூஸாரால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருதே
[ "பள்ளியில் ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்ததுண்டா?", "அப்படி பட்டப்பெயர் வைத்து மாட்டிக்கொண்டிருக்கிறீர்களா?", "பாலிடெக்னிக் படித்த காலத்தில் சீனியர் வைத்த பெயர்களை ஜூனியர்கள் மாற்றாமல் உபயோகப்படுத்தியது உண்டு.", "ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில் கார்பென்ட்ரி பிரிவில் அதிகாரம் செய்யும் ஆல் இன் ஆல் அய்யாக்கண்ணு ஒருவருக்கு பாலிடெக்னிக் சீனியர் மாணவர்கள் வைத்திருந்த பெயர் .. என்னுடன் படித்த வெள்ளை உள்ளம் படைத்த மாணவன் ஒருவன் அது அவருடைய பெயரின் இனிஷியல்ஸ் என்று தவறாக நினைத்து வகுப்பு ஆசிரியரிடம் சென்று சார் என்னை பி சி சார் கூப்பிடறார்.", "போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன அன்று எல்லா வொர்க் ஷாப் ஆசிரியர்களும் விழித்துக்கொண்டனர்.", "ஒவ்வொருவரும் வந்து அந்த வெ உ மாணவரிடம் எனக்கு என்ன பெயர்?", "என்று பேரனைக் கொஞ்சுகின்ற தாத்தா போல ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் ஆஆஆஆஆஅ இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் வெங்கட்ஜி வகுப்புக்கு லேட்டான துரை அண்ணா கீதாக்கா பானுக்கா எல்லாருக்கும் இன்னிக்கு நினைச்சேன் புதன் ஓடிப் போணும் லேட்டாகக் கூடாதுனு லேட்டா போனா கௌ அண்ணா ஆசிரியர்கள் எல்லாம் பெஞ்ச் மேலதான் ஏத்துவாங்க...ஆனா ஆனா அடுப்பு வேலை அப்புறம் தீஞ்சு போச்சுனா இங்க டின் கட்டிடுவாங்களே ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் நான் வழக்கமா புதன் நா காலைல 5 மணிக்கே எபிய ஓபன் பண்ணிடுவேன்...அப்போ எல்லாம் வெங்கட்ஜியும் 5.30க்கு பதிவு போடுவாரா.", "...அப்புறம் கில்லர்ஜி ராக்கோழி....காலைல இந்த மூனையும் பார்க்க சரியா இருக்கும்...இன்னிக்கு லேட்டாகிப் போச்சு...ஹா ஹா ஹா ஹா இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.", "உங்கள் தளத்தில் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளேன் ஹா ஹா ஹா பார்த்துட்டேன் ஸ்ரீராம்.", "இதோ இன்று அனுப்பி வைக்கிறேன்.", "4 பேருக்கு அனுப்பணும் இன்று அனுப்பறேன்.", "இரண்டு நாளா அனுப்ப முயற்சி ....முடியலை...இன்று கண்டிப்பாக அனுப்பிவிடுவேன்... இன்னிக்கு புதன்கிழமைனு நல்லா ஞாபகம் இருந்தது.", "ஹெஹெஹெ அது எப்படினு தெரியலை.", "அதான் மெதுவாவே வந்துக்கலாம்னு விட்டுட்டேன்.அதோட ஐந்தில் இருந்து ஐந்தரை வரை ரொம்ப முக்கியமான நேரம்.", "கஞ்சி கொதிக்கும்.", "கௌதமன் சார் அந்த சிவப்பு வண்ணக் குழந்தை ஏன் 3 கிளவிகள் சே எல்லாம் இந்த அதிராவால் வந்தது கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார்?", "இப்போத் தான் எழுதக் கத்துக்கறாரோ?", "புடலங்காய் குறித்த மருத்துவச் செய்தி நான் அறியாத ஒன்று.", "பகிர்வுக்கு நன்றி.", "நம்ம வீட்டில் கிலோக் கணக்கில் புடலங்காய் வாங்குவதால் முயன்று பார்க்கணும்.", "புடலங்காயில் பஜ்ஜி போடலாம்.", "ஸ்டஃப் செய்யலாம்னு சொல்லுவீங்கனு பார்த்தேன்.", "புதுசா ஒண்ணைச் சொல்லி இருக்கீங்க ஸ்ரீராம் சிறுதானியங்கள் வேக நேரம் எடுக்கும்.", "அதோட கிட்ட இருக்கலைனா அடியிலே போய்ப் பிடிச்சுண்டா என்ன செய்யறது?", "அதான் ஒன்னு விட்டுட்டீங்க கௌ அண்ணா ஓபசோஉகபமிதோ....ஹிஹிஹிஹிஹி...பூஸார் இதற்கு விளக்கம் சொல்லணும் ஏன்னா அவங்க தமிழ்ல டி யாக்கும் ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அங்கேயே கீதாக்க பதில் சொல்லிருக்காங்க பாருங்க அவங்களும் இப்ப நீங்க ஒழுங்கா நோட்ஸ் படிக்கறதில்லைனு சொல்லுவாங்க பாருங்க...கஞ்சி கொதிக்கும் நு சொல்லிருக்காங்க பாருங்க... அண்ணா நீங்க 6 மணிக்கு மெதுவா வருவீங்கனு நினைச்சு நான் கிச்சனுக்கு ஓடிட்டேன்...அப்புறம் இப்பத்தான்...அப்பத்தானே காபி கஞ்சி எல்லாம்வ் வரும்...ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் கஞ்சி கொதிக்க அரை மணி நேரம் சிம்ல சிம் 1 ஆ சிம் 2 ஆனு கேட்கப்படாதுனு சொல்லிப்புட்டேன் வைச்சுக் கொதிக்கவிடுவாங்க இல்லையா கீதாக்கா....அப்பத்தான் கஞ்சி நல்லா வேகும்...அப்பப்ப கிளறி....சரியாக்கா...பாருங்க நான் நல்லா உங்க நோட்ஸ் படிச்சிருக்கேனாக்கும்...ஹிஹிஹிஹி மொபைல் டெக்னிக் ஹா ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா ஓ அதான் விஷயமா எப்பவும்மொபைல் காதுல இருக்கறது...எனக்குத் தெரியாம போச்சே...மீ சரியான அபிஷ்டு... முடிமீட்டமூவேந்தர்கள் சதீஷ்விவேகா சரித்திரத்தொடர் வரலாறு தமிழ் சோழர்கள் கரிகாற்சோழன் போர் களப்பிரர் இருண்டகாலம் சிகரம் டெய்லி வாட்சப்ல யாராவது குட்னைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்னு கொடுத்துட்டே இருக்காங்க ஆனா எனக்கு கனவே வரதில்லை..ராத்திரி படுத்தா அடுத்த செகன்ட் தூக்கம்.", "காலைல 4 மணிக்கு கரீக்டா இன்டெர்னல் அலார்ம் எழுப்பி விட்டுரும்.", "புடலங்காயுடன் உகி போட்டு தேங்காய் வ மி ஜீரகம் அரைத்துப் போட்டு தாளித்த கூட்டு ரொம்ப நல்லாருக்கும்.", "இதுக்குப் பருப்பு தெவையில்லை உகி போடுவதால்.", "என் அம்மாவின் அம்மா செய்யும் கூட்டு.", "குடும்பம் பெரிசு ஸோ இந்தக் கூட்ட பண்ணி வைச்சுருவாங்க.பெரிய அடுக்கு ஃபுல்லும்.சுட்ட அப்பளம்.", "ஆனா அதுக்கு இப்படி ஒரு மருத்துவ குணம் இப்பத்தான் கேக்கறேன் கௌ அண்ணா.", "புடலங்காயை மத்த காயோடு போட்டு சூப் செஞ்சுருக்கேன் ஆனா தனியா செஞ்சதில்லை.", "உங்க குறிப்பு சூப்பர்செஞ்சுருவோம்ல புடலங்காய் குறித்த மருத்துவச் செய்தி நான் அறியாத ஒன்று.", "பகிர்வுக்கு நன்றி.", "நம்ம வீட்டில் கிலோக் கணக்கில் புடலங்காய் வாங்குவதால் முயன்று பார்க்கணும்.", "கீதா ரங்கன்... இப்போ எங்க நல்ல புடலங்காய் வருது?", "நானும் ஓரிரு வாரமா பார்க்கிறேன்.", "ஒருவேளை சீசன் இல்லையோ?", "ஒவ்வொருவரும் வந்து அந்த வெ உ மாணவரிடம் எனக்கு என்ன பெயர்?", "என்று பேரனைக் கொஞ்சுகின்ற தாத்தா போல ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் ஹா ஹா ஹா ஹா ஹா இல்லைனா இன்னும் பபெ சொல்லி உரக்கக் கூவிட்டாங்கனா...ஹா ஹா ஹா காலேஜ் படிக்கும் போது இப்படிப் பசங்கள் கூவியதுண்டு எங்க க்ளாஸ்லயும் கூட டீச்சர்ஸ்கு பட்டப்பெயர் வைக்கனே ஒரு க்ரூப் உண்டு.", "ரூம் போட்டு யோசிச்சு வைப்பாங்க....ப்ளக் இப்படினு ஒரு ஹெச் எம் கு பெயர்.", "கையை அபிநயம் பிடித்து வகுப்புஎடுக்கும் டீச்சருக்கு அபிநயசுந்தரி பால் போடுவது போல யாராவது பின் பெஞ்சுல தூங்கினா சாக்பீஸ போடுவாங்க சில சமயம் ஸ்பின்னாகி தாக்கும்....ஸோ அவங்களுக்கு திரிபுரசுந்தரி நு பெயர்.", "ஒரு டீச்சர் ட்ராமா ப்ராக்டீஸ் எங்களுக்குக் கொடுக்கும் போது தலைல ஒரு வளைங்க சீப்பை கொண்டைல வைச்சுட்ட்டுருப்பாங்க எப்பவும்....ஸோ அவங்க பெயர் பிறை சூடி அம்புலிமாமி நெத இன்னிக்குக் கூட எங்க வீட்டுல புடலங்கா கூட்டுதான்.", "நல்ல இளசு.", "கொஞ்சம்நீட்டமாவும் இருந்துச்சு.", "தாம்பரத்துலருந்து....மூன்று புடலங்காய் 10 ஓவா... பிறை சூடி அம்புலிமாமி ஓகே கீதா.. காரணப்பெயர் நல்லாயிருக்கு.", "ஆனால் பட்டப்பெயர் சுருக்கமா இருக்க வேண்டாமோ ஸ்ரீராம் கஞ்சி கொதிக்க அரை மணி நேரம் சிம்ல சிம் 1 ஆ சிம் 2 ஆனு கேட்கப்படாதுனு சொல்லிப்புட்டேன் வைச்சுக் கொதிக்கவிடுவாங்க இல்லையா கீதாக்கா....அப்பத்தான் கஞ்சி நல்லா வேகும்... இப்போ எங்க நல்ல புடலங்காய் வருது?", "நானும் ஓரிரு வாரமா பார்க்கிறேன்.", "ஒருவேளை சீசன் இல்லையோ?", "நெ.த.", "கும்பகோணம் போனப்போ என்னை விட உயரமான புடலங்காய் வாங்கிட்டு அடுத்தடுத்து ஓ.சா.விலே செலவு பண்ண முடியாம முழிச்சுட்டு முந்தாநாள் தான் பஜ்ஜி போட்டு முடிச்சேன்.", "இங்கே உயரமான புடலை ஹிஹிஹி நீட்டுப் புடலைனு ஏன் சொல்லணும்?", "கிடைப்பதில்லை.", "எப்போவானும் திருச்சி போனா அபூர்வமாப் பார்க்கலாம்.", "புரியுது கீதா... வயசானவங்களுக்கு கஞ்சி நல்லா வேகணும் இல்லையா?", "ஆமாம் தாத்தா அதோட சிறு தானியம் அதிகம் வேகாமச் சாப்பிட்டாக் குழந்தைங்களுக்கு ஜீரணம் ஆகாதுங்கோ எனக்கு நல்ல ஒல்லியா நீளமா என் உயரத்துக்குக் கிடைக்குமே அந்தப் புடலங்காய் ரொம்பப் பிடிக்கும் சே..சே..சே... கீசாக்கா போனதடவை ஒரே தோசைக் கிளவியா.. வெரி சோரி கேள்வியாக் கேட்டதால இந்த வாரப்பதில்களை ஓசை உடனேனே ஓட்டி விட்டார் கெள அண்ணன்.. தமனா அனுக்கா குறைந்தது 4 வித்தியாசங்கள் கூறவும்?..", "இதுக்கு நீல வண்ணப் பதில்களும் நிட்சயம் தேவை ஒன்னு விட்டுட்டீங்க கௌ அண்ணா ஓபசோஉகபமிதோ....ஹிஹிஹிஹிஹி...பூஸார் இதற்கு விளக்கம் சொல்லணும் ஏன்னா அவங்க தமிழ்ல டி யாக்கும் வெயிலுக்கு மயங்கி விழுந்த அனுபவம் உண்டோ?", "நான் விழுந்திருக்கிறேன் ஹா ஹா ஹா.. ஆனா மயங்கும்போது எனக்குத் தெரியும் .. உடனே அப்பாஆஆ எனக் கத்தியிருக்கிறேன்ன்.. அப்பா டக்கெனத் தாங்கி விழவிடாமல் பிடிச்சிருக்கிறார்.. இரு தடவைகள்.. சின்ன வயசிலதான் எல்லாம்.. ஹா ஹா ஹா கீசாக்கா இது உங்கட ஓசைக் கிளவியாத்தான் இருக்கும் ஹையோ ஆண்டவா ஏற்கனவே கீசாக்கா என்னோடு கோபத்தில இருக்கிறா இப்போ இது வேறையா சிலபேர் தங்கள் வீட்டில மட்டும் பந்தி பந்தியாகக் கதைக்கிறார்கள்.. பதில்களும் பந்தியாகக் குடுக்கிறார்கள் ஆனா அடுத்தவங்க வீட்டுக்குப் போனால் ஒரு சொல்லு மட்டும் பேசி விட்டு சென்று விடுகிறார்களே இவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?", "ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டா பாயின்ட் புடிச்சிட்டீங்க....ஆனா பாருங்க அவங்க குயந்தை நான் குயந்தைக்கும் ஜீரணம் ஆகணுமே நு சொல்லிடுவாங்க பாருங்க ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டா பாயின்ட் புடிச்சிட்டீங்க....ஆனா பாருங்க அவங்க குயந்தை நான் குயந்தைக்கும் ஜீரணம் ஆகணுமே நு சொல்லிடுவாங்க பாருங்க ஸ்ரீராம் அந்தப் பட்டப் பெயர்கள் எல்லாம் எங்கள் வகுப்பில் ஒரு தாதா க்ரூப் உண்டு அவங்க கையிலதான்...சில சமயம் இப்படிப் பெயர் வைச்சுட்டு பேசிக்கும் போது திரிபு அபிநயம் அம்புலி இப்படிச் சொல்லிக்குவாங்க... ஹலோ அப்படியெல்லாம் தப்பிக்க முடியாதாக்கும் ஒயிங்கா அதை விளக்கிச் சொல்லிட்டுப் போங்கோ அது தமில்தேன்... நானும் யோசிக்கிறேன்....