text
stringlengths
0
615k
sent_token
sequence
இந்த தக்காளி சூப் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். சடுதியில் தயார் செய்து விடலாம். முயன்று பார்க்கவும். உங்களுக்கும் பிடிக்கும்
[ "இந்த தக்காளி சூப் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.", "சடுதியில் தயார் செய்து விடலாம்.", "முயன்று பார்க்கவும்.", "உங்களுக்கும் பிடிக்கும்" ]
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் தனது 89வது வயதில் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரி கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954ம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். திருநெல்வேலியில் கிரிமனல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார். அவருடனான நினைவுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 1. அக்காலத்தில் வெளிவந்த பிரபல திரைப்படமான சீவலப்பேரி பாண்டி யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியனே ஆவார். 3. ரத்தினவேல் பாண்டியன் 1960களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் விளங்கினார். அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது. வைகோ மீது இவருக்குத் தனிப்பற்று உண்டு. தமிழ் ஆங்கிலத் திரைப்படங்களுக்குச் செல்வதானால் வைகோவை அழைத்துக் கொண்டுதான் செல்வார். 4. சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்றபின் 1971ம் ஆண்டில் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார். பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு இருந்தார். பின் 1988ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்று டெல்லிக்கும் சென்றார். மண்டல் கமிஷன் வழக்கிலும் கர்நாடக அரசை பிரிவு 356ஐ கொண்டு கலைத்த எஸ். ஆர். பொம்மை வழக்கிலும் விசாரித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். 5. ரத்தினவேல் பாண்டியன் 6வது ஊதியக்குழுத் தலைவராக இருந்தார். இவருடைய பரிந்துரைகளை ஏற்று அவற்றை கவலேகர் நடைமுறைப்படுத்தினார். 6. சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வில் இவர் இடம் பெற்றதால் 65 என்று வந்த தீர்ப்பு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அந்தவகையில் சமூக நீதி காத்தவர் இவர். 7. ரத்தினவேல் பாண்டியனின் மறைவு பேரிழப்பாகும். தன் உயரிய பணிகளுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார் ரத்தினவேல் பாண்டியன்... என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ "உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் தனது 89வது வயதில் இன்று மறைந்துவிட்டார்.", "இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்தவர்.", "பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரி கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார்.", "1954ம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.", "திருநெல்வேலியில் கிரிமனல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார்.", "அவருடனான நினைவுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.", "1.", "அக்காலத்தில் வெளிவந்த பிரபல திரைப்படமான சீவலப்பேரி பாண்டி யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியனே ஆவார்.", "3.", "ரத்தினவேல் பாண்டியன் 1960களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் விளங்கினார்.", "அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது.", "வைகோ மீது இவருக்குத் தனிப்பற்று உண்டு.", "தமிழ் ஆங்கிலத் திரைப்படங்களுக்குச் செல்வதானால் வைகோவை அழைத்துக் கொண்டுதான் செல்வார்.", "4.", "சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்றபின் 1971ம் ஆண்டில் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.", "சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார்.", "பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு இருந்தார்.", "பின் 1988ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்று டெல்லிக்கும் சென்றார்.", "மண்டல் கமிஷன் வழக்கிலும் கர்நாடக அரசை பிரிவு 356ஐ கொண்டு கலைத்த எஸ்.", "ஆர்.", "பொம்மை வழக்கிலும் விசாரித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர்.", "5.", "ரத்தினவேல் பாண்டியன் 6வது ஊதியக்குழுத் தலைவராக இருந்தார்.", "இவருடைய பரிந்துரைகளை ஏற்று அவற்றை கவலேகர் நடைமுறைப்படுத்தினார்.", "6.", "சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.", "அந்த வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வில் இவர் இடம் பெற்றதால் 65 என்று வந்த தீர்ப்பு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது.", "அந்தவகையில் சமூக நீதி காத்தவர் இவர்.", "7.", "ரத்தினவேல் பாண்டியனின் மறைவு பேரிழப்பாகும்.", "தன் உயரிய பணிகளுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார் ரத்தினவேல் பாண்டியன்... என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவர்கள் உண்டு. நெற்றியில் மாட்டிக்கொண்டு கண்ணாடியை மற்ற இடங்களில் தேடுபவர்கள் உண்டு. வாழ்க்கையில் மட்டுமல்ல வியாபாரத்திலும் இப்படி தேடுவோர் ஏராளம். வருவாய் திறன் இருந்தும் அதை பயன்படுத்தாமல் லாபத்தை வேறு இடங்களில் தேடுவார்கள். வருவாய் திறன் கொண்ட சொத்து தன்னிடம் பயன்படாமல் சும்மா கிடப்பதையே பலர் உணர்வதில்லை. வருவாய் ஈட்டித் தரும் வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு லாப நெய்யை வெளியில் தேடுகிறார்கள். எந்த தொழிலாகட்டும் அதற்கு வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்கள் மறைந்து புதைந்து கிடக்கும். பாசி படிந்து புதைந்திருக்கும் அதை தூசி தட்டி எடுத்து சுத்தம் செய்து திட்டம் போட்டு பயன்படுத்தும்போது அது லாபம் ஈட்டித் தரத் துவங்குகிறது. அப்படி தூங்கிக் கொண்டிருக்கும் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்களை சோம்பேறி சொத்துகள் என்கிறார்கள் உதாரணத்திற்கு போஸ்ட் இட் கதையைப் பார்ப்போம். 3 கம்பெனியின் உலகமகா ஹிட் பிராண்ட். நீங்கள் பார்த்திருப்பீர்கள். பயன்படுத்தியிருப்பீர்கள். கலர் கலராக உள்ளங்கை அளவு பேப்பர். அதில் ஏதாவது எழுதி அந்த நேரத்திற்கு எங்கு வேண்டுமானாலும் ஒட்டி வைத்து தேவைப்படாத போது பிய்த்து எறியும் சவுகரியம் கொண்டது. அகஸ்மாத்தாக அமைந்து அட்டகாசமாய் அரங்கேறிய அதிசயம் இந்த அற்புதமான பிராண்ட். 3 கம்பெனி விஞ்ஞானி ஒருவர் ஒரு பிசினை கண்டுபிடித்தார். ஒட்டிக்கொள்ளும்படி இருந்தாலும் அதன் விசேஷ தன்மையால் வேண்டாம் எனும் போது பிய்த்து எடுக்கும் தன்மையுடன். வித்தியாசமான பிசின் தான் ஆனால் எதற்கும் பயன்படாததும் கூட. ஒழுங்காய் ஒட்டாத ஒன்றை வைத்துக்கொண்டு என்னத்தை செய்வது என்று அந்த கண்டுபிடிப்பு கம்பெனியின் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்டு சோம்பேறியாய் பல காலம் கிடந்தது. 3 கம்பெனி ஊழியர் ஒருவர் சர்ச்சிற்கு வாரந்தோறும் சென்று ஸ்தோத்திரங்கள் பாடும் பழக்கம் உடையவர். சர்ச் டேபிளில் ஸ்லோக பேப்பரை வைத்து அதை பார்த்துக்கொண்டே பாடுவார். ஆனால் ஒவ்வொரு முறையும் பாடும்போது அந்த பேப்பர் கீழே விழுந்துகொண்டே இருந்தது. என்னடா இது ஸ்தோத்திரம் பாட உபத்திரவம் என்று அவர் யோசிக்கும் போது அலுவலக கிடப்பில் போடப்பட்டிருந்த தற்காலிக பிசின் நினைவிற்கு வந்தது. அதை ஸ்தோத்திர பேப்பர் மீது தடவி டேபிளில் ஒட்டி பாடுவார். பிரேயர் முடிந்து சர்ச்சிலிருந்து கிளம்பும் போது பேப்பரை மீண்டும் ஈசியாய் பிய்த்து எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார். இதை சில காலம் செய்து வந்தவர் இந்த ஐடியாவை கம்பெனிக்கு கூற பிரேயர் சொல்பவருக்கு சௌகரிப்படும் இந்த விஷயம் மக்களுக்கு பயன்படலாமே என்று 3 இதை போஸ்ட் இட் என்ற பெயரிட்டு அறிமுகப்படுத்தியது. அதன் பிசின்தான் தற்காலிகமானது பிராண்டோ உலக மக்கள் மனதில் நீங்காமல் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்க போஸ்ட் இட் 3மின் மிகப் பெரிய வெற்றி பிராண்டுகளில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது உங்கள் தொழிலில் தோண்டித் துருவிப் தேடிப் பாருங்கள். இது போல் பல போஸ்ட் இட் ஐடியாக்கள் ஒளிந்திருக்கும். இதைச் சொல்வதால் அறிவியல் கண்டுபிடிப்பு தான் சோம்பேறி சொத்தாக இருக்கவேண்டும் என்றில்லை. உங்கள் ஆபீசில் தூசி தட்டி தேடுங்கள். பழைய விற்பனை குறிப்புகள் என்றோ செய்த ஆய்வு அறிக்கைகள் வாடிக்கையாளரை புரிந்துகொள்ள எந்த காலத்திலோ செய்த மார்க்கெட் ரிசர்ச் ரிப்போர்ட் ஏதோ ஒரு கம்பெனியோடு எப்பொழுதோ செய்துகொண்ட ஒப்பந்தம் முழுவது மாய் பயன்படுத்தாமல் கிடக்கும் ஆபீஸ் அறைகள் என்று வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஏதோ ஒரு சொத்து சோம்பேறித்தனமாக தூங்கிக் கொண் டிருக்கும். அதைத் தட்டி எழுப்பி குளிப்பாட்டி ஆகவேண்டியதை செய் யுங்கள். சரியாய் செய்தால் அதன் விற்பனை எகிறி பின்னங்கால் பிடறி யில் பட உங்கள் தொழில் பறக்கும். பணம் பண்ண மட்டும்தான் சோம் பேறி சொத்துக்கள் பயன்படவேண்டும் என்று அவசியமில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக வரு பவர்கள் அங்கு தங்கள் மீட்டிங்கு களை வைத்துக்கொள்ள பிசினஸ் சென்டர்களை வாடகைக்கு எடுப்பார் கள். இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவு என்பதை உணர்ந்த சிட்டிபாங்க் மற்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா வரும் தங்கள் பிசினஸ் கஸ்டமர்களுக்கு தன் ஆபீஸ் கான்ஃபரென்ஸ் அறைகளை இலவசமாய் வழங்கி பயன்படுத்தச் சொல்கிறது. விஸ்தாரமான வசதி வாடகை செலவு இல்லை என்பதால் சிட்டிபாங்க் கஸ்டமர்கள் மகிழ்ச்சி அடைவதோடு பாங்கைப் பற்றி நல்லவிதமாக நாலு பேரிடம் கூறவும் வைக்கிறது. சும்மா கிடக்கும் ஆபீஸ் ரூம் சங்கை ஊதுவதால் எத்தனை மகிழ்ச்சி சத்தம் பாருங்கள் ஆயுத பூஜைக்கு முன் தினம் மட்டும் அலுவலகத்தை துடைத்து சுத்தம் செய்யாமல் அடிக்கடி உங்கள் தொழிலை பிரித்து மேய்ந்து தேடுங்கள். சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப் பாய் தேடுங்கள். தேடிய மாத்திரம் லேசில் தெரியாது. தீவிரமாக முயன் றால் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள சோம்பேறி சொத்துக்கள் கண்ணில் கண்டிப்பாய்படும். கொஞ்சம் வித்தியாச மாக சிந்தியுங்கள். கிரியேட்டிவாக தேடினால் புதைந்திருக்கும் புதையல் கண்ணில் படும். பட்டே தீரும். சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியிருந்த மதுரை நண்பரை சந்திக்க அவர் அலுவலகம் சென்றிருந்தேன். டிம்பர் தொழிற்சாலை கோடவுன் அலுவலகம் என்று பரந்து விரிந்திருக்கும் அவர் வளாகம் அளவு குறைந்திருந்ததைக் கண்டு விசாரித்தேன். எல்லாம் நான் பயணித்த எமிரேட்ஸ் விமானம் கற்றுக்கொடுத்த பாடம் என்று விளக்கினார். முப்பது மணி நேர அமெரிக்க பயணம். நானூறு பேர் பயணிக்கும் விமானம். ஆனால் அனைவருக்கும் கேட்ட பானம் சில்லென்று தரப்படு கிறது. விரும்பிய உணவு சூடாக பரி மாறப்படுகிறது. அவசரத்திற்கு மருந்து மாத்திரை முதல் சௌகரியத்திற்கு பெட்ஷீட் போர்வை வரை சகலமும் சப்ஜாடாக கேட்டது கேட்ட மாத்திரம் தரப்படுவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். எத்தனை பெரிய ப்ளேன் என்றா லும் இத்தனை சாமான்களை எங்கு எப்படி வைத்திருப்பார்கள் என்ற ஆச்சரி யம். பணிப்பெண்ணை கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே அழைத்துச் சென்று அவர்கள் அடுக்கி வைத் திருக்கும் பாங்கை காட்டினார். அசந்து போனேன். என் வீட்டு பீரோ சைஸ் இருக்கும் இடத்தில் அனைத்தையும் நேர்த்தியாக வைத்திருப்பதைப் பார்த்த போது என் பிசினஸ் வளாகத்தை நான் வைத்திருந்த கண்றாவி நினைவிற்கு வந்தது. மதுரை திரும்பியவுடன் முதல் வேலையாக வளாகத்தை சீர்படுத்தி பாக்ட்ரியை நேர்படுத்தினேன். பல காலம் குப்பையாய் கிடந்த பொருள் களை தூக்கி எறிந்தேன். கோடவுனில் சாமான்களை சிக்கனமாக அடுக்கி னேன். முடித்து பார்த்தால் வளாகம் பாதிக்கு மேல் காலியாய் இருந்தது. அந்த இடத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விட்டேன். தொழிலில் சம்பாதிக்கும் லாபத்திற்கு இணையாக வாடகை வர பிசினஸ் கடனில் பாதியை அடைத்துவிட்டேன் என்றார். அவருக்கு சோம்பேறி சொத்து கோட்பாட்டை விரிவாய் விளக்கினேன். அவர் செய்தது சாட்சாத் அதைத் தான் என்று கூறினேன். அவர் சிரித்துகொண்டே அண்ணே நாம வேணா சோம்பேறியா இருக்க லாம் நம்ம சொத்தும் எதுக்கு சோம் பேறியா இருக்கணும் என்றார்.
[ "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவர்கள் உண்டு.", "நெற்றியில் மாட்டிக்கொண்டு கண்ணாடியை மற்ற இடங்களில் தேடுபவர்கள் உண்டு.", "வாழ்க்கையில் மட்டுமல்ல வியாபாரத்திலும் இப்படி தேடுவோர் ஏராளம்.", "வருவாய் திறன் இருந்தும் அதை பயன்படுத்தாமல் லாபத்தை வேறு இடங்களில் தேடுவார்கள்.", "வருவாய் திறன் கொண்ட சொத்து தன்னிடம் பயன்படாமல் சும்மா கிடப்பதையே பலர் உணர்வதில்லை.", "வருவாய் ஈட்டித் தரும் வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு லாப நெய்யை வெளியில் தேடுகிறார்கள்.", "எந்த தொழிலாகட்டும் அதற்கு வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்கள் மறைந்து புதைந்து கிடக்கும்.", "பாசி படிந்து புதைந்திருக்கும் அதை தூசி தட்டி எடுத்து சுத்தம் செய்து திட்டம் போட்டு பயன்படுத்தும்போது அது லாபம் ஈட்டித் தரத் துவங்குகிறது.", "அப்படி தூங்கிக் கொண்டிருக்கும் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்களை சோம்பேறி சொத்துகள் என்கிறார்கள் உதாரணத்திற்கு போஸ்ட் இட் கதையைப் பார்ப்போம்.", "3 கம்பெனியின் உலகமகா ஹிட் பிராண்ட்.", "நீங்கள் பார்த்திருப்பீர்கள்.", "பயன்படுத்தியிருப்பீர்கள்.", "கலர் கலராக உள்ளங்கை அளவு பேப்பர்.", "அதில் ஏதாவது எழுதி அந்த நேரத்திற்கு எங்கு வேண்டுமானாலும் ஒட்டி வைத்து தேவைப்படாத போது பிய்த்து எறியும் சவுகரியம் கொண்டது.", "அகஸ்மாத்தாக அமைந்து அட்டகாசமாய் அரங்கேறிய அதிசயம் இந்த அற்புதமான பிராண்ட்.", "3 கம்பெனி விஞ்ஞானி ஒருவர் ஒரு பிசினை கண்டுபிடித்தார்.", "ஒட்டிக்கொள்ளும்படி இருந்தாலும் அதன் விசேஷ தன்மையால் வேண்டாம் எனும் போது பிய்த்து எடுக்கும் தன்மையுடன்.", "வித்தியாசமான பிசின் தான் ஆனால் எதற்கும் பயன்படாததும் கூட.", "ஒழுங்காய் ஒட்டாத ஒன்றை வைத்துக்கொண்டு என்னத்தை செய்வது என்று அந்த கண்டுபிடிப்பு கம்பெனியின் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்டு சோம்பேறியாய் பல காலம் கிடந்தது.", "3 கம்பெனி ஊழியர் ஒருவர் சர்ச்சிற்கு வாரந்தோறும் சென்று ஸ்தோத்திரங்கள் பாடும் பழக்கம் உடையவர்.", "சர்ச் டேபிளில் ஸ்லோக பேப்பரை வைத்து அதை பார்த்துக்கொண்டே பாடுவார்.", "ஆனால் ஒவ்வொரு முறையும் பாடும்போது அந்த பேப்பர் கீழே விழுந்துகொண்டே இருந்தது.", "என்னடா இது ஸ்தோத்திரம் பாட உபத்திரவம் என்று அவர் யோசிக்கும் போது அலுவலக கிடப்பில் போடப்பட்டிருந்த தற்காலிக பிசின் நினைவிற்கு வந்தது.", "அதை ஸ்தோத்திர பேப்பர் மீது தடவி டேபிளில் ஒட்டி பாடுவார்.", "பிரேயர் முடிந்து சர்ச்சிலிருந்து கிளம்பும் போது பேப்பரை மீண்டும் ஈசியாய் பிய்த்து எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார்.", "இதை சில காலம் செய்து வந்தவர் இந்த ஐடியாவை கம்பெனிக்கு கூற பிரேயர் சொல்பவருக்கு சௌகரிப்படும் இந்த விஷயம் மக்களுக்கு பயன்படலாமே என்று 3 இதை போஸ்ட் இட் என்ற பெயரிட்டு அறிமுகப்படுத்தியது.", "அதன் பிசின்தான் தற்காலிகமானது பிராண்டோ உலக மக்கள் மனதில் நீங்காமல் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது.", "விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்க போஸ்ட் இட் 3மின் மிகப் பெரிய வெற்றி பிராண்டுகளில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது உங்கள் தொழிலில் தோண்டித் துருவிப் தேடிப் பாருங்கள்.", "இது போல் பல போஸ்ட் இட் ஐடியாக்கள் ஒளிந்திருக்கும்.", "இதைச் சொல்வதால் அறிவியல் கண்டுபிடிப்பு தான் சோம்பேறி சொத்தாக இருக்கவேண்டும் என்றில்லை.", "உங்கள் ஆபீசில் தூசி தட்டி தேடுங்கள்.", "பழைய விற்பனை குறிப்புகள் என்றோ செய்த ஆய்வு அறிக்கைகள் வாடிக்கையாளரை புரிந்துகொள்ள எந்த காலத்திலோ செய்த மார்க்கெட் ரிசர்ச் ரிப்போர்ட் ஏதோ ஒரு கம்பெனியோடு எப்பொழுதோ செய்துகொண்ட ஒப்பந்தம் முழுவது மாய் பயன்படுத்தாமல் கிடக்கும் ஆபீஸ் அறைகள் என்று வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஏதோ ஒரு சொத்து சோம்பேறித்தனமாக தூங்கிக் கொண் டிருக்கும்.", "அதைத் தட்டி எழுப்பி குளிப்பாட்டி ஆகவேண்டியதை செய் யுங்கள்.", "சரியாய் செய்தால் அதன் விற்பனை எகிறி பின்னங்கால் பிடறி யில் பட உங்கள் தொழில் பறக்கும்.", "பணம் பண்ண மட்டும்தான் சோம் பேறி சொத்துக்கள் பயன்படவேண்டும் என்று அவசியமில்லை.", "ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக வரு பவர்கள் அங்கு தங்கள் மீட்டிங்கு களை வைத்துக்கொள்ள பிசினஸ் சென்டர்களை வாடகைக்கு எடுப்பார் கள்.", "இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவு என்பதை உணர்ந்த சிட்டிபாங்க் மற்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா வரும் தங்கள் பிசினஸ் கஸ்டமர்களுக்கு தன் ஆபீஸ் கான்ஃபரென்ஸ் அறைகளை இலவசமாய் வழங்கி பயன்படுத்தச் சொல்கிறது.", "விஸ்தாரமான வசதி வாடகை செலவு இல்லை என்பதால் சிட்டிபாங்க் கஸ்டமர்கள் மகிழ்ச்சி அடைவதோடு பாங்கைப் பற்றி நல்லவிதமாக நாலு பேரிடம் கூறவும் வைக்கிறது.", "சும்மா கிடக்கும் ஆபீஸ் ரூம் சங்கை ஊதுவதால் எத்தனை மகிழ்ச்சி சத்தம் பாருங்கள் ஆயுத பூஜைக்கு முன் தினம் மட்டும் அலுவலகத்தை துடைத்து சுத்தம் செய்யாமல் அடிக்கடி உங்கள் தொழிலை பிரித்து மேய்ந்து தேடுங்கள்.", "சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப் பாய் தேடுங்கள்.", "தேடிய மாத்திரம் லேசில் தெரியாது.", "தீவிரமாக முயன் றால் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள சோம்பேறி சொத்துக்கள் கண்ணில் கண்டிப்பாய்படும்.", "கொஞ்சம் வித்தியாச மாக சிந்தியுங்கள்.", "கிரியேட்டிவாக தேடினால் புதைந்திருக்கும் புதையல் கண்ணில் படும்.", "பட்டே தீரும்.", "சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியிருந்த மதுரை நண்பரை சந்திக்க அவர் அலுவலகம் சென்றிருந்தேன்.", "டிம்பர் தொழிற்சாலை கோடவுன் அலுவலகம் என்று பரந்து விரிந்திருக்கும் அவர் வளாகம் அளவு குறைந்திருந்ததைக் கண்டு விசாரித்தேன்.", "எல்லாம் நான் பயணித்த எமிரேட்ஸ் விமானம் கற்றுக்கொடுத்த பாடம் என்று விளக்கினார்.", "முப்பது மணி நேர அமெரிக்க பயணம்.", "நானூறு பேர் பயணிக்கும் விமானம்.", "ஆனால் அனைவருக்கும் கேட்ட பானம் சில்லென்று தரப்படு கிறது.", "விரும்பிய உணவு சூடாக பரி மாறப்படுகிறது.", "அவசரத்திற்கு மருந்து மாத்திரை முதல் சௌகரியத்திற்கு பெட்ஷீட் போர்வை வரை சகலமும் சப்ஜாடாக கேட்டது கேட்ட மாத்திரம் தரப்படுவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்.", "எத்தனை பெரிய ப்ளேன் என்றா லும் இத்தனை சாமான்களை எங்கு எப்படி வைத்திருப்பார்கள் என்ற ஆச்சரி யம்.", "பணிப்பெண்ணை கேட்டேன்.", "அவர் சிரித்துக்கொண்டே அழைத்துச் சென்று அவர்கள் அடுக்கி வைத் திருக்கும் பாங்கை காட்டினார்.", "அசந்து போனேன்.", "என் வீட்டு பீரோ சைஸ் இருக்கும் இடத்தில் அனைத்தையும் நேர்த்தியாக வைத்திருப்பதைப் பார்த்த போது என் பிசினஸ் வளாகத்தை நான் வைத்திருந்த கண்றாவி நினைவிற்கு வந்தது.", "மதுரை திரும்பியவுடன் முதல் வேலையாக வளாகத்தை சீர்படுத்தி பாக்ட்ரியை நேர்படுத்தினேன்.", "பல காலம் குப்பையாய் கிடந்த பொருள் களை தூக்கி எறிந்தேன்.", "கோடவுனில் சாமான்களை சிக்கனமாக அடுக்கி னேன்.", "முடித்து பார்த்தால் வளாகம் பாதிக்கு மேல் காலியாய் இருந்தது.", "அந்த இடத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விட்டேன்.", "தொழிலில் சம்பாதிக்கும் லாபத்திற்கு இணையாக வாடகை வர பிசினஸ் கடனில் பாதியை அடைத்துவிட்டேன் என்றார்.", "அவருக்கு சோம்பேறி சொத்து கோட்பாட்டை விரிவாய் விளக்கினேன்.", "அவர் செய்தது சாட்சாத் அதைத் தான் என்று கூறினேன்.", "அவர் சிரித்துகொண்டே அண்ணே நாம வேணா சோம்பேறியா இருக்க லாம் நம்ம சொத்தும் எதுக்கு சோம் பேறியா இருக்கணும் என்றார்." ]
நடிகர் விஜய்யை பிடிக்க 1000 காரணங்கள்... டுவிட்டரில் வாழ்த்தும் ரசிகர்கள் 1
[ "நடிகர் விஜய்யை பிடிக்க 1000 காரணங்கள்... டுவிட்டரில் வாழ்த்தும் ரசிகர்கள் 1" ]
நடிகர் விஜய்யின் 41வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த மூன்றுநாட்களாக டுவிட்டர் வலைத்தளத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரசிகர்கள் விஜய் நடித்த புலி போஸ்டர் டீசரை டிரெண்ட் செய்ததைப் போல பிறந்த நாளையும் பல வித ஹேஸ்டேக்குகள் போட்டு டிரெண்ட் செய்துள்ளனர். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் சேதுபதி ரசிகர்கள் சூர்யா ரசிகர்களும் இணைந்து வாழ்த்தி வருகின்றனர். தனுஷ் பாடகர் கிரிஷ் உள்ளிட்டோரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலவிதங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. விஜய்யை வெறுக்க பலருக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் ஆனால் விஜய் நேசிக்க 1000 காரணங்கள் இருக்கிறது வாழ்த்துக்கள் விஜய் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.
[ "நடிகர் விஜய்யின் 41வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.", "கடந்த மூன்றுநாட்களாக டுவிட்டர் வலைத்தளத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரசிகர்கள் விஜய் நடித்த புலி போஸ்டர் டீசரை டிரெண்ட் செய்ததைப் போல பிறந்த நாளையும் பல வித ஹேஸ்டேக்குகள் போட்டு டிரெண்ட் செய்துள்ளனர்.", "விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் சேதுபதி ரசிகர்கள் சூர்யா ரசிகர்களும் இணைந்து வாழ்த்தி வருகின்றனர்.", "தனுஷ் பாடகர் கிரிஷ் உள்ளிட்டோரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.", "விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலவிதங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.", "என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.", "விஜய்யை வெறுக்க பலருக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் ஆனால் விஜய் நேசிக்க 1000 காரணங்கள் இருக்கிறது வாழ்த்துக்கள் விஜய் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்." ]
ஸ்கிரீன்ல உன்ன காட்டும்போது தலைவாஆஆஆஆஆஆஆனு என்னயும் மீறி கத்துறப்ப ஒரு சந்தோசம் ஏன்னுலாம் தெரியாது சந்தோசமா இருக்கும் என் அன்பான நண்பர் மனித நேயம் மிக்க விஜய் சார்க்கு பிறந்தநாள் வாழ்த்து என்று நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
[ "ஸ்கிரீன்ல உன்ன காட்டும்போது தலைவாஆஆஆஆஆஆஆனு என்னயும் மீறி கத்துறப்ப ஒரு சந்தோசம் ஏன்னுலாம் தெரியாது சந்தோசமா இருக்கும் என் அன்பான நண்பர் மனித நேயம் மிக்க விஜய் சார்க்கு பிறந்தநாள் வாழ்த்து என்று நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்." ]
டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாட்டிங்காமில் தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
[ "டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாட்டிங்காமில் தொடங்கியது.", "இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்." ]
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஒருநாள் அதைத் தவறவிட்டாலும் அன்று முழுவதும் ஏதோ உடல் இறுக்கமாக இருப்பதுபோலவே உணர்வார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போதோ உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் இல்லாதபோதோ அந்த தவிப்பு இன்னும் அதிகம் ஆகும். இதுபோன்ற நேரக் குறைவும் நெருக்கடியும் மிக்க சூழ்நிலையிலும் நம் எனர்ஜி குறையாமல் பார்த்துக் கொள்ள எளிய பயிற்சிகள் உண்டு. இந்த பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஒரு நிமிடம் செய்தாலே போதும் என்பது இதன் ஸ்பெஷல். விரிப்பில் நேராக நின்றுகொண்டு ஒரு முழங்காலை மடக்கி நிற்க வேண்டும். முழங்காலை மடக்கும்போது கைகளை மடித்து ஓடுவதுபோல் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நின்று கொண்டு இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். காலை முடிந்தவரை மடக்கி செய்வது நல்லது. இதயத்துடிப்பு மற்றும் இதய நாளங்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் இதயம் வலுப்பெறும். இடுப்பு இணைப்பு தசைகளில் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் அதிகரிக்கும். முழங்காலை மடித்துச் செய்வதால் முழங்கால் இணைப்புகள் நெகிழ்வடைந்து மூட்டுவலி குறையும். கால்கள் இரண்டையும் இணைத்து கைகள் இரண்டையும் தொடையின் பக்கவாட்டில் வைத்து நேராக நிற்கவேண்டும். அடுத்து கைகள் இரண்டையும் தலைக்குமேல் வேகமாக தூக்கும் அதே நேரத்தில் குதித்துக்கொண்டே கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டி வடிவில் வைக்க வேண்டும். மீண்டும் கைகளை கீழே கொண்டுவந்து கால்களை இணைத்து நிற்கவும். இதுபோல் 10 முதல் 15 முறை குதிக்கலாம். தோள்களுக்கு வலிமையும் நெகிழ்வுத் தன்மையும் கிடைக்கும். குதித்து செய்வதால் முழு உடலுக்குமான இயக்கம் கிடைக்கிறது. இப்பயிற்சியின்போது மூச்சை வேகமாக விடுவதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத் துடிப்பை துரிதப்படுத்துகிறது. தொடை கெண்டைக்கால் இடுப்பு பின்பகுதி என அனைத்து பகுதி தசைகளும் எலும்புகளும் உறுதியடைகின்றன. கால்களை தோள்களிலிருந்து சற்றே அகட்டி நிற்கவும். பாதங்களை நேராக முன்னோக்கி வைத்துக் கொள்ளவும். கைகளை தொடையில் வைத்து முழங்கால்களை மடக்கி உட்கார்வதுபோல் நிற்கவும். இப்போது கால்கள் 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். மார்பை சற்றே முன்னோக்கி நிமிர்த்தியவாறும் பின்புறத்தை நன்றாக பின்னுக்குத் தள்ளியவாறு உடல் எடை முழுவதையும் குதிகாலில் ஊன்றியவாறு நிற்க வேண்டும். மெதுவாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி நேராக நிற்கவும். இதுபோல் 15 முதல் 20 முறை செய்யலாம். மேல்தொடை பின்தொடை கெண்டைக்கால் என முக்கியமான மூன்று தசைகளையும் வலுவடையச் செய்கிறது. தசைநாண்கள் விரிவடைவதால் கால்களுக்கு நல்ல வலு கிடைக்கிறது. அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைகிறது. கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கால் குடைச்சல் குதிகால்வலிகளுக்கு ஏற்ற பயிற்சி இது. சில பெண்களுக்கு தொடையில் கொழுப்பு சேர்வதால் செல்லுலாய்ட் எனப்படும் கொழுப்பு கட்டிகள் இருக்கும். இந்த ஸ்குவாட் பயிற்சி செய்வதால் அவற்றை விரைவில் கரைக்க முடியும். மேல் உடலை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ளவும். தோள்களை பின்னுக்குத்தள்ளி முகத்தின் தாடை சற்று மேல்நோக்கியவாறு வைத்துக் கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு காலை முன்பக்கமாக கொண்டுவந்து இடுப்பை வளைத்து முழங்கால்கள் 90 டிகிரி கோணத்தில் படத்தில் காட்டியவாறு மடக்க உட்கார வேண்டும். சில நிமிடங்களுக்குப்பின் மெதுவாக முன்னங்காலை உயர்த்தி பழைய நிலைக்கு வரவும். 10 முதல் 15 முறை செய்யலாம். இப்பயிற்சியில் பின்புற மேல்தொடை தசைகள் கெண்டைக்கால் தசைகள் மற்றும் பின்புற தசைகள் மூன்றையும் இணைக்கும் இடங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. அடிவயிற்றுத் தசைகளையும் கீழ்முதுகு தசைகளையும் அழுத்தம் கொடுத்து செய்வதால் அவை நன்றாக இறுக்கம் அடைகின்றன. உடலுக்கு சமநிலை கிடைப்பதால் தினசரி செய்யக்கூடிய கடினமான வேலைகளையும் எளிதாக செய்ய முடிகிறது. படத்தில் உள்ளது போல் விரிப்பில் முழங்கை மற்றும் பாதத்தின் முன்விரல்களால் நன்றாக ஊன்றிக்கொண்டு உடலை மேல்நோக்கி தூக்க வேண்டும். கைகள் மற்றும் கால்கள் இரண்டு தோள்பட்டைக்கு நேராக வைத்து பின் மெதுவாக வலதுகாலை மட்டும் சற்றே உயர்த்திய நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும். மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இப்போது இடது காலை அதேபோல் சற்றே உயர்த்த வேண்டும். இதுபோல் கால்கள் மாறி மாறி 10 முறை செய்யலாம். வயிற்றின் உள் மைய தசைகள் இறுக்கமடைகிறது. மேல் மற்றும் கீழ் முதுகு தசைகள் வலிமை பெறுவதால் முதுகு வலிகளிலிருந்து விடுபடலாம். தோள்பட்டை தசை மற்றும் எலும்புகள் காலர் எலும்புகள் உறுதி அடைவதால் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது. உடல் எடையை கைகளிலும் கால்களிலும் நிறுத்தி ஒரு காலை மட்டும் தூக்கி செய்யும்போது உடலுக்கு சமநிலை கிடைக்கிறது. வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விரிப்பில் புஷ்அப் பயிற்சி செய்வதுபோல் கை கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். ஒரு முழங்காலை நன்கு மடக்கி மார்புக்கு நேராக கொண்டு வரவும். மற்றொரு கால் நேராக விரல்களால் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். இப்போது பழைய நிலைக்குத் திரும்பி அடுத்த காலை மாற்றி மடக்கி மார்பிற்கு நேராக கொண்டு வர வேண்டும். இதுபோல் கால்களை மாற்றி மாற்றி மலை ஏறுவதுபோல் இரண்டு கால்களாலும் இப்பயிற்சியை 20 முறை செய்யலாம். உடலின் வளர்சிதைமாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் மற்றும் பிராணவாயு அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நுரையீரல் பலப்படுகிறது. இடுப்பு முழங்கால் எலும்பு இணைப்புகளின் இயக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. இதனால் அங்கே ஏற்படும் எலும்பு முறிவுகளைத் தவிர்க்கலாம். விரிப்பில் புஷ்அப் பயிற்சி செய்வதுபோல் கை கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். ஒரு முழங்காலை நன்கு மடக்கி மார்புக்கு நேராக கொண்டு வரவும். மற்றொரு கால் நேராக விரல்களால் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். இப்போது பழைய நிலைக்குத் திரும்பி அடுத்த காலை மாற்றி மடக்கி மார்பிற்கு நேராக கொண்டு வர வேண்டும். இதுபோல் கால்களை மாற்றி மாற்றி மலை ஏறுவதுபோல் இரண்டு கால்களாலும் இப்பயிற்சியை 20 முறை செய்யலாம். உடலின் வளர்சிதைமாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் மற்றும் பிராணவாயு அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நுரையீரல் பலப்படுகிறது. இடுப்பு முழங்கால் எலும்பு இணைப்புகளின் இயக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. இதனால் அங்கே ஏற்படும் எலும்பு முறிவுகளைத் தவிர்க்கலாம். விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகள் இரண்டையும் தோள்களுக்கு இணையாக பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கால் விரல்களின் நுனியை நீட்டியபடி வைக்கவும். கால் முட்டியை சற்றே மடக்கி மூச்சை வெளியேற்றியவாறே இரண்டு கால்களையும் 90 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். மேல் உடலை தூக்கக்கூடாது. இப்போது மெதுவாக கால்களை தரைக்கு இறக்கி நேராக வைக்கவும். இந்தப் பயிற்சியை 15 முதல் 20 முறை செய்யலாம். கால்கள் தொடை கணுக்கால் கெண்டைக்கால் என கால்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் செய்யும் பயிற்சி இது. இடுப்பு பின்புறம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள வலிகள் குறைகிறது. அடிவயிற்று தசைகள் சுருங்கி விரிவதால் உள் உறுப்புகள் தூண்டப்பட்டு சீராக இயங்குகின்றன. முதுகுத்தண்டுவடம் நீட்சி அடைவதால் கீழ் முதுகில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகள் இரண்டையும் பின்புறமும் முட்டிகள் இரண்டையும் இணைத்து வைக்க வேண்டும். அதே நிலையில் முட்டிகளை மடக்கி மார்பிற்கு நேராகக் கொண்டு வரவும். முட்டியை மடக்கும் அதேநேரத்தில் கைகளை பின்புறமாக தரையில் ஊன்றிக்கொண்டு தோள் மேல் உடல் தலை மூன்றையும் முன்புறமாக கொண்டு வர வேண்டும். பின் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல் 10 முறை செய்யலாம். முட்டியை மடக்கி செய்யும் இப்பயிற்சியால் அடிவயிற்றுத் தசைகள் வலுவடைகின்றன. மேல் முதுகு மற்றும் கீழ் முதுகு வலியிலிருந்து குணமடையலாம். மூட்டு இணைப்புகளும் நெகிழ்வடைகின்றன. நல்ல உடல் தோற்றத்தை பெற முடியும். விரிப்பில் கைகள் கால்களை ஊன்றிக் கொண்டு இரண்டு கைகளும் தோள்பட்டையிலிருந்து சற்று விலகி அகலமாக வைத்துக் கொள்ளவும். முதுகு வயிறு எங்கும் வளைக்காமல் தலையிலிருந்து கால்வரை ஒரே நேர்க்கோட்டில் உடல் இருக்க வேண்டும். வயிறை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டு கைகளை ஊன்றியவாறே உடலை நன்றாக மேலே தூக்கவும். பின்னர் உடலை கீழிறக்கவும். இவ்வாறு மாற்றி மாற்றி 20 முறை செய்யலாம். புஷ் அப் பயிற்சி செய்வதால் புஜங்கள் கால்கள் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்றாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலுவடைகின்றன. தசைகளின் அடர்த்தி அதிகமாகிறது. எளிதாக உடல்பருமனை குறைக்கலாம். முதுகுத்தண்டுவடம் இடுப்பு எலும்புகள் தசைகள் வலுவடைகின்றன. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரகுராம் ராஜன் அழைப்பு மெல்பர்ன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அங்குள்ள முதலீட்டாளர்கள் தொழிலதிபர்கள் மத்தியில் பேசியதாவது இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். எனவே இங்கிருந்து உங்கள் முதலீட்டை தொடங்குவது சிறந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலதிபர்கள் தேவை அதிகமுள்ள இடத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என காத்துக்கொண்டிருந்தால் நீங்கள் இந்தியாவில் உள்ள வாய்ப்பை தவறவிட வேண்டியிருக்கும். ஏனெனில் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் தொடங்கும் சலுகைகளை அளிக்க இருக்கிறோம். எனவே இப்போதே இந்தியாவில் தொழில் தொடங்குவது முதலீடு செய்வது பற்றி முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் இணையுமாறு பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதன்மூலம் ெவளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்துள்ளது. அதோடு இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தடாலடி 1 கோடி பேருக்கு வேலை தரப் போகுது அரசு பல மாநிலங்களில் 14 தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் தயார் ஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு கோவை திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு உபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்? அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது
[ "உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஒருநாள் அதைத் தவறவிட்டாலும் அன்று முழுவதும் ஏதோ உடல் இறுக்கமாக இருப்பதுபோலவே உணர்வார்கள்.", "வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போதோ உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் இல்லாதபோதோ அந்த தவிப்பு இன்னும் அதிகம் ஆகும்.", "இதுபோன்ற நேரக் குறைவும் நெருக்கடியும் மிக்க சூழ்நிலையிலும் நம் எனர்ஜி குறையாமல் பார்த்துக் கொள்ள எளிய பயிற்சிகள் உண்டு.", "இந்த பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஒரு நிமிடம் செய்தாலே போதும் என்பது இதன் ஸ்பெஷல்.", "விரிப்பில் நேராக நின்றுகொண்டு ஒரு முழங்காலை மடக்கி நிற்க வேண்டும்.", "முழங்காலை மடக்கும்போது கைகளை மடித்து ஓடுவதுபோல் வைத்துக் கொள்ள வேண்டும்.", "ஒரே இடத்தில் நின்று கொண்டு இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.", "காலை முடிந்தவரை மடக்கி செய்வது நல்லது.", "இதயத்துடிப்பு மற்றும் இதய நாளங்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் இதயம் வலுப்பெறும்.", "இடுப்பு இணைப்பு தசைகளில் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் அதிகரிக்கும்.", "முழங்காலை மடித்துச் செய்வதால் முழங்கால் இணைப்புகள் நெகிழ்வடைந்து மூட்டுவலி குறையும்.", "கால்கள் இரண்டையும் இணைத்து கைகள் இரண்டையும் தொடையின் பக்கவாட்டில் வைத்து நேராக நிற்கவேண்டும்.", "அடுத்து கைகள் இரண்டையும் தலைக்குமேல் வேகமாக தூக்கும் அதே நேரத்தில் குதித்துக்கொண்டே கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டி வடிவில் வைக்க வேண்டும்.", "மீண்டும் கைகளை கீழே கொண்டுவந்து கால்களை இணைத்து நிற்கவும்.", "இதுபோல் 10 முதல் 15 முறை குதிக்கலாம்.", "தோள்களுக்கு வலிமையும் நெகிழ்வுத் தன்மையும் கிடைக்கும்.", "குதித்து செய்வதால் முழு உடலுக்குமான இயக்கம் கிடைக்கிறது.", "இப்பயிற்சியின்போது மூச்சை வேகமாக விடுவதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத் துடிப்பை துரிதப்படுத்துகிறது.", "தொடை கெண்டைக்கால் இடுப்பு பின்பகுதி என அனைத்து பகுதி தசைகளும் எலும்புகளும் உறுதியடைகின்றன.", "கால்களை தோள்களிலிருந்து சற்றே அகட்டி நிற்கவும்.", "பாதங்களை நேராக முன்னோக்கி வைத்துக் கொள்ளவும்.", "கைகளை தொடையில் வைத்து முழங்கால்களை மடக்கி உட்கார்வதுபோல் நிற்கவும்.", "இப்போது கால்கள் 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.", "மார்பை சற்றே முன்னோக்கி நிமிர்த்தியவாறும் பின்புறத்தை நன்றாக பின்னுக்குத் தள்ளியவாறு உடல் எடை முழுவதையும் குதிகாலில் ஊன்றியவாறு நிற்க வேண்டும்.", "மெதுவாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி நேராக நிற்கவும்.", "இதுபோல் 15 முதல் 20 முறை செய்யலாம்.", "மேல்தொடை பின்தொடை கெண்டைக்கால் என முக்கியமான மூன்று தசைகளையும் வலுவடையச் செய்கிறது.", "தசைநாண்கள் விரிவடைவதால் கால்களுக்கு நல்ல வலு கிடைக்கிறது.", "அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைகிறது.", "கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கால் குடைச்சல் குதிகால்வலிகளுக்கு ஏற்ற பயிற்சி இது.", "சில பெண்களுக்கு தொடையில் கொழுப்பு சேர்வதால் செல்லுலாய்ட் எனப்படும் கொழுப்பு கட்டிகள் இருக்கும்.", "இந்த ஸ்குவாட் பயிற்சி செய்வதால் அவற்றை விரைவில் கரைக்க முடியும்.", "மேல் உடலை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ளவும்.", "தோள்களை பின்னுக்குத்தள்ளி முகத்தின் தாடை சற்று மேல்நோக்கியவாறு வைத்துக் கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.", "இப்போது ஒரு காலை முன்பக்கமாக கொண்டுவந்து இடுப்பை வளைத்து முழங்கால்கள் 90 டிகிரி கோணத்தில் படத்தில் காட்டியவாறு மடக்க உட்கார வேண்டும்.", "சில நிமிடங்களுக்குப்பின் மெதுவாக முன்னங்காலை உயர்த்தி பழைய நிலைக்கு வரவும்.", "10 முதல் 15 முறை செய்யலாம்.", "இப்பயிற்சியில் பின்புற மேல்தொடை தசைகள் கெண்டைக்கால் தசைகள் மற்றும் பின்புற தசைகள் மூன்றையும் இணைக்கும் இடங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.", "அடிவயிற்றுத் தசைகளையும் கீழ்முதுகு தசைகளையும் அழுத்தம் கொடுத்து செய்வதால் அவை நன்றாக இறுக்கம் அடைகின்றன.", "உடலுக்கு சமநிலை கிடைப்பதால் தினசரி செய்யக்கூடிய கடினமான வேலைகளையும் எளிதாக செய்ய முடிகிறது.", "படத்தில் உள்ளது போல் விரிப்பில் முழங்கை மற்றும் பாதத்தின் முன்விரல்களால் நன்றாக ஊன்றிக்கொண்டு உடலை மேல்நோக்கி தூக்க வேண்டும்.", "கைகள் மற்றும் கால்கள் இரண்டு தோள்பட்டைக்கு நேராக வைத்து பின் மெதுவாக வலதுகாலை மட்டும் சற்றே உயர்த்திய நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும்.", "மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.", "இப்போது இடது காலை அதேபோல் சற்றே உயர்த்த வேண்டும்.", "இதுபோல் கால்கள் மாறி மாறி 10 முறை செய்யலாம்.", "வயிற்றின் உள் மைய தசைகள் இறுக்கமடைகிறது.", "மேல் மற்றும் கீழ் முதுகு தசைகள் வலிமை பெறுவதால் முதுகு வலிகளிலிருந்து விடுபடலாம்.", "தோள்பட்டை தசை மற்றும் எலும்புகள் காலர் எலும்புகள் உறுதி அடைவதால் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது.", "உடல் எடையை கைகளிலும் கால்களிலும் நிறுத்தி ஒரு காலை மட்டும் தூக்கி செய்யும்போது உடலுக்கு சமநிலை கிடைக்கிறது.", "வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.", "விரிப்பில் புஷ்அப் பயிற்சி செய்வதுபோல் கை கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும்.", "ஒரு முழங்காலை நன்கு மடக்கி மார்புக்கு நேராக கொண்டு வரவும்.", "மற்றொரு கால் நேராக விரல்களால் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும்.", "இப்போது பழைய நிலைக்குத் திரும்பி அடுத்த காலை மாற்றி மடக்கி மார்பிற்கு நேராக கொண்டு வர வேண்டும்.", "இதுபோல் கால்களை மாற்றி மாற்றி மலை ஏறுவதுபோல் இரண்டு கால்களாலும் இப்பயிற்சியை 20 முறை செய்யலாம்.", "உடலின் வளர்சிதைமாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்கிறது.", "இப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் மற்றும் பிராணவாயு அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.", "நுரையீரல் பலப்படுகிறது.", "இடுப்பு முழங்கால் எலும்பு இணைப்புகளின் இயக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.", "இதனால் அங்கே ஏற்படும் எலும்பு முறிவுகளைத் தவிர்க்கலாம்.", "விரிப்பில் புஷ்அப் பயிற்சி செய்வதுபோல் கை கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும்.", "ஒரு முழங்காலை நன்கு மடக்கி மார்புக்கு நேராக கொண்டு வரவும்.", "மற்றொரு கால் நேராக விரல்களால் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும்.", "இப்போது பழைய நிலைக்குத் திரும்பி அடுத்த காலை மாற்றி மடக்கி மார்பிற்கு நேராக கொண்டு வர வேண்டும்.", "இதுபோல் கால்களை மாற்றி மாற்றி மலை ஏறுவதுபோல் இரண்டு கால்களாலும் இப்பயிற்சியை 20 முறை செய்யலாம்.", "உடலின் வளர்சிதைமாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்கிறது.", "இப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் மற்றும் பிராணவாயு அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.", "நுரையீரல் பலப்படுகிறது.", "இடுப்பு முழங்கால் எலும்பு இணைப்புகளின் இயக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.", "இதனால் அங்கே ஏற்படும் எலும்பு முறிவுகளைத் தவிர்க்கலாம்.", "விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகள் இரண்டையும் தோள்களுக்கு இணையாக பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.", "கால் விரல்களின் நுனியை நீட்டியபடி வைக்கவும்.", "கால் முட்டியை சற்றே மடக்கி மூச்சை வெளியேற்றியவாறே இரண்டு கால்களையும் 90 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும்.", "மேல் உடலை தூக்கக்கூடாது.", "இப்போது மெதுவாக கால்களை தரைக்கு இறக்கி நேராக வைக்கவும்.", "இந்தப் பயிற்சியை 15 முதல் 20 முறை செய்யலாம்.", "கால்கள் தொடை கணுக்கால் கெண்டைக்கால் என கால்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் செய்யும் பயிற்சி இது.", "இடுப்பு பின்புறம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள வலிகள் குறைகிறது.", "அடிவயிற்று தசைகள் சுருங்கி விரிவதால் உள் உறுப்புகள் தூண்டப்பட்டு சீராக இயங்குகின்றன.", "முதுகுத்தண்டுவடம் நீட்சி அடைவதால் கீழ் முதுகில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.", "விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகள் இரண்டையும் பின்புறமும் முட்டிகள் இரண்டையும் இணைத்து வைக்க வேண்டும்.", "அதே நிலையில் முட்டிகளை மடக்கி மார்பிற்கு நேராகக் கொண்டு வரவும்.", "முட்டியை மடக்கும் அதேநேரத்தில் கைகளை பின்புறமாக தரையில் ஊன்றிக்கொண்டு தோள் மேல் உடல் தலை மூன்றையும் முன்புறமாக கொண்டு வர வேண்டும்.", "பின் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.", "இதுபோல் 10 முறை செய்யலாம்.", "முட்டியை மடக்கி செய்யும் இப்பயிற்சியால் அடிவயிற்றுத் தசைகள் வலுவடைகின்றன.", "மேல் முதுகு மற்றும் கீழ் முதுகு வலியிலிருந்து குணமடையலாம்.", "மூட்டு இணைப்புகளும் நெகிழ்வடைகின்றன.", "நல்ல உடல் தோற்றத்தை பெற முடியும்.", "விரிப்பில் கைகள் கால்களை ஊன்றிக் கொண்டு இரண்டு கைகளும் தோள்பட்டையிலிருந்து சற்று விலகி அகலமாக வைத்துக் கொள்ளவும்.", "முதுகு வயிறு எங்கும் வளைக்காமல் தலையிலிருந்து கால்வரை ஒரே நேர்க்கோட்டில் உடல் இருக்க வேண்டும்.", "வயிறை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டு கைகளை ஊன்றியவாறே உடலை நன்றாக மேலே தூக்கவும்.", "பின்னர் உடலை கீழிறக்கவும்.", "இவ்வாறு மாற்றி மாற்றி 20 முறை செய்யலாம்.", "புஷ் அப் பயிற்சி செய்வதால் புஜங்கள் கால்கள் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்றாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலுவடைகின்றன.", "தசைகளின் அடர்த்தி அதிகமாகிறது.", "எளிதாக உடல்பருமனை குறைக்கலாம்.", "முதுகுத்தண்டுவடம் இடுப்பு எலும்புகள் தசைகள் வலுவடைகின்றன.", "ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.", "சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரகுராம் ராஜன் அழைப்பு மெல்பர்ன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.", "ஆஸ்திரேலியா சென்றுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அங்குள்ள முதலீட்டாளர்கள் தொழிலதிபர்கள் மத்தியில் பேசியதாவது இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது.", "உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.", "எனவே இங்கிருந்து உங்கள் முதலீட்டை தொடங்குவது சிறந்தது.", "ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலதிபர்கள் தேவை அதிகமுள்ள இடத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என காத்துக்கொண்டிருந்தால் நீங்கள் இந்தியாவில் உள்ள வாய்ப்பை தவறவிட வேண்டியிருக்கும்.", "ஏனெனில் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் தொடங்கும் சலுகைகளை அளிக்க இருக்கிறோம்.", "எனவே இப்போதே இந்தியாவில் தொழில் தொடங்குவது முதலீடு செய்வது பற்றி முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும்.", "இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் இணையுமாறு பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.", "இதன்மூலம் ெவளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்துள்ளது.", "அதோடு இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.", "மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தடாலடி 1 கோடி பேருக்கு வேலை தரப் போகுது அரசு பல மாநிலங்களில் 14 தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் தயார் ஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு கோவை திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு உபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்?", "அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது" ]
புகைப்படம் 4 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே புகைப்படம் 3 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே புகைப்படம் 2 தூத்துக்குடி விமான நிலையம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே
[ "புகைப்படம் 4 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே புகைப்படம் 3 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே புகைப்படம் 2 தூத்துக்குடி விமான நிலையம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே" ]
ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நவீன் பட்நாயக். இவரிடம் செயலாளராக இருப்பவர் வி.கே.நாராயணன். இவர் அலுவலக குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பா.ஜ.க. கொடிகளுடன் ஒரு கும்பல் இவரது வீட்டை நெருங்கியது. கதவின் அருகில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. முதல் மந்திரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் மந்திரியின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறுகையில் இது உண்மையிலேயே அதிர்ச்சிகரமானது. தேசிய கட்சியை சேர்ந்த சிலர் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவித்தார். ஒடிசாவில் முதல் மந்திரியின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ "ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.", "ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.", "அங்கு முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நவீன் பட்நாயக்.", "இவரிடம் செயலாளராக இருப்பவர் வி.கே.நாராயணன்.", "இவர் அலுவலக குடியிருப்பில் வசித்து வந்தார்.", "இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பா.ஜ.க.", "கொடிகளுடன் ஒரு கும்பல் இவரது வீட்டை நெருங்கியது.", "கதவின் அருகில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது.", "முதல் மந்திரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர்.", "புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.", "முதல் மந்திரியின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.", "இது குறித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறுகையில் இது உண்மையிலேயே அதிர்ச்சிகரமானது.", "தேசிய கட்சியை சேர்ந்த சிலர் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவித்தார்.", "ஒடிசாவில் முதல் மந்திரியின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது." ]
திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். சுப்பு ராயலு தெருவில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். பீஹாரை சேர்ந்த இவரது கணவர் ரஞ்சித்குமார் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமாருக்கும் மனைவிக்குமிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை வாய் மற்றும் நெஞ்சில் சுட்டுள்ளார். குண்டடிப்பட்ட மனைவி மூச்சற்று கீழே விழுந்ததை பார்த்த ரஜ்சித்குமார் மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் உயிரழிந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தனர் போலிற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலிசார் வந்த பார்த்த போது மனைவி ரஜினிகுமாரி உயிருக்கு போராடியபடி உயிருடன் இருப்பதை கண்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
[ "திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.", "சுப்பு ராயலு தெருவில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.", "பீஹாரை சேர்ந்த இவரது கணவர் ரஞ்சித்குமார் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.", "நேற்று மாலை வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமாருக்கும் மனைவிக்குமிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.", "இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை வாய் மற்றும் நெஞ்சில் சுட்டுள்ளார்.", "குண்டடிப்பட்ட மனைவி மூச்சற்று கீழே விழுந்ததை பார்த்த ரஜ்சித்குமார் மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.", "இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் உயிரழிந்துள்ளார்.", "சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தனர் போலிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.", "போலிசார் வந்த பார்த்த போது மனைவி ரஜினிகுமாரி உயிருக்கு போராடியபடி உயிருடன் இருப்பதை கண்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்." ]
மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1500 பேர் நேபாளத்திலும் சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர். நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹில்சா பகுதியில் சிக்கித் தவித்த இந்திய பக்தர்கள் மேலும் 275 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக நேபாள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 3 நாள்களில் மட்டும் இந்திய பக்தர்கள் 675 பேர் ஹில்சாவில் இருந்து சிமிகோட் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த 3 நாள்களில் மீட்புப் பணியில் 53 சிறிய விமானங்களும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும் 142 முறை ஈடுபடுத்தப்பட்டது. ஹில்சா சிமிகோட்டுக்கு இடையே தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது என் தெரிவித்துள்ளது.
[ "மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1500 பேர் நேபாளத்திலும் சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.", "நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.", "இதற்கிடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.", "இந்நிலையில் ஹில்சா பகுதியில் சிக்கித் தவித்த இந்திய பக்தர்கள் மேலும் 275 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.", "இது தொடர்பாக நேபாள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 3 நாள்களில் மட்டும் இந்திய பக்தர்கள் 675 பேர் ஹில்சாவில் இருந்து சிமிகோட் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.", "இந்த 3 நாள்களில் மீட்புப் பணியில் 53 சிறிய விமானங்களும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும் 142 முறை ஈடுபடுத்தப்பட்டது.", "ஹில்சா சிமிகோட்டுக்கு இடையே தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது என் தெரிவித்துள்ளது." ]
சிகிச்சைக்கு வந்த பெண்ணையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் மேலும் அதிர்ச்சி தகவல் உள்ளே.. அமெரிக்காவில் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு மருத்துவர் அந்தப் பெண்ணையே தவறானவள் என குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 27 ஆஸ்துமா பிரச்சினைக்காக இலுள்ள மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு வின் நிலைமை தீவிரமடைந்ததால் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது மயங்கிய நிலையில் இருக்கும்போது யாரோ ஒருவர் தனது அறைக்குள் நுழைவதையும் தன்னை தவறான இடங்களில் தொடுவதையும் உணர்ந்திருக்கிறார். இதே போல் இரண்டு முறை நிகழ்ந்த நிலையில் மூன்றாவது முறை அந்த அறைக்குள் வந்த அதே நபர் இம்முறை வை பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் சரியான சுய நினைவு இல்லாத நிலையிலும் தப்பிக்க போராடிய அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருந்த மணிக்கான பொத்தானை அழுத்தியிருக்கிறார். ஆனால் அந்த நபர் ஏற்கனவே அந்த மணியை செயலிழக்கச் செய்திருந்தார். ஓரளவு நினைவு வந்தபின் நர்ஸ்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் அவரை நம்பவில்லை. பல முறை வற்புறுத்திய பிறகு அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறாரா என்பதை அறிவதற்கான சோதனை நடத்தப்பட்டு உண்மை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதைச் செய்தது யார் என்பதைக் கண்டறிவதற்காக கெமராக்கள் மற்றும் அறைக்குள் நுழைய பயன்படுத்தும் கருவி ஆகியவறை சோதித்ததில் . என்னும் மருத்துவர் ஒரே இரவில் பல முறை இருந்த தளத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது தான் வை சோதிக்க சென்றபோது அவர் தன்னை பாலுறவுக்கு தூண்டியதாகவும் தன்னுடன் அவர் விரும்பிதான் பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் அவரது கணவரை பொறாமை கொள்ளச் செய்வதற்காக அவர் அவ்வாறு செய்ததாகவும் விடயத்தை அப்படியே திருப்பி விட்டார். தான் செய்தது மருத்துவ விதிமுறைகளின்படி தவறு என்பதை உணர்ந்து தான் வருந்தியதாகவும் கூட கூறியிருந்தார். இதற்கிடையில் . வின் மருத்துவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.அப்படியிருக்கும் நிலையில் அவர் வை பார்க்க அத்தனை முறை சென்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வழக்கு மிக நீண்ட காலம் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் நீதிபதி ஒருவர் இன் சாட்சியத்தை நம்ப மறுத்து அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.
[ "சிகிச்சைக்கு வந்த பெண்ணையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் மேலும் அதிர்ச்சி தகவல் உள்ளே.. அமெரிக்காவில் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு மருத்துவர் அந்தப் பெண்ணையே தவறானவள் என குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.", "27 ஆஸ்துமா பிரச்சினைக்காக இலுள்ள மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு வின் நிலைமை தீவிரமடைந்ததால் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது மயங்கிய நிலையில் இருக்கும்போது யாரோ ஒருவர் தனது அறைக்குள் நுழைவதையும் தன்னை தவறான இடங்களில் தொடுவதையும் உணர்ந்திருக்கிறார்.", "இதே போல் இரண்டு முறை நிகழ்ந்த நிலையில் மூன்றாவது முறை அந்த அறைக்குள் வந்த அதே நபர் இம்முறை வை பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் சரியான சுய நினைவு இல்லாத நிலையிலும் தப்பிக்க போராடிய அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருந்த மணிக்கான பொத்தானை அழுத்தியிருக்கிறார்.", "ஆனால் அந்த நபர் ஏற்கனவே அந்த மணியை செயலிழக்கச் செய்திருந்தார்.", "ஓரளவு நினைவு வந்தபின் நர்ஸ்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் அவரை நம்பவில்லை.", "பல முறை வற்புறுத்திய பிறகு அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறாரா என்பதை அறிவதற்கான சோதனை நடத்தப்பட்டு உண்மை தெரியவந்துள்ளது.", "இந்நிலையில் இதைச் செய்தது யார் என்பதைக் கண்டறிவதற்காக கெமராக்கள் மற்றும் அறைக்குள் நுழைய பயன்படுத்தும் கருவி ஆகியவறை சோதித்ததில் .", "என்னும் மருத்துவர் ஒரே இரவில் பல முறை இருந்த தளத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது தான் வை சோதிக்க சென்றபோது அவர் தன்னை பாலுறவுக்கு தூண்டியதாகவும் தன்னுடன் அவர் விரும்பிதான் பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் அவரது கணவரை பொறாமை கொள்ளச் செய்வதற்காக அவர் அவ்வாறு செய்ததாகவும் விடயத்தை அப்படியே திருப்பி விட்டார்.", "தான் செய்தது மருத்துவ விதிமுறைகளின்படி தவறு என்பதை உணர்ந்து தான் வருந்தியதாகவும் கூட கூறியிருந்தார்.", "இதற்கிடையில் .", "வின் மருத்துவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.அப்படியிருக்கும் நிலையில் அவர் வை பார்க்க அத்தனை முறை சென்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.", "வழக்கு மிக நீண்ட காலம் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் நீதிபதி ஒருவர் இன் சாட்சியத்தை நம்ப மறுத்து அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்." ]
புத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 பதிப்பு 2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான். 4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. சேலா. 5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன் என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன் தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.சேலா. 6 இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான் அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. 7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர் என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். சேலா. 8 நான் உனக்குப் போதித்து நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 11 நீதிமான்களே கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள் செம்மையான இருதயமுள்ளவர்களே நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள். ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்
[ "புத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 பதிப்பு 2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.", "4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.", "சேலா.", "5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன் என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன் தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.சேலா.", "6 இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான் அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.", "7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர் என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.", "சேலா.", "8 நான் உனக்குப் போதித்து நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.", "9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.", "11 நீதிமான்களே கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள் செம்மையான இருதயமுள்ளவர்களே நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.", "ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்" ]
சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின. உலகளவில் அதிக மதிப்புகள் கொண்ட ஒரு நிறுவனம் அலிபாபா ஆகும். ஒரு வருடத்தில் அதன் மதிப்பு இருமடங்கு வரை உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று சாங் அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்பார் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா அலிபாபா நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு தொடங்கினார் பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது. தங்களை காட்டிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே ஆசிரியர்கள் நினைபார்கள் எனவே நானும் நிறுவனமும் திறமையான இளைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வழிசெய்வது சரியாக இருக்கும் என தனது 54ஆவது பிறந்தாளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக் மா தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பங்குதாரர்கள் சந்திப்பு கூட்டம் வரை அவர் அலிபாபாவின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக தொடருவார். ஒரு ராக் ஸ்டாரை போல் உடையணியும் வழக்கம் கொண்டுள்ள ஜாக் மா மீண்டும் பேராசிரியராகப் போவதாக தெரிவித்திருந்தார். இந்த உலகம் மிகப்பெரியது ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன் என தெரிவித்தார் ஜாக் மா. ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். அலிபாபா ஜாக் மாவுக்கானது மட்டுமல்ல ஆனால் ஜாக் மா எப்போதும் அலிபாபாவுக்காக இருப்பார் என ஜாக் மா மேலும் தெரிவித்தார். 11 வருடங்களாக அலிபாபாவின் நிர்வாக தலைவராக இருக்கும் ஜாக் மா சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று புதிதாக பதவியேற்க இருக்கும் சாங் தெரிவித்துள்ளார். ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான சீன பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் ஜாக் மா இருப்பினும் ஒருமுறை ப்ளூம்பெர்க் ஊடக நேர்காணல் ஒன்றில் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய தனக்கு நேரமில்லை என்று கூறியிருந்தார் அவர். ஆங்ஷூவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராராசிரியாக இருந்த ஜாக் மா அதே நகரில் இருந்த தனது வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார்.
[ "சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின.", "உலகளவில் அதிக மதிப்புகள் கொண்ட ஒரு நிறுவனம் அலிபாபா ஆகும்.", "ஒரு வருடத்தில் அதன் மதிப்பு இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.", "2019ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று சாங் அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்பார் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.", "ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா அலிபாபா நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு தொடங்கினார் பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது.", "தங்களை காட்டிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே ஆசிரியர்கள் நினைபார்கள் எனவே நானும் நிறுவனமும் திறமையான இளைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வழிசெய்வது சரியாக இருக்கும் என தனது 54ஆவது பிறந்தாளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக் மா தெரிவித்துள்ளார்.", "2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பங்குதாரர்கள் சந்திப்பு கூட்டம் வரை அவர் அலிபாபாவின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக தொடருவார்.", "ஒரு ராக் ஸ்டாரை போல் உடையணியும் வழக்கம் கொண்டுள்ள ஜாக் மா மீண்டும் பேராசிரியராகப் போவதாக தெரிவித்திருந்தார்.", "இந்த உலகம் மிகப்பெரியது ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன் என தெரிவித்தார் ஜாக் மா.", "ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூற விரும்புகிறேன்.", "அலிபாபா ஜாக் மாவுக்கானது மட்டுமல்ல ஆனால் ஜாக் மா எப்போதும் அலிபாபாவுக்காக இருப்பார் என ஜாக் மா மேலும் தெரிவித்தார்.", "11 வருடங்களாக அலிபாபாவின் நிர்வாக தலைவராக இருக்கும் ஜாக் மா சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று புதிதாக பதவியேற்க இருக்கும் சாங் தெரிவித்துள்ளார்.", "ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.", "ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான சீன பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் ஜாக் மா இருப்பினும் ஒருமுறை ப்ளூம்பெர்க் ஊடக நேர்காணல் ஒன்றில் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய தனக்கு நேரமில்லை என்று கூறியிருந்தார் அவர்.", "ஆங்ஷூவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராராசிரியாக இருந்த ஜாக் மா அதே நகரில் இருந்த தனது வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார்." ]
நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் இன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் சில கவர்ச்சி சீன்கள் தற்போது லீக் ஆகியுள்ளது. அது அதிர்ச்சியளிப்பதாக ராய் லட்சுமி கூறியுள்ளார். நான் பிசியாக படத்தை விளம்பரப்படுத்திவரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட தெரியவில்லை. இப்படி கூட ஒரு படத்திற்கு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என அவர் ஒரு பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். லீக் ஆகியுள்ள 3 விடீயோக்களில் ஒன்றில் யாரோ ஒருவருடன் செஸ் கொண்டிருப்பது உள்ளது மற்றொன்றில் லிப் கிஸ் சீன் உள்ளது. இந்த விடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நவில் துவங்கும் 90களில் பிரபலமான ஒரு மூன்றெழுத்து தென்னிந்திய நடிகையின் திரைக்கு வெளியில் இருந்த வாழ்க்கையை வைத்து தான் ஜூலி 2 உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை... சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும் எம். சலீம் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட... சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்... நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்... இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது... யாழ். இபோச பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக யாழ் கொழும்பு பேருந்துக்கள் தரித்து நிற்கும் பகுதிகளிலேயே இவ்வாறான இடையூறுகள் காணப்படுவதாகும் பொதுமக்கள் சிறுவர்கள் பெண்கள் போன்றோரை தமது பேருந்தில் ஏற்றும்போது கையில் சிகரெட்டுடன் புகைப்பிடித்துக்கொண்டும் தகாத வார்த்தைகளை பிரயோகித்துக்கொண்டும் நிற்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கையில் பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறெனில் யாழ் பேருந்து நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதுவும் இ.போ.ச ஊழியர்களே இவ்வாறு சட்டத்தை மீறுவதென்பது கவலைக்குரிய விடயமாகும் இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை... சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும் எம். சலீம் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட... சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்... நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்... இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...
[ "நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் இன்று திரைக்கு வரவுள்ளது.", "இந்நிலையில் படத்தில் வரும் சில கவர்ச்சி சீன்கள் தற்போது லீக் ஆகியுள்ளது.", "அது அதிர்ச்சியளிப்பதாக ராய் லட்சுமி கூறியுள்ளார்.", "நான் பிசியாக படத்தை விளம்பரப்படுத்திவரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட தெரியவில்லை.", "இப்படி கூட ஒரு படத்திற்கு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என அவர் ஒரு பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.", "லீக் ஆகியுள்ள 3 விடீயோக்களில் ஒன்றில் யாரோ ஒருவருடன் செஸ் கொண்டிருப்பது உள்ளது மற்றொன்றில் லிப் கிஸ் சீன் உள்ளது.", "இந்த விடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.", "நவில் துவங்கும் 90களில் பிரபலமான ஒரு மூன்றெழுத்து தென்னிந்திய நடிகையின் திரைக்கு வெளியில் இருந்த வாழ்க்கையை வைத்து தான் ஜூலி 2 உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.", "அரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன.", "சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது.", "இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை... சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும் எம்.", "சலீம் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.", "சலீம் தெரிவித்தார்.", "சமீபத்தில் ஏற்பட்ட... சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது.", "சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.", "இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்... நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.", "அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.", "நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்... இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.", "உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது... யாழ்.", "இபோச பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.", "குறிப்பாக யாழ் கொழும்பு பேருந்துக்கள் தரித்து நிற்கும் பகுதிகளிலேயே இவ்வாறான இடையூறுகள் காணப்படுவதாகும் பொதுமக்கள் சிறுவர்கள் பெண்கள் போன்றோரை தமது பேருந்தில் ஏற்றும்போது கையில் சிகரெட்டுடன் புகைப்பிடித்துக்கொண்டும் தகாத வார்த்தைகளை பிரயோகித்துக்கொண்டும் நிற்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.", "இலங்கையில் பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறெனில் யாழ் பேருந்து நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதுவும் இ.போ.ச ஊழியர்களே இவ்வாறு சட்டத்தை மீறுவதென்பது கவலைக்குரிய விடயமாகும் இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?", "அரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன.", "சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது.", "இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை... சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும் எம்.", "சலீம் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.", "சலீம் தெரிவித்தார்.", "சமீபத்தில் ஏற்பட்ட... சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது.", "சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.", "இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்... நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.", "அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.", "நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்... இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.", "உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது..." ]
2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4
[ "2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4" ]
19 செப்டெம்பர் 2013 வியாழன் அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது. அத்தேர்தலில் கீழ்க்கண்டோர் போட்டியிடுகின்றோம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் வாக்குகளை எங்கள் அனைவருக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் ஆ. கோமதிநாயகம் சங்கர் பதிப்பகம் மு. பழனி முல்லை பதிப்பகம் டி. சௌந்தரராஜன் சந்தியா பதிப்பகம் எஸ். சரவணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கே. அப்துல் ரகுமான் பொதிகை பதிப்பகம். இவர்களுடன்கூட நானும் பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகம். செயற்குழு உறுப்பினர்கள் ஆங்கிலம் எஸ். சுப்ரமணியன் டைகர் புக்ஸ் ஜி. சிவகுமார் எஸ். சாந்த் கே.ஏ.ராய்மோன் ஓரியண்ட் பிளாக்ஸ்வான் சி. ஜனார்த்தனன் தமிழ்நாடு புக் ஹவுஸ் நந்தன் கிஷோர் டெக்னோ புக் ஹவுஸ் ஸ்ரீ பாலாஜி லோகநாதன் எஸ்.பி.ஏ. புக் பேலஸ் நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் தமிழ் ஜி. முத்துசாமி கீதம் பப்ளிகேஷன்ஸ் கே. பூபதி தோழமை வெளியீடு நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் ஆங்கிலம் வி. ஸ்ரீதர் ஓம்சக்தி புக் ஹவுஸ் எஸ். சுவாமிநாதன் சாம்ஸ் பப்ளிஷர்ஸ் வாழ்த்துக்கள்... போட்டியிடும் உங்கள் அணியினருடன் சேர்ந்து தாங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.நான் தற்சமயம் உறுப்பினர் இல்லை என்பதால் எனக்கு ஓட்டு இல்லை. அதனால் என்னுடைய அன்பும் ஆதரவும் மட்டும் இப்போது தங்களுக்கும் தங்கள் அணிக்கும் வாழ்த்துகள். இவை யாவும் சென்னைதமிழகம் சார்ந்ந புத்தக விற்பனைபதிப்பு நிறுவனங்கள்தானே. மற்ற தென்னிந்திய மாநிலத்தவர் பங்களிப்பு இல்லையே. ஏன் சங்க பெயரில் மட்டும் தென்னிந்திய?