நான் நீங்களா இருக்குமோனு ஹிஹிஹிஹிஹி....அப்புறம் நான் தானோனு அல்லது கீதாக்காவை வம்புக்கு இழுக்க்க்க்க்க்க்க்க்க்க்....சரி சரி அதிராவே சொல்லிடுவாங்க பாருங்க தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை வைச்சால் பிடிக்குமா?", "வேர்க்கடலை வைச்சால் பிடிக்குமா?", "அல்லது எதுவுமே கூடாதா?", "நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும்.", "அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா?", "அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா?", "ஆங்ங்ங்ங் கீசாக்காஆஆஆஆஆஆஅ இந்தாங்கோ பூட்ஸ் ஹையோ இப்பவும் டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர் அது பூஸ்ட் இந்தாங்கோ இந்தாங்கோ குடிச்சிட்டுக் கொண்டினியூ.. இனி என் செக்கும் கூடையில கொண்டு வருவா.. வரும்வாரம் பிங் கலரிலயும் ஒருவர் வந்து பஞ்ச பாண்டவர்களாகலாம் பதில் ஜொள்ள ஹா ஹா ஹா ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன்.", "அப்போ இந்தச் சின்னவர் யாரு?", "நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே?", "இன்னொன்று என் புத்தி இப்போ வேலை செய்வதால் கேட்கிறேன்.. பிக்கோஸ் மனம் போன போக்கில் கடசிக் கிளவியை சே சே கேள்வியைக் கேட்டு விட்டேன்.. அதனால .. என்னைச் சொல்கிறாவோ அதிரா.. என்னைச் சொல்கிறாவோ அதிரா என் நீங்க ஆராவது பதட்டமாகிடப்போறீங்க.. பிளீஸ்ஸ் அப்படி இல்லை யாரும் டென்சனாகிடாதீங்கோ.. இங்கு என்றில்லை.. இது பேஸ் புக்கில் இருந்த காலத்திலும் நான் அவதானிச்ச ஒன்று.. ஆனா கேள்வி கேட்கப் பயம்.. தப்பாகிடுமோ என.. அதனால கேட்பதில்லை.. இப்போ பெரும்பாலும் நம்மோடு பழகும் எல்லோருமே ரேக் இட் ஈசி ரைப் ஆனோர் என்பதனால துணிஞ்சு கேட்டிட்டேன்ன்... இருப்பினும் ஓவர் விளக்கம் கொடுத்ததை நீக்கி விடுறேன்ன்.. பிக்கோஸ் நேக்குப் பயம்மாக்க்க்கிடக்கூஊஊஊஊஊஉ ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன்.", "அப்போ இந்தச் சின்னவர் யாரு?", "நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே?", "அது அவர்தான் கீசாக்கா.. இவர் அவரை விடச் சின்னவராம்.. அநேகமா எல் கே ஜி ஆக இருப்பார் ஐ மீன் கிண்டகாடினைச் சொன்னேன் ஹா ஹா ஹா ஸ்ரீராம் உங்கள் பெயர் எப்படி இருந்த ஸ்ரீராம் இப்படி ச்ரீராம் ஆகிப் போச்சே நோ நான் ஸ்ரீராமுக்கு ஆதரவா கொடி பிடிக்கிறேன்....ஹா ஹா ஹா ஸ்ரீராம் தானே ஜூனியர்...நீலவண்ணக் கண்ணன் என்றால் எப்பவுமே பாப்பாதானே கிருஷ்ணனை எல்லாரும் பாப்பா மாதிரிதானே பாவிப்பது வழக்கம் இல்லையா ஸ்ரீராம் உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ?", "ஹாஹாஆ இனிய சம்பவம்ன்னு சொன்னா ..திருமண நாள் அல்லது உங்க ஐ முதலில் சந்தித்த நாள்னு எதிர்பார்த்தேன் ஏஞ்சல் அது என்ன கிளவி?", "அதிரா அழிச்சுப்பூட்டாங்கோ...ஏஞ்சல் சதி சதி....என்னவோ சதி அது கமென்ட் இல்லை கேள்வி...அதுக்கு அப்புறம் பாருக்ன அந்தக் கேள்வி கேட்டதுக்கு பயந்து விளக்கம் கொடுத்துட்டு டபக்குனு பயந்து கேள்விய எடுத்துட்டாங்க....விளக்கத்த மட்டும் எடுக்கலை ஹா ஹா ஹா இதுவரைக்கும் வராத அந்த சிவப்பெழுத்து ஜூனியர் உடனே இங்கே வரவும் ஒண்ணுமில்லை எங்க தலைவி அதிரடி மியாவ் உங்களை ராகிங் செய்யணுமாம் யாராவது செலிபிரிட்டியை பார்க்க வேண்டும் என்று துடித்ததுண்டா?", "அப்படி ஆசைப்பட்டு சந்தித்த அவர் ஏமாற்றமளித்தாரா?", "சந்தோஷமூட்டினாரா?", "நான் ஜொன்னேனே எனக்கு எடிரி வெளில இல்லை வீட்டுக்குள்ளேயேதான் முச்சந்தி முனியாண்டிச் சாத்திரியார் அப்பவும் சொன்னார் பிள்ள ஒரு கிழமைக்கு காலம் சரியில்லை காணாமல் போயிடு என.. மீ தான் இது என்ன கண்டறியாத சாத்திரம் என ஏசிப்போட்டு வந்தேன்.. நானே கிளவியைக் கேட்டு வம்பில மாட்டும் கட்டம் வந்திடுமோ எனப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஉ.. மீ ஒரு கிழமைக்குக் காணாமல் போகிறேன்ன்ன் என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்.. ட்றம்ப் அங்கிளோடு ஒரு அப்புறிக்கன் மீட்டிங் போகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் இல்லை விட்ருவோம் கீதா இருந்தாப்ல இருந்து இந்த பூனையை ஓட்ட அபூர்வமா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு நமக்கு .இதை வச்சி கொஞ்சம் நாள் நாம் அப்பர் ஹேண்ட் எடுக்கலாம் இன்னாது?", "இது ?", "தானைத்தலைவி கீதாக்காவுக்குப் போட்டியா?", "தானைத்தலைவி இருக்க பூஸார் வால் ஆடுதா ஹா ஹா ஹா ஹா இல்லை விட்ருவோம் கீதா இருந்தாப்ல இருந்து இந்த பூனையை ஓட்ட அபூர்வமா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு நமக்கு .இதை வச்சி கொஞ்சம் நாள் நாம் அப்பர் ஹேண்ட் எடுக்கலாம் ஹா ஹா ஹா ஹைஃபைவ் அந்த முச்சந்தி முனியாண்டிச் சாமியார் வேற சொல்லிருக்காராமே ஒரு கிழமை நேரம் சரியில்லைனு...ஹா ஹா ஹா ஹா அப்ரிக்காக்கு எஸ்கேப் ஆறதுக்கு முன்ன அமுக்கிடுவோம் பூஸாரை..எல்லா வழிக்கும்.அலர்ட் கொடுத்துடலாம் ஏஞ்சல்...ட்ரம்ப் தாத்தாவுக்கு சொல்லிடலாம்... வழக்கம் போல் கேள்வி பதில்கள் அருமை.", "ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான பதில்கள் கொடுத்திருக்கும் விதத்தையும் விதவிதமான பதில்களை வண்ணங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தையும் மிகவும் ரசித்தேன்.", "மிக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.", "எனக்குத்தான் படிக்க வருவதற்கு கொஞ்சம் நிறையவே தாமதமாகி விட்டது.", "வருந்துகிறேன்.", "நன்றி.", "ஆமால்ல நான் நினைச்சேன் ...கீதாக்காவை கூப்பிடுங்க உடனே சபைக்கு அந்த சிவப்பு எழுத்தை மிரட்டியே ஆகணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது எடுத்த முயற்சியை நிறுத்தியது தேடுங்கோ தேடுங்கோ.. இன்னும் அரை மணி நேரத்தில மீ அப்புறிக்கா பயணம் வித் ட்றம்ப் அங்கிளோடு என் பதிவுக்கு போட்டியா பெரிய பதிவா போட்டிருக்கீங்களே எத்தனை கேள்வி எத்தனை பதில்கள்.. தலை சுத்துதுடா சாமி நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும்.", "அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா?", "அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா?", "அந்தக் காலத்தில் பொன் என்பது செல்வத்திற்கும் புதன் என்பது புத்திசாலித் தனத்திற்கும் தொடர்புகொண்டு பேசப்பட்டது.", "செல்வம் கிடைக்கும் சம்பாதிக்கலாம்.", "புத்திசாலித்தனம் என்பது இயல்பாக வரவேண்டுமே தவிர பொன்னைப் போல கிடைக்காது அல்லது சம்பாதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.", "வாத்தியார் பாடம் நடத்தும் போது லேட்டாக போனால் வகுப்பறைக்குள் விடமாட்டார்.", "வகுப்பறைக்குள் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனிக்கவில்லைஎன்றால் வீட்டுபாடம் செய்து வரவில்லை என்றால் ஏறு பெஞ்சு மேல் என்பார்.", "ப என்னும் தூக்கமின்மைக்கு புடலங்காய் ஒரு சிறந்த மருந்து.", "சுத்தப்படுத்தி நறுக்கி லேசாக வேகவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி அதில் தேவையானால் லேசாக உப்புப் போட்டு கொஞ்சம் மிளகுத் தூள் தூவி இரவு எட்டு மணிக்குக் குடிக்கவேண்டும்.", "பத்து மணியிலிருந்து குறைந்தது ஆறு மணிநேரம் அயர்ந்து தூங்கலாம் இந்தாங்கோ இதில 1002 தேங்காய்ஸ் இருக்கு.. இது நான் மலேசியா முருகன் கோயிலில இருக்கிற வைரவருக்கு சிதறு தேங்காய் அடிப்பதாய் வேண்டினேன்... இந்தாங்கோ இந்தாங்கோ அஞ்சுவும் கெள அண்ணனும் மாறி மாறி அடிச்சு உடைங்கோ.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா என் ஒரு நேர்த்தி முடியப்போகுது ஒரு மாதிரி நான் கேட்க நினைச்சு ரிசர்வில் வைச்சிருந்த கிளவிங்களை எல்லாம் சேச்சே இந்த அதிரடியோட தமிழ் போகவே மாட்டேங்குதே கேள்விங்களை எல்லாம் நெல்லைத் தமிழர் வாட்சப்பில் கேட்டிருக்கார்.", "யோசிச்சுட்டு வரேன்.", "கீதாக்கா ..ஒழுங்கா ழ ள ண ன போட்டுத்தான் எழுதுவேன் இப்போல்லாம் எனக்குமிந்த பூஸாரால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருதே" ]
மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?.. நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா? சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் 43. நண்பனால் நலம்பெற்ற சுதாமா. அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...? எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான். கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ? மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க. அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை. கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது. கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்? பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181. ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி. பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண். ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது. ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது. அலட்சியம்தான் காரணம். ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்? எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள். மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள். . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். ... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம். புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1. மிக்ஸர் 12 கப் 2. தேங்காய் துருவல் 14 கப் 3. மிளகாய் வத்தல் 1 4. உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... . . உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி. பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 . அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க? வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...