[ "19 செப்டெம்பர் 2013 வியாழன் அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது.", "அத்தேர்தலில் கீழ்க்கண்டோர் போட்டியிடுகின்றோம்.", "சங்க உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் வாக்குகளை எங்கள் அனைவருக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.", "செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் ஆ.", "கோமதிநாயகம் சங்கர் பதிப்பகம் மு.", "பழனி முல்லை பதிப்பகம் டி.", "சௌந்தரராஜன் சந்தியா பதிப்பகம் எஸ்.", "சரவணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கே.", "அப்துல் ரகுமான் பொதிகை பதிப்பகம்.", "இவர்களுடன்கூட நானும் பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகம்.", "செயற்குழு உறுப்பினர்கள் ஆங்கிலம் எஸ்.", "சுப்ரமணியன் டைகர் புக்ஸ் ஜி.", "சிவகுமார் எஸ்.", "சாந்த் கே.ஏ.ராய்மோன் ஓரியண்ட் பிளாக்ஸ்வான் சி.", "ஜனார்த்தனன் தமிழ்நாடு புக் ஹவுஸ் நந்தன் கிஷோர் டெக்னோ புக் ஹவுஸ் ஸ்ரீ பாலாஜி லோகநாதன் எஸ்.பி.ஏ.", "புக் பேலஸ் நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் தமிழ் ஜி.", "முத்துசாமி கீதம் பப்ளிகேஷன்ஸ் கே.", "பூபதி தோழமை வெளியீடு நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் ஆங்கிலம் வி.", "ஸ்ரீதர் ஓம்சக்தி புக் ஹவுஸ் எஸ்.", "சுவாமிநாதன் சாம்ஸ் பப்ளிஷர்ஸ் வாழ்த்துக்கள்... போட்டியிடும் உங்கள் அணியினருடன் சேர்ந்து தாங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.நான் தற்சமயம் உறுப்பினர் இல்லை என்பதால் எனக்கு ஓட்டு இல்லை.", "அதனால் என்னுடைய அன்பும் ஆதரவும் மட்டும் இப்போது தங்களுக்கும் தங்கள் அணிக்கும் வாழ்த்துகள்.", "இவை யாவும் சென்னைதமிழகம் சார்ந்ந புத்தக விற்பனைபதிப்பு நிறுவனங்கள்தானே.", "மற்ற தென்னிந்திய மாநிலத்தவர் பங்களிப்பு இல்லையே.", "ஏன் சங்க பெயரில் மட்டும் தென்னிந்திய?" ]
இக்கருவி இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கும் பைல் மற்றும் போல்டர் மேனேஜ் செய்வதற்கும் எடிட்டிங் மற்றும் ஆபீஸ் டூல்ஸ் போன்ற உங்களின் கணினி திறமையை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் மூலம் உதவுகிறது. நீங்கள் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் மூலம் அறியலாம் இக்கருவி இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கும் பைல் மற்றும் போல்டர் மேனேஜ் செய்வதற்கும் எடிட்டிங் மற்றும் ஆபீஸ் டூல்ஸ் போன்ற உங்களின் கணினி திறமையை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் மூலம் உதவுகிறது. நீங்கள் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் மூலம் அறியலாம்
[ "இக்கருவி இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கும் பைல் மற்றும் போல்டர் மேனேஜ் செய்வதற்கும் எடிட்டிங் மற்றும் ஆபீஸ் டூல்ஸ் போன்ற உங்களின் கணினி திறமையை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் மூலம் உதவுகிறது.", "நீங்கள் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் மூலம் அறியலாம் இக்கருவி இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கும் பைல் மற்றும் போல்டர் மேனேஜ் செய்வதற்கும் எடிட்டிங் மற்றும் ஆபீஸ் டூல்ஸ் போன்ற உங்களின் கணினி திறமையை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் மூலம் உதவுகிறது.", "நீங்கள் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் மூலம் அறியலாம்" ]
பூதக்குடி சுங்கச்சாவடியில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .5.5 திருச்சி திருச்சி பூதக்குடி சுங்கச்சாவடியில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை வந்த தனியார் பேருந்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 17.83 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்தனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்.. நீதிபதிகள் அதிருப்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் புதுடெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு மொபைல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை திரட்ட ஆதாருக்கு மாற்றான கேஒய்சி நடைமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மொபைல் சேவை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையில் கேஒய்சி நடைமுறைகளை பூர்த்தி செய்ய தடை விதித்தது. ஆதார் வந்ததில் இருந்து உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் எனப்படும் கேஒய்சி விதிமுறைகள் ஆதார் அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்பட்டன. இதனால் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயரில் இணைப்பு வாங்குவது தடுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவால் இது முடியாமல் போனது. எனவே ஆதாருக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நிறுவனங்கள் மாற்று நடைமுறைக்கு மாறிவருகின்றன. வோடபோன் ஐடியா பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் மாற்று கேஒய்சி நடைமுறையை அமல்படுத்தி விட்டதாக அறிவித்தன. இதை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆதார் அல்லாத கேஒய்சி முறையை செயல்படுத்த தொடங்கியுள்ளதாக தொலைத்தொடர்பு துறையிடம் தெரிவித்துள்ளது. புதிதாக இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களிடம் புதிய நடைமுறையில்தான் கேஒய்சி விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் அனுபம் வஸ்தவா தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளன. புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்ட தொலைத்தொடர்பு ஆணையம் இதற்கு இந்த மாதம் 20ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. மொபைல் சிம்கார்டு வாங்குவோரிடம் ஆதாருக்கு மாற்றாக புகைப்பட மற்றும் முகவரி சான்றை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டுவதற்கு பதில் கேமராவில் உடனே படம் எடுத்து அப்லோடு செய்யும் வகையில் இதற்கான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஆதாரை போன்றே தாள்களற்ற நடைமுறையாகவும் உடனடியாக போட்டோ எடுத்து அப்லோடு செய்வதன் மூலம் வேறொருவரின் ஆவணங்களை பயன்படுத்தி இணைப்பு வாங்குவது தடுக்கப்படுகிறது. புதிய நடைமுறை குறித்து நவம்பர் 5ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்திருந்தது. இதன்படி மேற்கண்ட திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன. இது தொலைத்தொடர்பு அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. வேதாரண்யம் பகுதியில் மழையால் அகல் விளக்கு தயாரிப்பு பாதிப்பு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு அனுமதி பெறுவது நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் திட்டங்கள் தாமதம் ஆனதால் மத்திய அரசுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் பாதிரியார்களுக்கு சம்பளம் சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங். தேர்தல் வாக்குறுதி நவம்பர் 122018 உங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் பெற்றிருக்கலாம். அதில் அவர் நிறைய டேப்களை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கலாம். நீங்கள் அதனைப் பார்த்தவுடன் வழக்கமாக உள்ள டேப்களை விடுத்து மற்றவற்றை நீக்க விரும்பலாம். அதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும். 1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளவும். அடுத்து கீகளை அழுத்தவும். இப்போது முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும். 2. அடுத்து மெனுவில் என்னும் கூச்ஞண் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். 3. இந்த பாக்ஸில் என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "பூதக்குடி சுங்கச்சாவடியில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .5.5 திருச்சி திருச்சி பூதக்குடி சுங்கச்சாவடியில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.", "மதுரையில் இருந்து சென்னை வந்த தனியார் பேருந்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.", "மேலும் 17.83 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்தனர்.", "நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்.. நீதிபதிகள் அதிருப்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் புதுடெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு மொபைல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை திரட்ட ஆதாருக்கு மாற்றான கேஒய்சி நடைமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மொபைல் சேவை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையில் கேஒய்சி நடைமுறைகளை பூர்த்தி செய்ய தடை விதித்தது.", "ஆதார் வந்ததில் இருந்து உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் எனப்படும் கேஒய்சி விதிமுறைகள் ஆதார் அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்பட்டன.", "இதனால் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயரில் இணைப்பு வாங்குவது தடுக்கப்பட்டது.", "ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவால் இது முடியாமல் போனது.", "எனவே ஆதாருக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.", "அதன்படி நிறுவனங்கள் மாற்று நடைமுறைக்கு மாறிவருகின்றன.", "வோடபோன் ஐடியா பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் மாற்று கேஒய்சி நடைமுறையை அமல்படுத்தி விட்டதாக அறிவித்தன.", "இதை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆதார் அல்லாத கேஒய்சி முறையை செயல்படுத்த தொடங்கியுள்ளதாக தொலைத்தொடர்பு துறையிடம் தெரிவித்துள்ளது.", "புதிதாக இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களிடம் புதிய நடைமுறையில்தான் கேஒய்சி விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் அனுபம் வஸ்தவா தெரிவித்தார்.", "தனியார் நிறுவனங்கள் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளன.", "புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்ட தொலைத்தொடர்பு ஆணையம் இதற்கு இந்த மாதம் 20ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.", "மொபைல் சிம்கார்டு வாங்குவோரிடம் ஆதாருக்கு மாற்றாக புகைப்பட மற்றும் முகவரி சான்றை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.", "புகைப்படம் ஒட்டுவதற்கு பதில் கேமராவில் உடனே படம் எடுத்து அப்லோடு செய்யும் வகையில் இதற்கான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.", "இது ஆதாரை போன்றே தாள்களற்ற நடைமுறையாகவும் உடனடியாக போட்டோ எடுத்து அப்லோடு செய்வதன் மூலம் வேறொருவரின் ஆவணங்களை பயன்படுத்தி இணைப்பு வாங்குவது தடுக்கப்படுகிறது.", "புதிய நடைமுறை குறித்து நவம்பர் 5ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்திருந்தது.", "இதன்படி மேற்கண்ட திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன.", "இது தொலைத்தொடர்பு அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.", "வேதாரண்யம் பகுதியில் மழையால் அகல் விளக்கு தயாரிப்பு பாதிப்பு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு அனுமதி பெறுவது நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் திட்டங்கள் தாமதம் ஆனதால் மத்திய அரசுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் பாதிரியார்களுக்கு சம்பளம் சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்.", "தேர்தல் வாக்குறுதி நவம்பர் 122018 உங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் பெற்றிருக்கலாம்.", "அதில் அவர் நிறைய டேப்களை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கலாம்.", "நீங்கள் அதனைப் பார்த்தவுடன் வழக்கமாக உள்ள டேப்களை விடுத்து மற்றவற்றை நீக்க விரும்பலாம்.", "அதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.", "1.", "டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளவும்.", "அடுத்து கீகளை அழுத்தவும்.", "இப்போது முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.", "2.", "அடுத்து மெனுவில் என்னும் கூச்ஞண் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.", "இப்போது வேர்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.", "3.", "இந்த பாக்ஸில் என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.", "பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
பாதிரியார்களுக்கு சம்பளம் சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங். தேர்தல் வாக்குறுதி நவம்பர் 122018 கேள்வி ஆர்.ஏ.ஆர் என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை? இவற்றைத் திறக்க எந்த சாப்ட்வேர் தேவை? டி.முருகேசன் திண்டுக்கல் பதில் துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை. இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர். சாப்ட்வேர் வேண்டும். இதனை .. என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும் தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம். அல்லது 7 என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை . . 745764. என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு எ.கா. . . சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். கேள்வி என் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால் சில வேளைகளில் நான் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் என் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது. இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது? நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். கா. நமசிவாய கார்த்திக் கூடலூர் பதில் அழுத்திப் பின் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டாஸ் திரை கிடைக்கும். இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். அங்கு என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும். பின் இந்த தளம் சென்று நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம். கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம். என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும். இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும். விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் மேற்கோள் குறிகள் இல்லாமல்என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால் டாஸ் பக்கம் கிடைக்கும். கேள்வி விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து பிரவுஸிங் செய்கையில் இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசராகப் பயன்படுத்துகிறேன். வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவி நிரந்தரமாக மாற்ற என்ன வழி? கா. சி. முருகானந்தம் மதுரை பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இணையப் பக்கங்களை ஸூம் செய்து பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது. இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும் அவ்வப்போது அமைக்கும் வழி. இதனுடனாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 நீங்கள் கேட்டுள்ளபடி தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறந்து இயக்கவும். கிளிக் செய்து அதில் என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். என்ற டேப்பின் கீழ் என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன் இணையப் பக்கங்கள் காட்டப்படும். ஸூம் செய்திடும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால் பக்க எழுத்துக்கள் பெரிதாகும். கீழாக உருட்டினால் சிறிதாகும். கேள்வி என்னுடைய பேவரைட் தளப்பட்டியல் பெரிதாக உள்ளது. இதில் குறிப்பிட்ட தளத்தினை எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் அகரவரிசைப்படுத்த முடியுமா? சி.மாணிக்க வேல் மதுரை பதில் கம்ப்யூட்டரில் எந்தப் பட்டியலையும் அகரவரிசைப் படுத்த முடியும். நீங்கள் உங்கள் பிரவுசர் எது என்று கூறாததால் பெரும்பான்மையோர் பயன்படுத்தும் பிரவுசர்களில் இதனை எப்படி மேற்கொள்வது எப்படி என்று பார்ப்போம். முதலாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம். இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பேவரைட்ஸ் என்பதில் கிளிக் செய்தால் அந்த மெனு விரிந்து கொடுக்கும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது லிங்க்கில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விரியும் மெனுவில் பல செயல்பாடுகளுக்கான பிரிவுகள் கிடைக்கும். இவற்றில் என்பதில் கிளிக் செய்திடுங்கள். உங்களுடைய தளங்கள் அனைத்தும் அகரவரிசைப்படுத்தப்படும். உங்களுடைய பிரவுசர் மொஸில்லா பயர்பாக்ஸ் என்றால் அதனை இயக்கி என்பதில் இடது கிளிக் செய்திடவும். அதன் பின் எனச் செல்லவும். ஐக் கிளிக் செய்தால் மெனு கிடைக்கும். அதில் ரைட் கிளிக் செய்தால் மீண்டும் ஒரு மெனு கிடைக்கும். இதில் என ஒரு பிரிவு இருக்கும். இதில் லெப்ட் கிளிக் செய்திடவும். மெனுவினை விரித்து அதன் இடது பக்கத்தில் உள்ள அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரினைப் பயன் படுத்துகிறீர்களா இங்கு சற்று வித்தியாசமான முறையில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பிரவுசரை இயக்கிக் கொள்ளவும். வலது மூலையில் குழாய் ரிப்பேர் செய்திடும் சாதனப் படம் ஒன்று காட்டப்படும். அதனை லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர் என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு புதிய டேப் திறக்கப்படும். இந்த டேப்பின் இடது பக்கம் சைட் பார் ஒன்று கிடைக்கும். இதில் உள்ள ல் ரைட் கிளிக் செய்தால் என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம். கேள்வி என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன? எடுத்துக் காட்டுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆர். சின்னப்பராஜ் சேவியர் புதுச்சேரி பதில் நல்ல கேள்வி. பலருக்கு இந்த பதில் பயன்படும். கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக உங்களுக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்று வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர்களை நாங்கள் இலவசமாகச் சோதனை செய்து எடுத்துத் தருகிறோம். அதுவும் இலவசம் என்று பிரபலமான மைக்ரோசாப்ட் அல்லது நார்டன் ஆண்டி வைரஸ் தளத்திலிருந்து செய்தி போன்று வரும். குறிக்கப்பட்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியும் அதே நிறுவனங்கள் முகவரிகளாகத் தெரியும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் அதில் கிளிக் செய்திடுகையில் நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள். அங்கு சென்றவுடன் உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அடிமைப்படுத்துவார்கள். உங்கள் மானிட்டரை கருப்பாக்கி மகிழ்வார்கள். இதற்குப் பல வழிகளைக் கையாளுவார்கள். இதற்குத்தான் என்று பெயர். என்றால் மீன் பிடித்தல் தூண்டில் போட்டு மீனைச் சிக்க வைப்போம். இங்கு கம்ப்யூட்டரில் உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் கம்ப்யூட்டரைப் பிடிப்பதற்கு பெயர் . 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். உங்கள் நெடு நாளைய வாசகன் பல கட்டுரைகளில் நீங்கள் எழுதும் ஆங்கில சொற்கள் தமிழ் எழுத்துகள் மேல் அமைந்து வருகிறது. படிக்க முடிவதில்லை. கரணம் என்ன. வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "பாதிரியார்களுக்கு சம்பளம் சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்.", "தேர்தல் வாக்குறுதி நவம்பர் 122018 கேள்வி ஆர்.ஏ.ஆர் என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை?", "இவற்றைத் திறக்க எந்த சாப்ட்வேர் தேவை?", "டி.முருகேசன் திண்டுக்கல் பதில் துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான்.", "ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை.", "அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை.", "இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர்.", "சாப்ட்வேர் வேண்டும்.", "இதனை .. என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.", "இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும் தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம்.", "அல்லது 7 என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம்.", "இந்த சாப்ட்வேர் தொகுப்பினை .", ".", "745764.", "என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள்.", "அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு எ.கா.", ".", ".", "சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.", "கேள்வி என் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால் சில வேளைகளில் நான் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் என் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது.", "இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது?", "நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.", "கா.", "நமசிவாய கார்த்திக் கூடலூர் பதில் அழுத்திப் பின் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.", "இதில் என டைப் செய்து என்டர் தட்டவும்.", "இப்போது டாஸ் திரை கிடைக்கும்.", "இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம்.", "அங்கு என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும்.", "இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும்.", "பின் இந்த தளம் சென்று நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம்.", "கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம்.", "என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும்.", "இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும்.", "விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் மேற்கோள் குறிகள் இல்லாமல்என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால் டாஸ் பக்கம் கிடைக்கும்.", "கேள்வி விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து பிரவுஸிங் செய்கையில் இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது.", "இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசராகப் பயன்படுத்துகிறேன்.", "வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவி நிரந்தரமாக மாற்ற என்ன வழி?", "கா.", "சி.", "முருகானந்தம் மதுரை பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இணையப் பக்கங்களை ஸூம் செய்து பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது.", "இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும் அவ்வப்போது அமைக்கும் வழி.", "இதனுடனாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 நீங்கள் கேட்டுள்ளபடி தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும்.", "இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறந்து இயக்கவும்.", "கிளிக் செய்து அதில் என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.", "என்ற டேப்பின் கீழ் என்பதில் கிளிக் செய்திடவும்.", "நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும்.", "இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன் இணையப் பக்கங்கள் காட்டப்படும்.", "ஸூம் செய்திடும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.", "இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்.", "கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால் பக்க எழுத்துக்கள் பெரிதாகும்.", "கீழாக உருட்டினால் சிறிதாகும்.", "கேள்வி என்னுடைய பேவரைட் தளப்பட்டியல் பெரிதாக உள்ளது.", "இதில் குறிப்பிட்ட தளத்தினை எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் அகரவரிசைப்படுத்த முடியுமா?", "சி.மாணிக்க வேல் மதுரை பதில் கம்ப்யூட்டரில் எந்தப் பட்டியலையும் அகரவரிசைப் படுத்த முடியும்.", "நீங்கள் உங்கள் பிரவுசர் எது என்று கூறாததால் பெரும்பான்மையோர் பயன்படுத்தும் பிரவுசர்களில் இதனை எப்படி மேற்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.", "முதலாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.", "இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள்.", "பேவரைட்ஸ் என்பதில் கிளிக் செய்தால் அந்த மெனு விரிந்து கொடுக்கும்.", "இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது லிங்க்கில் ரைட் கிளிக் செய்திடவும்.", "இதில் விரியும் மெனுவில் பல செயல்பாடுகளுக்கான பிரிவுகள் கிடைக்கும்.", "இவற்றில் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.", "உங்களுடைய தளங்கள் அனைத்தும் அகரவரிசைப்படுத்தப்படும்.", "உங்களுடைய பிரவுசர் மொஸில்லா பயர்பாக்ஸ் என்றால் அதனை இயக்கி என்பதில் இடது கிளிக் செய்திடவும்.", "அதன் பின் எனச் செல்லவும்.", "ஐக் கிளிக் செய்தால் மெனு கிடைக்கும்.", "அதில் ரைட் கிளிக் செய்தால் மீண்டும் ஒரு மெனு கிடைக்கும்.", "இதில் என ஒரு பிரிவு இருக்கும்.", "இதில் லெப்ட் கிளிக் செய்திடவும்.", "மெனுவினை விரித்து அதன் இடது பக்கத்தில் உள்ள அடையாளத்தில் கிளிக் செய்திடவும்.", "இப்போது உங்கள் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும்.", "நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரினைப் பயன் படுத்துகிறீர்களா இங்கு சற்று வித்தியாசமான முறையில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.", "பிரவுசரை இயக்கிக் கொள்ளவும்.", "வலது மூலையில் குழாய் ரிப்பேர் செய்திடும் சாதனப் படம் ஒன்று காட்டப்படும்.", "அதனை லெப்ட் கிளிக் செய்திடவும்.", "பின்னர் என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும்.", "இப்போது ஒரு புதிய டேப் திறக்கப்படும்.", "இந்த டேப்பின் இடது பக்கம் சைட் பார் ஒன்று கிடைக்கும்.", "இதில் உள்ள ல் ரைட் கிளிக் செய்தால் என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம்.", "இதில் கிளிக் செய்தால் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.", "கேள்வி என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன?", "எடுத்துக் காட்டுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.", "ஆர்.", "சின்னப்பராஜ் சேவியர் புதுச்சேரி பதில் நல்ல கேள்வி.", "பலருக்கு இந்த பதில் பயன்படும்.", "கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள்.", "எடுத்துக்காட்டாக உங்களுக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்று வரும்.", "அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர்களை நாங்கள் இலவசமாகச் சோதனை செய்து எடுத்துத் தருகிறோம்.", "அதுவும் இலவசம் என்று பிரபலமான மைக்ரோசாப்ட் அல்லது நார்டன் ஆண்டி வைரஸ் தளத்திலிருந்து செய்தி போன்று வரும்.", "குறிக்கப்பட்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியும் அதே நிறுவனங்கள் முகவரிகளாகத் தெரியும்.", "ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் அதில் கிளிக் செய்திடுகையில் நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள்.", "அங்கு சென்றவுடன் உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அடிமைப்படுத்துவார்கள்.", "உங்கள் மானிட்டரை கருப்பாக்கி மகிழ்வார்கள்.", "இதற்குப் பல வழிகளைக் கையாளுவார்கள்.", "இதற்குத்தான் என்று பெயர்.", "என்றால் மீன் பிடித்தல் தூண்டில் போட்டு மீனைச் சிக்க வைப்போம்.", "இங்கு கம்ப்யூட்டரில் உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் கம்ப்யூட்டரைப் பிடிப்பதற்கு பெயர் .", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "உங்கள் நெடு நாளைய வாசகன் பல கட்டுரைகளில் நீங்கள் எழுதும் ஆங்கில சொற்கள் தமிழ் எழுத்துகள் மேல் அமைந்து வருகிறது.", "படிக்க முடிவதில்லை.", "கரணம் என்ன.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
விழுப்புரம் 10 அக் 2018 விழுப்புரம் அருகே காதலியின் பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார். நவ்ஷெரா 09 ஆக 2018 பாகிஸ்தான் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். ஜம்மு 30 ஜூலை 2018 ஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அமிர்சதரஸ் 19 அக் 2018 பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்னி 08 அக் 2018 ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். டாக்கா 29 ஆக 2018 வங்க தேசத்தில் பெண் தொலைக் காட்சி செய்தியாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இஸ்லாமாபாத் 29 மே 2018 பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லை 06 மே 2018 பல பெண்களை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர். புதுடெல்லி 16 ஏப் 2018 காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கொல்கத்தா 06 மார்ச் 2018 மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். மதுரை27 பிப் 2018 மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை 12 ஜூலை 2018 இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா? என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சென்னை 02 ஜூலை 2018 சாதி குறித்த உங்கள் கருத்தை முதலில் விட்டிலிருந்து தொடங்குங்கள் என்று நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர். சென்னை 19 ஏப் 2018 திமுக எம்.பி கனிமொழியை கொச்சையாக விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சென்னை 08 ஏப் 2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் திரையுலகினர் இன்று மவுன போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரம் 14 நவ 2018 நடன பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த நடன ஆசிரியர் போலீசில் சிக்கியுள்ளான். திண்டுக்கல் 11 நவ 2018 திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே கட்டயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை 03 நவ 2018 2 மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் டீச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை 30 அக் 2018 போலீஸ்காரர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை யாஷிகா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை 30 அக் 2018 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி சில தகவல்களை வெளியிட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
[ "விழுப்புரம் 10 அக் 2018 விழுப்புரம் அருகே காதலியின் பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.", "நவ்ஷெரா 09 ஆக 2018 பாகிஸ்தான் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.", "ஜம்மு 30 ஜூலை 2018 ஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.", "அமிர்சதரஸ் 19 அக் 2018 பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.", "சிட்னி 08 அக் 2018 ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.", "டாக்கா 29 ஆக 2018 வங்க தேசத்தில் பெண் தொலைக் காட்சி செய்தியாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.", "இஸ்லாமாபாத் 29 மே 2018 பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.", "நெல்லை 06 மே 2018 பல பெண்களை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.", "புதுடெல்லி 16 ஏப் 2018 காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.", "கொல்கத்தா 06 மார்ச் 2018 மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.", "மதுரை27 பிப் 2018 மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.", "சென்னை 12 ஜூலை 2018 இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா?", "என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.", "சென்னை 02 ஜூலை 2018 சாதி குறித்த உங்கள் கருத்தை முதலில் விட்டிலிருந்து தொடங்குங்கள் என்று நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.", "சென்னை 19 ஏப் 2018 திமுக எம்.பி கனிமொழியை கொச்சையாக விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.", "சென்னை 08 ஏப் 2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் திரையுலகினர் இன்று மவுன போராட்டம் நடத்தினர்.", "திருவனந்தபுரம் 14 நவ 2018 நடன பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த நடன ஆசிரியர் போலீசில் சிக்கியுள்ளான்.", "திண்டுக்கல் 11 நவ 2018 திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே கட்டயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "சென்னை 03 நவ 2018 2 மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் டீச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.", "சென்னை 30 அக் 2018 போலீஸ்காரர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை யாஷிகா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.", "சென்னை 30 அக் 2018 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி சில தகவல்களை வெளியிட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்." ]
இரவு 10.45க்கு அலைபேசி அழைத்தது. யார் இந்த நேரத்தில்? யோசனையுடன் எடுத்தேன். ஹலோ ஆன்ட்டி நித்யா பேசுகிறேன் என்ற குரல் கண்ணீருடன் என்னை அழைத்தது. சாவதற்கு முன் உங்களுடன் பேசனும் போல் இருந்தது அதான் கூப்பிட்டேன் என்றாள். என் சப்த நாடியும் ஒரு நிமிடம் ஆடிப்போனது. ஏன் என்ற ஒற்றை கேள்விக்கு ஆயிரம் காரணங்கள் அழுது கொண்டே கூறினாள். பெற்றோர் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைப்பதாகவும் தன்னைப்பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பதாகவும் கூறினாள். ஆனால் அவள் பிளஸ் 2 பரிட்சையில் நன்றாக எழுதவில்லை நல்ல மதிப்பெண் வராது என்று கூறினாள். அவர்களை ஏமாற்றுவதை காட்டிலும் சாவதே மேல் என்றாள். ஏன் சரியாக தேர்வு எழுதவில்லை என்ற கேள்விக்கு நன்றாகத்தான் படித்தேன் ஆனால் பரிட்சையில் எல்லாம் மறந்து விட்டது என்று தேம்பினாள். அன்று இரவு அவளை சமாதானம் செய்து அடுத்த நாள் பெற்றோரையும் அவளையும் என்னிடம் வரச்செய்தேன். நித்யா முயற்சித்த முடிவை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். அவள் தன் இயலாமையை கூறி பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாள். பெற்றோரிடம் இருக்கும் ஒரே விலை மதிக்கத்தக்க சொத்து என்றால் அது தன் உயிர் தான் என்பதை நித்யா உணர்ந்தாள். பெற்றோரின் மனநிலை விலை உயர்ந்த வணிக பொருளாய் மாறி விட்டது கல்வி. நன்கு படிக்கும் மாணவனுக்கே நல்ல கல்லூரியில் சேர சில லட்சங்கள் வேண்டும் என்றாகி விட்ட நிலையில் பெற்றோரின் தவிப்பும் நியாயமானதே. தன் பிள்ளை பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்கி விட்டால் பின் நல்ல கல்லூரி நல்ல வேலை நல்ல வாழ்க்கை அமையுமே என்பதே அனைத்து பெற்றோரின் மனநிலை. ஆனால் எந்த குழந்தையின் நல்வாழ்விற்காக போராடுகிறார்களோ அந்த குழந்தையின் மனஅழுத்தத்திற்கு சில நேரங்களில் பெற்றோர்களே காரணம் ஆகி விடுகிறார்கள். கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகாது தான். ஆனால் சில நொடிகளேனும் பாரம் தாங்காமல் குஞ்சு திணறுவது போல் சில சமயம் குழந்தைகள் திணறுகின்றனர். இந்த அழுத்தத்தை பெற்றோர் மட்டும் தருவதில்லை. பள்ளி ஆசிரியர்கள் சமுதாயம் சக மாணவர்கள் என அனைத்து திசையில் இருந்தும் நெருக்கடி வரும் பொழுது குழந்தைகள் தாங்கும் சக்தியை இழக்கின்றனர். பனிரெண்டு வயது முதல் குழந்தைகளுக்கு விடலை பருவம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அவர்களின் உடலிலும் மனதிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களின் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்களால் மனதில் குழப்பம் எரிச்சல் கோபம் அழுகை காதல் பொறாமை என பல உணர்ச்சி போராட்டங்கள் நடக்கின்றன.இப்பருவத்தில் அவர்களிடம் ஆழ்ந்த முற்போக்கு சிந்தனையை காட்டிலும் உணர்ச்சியால் தூண்டப்படும் சிந்தனையே மேலோங்கி நிற்கிறது. அதுவே அவர்களை பல நேரங்களில் விபரீதமான முடிவு எடுக்கத் தூண்டுகிறது. இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறையில் அவர்களின் கவனத்தை திசைதிருப்பவென்று ஏராளமான தூண்டில்கள் உண்டு. வீடியோகேம்ஸ் அலைபேசி இணையதளம் சமூகவலைதளம் வாட்ஸ்அப் பேஸ்புக் என அனைத்தும் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவனை கூட திசை திருப்பி விடும் வல்லமை பெற்றவை ஆகும்.ஆனால் இவை எல்லாம் தெரிந்திருந்தால் மட்டுமே சமுதாயத்தில் அவர்களுக்கு நன்மதிப்பு உண்டு என்ற நிர்பந்தத்தாலே பல குழந்தைகள் இதில் ஈடுபாடு காட்டுகின்றன. மேலும் பல குழந்தைகளுக்கு பாடங்களில் அடிப்படை கருத்துக்களில் ஆழ்ந்த ஞானம் இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் பாடங்களை குருட்டு மனப்பாடம் செய்து புரியாமல் படித்து தேர்ச்சி பெற்று பெரிய வகுப்பிற்கு வரும் போது திணறிப்போகின்றனர். இக்குழந்தைகளை அதிக மதிப்பெண் வாங்கச் சொல்வது நடக்கவே தெரியாத குழந்தையிடம் ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வென்று வா என்று கூறுவது போல் அல்லவா?நாம் நம் குழந்தைகளுக்கு நடனம் கற்றுத்தருகிறோம். கம்ப்யூட்டர் கற்றுத்தருகிறோம். ஆனால் தோல்வியடையும் போது அதனை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக் கொடுத்திருக்கிறோமா? பல வீடுகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களிடம் தோல்வி என்ற ஒன்றே இருக்க கூட்ாாது என்று எதிர்பார்க்கின்றனர். தோல்வி தானே வெற்றியின் முதல் படிக்கட்டு. எந்தக்குழந்தைக்கு தன்னம்பிக்கையும் வீழ்ந்தால் தாங்கி பிடிக்க சமூக ஆதரவும் குடும்பம் நண்பர்கள் சுற்றத்தார் குறைவாக இருக்கிறதோ அந்த குழந்தைகளே தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்று உளவியல் ஆய்வு சொல்கிறது. இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி அவசியம் தேவை. உங்கள் குழந்தையின் படிக்கும் திறனை கண்டு கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். அவர்கள் தோல்விகளை சந்திக்கும் போது தாங்கிப்பிடிக்கும் சக்தியாய் உங்கள் அன்பு இருக்கட்டும். தன்னம்பிக்கை விதை பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் என்பது வாழ்வின் வெற்றிக்கு ஏணிப்படியாய் அமையும் என்றாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றியை நிர்ணயம் செய்து விடாது. வீழ்ந்தாலும் துணிவாய் எழ தன்னம்பிக்கை என்ற விதையை சிறு வயது முதலே விதைப்போம்.பள்ளிப்பருவம் தேர்வு மதிப்பெண் இது எல்லாம் வாழ்வின் ஒரு அத்தியாயம். ஒரு அத்தியாயத்தின் முடிவு சரியாக இல்லை என்பதற்காக வாழ்க்கையையே அழிப்பது சரியா. இன்னும் வாழ்வில் உருவாக்க வெல்ல எத்தனையோ அத்தியாயங்கள் உண்டு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டிருந்தால் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் உருவாகியிருக்க மாட்டார். இன்று சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்த்தால் வீழ்ந்த பின்னர் வீறு கொண்டு எழுந்து வென்றவர்களே அதிகம். சரி நித்யா இன்று என்ன செய்கிறாள். அவள் கணித்தது போலவே பிளஸ் 2 தேர்வில் அவ்வளவு நல்ல மதிப்பெண் வாங்கவில்லை. அவள் பெற்றோர் மேலும் கடன் வாங்கி நித்யாவை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர். அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில் எனவே பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்கொள்ளும் மாணவர்களே... வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். வீழ்ந்தாலும் அது நீங்கள் வீறு கொண்டு எழவே என எண்ணுங்கள்.வி.ரம்யவீணாகுழந்தைகள் மனநல நிபுணர் சென்னை.ஞுணணூடிஞிடணூச்ட்தூச்தூச்டணிணி.டிண என் பார்வையில் வந்த ஆனந்தமாய் வாழ ஆசையா கட்டுரை படித்தேன். ஆனந்தமயமான இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் கவிதையாய் இருந்தது. திருவிழாத் துட்டு ராட்டினச் சுற்று மிட்டாய் கைக்கடிகாரம் போன்ற அந்தக்கால மகிழ்ச்சியான நினைவுகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி. அன்புச் செல்வன் வீரபாண்டி. என் பார்வை கட்டுரைகள் படிக்க படிக்க அமுதசுரபி போல பல தகவல்களை அள்ளித் தருகிறது. கட்டுரையை எழுதும் எழுத்தாளர்களின் பார்வை பல கோணங்களில் சிந்தித்து தரமான கருத்துக்களை அழகாக எடுத்துரைக்கிறது. தொடரட்டும் என் பார்வை வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் என் பார்வை படித்து அறிவை வளர்த்துக் கொள்கிறேன். படிப்பதோடு நிறுத்திவிடாமல் படித்ததை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி என் இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "இரவு 10.45க்கு அலைபேசி அழைத்தது.", "யார் இந்த நேரத்தில்?", "யோசனையுடன் எடுத்தேன்.", "ஹலோ ஆன்ட்டி நித்யா பேசுகிறேன் என்ற குரல் கண்ணீருடன் என்னை அழைத்தது.", "சாவதற்கு முன் உங்களுடன் பேசனும் போல் இருந்தது அதான் கூப்பிட்டேன் என்றாள்.", "என் சப்த நாடியும் ஒரு நிமிடம் ஆடிப்போனது.", "ஏன் என்ற ஒற்றை கேள்விக்கு ஆயிரம் காரணங்கள் அழுது கொண்டே கூறினாள்.", "பெற்றோர் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைப்பதாகவும் தன்னைப்பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பதாகவும் கூறினாள்.", "ஆனால் அவள் பிளஸ் 2 பரிட்சையில் நன்றாக எழுதவில்லை நல்ல மதிப்பெண் வராது என்று கூறினாள்.", "அவர்களை ஏமாற்றுவதை காட்டிலும் சாவதே மேல் என்றாள்.", "ஏன் சரியாக தேர்வு எழுதவில்லை என்ற கேள்விக்கு நன்றாகத்தான் படித்தேன் ஆனால் பரிட்சையில் எல்லாம் மறந்து விட்டது என்று தேம்பினாள்.", "அன்று இரவு அவளை சமாதானம் செய்து அடுத்த நாள் பெற்றோரையும் அவளையும் என்னிடம் வரச்செய்தேன்.", "நித்யா முயற்சித்த முடிவை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர்.", "அவள் தன் இயலாமையை கூறி பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாள்.", "பெற்றோரிடம் இருக்கும் ஒரே விலை மதிக்கத்தக்க சொத்து என்றால் அது தன் உயிர் தான் என்பதை நித்யா உணர்ந்தாள்.", "பெற்றோரின் மனநிலை விலை உயர்ந்த வணிக பொருளாய் மாறி விட்டது கல்வி.", "நன்கு படிக்கும் மாணவனுக்கே நல்ல கல்லூரியில் சேர சில லட்சங்கள் வேண்டும் என்றாகி விட்ட நிலையில் பெற்றோரின் தவிப்பும் நியாயமானதே.", "தன் பிள்ளை பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்கி விட்டால் பின் நல்ல கல்லூரி நல்ல வேலை நல்ல வாழ்க்கை அமையுமே என்பதே அனைத்து பெற்றோரின் மனநிலை.", "ஆனால் எந்த குழந்தையின் நல்வாழ்விற்காக போராடுகிறார்களோ அந்த குழந்தையின் மனஅழுத்தத்திற்கு சில நேரங்களில் பெற்றோர்களே காரணம் ஆகி விடுகிறார்கள்.", "கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகாது தான்.", "ஆனால் சில நொடிகளேனும் பாரம் தாங்காமல் குஞ்சு திணறுவது போல் சில சமயம் குழந்தைகள் திணறுகின்றனர்.", "இந்த அழுத்தத்தை பெற்றோர் மட்டும் தருவதில்லை.", "பள்ளி ஆசிரியர்கள் சமுதாயம் சக மாணவர்கள் என அனைத்து திசையில் இருந்தும் நெருக்கடி வரும் பொழுது குழந்தைகள் தாங்கும் சக்தியை இழக்கின்றனர்.", "பனிரெண்டு வயது முதல் குழந்தைகளுக்கு விடலை பருவம் தொடங்குகிறது.", "அந்த நேரத்தில் அவர்களின் உடலிலும் மனதிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.", "அவர்களின் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்களால் மனதில் குழப்பம் எரிச்சல் கோபம் அழுகை காதல் பொறாமை என பல உணர்ச்சி போராட்டங்கள் நடக்கின்றன.இப்பருவத்தில் அவர்களிடம் ஆழ்ந்த முற்போக்கு சிந்தனையை காட்டிலும் உணர்ச்சியால் தூண்டப்படும் சிந்தனையே மேலோங்கி நிற்கிறது.", "அதுவே அவர்களை பல நேரங்களில் விபரீதமான முடிவு எடுக்கத் தூண்டுகிறது.", "இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறையில் அவர்களின் கவனத்தை திசைதிருப்பவென்று ஏராளமான தூண்டில்கள் உண்டு.", "வீடியோகேம்ஸ் அலைபேசி இணையதளம் சமூகவலைதளம் வாட்ஸ்அப் பேஸ்புக் என அனைத்தும் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவனை கூட திசை திருப்பி விடும் வல்லமை பெற்றவை ஆகும்.ஆனால் இவை எல்லாம் தெரிந்திருந்தால் மட்டுமே சமுதாயத்தில் அவர்களுக்கு நன்மதிப்பு உண்டு என்ற நிர்பந்தத்தாலே பல குழந்தைகள் இதில் ஈடுபாடு காட்டுகின்றன.", "மேலும் பல குழந்தைகளுக்கு பாடங்களில் அடிப்படை கருத்துக்களில் ஆழ்ந்த ஞானம் இருப்பதில்லை.", "ஒவ்வொரு வருடமும் பாடங்களை குருட்டு மனப்பாடம் செய்து புரியாமல் படித்து தேர்ச்சி பெற்று பெரிய வகுப்பிற்கு வரும் போது திணறிப்போகின்றனர்.", "இக்குழந்தைகளை அதிக மதிப்பெண் வாங்கச் சொல்வது நடக்கவே தெரியாத குழந்தையிடம் ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வென்று வா என்று கூறுவது போல் அல்லவா?நாம் நம் குழந்தைகளுக்கு நடனம் கற்றுத்தருகிறோம்.", "கம்ப்யூட்டர் கற்றுத்தருகிறோம்.", "ஆனால் தோல்வியடையும் போது அதனை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக் கொடுத்திருக்கிறோமா?", "பல வீடுகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களிடம் தோல்வி என்ற ஒன்றே இருக்க கூட்ாாது என்று எதிர்பார்க்கின்றனர்.", "தோல்வி தானே வெற்றியின் முதல் படிக்கட்டு.", "எந்தக்குழந்தைக்கு தன்னம்பிக்கையும் வீழ்ந்தால் தாங்கி பிடிக்க சமூக ஆதரவும் குடும்பம் நண்பர்கள் சுற்றத்தார் குறைவாக இருக்கிறதோ அந்த குழந்தைகளே தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்று உளவியல் ஆய்வு சொல்கிறது.", "இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி அவசியம் தேவை.", "உங்கள் குழந்தையின் படிக்கும் திறனை கண்டு கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்.", "அவர்கள் தோல்விகளை சந்திக்கும் போது தாங்கிப்பிடிக்கும் சக்தியாய் உங்கள் அன்பு இருக்கட்டும்.", "தன்னம்பிக்கை விதை பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் என்பது வாழ்வின் வெற்றிக்கு ஏணிப்படியாய் அமையும் என்றாலும் அது மட்டுமே அவர்களின் வெற்றியை நிர்ணயம் செய்து விடாது.", "வீழ்ந்தாலும் துணிவாய் எழ தன்னம்பிக்கை என்ற விதையை சிறு வயது முதலே விதைப்போம்.பள்ளிப்பருவம் தேர்வு மதிப்பெண் இது எல்லாம் வாழ்வின் ஒரு அத்தியாயம்.", "ஒரு அத்தியாயத்தின் முடிவு சரியாக இல்லை என்பதற்காக வாழ்க்கையையே அழிப்பது சரியா.", "இன்னும் வாழ்வில் உருவாக்க வெல்ல எத்தனையோ அத்தியாயங்கள் உண்டு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.", "பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டிருந்தால் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் உருவாகியிருக்க மாட்டார்.", "இன்று சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்த்தால் வீழ்ந்த பின்னர் வீறு கொண்டு எழுந்து வென்றவர்களே அதிகம்.", "சரி நித்யா இன்று என்ன செய்கிறாள்.", "அவள் கணித்தது போலவே பிளஸ் 2 தேர்வில் அவ்வளவு நல்ல மதிப்பெண் வாங்கவில்லை.", "அவள் பெற்றோர் மேலும் கடன் வாங்கி நித்யாவை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர்.", "அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில் எனவே பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்கொள்ளும் மாணவர்களே... வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.", "உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.", "வீழ்ந்தாலும் அது நீங்கள் வீறு கொண்டு எழவே என எண்ணுங்கள்.வி.ரம்யவீணாகுழந்தைகள் மனநல நிபுணர் சென்னை.ஞுணணூடிஞிடணூச்ட்தூச்தூச்டணிணி.டிண என் பார்வையில் வந்த ஆனந்தமாய் வாழ ஆசையா கட்டுரை படித்தேன்.", "ஆனந்தமயமான இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் கவிதையாய் இருந்தது.", "திருவிழாத் துட்டு ராட்டினச் சுற்று மிட்டாய் கைக்கடிகாரம் போன்ற அந்தக்கால மகிழ்ச்சியான நினைவுகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி.", "அன்புச் செல்வன் வீரபாண்டி.", "என் பார்வை கட்டுரைகள் படிக்க படிக்க அமுதசுரபி போல பல தகவல்களை அள்ளித் தருகிறது.", "கட்டுரையை எழுதும் எழுத்தாளர்களின் பார்வை பல கோணங்களில் சிந்தித்து தரமான கருத்துக்களை அழகாக எடுத்துரைக்கிறது.", "தொடரட்டும் என் பார்வை வாழ்த்துக்கள்.", "ஒவ்வொரு நாளும் என் பார்வை படித்து அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.", "படிப்பதோடு நிறுத்திவிடாமல் படித்ததை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி என் இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