[ "மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?..", "நித்திரை நித்திரையா வருதே ஆகையினால் திட்டுங்கள் அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா?", "சமீபத்தில் நிறையக் குழந்தைகள் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. குழந்தைகள் தின வாழ்த்துகள் 1 தங்கங்களே.. 2 நாளையத் தலைவர்களே.. 3 ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும் மேலும் வாசிக்க.. 2016 ... நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "தினமலர்.", "சிறுவர்மலர் 43.", "நண்பனால் நலம்பெற்ற சுதாமா.", "அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள்.", "அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...?", "எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.", "கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும் சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... பயணத்தொடர் பகுதி 33 பெட்டான்னா மலை குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ?", "மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க.", "அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் நார்த்தங்காய் பதிவர் சந்திப்பு தொடரும் நட்பு க்வில்லிங் கேரட் பராட்டா சாப்பிட வாங்க நார்த்தங்காய் 8 நவம்பர் 2018 தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார்.", "ஏற்கனவே மாவடு கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் 64 என் கண்களை நம்பவே முடியவில்லை.", "கடையின் பெயர் உண்மைக்கடை என்று இருந்தது.", "கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்?", "பாதி... ரசித்த திரைப்படம் சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி சில படங்கள் தலைகாட்டும் அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் மசாலா சாட் பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு.", "என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான்.", "எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் சில மறக்க முடியாதபாடல்கள் இந்த முறை பதி... தாயார் சஹிதம் உடனே உதித்த உத்தமப் பெருமாள் இவருக்கென்று இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும் நெல்லைத் தமிழன் என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181.", "ஏ.கே.செட்டியார் 4 டென்மார்க் நார்வே ஏ.கே.செட்டியார் சக்தி இதழில் 1940இல் வந்த ஒரு கட்டுரை ... எங்கள்புளொக் இலிருந்து ஒரு நூல்வேலி இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ எல்லாம் நல்ல விசயம் தான்.... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் மதுரா அரசு அருங்காட்சியகம் மதுரா கலைமரபைச் சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது.", "இஃது உத்தரப் ... கதைக்கான கரு பாசுமதி.", "பாசுமதி இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் பா பாசு என்கிற பாஸ்கரன் எங்கள் பாங்க் மேனேஜர் சுமதி மீது ஒரு கண்.", "ச... எங்கள் வீடு சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும் கில்லாடி ஆசாமியும் தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது.", "ஏன் ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.", "அலட்சியம்தான் காரணம்.", "ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் கேன உபநிஷதம் எதனால் இந்தப் பயணம்?", "எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது.", "அதாவது தேடுகிறவனை உள்... தீபாவளி வாழ்த்துகள்.", "மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும்.", "ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன்.", "இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள்.", ".", "அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும் ஆசிகளும்.", "ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள்.", "... தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் பதிவு 082018 தேதி குறிக்கப்பட்ட வனம் வையவன் கவிதைகள் அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம்.", "புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து வரகு 2 வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன்.", "அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.", "ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி பரிமாறும் அளவு 2 நபருக்கு தேவையான பொருள்கள் 1.", "மிக்ஸர் 12 கப் 2.", "தேங்காய் துருவல் 14 கப் 3.", "மிளகாய் வத்தல் 1 4.", "உப்பு சிறிது... பெற்றோர் ஆசிரியர் மாணவர் 7 நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.", "இதோ இன்னும் சில ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.", "திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் கிருஷ்ணாயியின் மகன் மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான்.", "மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... பகுதி 39 கண்ணனை நினை மனமே பகுதி 39.", "வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் வீட்டில் இருக்கும் உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை வண... பிரம்மோற்சவம் திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள் காய் கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்.", "இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று.", "இந்த பதிவை நேற்றே செப்டம்பர்.1 2018 எழுதி வெளியிடுவதாக இருந்தது.", "ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... .", ".", "உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி.", "பாரதியார் கதை அத்தியாயம் 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 .", "அன்று இரவு சபரிக்குத் தொலை பேசினார்கள்.", "அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று உணவு உடை உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள் செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி 4 ......... 1 2 3 இந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும்.", "கட்டுரைகள் குறைந்த அளவே.", "தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் என் மகள் ல ரொம்ப வீக் என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.", "ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1 2 3 ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1 2 3 இப்படிக்கு சரக்கு மாஸ்டர் கம்பெனி 37.", "சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.", "அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள் 3 400 வது பதிவு எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?", "வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி வாராது வந்த வரதாமணி வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.", "இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.", "எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்... இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன்.", "இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... பொன்வீதி எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று பொன்வீதி எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.", "இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது.", "இனி தொடர்ந்து மஹாபாரதம் பாகவதம் ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்?", "எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம்.", "வெண்டைக்காய் பொரியல் என்..." ]
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும். அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது. அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு. ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் ஆண்மை குறைபாடு நீங்க மருத்துவ குறிப்புகள் பற்றி காண்போம். ஆண்மை குறைவு இன்று அதிகளவில் ஆண்களுக்கு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அதில் பிரதானமாக இருப்பது ஆண்களின் மனதில் ஏற்படும் வீண் பயங்கள் மற்றும் பதட்டங்கள் தான். இந்த பயம் மற்றும் பதட்டம் காரணமாக அவர்களின் உடலின் முக்கிய நரம்புகள் தளர்ந்து ஆண்மை குறைவை உண்டாக்குகிறது. மேலும் சத்தான உணவுகளை உண்ணாதது இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தல் மற்றும் மன அழுத்தங்களும் ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஆண்மை குறைபாடு இருக்கும் நபரிடம் எப்போதும் ஒரு வகையான படபடப்புத்தன்மை இருக்கும்.எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் சுலபத்தில் சோர்ந்து போவார்கள். ஆண்மை குறைபாடு தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் இருக்கும் மற்றும் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாகும். வெண்ணை கட்டி தயிர் மற்றும் பேரீச்சம் பழம் இம்மூன்றையும் சேர்த்து குழைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். முருங்கை மரத்தின் பிசினை எடுத்து நிழலில் காயவைத்து உலர்த்தி நன்கு பொடித்து சூடான பசும்பாலில் கலந்து தினமும் காலையும் மாலையும் குடித்து வர ஆண்மை குறைவு நீங்கும். தினமும் காலையில் இரண்டு செவ்வாழைப்பழத்தை சுத்தமான தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும். போதை பொருட்களான சிகரெட் பீடி புகையிலை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால் ஆண்மை குறைபாடு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. உடலாரோக்கியம் காக்கவும் மனதிலுள்ள தேவையற்ற பதட்டங்களை நீக்கவும் யோகா தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செய்து வருவது நலம் பயக்கும்.
[ "இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும்.", "இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும்.", "அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர்.", "இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது.", "அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு.", "ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் ஆண்மை குறைபாடு நீங்க மருத்துவ குறிப்புகள் பற்றி காண்போம்.", "ஆண்மை குறைவு இன்று அதிகளவில் ஆண்களுக்கு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அதில் பிரதானமாக இருப்பது ஆண்களின் மனதில் ஏற்படும் வீண் பயங்கள் மற்றும் பதட்டங்கள் தான்.", "இந்த பயம் மற்றும் பதட்டம் காரணமாக அவர்களின் உடலின் முக்கிய நரம்புகள் தளர்ந்து ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.", "மேலும் சத்தான உணவுகளை உண்ணாதது இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தல் மற்றும் மன அழுத்தங்களும் ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது.", "ஆண்மை குறைபாடு இருக்கும் நபரிடம் எப்போதும் ஒரு வகையான படபடப்புத்தன்மை இருக்கும்.எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் சுலபத்தில் சோர்ந்து போவார்கள்.", "ஆண்மை குறைபாடு தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் இருக்கும் மற்றும் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாகும்.", "வெண்ணை கட்டி தயிர் மற்றும் பேரீச்சம் பழம் இம்மூன்றையும் சேர்த்து குழைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.", "முருங்கை மரத்தின் பிசினை எடுத்து நிழலில் காயவைத்து உலர்த்தி நன்கு பொடித்து சூடான பசும்பாலில் கலந்து தினமும் காலையும் மாலையும் குடித்து வர ஆண்மை குறைவு நீங்கும்.", "தினமும் காலையில் இரண்டு செவ்வாழைப்பழத்தை சுத்தமான தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும்.", "போதை பொருட்களான சிகரெட் பீடி புகையிலை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.", "இவற்றால் ஆண்மை குறைபாடு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.", "உடலாரோக்கியம் காக்கவும் மனதிலுள்ள தேவையற்ற பதட்டங்களை நீக்கவும் யோகா தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செய்து வருவது நலம் பயக்கும்." ]
எவ்வளவுதான் சத்தான புட்டிப்பால் வந்தாலும் தாய்ப் பாலுக்கு இணையாகாது என்பார்கள். உடல் ஆரோக்கியத்தையும் திடசக்தியையும் கூட்டிக்கொள்ள நினைக்கும் சிலர் தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். தமிழகத்தின் வி.ஐ.பி. ஒருவர் இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார். அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது வேதனை வயிற்றைப் புரட்டியது என்றபடி கழுகார் பறந்துவிட நாம்தான் விக்கித்துச் சிலையாக நின்றோம் அந்த விஐபி யாரென்று தெரியவில்லை. ஆனால் அந்த விஐபி யாராக இருந்தாலும் மனித உருவில் உள்ள விலங்கு என்றே சொல்லத் தோன்றுகிறது. பணம் இருக்கும் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை கொண்டு அலையும் அந்த விஐபியைப் பற்றி நினைத்தாலே அறுவறுப்பும் குமட்டலும் வருகிறது. இந்த விஐபி எய்ட்ஸ் நோயை உண்டு பண்ணும் எச்ஐவி வைரஸை விட மிகக் கொடுமையான நபர். ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும் ஆனால் அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
[ "எவ்வளவுதான் சத்தான புட்டிப்பால் வந்தாலும் தாய்ப் பாலுக்கு இணையாகாது என்பார்கள்.", "உடல் ஆரோக்கியத்தையும் திடசக்தியையும் கூட்டிக்கொள்ள நினைக்கும் சிலர் தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம்.", "தமிழகத்தின் வி.ஐ.பி.", "ஒருவர் இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார்.", "அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது வேதனை வயிற்றைப் புரட்டியது என்றபடி கழுகார் பறந்துவிட நாம்தான் விக்கித்துச் சிலையாக நின்றோம் அந்த விஐபி யாரென்று தெரியவில்லை.", "ஆனால் அந்த விஐபி யாராக இருந்தாலும் மனித உருவில் உள்ள விலங்கு என்றே சொல்லத் தோன்றுகிறது.", "பணம் இருக்கும் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை கொண்டு அலையும் அந்த விஐபியைப் பற்றி நினைத்தாலே அறுவறுப்பும் குமட்டலும் வருகிறது.", "இந்த விஐபி எய்ட்ஸ் நோயை உண்டு பண்ணும் எச்ஐவி வைரஸை விட மிகக் கொடுமையான நபர்.", "ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும் ஆனால் அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்." ]
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள். ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்
[ "தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?", "அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள்.", "ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்" ]
சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். சுபீட்சம் நாட்டின் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இதேவேளை இனவாத தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சொத்து இழப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் தன்னால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் அந்த மக்களுக்காக மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம். இதில் பாதுகாப்பு படையின் பிரதிநிதிகள் சர்வமத மதகுருமார் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் நிலைமையினை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது என்றும் அவசரமாக மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பௌத்த மதகுருமார்களும் இஸ்லாமிய மதகுருமார்களும் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் தலைமைகள் தங்களது பேச்சுக்களை பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு என மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான இராணுவு அதிகாரி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் பணிப்புரைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் கடற்படைத் தளபதிக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் மிகவும் பொறுமையோடு நிதானமாக செயற்பட வேண்டும். அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைகளில் அதிகம் ஈடுபட வேண்டும். கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இழப்புக்கள் சம்பந்தமாகவும் அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது சம்பந்தமாகவும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். திகன தாக்குதலில் சஹீதாக்கப்பட்ட அப்துல் பாஸித்திற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்திக்கின்றேன். பாஸித்தின் இழப்பால் கவலையுற்றுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார். கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா
[ "சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.", "சுபீட்சம் நாட்டின் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.", "ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.", "இதேவேளை இனவாத தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சொத்து இழப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் தன்னால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் அந்த மக்களுக்காக மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.", "நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம்.", "இதில் பாதுகாப்பு படையின் பிரதிநிதிகள் சர்வமத மதகுருமார் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.", "இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் நிலைமையினை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.", "கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது என்றும் அவசரமாக மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.", "அத்துடன் பௌத்த மதகுருமார்களும் இஸ்லாமிய மதகுருமார்களும் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் தலைமைகள் தங்களது பேச்சுக்களை பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.", "பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு என மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான இராணுவு அதிகாரி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் பணிப்புரைகளும் வழங்கப்பட்டன.", "அத்துடன் கடற்படைத் தளபதிக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.", "ஆகவே நாங்கள் மிகவும் பொறுமையோடு நிதானமாக செயற்பட வேண்டும்.", "அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைகளில் அதிகம் ஈடுபட வேண்டும்.", "கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இழப்புக்கள் சம்பந்தமாகவும் அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது சம்பந்தமாகவும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.", "சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.", "திகன தாக்குதலில் சஹீதாக்கப்பட்ட அப்துல் பாஸித்திற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.", "பாஸித்தின் இழப்பால் கவலையுற்றுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.", "என்றார்.", "கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா" ]
முன்பக்கம் 3 மாணவர்கள் நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் முறையில் நேரடியாக மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக் கணக்கு அதாவது உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " முன்பக்கம் 3 மாணவர்கள் நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் முறையில் நேரடியாக மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக் கணக்கு அதாவது உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