பொள்ளாச்சி பொள்ளாச்சி அருகே ஆழியாறு உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என சமூக நல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு ஆற்றுக்கும் இங்கிருந்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆழியாறு அணை அருகே அங்கலகுறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம் கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி மயிலாடுதுறை அருகே கோட்டூர் பேரூராட்சி பயன்படுத்தும் வகையில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. தவிர கோட்டூர் ஒடையகுளம் வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிகள் மற்றும் 38 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் ஆனைமலை பேரூராட்சி பயன்பெறும் குடிநீர் திட்டமும் நகராட்சி பகுதிக்கு என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது ஆற்று நீர் மாசுபட்டுள்ளதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கழிவுகள் சங்கமம்ஆனைமலை பகுதியில் ஆழியாறும் உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கி வருகிறது. சர்க்கார்பதியிலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வழியாக ஆனைமலை பகுதிக்கு வரும் உப்பாறு நீரில் ஆனைமலை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த கழிவு கலப்பதால் சாக்கடை நீராக மாறியுள்ளது. பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் பகுதியாகவும் மாறி வருகிறது. ஆழியாறு உப்பாறு சங்கமிக்கும் பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி குடிநீர் ஆதாரமாக உள்ள ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் பயன்படுத்தும் நீரை சுகாதாரமாக தர வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. ஆற்று நீர் மாசுபடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர். பம்பா ஆறுதிருவண்ணாமலை என்று பக்தர்கள் அதிகம் கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் பாழ்படுகின்றன. மக்களுக்கும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அரசும் மெத்தனமாக உள்ளதால் இது போன்ற நிலை தொடர்கிறது 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "பொள்ளாச்சி பொள்ளாச்சி அருகே ஆழியாறு உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.", "உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என சமூக நல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.", "பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு ஆற்றுக்கும் இங்கிருந்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.", "ஆழியாறு அணை அருகே அங்கலகுறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம் கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி மயிலாடுதுறை அருகே கோட்டூர் பேரூராட்சி பயன்படுத்தும் வகையில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.", "தவிர கோட்டூர் ஒடையகுளம் வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிகள் மற்றும் 38 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் ஆனைமலை பேரூராட்சி பயன்பெறும் குடிநீர் திட்டமும் நகராட்சி பகுதிக்கு என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.", "தற்போது ஆற்று நீர் மாசுபட்டுள்ளதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.", "கழிவுகள் சங்கமம்ஆனைமலை பகுதியில் ஆழியாறும் உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கி வருகிறது.", "சர்க்கார்பதியிலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வழியாக ஆனைமலை பகுதிக்கு வரும் உப்பாறு நீரில் ஆனைமலை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த கழிவு கலப்பதால் சாக்கடை நீராக மாறியுள்ளது.", "பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.", "மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.", "இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் பகுதியாகவும் மாறி வருகிறது.", "ஆழியாறு உப்பாறு சங்கமிக்கும் பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி குடிநீர் ஆதாரமாக உள்ள ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.", "சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் பயன்படுத்தும் நீரை சுகாதாரமாக தர வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பு.", "ஆற்று நீர் மாசுபடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.", "பம்பா ஆறுதிருவண்ணாமலை என்று பக்தர்கள் அதிகம் கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் பாழ்படுகின்றன.", "மக்களுக்கும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அரசும் மெத்தனமாக உள்ளதால் இது போன்ற நிலை தொடர்கிறது 1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசை இமயம் 2015 ஜூலை 14ல் மறைந்திருந்தாலும் அவரது இசை எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாது. நிகழ்வுகள் என்று எதுவாகயிருந்தாலும் எம்.எஸ்.வி. யின் இசையை கேட்கலாம். நீராடும் கடலுடுத்த நில மடந்தை கெழிலொழுகும் என்ற தமிழ்த்தாய் பாடல் எம்.எஸ்.வி. யின் இசையில் உருவானதே. உள்ளத்தால் உணர்வால் நம்மை மயக்க வைக்கும் அற்புத சக்தி எம்.எஸ்.வி. இசைக்கு உண்டு. அத்தகைய அற்புத சக்தி அந்த ஹார்மோனியம் தபேலா கிதார் வயலின் ஷெனாய் போன்ற இசை கருவிகளுக்கு உண்டு. அவரது இசையால் நாம் மட்டுமின்றி அந்த இசை கருவிகளும் ஒருவித மயக்க நிலைக்கு சென்றிருக்கக்கூடும். ஒரு பாடலை நுாறு முறை கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது அவர் அதே பாடலில் ஏதோ ஒன்று செய்திருக்கிறார் என்று புதிதாக நம்மால் உணர முடிகிறது. எம்.ஜி.ஆர். முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படமும் எம்.எஸ்.வி. முதல் முறையாக இசையமைத்த படமும் ஒன்றே. படத்தின் பெயர் ஜெனோவா. 1953ல் வெளியானது. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் ஈபச்சன் எம்.எஸ்.வி.யை இசையமைப்பாளர் என்றார். இந்தப் புதுப்பையன் என் படத்திற்கு இசையமைப்பாளரா? என ஆச்சரியமாககேட்டார் எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி. தான் இசை யமைப்பாளர் என எம்.ஜி.ஆரிடம் உறுதியாக சொல்லி விட்டார் ஈபச்சன். எம்.ஜி.ஆர். சொல் செயலிழந்தது என்பதுஎம்.ஜி.ஆரின் திரையுலகவரலாற்றில் இதுவே முதலும் கடைசியாகவும் இருக்க முடியும். படத்தின் பாடல்களை கேட்ட எம்.ஜி.ஆர். ஆச்சரியப்பட்டு போனார். இவ்வளவு அருமையான பாடல்களை தந்த ஒருவரை இழக்கப் பார்த்தோமே என்று வருந்தி எம்.எஸ்.வி.யை அவரது வீட்டிற்கே சென்று மனதாரபாராட்டினார். இனிமேல் என்னுடைய படத்திற்கு நீ தான் இசையமைப்பாளர் என வாழ்த்தி விட்டு வந்தார். வளவு எளிதானது அல்ல. எஸ்.வி. வெங்கட்ராமன் ஜீ.ராமநாத அய்யர் கே.வி.மகாதேவன் டி.ஆர்.பாப்பா சுதர்சன் மாஸ்டர் போன்றவர்கள் இசையில் கோலோச்சிய காலம். சிங்கங்களின் முன் நின்ற சிறு முயல் போல் எம்.எஸ்.வி. இருந்தார். எனினும் திறமைக்கு வயது ஒரு தடை அல்ல என்பர். காலத்தால் அழிக்க முடியாத இசைக் காவியங்களை டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து கானங்களாக உருவாக்கிக் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் இந்தி திரையுலகமும் இவர்களை திரும்பி பார்க்கதுவங்கின. நவுஷத் சங்கர் ஜெய்கிசன் ரோசன் சி.ராமச்சந்திரா மதன் மாளவியா சலீல் சவுத்ரி ரவி ஓ.பி.நாயர் கல்யாண்ஜி ஆனந்ஜி எஸ்.டி.பர்மன் ஆர்.டி.பர்மன் லட்சுமி காந்த் பியரிலால் போன்ற இந்தி இசையமைப்பாளர்கள் இவரது இசையை உன்னிப்பாக உற்று நோக்கினர். சில தமிழ்ப்படங்கள் இந்தியில் மறு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட போது இந்தி இசையமைப் பாளர்கள் எம்.எஸ்.வி.யை போல் தம்மால் இசையமைக்க முடியுமா? என்பது சந்தேகமே என்று கூட வெளிப்படையாக கூறியதுண்டு. குவிந்த பாராட்டுகள் எம்.எஸ்.வி. தனது மானசீக குருவாக இந்தி இசையமைப்பாளர் நவுஷத்தை ஏற்றார். நவுஷத் பாடல்களை கேட்பதற்காகவே இளம் வயதில் கோவையில் டீக்கடை ஒன்றில் எம்.எஸ்.வி. வேலை பார்த்ததாகக் கூறுவர். அந்த நவுஷத் பின்னாளில் இப்படி சொல்லி யிருக்கிறார். எம்.எஸ்.வி. என்னை குரு என்கிறார். ஆனால் உண்மையிலேயே அவர் தான் எனது குரு. ஏனென்றால் பாலும் பழமும் எங்கள் வீட்டுப்பிள்ளை படங்களை இந்தியில் எடுக்கும் போது நான் இசையமைப்பாளர். ஆனால் எம்.எஸ்.வி.யை போன்று என்னால் இந்திப் படங்களில் இசையமைக்க முடியவில்லை என பெருமையாக கூறியிருந்தார். பாசமலர் பாலும் பழமும் பாவம் மன்னிப்பு போன்ற பாடல்களை கேட்டு விட்டு லதா மங்கேஷ்கர் இதுபோன்ற பாடல்களை நான் தமிழிலில் பாட ஆசைப் படுகிறேன் என கூறியிருக்கிறார்.பாடல்களுக்கு மட்டுமின்றி சம்பவங்களுக்கான பின்னணி இசை தலைப்பிற்கான இசை வடிவம் என்று ஒரே படத்திற்கு தனது வித்தைகளை காட்டியவர் எம்.எஸ்.வி.இவரது இசையில் டி.எம். சவுந்திரராஜன் பி.சுசீலா ஏசுதாஸ் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் போன்ற பாடகர்கள் பாடும்போது ஒருவித மொழி சுத்தம் இருப்பதை உணர முடியும். பாடகர்கள் பாடல் வரிகளை உச்சரிக்கும்போது மொழியின் ஒலியில் எவ்வித சிதைவும் ஏற்படாமல் கவனித்து இசையமைத்தமையால் உன்னதமான பாடல்களை இவரால் தர முடிந்தது. இது தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் இவர் செய்த மகத்தான சேவை. இசையின் பெருந்தன்மை எம்.எஸ்.வி. இசையமைத்ததற்காக கறாராக பேசி பணத்தை கேட்டு வாங்க மாட்டார். மார்க்கெட் ஏறி விட்டதற்காக பணத்தை எந்த தயாரிப்பாளரிடம் இருந்தும் உயர்த்தி கேட்டதில்லை. ஒரு சில நேரங்களில் படம் தோல்வியை தழுவி னாலும் இவரது பாடல்கள் வெற்றியடைந்து காலங் காலமாக ஒலித்து கொண்டிருக்கும். 1962ல் வெளிவந்த பாசம் திரைப்படம் தோல்வியடைந்து ரசிகர்களின் பாசத்தை இழந்தது. பாடல்கள் வெற்றி பெற்றன. உலகம் பிறந்தது எனக்காக போன்ற பாடல்களை மறக்க முடியுமா? பெரும்பாலும் கவிஞர்கள் ரேண்டம் தாட்ஸ் முறையில் கவிதைகள் எழுதுவார்கள். அதாவது கற்பனையில் மனம் போன போக்கில் ஆழ்ந்த கருத்துக்களில் எழுதுவது பொருள் நிறைந்ததாகவும் ரசிக்கக்கூடிய தாகவும் இருக்கும். உலகம் பிறந்தது எனக்காகஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தால் எனக்காக போன்ற வரிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் சேரும் போது தமிழ் திரையுலகம் சிறந்த பல்கலையாக இருந்தது என சொல்லத்தோன்றும்.எம்.எஸ்.வி.யின் இசைக் குழு இவரது குழுவில் தாத்தா மகன் பேரன் என மூன்றுதலைமுறையினர் வேலை பார்த்து உள்ளனர். கிதார் வாசிக்கும் பிலிப் மாண்டலின் ராஜூ தபேலா மிருதங்கம் வாசிக்கும் கோபால கிருஷ்ணன் டிரம்பட் தாமஸ் ஷெனாய் சத்தியம் பியானோ மங்கல மூர்த்தி புல்லாங்குழல் நஞ்சுன்டையா ஹென்றி டேனியல் ஜோசப் கிருஷ்ணா போன்ற இசைக் கலைஞர்கள் எம்.எஸ்.வி.யின் முதுகெலும்பாக இரவு பகல் பாராமல் பணியாற்றி எந்த ராகத்திலும் இசையமைக்கும் சரஸ்வதி கடாட்சம் எம்.எஸ்.வி.க்கு இறைவனால் அருளப்பட்டது என்பர். இந்துஸ்தானியில் கர்ணன் படப்பாடல்கள் கிளாசிக்கல் பாணியில் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் போன்ற பாடல்கள் என்னை மறந்ததேன் தென்றலே என்று கஜல் வகை பாடல்கள் வெஸ்டர்ன் மியூசிக் தத்துவம் சோகம் வீரம் சகோதரப்பாசம் நட்பு தேசப்பற்று தாய்ப்பாசம் என்றுஎல்லாவற்றிருக்கும் பாடல்களை கொடுத்த இசை சக்ரவர்த்தி ஆவார். கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். 1952ல் பணம் படத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார்.இரட்டையர் இணைந்து 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை பணியாற்றினர். பின்னர் இருவரும் தனியாக இசைப்பயணங்களை மேற்கொண்டனர். உயர் பண்புகள் தலைக்கனம் இல்லாமல்எவரிடமும் வெளிப்படையாக எளிதாக பழகும் தன்மை கொண்டவர். சிறு குழந்தை போல் பழகுவார். பிறர் மனம் புண்படாமல் பேசுவது இவரது இயல்பு. இவர் இசையமைத்த படங்களில் ஒரு நடிகரோ நடிகையோ தொடர்ந்து நடித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்து உறுதி. இவர்களின் வெற்றி என்பதற்கான அடிப்படை கூறு இவரையே சார்ந்தது. உழைக்க தெரிந்த இவருக்கு பிழைக்க தெரியவில்லை என்பர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ல் விழா எடுத்து எம்.எஸ்.வி.யை கவுரவித்தார். இசைச் இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசை இமயம் 2015 ஜூலை 14ல் மறைந்திருந்தாலும் அவரது இசை எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாது.", "நிகழ்வுகள் என்று எதுவாகயிருந்தாலும் எம்.எஸ்.வி.", "யின் இசையை கேட்கலாம்.", "நீராடும் கடலுடுத்த நில மடந்தை கெழிலொழுகும் என்ற தமிழ்த்தாய் பாடல் எம்.எஸ்.வி.", "யின் இசையில் உருவானதே.", "உள்ளத்தால் உணர்வால் நம்மை மயக்க வைக்கும் அற்புத சக்தி எம்.எஸ்.வி.", "இசைக்கு உண்டு.", "அத்தகைய அற்புத சக்தி அந்த ஹார்மோனியம் தபேலா கிதார் வயலின் ஷெனாய் போன்ற இசை கருவிகளுக்கு உண்டு.", "அவரது இசையால் நாம் மட்டுமின்றி அந்த இசை கருவிகளும் ஒருவித மயக்க நிலைக்கு சென்றிருக்கக்கூடும்.", "ஒரு பாடலை நுாறு முறை கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது அவர் அதே பாடலில் ஏதோ ஒன்று செய்திருக்கிறார் என்று புதிதாக நம்மால் உணர முடிகிறது.", "எம்.ஜி.ஆர்.", "முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படமும் எம்.எஸ்.வி.", "முதல் முறையாக இசையமைத்த படமும் ஒன்றே.", "படத்தின் பெயர் ஜெனோவா.", "1953ல் வெளியானது.", "இந்த படத்திற்கு தயாரிப்பாளர் ஈபச்சன் எம்.எஸ்.வி.யை இசையமைப்பாளர் என்றார்.", "இந்தப் புதுப்பையன் என் படத்திற்கு இசையமைப்பாளரா?", "என ஆச்சரியமாககேட்டார் எம்.ஜி.ஆர்.", "எம்.எஸ்.வி.", "தான் இசை யமைப்பாளர் என எம்.ஜி.ஆரிடம் உறுதியாக சொல்லி விட்டார் ஈபச்சன்.", "எம்.ஜி.ஆர்.", "சொல் செயலிழந்தது என்பதுஎம்.ஜி.ஆரின் திரையுலகவரலாற்றில் இதுவே முதலும் கடைசியாகவும் இருக்க முடியும்.", "படத்தின் பாடல்களை கேட்ட எம்.ஜி.ஆர்.", "ஆச்சரியப்பட்டு போனார்.", "இவ்வளவு அருமையான பாடல்களை தந்த ஒருவரை இழக்கப் பார்த்தோமே என்று வருந்தி எம்.எஸ்.வி.யை அவரது வீட்டிற்கே சென்று மனதாரபாராட்டினார்.", "இனிமேல் என்னுடைய படத்திற்கு நீ தான் இசையமைப்பாளர் என வாழ்த்தி விட்டு வந்தார்.", "வளவு எளிதானது அல்ல.", "எஸ்.வி.", "வெங்கட்ராமன் ஜீ.ராமநாத அய்யர் கே.வி.மகாதேவன் டி.ஆர்.பாப்பா சுதர்சன் மாஸ்டர் போன்றவர்கள் இசையில் கோலோச்சிய காலம்.", "சிங்கங்களின் முன் நின்ற சிறு முயல் போல் எம்.எஸ்.வி.", "இருந்தார்.", "எனினும் திறமைக்கு வயது ஒரு தடை அல்ல என்பர்.", "காலத்தால் அழிக்க முடியாத இசைக் காவியங்களை டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து கானங்களாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.", "தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் இந்தி திரையுலகமும் இவர்களை திரும்பி பார்க்கதுவங்கின.", "நவுஷத் சங்கர் ஜெய்கிசன் ரோசன் சி.ராமச்சந்திரா மதன் மாளவியா சலீல் சவுத்ரி ரவி ஓ.பி.நாயர் கல்யாண்ஜி ஆனந்ஜி எஸ்.டி.பர்மன் ஆர்.டி.பர்மன் லட்சுமி காந்த் பியரிலால் போன்ற இந்தி இசையமைப்பாளர்கள் இவரது இசையை உன்னிப்பாக உற்று நோக்கினர்.", "சில தமிழ்ப்படங்கள் இந்தியில் மறு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட போது இந்தி இசையமைப் பாளர்கள் எம்.எஸ்.வி.யை போல் தம்மால் இசையமைக்க முடியுமா?", "என்பது சந்தேகமே என்று கூட வெளிப்படையாக கூறியதுண்டு.", "குவிந்த பாராட்டுகள் எம்.எஸ்.வி.", "தனது மானசீக குருவாக இந்தி இசையமைப்பாளர் நவுஷத்தை ஏற்றார்.", "நவுஷத் பாடல்களை கேட்பதற்காகவே இளம் வயதில் கோவையில் டீக்கடை ஒன்றில் எம்.எஸ்.வி.", "வேலை பார்த்ததாகக் கூறுவர்.", "அந்த நவுஷத் பின்னாளில் இப்படி சொல்லி யிருக்கிறார்.", "எம்.எஸ்.வி.", "என்னை குரு என்கிறார்.", "ஆனால் உண்மையிலேயே அவர் தான் எனது குரு.", "ஏனென்றால் பாலும் பழமும் எங்கள் வீட்டுப்பிள்ளை படங்களை இந்தியில் எடுக்கும் போது நான் இசையமைப்பாளர்.", "ஆனால் எம்.எஸ்.வி.யை போன்று என்னால் இந்திப் படங்களில் இசையமைக்க முடியவில்லை என பெருமையாக கூறியிருந்தார்.", "பாசமலர் பாலும் பழமும் பாவம் மன்னிப்பு போன்ற பாடல்களை கேட்டு விட்டு லதா மங்கேஷ்கர் இதுபோன்ற பாடல்களை நான் தமிழிலில் பாட ஆசைப் படுகிறேன் என கூறியிருக்கிறார்.பாடல்களுக்கு மட்டுமின்றி சம்பவங்களுக்கான பின்னணி இசை தலைப்பிற்கான இசை வடிவம் என்று ஒரே படத்திற்கு தனது வித்தைகளை காட்டியவர் எம்.எஸ்.வி.இவரது இசையில் டி.எம்.", "சவுந்திரராஜன் பி.சுசீலா ஏசுதாஸ் எஸ்.பி.", "பாலசுப்பிரமணியன் போன்ற பாடகர்கள் பாடும்போது ஒருவித மொழி சுத்தம் இருப்பதை உணர முடியும்.", "பாடகர்கள் பாடல் வரிகளை உச்சரிக்கும்போது மொழியின் ஒலியில் எவ்வித சிதைவும் ஏற்படாமல் கவனித்து இசையமைத்தமையால் உன்னதமான பாடல்களை இவரால் தர முடிந்தது.", "இது தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் இவர் செய்த மகத்தான சேவை.", "இசையின் பெருந்தன்மை எம்.எஸ்.வி.", "இசையமைத்ததற்காக கறாராக பேசி பணத்தை கேட்டு வாங்க மாட்டார்.", "மார்க்கெட் ஏறி விட்டதற்காக பணத்தை எந்த தயாரிப்பாளரிடம் இருந்தும் உயர்த்தி கேட்டதில்லை.", "ஒரு சில நேரங்களில் படம் தோல்வியை தழுவி னாலும் இவரது பாடல்கள் வெற்றியடைந்து காலங் காலமாக ஒலித்து கொண்டிருக்கும்.", "1962ல் வெளிவந்த பாசம் திரைப்படம் தோல்வியடைந்து ரசிகர்களின் பாசத்தை இழந்தது.", "பாடல்கள் வெற்றி பெற்றன.", "உலகம் பிறந்தது எனக்காக போன்ற பாடல்களை மறக்க முடியுமா?", "பெரும்பாலும் கவிஞர்கள் ரேண்டம் தாட்ஸ் முறையில் கவிதைகள் எழுதுவார்கள்.", "அதாவது கற்பனையில் மனம் போன போக்கில் ஆழ்ந்த கருத்துக்களில் எழுதுவது பொருள் நிறைந்ததாகவும் ரசிக்கக்கூடிய தாகவும் இருக்கும்.", "உலகம் பிறந்தது எனக்காகஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தால் எனக்காக போன்ற வரிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் சேரும் போது தமிழ் திரையுலகம் சிறந்த பல்கலையாக இருந்தது என சொல்லத்தோன்றும்.எம்.எஸ்.வி.யின் இசைக் குழு இவரது குழுவில் தாத்தா மகன் பேரன் என மூன்றுதலைமுறையினர் வேலை பார்த்து உள்ளனர்.", "கிதார் வாசிக்கும் பிலிப் மாண்டலின் ராஜூ தபேலா மிருதங்கம் வாசிக்கும் கோபால கிருஷ்ணன் டிரம்பட் தாமஸ் ஷெனாய் சத்தியம் பியானோ மங்கல மூர்த்தி புல்லாங்குழல் நஞ்சுன்டையா ஹென்றி டேனியல் ஜோசப் கிருஷ்ணா போன்ற இசைக் கலைஞர்கள் எம்.எஸ்.வி.யின் முதுகெலும்பாக இரவு பகல் பாராமல் பணியாற்றி எந்த ராகத்திலும் இசையமைக்கும் சரஸ்வதி கடாட்சம் எம்.எஸ்.வி.க்கு இறைவனால் அருளப்பட்டது என்பர்.", "இந்துஸ்தானியில் கர்ணன் படப்பாடல்கள் கிளாசிக்கல் பாணியில் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் போன்ற பாடல்கள் என்னை மறந்ததேன் தென்றலே என்று கஜல் வகை பாடல்கள் வெஸ்டர்ன் மியூசிக் தத்துவம் சோகம் வீரம் சகோதரப்பாசம் நட்பு தேசப்பற்று தாய்ப்பாசம் என்றுஎல்லாவற்றிருக்கும் பாடல்களை கொடுத்த இசை சக்ரவர்த்தி ஆவார்.", "கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார்.", "1952ல் பணம் படத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார்.இரட்டையர் இணைந்து 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை பணியாற்றினர்.", "பின்னர் இருவரும் தனியாக இசைப்பயணங்களை மேற்கொண்டனர்.", "உயர் பண்புகள் தலைக்கனம் இல்லாமல்எவரிடமும் வெளிப்படையாக எளிதாக பழகும் தன்மை கொண்டவர்.", "சிறு குழந்தை போல் பழகுவார்.", "பிறர் மனம் புண்படாமல் பேசுவது இவரது இயல்பு.", "இவர் இசையமைத்த படங்களில் ஒரு நடிகரோ நடிகையோ தொடர்ந்து நடித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்து உறுதி.", "இவர்களின் வெற்றி என்பதற்கான அடிப்படை கூறு இவரையே சார்ந்தது.", "உழைக்க தெரிந்த இவருக்கு பிழைக்க தெரியவில்லை என்பர்.", "மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ல் விழா எடுத்து எம்.எஸ்.வி.யை கவுரவித்தார்.", "இசைச் இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
மதுரை ஒன்றாக உண்டு... ஒன்றாக விளையாடி... ஒன்றாக மகிழ்ந்து... ஒன்றாக அழுது... இப்படி கல்லூரி காலங்களில் ஒன்றாக அனுபவித்த பசுமை நிறைந்த நினைவுகளை ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரீப்ளே பண்ண முடியுமா? முடியும் என காட்டி உள்ளனர் டாக்டர்கள். இவர்கள் 1960ல் மதுரை மருத்துவக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தவர்கள். அப்போது அவர்களின் எண்ணிக்கை 150. டாக்டர் படிப்பை இவர்கள் முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு திசையில். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டவர்கள் சிலர். மற்றவர்களைப் போல் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இவர்கள் தொழிலில் பிசியாகி விட்டதால் இடையில் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் 1981 மற்றும் 1989ம் ஆண்டுகளில் சிலர் சந்தித்துக்கொண்டனர். ஒட்டுமொத்தமாக சந்திப்பது இவர்களுக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. இருப்பினும் அந்த பேட்சில் இடம் பிடித்திருந்த மதுரை டாக்டர்கள் அத்வைதம் நாராயணசாமி போன்றோர் பெரும் முயற்சி செய்து மதுரை பாண்டியன் ஓட்டலில் சந்தித்தனர். வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 55 டாக்டர்கள் பேரன் பேத்தியுடன் கலந்து கொண்டு குதூகலித்து மகிழ்ந்தனர். டேய் மாப்ளே... டேய் மச்சான்... என்னடா உனக்கு வயசாயிருச்சு... நீ மட்டும் என்னடா அப்படியே இருக்கே... பிள்ளைக எத்தனை என்ன செய்யுறாங்க... இப்படிப்பட்ட குசல விசாரிப்புகள் அந்த இடத்தையே கலகலக்க வைத்தன. அது மட்டுமா குடும்பத்தினரின் காதுகளுக்கு கேட்காமல் தங்களுக்குள் கிசுகிசுத்துகொண்ட பழைய சமாச்சாரங்களும் உண்டு. நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த டாக்டர்கள் சந்திப்பு... ரொம்ப தித்திப்பு என்றனர் கோரசாக. டாக்டர் அத்வைதம் கூறும்போது எங்களுக்கு 65 வயதுக்கு மேல் ஆகி விட்டாலும் மீண்டும் கல்லூரி காலத்திற்கே சென்று விட்டோம். இப்போதும் கூட வயதாகி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இதை விட ஆச்சரியம் எங்களுக்கு பேராசிரியர்களாக இருந்த சிலரையும் கவுரவித்தோம். எங்களில் பெரும்பாலானோர் இன்னமும் வேலை செய்துகொண்டு இருக்கிறோம். ஓய்வெடுப்பதே ஒரு வியாதி தான். எங்களில் சிலர் இன்னமும் கூட கிராமப்புறங்களில் சேவை செய்கின்றனர். இந்தக் கால மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு இல்லை. ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. இதற்கு கலாசாரம் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்றார். சுறுசுறுப்பின் உச்சத்தில் இருந்த அவர்களை கண்டால் மற்றவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "மதுரை ஒன்றாக உண்டு... ஒன்றாக விளையாடி... ஒன்றாக மகிழ்ந்து... ஒன்றாக அழுது... இப்படி கல்லூரி காலங்களில் ஒன்றாக அனுபவித்த பசுமை நிறைந்த நினைவுகளை ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரீப்ளே பண்ண முடியுமா?", "முடியும் என காட்டி உள்ளனர் டாக்டர்கள்.", "இவர்கள் 1960ல் மதுரை மருத்துவக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தவர்கள்.", "அப்போது அவர்களின் எண்ணிக்கை 150.", "டாக்டர் படிப்பை இவர்கள் முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன.", "இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு திசையில்.", "வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டவர்கள் சிலர்.", "மற்றவர்களைப் போல் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இவர்கள் தொழிலில் பிசியாகி விட்டதால் இடையில் சந்தித்துக்கொள்ள முடியவில்லை.", "இருப்பினும் 1981 மற்றும் 1989ம் ஆண்டுகளில் சிலர் சந்தித்துக்கொண்டனர்.", "ஒட்டுமொத்தமாக சந்திப்பது இவர்களுக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.", "இருப்பினும் அந்த பேட்சில் இடம் பிடித்திருந்த மதுரை டாக்டர்கள் அத்வைதம் நாராயணசாமி போன்றோர் பெரும் முயற்சி செய்து மதுரை பாண்டியன் ஓட்டலில் சந்தித்தனர்.", "வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 55 டாக்டர்கள் பேரன் பேத்தியுடன் கலந்து கொண்டு குதூகலித்து மகிழ்ந்தனர்.", "டேய் மாப்ளே... டேய் மச்சான்... என்னடா உனக்கு வயசாயிருச்சு... நீ மட்டும் என்னடா அப்படியே இருக்கே... பிள்ளைக எத்தனை என்ன செய்யுறாங்க... இப்படிப்பட்ட குசல விசாரிப்புகள் அந்த இடத்தையே கலகலக்க வைத்தன.", "அது மட்டுமா குடும்பத்தினரின் காதுகளுக்கு கேட்காமல் தங்களுக்குள் கிசுகிசுத்துகொண்ட பழைய சமாச்சாரங்களும் உண்டு.", "நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த டாக்டர்கள் சந்திப்பு... ரொம்ப தித்திப்பு என்றனர் கோரசாக.", "டாக்டர் அத்வைதம் கூறும்போது எங்களுக்கு 65 வயதுக்கு மேல் ஆகி விட்டாலும் மீண்டும் கல்லூரி காலத்திற்கே சென்று விட்டோம்.", "இப்போதும் கூட வயதாகி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை.", "இதை விட ஆச்சரியம் எங்களுக்கு பேராசிரியர்களாக இருந்த சிலரையும் கவுரவித்தோம்.", "எங்களில் பெரும்பாலானோர் இன்னமும் வேலை செய்துகொண்டு இருக்கிறோம்.", "ஓய்வெடுப்பதே ஒரு வியாதி தான்.", "எங்களில் சிலர் இன்னமும் கூட கிராமப்புறங்களில் சேவை செய்கின்றனர்.", "இந்தக் கால மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு இல்லை.", "ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி அதிகரிக்கிறது.", "இதற்கு கலாசாரம் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்றார்.", "சுறுசுறுப்பின் உச்சத்தில் இருந்த அவர்களை கண்டால் மற்றவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
சிறுவர் மலர் வாராந்திர பகுதி இதுவரை சிங் மணிகண்டன் கணேசன் மற்றும் முகுந்தனை கடத்தி வந்தான். இனிமுகுந்தனும் மணிகண்டனும் கணேசனும் வியப் போடு பார்த்துக் கொண்டு நிற்பதை கிழவி பார்த்த வாறு கேட்டாள்.என்ன அப்படிப் பார்க்கறீங்க? இவங்கெல்லாம் உங்களைப் போல இங்க வந்தவங்கதான். இது ஒரு மாவு தயாரிக்கும் தொழிற்சாலை. இங்க தயாராகும் மாவைப் பார்சல் பண்ணி எடை போட்டு மூட்டைகளாக்கி லாரியில் ஏத்தணும். .. அந்த தோப்பில் மா தென்னை வேம்பு பலா தேக்கு வாகை பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன. எனினும் மாமரமும் தென்னையும் அவற்றுள் மிகுதியாகப் காணப்பட்டன.வேலி அடைக்கப் படவில்லை. நான்கு புறங்களும் திறந்தே கிடந்தன. யார் யாரோ வளர்க்கும் ஆடுமாடுகள் வரும் புல்லை மேயும் சென்றுவிடும். அங்கே கிளி சிட்டு காகம் போன்ற பறவைகளும் குரங்கு மான் போன்ற விலங்குகளும் ஓணான் உடும்பு அணில் .. வெப்ப மண்டல காட்டில் பிரமாண்டமான மரங்கள் வானளாவ உயரமாய் வளர்ந்து இருப்பதால் காட்டின் மேலே பெரிய குடையாய் விரிந்து காட்சியளிக்கிறது. இந்த பச்சை விதான மறைப்பின் கீழ் ஆயிரக்கணக்கில் அற்புத பறவைகள் வாழ் கின்றன. சூடான ஈரமான இந்த காடுகள் உலகின் பாதி மடங்கு 9000 பறவை வகைகளின் வசிப் பிடமாக உள்ளது. சத்தம் போட்டு கொண்டே இருக்கும் கிளிகள் பழம் மற்றும் விதைகளை சேகரித்து .. விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல் பாடல் கூத்து நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. கந்தருவரும் இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அகத்திய முனிவர் ஒருநாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். அவர் .. வந்தே மாதரம் என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்பூ இல்லை பழம் உண்டுஅத்தி பூத்த மாதிரி என்று சொல்வார்கள். அத்திமரம் பூக்காதா? அப்ப அத்திப் பழங்கள் எப்படி கிடைத்திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும்.ஒரு மரம் பூக்காமல் காய் ஏது... கனி ஏது? அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை. கேலிக்ஸ் எனப்படும் அதன் பச்சை நிற .. மிக நீண்ட தூரத்தில் ஏதோ தண்ணீர் தெரிவது போலத் தோன்றியது. ஒருவேளை அது கானல் நீரோ என்று அவள் மனம் எண்ணியது. ஆயினும் அவள் உள்மனம் கானல் நீரோ கோணல் நீரோ நாம் பாலைவனத்தைக் கடந்து செல்ல அதுவும் ஓர் இலக்காக அமையட்டுமேஇறைவன் தன்னைக் கைவிடமாட்டான் என்று திட நம்பிக்கையுடன் அங்கிருந்து அவ்விடத்தை நோக்கி நடந்தாள். அவள் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. இறைவன் அவளைக் கைவிடவில்லை. .. கண்டமனூர் என்ற ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை தான் அடைய வேண்டும் என்று நினைப்பான். எனவே நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயர் மறைந்து பேராசைக்காரனாயிற்று.ஒருநாள் வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் .. குட்டி பாப்ஸ்களுக்கு பால் கொடுப்பதாக இருந்தால் வாயகன்ற பாட்டிலைத்தான் உபயோகப்படுத்துதல் வேண்டும். குறுகலான வாய் உள்ள பாட்டிலைக் கழுவுவது சிரமம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் பாட்டிலைப் பிரஷ்ஷினால் நன்கு கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் பாட்டிலையும் ரப்பரையும் போட்டு தண்ணீர் ஊற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தல் வேண்டும். பாட்டிலும் ரப்பரும் ஒரு சில நிமிடங்கள் .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ " சிறுவர் மலர் வாராந்திர பகுதி இதுவரை சிங் மணிகண்டன் கணேசன் மற்றும் முகுந்தனை கடத்தி வந்தான்.", "இனிமுகுந்தனும் மணிகண்டனும் கணேசனும் வியப் போடு பார்த்துக் கொண்டு நிற்பதை கிழவி பார்த்த வாறு கேட்டாள்.என்ன அப்படிப் பார்க்கறீங்க?", "இவங்கெல்லாம் உங்களைப் போல இங்க வந்தவங்கதான்.", "இது ஒரு மாவு தயாரிக்கும் தொழிற்சாலை.", "இங்க தயாராகும் மாவைப் பார்சல் பண்ணி எடை போட்டு மூட்டைகளாக்கி லாரியில் ஏத்தணும்.", ".. அந்த தோப்பில் மா தென்னை வேம்பு பலா தேக்கு வாகை பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன.", "எனினும் மாமரமும் தென்னையும் அவற்றுள் மிகுதியாகப் காணப்பட்டன.வேலி அடைக்கப் படவில்லை.", "நான்கு புறங்களும் திறந்தே கிடந்தன.", "யார் யாரோ வளர்க்கும் ஆடுமாடுகள் வரும் புல்லை மேயும் சென்றுவிடும்.", "அங்கே கிளி சிட்டு காகம் போன்ற பறவைகளும் குரங்கு மான் போன்ற விலங்குகளும் ஓணான் உடும்பு அணில் .. வெப்ப மண்டல காட்டில் பிரமாண்டமான மரங்கள் வானளாவ உயரமாய் வளர்ந்து இருப்பதால் காட்டின் மேலே பெரிய குடையாய் விரிந்து காட்சியளிக்கிறது.", "இந்த பச்சை விதான மறைப்பின் கீழ் ஆயிரக்கணக்கில் அற்புத பறவைகள் வாழ் கின்றன.", "சூடான ஈரமான இந்த காடுகள் உலகின் பாதி மடங்கு 9000 பறவை வகைகளின் வசிப் பிடமாக உள்ளது.", "சத்தம் போட்டு கொண்டே இருக்கும் கிளிகள் பழம் மற்றும் விதைகளை சேகரித்து .. விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல் பாடல் கூத்து நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு.", "கந்தருவரும் இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.", "இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அகத்திய முனிவர் ஒருநாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.", "அவர் .. வந்தே மாதரம் என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்பூ இல்லை பழம் உண்டுஅத்தி பூத்த மாதிரி என்று சொல்வார்கள்.", "அத்திமரம் பூக்காதா?", "அப்ப அத்திப் பழங்கள் எப்படி கிடைத்திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும்.ஒரு மரம் பூக்காமல் காய் ஏது... கனி ஏது?", "அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது.", "அந்தப் பூக்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை.", "கேலிக்ஸ் எனப்படும் அதன் பச்சை நிற .. மிக நீண்ட தூரத்தில் ஏதோ தண்ணீர் தெரிவது போலத் தோன்றியது.", "ஒருவேளை அது கானல் நீரோ என்று அவள் மனம் எண்ணியது.", "ஆயினும் அவள் உள்மனம் கானல் நீரோ கோணல் நீரோ நாம் பாலைவனத்தைக் கடந்து செல்ல அதுவும் ஓர் இலக்காக அமையட்டுமேஇறைவன் தன்னைக் கைவிடமாட்டான் என்று திட நம்பிக்கையுடன் அங்கிருந்து அவ்விடத்தை நோக்கி நடந்தாள்.", "அவள் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.", "இறைவன் அவளைக் கைவிடவில்லை.", ".. கண்டமனூர் என்ற ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.", "அவன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை தான் அடைய வேண்டும் என்று நினைப்பான்.", "எனவே நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயர் மறைந்து பேராசைக்காரனாயிற்று.ஒருநாள் வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.", "வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான்.", "தண்ணீர் .. குட்டி பாப்ஸ்களுக்கு பால் கொடுப்பதாக இருந்தால் வாயகன்ற பாட்டிலைத்தான் உபயோகப்படுத்துதல் வேண்டும்.", "குறுகலான வாய் உள்ள பாட்டிலைக் கழுவுவது சிரமம்.", "குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் பாட்டிலைப் பிரஷ்ஷினால் நன்கு கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் பாட்டிலையும் ரப்பரையும் போட்டு தண்ணீர் ஊற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தல் வேண்டும்.", "பாட்டிலும் ரப்பரும் ஒரு சில நிமிடங்கள் .. இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
இன்றைய சூழலில் வாழுகின்ற சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏன்? முதியவர்கள் கூட ஏமாற்றப்படுகின்ற ஒரு விடயம் விளம்பரம். இந்த விளம்பரத்துக்குள் உள்வாங்கப் படுகின்ற விடயங்களின் சாராம்சம் ஒன்று மலிவுஇலவசம் இன்னொன்று இலகு கிடைப்பனவு பாவனை. இந்த இரண்டு விடயங்களும்தான் உலகிலுள்ள அத்தனை தனியார் கம்பனிகளிதும் மூலதனம். நாம் சிறந்த பொருட்களை தேடுவதை விட இலகுவாக கிடைக்க கூடிய மலிவான பொருட்களின் மீதே நமது கவனத்தை செலுத்துகின்றோம். இவை வெளிப்பார்வைக்கு மலிவாகவும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பையுமே ஏற்படுத்துவதாக இருக்கும். எந்தவொரு இலும் மரக்கறி வகைகளுக்கு கிலோ கிராமில் விலையிடப் படுவதில்லை 100கிராம் இவ்வளவு 200கிராம் இவ்வளவு என்ற அடிப்படையில்தான் விலையிடப்பட்டு காட்சிப் படுத்தப்படுகின்றது. இதன் கிலோ கிராமிற்கான மொத்த விலை சாதாரண கடைகளை விட அதிகமாகவே இருக்கும். இவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பதற்காக எத்தனையோ வகையான பயன்படுத்தப் படுகின்றது. அதே மரக்கறி வகைகளை ஆக ஒரு அங்காடி வியாபாரி நம் வீடுகளுக்கு எடுத்து வரும் போது நாம் யாரும் அதனை வாங்குவதற்கு விரும்புவதில்லை காரணம் அவர்களிடத்தில் நம் மனது பழக்கப்படுத்தப் பட்டுள்ள காட்சிப்படுத்தல் இல்லை. பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற உணவு பொருட்களை இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கின்றது என்ற அடிப்படையில் பயன்படுத்துகின்ற நாம் அதனால் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளையோ அசௌகரியங்களையோ கவனத்தில் எடுப்பதில்லை. நமக்கு தேவையே இல்லாத ஒன்றைக் கூட நமது அத்தியாவசிய தேவைகளாக மாற்றக்கூடிய சக்தி இந்த விளம்பரங்களுக்கு கானப்படுகின்றது. ஒரு காலத்தில் நாவினால் உணரப்பட்ட சுவை இன்று கண்களினாலும் மூளையினாலும் உணரப்பட்ட பின்னரே அதன் நுகர்வு தொடர்பான சிந்தனை தீர்மானிக்கப் படுகின்றது. நாம் காலையில் பல் துலக்கும் பற்பசை முதல் இரவு தூங்கும் போது பயன்படுத்தும் நுளம்புதிரி வரைக்கும் அத்தனையிலும் பயன்படுத்தப் படுகின்றது. நாள் முழுவதும் அவற்றை பயன்படுத்தி விட்டு சுகாதாரமான வாழ்க்கைக்கு வைத்தியர்களை நாடுகின்றோம். இன்று வைத்தியர்கள் எழுதும் மருந்து சிட்டையை கூட விளம்பரம்தான் தீர்மானிக்கின்றது. நாம் வாழ்வதற்கு அதிகளவு பணம் தேவையில்லை அடுத்தவன் போல் வாழ்வதற்குத்தான் அளவுக்கு அதிகமான பணம் தேவைப் படுகின்றது. அடுத்தவர் திருப்திக்கு வாழ்வதை விட்டுவிட்டால் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும் நம் திருப்திக்கு வாழ ஆரம்பித்தால் மீதி பிரச்சனையும் குறைந்து விடும். விளம்பரங்களால் அதிகளவில் கவரப்படுவது பெண்களே. இதனால் தான் அதிகளவான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ஒளிபரப்ப படும் போதே ஒளிபரப்பபடுகின்றது. நமக்கு தேவையோ இல்லையோ அதை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்குள் அந்த பெண்களும் குடும்பமும் தள்ளப்படுகின்றது. இதனால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியான உளைச்சல்களுக்கும் அந்த குடும்ப அங்கத்தவர்கள் தள்ளப்படுகின்றனர். ஆகவேதான் விளம்பரங்கள் எல்லாம் உண்மை அவை நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் நுகர்வு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்க்கையை வாழலாம். சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. ..
[ "இன்றைய சூழலில் வாழுகின்ற சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏன்?", "முதியவர்கள் கூட ஏமாற்றப்படுகின்ற ஒரு விடயம் விளம்பரம்.", "இந்த விளம்பரத்துக்குள் உள்வாங்கப் படுகின்ற விடயங்களின் சாராம்சம் ஒன்று மலிவுஇலவசம் இன்னொன்று இலகு கிடைப்பனவு பாவனை.", "இந்த இரண்டு விடயங்களும்தான் உலகிலுள்ள அத்தனை தனியார் கம்பனிகளிதும் மூலதனம்.", "நாம் சிறந்த பொருட்களை தேடுவதை விட இலகுவாக கிடைக்க கூடிய மலிவான பொருட்களின் மீதே நமது கவனத்தை செலுத்துகின்றோம்.", "இவை வெளிப்பார்வைக்கு மலிவாகவும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பையுமே ஏற்படுத்துவதாக இருக்கும்.", "எந்தவொரு இலும் மரக்கறி வகைகளுக்கு கிலோ கிராமில் விலையிடப் படுவதில்லை 100கிராம் இவ்வளவு 200கிராம் இவ்வளவு என்ற அடிப்படையில்தான் விலையிடப்பட்டு காட்சிப் படுத்தப்படுகின்றது.", "இதன் கிலோ கிராமிற்கான மொத்த விலை சாதாரண கடைகளை விட அதிகமாகவே இருக்கும்.", "இவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பதற்காக எத்தனையோ வகையான பயன்படுத்தப் படுகின்றது.", "அதே மரக்கறி வகைகளை ஆக ஒரு அங்காடி வியாபாரி நம் வீடுகளுக்கு எடுத்து வரும் போது நாம் யாரும் அதனை வாங்குவதற்கு விரும்புவதில்லை காரணம் அவர்களிடத்தில் நம் மனது பழக்கப்படுத்தப் பட்டுள்ள காட்சிப்படுத்தல் இல்லை.", "பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற உணவு பொருட்களை இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கின்றது என்ற அடிப்படையில் பயன்படுத்துகின்ற நாம் அதனால் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளையோ அசௌகரியங்களையோ கவனத்தில் எடுப்பதில்லை.", "நமக்கு தேவையே இல்லாத ஒன்றைக் கூட நமது அத்தியாவசிய தேவைகளாக மாற்றக்கூடிய சக்தி இந்த விளம்பரங்களுக்கு கானப்படுகின்றது.", "ஒரு காலத்தில் நாவினால் உணரப்பட்ட சுவை இன்று கண்களினாலும் மூளையினாலும் உணரப்பட்ட பின்னரே அதன் நுகர்வு தொடர்பான சிந்தனை தீர்மானிக்கப் படுகின்றது.", "நாம் காலையில் பல் துலக்கும் பற்பசை முதல் இரவு தூங்கும் போது பயன்படுத்தும் நுளம்புதிரி வரைக்கும் அத்தனையிலும் பயன்படுத்தப் படுகின்றது.", "நாள் முழுவதும் அவற்றை பயன்படுத்தி விட்டு சுகாதாரமான வாழ்க்கைக்கு வைத்தியர்களை நாடுகின்றோம்.", "இன்று வைத்தியர்கள் எழுதும் மருந்து சிட்டையை கூட விளம்பரம்தான் தீர்மானிக்கின்றது.", "நாம் வாழ்வதற்கு அதிகளவு பணம் தேவையில்லை அடுத்தவன் போல் வாழ்வதற்குத்தான் அளவுக்கு அதிகமான பணம் தேவைப் படுகின்றது.", "அடுத்தவர் திருப்திக்கு வாழ்வதை விட்டுவிட்டால் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும் நம் திருப்திக்கு வாழ ஆரம்பித்தால் மீதி பிரச்சனையும் குறைந்து விடும்.", "விளம்பரங்களால் அதிகளவில் கவரப்படுவது பெண்களே.", "இதனால் தான் அதிகளவான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ஒளிபரப்ப படும் போதே ஒளிபரப்பபடுகின்றது.", "நமக்கு தேவையோ இல்லையோ அதை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்குள் அந்த பெண்களும் குடும்பமும் தள்ளப்படுகின்றது.", "இதனால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியான உளைச்சல்களுக்கும் அந்த குடும்ப அங்கத்தவர்கள் தள்ளப்படுகின்றனர்.", "ஆகவேதான் விளம்பரங்கள் எல்லாம் உண்மை அவை நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் நுகர்வு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்க்கையை வாழலாம்.", "சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.", "சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.", "முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.", ".." ]
மண்பிளந்துதுளிர்த்து வளர்ந்துகிளைபரப்பி பூவும் பிஞ்சும்காயும் கனியுமாக நிற்கிற மரங்களும்படர்ந்து பரவி இருக்கிற தாவரங்களும்நெடித்து வளர்ந்து நிற்கிற செடிகளுமாய் எமது வறிய விவசாயின் நினைவு கூறட்டும் இந்த இனிய பொங்கல் திருநாளில் நேற்று நண்பர்களுடன் ரிச்மண்டில் இருக்கும் வர்ஜிர்னியா சட்டசபைக்கு சென்றிருந்தேன். அங்கே பளிங்கில் இருக்கும் ஜார்ஜ் வாஷிங்டன் சிலையில் அவர் விவசாயி என்பதைக் காட்ட அவர் பக்கத்தில் ஓர் ஏர்கலப்பை இருக்கும். பொங்கலும் உங்கள் கவிதையும்தான் நினைவுக்கு வந்தது. பேரச் சொன்னாலும் ஊரச் சொல்லக்கூடாதுனு நீங்க தான் சொல்லிக் கொடுத்தீங்க. அதனால பேரக் கூடச் சொல்றதில்லை. நீங்க என்னடான்னா கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா. 3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம். 3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன். வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 . 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம். பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. 1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள். 1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு. 1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ. 1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1
[ "மண்பிளந்துதுளிர்த்து வளர்ந்துகிளைபரப்பி பூவும் பிஞ்சும்காயும் கனியுமாக நிற்கிற மரங்களும்படர்ந்து பரவி இருக்கிற தாவரங்களும்நெடித்து வளர்ந்து நிற்கிற செடிகளுமாய் எமது வறிய விவசாயின் நினைவு கூறட்டும் இந்த இனிய பொங்கல் திருநாளில் நேற்று நண்பர்களுடன் ரிச்மண்டில் இருக்கும் வர்ஜிர்னியா சட்டசபைக்கு சென்றிருந்தேன்.", "அங்கே பளிங்கில் இருக்கும் ஜார்ஜ் வாஷிங்டன் சிலையில் அவர் விவசாயி என்பதைக் காட்ட அவர் பக்கத்தில் ஓர் ஏர்கலப்பை இருக்கும்.", "பொங்கலும் உங்கள் கவிதையும்தான் நினைவுக்கு வந்தது.", "பேரச் சொன்னாலும் ஊரச் சொல்லக்கூடாதுனு நீங்க தான் சொல்லிக் கொடுத்தீங்க.", "அதனால பேரக் கூடச் சொல்றதில்லை.", "நீங்க என்னடான்னா கவிதை 77 சதங்கா 75 கிறுக்கல்கள் 44 லொள்ளு 36 படம் 35 கதை 25 கவிநயா 20 படம் பாரு கடி கேளு 18 நகைச்சுவை 16 உதவி 13 கணிணி வைரஸ் ஸ்பாம் 13 மர்ம நாவல் 13 12 சென்னை 12 11 இந்தியா 11 தமிழ் 11 வலைவலம் 11 அமெரிக்கா 10 இலக்கணம் 10 இலக்கியம் 10 கொலு 10 இசை 9 கிராமம் 9 சினிமா 8 சிறுகதை 8 ஞாயிறு போற்றுதும் 8 பிரயாணம் 8 கூகுள் 7 நவராத்திரி 7 பாடல் 7 6 அனுபவம் 6 அரசியல் 6 கட்டுரை 6 பட்டினத்தார் 6 மீனாவுடன் மிக்சர் 6 ரிச்மண்ட் 6 கடுப்ஸ் 5 கனல் வரிகள் 5 கல்யாணசுந்தரம் 5 காதல் 5 காமெடி 5 சிவாஜி 5 டென்னிஸ் 5 தாய் 5 பட்டுக்கோட்டை 5 பஹாமாஸ் 5 பாரதியார் 5 பி.கே.எஸ் 5 போட்டி 5 மழை 5 4 4 4 4 அன்னையர் தினம் 4 அப்பா 4 கப்பல் 4 கர்நாடக சங்கீதம் 4 கல்வி 4 க்ரூய்ஸ் 4 சிறுவர் 4 தடயம் 4 திருக்குறள் 4 திரைப்படம் 4 நட்பு 4 நாடகம் 4 நிகழ்வு 4 பண்ருட்டி 4 பயணம் 4 பிரபலம் 4 பிரமிப்பு 4 புற்று நோய் 4 லுகேமியா 4 வாழ்த்துக்கள் 4 வெண்பா 4 2008 தீபாவளி 3 3 3 3 3 3 3 3 3 3 அஞ்சலி 3 அமெரிக்க அதிபர் தேர்தல் 3 அம்மா 3 ஆங்கிலம் 3 ஆத்திச்சூடி 3 இளையராஜா 3 உ.வே.சா.", "3 ஔவை 3 கலிபோர்னியா 3 சங்கீதம் 3 சாரணர் 3 சுஜாதா 3 சேமிப்பு 3 ஜோக் 3 தகவல் 3 திருமணம் 3 தேர்தல் 3 தோட்டம் 3 நகைச்சுவை நாடகம் 3 நட்சத்திர வாரம் 3 பயணம்.", "3 பள்ளி 3 பித்தனின் கிறுக்கல்கள் 3 மலை 3 மழலை 3 முகாம் 3 ராஜேஷ் 3 வசந்தம் 3 வலை வலம் 3 விமர்சனம் 3 விருது 3 விவாதம் 3 வெர்ஜீனியா டெக் 3 2012 2 2 2 .. 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 அட்லாண்டிஸ் 2 அனத்தல் 2 அமெரிக்க அரசியல் 2 அரசியல்வாதி 2 அரைப் பக்கக் கதை 2 அறிவியல் போட்டி 2 அலாஸ்கா 2 இணைய வானொலி 2 இந்திய கல்யாணம் 2 இந்திரா நூயி 2 இமேஜ் 2 இயற்கை 2 ஈராக் 2 ஈழம் 2 உடல் நலம் 2 ஊழல் 2 எலும்பு மஞ்சை தானம் 2 எழுத்தாளர் 2 கச்சேரி 2 கணனியில் தமிழ் 2 கம்பர் 2 கல்லூரி 2 காப்பி 2 கிரிக்கெட் 2 குடும்பம் 2 குளிர் 2 கொழுப்பு 2 க்ருய்ஸ் 2 சங்கம் 2 சமூக சேவை 2 சரத்பாபு 2 சினிமா விமர்சனம் 2 சிரிப்பு 2 சூப்பர் ஸ்டார் 2 செம்மொழி 2 செலவு 2 செவி 2 தமிழ் சங்கம் 2 தமிழ் நாடு 2 தமிழ்த்திரையுலகம் 2 தாயுமானவர் 2 திருமந்திரம் 2 தென்சென்னை 2 தொடர் 2 தொடர் விளையாட்டு 2 தோட்டக்கலை 2 நடராஜ் 2 நடை 2 நண்பர்கள் 2 நஸாவு 2 நாட்டியம் 2 நீர் 2 பசு 2 பட்டாம்பூச்சி 2 பட்டாம்பூச்சி விருது 2 பதிவுகள் 2 பனி 2 பழமொழி 2 பாரதி 2 பிக்னிக் 2 பித்தன் 2 பின்னூட்டங்கள் 2 புத்தாண்டு 2 பூங்கா 2 பெண் 2 பேருந்து 2 மனித நேயம் 2 மரம் 2 மராத்தன்.", "வேதாளம் 2 மலையேற்றம் 2 மாநாடு 2 மின்சாரம் 2 மென்பொருள் 2 ரசிகன் 2 ரயில் 2 வம்பு 2 வரலாறு 2 வலைப்பதிவர் 2 வாஷிங்டன் 2 விகடன் 2 விளம்பரம் 2 வீடியோ 2 ஸ்ரீரங்கம் 2 1 திருக்குறள் காமத்துப்பால் 1 மகளிர் தினம் 1 2008 மிகவும் கவர்ந்த மனிதர் 1 31 1 1 1 1 1 1 1 1 1 1 1 2012 1 1 .. 1 1 1 1 1 1 1 1 1 ... 1 1 1 ..ராஜரத்னம் பிள்ளை 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .", "1 1 1 1 1 1 1 1 1 1 1 1 ஃப்ளோரிடா 1 அச்சமில்லை 1 அஜாதசத்ரு 1 அஞ்சல்தலை 1 அதிகாலை 1 அனாவசியம் 1 அன்னா ஹஜாரே 1 அன்புமணி 1 அபார்ட்மென்ட் 1 அப்பய்ய தீஷிதர் 1 அப்பாக்கள் தினம் 1 அப்பாஸ் 1 அமெரிக்கப்ப்ரஜை 1 அரட்டை 1 அரிதாரம் 1 அரிய வாய்ப்பு 1 அறிஞர்கள் 1 அலைஸ் 1 அழுக்கு துணி 1 அவசியம் 1 அவளைப் போல 1 அஹிம்சை 1 ஆசிரியர் 1 ஆடம்பரம் 1 ஆணவம் 1 ஆணாதிக்கம் 1 ஆண்டாள் 1 ஆதீனம் 1 ஆன்மீகம் 1 ஆராய்ச்சி 1 ஆஸ்கர் 1 ஆஸ்திரேலியா 1 ஆஸ்பத்திரி 1 இந்தியப் பயணம் 1 இந்து மதம் 1 இருதயம் 1 இரும்பு 1 இருவர் 1 இலையுதிர் காலம் 1 ஈரம் 1 உடற்பயிற்சி 1 உடல்நலம் 1 உடல்பயிற்சி 1 உடுப்பி 1 உதயம் 1 உயர்நிலைப் பள்ளி 1 உலாவி 1 உள்ளிவாயன் பெருங்காயடப்பா 1 ஊடகம் 1 எக்ஸெல் 1 எந்திரன் 1 என்ன விலை அழகே 1 எழுத்தாளர் சாவி 1 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏர்டெல் 1 ஏழை 1 ஐபேட் 1 ஐபோன் 1 ஐபோன் 1 ஐஸ்வர்யா ராய் 1 ஒலி பரிமாற்றுச் சேவை 1 ஒழுக்கம் 1 ஓசாமா 1 ஓசி 1 ஓட்டம் 1 ஓலைச்சுவடி 1 ஓல்ட் ரேக் 1 ஓவியம் 1 கடற்கரை 1 கடல் 1 கடைசி ஆசைகள் 1 கட்டுப்பாடு 1 கணவன் 1 கணிணி 1 கதாகாலட்சேபம் 1 கனவு 1 கபாலீச்வரர் கோவில் 1 கமல் 1 கற்பனை 1 கலசம் 1 கலாசார நிகழ்ச்சி 1 கலாசாரம் 1 கலை 1 கலைஞன் 1 கல்கி 1 கல்யாணம் 1 கள்ள ஓட்டு 1 கவாஸ்கர் 1 காட்சிக்கவிதை 1 காந்தி 1 கானா பிரபா 1 கானாப்பிரபா 1 கான்ஸர் 1 காய் 1 கார்த்திக் 1 கார்லி 1 கால் டாக்ஸி 1 காளமேகம் 1 காளை 1 காவியா 1 கிரிகாமி 1 கிரிகெட் மேட்ச் 1 கிரீன்ஸ்பரோ 1 கிருத்துமஸ் விழா 1 கிறிஸ்துவம் 1 கில்லாடி 1 குடை 1 குட்டிக்கதை 1 குரான் 1 குரு 1 குறளை 1 குறள் 1 குறுநாவல் 1 குறைப்பு 1 குலதெய்வம் 1 குழந்தை வளர்ப்பு 1 குழந்தைகள் 1 குவீன்ஸ் ஏஞ்சல் 1 கூகிள் 1 கூட்டம் 1 கூப்பர்டினோ 1 கேள்வி 1 கைப்பிள்ளை 1 கைரேகை பதிவு 1 கொக்கு 1 கொலு 2012 1 கோதைநாயகி 1 கோபாலகிருஷ்ண பாரதி 1 கோயம்புத்தூர் 1 கோயில் 1 கோல்டன் க்ளோப் 1 கோவிந்தா 1 கோவில் 1 க்ரூஸ் 1 சங்க இலக்கியம் 1 சட்டம் 1 சதுரங்கப் போட்டி 1 சத்யவான் சாவித்ரி 1 சந்திராயன்1 1 சந்தை 1 சனிப்பெயர்ச்சி 1 சபதம் 1 சப்தம் 1 சம உரிமை 1 சமூக உணர்வு 1 சமூகம் 1 சம்சாரம் 1 சரவண பவன் 1 சான் பிரான்சிஸ்கோ 1 சாம்பார் வடை 1 சாம்பியன் 1 சிகை அலங்காரம் 1 சிங்கப்பூர் 1 சிட்டுக்குருவி 1 சிலுக்கு 1 சிலை 1 சீர்த்திருத்தம் 1 சுதந்திரம்.", "பாரதியார் 1 சுனை 1 சுமன் 1 சுரேந்தர் 1 சுற்றுலா 1 சுவடுகள் 1 சூரியன் 1 செடி 1 செண்பகத் தமி அரங்கு 1 செய்தி 1 செர்ரி மலர் 1 செல்போன் 1 செல்லினம் 1 செல்வராஜ் 1 செவிச் செல்வம் 1 செவிலித்தாய் 1 செஸ் 1 சொகுசு கப்பல் 1 சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா.", "1 ஜங்க் மெயில் 1 ஜனநாயகம் 1 ஜனனி 1 ஜன் லோக் பால் 1 ஜப்பான் 1 ஜீமெயில் 1 ஜெயகாந்தன் 1 ஜெயமோகன் 1 ஜோக்ஸ் 1 ஜோர்ஜ் முனோஸ் 1 டயலாக்ஸ் 1 டாக்டர் பட்டம் 1 டார்ச் லைட் 1 டி.எம்.கிருஷ்ணா 1 டீப் ரன் 1 தசாவதாரம் 1 தஞ்சாவூர் 1 தட்டச்சு 1 தந்தை 1 தமிழகத் தேர்தல் 2011 1 தமிழிசை 1 தமிழில் கல்வி 1 தமிழ் இசை 1 தமிழ் புத்தாண்டு இசைவிழா 1 தமிழ் மணம் 1 தமிழ் மொழி 1 தமிழ்த்தாத்தா 1 தமிழ்நாடு 1 தமிழ்ப்பணி 1 தமிழ்மணம் 1 தயிர்சாதம் 1 தருமி 1 தலபுராணம் 1 தலைநகர் 1 தலைவர்கள் 1 தவளை 1 தினமலர் 1 திருக்குறள் காவியா 1 திருச்சி 1 திருடர்கள் 1 திருநிறைசெல்வச்சிட்டு 1 திருநீலகண்டர் 1 திருப்பாவை 1 திருமூலர் 1 திருவரங்கம் 1 திருவாசகம் 1 திருவிளையாடல் 1 திருவிழா 1 தீபக் 1 தீபாவளி 2009 1 தீவிர வாதம் 1 துணி 1 துப்பறியும் சாம்பு 1 துறவி 1 தூக்கம் 1 தென் ஆப்பிரிக்கா 1 தென்கச்சி சுவாமிநாதன் 1 தெரபி 1 தெளிவு 1 தேநீர்க் கடை 1 தொடர்கதை 1 தொழில் 1 தொழில்துறை 1 தோப்பு 1 நடவு 1 நடிகர்கள் 1 நந்தனார் 1 நன்றி 1 நாகரீகம் 1 நாகேஷ் 1 நாசர் 1 நாட்டுப்பற்று 1 நான் 1 நாரதர் கலகம் 1 நாரி 1 நாற்காலி ஆசை 1 நாவல் 1 நிதி வசூல் 1 நித்தி 1 நிம்மதி 1 நியூயார்க் குவீன்ஸ்ல் ஒரு ஏஞ்சல் 1 நிரபராதி 1 நிலநடுக்கம் 1 நிலா 1 நீதிமன்றம் 1 நூற்றாண்டு 1 நேர்த்திக் கடன் 1 பக்தி 1 பட்டம்மாள் 1 பணம் 1 பதநீர் 1 பதினாறு வயதினிலே 1 பதில் 1 பத்திரிக்கை 1 பனிமூட்டம் 1 பரணி 1 பரதக்கலை 1 பரிதிமாற்கலைஞர் 1 பறவைக்குஞ்சு 1 பழமை 1 பழம்பெருமை 1 பாக்யராஜ் 1 பாஞ்சாலி சபதம் 1 பாட்டி 1 பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் 1 பாட்டுக்குப் பாட்டு 1 பாதயாத்திரை 1 பாதுகாப்பு 1 பாப்பா 1 பாமக 1 பாம்பு செவி 1 பாராட்டுக்கள்.", "1 பார் 1 பாலகுமாரன் 1 பி.பி.சி 1 பித்தனின் விமர்சனம் 1 பின் லேடன் 1 பிரசங்கம் 1 பிரசாதம் 1 பிரஜை 1 பிரார்த்தனை 1 பிறந்த நாள் 1 புகுஷிமா 1 புகைப்படம் 1 புத்தகங்கள் 1 புத்தகம் 1 புரதம் மடித்தல் 1 புலம்பல் 1 புலவர் 1 பூகம்பம் 1 பெண் கல்வி 1 பெயர் பின்னணி 1 பெயர்கள் 1 பெருமாள் 1 பெற்றோர்கள் 1 பேச்சுப்போட்டி 1 பேரன் 1 பேராசிரியர் ரேண்டி பாச் 1 பொங்கல் 1 பொது நோக்கு.", "1 பொன்னியின் செல்வன் 1 பொன்ஸ் 1 பொம்மை 1 போதி தர்மன் 1 ப்ரயாணம் 1 ப்ளுரிட்ஜ் 1 மகளிர் 1 மகள் 1 மட்டை தேங்காய் 1 மணிரத்னம் 1 மண் 1 மதம் 1 மதவெறி 1 மதுரை 1 மந்திரி குமாரி 1 மனம் 1 மனிதாபிமானம் 1 மனிஷ் பரத்வாஜ் 1 மனைவி 1 மயில் 1 மராத்தன் 1 மறியல் போராட்டம் 1 மலேசியா 1 மாட்ச் 1 மாணவர்கள் 1 மாதவய்யா 1 மான்கள் 1 மாம்பலம் 1 மாரடைப்பு 1 மார்கழி 1 மிக்சர் 1 மின்னஞ்சல் 1 மிளகாய் 1 மு கோபாலகிருஷ்ணன் 1 மு.கோ.", "1 முடியாது 1 முதியோர் 1 முதுமை 1 முள்ளங்கி 1 மெனு 1 மொழி 1 மோடி 1 யானை 1 யூத்ஃபுல் விகடன் 1 யோகம் 1 யோகாசனம் 1 ரகுமான் 1 ரங்கநாதன் தெரு 1 ரஜினி 1 ரத்த புற்று நோய் 1 ராசி பலன் 1 ராஜவேலு 1 ராமகிருஷ்ணர் 1 ராமசுப்பையர் 1 ரிச்மண்ட் கொலு 1 ரிச்மெலடிஸ் 1 ரிலாக்ஸ் 1 ரோஜர் ஃபெடெரர் 1 ரோபாட்டிக்ஸ் 1 லெகோ 1 லொல்லு 1 வர்ஜினியா 1 வறுமை 1 வலைச்சரம் 1 வலைமொழி 1 வழக்குகள் 1 வழிபாடு 1 வாசன் ஐ கேர் 1 வாடிக்கையாளர் 1 வாத்து 1 வாராய் நீ வாராய் 1 வாழ்கை 1 வாழ்க்கை 1 வாழ்த்து 1 விஞ்ஞானம் 1 விபத்து 1 வியாபாரம் 1 விருந்து 1 விழா 1 விஸ்வரூபம் 1 வீதி உலா 1 வெடிகுண்டு 1 வெற்றி 1 வெள்ளிக்கிழமை 1 வெள்ளைக் கிடாரி 1 வேதாந்தம் 1 வேதாந்தி 1 வைத்தியர் 1 வையாபுரி பிள்ளை 1 ஷண்முகம் பிள்ளை 1 ஸ்டீவ் ஜாப்ஸ் 1 ஸ்ரீகாந்த் 1 ஸ்லம்டாக் மில்லினியர் 1 ஹம்ப்பேக் ராக்ஸ் 1 ஹிந்தி 1 காதலர் தினம் 1" ]
கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பேஸ்புக் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பேஸ்புக் 115 7 யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம். உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் செய்வதற்க்கு பதிலாக அவை ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும். இதில் உங்கள் கம்ப்யூட்டர் ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை செய்து இப்போது கொடுத்து விடவும். இப்போது செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது ஆக ஸ்டார்ட் ஆகாது. இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது வில் செய்யும் இடத்தில் முழுவதுமாக என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில் 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே இல் சொல்லவும். இதில் வரும் புதிய விண்டோவில் என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை செய்து விடவும். பின்னர் கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும். எந்த அளவுக்கு நீங்கள் செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகமாக்கும். முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள். கஸ்டமர் திமுக ஒரு வெற்றி சகாப்தம் புத்தகம் இருக்கா? கடைக்காரர் ஜோக் புத்தகம் ரெண்டாவது மாடில தான் கிடைக்கும் நாட்காட்டியில் இனி வரும் வருடங்களில் எல்லாம் தமிழனின் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கும் நாள் 18 பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ " கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பேஸ்புக் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பேஸ்புக் 115 7 யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது.", "நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது.", "வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.", "உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள்.", "அவற்றில் சில கம்ப்யூட்டர் ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும்.", "சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும்.", "ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் செய்வதற்க்கு பதிலாக அவை ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.", "இதில் உங்கள் கம்ப்யூட்டர் ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும்.", "இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை செய்து இப்போது கொடுத்து விடவும்.", "இப்போது செய்ய சொல்லி வரும்.", "செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது ஆக ஸ்டார்ட் ஆகாது.", "இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் இல் கொடுத்து முயற்சி செய்யவும்.", "அல்லது வில் செய்யும் இடத்தில் முழுவதுமாக என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும்.", "அதற்கு பின் செய்முறையில் 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே இல் சொல்லவும்.", "இதில் வரும் புதிய விண்டோவில் என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும்.", "இனி மேலே க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை செய்து விடவும்.", "பின்னர் கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.", "எந்த அளவுக்கு நீங்கள் செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகமாக்கும்.", "முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.", "கஸ்டமர் திமுக ஒரு வெற்றி சகாப்தம் புத்தகம் இருக்கா?", "கடைக்காரர் ஜோக் புத்தகம் ரெண்டாவது மாடில தான் கிடைக்கும் நாட்காட்டியில் இனி வரும் வருடங்களில் எல்லாம் தமிழனின் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கும் நாள் 18 பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
சென்னை26 அக் 2016 குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர். மிவாத்11 செப் 2016 மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி நான்கு பெண்கள் வன்புணரப் பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கா 11 செப் 2016 சுமார் 20லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமாகினர்.
[ "சென்னை26 அக் 2016 குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர்.", "மிவாத்11 செப் 2016 மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி நான்கு பெண்கள் வன்புணரப் பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.", "மக்கா 11 செப் 2016 சுமார் 20லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமாகினர்." ]
புதுடெல்லி 11 ஆக 2018 ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்குவதற்கு பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாமியார்கள் பாபா ராமதேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து கூறியுள்ளனர். நியூயார்க் 05 ஜூலை 2018 ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு பதிலாக முழு திரைப்படத்தை யூட்யூபில் வெளியிட்டது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அதனை யூ டூபிலிருந்து நீக்கியுள்ளது. சென்னை 05 ஜூலை 2018 நடிகை அமலா பாலுடன் விவாகரத்தான இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. நியூயார்க் 04 ஜூலை 2018 பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார். சென்னை 04 ஜூலை 2018 சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தொடரத்தான் செய்கிறது என்று நடிகை ஆம்னி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் 02 ஜூலை 2018 பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
[ "புதுடெல்லி 11 ஆக 2018 ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்குவதற்கு பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.", "சாமியார்கள் பாபா ராமதேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து கூறியுள்ளனர்.", "நியூயார்க் 05 ஜூலை 2018 ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு பதிலாக முழு திரைப்படத்தை யூட்யூபில் வெளியிட்டது சோனி பிக்சர்ஸ் நிறுவனம்.", "சில மணி நேரங்களுக்குப் பின்னர் அதனை யூ டூபிலிருந்து நீக்கியுள்ளது.", "சென்னை 05 ஜூலை 2018 நடிகை அமலா பாலுடன் விவாகரத்தான இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.", "நியூயார்க் 04 ஜூலை 2018 பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார்.", "சென்னை 04 ஜூலை 2018 சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தொடரத்தான் செய்கிறது என்று நடிகை ஆம்னி தெரிவித்துள்ளார்.", "திருவனந்தபுரம் 02 ஜூலை 2018 பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்." ]
ஒடிசாவில் பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது சற்றே தளர்ந்து விட்டார். தினசரி நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு தொகுதி கேட்டு அவரது வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்பதால் தான் இந்த தளர்ச்சி. கடந்த 14 ஆண்டுகளில் பட்நாயக் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்வது இதுதான் முதன்முறை என்கின்றனர். கடந்த தேர்தல் வரை தொகுதி ஒதுக்கீட்டை கவனித்துக் கொண்டிருந்த பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகர் பியாரி மகோபாத்ரா கட்சியில் இருந்து விலகியதுதான் இதற்கு காரணம். இதற்கிடையே ஒடிசாவில் மோடி அலை சற்றே பலமாக வீசத் துவங்கியிருப்பதால் பிஜூ ஜனதா தளத்தினர் பதற்றம் அடைந்திருக்கின்றனர். இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். மோடி அலைக்கிடையே அவர்களை சமாளிப்பது எப்படி என பட்நாயக் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
[ "ஒடிசாவில் பா.ஜ.", "உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது சற்றே தளர்ந்து விட்டார்.", "தினசரி நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு தொகுதி கேட்டு அவரது வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்பதால் தான் இந்த தளர்ச்சி.", "கடந்த 14 ஆண்டுகளில் பட்நாயக் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்வது இதுதான் முதன்முறை என்கின்றனர்.", "கடந்த தேர்தல் வரை தொகுதி ஒதுக்கீட்டை கவனித்துக் கொண்டிருந்த பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகர் பியாரி மகோபாத்ரா கட்சியில் இருந்து விலகியதுதான் இதற்கு காரணம்.", "இதற்கிடையே ஒடிசாவில் மோடி அலை சற்றே பலமாக வீசத் துவங்கியிருப்பதால் பிஜூ ஜனதா தளத்தினர் பதற்றம் அடைந்திருக்கின்றனர்.", "இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.", "மோடி அலைக்கிடையே அவர்களை சமாளிப்பது எப்படி என பட்நாயக் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்" ]
14 2018 அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து201809141132240000 உலகம் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ் அன்டோவர் மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் பரவியது. அதை தொடர்ந்து எரிவாயு குழாய் வெடித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் கியாஸ் கசிவு தொடர்கிறது. எனவே அந்த பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். கொலம்பியாவில் இருந்து வரும் எரிவாயு குழாயில் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக குழாய் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினர். நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மசாசூசட்ஸ் மாகாண கவர்னர் சார்லிபாகர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் அறிவுரையை ஏற்குமாறு குடியிருப்பு வாசிகளிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
[ " 14 2018 அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து201809141132240000 உலகம் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.", "இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ.", "தொலைவில் உள்ள லாரன்ஸ் அன்டோவர் மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது.", "இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது.", "அந்த தீ வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் பரவியது.", "அதை தொடர்ந்து எரிவாயு குழாய் வெடித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.", "இருந்தாலும் கியாஸ் கசிவு தொடர்கிறது.", "எனவே அந்த பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.", "புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர்.", "அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.", "இதில் ஒருவர் உயிரிழந்தார்.", "கொலம்பியாவில் இருந்து வரும் எரிவாயு குழாயில் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக குழாய் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.", "ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினர்.", "நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மசாசூசட்ஸ் மாகாண கவர்னர் சார்லிபாகர் தெரிவித்துள்ளார்.", "அதிகாரிகளின் அறிவுரையை ஏற்குமாறு குடியிருப்பு வாசிகளிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்." ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]
தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் தருமபுரி மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கால்பந்து மற்றும் கேரம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்கள் பயிற்சி அளித்த உடற் கல்வி இயக்குநர் மரிய சேவியர் உடற் கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். தமிழகத்தின் தலைநகர் சென்னையை தருமமிகு சென்னை என்றும் தறையில் உயர் சென்னை என்றும் தலைவர் புகழ் சென்னை என்றும் சென்னை வாழ் நன்பர்களே செப்பக்கேளீர் எனறும் சென்னையை பெருமைபட வள்ளலார் கூறிஉள்ளார். சென்னை ஐஐடி யில் பணிபுறியும் சுவாமி சுப்ரமணியம் என்பவர் அருட்பெரும்ஜோதி வள்ளல் பெருமானின் கொள்கையை பின்பற்றி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்லக்கூடிய ஜீவகாருண்ய நெறியில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் முதலாம் உதவிகளைச்செய்து வருகிறார். இவர் செங்கல் பட்டிற்க்கு அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் என்னும் ஊருக்கு மேற்க்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள 63 வெண்பாக்கம் என்னும் கிராமத்தில் உள்ள மலைக்கு ஜோதிமாமலை என்று பெயர்வைத்து வள்ளலார் பப்ளிக் சேரிட்டபிள் ட்ரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் வைத்து மக்களுக்கு தொண்டாற்றிக்கொண்டு ஆன்மீக வழியில் மருத்துவம் ஜோதிடம் மற்றும் சித்தர்களின் அட்டமா சித்தி போன்ற வற்றின் மூலம் மக்களுக்கு சேவை செய்து கொண்டு வருகிறார் . கைபேசி 9382166019. 9444281429
[ "தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.", "இப்பள்ளி மாணவர்கள் தருமபுரி மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.", "இதில் கால்பந்து மற்றும் கேரம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.", "விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்கள் பயிற்சி அளித்த உடற் கல்வி இயக்குநர் மரிய சேவியர் உடற் கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.", "தமிழகத்தின் தலைநகர் சென்னையை தருமமிகு சென்னை என்றும் தறையில் உயர் சென்னை என்றும் தலைவர் புகழ் சென்னை என்றும் சென்னை வாழ் நன்பர்களே செப்பக்கேளீர் எனறும் சென்னையை பெருமைபட வள்ளலார் கூறிஉள்ளார்.", "சென்னை ஐஐடி யில் பணிபுறியும் சுவாமி சுப்ரமணியம் என்பவர் அருட்பெரும்ஜோதி வள்ளல் பெருமானின் கொள்கையை பின்பற்றி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்லக்கூடிய ஜீவகாருண்ய நெறியில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் முதலாம் உதவிகளைச்செய்து வருகிறார்.", "இவர் செங்கல் பட்டிற்க்கு அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் என்னும் ஊருக்கு மேற்க்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள 63 வெண்பாக்கம் என்னும் கிராமத்தில் உள்ள மலைக்கு ஜோதிமாமலை என்று பெயர்வைத்து வள்ளலார் பப்ளிக் சேரிட்டபிள் ட்ரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் வைத்து மக்களுக்கு தொண்டாற்றிக்கொண்டு ஆன்மீக வழியில் மருத்துவம் ஜோதிடம் மற்றும் சித்தர்களின் அட்டமா சித்தி போன்ற வற்றின் மூலம் மக்களுக்கு சேவை செய்து கொண்டு வருகிறார் .", "கைபேசி 9382166019.", "9444281429" ]
ராஜபாளையம் அருகே லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவை சுற்றிப்பார்க்க லட்சுமி நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்றனர். அவர்கள் கேரளாவில் பல சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு மதுரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணம் செய்த டிரைவர் மகேஷ் அவரது மனைவி ரத்னா லட்சுமி நாராயணன் மனைவி கலாவதி மகள் தீட்சிதா சங்கரா கவுடா தாரா ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பிரவீன் என்பவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது. லட்சுமி நாராயணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரில் பயணம் செய்தவர்களில் சாந்தா என்பவர் மட்டுமே சுய நினைவுடன் காணப்படுகிறார். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காமன் வெல்த் போட்டி பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தங்க பதக்கம் .. காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு
[ "ராஜபாளையம் அருகே லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.", "கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவை சுற்றிப்பார்க்க லட்சுமி நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்றனர்.", "அவர்கள் கேரளாவில் பல சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு மதுரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.", "தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது.", "விபத்தில் காரில் பயணம் செய்த டிரைவர் மகேஷ் அவரது மனைவி ரத்னா லட்சுமி நாராயணன் மனைவி கலாவதி மகள் தீட்சிதா சங்கரா கவுடா தாரா ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.", "தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.", "இதில் சிகிச்சை பலனின்றி பிரவீன் என்பவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.", "லட்சுமி நாராயணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.", "காரில் பயணம் செய்தவர்களில் சாந்தா என்பவர் மட்டுமே சுய நினைவுடன் காணப்படுகிறார்.", "இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.", "காமன் வெல்த் போட்டி பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தங்க பதக்கம் .. காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு" ]
மலேசியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் நஜிப் ரசாக் தலைமையிலான பேரிசன் நேஷனல் கூட்டணி தோல்வியை தழுவியது. 92 வயதான மகாதீர் முகமது தலைமையிலான 4 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் டோக்கியோ வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது ஒன்றல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நான் பிரதமர் பதவி வகிப்பேன். அதன்பின்னர் நான் பதவி விலகுவேன். ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்குவேன். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்வர் விடுதலை ஆனவுடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். அதன்பின்னர் அவருக்கு கேபினட் மந்திரி பதவி அளிக்கப்படும். கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களைப் போன்றுதான் அவரும் பங்களிப்பு செய்ய முடியும். மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதோ அதே அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படும். அவருக்கென்று பிரத்யேக அதிகாரம் எதுவும் தரப்படமாட்டாது. கேபினட் மந்திரி பதவிகள் குறித்து நான்தான் தீர்மானிப்பேன். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு எதுவும் தொடரப்படுமா? என்று மகாதீர் முகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அவருக்கு எதிராக விரைவில் அரசு வழக்கு தொடுக்கும் என பதில் அளித்தார். சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. ..