இக் கவிதையில் தயிர் என்பதும் பொருந்தி வரும் என்றே தோன்றுகிறது. காரணம் எங்கள் ஊர் பக்கம் ஈரோடு ஊத்துக்குளி பக்கம் பாலில் தயிர் ஊற்றுவதே வழக்கமே அன்றி மோர் அல்ல. ஒரு சில இடங்களில் இது போலவே எனக்கு கவிதை மொழிபெயர்த்த விதத்தில் அல்லது விளக்கம் அளிக்கும் விதத்தில் சற்று மாற்று கருத்து உள்ளது உதாரணமாய் காமம் காதல் என்ற இரு நிலை சங்க பாடல்களில் குறிப்பிடபடுவதை தெரிவதில்லை. இரண்டுமே ஒரே பொருளில் கையாளப்படுகின்றன .. இது சங்க மரபாகவே நான் இது வரை உணர்ந்து உள்ளேன்.. ஆனால் நீங்கள் சில கவிதைகளில் இவ்விரு நிலைகளையும் தனித்தனியே குறிப்பிடுகிறீர்கள். இது கவிதைக்கு வேறு அர்த்தம் தருவதை போல் அமைந்து விடுகிறது சித்தர் பாடல்கள் ஆண்டார் பாடல்கள் என ஒரு பழம் சமூகத்தின் மகத்தான கவிதை மரபை இணையத்தில் ஏற்றுவதற்கு மிக்க நன்றி .. சங்கத்தில் காதலும் காமமும் வேறு அர்த்தங்கள் கொண்டவை இதை உணர்த்த பல பாடல்கள் உள்ளது காமம் என்பதை என்று ஆங்கிலத்தில் மொழிபயர்த்துளனர் . களவு மற்றும் புணர்ச்சி என்ற இரு கோணத்தில் பார்த்தால் . காதலில் இருக்கும் இருவர் காமம் கொண்டு புணருதல் குறுஞ்சி திணையின் மரபாகும். நன்றி நண்பரே.. மடப்பால் என்பது மோரை குறிப்பதாக இருக்கலாம். நான் அது குறித்து அதிகம் அறியேன்.. உறைக்கு மோர் இடுதல் என்பது நான் அதிகம் காணாத ஒரு பழக்கமாக எனக்கு பட்டதாலேயே அதை குறிப்பிட்டேன். நீங்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வந்து இருப்பதை குறிப்பிட்டு இருப்பதால் மோர் என்பதே நிச்சயம் சரியானதாக இருக்கும். மன்னிக்கவும் காதல் காமம் குறித்த உங்க எண்ணம் சற்று யோசிக்க வைப்பதாக உள்ளது. காதல் காமம் இரண்டையும் பிரிப்பதான வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் உள்ளதா? புணருதல் என்பது பல இடங்களில் குறிப்பிட்டு பட்டு இருந்தாலும் காமம் என்பது காதலின் அர்த்தத்தில் கையாளப்படுவதாகவே நான் இது வரை நினைத்து வந்துள்ளேன். எல்லாமே ஒரு வகையில் நூலிலைகள் பின்னிய ஒரு ஆதி உணர்வின் பல கூறுகளாகவே பார்க்க பட்டதாக நான் உணர்ந்து உள்ளேன். நான் சங்க இலக்கியங்களில் அதிக பரிச்சியம் அற்றவன்.. ஆனால் நான் படித்தது வரை இப்படி தான் நான் உணர்ந்து உள்ளேன் .. அந்தந்த இடத்துக்கு ஏற்றார் போல் இதில் ஏதேனும் ஒரு உணர்வு சற்று அதீதமாக வாசகனுக்கு தோன்ற கூடும். இதில் வாசகனின் மன நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.. இதனாலேயே காமம் என்று குறிப்பிடப்படும் உணர்வு மொழிபெயர்ப்பிலும் காமம் என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்று நான் விளைந்தேன். இதனால் கவிதைகள் பான் முகத்தன்மை பெறுகிறது.. சங்க கவிதையில் ஒரு கவிதை நமது காமமானது ஊர்களை அழித்த காட்டாற்றை போல் இருந்து இப்போது அதே ஆறு வறண்டு போய் ஒரு சிறு குளம் போல் ஆகிவிட்டது என்பது போன்ற பொருள் பட அமைந்து இருக்கும் எனக்கு ஞாபகம் இருந்த அளவு சொல்கிறேன்.. அந்த கவிதை இன்னும் அழகான ஒன்று.. அநேகமாய் உங்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கவிதை என்று ஒவ்வொரு உணர்வுக்கும் நம் மனநிலைக்கு ஏற்றார் போல் அழகாக பொருந்தி வருவதை நம்மால் உணர முடியும்.. சொல்லளவில் கவிஞன் பிரிவு கொடுத்து இருந்தால் நிச்சயம் ஒரு இறுதி அர்த்தம் கொடுக்க முடியும். அவ்வாறு இல்லாத போது இதை ஒரு ஒரு உணர்வின் பல முகங்களை அர்த்தம் கொண்டு அதன் அடிப்படையில் வாசகனின் மனநிலைக்கு ஒத்து கவிதை அர்த்தம் பெற வேண்டும். புணர்ச்சி என்பதும் கலவி என்பதும் காமத்தின் வெளிப்பாடு. இதுவும் காமத்தில் உள்ள இருவர் காமத்தின் உச்சத்தில் புணர்தல் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது.. மீண்டும் மீண்டும் யோசித்தால் கூட காமம் என்பது ஒரு ஆதி உணர்வின் பல கூறுகளை காதல் வேட்கை இச்சை ஆசை அன்பு போன்ற.. வெளிப்படுத்தும் ஒரு சொல்லாகவே எனக்கு படுகிறது .. இது கவிமனத்தை உச்சம் அடைய வைக்க சாத்தியமான கையாள்தல். எனது இந்த புரிதலில் தவறு இருந்தால் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
[ "இக் கவிதையில் தயிர் என்பதும் பொருந்தி வரும் என்றே தோன்றுகிறது.", "காரணம் எங்கள் ஊர் பக்கம் ஈரோடு ஊத்துக்குளி பக்கம் பாலில் தயிர் ஊற்றுவதே வழக்கமே அன்றி மோர் அல்ல.", "ஒரு சில இடங்களில் இது போலவே எனக்கு கவிதை மொழிபெயர்த்த விதத்தில் அல்லது விளக்கம் அளிக்கும் விதத்தில் சற்று மாற்று கருத்து உள்ளது உதாரணமாய் காமம் காதல் என்ற இரு நிலை சங்க பாடல்களில் குறிப்பிடபடுவதை தெரிவதில்லை.", "இரண்டுமே ஒரே பொருளில் கையாளப்படுகின்றன .. இது சங்க மரபாகவே நான் இது வரை உணர்ந்து உள்ளேன்.. ஆனால் நீங்கள் சில கவிதைகளில் இவ்விரு நிலைகளையும் தனித்தனியே குறிப்பிடுகிறீர்கள்.", "இது கவிதைக்கு வேறு அர்த்தம் தருவதை போல் அமைந்து விடுகிறது சித்தர் பாடல்கள் ஆண்டார் பாடல்கள் என ஒரு பழம் சமூகத்தின் மகத்தான கவிதை மரபை இணையத்தில் ஏற்றுவதற்கு மிக்க நன்றி .. சங்கத்தில் காதலும் காமமும் வேறு அர்த்தங்கள் கொண்டவை இதை உணர்த்த பல பாடல்கள் உள்ளது காமம் என்பதை என்று ஆங்கிலத்தில் மொழிபயர்த்துளனர் .", "களவு மற்றும் புணர்ச்சி என்ற இரு கோணத்தில் பார்த்தால் .", "காதலில் இருக்கும் இருவர் காமம் கொண்டு புணருதல் குறுஞ்சி திணையின் மரபாகும்.", "நன்றி நண்பரே.. மடப்பால் என்பது மோரை குறிப்பதாக இருக்கலாம்.", "நான் அது குறித்து அதிகம் அறியேன்.. உறைக்கு மோர் இடுதல் என்பது நான் அதிகம் காணாத ஒரு பழக்கமாக எனக்கு பட்டதாலேயே அதை குறிப்பிட்டேன்.", "நீங்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வந்து இருப்பதை குறிப்பிட்டு இருப்பதால் மோர் என்பதே நிச்சயம் சரியானதாக இருக்கும்.", "மன்னிக்கவும் காதல் காமம் குறித்த உங்க எண்ணம் சற்று யோசிக்க வைப்பதாக உள்ளது.", "காதல் காமம் இரண்டையும் பிரிப்பதான வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் உள்ளதா?", "புணருதல் என்பது பல இடங்களில் குறிப்பிட்டு பட்டு இருந்தாலும் காமம் என்பது காதலின் அர்த்தத்தில் கையாளப்படுவதாகவே நான் இது வரை நினைத்து வந்துள்ளேன்.", "எல்லாமே ஒரு வகையில் நூலிலைகள் பின்னிய ஒரு ஆதி உணர்வின் பல கூறுகளாகவே பார்க்க பட்டதாக நான் உணர்ந்து உள்ளேன்.", "நான் சங்க இலக்கியங்களில் அதிக பரிச்சியம் அற்றவன்.. ஆனால் நான் படித்தது வரை இப்படி தான் நான் உணர்ந்து உள்ளேன் .. அந்தந்த இடத்துக்கு ஏற்றார் போல் இதில் ஏதேனும் ஒரு உணர்வு சற்று அதீதமாக வாசகனுக்கு தோன்ற கூடும்.", "இதில் வாசகனின் மன நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.. இதனாலேயே காமம் என்று குறிப்பிடப்படும் உணர்வு மொழிபெயர்ப்பிலும் காமம் என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்று நான் விளைந்தேன்.", "இதனால் கவிதைகள் பான் முகத்தன்மை பெறுகிறது.. சங்க கவிதையில் ஒரு கவிதை நமது காமமானது ஊர்களை அழித்த காட்டாற்றை போல் இருந்து இப்போது அதே ஆறு வறண்டு போய் ஒரு சிறு குளம் போல் ஆகிவிட்டது என்பது போன்ற பொருள் பட அமைந்து இருக்கும் எனக்கு ஞாபகம் இருந்த அளவு சொல்கிறேன்.. அந்த கவிதை இன்னும் அழகான ஒன்று.. அநேகமாய் உங்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கவிதை என்று ஒவ்வொரு உணர்வுக்கும் நம் மனநிலைக்கு ஏற்றார் போல் அழகாக பொருந்தி வருவதை நம்மால் உணர முடியும்.. சொல்லளவில் கவிஞன் பிரிவு கொடுத்து இருந்தால் நிச்சயம் ஒரு இறுதி அர்த்தம் கொடுக்க முடியும்.", "அவ்வாறு இல்லாத போது இதை ஒரு ஒரு உணர்வின் பல முகங்களை அர்த்தம் கொண்டு அதன் அடிப்படையில் வாசகனின் மனநிலைக்கு ஒத்து கவிதை அர்த்தம் பெற வேண்டும்.", "புணர்ச்சி என்பதும் கலவி என்பதும் காமத்தின் வெளிப்பாடு.", "இதுவும் காமத்தில் உள்ள இருவர் காமத்தின் உச்சத்தில் புணர்தல் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது.. மீண்டும் மீண்டும் யோசித்தால் கூட காமம் என்பது ஒரு ஆதி உணர்வின் பல கூறுகளை காதல் வேட்கை இச்சை ஆசை அன்பு போன்ற.. வெளிப்படுத்தும் ஒரு சொல்லாகவே எனக்கு படுகிறது .. இது கவிமனத்தை உச்சம் அடைய வைக்க சாத்தியமான கையாள்தல்.", "எனது இந்த புரிதலில் தவறு இருந்தால் விளக்குவீர்கள் என நம்புகிறேன்." ]
ரோடாக் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மொபைல்போன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் மூலம் மற்றொரு மெகா ஊழலுக்கு தயாராகி வருகிறது என அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம் லடயானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சவுதாலா பேசியதாவதுநம் நாட்டில் இரண்டு வேளை சாப்பாட்டிற்காக ஏழை மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அவர்களுக்கு மொபைல்போன் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஏழை மக்களை ஏளனப்படுத்தும் செயல்.ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்குத் தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாறாக மொபைல்போன் போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர்களுக்கு வழங்குவதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது. அப்படி இலவசமாக போன் வழங்கினாலும் அவர்களிடமிருந்து ரீ சார்ஜ் என்ற பெயரில் மொபைல்போன் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்துவிடும். இதன்மூலம் மிகப் பெரிய ஊழலுக்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு சவுதாலா பேசினார்.இதற்கிடையில் சவுதாலா மீதான ஊழல் வழக்கை நடத்துவதற்கு சி.பி.ஐ. பரிந்துரை செய்துள்ளதாக நேற்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. கடந்த 200304ம் ஆண்டு அரியானாவில் சவுதாலா முதல்வராக இருந்த போது மாநில அரசு அதிகாரிகளில் இருந்து ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வு செய்வதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. சவுதாலா மீது வழக்கை பதிவு செய்ய பரிந்துரை செய்தது.