[ "மலேசியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் நஜிப் ரசாக் தலைமையிலான பேரிசன் நேஷனல் கூட்டணி தோல்வியை தழுவியது.", "92 வயதான மகாதீர் முகமது தலைமையிலான 4 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது.", "இதையடுத்து மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.", "இந்த நிலையில் அவர் டோக்கியோ வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார்.", "அப்போது அவர் கூறியதாவது ஒன்றல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நான் பிரதமர் பதவி வகிப்பேன்.", "அதன்பின்னர் நான் பதவி விலகுவேன்.", "ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்குவேன்.", "சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்வர் விடுதலை ஆனவுடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டும்.", "அதன்பின்னர் அவருக்கு கேபினட் மந்திரி பதவி அளிக்கப்படும்.", "கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களைப் போன்றுதான் அவரும் பங்களிப்பு செய்ய முடியும்.", "மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதோ அதே அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படும்.", "அவருக்கென்று பிரத்யேக அதிகாரம் எதுவும் தரப்படமாட்டாது.", "கேபினட் மந்திரி பதவிகள் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்.", "முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு எதுவும் தொடரப்படுமா?", "என்று மகாதீர் முகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.", "அதற்கு அவர் அவருக்கு எதிராக விரைவில் அரசு வழக்கு தொடுக்கும் என பதில் அளித்தார்.", "சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர... உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற... ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.", "சமகால ஜனாதிபதி மைத... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத... சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார்.", "இதோ அந்த விபரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.", "முன்னாள் ஜனாதிபதி ... பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை... நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஐக்கிய தேச... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.", "அரச புல... இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும் செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.", ".." ]
இன்று உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகும் மாற்றான் படத்தை அட்மாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமானது அமெரிக்க முழுவதும் சுமார் 63 திரையரங்குகளில் திரையிடவுள்ளது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படமானது இந்நிறுவனத்தால் 61 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருந்தது.ரஜினி அவர்களின் நடிப்பில் வெளியான எந்திரன் படம் மட்டுமே அமேரிக்கா முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்ததாக தற்போது மாற்றான் திரையிடப்படவுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கம் என்பதாலும் நடிகர் சூர்யாவிற்கு உலகமெங்கும் இரசிகர்கள் இருப்பதாலும்மாற்றான் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் அடுத்தே
[ "இன்று உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகும் மாற்றான் படத்தை அட்மாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமானது அமெரிக்க முழுவதும் சுமார் 63 திரையரங்குகளில் திரையிடவுள்ளது.", "ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படமானது இந்நிறுவனத்தால் 61 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருந்தது.ரஜினி அவர்களின் நடிப்பில் வெளியான எந்திரன் படம் மட்டுமே அமேரிக்கா முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருந்தது.", "இதற்கு அடுத்ததாக தற்போது மாற்றான் திரையிடப்படவுள்ளது.", "கே.வி.ஆனந்த் இயக்கம் என்பதாலும் நடிகர் சூர்யாவிற்கு உலகமெங்கும் இரசிகர்கள் இருப்பதாலும்மாற்றான் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் அடுத்தே" ]
அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல் அந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல் யானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள் மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு
[ "அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல் அந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல் யானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள் மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு" ]
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
[ "அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த..." ]
ஒரு காலத்தில் தமிழக பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இல்லாமல் இருந்தது. காமராஜர் ஆட்சி காலத்தில் பல சிரமங்களுக்கு நடுவே பல நூறு பள்ளிகளை அரசு திறந்து பல பிள்ளைகளுக்கு தாய் மொழிக் கல்வியை இலவசமாக வழங்கியது. அப்படிப் படித்து வந்தவர்கள் எல்லாம் இன்று பெரிய நிலையிலும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன ? தாய் மொழியில் அரசு இலவசமாக கல்வி கொடுத்தாலும் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் அணியமாக இல்லை. புற்றீசல் போல் உருவாகியுள்ள ஆங்கில தனியார் பள்ளிகளால் தாய் மொழி வழிக் கல்வி நிலையங்களுக்கு அரசு மூடுவிழா காண்கிறது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இப்போது அரசே ஆங்கில வழிக் கல்வியை அனைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள் எந்த வழிக் கல்வியில் பிள்ளைகளை சேர்ப்பார்கள் ? அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் தான் மாணவர்களை சேர்ப்பார்கள் . ஆங்கில வழியில் படித்தால் தான் பெரிய நிலைக்கு போகமுடியும் என்ற தவறான பிம்பத்தை ஊடகங்கள் திரைப்படங்கள் ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளன . ரஜினிகாந்து நடித்த ஒரு பழைய படத்தை பற்றி குறிப்பிட வேண்டும். படத்தின் பெயர் படிக்காதவன் . இப்படத்தில் சிறுவயதில் ரஜினி தனது தம்பியை ஆங்கில வழி பள்ளியில் படிக்க வைப்பார். தம்பி மூடிய காலணி கழுத்து இருக்குப் பட்டை வெள்ளை சீருடை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வான் . ரஜினியோ கூலித் தொழில் செய்து தம்பியை படிக்க வைப்பார். அந்த காலத்திலேயே அரசு பள்ளியில் படிக்க வைப்பது கேவலம் என்றும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பது தான் அறிவுடைமை என்றும் தவறான மாயை மக்களிடையே புகுத்தப்பட்டது. இது தமிழக மக்களின் மனங்களின் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் . படத்தின் முடிவில் ஆங்கிலப் பள்ளியில் படித்த தம்பி தறுதலையாக மாறிப் போவான் என்பது வேறு விடயம் . இப்படியாக கடந்த நாற்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழர்கள் தமிழ் வழியில் படித்தால் உருப்பட முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவு தான் இன்று அரசு பள்ளிகளுக்கு மூடு விழா காண நேர்கிறது . தமிழ் வழியில் படித்தால் அறிவும் திறமையும் அன்பும் பண்பும் வளரும் என அரசே மக்களை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கே அரசு வேலை மருத்துவ பொறியியல் கல்லூரியில் இட ஒதுக்கீடு போன்ற சட்டங்களை நடைமுறை படுத்தி இருந்தால் இந்நேரம் தமிழக மக்கள் அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து இருப்பார்கள் . மேலும் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் பயில வேண்டும் என்ற சட்டம் இயற்றினால் அரசு பள்ளியின் தரமும் உயர்ந்திருக்கும். இனியாவது அரசு தரமான தாய் மொழி கல்வியை வழங்கவும் ஊக்குவிக்கவும் அதிரடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் . புற்றீசல் போல் விரவிக் கிடக்கும் கட்டணப் பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு அல்ல.
[ "ஒரு காலத்தில் தமிழக பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இல்லாமல் இருந்தது.", "காமராஜர் ஆட்சி காலத்தில் பல சிரமங்களுக்கு நடுவே பல நூறு பள்ளிகளை அரசு திறந்து பல பிள்ளைகளுக்கு தாய் மொழிக் கல்வியை இலவசமாக வழங்கியது.", "அப்படிப் படித்து வந்தவர்கள் எல்லாம் இன்று பெரிய நிலையிலும் இருக்கிறார்கள்.", "ஆனால் இன்றைய நிலை என்ன ?", "தாய் மொழியில் அரசு இலவசமாக கல்வி கொடுத்தாலும் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் அணியமாக இல்லை.", "புற்றீசல் போல் உருவாகியுள்ள ஆங்கில தனியார் பள்ளிகளால் தாய் மொழி வழிக் கல்வி நிலையங்களுக்கு அரசு மூடுவிழா காண்கிறது.", "மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இப்போது அரசே ஆங்கில வழிக் கல்வியை அனைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.", "இந்த நிலையில் பெற்றோர்கள் எந்த வழிக் கல்வியில் பிள்ளைகளை சேர்ப்பார்கள் ?", "அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் தான் மாணவர்களை சேர்ப்பார்கள் .", "ஆங்கில வழியில் படித்தால் தான் பெரிய நிலைக்கு போகமுடியும் என்ற தவறான பிம்பத்தை ஊடகங்கள் திரைப்படங்கள் ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளன .", "ரஜினிகாந்து நடித்த ஒரு பழைய படத்தை பற்றி குறிப்பிட வேண்டும்.", "படத்தின் பெயர் படிக்காதவன் .", "இப்படத்தில் சிறுவயதில் ரஜினி தனது தம்பியை ஆங்கில வழி பள்ளியில் படிக்க வைப்பார்.", "தம்பி மூடிய காலணி கழுத்து இருக்குப் பட்டை வெள்ளை சீருடை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வான் .", "ரஜினியோ கூலித் தொழில் செய்து தம்பியை படிக்க வைப்பார்.", "அந்த காலத்திலேயே அரசு பள்ளியில் படிக்க வைப்பது கேவலம் என்றும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பது தான் அறிவுடைமை என்றும் தவறான மாயை மக்களிடையே புகுத்தப்பட்டது.", "இது தமிழக மக்களின் மனங்களின் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் .", "படத்தின் முடிவில் ஆங்கிலப் பள்ளியில் படித்த தம்பி தறுதலையாக மாறிப் போவான் என்பது வேறு விடயம் .", "இப்படியாக கடந்த நாற்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழர்கள் தமிழ் வழியில் படித்தால் உருப்பட முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் வைக்கப்பட்டுள்ளனர்.", "அதன் விளைவு தான் இன்று அரசு பள்ளிகளுக்கு மூடு விழா காண நேர்கிறது .", "தமிழ் வழியில் படித்தால் அறிவும் திறமையும் அன்பும் பண்பும் வளரும் என அரசே மக்களை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும்.", "தமிழ் வழியில் படித்தவர்களுக்கே அரசு வேலை மருத்துவ பொறியியல் கல்லூரியில் இட ஒதுக்கீடு போன்ற சட்டங்களை நடைமுறை படுத்தி இருந்தால் இந்நேரம் தமிழக மக்கள் அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து இருப்பார்கள் .", "மேலும் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் பயில வேண்டும் என்ற சட்டம் இயற்றினால் அரசு பள்ளியின் தரமும் உயர்ந்திருக்கும்.", "இனியாவது அரசு தரமான தாய் மொழி கல்வியை வழங்கவும் ஊக்குவிக்கவும் அதிரடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "தமிழ் வழியில் படித்தால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் .", "புற்றீசல் போல் விரவிக் கிடக்கும் கட்டணப் பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு அல்ல." ]
விலை ரூ.100 மொத்தப் பக்கம் 80 இந்தப் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் 1. வியர்வை நாற்றம் நீக்கும் உடனடி மருந்து 2. நீர... முன்னுரை சிவனைப்பற்றி பேசவும் எழுதவும் கேட்கவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஞானிகளும் முனிவர்களும் திருவண்ண...
[ "விலை ரூ.100 மொத்தப் பக்கம் 80 இந்தப் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் 1.", "வியர்வை நாற்றம் நீக்கும் உடனடி மருந்து 2.", "நீர... முன்னுரை சிவனைப்பற்றி பேசவும் எழுதவும் கேட்கவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.", "ஞானிகளும் முனிவர்களும் திருவண்ண..." ]
பல கல்லூரிகளில் சேர்க்கை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனியார் கல்லூரிகள் பல ஆள் பிடித்தலில் இறங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில் எல்லாமே இலவசம் என்பார்கள். சேர்ந்த பிறகு புத்தகத்துக்குப் பணம் சீருடைக்குப் பணம் என்று பறிக்கத் தொடங்குவார்கள். அப்பா இல்ல சார்...அம்மா மட்டும்தான்..டீச்சர் ட்ரெயினிங் சேர்ந்தேன்..ஹாஸ்டல் கட்டாயம்ன்னு சொல்லுறாங்க..வருஷம் எழுபதாயிரம் ஆகுது என்று பேசுகிற மாணவிகள் உண்டு. கல்லூரிக்குத்தான் இலவசம் விடுதியில் கட்டாயம் சேர்ந்து அதற்குப் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கிற இத்தகைய கல்லூரிகள் நிறைய உண்டு. பல தனியார் கல்லூரிகள் தமது பேராசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஒவ்வொரு ஆளும் மூன்று முதல் ஐந்து மாணவர்களைக் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் ஊதிய உயர்வில் கை வைப்பார்கள். தரங்குறைந்த முதல்வராக இருந்தால் சொற்களாலேயே அவமானப்படுத்துவார். சில்லுண்டி தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் என்பது போன்ற கொடுமையான வேலை வேறொன்றைப் பார்க்க முடியாது. அவர்களும் என்னதான் செய்வார்கள்? மேலாண்மையின் அழுத்தம் தாங்காமல் அரசுப் பள்ளிகள் ஏழைகள் குடியிருப்புகள் என்று ஓரிடம் விட்டு வைப்பதில்லை. வலையைத் தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்கள். இந்த வருஷம் ஏகப்பட்ட பேர் ஆயிரத்துக்கும் மேல...சீட் கிடைக்கிறது கஷ்டம்தான் என்று குண்டு ஒன்றை வீசி பேசாம எங்க காலேஜ்ல புக்கிங் செஞ்சுக்குங்க என்று தடவியும் கொடுக்கிறார்கள். நமக்கு சீட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். இப்பொழுதே பல மாணவர்கள் ஒரு தொகையைக் கட்டி சேர்ந்துவிட்டார்கள் என்பதுதான் கொடுமை. மாணவர்களும் பெற்றோர்களும் இதில்தான் தெளிவாக இருக்க வேண்டும். ஆள் பிடித்தாலும் நல்ல கல்லூரியாக இருந்தால் யோசிக்கலாம். ஆனால் பணம் பறிக்கும் சில தனியார் கல்லூரிகளின் கொள்ளிவாய்க்குள் மட்டும் சிக்கிக் கொள்ளவே கூடாது. இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்தான் கூட்டம் நெருக்குகிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மாணவர்கள் முட்டி மோதுகிறார்கள். பத்து மாணவர்களிடம் பேசினால் ஏழு பேராவது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் படிப்புகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆயிரத்து ஐம்பதைத் தாண்டிய முதல் பிரிவு மாணவர்களும் கூட கலை மற்றும் அறிவியலில் வித்தியாசமான பாடங்களைப் பற்றிக் கேட்கிறார்கள். இதுவொரு நல்ல போக்கு. பொறியியல் குட்டை மீதான மோகம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் பல லட்சம் பொறியாளர்களுக்கான தேவை இருக்கப் போவதில்லை. அதனால் பிற துறைகளில் இருக்கும் படிப்புக்களில் சேர்வதும் நல்லதுதான். வழமையான இயற்பியல் வேதியியல் தாண்டி புள்ளியியல் பத்திரிக்கையியல் மனோவியல் ஹோட்டல் நிர்வாகம் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகள் இதில் மட்டுமே ஏகப்பட்ட படிப்புகள் இருக்கின்றன மருத்துவமனை நிர்வாகம் ஒலியியல் கண் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகள் குற்றவியல் தடயவியல் படிப்புகள் என்று பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும். தமிழகம் தாண்டியும் பிற மாநிலங்களில் செயல்படக் கூடிய தரமான கல்லூரிகளையும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் யோசிக்கலாம். மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சற்றே மெனக்கெட்டால் பொருத்தமான பாடத்தை அடையாளம் கண்டறிந்துவிட முடியும். கூகிள் எதற்கு இருக்கிறது? பட்டப்படிப்புகள் மட்டுமில்லை புதுப்புது பட்டயப் படிப்புகளும் பல கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் சார்ந்த பட்டயப்படிப்புகள் என்றில்லாமல் மேற்சொன்னது மாதிரி பிற துறை சார்ந்த பட்டயப்படிப்புகளும் இருக்கின்றன. சுமாரான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் வீணாகப் போய்விடும் என்கிற தயக்கமில்லாமல் நல்ல பட்டயப்படிப்பாகச் சேர்வது நல்லது. ஆண்டுகளைக் கணக்கிட்டு போனாம்போக்கி கல்லூரிகளில் சேர்ந்து வாழ்நாளில் பாதியைத் வீணடிப்பதைவிடவும் ஒன்றிரண்டு ஆண்டுகளோடு தப்பித்துக் கொள்ளலாம். புதிய படிப்புகளை ஆலோசிக்கச் சொல்வதனாலேயே இயற்பியல் வேதியியல் கணிதம் மாதிரியான வழமையான படிப்புகளும் ஒன்றும் மோசமில்லை. படித்து முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்கிற தெளிவான புரிதல் இருந்தால் போதும். முதலில் விரும்புகிற பாடத்திற்கெல்லாம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துவிட வேண்டும். காலதாமதம் செய்தால் விண்ணப்பிக்கும் நேரத்தைத் தவற விட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது. அதன் பிறகு கல்லூரி பற்றி விசாரிக்க வேண்டும். எந்தப் படிப்பாக இருப்பினும் கல்லூரி தரமானதாக இருக்க வேண்டும். நேரடியாகமறைமுகமாக எவ்வளவு கட்டணம் வாங்குவார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டால் மறைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் ஆலோசித்தால் சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு கல்லூரியை முடிவு செய்யலாம். பொறியியல் படிப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த ஆண்டு 0.5 லிருந்து ஒரு மதிப்பெண் வரைக்கும் கட்ஆஃப் குறையும் போலத் தெரிகிறது. நிறைய மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புக்குச் செல்வதனால் கட்ஆஃப் குறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. கடந்த ஆண்டு எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பு என்ன மதிப்பெண்ணுக்குக் கிடைத்தது என்கிற பட்டியலை இணையதளத்தில் பார்க்கலாம். பட்டியல் ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினால் கலந்தாய்வுக்கு முன்பாக நல்லதொரு முடிவுக்கு வர முடியும். கலை அறிவியல் மருத்துவம் பொறியியல் எந்தப் படிப்பாக இருந்தாலும் சரி நாமாகத் தீர ஆய்ந்துதான் சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆள் பிடிக்க வருகிறவர்களிடம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது. அதுதான் இந்தத் தருணத்தில் மிக முக்கியம். அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ "பல கல்லூரிகளில் சேர்க்கை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.", "தனியார் கல்லூரிகள் பல ஆள் பிடித்தலில் இறங்கியிருக்கின்றன.", "ஆரம்பத்தில் எல்லாமே இலவசம் என்பார்கள்.", "சேர்ந்த பிறகு புத்தகத்துக்குப் பணம் சீருடைக்குப் பணம் என்று பறிக்கத் தொடங்குவார்கள்.", "அப்பா இல்ல சார்...அம்மா மட்டும்தான்..டீச்சர் ட்ரெயினிங் சேர்ந்தேன்..ஹாஸ்டல் கட்டாயம்ன்னு சொல்லுறாங்க..வருஷம் எழுபதாயிரம் ஆகுது என்று பேசுகிற மாணவிகள் உண்டு.", "கல்லூரிக்குத்தான் இலவசம் விடுதியில் கட்டாயம் சேர்ந்து அதற்குப் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கிற இத்தகைய கல்லூரிகள் நிறைய உண்டு.", "பல தனியார் கல்லூரிகள் தமது பேராசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.", "ஒவ்வொரு ஆளும் மூன்று முதல் ஐந்து மாணவர்களைக் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும்.", "இல்லையென்றால் ஊதிய உயர்வில் கை வைப்பார்கள்.", "தரங்குறைந்த முதல்வராக இருந்தால் சொற்களாலேயே அவமானப்படுத்துவார்.", "சில்லுண்டி தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் என்பது போன்ற கொடுமையான வேலை வேறொன்றைப் பார்க்க முடியாது.", "அவர்களும் என்னதான் செய்வார்கள்?", "மேலாண்மையின் அழுத்தம் தாங்காமல் அரசுப் பள்ளிகள் ஏழைகள் குடியிருப்புகள் என்று ஓரிடம் விட்டு வைப்பதில்லை.", "வலையைத் தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்கள்.", "இந்த வருஷம் ஏகப்பட்ட பேர் ஆயிரத்துக்கும் மேல...சீட் கிடைக்கிறது கஷ்டம்தான் என்று குண்டு ஒன்றை வீசி பேசாம எங்க காலேஜ்ல புக்கிங் செஞ்சுக்குங்க என்று தடவியும் கொடுக்கிறார்கள்.", "நமக்கு சீட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் சிக்கிக் கொள்கிறார்கள்.", "இப்பொழுதே பல மாணவர்கள் ஒரு தொகையைக் கட்டி சேர்ந்துவிட்டார்கள் என்பதுதான் கொடுமை.", "மாணவர்களும் பெற்றோர்களும் இதில்தான் தெளிவாக இருக்க வேண்டும்.", "ஆள் பிடித்தாலும் நல்ல கல்லூரியாக இருந்தால் யோசிக்கலாம்.", "ஆனால் பணம் பறிக்கும் சில தனியார் கல்லூரிகளின் கொள்ளிவாய்க்குள் மட்டும் சிக்கிக் கொள்ளவே கூடாது.", "இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்தான் கூட்டம் நெருக்குகிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.", "மாணவர்கள் முட்டி மோதுகிறார்கள்.", "பத்து மாணவர்களிடம் பேசினால் ஏழு பேராவது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் படிப்புகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.", "ஆயிரத்து ஐம்பதைத் தாண்டிய முதல் பிரிவு மாணவர்களும் கூட கலை மற்றும் அறிவியலில் வித்தியாசமான பாடங்களைப் பற்றிக் கேட்கிறார்கள்.", "இதுவொரு நல்ல போக்கு.", "பொறியியல் குட்டை மீதான மோகம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.", "எதிர்காலத்தில் பல லட்சம் பொறியாளர்களுக்கான தேவை இருக்கப் போவதில்லை.", "அதனால் பிற துறைகளில் இருக்கும் படிப்புக்களில் சேர்வதும் நல்லதுதான்.", "வழமையான இயற்பியல் வேதியியல் தாண்டி புள்ளியியல் பத்திரிக்கையியல் மனோவியல் ஹோட்டல் நிர்வாகம் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகள் இதில் மட்டுமே ஏகப்பட்ட படிப்புகள் இருக்கின்றன மருத்துவமனை நிர்வாகம் ஒலியியல் கண் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகள் குற்றவியல் தடயவியல் படிப்புகள் என்று பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும்.", "தமிழகம் தாண்டியும் பிற மாநிலங்களில் செயல்படக் கூடிய தரமான கல்லூரிகளையும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் யோசிக்கலாம்.", "மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சற்றே மெனக்கெட்டால் பொருத்தமான பாடத்தை அடையாளம் கண்டறிந்துவிட முடியும்.", "கூகிள் எதற்கு இருக்கிறது?", "பட்டப்படிப்புகள் மட்டுமில்லை புதுப்புது பட்டயப் படிப்புகளும் பல கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன.", "பொறியியல் சார்ந்த பட்டயப்படிப்புகள் என்றில்லாமல் மேற்சொன்னது மாதிரி பிற துறை சார்ந்த பட்டயப்படிப்புகளும் இருக்கின்றன.", "சுமாரான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் வீணாகப் போய்விடும் என்கிற தயக்கமில்லாமல் நல்ல பட்டயப்படிப்பாகச் சேர்வது நல்லது.", "ஆண்டுகளைக் கணக்கிட்டு போனாம்போக்கி கல்லூரிகளில் சேர்ந்து வாழ்நாளில் பாதியைத் வீணடிப்பதைவிடவும் ஒன்றிரண்டு ஆண்டுகளோடு தப்பித்துக் கொள்ளலாம்.", "புதிய படிப்புகளை ஆலோசிக்கச் சொல்வதனாலேயே இயற்பியல் வேதியியல் கணிதம் மாதிரியான வழமையான படிப்புகளும் ஒன்றும் மோசமில்லை.", "படித்து முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்கிற தெளிவான புரிதல் இருந்தால் போதும்.", "முதலில் விரும்புகிற பாடத்திற்கெல்லாம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துவிட வேண்டும்.", "காலதாமதம் செய்தால் விண்ணப்பிக்கும் நேரத்தைத் தவற விட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது.", "அதன் பிறகு கல்லூரி பற்றி விசாரிக்க வேண்டும்.", "எந்தப் படிப்பாக இருப்பினும் கல்லூரி தரமானதாக இருக்க வேண்டும்.", "நேரடியாகமறைமுகமாக எவ்வளவு கட்டணம் வாங்குவார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.", "கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டால் மறைக்க வாய்ப்பிருக்கிறது.", "ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் ஆலோசித்தால் சொல்லிவிடுவார்கள்.", "அதன் பிறகு கல்லூரியை முடிவு செய்யலாம்.", "பொறியியல் படிப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த ஆண்டு 0.5 லிருந்து ஒரு மதிப்பெண் வரைக்கும் கட்ஆஃப் குறையும் போலத் தெரிகிறது.", "நிறைய மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புக்குச் செல்வதனால் கட்ஆஃப் குறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.", "அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை.", "கடந்த ஆண்டு எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பு என்ன மதிப்பெண்ணுக்குக் கிடைத்தது என்கிற பட்டியலை இணையதளத்தில் பார்க்கலாம்.", "பட்டியல் ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினால் கலந்தாய்வுக்கு முன்பாக நல்லதொரு முடிவுக்கு வர முடியும்.", "கலை அறிவியல் மருத்துவம் பொறியியல் எந்தப் படிப்பாக இருந்தாலும் சரி நாமாகத் தீர ஆய்ந்துதான் சரியான முடிவை எடுக்க வேண்டும்.", "ஆள் பிடிக்க வருகிறவர்களிடம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது.", "அதுதான் இந்தத் தருணத்தில் மிக முக்கியம்.", "அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம்.", "இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்." ]
தமுமுக சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக மமக சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி... தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர். அரசியல் சாக்கடையாச்சே என்று சொன்ன போது அரசியல் சாக்கடையாக இருந்தால் என்ன? அதை நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்கள். அரசியலுக்கு சென்றதிலிருந்து இவர்கள் அகற்றிய அசுத்தங்களை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். அதில் தொடர்ச்சியாக மம கட்சியின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா பூஜை புணஸ்காரத்துடன் தொடங்கப்படும் நிகழ்ச்சியை ஒரு பெண்ணோடு ஒட்டி நின்னு தொடக்கி வைக்கிறார். இவர்களை தவ்ஹீத்வாதிகள் என்று நம்பும் ஏமாளிகள் இவர்களை புரிந்து கொள்ளுங்கள். தமுமுக தவ்ஹீத் இயக்கம் என்று ஏமாற்றும் கள்ள தவ்ஹீத்வாதிகள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நமதூர் வடக்குத்தெரு விலாப்பழத்துவீட்டு சைக்கில் கடை மொய்தீன் என்கின்ற .முஹம்மது மைதீன் அவர்களின் மகனாரும் .தமீமுன் அன்சாரியின் சகோதரரும... அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் சார்பாக கோடை கால பயிற்சி முகாம் கடந்த 02052017 அன்று துவங... மீலாது விழா ஒரு பார்வை மீலாது நபி என்றால் என்ன ? மீலாது நபி நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பிறந்தநாளை அடிப்பட... விஜய் டிவியில் கடந்த வாரம் 17012010 நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா? நானா? என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்... கொடிக்கால்பாளையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு முதல் இன்று புதன்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்தது .தற்போது இன்று பகல் நிலவரப்... தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி
[ " தமுமுக சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக மமக சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி... தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்.", "அரசியல் சாக்கடையாச்சே என்று சொன்ன போது அரசியல் சாக்கடையாக இருந்தால் என்ன?", "அதை நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்கள்.", "அரசியலுக்கு சென்றதிலிருந்து இவர்கள் அகற்றிய அசுத்தங்களை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.", "அதில் தொடர்ச்சியாக மம கட்சியின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா பூஜை புணஸ்காரத்துடன் தொடங்கப்படும் நிகழ்ச்சியை ஒரு பெண்ணோடு ஒட்டி நின்னு தொடக்கி வைக்கிறார்.", "இவர்களை தவ்ஹீத்வாதிகள் என்று நம்பும் ஏமாளிகள் இவர்களை புரிந்து கொள்ளுங்கள்.", "தமுமுக தவ்ஹீத் இயக்கம் என்று ஏமாற்றும் கள்ள தவ்ஹீத்வாதிகள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.", "நமதூர் வடக்குத்தெரு விலாப்பழத்துவீட்டு சைக்கில் கடை மொய்தீன் என்கின்ற .முஹம்மது மைதீன் அவர்களின் மகனாரும் .தமீமுன் அன்சாரியின் சகோதரரும... அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் சார்பாக கோடை கால பயிற்சி முகாம் கடந்த 02052017 அன்று துவங... மீலாது விழா ஒரு பார்வை மீலாது நபி என்றால் என்ன ?", "மீலாது நபி நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பிறந்தநாளை அடிப்பட... விஜய் டிவியில் கடந்த வாரம் 17012010 நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா?", "நானா?", "என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்... கொடிக்கால்பாளையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு முதல் இன்று புதன்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்தது .தற்போது இன்று பகல் நிலவரப்... தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும்.", "நன்றி" ]
நடந்து முடிந்த நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மலேசிய இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நாட்டு இந்தியர்க ளுக்காக நான் குரல் கொடுப்பேன். என்னை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்தார்.
[ "நடந்து முடிந்த நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மலேசிய இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நாட்டு இந்தியர்க ளுக்காக நான் குரல் கொடுப்பேன்.", "என்னை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்தார்." ]
ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற இப்புனித ரமலான் மாதத்தில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை முறையாக நோற்பதன் மூலம் மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி நமது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு ரைய்யான் என்னும் வாசலின் வழியாக சுவர்க்கம் நுழைந்திட நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும். நாம் இதுவரை ஏகத்துவத்தின் வகைகளைப் பற்றி பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் பெயர்களில் பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன? என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். முஸ்லிம்களில் பலர் முஷ்ரிக்குளாக ஆகுவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று கூறப்படுகின்ற இந்த வகை தவ்ஹீதை புரிந்துக் கொள்ளாததும் காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நமது மக்களில் பலர் இதைப் பற்றிய தெளிவில்லாமல் இறைவனுக்கு மட்டுமே இருக்கும் பண்புகளை ஆற்றல்களை அவனது அடிமைகளுக்கும் வழிங்கி இணைவைப்பில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். இணைவைப்பு என்பது மறுமை வாழ்வையே நாசமாக்கி நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய அளவிற்கு படுபயங்கரமான செயலாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஏகத்துவத்தின் இந்த வகையினையும் நன்றாக அறிந்துக் கொண்டு இணைவைத்தலின் சாயல்கூட நம்மீது விழாதவாறு மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய அஸ்மா பெயர்களை ஸிஃபாத் பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில் பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ்வின் பண்புகளில் ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது. இன்னொரு வகையில் கூறுவதென்றால் அல்லாஹ் தன்னுடைய திருமறையின் மூலமாக தன்னைப் பற்றி எவ்வாறெல்லாம் வர்ணித்துள்ளானோ மேலும் நபி ஸல் அவர்கள் எந்தெந்த நற்பெயர்கள் மற்றும் உயர்பண்புகளைக் கொண்டு அல்லாஹ்வை வர்ணித்துள்ளார்களோ அவையனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு அவற்றுக்கு நம்முடைய கற்பனைக் கேற்றவாறு எவ்வித சுயிவிளக்கமும் கொடுக்காமல் அதை அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல் அவர்களும் கூறியவாறே ஏற்றுக்கொண்டு அந்த நற்பெயர்கள் மற்றும் உயர் பண்புகளை அவனுடைய அடிமைகளான நபிமார்கள் இறைநேசர்கள் அவுலியாக்கள் மற்றும் இன்னும் பிற படைப்பினங்களுக்கு இணையாக்காமல் இருப்பதாகும். அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள் அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள் 7180 அல்லாஹ்அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் என்றென்றும் நிலைத்திருப்பவன் அவனை அரி துயிலோ உறக்கமோ பீடிக்கா வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? படைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும் அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான் அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி எவரும் அறிந்துகொள்ள முடியாது அவனுடைய அரியாசனம் குர்ஸிய்யு வானங்களிலும் பூமியிலும் பரந்து நிற்கின்றது அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன் 2255 இது போன்ற இன்னும் ஏராளமான திருமறை வசனங்களிலும் மற்றும் நபிமொழிகளிலும் அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல் அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி எப்படி வர்ணித்துள்ளார்களோ அவற்றை அப்படியே ஈமான் கொள்வதும் அவனுடைய படைப்புகளின் பண்புகளுக்கு அல்லாஹ்வுடைய பண்புகளை எவ்விதத்திலும் ஒப்பிடாமல் இருப்பதும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் கடமையாகும். தவ்ஹீது ஏகத்துவம் என்பது விரிவான பாடமாகும். ஆயினும் நமது நம்பிக்கைகளைப் சுயபரிசோதனை செய்வதற்காக மிக சுருக்கமாக பார்த்துவந்தோம். ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிர் உள்ளவரை நாம் இதுவரை பார்த்த மூன்று வகையான ஏகத்துவத்திலும் உறுதியாக இருந்து அதற்கு எவ்வித களங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது மிக மிக அவசியமாகும். நாம் அனைவரும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் விசுவாசம் கொண்ட முஸ்லிம்கள் என்றே கூறிக்கொள்கிறோம். ஆயினும் நம்மில் பலர் ஏகத்துவத்தின் உண்மை நிலையை சரிவர அறிந்துக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த தவறிழைப்பவர்களாகவே இருந்துக் கொண்டிருக்கிறார்கள். எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை இணை வைத்தல் என்னும் அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ அவர்களுக்கே அபயமுண்டு இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள் அல்குர்ஆன் 682 இறைநம்பிக்கைகொண்டு பின்னர் தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர் என்னும் திருக்குர்ஆன் 682 வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. எனவே அவர்கள் இறைத்தூதர் அவர்களே எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி ஸல் அவர்கள் இந்த வசனம் குறிப்பிடுவது அதுவல்ல அது இணைவைப்பையே குறிக்கிறது. என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக இணை வைப்பு மாபெரும் அநீதியாகும் என்று அறிஞர் லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே திருக்குர்ஆன் 3113 அதை நீங்கள் கேட்க வில்லையா? என்று கூறினார்கள். ஆதாரம் புகாரி மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் 682 ஏக இறைவனின் மீது ஈமான் கொண்டு தங்களுடைய ஈமானில் இறை நம்பிக்கையில் யாதொரு இணைவைப்பு என்ற அநீதியைக் கலக்காமல் அவனையே வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு சுபசெய்தி கூறப்பட்டுள்ளது. மாபெரும் அநீதியாகிய இணைவைப்பு என்பதிலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களுக்கு நேர்வழியும் மறுமையில் இறைவனின் தண்டணையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2
[ "ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற இப்புனித ரமலான் மாதத்தில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை முறையாக நோற்பதன் மூலம் மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி நமது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு ரைய்யான் என்னும் வாசலின் வழியாக சுவர்க்கம் நுழைந்திட நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும்.", "நாம் இதுவரை ஏகத்துவத்தின் வகைகளைப் பற்றி பார்த்து வருகின்றோம்.", "அதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் பெயர்களில் பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன?", "என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.", "முஸ்லிம்களில் பலர் முஷ்ரிக்குளாக ஆகுவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று கூறப்படுகின்ற இந்த வகை தவ்ஹீதை புரிந்துக் கொள்ளாததும் காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.", "அந்த அளவிற்கு நமது மக்களில் பலர் இதைப் பற்றிய தெளிவில்லாமல் இறைவனுக்கு மட்டுமே இருக்கும் பண்புகளை ஆற்றல்களை அவனது அடிமைகளுக்கும் வழிங்கி இணைவைப்பில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.", "இணைவைப்பு என்பது மறுமை வாழ்வையே நாசமாக்கி நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய அளவிற்கு படுபயங்கரமான செயலாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஏகத்துவத்தின் இந்த வகையினையும் நன்றாக அறிந்துக் கொண்டு இணைவைத்தலின் சாயல்கூட நம்மீது விழாதவாறு மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும்.", "தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய அஸ்மா பெயர்களை ஸிஃபாத் பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில் பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.", "அல்லாஹ்வின் பண்புகளில் ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ அல்லது குறைக்கவோ கூடாது.", "மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது.", "இன்னொரு வகையில் கூறுவதென்றால் அல்லாஹ் தன்னுடைய திருமறையின் மூலமாக தன்னைப் பற்றி எவ்வாறெல்லாம் வர்ணித்துள்ளானோ மேலும் நபி ஸல் அவர்கள் எந்தெந்த நற்பெயர்கள் மற்றும் உயர்பண்புகளைக் கொண்டு அல்லாஹ்வை வர்ணித்துள்ளார்களோ அவையனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு அவற்றுக்கு நம்முடைய கற்பனைக் கேற்றவாறு எவ்வித சுயிவிளக்கமும் கொடுக்காமல் அதை அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல் அவர்களும் கூறியவாறே ஏற்றுக்கொண்டு அந்த நற்பெயர்கள் மற்றும் உயர் பண்புகளை அவனுடைய அடிமைகளான நபிமார்கள் இறைநேசர்கள் அவுலியாக்கள் மற்றும் இன்னும் பிற படைப்பினங்களுக்கு இணையாக்காமல் இருப்பதாகும்.", "அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள் அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள் 7180 அல்லாஹ்அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் என்றென்றும் நிலைத்திருப்பவன் அவனை அரி துயிலோ உறக்கமோ பீடிக்கா வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?", "படைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும் அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான் அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி எவரும் அறிந்துகொள்ள முடியாது அவனுடைய அரியாசனம் குர்ஸிய்யு வானங்களிலும் பூமியிலும் பரந்து நிற்கின்றது அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன் 2255 இது போன்ற இன்னும் ஏராளமான திருமறை வசனங்களிலும் மற்றும் நபிமொழிகளிலும் அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல் அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி எப்படி வர்ணித்துள்ளார்களோ அவற்றை அப்படியே ஈமான் கொள்வதும் அவனுடைய படைப்புகளின் பண்புகளுக்கு அல்லாஹ்வுடைய பண்புகளை எவ்விதத்திலும் ஒப்பிடாமல் இருப்பதும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் கடமையாகும்.", "தவ்ஹீது ஏகத்துவம் என்பது விரிவான பாடமாகும்.", "ஆயினும் நமது நம்பிக்கைகளைப் சுயபரிசோதனை செய்வதற்காக மிக சுருக்கமாக பார்த்துவந்தோம்.", "ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிர் உள்ளவரை நாம் இதுவரை பார்த்த மூன்று வகையான ஏகத்துவத்திலும் உறுதியாக இருந்து அதற்கு எவ்வித களங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது மிக மிக அவசியமாகும்.", "நாம் அனைவரும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் விசுவாசம் கொண்ட முஸ்லிம்கள் என்றே கூறிக்கொள்கிறோம்.", "ஆயினும் நம்மில் பலர் ஏகத்துவத்தின் உண்மை நிலையை சரிவர அறிந்துக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த தவறிழைப்பவர்களாகவே இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.", "எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை இணை வைத்தல் என்னும் அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ அவர்களுக்கே அபயமுண்டு இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள் அல்குர்ஆன் 682 இறைநம்பிக்கைகொண்டு பின்னர் தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர் என்னும் திருக்குர்ஆன் 682 வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது.", "எனவே அவர்கள் இறைத்தூதர் அவர்களே எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?", "என்று கேட்டனர்.", "அதற்கு நபி ஸல் அவர்கள் இந்த வசனம் குறிப்பிடுவது அதுவல்ல அது இணைவைப்பையே குறிக்கிறது.", "என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே.", "நிச்சயமாக இணை வைப்பு மாபெரும் அநீதியாகும் என்று அறிஞர் லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே திருக்குர்ஆன் 3113 அதை நீங்கள் கேட்க வில்லையா?", "என்று கூறினார்கள்.", "ஆதாரம் புகாரி மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் 682 ஏக இறைவனின் மீது ஈமான் கொண்டு தங்களுடைய ஈமானில் இறை நம்பிக்கையில் யாதொரு இணைவைப்பு என்ற அநீதியைக் கலக்காமல் அவனையே வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு சுபசெய்தி கூறப்பட்டுள்ளது.", "மாபெரும் அநீதியாகிய இணைவைப்பு என்பதிலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களுக்கு நேர்வழியும் மறுமையில் இறைவனின் தண்டணையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.", "பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2" ]
தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் பல ஒவ்வொரு வீடியோ ஆக தரவிறக்க சொல்லும். உதாரணம் உங்களால் ஒரு முழு ஐ தரவிறக்கம் செய்ய முடியாது. எப்படி அதை தரவிறக்கம் செய்வது என்பது பற்றியே இந்தப் பதிவு. 6. இப்போது என் என்பதை கிளிக் செய்து விட்டால் வேலை முடிந்தது. தானாக அனைத்தும் தரவிறக்கம் ஆகி விடும். 7. இதன் மூலம் களை கூட தரவிறக்கம் செய்யலாம். சில படங்களுக்கு வருகிறது பாட்ஷா குணா போன்ற படங்கள் தரவிறக்கம் ஆகிறது 8. நீங்கள் லைக் செய்த வீடியோக்கள் என்று கொடுத்தவை என எதையும் தரவிறக்கம் செய்யலாம். அந்த மட்டும் கொடுத்தால் போதும். அவசியம் சொடுக்கி பதிவர்களே வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். படியுங்கள் பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ " தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன.", "ஆனால் அதில் பல ஒவ்வொரு வீடியோ ஆக தரவிறக்க சொல்லும்.", "உதாரணம் உங்களால் ஒரு முழு ஐ தரவிறக்கம் செய்ய முடியாது.", "எப்படி அதை தரவிறக்கம் செய்வது என்பது பற்றியே இந்தப் பதிவு.", "6.", "இப்போது என் என்பதை கிளிக் செய்து விட்டால் வேலை முடிந்தது.", "தானாக அனைத்தும் தரவிறக்கம் ஆகி விடும்.", "7.", "இதன் மூலம் களை கூட தரவிறக்கம் செய்யலாம்.", "சில படங்களுக்கு வருகிறது பாட்ஷா குணா போன்ற படங்கள் தரவிறக்கம் ஆகிறது 8.", "நீங்கள் லைக் செய்த வீடியோக்கள் என்று கொடுத்தவை என எதையும் தரவிறக்கம் செய்யலாம்.", "அந்த மட்டும் கொடுத்தால் போதும்.", "அவசியம் சொடுக்கி பதிவர்களே வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ்.", "படியுங்கள் பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர் எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக உச்சத்தை எட்டியிருந்த போதிலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவான மனநிலை ஓரளவு காணப்பட்டது. கூட்டமைப்பை நோக்கி விக்னேஸ்வரன் விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் அந்த விமர்சனங்களை தமிழரசுக் கட்சி எதிர் விக்னேஸ்வரன் எம்.ஏ. சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன் என்கிற நிலைகளில் பேண வேண்டும் என்பதிலும் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நிலையில் குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன் இன்று வரையிலும் விக்னேஸ்வரனை எதிர்த்தோ ஆதரித்தோ கருத்துகள் எதையும் பெரியளவில் வெளியிட்டிருக்கவில்லை. கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் விலகுவது அல்லது வெளியேற்றப்படுவது தமிழ் மக்களைப் பாதிக்கும் என்கிற ரீதியிலான யாருக்கும் வலிக்காத மாதிரியான கருத்துகளையே அவர் வெளியிட்டு வந்திருக்கின்றார். சித்தார்த்தனின் அரசியல் அணுகுமுறை என்பது அவசரப்படுவதோ அந்தரப்படுவதோ அல்ல. மிகமிக நிதானமாகப் பொறுத்திருந்து சந்தர்ப்பங்களைக் கணித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் போக்கிலானது. சம்பந்தனால் மதிக்கப்பட்ட பங்காளிக் கட்சித் தலைவர்களில் சித்தார்த்தனுக்கே முதலிடம். அது மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் என்கிற அடிப்படையில் மாத்திரம் வந்ததல்ல. அரசியல் அணுகுமுறை சார்ந்தும் வந்தது. அதுபோலவே விக்னேஸ்வரனும் அதிகளவு முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு கொடுத்தே வந்திருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர்கள் சட்டத்தரணிகளுக்கு மேலான முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு விக்னேஸ்வரன் வழங்கி வந்திருக்கின்றார். பேரவைக்குள் இருக்கும் கட்சித் தலைவர்களில் நிதானமாக விடயங்களைக் கையாளக் கூடிய தலைவர் சித்தார்த்தன் என்கிற அடிப்படையில் வந்தது அது. இவ்வாறான கட்டத்தில் விக்னேஸ்வரன் புதிய அணிக்குத் தலைமையேற்கப்போகிறார் புதிய அணியின் பலம் பலவீனத்தை ஆராய்வதிலும் புளொட்டின் எதிர்கால நிலைப்புக்கு அது உதவுமா என்பது சார்ந்துமே சித்தார்த்தன் தற்போது சிந்தித்து வருகிறார். தன்னுடைய நிலை இருப்புக்கு சிக்கல் என்று கருதிய எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பகைத்துக் கொண்டதில்லை. அடிப்படையில் அவர் எதிரிகளையே பகைத்துக்கொள்ளாதவர். புளொட்டுக்கு மட்டக்களப்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னியில் சில மாகாண சபை உறுப்பினர்களும் இருந்தாலும் புளொட்டின் தற்போதைய அரசியல் இருப்பு யாழ்ப்பாணம் சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் எந்தத்தரப்பு பலமானது என்பதுதான் சித்தார்த்தனின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும். ஆனாலும் இது வரையிலும் கூட்டமைப்பிலிருந்து அவர் வெளியேறும் கட்டத்துக்கு வரவில்லை. இன்னொரு வகையில் கட்சியின் ஆதரவாளர்கள் இரண்டாம் மூன்றாம் கட்டத் தலைவர்களை வைத்து விக்னேஸ்வரனுக்கு எதிரான விமர்சனப் போக்கைப் பேணவும் முயல்கிறார். அது கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் நீடிக்கும் பட்சத்தில் உதவும் என்றும் நம்புகிறார். அதாவது மைத்திரிக்கு எதிரான தன்னுடைய விமர்சனங்களை கோபங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ரணில் கையாளுவதற்கு இணையான உத்தி. ஆனால் டெலோ இயக்கம் விக்னேஸ்வரனை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளி சம்பந்தனின் கீழ் தொடர்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதியவர் குழந்தை என்கிற தோரணையிலான உரையாடல்களை விக்னேஸ்வரன் குறித்து முன்வைக்கும் அளவுக்கான கட்டத்தை டெலோ அடைந்துவிட்டது. விக்னேஸ்வரன் தொடர்பில் தொடர்ந்தும் நழுவல் போக்கில் இருப்பது மேலதிக சிக்கல்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்பதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். ஏனெனில் டெலோவின் வாக்கு வங்கி ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தைவிட வன்னியில் அதிகம். அவ்வாறான நிலையில் வன்னியைப் பிரதானப்படுத்தி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் செல்வம் அடைக்கலநாதனுக்கு உண்டு. அதுதான் தன்னைத் தொடர்ந்தும் கட்சித் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வைத்துக் கொள்ள உதவும் என்றும் அவர் நம்புகிறார். கூட்டமைப்புக்குள் டெலோ முடிவுகளை எடுக்கும் கட்சியாக என்றைக்கும் இருந்ததில்லை. கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளின்படி ஒழுகும் கட்சியாகவே இருந்திருக்கின்றது. ஆனால் மன்னாரிலிருந்து சார்ள்ஸ் நிர்மலநாதனை தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததும் டெனீஸ்வரன் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலையீடுகளும் செல்வத்தை குறிப்பிட்டளவு எரிச்சல்படுத்தியது. அதனை அவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் காட்டிக் கொண்டார். என்றைக்குமே சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக இருக்கும் செல்வம் குரல் உயர்த்தியமை குறித்து சம்பந்தனுக்கு கோபம் உண்டு. அதனை தேர்தலின் பின்னரான சந்திப்புகளில் அவர் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார். ஆனாலும் விக்னேஸ்வரனின் அரசியல் என்பது யாழ்ப்பாணத்துக்கு அப்பால் விரிவடையாத நிலையில் அரசனை நம்பிப் புருசனைக் கைவிடும் நிலைக்கு செல்வம் செல்லத் தயாராக இல்லை. விக்னேஸ்வரன் விடயத்தில் செல்வம் இன்னொரு நுட்பமான அணுகுமுறையையும் கையாள்வது தெரிகின்றது. வடக்கில் விக்னேஸ்வரன் உண்மையிலேயே ஓர் ஆளுமையுள்ள தலைமையாக மாறும் பட்சத்தில் அவரோடு ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அப்போது அவர் குறித்து தான் வெளியிட்ட விமர்சனங்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் நம்புகிறார். அதன்போக்கில்தான் விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்களையும் கோபத்தையும் சம்பந்தன் மீதான விசுவாசத்தையும் என். ஸ்ரீ காந்தவைக் கொண்டு முன்வைக்கிறார். ஊடகங்களிடம் பேசும் போது யார் குறித்த விமர்சனங்களையும் செல்வம் பெரிதாக முன்வைப்பதில்லை. அதற்கான பொறுப்பு ஸ்ரீ காந்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஸ்ரீ காந்தாவும் நவரத்தினம் காலத்து மேடைகள் என்று நினைத்து ஒலிவாங்கிகளுக்கு முன்னால் முழங்குகிறார். ஆனால் பேரவைக்காரர்களைப் பொறுத்தளவில் சித்தார்த்தனைக் காட்டிலும் செல்வத்தை அணைத்துக் கொள்வது யாழ்ப்பாணத்துக்கு அப்பாலும் விக்னேஸ்வரனைக் கொண்டு சென்று வடக்கின் தலைவராக உயர்த்துவதற்கு உதவும் என்று நம்புகிறார்கள். அது கடந்தகால வரலாறுகள் சார்ந்து ஒப்பீட்டளவில் புளொட் அடையாளத்தைக் காட்டிலும் டெலோ அடையாளம் சிறந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது. பேரவையின் ஆதரவாளர்கள் தொண்டர் படையணி என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்ந்தே பெரும்பாலும் இருக்கின்றது. அந்த அணி புளொட் சார்ந்து வைத்த குற்றச்சாட்டுகள் என்பது சமூக ஊடக அரங்கில் அதிகம். அப்படியான கட்டத்தில் புளொட்டை உள்வாங்கும் போது கடந்த கால விமர்சனங்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க வேண்டி வரும் அது தர்மசங்கடமானது. அவ்வாறான சூழல் உருவாவதைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார். விக்னேஸ்வரனுக்கு சித்தார்த்தனே மிக அவசியமானவர் என்கிற போதிலும் சித்தார்த்தனைக் காட்டிலும் செல்வத்தை உள்வாங்குவதையே கஜேந்திரகுமாரும் முன்னணியும் பேரவையின் வைத்தியர்களும் சட்டத்தரணிகளும் விரும்புகிறார்கள். அத்தோடு தேர்தல் காலத்தில் வன்னியில் வாக்கு வங்கியையும் அதிகரித்துக் கொள்ள முடியும். விக்னேஸ்வரனின் தனிப்பயணம் அடுத்து வரும் நாள்களில் ஆரம்பித்தாலும் அதன் பக்கம் இப்போதைக்கு சித்தார்த்தனோ செல்வமோ செல்ல மாட்டார்கள். அதுதான் மாவையை முன்னிறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் திடத்தையும் சில காலத்துக்குப் பின்னர் ப.சத்தியலிங்கத்தை முதலமைச்சராக முன்னிறுத்தும் திட்டத்தையும் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்க வைத்திருக்கின்றது. அதை எதிர்வரும் நாள்கள் பதிவு செய்யும்.
[ "தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.", "பிரிவுக்குப் பின்னர் எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள்.", "உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது.", "டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.", "தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக உச்சத்தை எட்டியிருந்த போதிலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவான மனநிலை ஓரளவு காணப்பட்டது.", "கூட்டமைப்பை நோக்கி விக்னேஸ்வரன் விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் அந்த விமர்சனங்களை தமிழரசுக் கட்சி எதிர் விக்னேஸ்வரன் எம்.ஏ.", "சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன் என்கிற நிலைகளில் பேண வேண்டும் என்பதிலும் அவர்கள் குறியாக இருந்தார்கள்.", "ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நிலையில் குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.", "புளொட்டின் தலைவர் த.", "சித்தார்த்தன் இன்று வரையிலும் விக்னேஸ்வரனை எதிர்த்தோ ஆதரித்தோ கருத்துகள் எதையும் பெரியளவில் வெளியிட்டிருக்கவில்லை.", "கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் விலகுவது அல்லது வெளியேற்றப்படுவது தமிழ் மக்களைப் பாதிக்கும் என்கிற ரீதியிலான யாருக்கும் வலிக்காத மாதிரியான கருத்துகளையே அவர் வெளியிட்டு வந்திருக்கின்றார்.", "சித்தார்த்தனின் அரசியல் அணுகுமுறை என்பது அவசரப்படுவதோ அந்தரப்படுவதோ அல்ல.", "மிகமிக நிதானமாகப் பொறுத்திருந்து சந்தர்ப்பங்களைக் கணித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் போக்கிலானது.", "சம்பந்தனால் மதிக்கப்பட்ட பங்காளிக் கட்சித் தலைவர்களில் சித்தார்த்தனுக்கே முதலிடம்.", "அது மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் என்கிற அடிப்படையில் மாத்திரம் வந்ததல்ல.", "அரசியல் அணுகுமுறை சார்ந்தும் வந்தது.", "அதுபோலவே விக்னேஸ்வரனும் அதிகளவு முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு கொடுத்தே வந்திருக்கின்றார்.", "தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர்கள் சட்டத்தரணிகளுக்கு மேலான முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு விக்னேஸ்வரன் வழங்கி வந்திருக்கின்றார்.", "பேரவைக்குள் இருக்கும் கட்சித் தலைவர்களில் நிதானமாக விடயங்களைக் கையாளக் கூடிய தலைவர் சித்தார்த்தன் என்கிற அடிப்படையில் வந்தது அது.", "இவ்வாறான கட்டத்தில் விக்னேஸ்வரன் புதிய அணிக்குத் தலைமையேற்கப்போகிறார் புதிய அணியின் பலம் பலவீனத்தை ஆராய்வதிலும் புளொட்டின் எதிர்கால நிலைப்புக்கு அது உதவுமா என்பது சார்ந்துமே சித்தார்த்தன் தற்போது சிந்தித்து வருகிறார்.", "தன்னுடைய நிலை இருப்புக்கு சிக்கல் என்று கருதிய எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பகைத்துக் கொண்டதில்லை.", "அடிப்படையில் அவர் எதிரிகளையே பகைத்துக்கொள்ளாதவர்.", "புளொட்டுக்கு மட்டக்களப்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னியில் சில மாகாண சபை உறுப்பினர்களும் இருந்தாலும் புளொட்டின் தற்போதைய அரசியல் இருப்பு யாழ்ப்பாணம் சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றது.", "இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் எந்தத்தரப்பு பலமானது என்பதுதான் சித்தார்த்தனின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும்.", "ஆனாலும் இது வரையிலும் கூட்டமைப்பிலிருந்து அவர் வெளியேறும் கட்டத்துக்கு வரவில்லை.", "இன்னொரு வகையில் கட்சியின் ஆதரவாளர்கள் இரண்டாம் மூன்றாம் கட்டத் தலைவர்களை வைத்து விக்னேஸ்வரனுக்கு எதிரான விமர்சனப் போக்கைப் பேணவும் முயல்கிறார்.", "அது கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் நீடிக்கும் பட்சத்தில் உதவும் என்றும் நம்புகிறார்.", "அதாவது மைத்திரிக்கு எதிரான தன்னுடைய விமர்சனங்களை கோபங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ரணில் கையாளுவதற்கு இணையான உத்தி.", "ஆனால் டெலோ இயக்கம் விக்னேஸ்வரனை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளி சம்பந்தனின் கீழ் தொடர்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது.", "தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதியவர் குழந்தை என்கிற தோரணையிலான உரையாடல்களை விக்னேஸ்வரன் குறித்து முன்வைக்கும் அளவுக்கான கட்டத்தை டெலோ அடைந்துவிட்டது.", "விக்னேஸ்வரன் தொடர்பில் தொடர்ந்தும் நழுவல் போக்கில் இருப்பது மேலதிக சிக்கல்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்பதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம்.", "ஏனெனில் டெலோவின் வாக்கு வங்கி ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தைவிட வன்னியில் அதிகம்.", "அவ்வாறான நிலையில் வன்னியைப் பிரதானப்படுத்தி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் செல்வம் அடைக்கலநாதனுக்கு உண்டு.", "அதுதான் தன்னைத் தொடர்ந்தும் கட்சித் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வைத்துக் கொள்ள உதவும் என்றும் அவர் நம்புகிறார்.", "கூட்டமைப்புக்குள் டெலோ முடிவுகளை எடுக்கும் கட்சியாக என்றைக்கும் இருந்ததில்லை.", "கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளின்படி ஒழுகும் கட்சியாகவே இருந்திருக்கின்றது.", "ஆனால் மன்னாரிலிருந்து சார்ள்ஸ் நிர்மலநாதனை தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததும் டெனீஸ்வரன் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலையீடுகளும் செல்வத்தை குறிப்பிட்டளவு எரிச்சல்படுத்தியது.", "அதனை அவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் காட்டிக் கொண்டார்.", "என்றைக்குமே சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக இருக்கும் செல்வம் குரல் உயர்த்தியமை குறித்து சம்பந்தனுக்கு கோபம் உண்டு.", "அதனை தேர்தலின் பின்னரான சந்திப்புகளில் அவர் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்.", "ஆனாலும் விக்னேஸ்வரனின் அரசியல் என்பது யாழ்ப்பாணத்துக்கு அப்பால் விரிவடையாத நிலையில் அரசனை நம்பிப் புருசனைக் கைவிடும் நிலைக்கு செல்வம் செல்லத் தயாராக இல்லை.", "விக்னேஸ்வரன் விடயத்தில் செல்வம் இன்னொரு நுட்பமான அணுகுமுறையையும் கையாள்வது தெரிகின்றது.", "வடக்கில் விக்னேஸ்வரன் உண்மையிலேயே ஓர் ஆளுமையுள்ள தலைமையாக மாறும் பட்சத்தில் அவரோடு ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.", "அப்போது அவர் குறித்து தான் வெளியிட்ட விமர்சனங்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் நம்புகிறார்.", "அதன்போக்கில்தான் விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்களையும் கோபத்தையும் சம்பந்தன் மீதான விசுவாசத்தையும் என்.", "ஸ்ரீ காந்தவைக் கொண்டு முன்வைக்கிறார்.", "ஊடகங்களிடம் பேசும் போது யார் குறித்த விமர்சனங்களையும் செல்வம் பெரிதாக முன்வைப்பதில்லை.", "அதற்கான பொறுப்பு ஸ்ரீ காந்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.", "ஸ்ரீ காந்தாவும் நவரத்தினம் காலத்து மேடைகள் என்று நினைத்து ஒலிவாங்கிகளுக்கு முன்னால் முழங்குகிறார்.", "ஆனால் பேரவைக்காரர்களைப் பொறுத்தளவில் சித்தார்த்தனைக் காட்டிலும் செல்வத்தை அணைத்துக் கொள்வது யாழ்ப்பாணத்துக்கு அப்பாலும் விக்னேஸ்வரனைக் கொண்டு சென்று வடக்கின் தலைவராக உயர்த்துவதற்கு உதவும் என்று நம்புகிறார்கள்.", "அது கடந்தகால வரலாறுகள் சார்ந்து ஒப்பீட்டளவில் புளொட் அடையாளத்தைக் காட்டிலும் டெலோ அடையாளம் சிறந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது.", "பேரவையின் ஆதரவாளர்கள் தொண்டர் படையணி என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்ந்தே பெரும்பாலும் இருக்கின்றது.", "அந்த அணி புளொட் சார்ந்து வைத்த குற்றச்சாட்டுகள் என்பது சமூக ஊடக அரங்கில் அதிகம்.", "அப்படியான கட்டத்தில் புளொட்டை உள்வாங்கும் போது கடந்த கால விமர்சனங்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க வேண்டி வரும் அது தர்மசங்கடமானது.", "அவ்வாறான சூழல் உருவாவதைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார்.", "விக்னேஸ்வரனுக்கு சித்தார்த்தனே மிக அவசியமானவர் என்கிற போதிலும் சித்தார்த்தனைக் காட்டிலும் செல்வத்தை உள்வாங்குவதையே கஜேந்திரகுமாரும் முன்னணியும் பேரவையின் வைத்தியர்களும் சட்டத்தரணிகளும் விரும்புகிறார்கள்.", "அத்தோடு தேர்தல் காலத்தில் வன்னியில் வாக்கு வங்கியையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.", "விக்னேஸ்வரனின் தனிப்பயணம் அடுத்து வரும் நாள்களில் ஆரம்பித்தாலும் அதன் பக்கம் இப்போதைக்கு சித்தார்த்தனோ செல்வமோ செல்ல மாட்டார்கள்.", "அதுதான் மாவையை முன்னிறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் திடத்தையும் சில காலத்துக்குப் பின்னர் ப.சத்தியலிங்கத்தை முதலமைச்சராக முன்னிறுத்தும் திட்டத்தையும் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்க வைத்திருக்கின்றது.", "அதை எதிர்வரும் நாள்கள் பதிவு செய்யும்." ]
நோர்வே தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் அன்னை கன்னி மரியாளின் திருநாள் ஆடி மாதம் 18ந் திகதி கொடியேற்றப்பட்டு 21ந் திகதி ஞாயிற்றுக்கிழமை திருநாள் கொண்டாடப்பட்டது.
[ "நோர்வே தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் அன்னை கன்னி மரியாளின் திருநாள் ஆடி மாதம் 18ந் திகதி கொடியேற்றப்பட்டு 21ந் திகதி ஞாயிற்றுக்கிழமை திருநாள் கொண்டாடப்பட்டது." ]
7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் 7க்கு ஏழு டிப்ஸ் ட்ரிக்ஸ் வீடியோ பதிவு 7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் 1129 5 7 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒரு . இதில் முந்தைய களை விட நிறைய வசதிகள் உள்ளன. அத்தோடு பயனர் எண்ணிக்கையும் அதிகம். இதோ பயனுள்ள சில தகவல்கள் உங்கள் 7 கணினிக்கு. இவற்றை எனது முதல் முழு வீடியோ பதிவாக இங்கே இணைத்துள்ளேன். இதை தரவிறக்கம் செய்ய நினைக்கும் நண்பர்கள் ஏதேனும் அல்லது போன்ற தளங்களை பயன்படுத்தவும். 7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ " 7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் 7க்கு ஏழு டிப்ஸ் ட்ரிக்ஸ் வீடியோ பதிவு 7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் 1129 5 7 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒரு .", "இதில் முந்தைய களை விட நிறைய வசதிகள் உள்ளன.", "அத்தோடு பயனர் எண்ணிக்கையும் அதிகம்.", "இதோ பயனுள்ள சில தகவல்கள் உங்கள் 7 கணினிக்கு.", "இவற்றை எனது முதல் முழு வீடியோ பதிவாக இங்கே இணைத்துள்ளேன்.", "இதை தரவிறக்கம் செய்ய நினைக்கும் நண்பர்கள் ஏதேனும் அல்லது போன்ற தளங்களை பயன்படுத்தவும்.", "7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலேயே இந்த நிலையுருவாகியுள்ளது. கல்லடி பகுதியில் வீதி பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது போக்குவரத்து சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்தாகவும் அதன்போது வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் விதிமுறைகளுக்கு மீறி நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. எனினும் தமது கடமைக்கு இடைஞ்சல் எற்படுத்திய இளைஞரை வாக்குமூலம் வழங்குவதற்கு அழைத்த நிலையிலேயே இந்த சம்பவத்தினை வேறு திசைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன. போக்குவரத்து பொலிஸார் தமது விதிமுறைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுவதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இருந்து பொல்லுகளுடன் வந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்யமுற்பட்டதாகவும் அதன்போது இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிவித்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இளைஞர்கள் குறித்த இளைஞன் வரும் வரையில் போக்குவரத்தினை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து கல்முனை மட்டக்களப்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததன் காரணமாக ஒன்றரை மணிநேரம் மட்டக்களப்பு கல்முனை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்றவர் வந்ததன் பின்னரே குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு இளைஞர்கள் அனுமதியளித்தனர். இதேவேளை குறித்த பகுதிக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் வருகைதந்து விசாரரணைகளை மேற்கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
[ "மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.", "இன்று மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலேயே இந்த நிலையுருவாகியுள்ளது.", "கல்லடி பகுதியில் வீதி பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது போக்குவரத்து சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்தாகவும் அதன்போது வாய்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் விதிமுறைகளுக்கு மீறி நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.", "எனினும் தமது கடமைக்கு இடைஞ்சல் எற்படுத்திய இளைஞரை வாக்குமூலம் வழங்குவதற்கு அழைத்த நிலையிலேயே இந்த சம்பவத்தினை வேறு திசைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.", "போக்குவரத்து பொலிஸார் தமது விதிமுறைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுவதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இருந்து பொல்லுகளுடன் வந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்யமுற்பட்டதாகவும் அதன்போது இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிவித்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.", "எவ்வாறாயினும் இளைஞர்கள் குறித்த இளைஞன் வரும் வரையில் போக்குவரத்தினை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து கல்முனை மட்டக்களப்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததன் காரணமாக ஒன்றரை மணிநேரம் மட்டக்களப்பு கல்முனை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.", "நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்றவர் வந்ததன் பின்னரே குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு இளைஞர்கள் அனுமதியளித்தனர்.", "இதேவேளை குறித்த பகுதிக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் வருகைதந்து விசாரரணைகளை மேற்கொண்டனர்.", "இதன்போது மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்." ]
துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2018ம் வருடத்தின் வெற்றிக்கிண்ணத்தை 2009ம் வருட உயர்தர கல்வியாண்டு பழைய மாணவர் அணி கைப்பற்றியது. துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர்சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கிடையில் பாடசாலை மைதானத்தில் நேற்று புதன்கிழமை 24.10.2018 இவ் மென்பந்து கிறிக்கட் போட்டி நடைபெற்றது. அணிக்கு எட்டுவீரர்கள்8 கொண்ட பத்து ஓவர்கள்10 மட்டுப்படுத்தப்பட்டு விலகல் முறையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு 2009 உயர்தர கல்வியாண்டு அணியும் 2012 உயர்தர கல்வியாண்டு அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய 2019 உயர்தர கல்வியாண்டு அணி 54 ஓட்டங்களை பெற்று 2012 உயர்தர கல்வியாண்டு அணியை 38 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 16 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி 2018ம் வருடத்திற்க்கான துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர். பரிசளிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் செயலாளர் என்.நவநீதராஜா இணைத்தலைவர் ரி.சதீஸ் பொருளாளர் அ.வேளராசு ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
[ "துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2018ம் வருடத்தின் வெற்றிக்கிண்ணத்தை 2009ம் வருட உயர்தர கல்வியாண்டு பழைய மாணவர் அணி கைப்பற்றியது.", "துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர்சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கிடையில் பாடசாலை மைதானத்தில் நேற்று புதன்கிழமை 24.10.2018 இவ் மென்பந்து கிறிக்கட் போட்டி நடைபெற்றது.", "அணிக்கு எட்டுவீரர்கள்8 கொண்ட பத்து ஓவர்கள்10 மட்டுப்படுத்தப்பட்டு விலகல் முறையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு 2009 உயர்தர கல்வியாண்டு அணியும் 2012 உயர்தர கல்வியாண்டு அணியும் தகுதி பெற்றன.", "இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய 2019 உயர்தர கல்வியாண்டு அணி 54 ஓட்டங்களை பெற்று 2012 உயர்தர கல்வியாண்டு அணியை 38 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 16 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி 2018ம் வருடத்திற்க்கான துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.", "பரிசளிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் செயலாளர் என்.நவநீதராஜா இணைத்தலைவர் ரி.சதீஸ் பொருளாளர் அ.வேளராசு ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது." ]
கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான நோர்வே விருது விழா நடந்து வருகின்றது. 7வது ஆண்டான இந்த வருடம் மிகப்பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.இவ்விருது விழாவில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள். விழாவில் மிகப்பெரும் கௌரவமாக உலகநாயகன் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் தமிழர் விருதினையும் தலைசிறந்த கலைச்சிகரம் தமிழர் விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர். நீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். பிரபுதேவா அடா சர்மா இணைந்து கலக்கும் சார்லி சாப்ளின் 2 லிரிகள் மேக்கிங் வீடியோ. ராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா.? அதுவும் இந்த சீரியல் நடிகர் தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.? சிவகர்த்திகேயனுக்கு இத்தனை கோடியா.? அதிர்ச்சி ரிப்போர்ட் கொல்கத்தா காதலியின் ஆபாச படங்களை நெட்டில் பதிவேற்றிய கொடூரனை காவல்துறையினர் வளைத்து பிடித்து கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த முச்சிபாரா பகுதியைச் சேர்ந்தவர் சந்திப் குமார் தத்தா. அவர் சால்ட் லேக்கில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதனால் கோபமடைந்த தத்தா முன்னாள் காதலியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அவரது பெயரில் இரண்டு போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கியுள்ளார். பின்னர் முன்னாள் காதலியின் ஆபாச படங்களை அதில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன் தத்தாவை அவரது இல்லத்தில் காவல்துறை சுற்றி வளைத்தது. அவரிடம் இருந்து மொபைல் போன் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தத்தா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். பிரபுதேவா அடா சர்மா இணைந்து கலக்கும் சார்லி சாப்ளின் 2 லிரிகள் மேக்கிங் வீடியோ. ராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா.? அதுவும் இந்த சீரியல் நடிகர் தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.? சிவகர்த்திகேயனுக்கு இத்தனை கோடியா.? அதிர்ச்சி ரிப்போர்ட்
[ "கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான நோர்வே விருது விழா நடந்து வருகின்றது.", "7வது ஆண்டான இந்த வருடம் மிகப்பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.இவ்விருது விழாவில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.", "விழாவில் மிகப்பெரும் கௌரவமாக உலகநாயகன் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் தமிழர் விருதினையும் தலைசிறந்த கலைச்சிகரம் தமிழர் விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர்.", "நீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.", "பிரபுதேவா அடா சர்மா இணைந்து கலக்கும் சார்லி சாப்ளின் 2 லிரிகள் மேக்கிங் வீடியோ.", "ராட்சசன் வில்லன் சரவணன் தான்.", "ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா.?", "அதுவும் இந்த சீரியல் நடிகர் தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம்.", "யார் முதலிடம்.?", "சிவகர்த்திகேயனுக்கு இத்தனை கோடியா.?", "அதிர்ச்சி ரிப்போர்ட் கொல்கத்தா காதலியின் ஆபாச படங்களை நெட்டில் பதிவேற்றிய கொடூரனை காவல்துறையினர் வளைத்து பிடித்து கைது செய்தனர்.", "மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த முச்சிபாரா பகுதியைச் சேர்ந்தவர் சந்திப் குமார் தத்தா.", "அவர் சால்ட் லேக்கில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.", "அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.", "இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.", "அதனால் கோபமடைந்த தத்தா முன்னாள் காதலியை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.", "அவரது பெயரில் இரண்டு போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கியுள்ளார்.", "பின்னர் முன்னாள் காதலியின் ஆபாச படங்களை அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.", "அந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.", "அதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.", "இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன் தத்தாவை அவரது இல்லத்தில் காவல்துறை சுற்றி வளைத்தது.", "அவரிடம் இருந்து மொபைல் போன் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.", "தத்தா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.", "நீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.", "பிரபுதேவா அடா சர்மா இணைந்து கலக்கும் சார்லி சாப்ளின் 2 லிரிகள் மேக்கிங் வீடியோ.", "ராட்சசன் வில்லன் சரவணன் தான்.", "ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா.?", "அதுவும் இந்த சீரியல் நடிகர் தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம்.", "யார் முதலிடம்.?", "சிவகர்த்திகேயனுக்கு இத்தனை கோடியா.?", "அதிர்ச்சி ரிப்போர்ட்" ]
பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2
[ "பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2" ]
தமிழில் தொழில்நுட்ப பதிவர்கள் நிறைய. எல்லோரும் ஒவ்வொரு வகை. அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய முயற்சியில் கற்போம் குழு இப்போது இயங்க உள்ளது. ஒவ்வொரு பதிவரின் சிறந்த பதிவையும் மாதா மாதம் உங்களுக்கு அனுப்பப் போகிறோம். மாதம் ஒரு முறை தமிழ் தொழில்நுட்ப இதழாக வெளியிடப்படும். இதற்கு நீங்கள் இந்த தளத்தில் தொடர்பவர் ஆக இருக்க வேண்டியது இல்லை ஈமெயில் முகவரி கொடுக்க தேவை இல்லை. எந்த கட்டண விளம்பரமும் இல்லமால் வெளியிடப்படும் இதில் தமிழின் முன்னணி தொழில்நுட்ப பதிவர்கள் பலர் இதற்கு தங்கள் பதிவுகளை தர இசைந்துள்ளனர். நீங்களும் தொழில்நுட்ப பதிவர் என்றால் உங்கள் பதிவுகளும் இடம்பெற விருப்பம் என்றால் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நிறைய பேரின் மின்னஞ்சல் முகவரி கிடைக்காத காரணத்தால் கேட்க முடியவில்லை.