[ "ரோடாக் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மொபைல்போன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் மூலம் மற்றொரு மெகா ஊழலுக்கு தயாராகி வருகிறது என அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம் லடயானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சவுதாலா பேசியதாவதுநம் நாட்டில் இரண்டு வேளை சாப்பாட்டிற்காக ஏழை மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.", "இந்த சூழலில் அவர்களுக்கு மொபைல்போன் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஏழை மக்களை ஏளனப்படுத்தும் செயல்.ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்குத் தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.", "மாறாக மொபைல்போன் போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர்களுக்கு வழங்குவதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது.", "அப்படி இலவசமாக போன் வழங்கினாலும் அவர்களிடமிருந்து ரீ சார்ஜ் என்ற பெயரில் மொபைல்போன் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்துவிடும்.", "இதன்மூலம் மிகப் பெரிய ஊழலுக்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு சவுதாலா பேசினார்.இதற்கிடையில் சவுதாலா மீதான ஊழல் வழக்கை நடத்துவதற்கு சி.பி.ஐ.", "பரிந்துரை செய்துள்ளதாக நேற்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.", "கடந்த 200304ம் ஆண்டு அரியானாவில் சவுதாலா முதல்வராக இருந்த போது மாநில அரசு அதிகாரிகளில் இருந்து ஐ.ஏ.எஸ்.", "பணிக்குத் தேர்வு செய்வதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி சி.பி.ஐ.", "விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.", "இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.", "இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ.", "சவுதாலா மீது வழக்கை பதிவு செய்ய பரிந்துரை செய்தது." ]
நெஞ்சொடு நெகிழ்தல் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 19. சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்தபாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது. தொ.வே 12 ச.மு.கபதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை. ஆ.பா.பதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது. 20. அறுசீர். தொ.வே 12. எண்சீர். ச.மு.க. ஆ. பா. 21. எழுசீர். தொ.வே. 12 அறுசீர். ச.மு.க. ஆ.பா. 22. ஆசிரியத் தாழிசை. தொ.வே. 12. ச.மு.க.
[ "நெஞ்சொடு நெகிழ்தல் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 19.", "சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்தபாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது.", "தொ.வே 12 ச.மு.கபதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை.", "ஆ.பா.பதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது.", "20.", "அறுசீர்.", "தொ.வே 12.", "எண்சீர்.", "ச.மு.க.", "ஆ.", "பா.", "21.", "எழுசீர்.", "தொ.வே.", "12 அறுசீர்.", "ச.மு.க.", "ஆ.பா.", "22.", "ஆசிரியத் தாழிசை.", "தொ.வே.", "12.", "ச.மு.க." ]
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். 9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து குளிர்ச்ச்சியை கொடுக்கிறது. 10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது. 41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ? 2. உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப...
[ "1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும்.", "9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.", "10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.", "41.", "நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது பத்மபூஷன் 42.", "குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் 43.", "இளங்கோவடிகள் இ... வினா வங்கி 1.", "இந்தியா எந்த நாட்டுடன் கொண்டிருந்த ராஜாங்க உறவை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நடத்தியது ?", "2.", "உலக வர்த்த... முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முதல்முறையாக குரூப் 4 விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9351 காலி பணியிடங்களை நிரப்ப பிப..." ]
மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட எல்டி இன்போடெக்..
[ "மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட எல்டி இன்போடெக்.." ]
திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரத்து 750 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரத்து 750 பேர் தேர்வாகியுள்ளனர். இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 14 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி பிட்ரே முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 23 மற்றும் நவம்பர் 27 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெறும் எனத் தெரிவித்தார். போலி ஆவணங்கள் கொடுத்து முகாமில் கலந்து கொள்வதற்கு உதவிய இடைத்தரகர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார். கன்னியாகுமரி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ. ஆயிரக்கணக்கான அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம். குஜராத்தில் உள்ள அனுமன் கோயிலில் 11 லட்சம் ரூபாயை கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்காரம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு
[ "திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரத்து 750 பேர் தேர்வாகியுள்ளனர்.", "தமிழ்நாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரத்து 750 பேர் தேர்வாகியுள்ளனர்.", "இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.", "இதில் திருவண்ணாமலை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 14 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.", "பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி பிட்ரே முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 23 மற்றும் நவம்பர் 27 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.", "போலி ஆவணங்கள் கொடுத்து முகாமில் கலந்து கொள்வதற்கு உதவிய இடைத்தரகர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.", "கன்னியாகுமரி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ.", "ஆயிரக்கணக்கான அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்.", "குஜராத்தில் உள்ள அனுமன் கோயிலில் 11 லட்சம் ரூபாயை கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்காரம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.", "சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு" ]
அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்களின் டெபிட் கார்டு ஈஎம்ஐல் பொருட்கள் வாங்கும் முன்பு இதைப் படிங்க சென்னை இன்றைய போட்டி மிகுந்த உலகில் படித்த படிப்புக்குத் தகுந்த வேலையைப் பெறுவது எவ்வளவு கடினமான காரியம் என்பது சொல்ல தேவையில்லை. கல்லூரி படிப்பை முடித்துப் பல கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூவில் தகுதித் தேர்வு நேர்முகத் தேர்வு எனப் பலகட்ட தேர்வுகளில் வெற்றி கண்ட பின் நிறுவனங்கள் வேலைத் தருவதாய் உறுதி அளித்துவிட்டு தற்போது நிறுவனத்தில் சேர்க்க மறுக்கிறது. வேலைக்கான ஆஃப்ர் லெட்டர் வழங்கியும் நிறுவன பணியில் அமர்த்தாத நிறுவனங்களை என்ன செய்வது..? இப்படிச் செய்வது பெயர் தெரியாத சிறிய நிறுவனங்கள் இல்லை பிளிப்கார்ட் எல் அண்ட் டி இன்போடெக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள். ஆம் உண்மைதான். நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த வருடத்தின் இறுதியில் ஐஐஎம் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து ஆஃப் லெட்டரையும் வழங்கியது. மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் கால் லெட்டர் எனப்படும் நிறுவன அழைப்பு இன்னும் அளிக்கவில்லை. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மட்டமான செயல் மூலம் ஐஐஎம் கல்லூரியில் நடப்பு நிதியாண்டின் கேம்பஸ் இண்டர்வியூவ் செய்ய அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஈகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல நிதி மற்றும் வர்த்தகச் சிக்கல் சந்தித்து வருவதால் அதிகச் சம்பளம் அளிக்க வேண்டிய ஐஐஎம் மாணவர்களின் பணி சேர்ப்பு நடவடிக்கையைத் தள்ளி வைத்துள்ளது. இதன் மூலம் அதிகளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என்பது பிளிப்கார்ட் திட்டம். பிளிப்கார்ட் நிறுவனம் தான் இப்படி என்றால் எல் அண்ட் டி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவான எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் இந்தியாவில் பல கல்லூரிகளில் தங்களது நிறுவனத்தில் வேலை அளிப்பதாக 2014ஆம் ஆண்டில் உறுதி அளித்துச் சுமார் 5000 பேருக்கு ஆஃபர் லெட்டரை வழங்கியது. இந்நிலையில் 1.5 வருடமாக எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த 5000 மாணவர்களில் 1500 மாணவர்களின் ஆஃபர் லெட்டரை திரும்பப்பெறுக் கொண்டுள்ளது. இதனை எதிர்த்து ஆஃபர் லெட்டர் திரும்பப்பெற்ற 1500 மாணவர்களில் 100 மாணவர்கள் தங்களது கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்நிறுவனத்திற்கு எதிராகச் சென்னையில் போராட்டம் நடத்தினர். 2014ஆம் ஆண்டு எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தால் ஆஃபர் லெட்டர் கொடுக்கப்பட்ட 5000 மாணவர்களில் 3000 பேர் இந்நிறுவனத்தின் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 500 மாணவர்களுக்குக் கால் லெட்டர் எனப்படும் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார். ஆஃபர் லெட்டர் திரும்பப் பெற்ற 1500 மாணவர்களுக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. இதில் தாங்கள் மீண்டும் ஒரு சோதனை தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் தங்களின் தகுதிக்கும் அதிகக் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். சிலர் தேர்வில் வெற்றிபெற்றும் தங்களது ஆஃபர் லெட்டர் திரும்பப்பெற்றது எனவும் கூறினார்கள். இதுகுறித்து எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் இதுவரை எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி. இந்நிலையில் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்காகச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முன்னணி கல்லூரிகளாக இருக்கும் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகள் 2016ஆம் ஆண்டுக் கேம்பஸ் இண்டர்வியூவில் ஆன்லைன் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளது. 3 வருடமோ 4 வருடமோ கஷ்டப்பட்டுப் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டும் போதாதென்று தன் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளக் கூடுதலாகத் தொழில்நுட்ப கல்வி என மாணவர்கள் இன்று கண்ணும் கருத்துமாய்ப் படித்து வருகின்றனர் எதற்காக..?. படித்து முடித்த உடனேயே வேலைப் பெற வேண்டும் என்பதற்காகவே இன்றைய போட்டி மிகுந்த உலகில் உரிய வேலையைத் தேடிக்கொள்வது எவ்வளவு கடினம் என்பது படித்து முடித்த மாணவர்களிடம் சில நிமிடங்கள் பேசினாலே தெரிந்துவிடும். ஐஐடி முதல் கிராமப்புற கல்லூரிகள் வரை இன்று அனைத்துக் கல்லூரிகளிலும் பெயருக்காவது கேம்பஸ் இன்டர்வியூவ் நடத்துகிறார்கள். இதில் மாணவர்களுக்கு வேலைக் கிடைக்கிறதோ இல்லையோ கல்லூரி விளம்பரத்திற்குக் கண்டிப்பாக இது உதவுகிறது. பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கல்லூரி படிப்பையும் கல்லூரியும் தெளிவாகவும் தேர்தெடுக்க வேண்டும். விளம்பரங்களை மட்டும் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.
[ "அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்களின் டெபிட் கார்டு ஈஎம்ஐல் பொருட்கள் வாங்கும் முன்பு இதைப் படிங்க சென்னை இன்றைய போட்டி மிகுந்த உலகில் படித்த படிப்புக்குத் தகுந்த வேலையைப் பெறுவது எவ்வளவு கடினமான காரியம் என்பது சொல்ல தேவையில்லை.", "கல்லூரி படிப்பை முடித்துப் பல கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூவில் தகுதித் தேர்வு நேர்முகத் தேர்வு எனப் பலகட்ட தேர்வுகளில் வெற்றி கண்ட பின் நிறுவனங்கள் வேலைத் தருவதாய் உறுதி அளித்துவிட்டு தற்போது நிறுவனத்தில் சேர்க்க மறுக்கிறது.", "வேலைக்கான ஆஃப்ர் லெட்டர் வழங்கியும் நிறுவன பணியில் அமர்த்தாத நிறுவனங்களை என்ன செய்வது..?", "இப்படிச் செய்வது பெயர் தெரியாத சிறிய நிறுவனங்கள் இல்லை பிளிப்கார்ட் எல் அண்ட் டி இன்போடெக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள்.", "ஆம் உண்மைதான்.", "நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த வருடத்தின் இறுதியில் ஐஐஎம் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து ஆஃப் லெட்டரையும் வழங்கியது.", "மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் கால் லெட்டர் எனப்படும் நிறுவன அழைப்பு இன்னும் அளிக்கவில்லை.", "பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மட்டமான செயல் மூலம் ஐஐஎம் கல்லூரியில் நடப்பு நிதியாண்டின் கேம்பஸ் இண்டர்வியூவ் செய்ய அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "இந்த ஈகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல நிதி மற்றும் வர்த்தகச் சிக்கல் சந்தித்து வருவதால் அதிகச் சம்பளம் அளிக்க வேண்டிய ஐஐஎம் மாணவர்களின் பணி சேர்ப்பு நடவடிக்கையைத் தள்ளி வைத்துள்ளது.", "இதன் மூலம் அதிகளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என்பது பிளிப்கார்ட் திட்டம்.", "பிளிப்கார்ட் நிறுவனம் தான் இப்படி என்றால் எல் அண்ட் டி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவான எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் இந்தியாவில் பல கல்லூரிகளில் தங்களது நிறுவனத்தில் வேலை அளிப்பதாக 2014ஆம் ஆண்டில் உறுதி அளித்துச் சுமார் 5000 பேருக்கு ஆஃபர் லெட்டரை வழங்கியது.", "இந்நிலையில் 1.5 வருடமாக எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த 5000 மாணவர்களில் 1500 மாணவர்களின் ஆஃபர் லெட்டரை திரும்பப்பெறுக் கொண்டுள்ளது.", "இதனை எதிர்த்து ஆஃபர் லெட்டர் திரும்பப்பெற்ற 1500 மாணவர்களில் 100 மாணவர்கள் தங்களது கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்நிறுவனத்திற்கு எதிராகச் சென்னையில் போராட்டம் நடத்தினர்.", "2014ஆம் ஆண்டு எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தால் ஆஃபர் லெட்டர் கொடுக்கப்பட்ட 5000 மாணவர்களில் 3000 பேர் இந்நிறுவனத்தின் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.", "மீதமுள்ள 500 மாணவர்களுக்குக் கால் லெட்டர் எனப்படும் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.", "ஆஃபர் லெட்டர் திரும்பப் பெற்ற 1500 மாணவர்களுக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது.", "இதில் தாங்கள் மீண்டும் ஒரு சோதனை தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.", "தேர்வு வினாக்கள் அனைத்தும் தங்களின் தகுதிக்கும் அதிகக் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.", "சிலர் தேர்வில் வெற்றிபெற்றும் தங்களது ஆஃபர் லெட்டர் திரும்பப்பெற்றது எனவும் கூறினார்கள்.", "இதுகுறித்து எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் இதுவரை எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.", "இந்நிலையில் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்காகச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.", "நாட்டின் முன்னணி கல்லூரிகளாக இருக்கும் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகள் 2016ஆம் ஆண்டுக் கேம்பஸ் இண்டர்வியூவில் ஆன்லைன் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளது.", "3 வருடமோ 4 வருடமோ கஷ்டப்பட்டுப் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டும் போதாதென்று தன் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளக் கூடுதலாகத் தொழில்நுட்ப கல்வி என மாணவர்கள் இன்று கண்ணும் கருத்துமாய்ப் படித்து வருகின்றனர் எதற்காக..?.", "படித்து முடித்த உடனேயே வேலைப் பெற வேண்டும் என்பதற்காகவே இன்றைய போட்டி மிகுந்த உலகில் உரிய வேலையைத் தேடிக்கொள்வது எவ்வளவு கடினம் என்பது படித்து முடித்த மாணவர்களிடம் சில நிமிடங்கள் பேசினாலே தெரிந்துவிடும்.", "ஐஐடி முதல் கிராமப்புற கல்லூரிகள் வரை இன்று அனைத்துக் கல்லூரிகளிலும் பெயருக்காவது கேம்பஸ் இன்டர்வியூவ் நடத்துகிறார்கள்.", "இதில் மாணவர்களுக்கு வேலைக் கிடைக்கிறதோ இல்லையோ கல்லூரி விளம்பரத்திற்குக் கண்டிப்பாக இது உதவுகிறது.", "பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கல்லூரி படிப்பையும் கல்லூரியும் தெளிவாகவும் தேர்தெடுக்க வேண்டும்.", "விளம்பரங்களை மட்டும் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம்." ]
உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற
[ "உங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற" ]
சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது. திருமங்கலம் அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல் வழியாக உடலை கொண்டு செல்லும் அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. தண்டராம்பட்டு அருகே பன்றி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார். கஜா புயல் நாளை கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விஷத்தன்மைக் கொண்ட பாம்பை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான் என திருமாவளவன் கூறியுள்ளார். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வீரப்பன் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவையை அடுத்த ஆரோவில் அருகே இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றோருக்கு மணமக்கள் நிலவேம்பு சகாயத்தை வழங்கினர். அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். 2019ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவமாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். கஜா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நெற்குன்றத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தான். மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. திமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டம்
[ " சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது.", "திருமங்கலம் அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார்.", "போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.", "ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல் வழியாக உடலை கொண்டு செல்லும் அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.", "தண்டராம்பட்டு அருகே பன்றி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.", "குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார்.", "பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார்.", "கஜா புயல் நாளை கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.", "விஷத்தன்மைக் கொண்ட பாம்பை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா?", "எனவே பா.ஜ.க.", "ஆபத்தான கட்சிதான் என திருமாவளவன் கூறியுள்ளார்.", "என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார்.", "எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.", "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வீரப்பன் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க.", "நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.", "தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.", "இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.", "புதுவையை அடுத்த ஆரோவில் அருகே இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றோருக்கு மணமக்கள் நிலவேம்பு சகாயத்தை வழங்கினர்.", "அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.", "2019ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.", "குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவமாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர்.", "கஜா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.", "நெற்குன்றத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தான்.", "மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல.", "திமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.", "பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.", "விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டம்" ]
100 டி.எம்.சி. காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது மேட்டூர் அணையின் மொத்த நீரைவிட அதிகம் 100 மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. கர்நாடகாவில் உற்பத்தியாகி வரும் காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும் கொள்ளிடம் ஆறு சிதம்பரம்சீர்காழி இடையேயும் கடலில் கலக்கின்றன. காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது. அதன்பிறகு திருச்சி அருகே முக்கொம்பில் தண்ணீரை பிரித்து அனுப்பும் ஒரு அணையும் அதைத் தொடர்ந்து கல்லணையும் உள்ளன. காவிரியில் அதிக வெள்ளம் வரும்போது முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் கல்லணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக திறந்து விடப்படும். இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வந்து சேரும். அங்கு ஒரு அணை உள்ளது. அதில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். ஆனால் அதிக அளவில் தண்ணீர் வந்தால் அவை முழுவதையும் கால்வாயில் அனுப்பும் அளவிற்கு போதிய கால்வாய்கள் இல்லை. எனவே அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு செல்வது வாடிக்கை. தற்போது காவிரியில் தொடர்ந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 26ந்தேதியில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வருகிறது. அதேபோல காவிரி ஆற்றில் பூம்புகார் செல்லும் தண்ணீரும் கடலில் கலக்கிறது. இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இதுசம்பந்தமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது 2000ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 385 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும் 2014ல் 115 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும் கூறினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பருவநிலை மாற்ற மைய முன்னாள் இயக்குனர் நடராஜன் கூறும்போது 1991ல் இருந்து 2005 வரை மட்டுமே 1039 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துள்ளது. காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய வசதிகள் செய்யாததால் 2005ம் ஆண்டு 300 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்தது. 19912005 வரை கடலில் கலந்துள்ள தண்ணீரை கொண்டு சுமார் ரூ.51 ஆயிரம் கோடி அளவிற்கு நெல் உற்பத்தி செய்திருக்கலாம் என்று கூறினார். கொள்ளிடத்தில் தேவையான அளவுக்கு சிறு அணைகளையும் தடுப்பு அணைகளையும் கட்டினாலே தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் ஜூன் 1க்கு பிறகு இதுவரை 270 டி.எம்.சி. தண்ணீர் வந்துவிட்டது. அதாவது 93 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாக வந்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு
[ "100 டி.எம்.சி.", "காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது மேட்டூர் அணையின் மொத்த நீரைவிட அதிகம் 100 மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி.", "அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது.", "இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.", "மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி.", "அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது.", "இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.", "கர்நாடகாவில் உற்பத்தியாகி வரும் காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது.", "அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும் கொள்ளிடம் ஆறு சிதம்பரம்சீர்காழி இடையேயும் கடலில் கலக்கின்றன.", "காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது.", "அதன்பிறகு திருச்சி அருகே முக்கொம்பில் தண்ணீரை பிரித்து அனுப்பும் ஒரு அணையும் அதைத் தொடர்ந்து கல்லணையும் உள்ளன.", "காவிரியில் அதிக வெள்ளம் வரும்போது முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.", "மேலும் கல்லணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக திறந்து விடப்படும்.", "இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வந்து சேரும்.", "அங்கு ஒரு அணை உள்ளது.", "அதில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.", "ஆனால் அதிக அளவில் தண்ணீர் வந்தால் அவை முழுவதையும் கால்வாயில் அனுப்பும் அளவிற்கு போதிய கால்வாய்கள் இல்லை.", "எனவே அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு செல்வது வாடிக்கை.", "தற்போது காவிரியில் தொடர்ந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.", "கடந்த மாதம் 26ந்தேதியில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வருகிறது.", "அதேபோல காவிரி ஆற்றில் பூம்புகார் செல்லும் தண்ணீரும் கடலில் கலக்கிறது.", "இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 டி.எம்.சி.", "தண்ணீர் கடலில் கலந்துள்ளது.", "தொடர்ந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.", "மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி.", "அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது.", "இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.", "இதுசம்பந்தமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது 2000ம் ஆண்டு தி.மு.க.", "ஆட்சியில் இருந்தபோது 385 டி.எம்.சி.", "தண்ணீர் கடலில் கலந்ததாகவும் 2014ல் 115 டி.எம்.சி.", "தண்ணீர் கடலில் கலந்ததாகவும் கூறினார்.", "பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பருவநிலை மாற்ற மைய முன்னாள் இயக்குனர் நடராஜன் கூறும்போது 1991ல் இருந்து 2005 வரை மட்டுமே 1039 டி.எம்.சி.", "தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துள்ளது.", "காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய வசதிகள் செய்யாததால் 2005ம் ஆண்டு 300 டி.எம்.சி.", "தண்ணீர் கடலில் கலந்தது.", "19912005 வரை கடலில் கலந்துள்ள தண்ணீரை கொண்டு சுமார் ரூ.51 ஆயிரம் கோடி அளவிற்கு நெல் உற்பத்தி செய்திருக்கலாம் என்று கூறினார்.", "கொள்ளிடத்தில் தேவையான அளவுக்கு சிறு அணைகளையும் தடுப்பு அணைகளையும் கட்டினாலே தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.", "காவிரியில் 177.25 டி.எம்.சி.", "தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.", "ஆனால் ஜூன் 1க்கு பிறகு இதுவரை 270 டி.எம்.சி.", "தண்ணீர் வந்துவிட்டது.", "அதாவது 93 டி.எம்.சி.", "தண்ணீர் அதிகமாக வந்துள்ளது.", "ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 132 டி.எம்.சி.", "தண்ணீர் வந்துள்ளது.", "ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு" ]
நிறுவனங்களின் கடன் தேவை கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள் நண்பர்களுக்கு வணக்கம். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நேரத்தில் நிதியுதவி பெறுவது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன் தேவை இருப்பதாகவும் 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தேவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் க்களில் கடன் இடைவெளி அதாவது கிரெடிட் கேப் 56 விழுக்காடாக இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் ஒரு
[ "நிறுவனங்களின் கடன் தேவை கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள் நண்பர்களுக்கு வணக்கம்.", "புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நேரத்தில் நிதியுதவி பெறுவது.", "இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன் தேவை இருப்பதாகவும் 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தேவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.", "இதனடிப்படையில் பார்த்தால் க்களில் கடன் இடைவெளி அதாவது கிரெடிட் கேப் 56 விழுக்காடாக இருப்பதை அறிய முடிகிறது.", "இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் ஒரு" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பாடசாலைக்கு கையடக்கத்தொலைபேசியை எடுத்துச்சென்று அதிபரிடம் மாட்டிக்கொண்ட மாணவி பதற்றத்தில் திப்பட்டுவாவ பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று அக்குரஸ்ஸயில் இடம்பெற்றுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசியை பெற்றோருக்குத் தெரியாமல் பாடசாலைக்கு எடுத்துச் சென்று அதிபரிடம் மாட்டிக்கொண்டுள்ளார் அதனால் தொலைபேசியை மாணவியிடமிருந்து கைப்பற்றிக்கொண்ட அதிபர் பெற்றோருடன் வந்து கையடக்கத்தொலைபேசியை பெற்று செல்லுமாறு கட்டளை இட்டுள்ளனர். மேலும் குறித்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு வந்து அதிபரை சந்திக்க வேண்டும் என மாணவியின் வீட்டிற்கு பாடசாலை நிர்வாகம் செய்தி அனுப்பியதால் பதற்றமும் பீதியுமடைந்த மாணவி திப்பட்டுவாவ பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவியின் பாடசாலை பை நீரில் மிதப்பதை கண்டு இறந்த நிலையில் இருந்த மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மாணவியின் பாடசாலைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்தே தற்கொலை செய்து கொண்ட மாணவி தருஷி சந்தருவனி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுக... நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக... என்மீது சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் பதில் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட... தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக நீண்டகாலப் போராட்டங்களை நடத்திவ... மட்டக்களப்பு செங்கலடியில் இனம் காணப்படாத ஒரு வகை மிருகம் ஒன்றினை பழைய செல்லம் தியேட்டர் கட்டிடத்திற்குள்ளிருந்து பொதுமக்... கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காணடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வனவள அதிகாரிகள் தெரிவ... காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார... பெற்றோல் குண்டுகள் கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் பாணந்துறை வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம் பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நம்பப்படும் அனைத்து சந்தேக நபர்களையும் தாம் அடையாளம் கண்ட... மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி ஒளிந்ததாக ச... உடற்பயிற்சி நிலையமொன்றிலிருந்து தீயணைப்புப் பிரிவினருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி... காபூல் கிரிக்கெட் மைதானம் அருகே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைபடை தாக்குதலில் பொலிஸார் உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடக... கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவுக்கு நகர்ந்துள்ளதோடு இதுவரை 20 பேர் அதன் சீற்ற... பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனின் நிர்வாணப்படத்தை வெளியிட்ட பத்திரிகையொன்று இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அதி... தென்கொரியாவில் பெண்ணொருவர் தன் கணவர் கோல்ப் விளையாட்டில் அதிக நேரத்தினையும் கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் அவரின் ஆண... பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு... அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்... அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பிரபல பாடகியும் நடிகையுமான லின்ட்சே லொஹான் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்... மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பாடசாலைக்கு கையடக்கத்தொலைபேசியை எடுத்துச்சென்று அதிபரிடம் மாட்டிக்கொண்ட மாணவி பதற்றத்தில் திப்பட்டுவாவ பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று அக்குரஸ்ஸயில் இடம்பெற்றுள்ளது.", "க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசியை பெற்றோருக்குத் தெரியாமல் பாடசாலைக்கு எடுத்துச் சென்று அதிபரிடம் மாட்டிக்கொண்டுள்ளார் அதனால் தொலைபேசியை மாணவியிடமிருந்து கைப்பற்றிக்கொண்ட அதிபர் பெற்றோருடன் வந்து கையடக்கத்தொலைபேசியை பெற்று செல்லுமாறு கட்டளை இட்டுள்ளனர்.", "மேலும் குறித்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு வந்து அதிபரை சந்திக்க வேண்டும் என மாணவியின் வீட்டிற்கு பாடசாலை நிர்வாகம் செய்தி அனுப்பியதால் பதற்றமும் பீதியுமடைந்த மாணவி திப்பட்டுவாவ பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.", "சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவியின் பாடசாலை பை நீரில் மிதப்பதை கண்டு இறந்த நிலையில் இருந்த மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர்.", "மீட்கப்பட்ட மாணவியின் பாடசாலைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்தே தற்கொலை செய்து கொண்ட மாணவி தருஷி சந்தருவனி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுக... நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக... என்மீது சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் பதில் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட... தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக நீண்டகாலப் போராட்டங்களை நடத்திவ... மட்டக்களப்பு செங்கலடியில் இனம் காணப்படாத ஒரு வகை மிருகம் ஒன்றினை பழைய செல்லம் தியேட்டர் கட்டிடத்திற்குள்ளிருந்து பொதுமக்... கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காணடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வனவள அதிகாரிகள் தெரிவ... காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார... பெற்றோல் குண்டுகள் கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் பாணந்துறை வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம் பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.", "களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நம்பப்படும் அனைத்து சந்தேக நபர்களையும் தாம் அடையாளம் கண்ட... மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.", "மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி ஒளிந்ததாக ச... உடற்பயிற்சி நிலையமொன்றிலிருந்து தீயணைப்புப் பிரிவினருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி... காபூல் கிரிக்கெட் மைதானம் அருகே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைபடை தாக்குதலில் பொலிஸார் உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடக... கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவுக்கு நகர்ந்துள்ளதோடு இதுவரை 20 பேர் அதன் சீற்ற... பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனின் நிர்வாணப்படத்தை வெளியிட்ட பத்திரிகையொன்று இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அதி... தென்கொரியாவில் பெண்ணொருவர் தன் கணவர் கோல்ப் விளையாட்டில் அதிக நேரத்தினையும் கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் அவரின் ஆண... பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு... அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்... அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பிரபல பாடகியும் நடிகையுமான லின்ட்சே லொஹான் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்... மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர்.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை" ]
சந்தேக நபர்கள் குற்றவாளிகளுக்காக மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குரல் கொடுக்கின்றன நீதி அமைச்சர் அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
[ "சந்தேக நபர்கள் குற்றவாளிகளுக்காக மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குரல் கொடுக்கின்றன நீதி அமைச்சர் அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது" ]