[ "தமிழில் தொழில்நுட்ப பதிவர்கள் நிறைய.", "எல்லோரும் ஒவ்வொரு வகை.", "அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய முயற்சியில் கற்போம் குழு இப்போது இயங்க உள்ளது.", "ஒவ்வொரு பதிவரின் சிறந்த பதிவையும் மாதா மாதம் உங்களுக்கு அனுப்பப் போகிறோம்.", "மாதம் ஒரு முறை தமிழ் தொழில்நுட்ப இதழாக வெளியிடப்படும்.", "இதற்கு நீங்கள் இந்த தளத்தில் தொடர்பவர் ஆக இருக்க வேண்டியது இல்லை ஈமெயில் முகவரி கொடுக்க தேவை இல்லை.", "எந்த கட்டண விளம்பரமும் இல்லமால் வெளியிடப்படும் இதில் தமிழின் முன்னணி தொழில்நுட்ப பதிவர்கள் பலர் இதற்கு தங்கள் பதிவுகளை தர இசைந்துள்ளனர்.", "நீங்களும் தொழில்நுட்ப பதிவர் என்றால் உங்கள் பதிவுகளும் இடம்பெற விருப்பம் என்றால் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.", "நிறைய பேரின் மின்னஞ்சல் முகவரி கிடைக்காத காரணத்தால் கேட்க முடியவில்லை." ]
கண்டிப்பாக தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் தங்களின் இந்த முயற்சி... இந்த முயற்சியில் வெற்றி பெற்று சிறந்து விளங்க வாழ்த்துக்கள்....
[ "கண்டிப்பாக தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் தங்களின் இந்த முயற்சி... இந்த முயற்சியில் வெற்றி பெற்று சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...." ]
பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்.
[ "பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.", "மற்ற கேள்விகள் கேட்பவர்கள் .. என்கிற தளத்தில் கேட்கவும்." ]
தனி ஊதியம் 750 ஐ 3 கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை செயல்முறைகள் பாடசாலை.நெட் தனி ஊதியம் 750 ஐ 3 கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை செயல்முறைகள்
[ "தனி ஊதியம் 750 ஐ 3 கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை செயல்முறைகள் பாடசாலை.நெட் தனி ஊதியம் 750 ஐ 3 கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை செயல்முறைகள்" ]
குற்றாலம் சென்று குளித்து பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும் என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன் கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க என் நெல்லை நண்பனோ ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை என்று அடம் பிடித்தான். இறுதியில் ராமனே வென்று ஐந்தருவியில் குளித்த ஈரத்துடன் செங்கோட்டை பார்டர் ரஹ்மத் பரோட்டா கடையை நோக்கி சென்றோம். இந்த இடம் கேரளதமிழக பார்டரை ஒட்டி இருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்று எம் ஓட்டுனர் சொல்லினார் டெம்போ ட்ராவெலரில் பரோட்டா சாப்பிட செல்வது நாங்கள் மட்டும் தான் என்று எண்ணிய எனக்கு அங்கு கடை முன் நின்றுகொண்டிருந்த சீருந்துகளை பார்க்கும் பொழுது என் எண்ணம் மாறியது. சாதாரண மர டேபிள்பெஞ்ச் கொண்ட மின் விசிறி சுற்றும் கடை தான் என்றாலும் உள்ளே ஏக்கக் செக்க கூட்டம். கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்ததும் எல்லார் முன் தலை வாழை இலை விரிக்கப் பட்டு டம்லரில் தண்ணீர் ஊற்றப் பட்டது. உணவு பரிமாறுபவன் ஒரு சின்ன அன்னக் கூடை நிறைய பரோட்டக்களுடன் வந்து எல்லா இலையிலும் தலா நான்கு பரோட்டா நாங்கள் கேட்காமலே வைத்து விட்டுச் சென்றான். அதே போல் நாங்கள் கேட்காமலே ஒரு தட்டு நிறைய ஆம்லட்டுடன் வந்து எல்லார் இலையிலும் ஒன்று வைத்தான். பின் ஒரு பெரிய தட்டில் நாட்டுக் கோழி வறுவலுடன் வந்தான் எம் வடக்கு நண்பர்கள் இம்முறை சுதாரித்து வேண்டாம் என்று அவனை நிறுத்திவிட எங்கள் இலையில் மட்டும் கோழி குடியேறியது. உபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை கூட்டம் அலைமோத அவர்களும் என்ன செய்வர். அடுத்து எதை கேட்டாலும் வர சற்று தாமதமானது அவன் வரும்போது நம் இலைகளை நிரப்புவது உசிதம் என்று அனுபவித்து உணர்ந்தோம். காடை வறுவலுக்காக என் நண்பன் காத்திருக்க நாங்கள் உண்ட இலையை நாங்களே அகற்ற எங்கள் பின் நின்று நாங்கள் சாப்பிடுவதை இதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர்கள் எங்கள் பெஞ்சை கைப்பற்றினர். நாங்கள் ஆறு பேர் என்றாலும் நன்றாக சாப்பிட்டது மூவர் மட்டுமே உண்டதற்கு பில் தொகை 531 ரூபாய். அங்கு கிடைத்தது மொத்தமே காடை வறுவல் நாட்டுக் கோழி வறுவல் ஆம்லட் பரோட்டா இவை மட்டும் தான். உணவில் எந்த குறையும் இல்லை என்றாலும் உண்ட திருப்தி இல்லை. மறுநாள் மதியம் நெல்லையில் ருசி உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவானது. நெல்லையில் எத்தனை சாந்தி ஸ்வீட்ஸ் உண்டோ அதை விட அதிகம் ருசி என்ற பெயர் கொண்ட உணவகங்கள். ஓர் இடத்தில நியூ ருசி என்றிருக்கும் ஒரிஜினல் ருசி என்றிருக்கும் ஒரு இடத்தில என்றிருக்கும் வேறு ஒரு இடத்தில என்று கூட இருந்தது. இப்படி பல ருசிகளுக்கு இடையில் என் நெல்லை நண்பன் பாளை மார்க்கெட் அருகில் செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரில் இருக்கும் ருசி தான் முதலில் தோன்றிய ஒரிஜினல் என்று அங்கு அழைத்துச் சென்றான். நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம் இங்கும் தலை வாழை இலைதான். சென்னை உணவகங்களில் காணப் படாத ஒன்று. பரோட்டா சிக்கன் சாப்பாடு மட்டன் சாப்பாடு சைவ சாப்பாடு மஜீரா ஹாப் பாயில் ஆம்லட் கலக்கி என நாங்கள் ஆறு பேர் உண்டதற்கு பில் வெறும் 715 ரூபாய். அனைத்தும் சுவையில் பர்ஸ்ட் கிளாஸ். மஜீரா என்பது சிக்கனில் தந்தூரி போல் செய்வது. தந்தூரியை கரி சூட்டில் சுடுவர் மஜீரா எண்ணையில் பொறிக்கப்படுவது. மஜீரா சென்ற முறை நெல்லை சென்ற போதே என்னை கவர்ந்த ஒன்று. எங்களுக்கு உணவு பரிமாறியவர் மிகவும் பொறுமையாய் அன்பாய் புன்னகையுடன் உணவு கொடுத்தது உணவிற்கு சுவை கூட்டியது. அவருக்கு டிப்ஸ் வெறும் இருபத்து ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம் அதைக் கண்டு அவர் முகத்தில் எழுந்த சிரிப்பில் எத்தனை ஆனந்தம். காசின் மதிப்பை நன்கு அறிந்த அவரின் சிரிப்பில் இறைவன் அழகாய் தெரிந்தார். பார்டரில் கிடைக்காத மன நிறைவு ருசியில் கிடைத்த மகிழ்ச்சியுடன் திருநெல்வேலி அல்வாவை வேட்டையாட புறப்பட்டான் ராமன். உபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லைகூட்டம் அதிகமானால் வியாபாரம்தான் முக்கியம் ஆஹா அடுத்தது திருநெல்வேலி அல்வா.... எனக்கும் சேர்த்து வாங்குங்க ரொம்ப அதிகமா வேணாம் எனக்கு மட்டும் ரெண்டு கிலோ வாங்கினா போதும் ஏற்கனவே வாங்கி தீர்ந்தும் விட்டது... திருநெல்வேலி அல்வாவிற்கு எத்தனை தேவை... சென்னையில் ஒரு சாந்தி ஸ்வீட்ஸ் திறக்கலாம் போல... பரோட்டா எந்த ஊருல இருந்தாலும் எந்த பேருல இருந்தாலும் எல்லாரோட பேவரிட் . பல்லுல மாட்டிக்குது ஜீரணிக்க லேட்டாகுதுன்னு சொன்னாலும் கூட ரூபக் ராமன் ... சூப்பரு ... உமது பதிவ நண்பர் ஒருத்தரு மெயில்ல அனுப்பீருந்தார் ... ரெம்பப் பாப்புலராகீட்டிக தம்பு . ஏன்ப்பா அங்க சேர் இல்லையோ ...? ஹா ஹா ... உமக்கு மட்டும் எப்படி இப்படி சிக்குகிறது என்று தெரியல.... கூட்டமோ விசேஷ வீட்டுக் கூட்டம்.. வந்தவர்கள் எல்லாம் புரோட்டா கிடைத்தால் போதும் என்று தான் இருந்தனர். ருசியோ அமர்க்களம்.. இப்போது இலையை நாம் எடுக்கத் தேவையில்லை.. எனது அனுபவம் இங்கே ..2017092.
[ "குற்றாலம் சென்று குளித்து பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும் என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன் கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க என் நெல்லை நண்பனோ ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை என்று அடம் பிடித்தான்.", "இறுதியில் ராமனே வென்று ஐந்தருவியில் குளித்த ஈரத்துடன் செங்கோட்டை பார்டர் ரஹ்மத் பரோட்டா கடையை நோக்கி சென்றோம்.", "இந்த இடம் கேரளதமிழக பார்டரை ஒட்டி இருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்று எம் ஓட்டுனர் சொல்லினார் டெம்போ ட்ராவெலரில் பரோட்டா சாப்பிட செல்வது நாங்கள் மட்டும் தான் என்று எண்ணிய எனக்கு அங்கு கடை முன் நின்றுகொண்டிருந்த சீருந்துகளை பார்க்கும் பொழுது என் எண்ணம் மாறியது.", "சாதாரண மர டேபிள்பெஞ்ச் கொண்ட மின் விசிறி சுற்றும் கடை தான் என்றாலும் உள்ளே ஏக்கக் செக்க கூட்டம்.", "கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்ததும் எல்லார் முன் தலை வாழை இலை விரிக்கப் பட்டு டம்லரில் தண்ணீர் ஊற்றப் பட்டது.", "உணவு பரிமாறுபவன் ஒரு சின்ன அன்னக் கூடை நிறைய பரோட்டக்களுடன் வந்து எல்லா இலையிலும் தலா நான்கு பரோட்டா நாங்கள் கேட்காமலே வைத்து விட்டுச் சென்றான்.", "அதே போல் நாங்கள் கேட்காமலே ஒரு தட்டு நிறைய ஆம்லட்டுடன் வந்து எல்லார் இலையிலும் ஒன்று வைத்தான்.", "பின் ஒரு பெரிய தட்டில் நாட்டுக் கோழி வறுவலுடன் வந்தான் எம் வடக்கு நண்பர்கள் இம்முறை சுதாரித்து வேண்டாம் என்று அவனை நிறுத்திவிட எங்கள் இலையில் மட்டும் கோழி குடியேறியது.", "உபசரிப்பில் அன்பு அறவே இல்லை.", "அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை கூட்டம் அலைமோத அவர்களும் என்ன செய்வர்.", "அடுத்து எதை கேட்டாலும் வர சற்று தாமதமானது அவன் வரும்போது நம் இலைகளை நிரப்புவது உசிதம் என்று அனுபவித்து உணர்ந்தோம்.", "காடை வறுவலுக்காக என் நண்பன் காத்திருக்க நாங்கள் உண்ட இலையை நாங்களே அகற்ற எங்கள் பின் நின்று நாங்கள் சாப்பிடுவதை இதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர்கள் எங்கள் பெஞ்சை கைப்பற்றினர்.", "நாங்கள் ஆறு பேர் என்றாலும் நன்றாக சாப்பிட்டது மூவர் மட்டுமே உண்டதற்கு பில் தொகை 531 ரூபாய்.", "அங்கு கிடைத்தது மொத்தமே காடை வறுவல் நாட்டுக் கோழி வறுவல் ஆம்லட் பரோட்டா இவை மட்டும் தான்.", "உணவில் எந்த குறையும் இல்லை என்றாலும் உண்ட திருப்தி இல்லை.", "மறுநாள் மதியம் நெல்லையில் ருசி உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவானது.", "நெல்லையில் எத்தனை சாந்தி ஸ்வீட்ஸ் உண்டோ அதை விட அதிகம் ருசி என்ற பெயர் கொண்ட உணவகங்கள்.", "ஓர் இடத்தில நியூ ருசி என்றிருக்கும் ஒரிஜினல் ருசி என்றிருக்கும் ஒரு இடத்தில என்றிருக்கும் வேறு ஒரு இடத்தில என்று கூட இருந்தது.", "இப்படி பல ருசிகளுக்கு இடையில் என் நெல்லை நண்பன் பாளை மார்க்கெட் அருகில் செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரில் இருக்கும் ருசி தான் முதலில் தோன்றிய ஒரிஜினல் என்று அங்கு அழைத்துச் சென்றான்.", "நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம் இங்கும் தலை வாழை இலைதான்.", "சென்னை உணவகங்களில் காணப் படாத ஒன்று.", "பரோட்டா சிக்கன் சாப்பாடு மட்டன் சாப்பாடு சைவ சாப்பாடு மஜீரா ஹாப் பாயில் ஆம்லட் கலக்கி என நாங்கள் ஆறு பேர் உண்டதற்கு பில் வெறும் 715 ரூபாய்.", "அனைத்தும் சுவையில் பர்ஸ்ட் கிளாஸ்.", "மஜீரா என்பது சிக்கனில் தந்தூரி போல் செய்வது.", "தந்தூரியை கரி சூட்டில் சுடுவர் மஜீரா எண்ணையில் பொறிக்கப்படுவது.", "மஜீரா சென்ற முறை நெல்லை சென்ற போதே என்னை கவர்ந்த ஒன்று.", "எங்களுக்கு உணவு பரிமாறியவர் மிகவும் பொறுமையாய் அன்பாய் புன்னகையுடன் உணவு கொடுத்தது உணவிற்கு சுவை கூட்டியது.", "அவருக்கு டிப்ஸ் வெறும் இருபத்து ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம் அதைக் கண்டு அவர் முகத்தில் எழுந்த சிரிப்பில் எத்தனை ஆனந்தம்.", "காசின் மதிப்பை நன்கு அறிந்த அவரின் சிரிப்பில் இறைவன் அழகாய் தெரிந்தார்.", "பார்டரில் கிடைக்காத மன நிறைவு ருசியில் கிடைத்த மகிழ்ச்சியுடன் திருநெல்வேலி அல்வாவை வேட்டையாட புறப்பட்டான் ராமன்.", "உபசரிப்பில் அன்பு அறவே இல்லை.", "அவர்களைச் சொல்லியும் குற்றமில்லைகூட்டம் அதிகமானால் வியாபாரம்தான் முக்கியம் ஆஹா அடுத்தது திருநெல்வேலி அல்வா.... எனக்கும் சேர்த்து வாங்குங்க ரொம்ப அதிகமா வேணாம் எனக்கு மட்டும் ரெண்டு கிலோ வாங்கினா போதும் ஏற்கனவே வாங்கி தீர்ந்தும் விட்டது... திருநெல்வேலி அல்வாவிற்கு எத்தனை தேவை... சென்னையில் ஒரு சாந்தி ஸ்வீட்ஸ் திறக்கலாம் போல... பரோட்டா எந்த ஊருல இருந்தாலும் எந்த பேருல இருந்தாலும் எல்லாரோட பேவரிட் .", "பல்லுல மாட்டிக்குது ஜீரணிக்க லேட்டாகுதுன்னு சொன்னாலும் கூட ரூபக் ராமன் ... சூப்பரு ... உமது பதிவ நண்பர் ஒருத்தரு மெயில்ல அனுப்பீருந்தார் ... ரெம்பப் பாப்புலராகீட்டிக தம்பு .", "ஏன்ப்பா அங்க சேர் இல்லையோ ...?", "ஹா ஹா ... உமக்கு மட்டும் எப்படி இப்படி சிக்குகிறது என்று தெரியல.... கூட்டமோ விசேஷ வீட்டுக் கூட்டம்.. வந்தவர்கள் எல்லாம் புரோட்டா கிடைத்தால் போதும் என்று தான் இருந்தனர்.", "ருசியோ அமர்க்களம்.. இப்போது இலையை நாம் எடுக்கத் தேவையில்லை.. எனது அனுபவம் இங்கே ..2017092." ]
காமன் வெல்த் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். சில நாடுகள் இம்மாநாட்டை புறக்கணித்தன. சில நாட்டு பிரதமர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்தனர் . பிரித்தானியா பிரதமர் மட்டும் தான் இம்மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேசப் போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அங்கிருந்து தனி விமானம் மூலமாக யாழ்பாணம் சென்றார். யாழ்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்களை சந்தித்து உரையாடினார். மேலும் யாழ் வந்த காமரூனிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை தர ஒரு பெருங் கூட்டமே காத்திருந்தது . போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். காமரூனிடம் கோரிக்கை வைக்க காத்திருந்த தாய் மார்களை கண்மூடித் தனமாக தாக்கினர் சிங்கள காவல் துறை. காவல்துறையில் அடுக்குமுறை மீறி பல பெண்கள் டேவிட் காமரூனின் ஊர்தியை முற்றுகையிட்டனர் . சிலர் அவரிடம் நேரடியாக மனு கொடுத்து தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டினர். போர் முடிந்த பின்பும் தமிழர்களின் அவலம் தீரவில்லை என்பதை தமிழர்கள் அவரிடம் பதிவு செய்தனர் . தமிழர்களின் இந்த பரிதாபமான நிலையை கருத்தில் கொண்ட டேவிட் கமரூன் இது குறித்து இலங்கை அரசிடம் பேசி நல்ல தீர்வை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். மேலும் ஈழத் தமிழர்கள் சொல்லவொண்ணா துரியத்தில் உள்ளனர் அவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை அவர்களுக்கு நீதியும் கிடைக்க வில்லை என்பதை கமரூன் தெரிவித்தார். காமரூனின் இந்த வருகை உலக செய்தியாகியது . ஈழத் தமிழரின் இந்த கதறல் கமரூன் மூலமாக உலக ஊடகங்களில் ஒலித்தது. இது நாள் வரை உலகை ஏமாற்றி வந்த இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு டேவிட் கமரூன் வருகை திருடன் காலில் தேள் கொட்டுவது போலானது. இந்தியாவும் இலங்கையுடன் சேர்ந்து தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு தமிழர் பகுதிகளில் சாலை போட்டு கொடுத்ததாகவும் மேம்பாட்டுப் பணிகள் செய்துள்ளதாகவும் தமிழர்கள் அனைவருக்கும் வீடு கட்டு கொடுத்துள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் நலமுடன் வளமுடன் வாழ்வதாகவும் தமிழக தமிழர்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றி வந்தது . இலங்கையின் கபட நாடகத்திற்கு துணை நின்றது இந்தியா. இலங்கையின் சதியில் தானும் உடந்தையாக இருந்தது இந்திய அரசு. இந்திய அரசின் ஏற்பாட்டில் நடப்பது தான் இந்த காமன் வெல்த் மாநாடும் கூட. இம்மாநாட்டின் மூலம் உலக நாடுகளை சமாதனப் படுத்திவிடலாம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைந்து இலங்கை அரசை காப்பாற்றி விடலாம் என்று எண்ணியது இந்திய அரசு. ஆனால் டேவிட் கமரூன் வருகை இந்த திட்டங்கள் அனைத்தையும் பொடிப்பொடியாக்கியது. இப்போது உலகிற்கே ஈழத் தமிழர்களின் அவலம் தெரிந்து விட்டது . மனித உரிமை மீறல்கள் இன்னும் தமிழர் பகுதியில் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இனியும் இந்திய அரசு இலங்கையுடன் கூட்டு சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போகாமல் இலங்கை மீது சர்வதேச போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான விசாரணை மேற்கொள்ள ஆவன செய்தல் வேண்டும். இல்லையெனில் இந்தியாவும் இந்த இனப்படுகொலைக்கு துணை போன காரணத்தால் விசாரிக்கப்பட வேண்டிவரும். உலகத் தமிழர்கள் இந்தியாவின் சதியை உலக அரங்கில் அம்பலப்படுத்தி இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து போகும் சூழலை உருவாக்க நேரிடும். தமிழக மீனவர்களை பாதுகாக்காமல் இலங்கையை தட்டிக் கேட்கலாமல் ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தராமல் இனியும் இந்தியா மௌனம் சாதிக்க முடியாது. இதற்கு மேலும் இந்தியா அசிங்கப்படுவதற்கு முன்னால் இந்தியாவே முன்வந்து தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும். பிரதமர் மோடி இந்தியரா? அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்தியரா என்பதை அவர் உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைவரான நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கூட்டணிக்கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி இந்தியாவில் குடியிருக்கும் இந்தியரா? அல்லது வெளிநாடுகளில் குடியிருக்கும் இந்தியரா? என்பதை அவர் உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவியேற்றபோது பல திட்டங்களை அறிவித்தார். ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடையவில்லை. மேலும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் சேர்ப்பேன் என மோடி கூறியதும் இதுவரை நடக்கவில்லை. இதற்கு எதிர்மாறாக நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது தான் அதிகரித்து வருகிறது என அந்த கட்டுரையில் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
[ "காமன் வெல்த் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.", "சில நாடுகள் இம்மாநாட்டை புறக்கணித்தன.", "சில நாட்டு பிரதமர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்தனர் .", "பிரித்தானியா பிரதமர் மட்டும் தான் இம்மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேசப் போவதாகவும் தெரிவித்தார்.", "இந்நிலையில் கொழும்பு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அங்கிருந்து தனி விமானம் மூலமாக யாழ்பாணம் சென்றார்.", "யாழ்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்களை சந்தித்து உரையாடினார்.", "மேலும் யாழ் வந்த காமரூனிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை தர ஒரு பெருங் கூட்டமே காத்திருந்தது .", "போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.", "காமரூனிடம் கோரிக்கை வைக்க காத்திருந்த தாய் மார்களை கண்மூடித் தனமாக தாக்கினர் சிங்கள காவல் துறை.", "காவல்துறையில் அடுக்குமுறை மீறி பல பெண்கள் டேவிட் காமரூனின் ஊர்தியை முற்றுகையிட்டனர் .", "சிலர் அவரிடம் நேரடியாக மனு கொடுத்து தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டினர்.", "போர் முடிந்த பின்பும் தமிழர்களின் அவலம் தீரவில்லை என்பதை தமிழர்கள் அவரிடம் பதிவு செய்தனர் .", "தமிழர்களின் இந்த பரிதாபமான நிலையை கருத்தில் கொண்ட டேவிட் கமரூன் இது குறித்து இலங்கை அரசிடம் பேசி நல்ல தீர்வை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார்.", "மேலும் ஈழத் தமிழர்கள் சொல்லவொண்ணா துரியத்தில் உள்ளனர் அவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை அவர்களுக்கு நீதியும் கிடைக்க வில்லை என்பதை கமரூன் தெரிவித்தார்.", "காமரூனின் இந்த வருகை உலக செய்தியாகியது .", "ஈழத் தமிழரின் இந்த கதறல் கமரூன் மூலமாக உலக ஊடகங்களில் ஒலித்தது.", "இது நாள் வரை உலகை ஏமாற்றி வந்த இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு டேவிட் கமரூன் வருகை திருடன் காலில் தேள் கொட்டுவது போலானது.", "இந்தியாவும் இலங்கையுடன் சேர்ந்து தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு தமிழர் பகுதிகளில் சாலை போட்டு கொடுத்ததாகவும் மேம்பாட்டுப் பணிகள் செய்துள்ளதாகவும் தமிழர்கள் அனைவருக்கும் வீடு கட்டு கொடுத்துள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் நலமுடன் வளமுடன் வாழ்வதாகவும் தமிழக தமிழர்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றி வந்தது .", "இலங்கையின் கபட நாடகத்திற்கு துணை நின்றது இந்தியா.", "இலங்கையின் சதியில் தானும் உடந்தையாக இருந்தது இந்திய அரசு.", "இந்திய அரசின் ஏற்பாட்டில் நடப்பது தான் இந்த காமன் வெல்த் மாநாடும் கூட.", "இம்மாநாட்டின் மூலம் உலக நாடுகளை சமாதனப் படுத்திவிடலாம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைந்து இலங்கை அரசை காப்பாற்றி விடலாம் என்று எண்ணியது இந்திய அரசு.", "ஆனால் டேவிட் கமரூன் வருகை இந்த திட்டங்கள் அனைத்தையும் பொடிப்பொடியாக்கியது.", "இப்போது உலகிற்கே ஈழத் தமிழர்களின் அவலம் தெரிந்து விட்டது .", "மனித உரிமை மீறல்கள் இன்னும் தமிழர் பகுதியில் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.", "இனியும் இந்திய அரசு இலங்கையுடன் கூட்டு சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போகாமல் இலங்கை மீது சர்வதேச போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான விசாரணை மேற்கொள்ள ஆவன செய்தல் வேண்டும்.", "இல்லையெனில் இந்தியாவும் இந்த இனப்படுகொலைக்கு துணை போன காரணத்தால் விசாரிக்கப்பட வேண்டிவரும்.", "உலகத் தமிழர்கள் இந்தியாவின் சதியை உலக அரங்கில் அம்பலப்படுத்தி இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து போகும் சூழலை உருவாக்க நேரிடும்.", "தமிழக மீனவர்களை பாதுகாக்காமல் இலங்கையை தட்டிக் கேட்கலாமல் ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தராமல் இனியும் இந்தியா மௌனம் சாதிக்க முடியாது.", "இதற்கு மேலும் இந்தியா அசிங்கப்படுவதற்கு முன்னால் இந்தியாவே முன்வந்து தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.", "பிரதமர் மோடி இந்தியரா?", "அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்தியரா என்பதை அவர் உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.", "பாரதீய ஜனதா கட்சி தலைவரான நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.", "இந்நிலையில் கூட்டணிக்கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.", "அதில் பிரதமர் மோடி இந்தியாவில் குடியிருக்கும் இந்தியரா?", "அல்லது வெளிநாடுகளில் குடியிருக்கும் இந்தியரா?", "என்பதை அவர் உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.", "மோடி பிரதமராக பதவியேற்றபோது பல திட்டங்களை அறிவித்தார்.", "ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடையவில்லை.", "மேலும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் சேர்ப்பேன் என மோடி கூறியதும் இதுவரை நடக்கவில்லை.", "இதற்கு எதிர்மாறாக நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது தான் அதிகரித்து வருகிறது என அந்த கட்டுரையில் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது." ]
கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தனியாக இருந்த தாயார் கர்ப்பம் ஆனதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் மார்ச் 29ம் திகதி தாயார் பொலிசாரை அவசரமாக தொடர்புக்கொண்டுள்ளார். குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லை. உடனடியாக உதவிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். தகவலை பெற்ற பொலிசார் மருத்துவரை அழைத்துக்கொண்டு தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதனை செய்தபோது அது ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6ம் திகதி பரிசோதனை முடிவுகளை பொலிசாருக்கு அனுப்பியுள்ளனர். அதில் ஒருவித மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததன் காரணமாக தான் குழந்தை உயிரிழந்துள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பரிசோதனை முடிவுகள் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியபோது இதற்கு பின்னால் தாயார் இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். மேலும் உயிரிழந்த குழந்தைக்கு தாயாரின் முன்னாள் கணவர் தான் தந்தையா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் தாயார் மீது சந்தேகம் வலுத்துள்ளால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
[ "கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.", "இந்நிலையில் தனியாக இருந்த தாயார் கர்ப்பம் ஆனதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.", "ஆனால் மார்ச் 29ம் திகதி தாயார் பொலிசாரை அவசரமாக தொடர்புக்கொண்டுள்ளார்.", "குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லை.", "உடனடியாக உதவிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார்.", "தகவலை பெற்ற பொலிசார் மருத்துவரை அழைத்துக்கொண்டு தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.", "குழந்தையை பரிசோதனை செய்தபோது அது ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.", "குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.", "இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6ம் திகதி பரிசோதனை முடிவுகளை பொலிசாருக்கு அனுப்பியுள்ளனர்.", "அதில் ஒருவித மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததன் காரணமாக தான் குழந்தை உயிரிழந்துள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.", "இந்த பரிசோதனை முடிவுகள் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியபோது இதற்கு பின்னால் தாயார் இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.", "மேலும் உயிரிழந்த குழந்தைக்கு தாயாரின் முன்னாள் கணவர் தான் தந்தையா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.", "எனினும் தாயார் மீது சந்தேகம் வலுத்துள்ளால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்." ]
இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சைமன் பிரேம்ஹால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். அந்த அறுவை சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த நோயாளிகளின் நுரையீரல்களில் இரத்த நாளங்களை ஒட்டப் பயன்படுத்தப்படும் லேசர் கருவியை கொண்டு தனது பெயரின் முதல் எழுத்துக்களை அச்சிட்டுள்ளார். தற்போது அறுவைசிகிச்சை செய்து கொண்ட இருவரில் ஒருவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நுரையீரலில் டாக்டரின் பெயர் அச்சிட்டிருப்பதை கண்ட மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் சைமன் பிரேம்ஹால் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
[ "இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.", "இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.", "கடந்த 2013 ஆம் ஆண்டு சைமன் பிரேம்ஹால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார்.", "அந்த அறுவை சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த நோயாளிகளின் நுரையீரல்களில் இரத்த நாளங்களை ஒட்டப் பயன்படுத்தப்படும் லேசர் கருவியை கொண்டு தனது பெயரின் முதல் எழுத்துக்களை அச்சிட்டுள்ளார்.", "தற்போது அறுவைசிகிச்சை செய்து கொண்ட இருவரில் ஒருவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.", "அப்போது நுரையீரலில் டாக்டரின் பெயர் அச்சிட்டிருப்பதை கண்ட மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.", "இதனையடுத்து மருத்துவர் சைமன் பிரேம்ஹால் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது." ]
பாடி வா தென்றலே...மிகவும் தெளிவான பதிப்பு இது. ஜெயச்சந்திரனின் ஒன் ஆப் தி பெஸ்ட் மற்றும் சதாவின் கிட்டார் ஸ்பெஷல்.. தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும் கிட்டாரும் ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. நினைவு படுத்திய க்கு நன்றி. சாதாரண அர்த்தம் தான் ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது? அப்லாஸ் சென்ற வார இறுதி முழுவது என்னை ஆட்கொண்டது இந்த பாடல் தான். 1980 ஜனவரியில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது அப்படியென்றால் 1979லியே இந்த பாடல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் என்ன ஒரு நுணுக்கம்? சிறு தொய்வும் பிசிறும் இல்லாமல் அழகாக நவீனமாக பின்னப்பட்ட இசை கோர்வையில் ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கி அருவியாய் கொட்டுகிறது இசை. தொடர்ந்து ஜெயச்சந்திரன் மஹாராணி என்று ஓங்கி விளித்து புலமைபித்தனின் வரிகளை மெய்க்கீர்த்தி போல் ஆரம்பித்து ஜானகியுடன் பாடும் இந்த டூயட் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். சாதாரண அர்த்தம் தான் ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும் கிட்டாரும் ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது.
[ "பாடி வா தென்றலே...மிகவும் தெளிவான பதிப்பு இது.", "ஜெயச்சந்திரனின் ஒன் ஆப் தி பெஸ்ட் மற்றும் சதாவின் கிட்டார் ஸ்பெஷல்.. தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் வல்லபன்.", "சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா?", "அவ்வளவு பொருத்தம்.", "கடல் அலை ஓசையும் கிட்டாரும் ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது.", "இந்த பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது.", "நினைவு படுத்திய க்கு நன்றி.", "சாதாரண அர்த்தம் தான் ஆனால் கவிதை நிரம்பிய வரிகள்.", "மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது?", "அப்லாஸ் சென்ற வார இறுதி முழுவது என்னை ஆட்கொண்டது இந்த பாடல் தான்.", "1980 ஜனவரியில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது அப்படியென்றால் 1979லியே இந்த பாடல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.", "ஒவ்வொரு நொடியும் என்ன ஒரு நுணுக்கம்?", "சிறு தொய்வும் பிசிறும் இல்லாமல் அழகாக நவீனமாக பின்னப்பட்ட இசை கோர்வையில் ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கி அருவியாய் கொட்டுகிறது இசை.", "தொடர்ந்து ஜெயச்சந்திரன் மஹாராணி என்று ஓங்கி விளித்து புலமைபித்தனின் வரிகளை மெய்க்கீர்த்தி போல் ஆரம்பித்து ஜானகியுடன் பாடும் இந்த டூயட் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.", "சாதாரண அர்த்தம் தான் ஆனால் கவிதை நிரம்பிய வரிகள்.", "மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் வல்லபன்.", "சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா?", "அவ்வளவு பொருத்தம்.", "கடல் அலை ஓசையும் கிட்டாரும் ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது." ]
இந்த பாடல் நா. காமராசன் அவர்கள் நான் சொன்னதே சட்டம் என்கிற திரைப்படத்தில் எழுதியது. பாலசுப்ரமணியமும் ஆஷா போஷ்லேயும் இனைந்து பாட 1988ல் வெளிவந்தது. இந்த ஜானரில் ஒரு டஜன் பாடல்கள் ராஜா சார் வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் கோயில் குளங்களின் பின்னணியில் நடன மங்கையர் புடை சூழ நாயகன் நாயகி வெள்ளை ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடி பாடுவர் இது கொஞ்சம் விதி விலக்கு. சிறப்பாக படமாக்கப்படவில்லை என்றாலும் பாட்டில் எந்த சுவைக்கும் குறைவில்லை
[ "இந்த பாடல் நா.", "காமராசன் அவர்கள் நான் சொன்னதே சட்டம் என்கிற திரைப்படத்தில் எழுதியது.", "பாலசுப்ரமணியமும் ஆஷா போஷ்லேயும் இனைந்து பாட 1988ல் வெளிவந்தது.", "இந்த ஜானரில் ஒரு டஜன் பாடல்கள் ராஜா சார் வழங்கி இருக்கிறார்.", "அவை அனைத்தும் கோயில் குளங்களின் பின்னணியில் நடன மங்கையர் புடை சூழ நாயகன் நாயகி வெள்ளை ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடி பாடுவர் இது கொஞ்சம் விதி விலக்கு.", "சிறப்பாக படமாக்கப்படவில்லை என்றாலும் பாட்டில் எந்த சுவைக்கும் குறைவில்லை" ]
நீலம் புயல் தாக்கத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தரை தட்டிய பிரதிபா காவிரி சரக்குக் கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகளிடம் சென்னை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மேலும் கப்பலின் உரிமையாளர் சுனில் பவாரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கப்பலுக்குள் சோதனை நடத்த அனுமதி கேட்டு கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளனர். இந்த அனுமதி கிடைத்தால் சோதனையின் மூலம் முக்கியத் தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புயல் வீசிய தினத்தன்று உதவி கேட்டு சென்னை துறைமுகத்திற்கும் கடலோர காவல்படைக்கும் தகவல் கொடுத்ததாக கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகவலை துறைமுக நிர்வாகமும் கடலோர காவல்படையும் மறுத்துள்ளன. எனவே கப்பலில் சோதனை நடத்துவதன் மூலம் அன்றைய தினத்தில் நடைபெற்ற தகவல் பரிமாற்றம் குறித்த விவரங்கள் வெளிப்படும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
[ "நீலம் புயல் தாக்கத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தரை தட்டிய பிரதிபா காவிரி சரக்குக் கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகளிடம் சென்னை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.", "மேலும் கப்பலின் உரிமையாளர் சுனில் பவாரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.", "இந்நிலையில் கப்பலுக்குள் சோதனை நடத்த அனுமதி கேட்டு கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளனர்.", "இந்த அனுமதி கிடைத்தால் சோதனையின் மூலம் முக்கியத் தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.", "புயல் வீசிய தினத்தன்று உதவி கேட்டு சென்னை துறைமுகத்திற்கும் கடலோர காவல்படைக்கும் தகவல் கொடுத்ததாக கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.", "ஆனால் இத்தகவலை துறைமுக நிர்வாகமும் கடலோர காவல்படையும் மறுத்துள்ளன.", "எனவே கப்பலில் சோதனை நடத்துவதன் மூலம் அன்றைய தினத்தில் நடைபெற்ற தகவல் பரிமாற்றம் குறித்த விவரங்கள் வெளிப்படும் என காவல்துறையினர் கருதுகின்றனர்." ]
இலங்கையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான வாக்களிப்பு இன்று பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்தது. இன்று பிற்பகல் 2 மணி வரையிலான வாக்களிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை இலங்கை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 46 வீதமும் கேகாலையில் 43 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. வடமத்திய மாகாணசபையில் அனுராதபுர மாவட்டத்தில் 49 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்களிப்பு முடிவடைந்தது மட்டக்களப்பிலேயே அதிகபட்ச வாக்களிப்பு கவாஸ்கர் 171700 5
[ "இலங்கையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான வாக்களிப்பு இன்று பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்தது.", "இன்று பிற்பகல் 2 மணி வரையிலான வாக்களிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை இலங்கை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.", "சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 46 வீதமும் கேகாலையில் 43 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.", "வடமத்திய மாகாணசபையில் அனுராதபுர மாவட்டத்தில் 49 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.", "வாக்களிப்பு முடிவடைந்தது மட்டக்களப்பிலேயே அதிகபட்ச வாக்களிப்பு கவாஸ்கர் 171700 5" ]
பொல்லாதவன் ஆடுகளம் தொடர்ந்து மீண்டும் இணைந்து மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். அன்புவாக தனுஷ் நன்றாக நடித்திருப்பார் என்று எதிர்பார்த்து சென்ற பலருக்கு ஏமாற்றமே. தனுஷை காட்டிலும் சந்திரவாக ஆண்ட்ரியா ராஜனாக அமீர் பத்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இந்த மூவரும் நற்பெயரை எடுத்துவிட்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதைப் பற்றி இயக்குநர் அமீர் தகவல் ஒன்றை பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார்.படத்தில் யார் காலிலும் விழற மாதிரி நடிக்கமாட்டேன். நடிகையோட நெருக்கமா நடிக்கமாட்டேன். என்பதே அது . அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீங்க சொல்ற ரெண்டு விஷயமும் படத்தில் இருக்கு. கால்ல விழும் காட்சியைக் கூட மாத்திக்கலாம். ஆனா நடிகையோட நெருக்கமா நடிக்கும் காட்சி இருக்கும். ஏன்னா கணவன் மனைவிக்குள்ள இருக்கும் நெருக்கம் படத்துக்கு தேவையானதா இருக்கு. ஸ்பாட்டுக்கு வாங்க பாத்துக்கலாம். என்று அந்த தகவலை பகிர்ந்துள்ளார் அமீர். சைபர் கிரைமுக்கே ஆட்டம் காட்டிய தமிழ் ராக்கர்ஸ் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா தமிழ்ராகர்ஸ். அதிர்ச்சி தகவல்
[ "பொல்லாதவன் ஆடுகளம் தொடர்ந்து மீண்டும் இணைந்து மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன்.", "அன்புவாக தனுஷ் நன்றாக நடித்திருப்பார் என்று எதிர்பார்த்து சென்ற பலருக்கு ஏமாற்றமே.", "தனுஷை காட்டிலும் சந்திரவாக ஆண்ட்ரியா ராஜனாக அமீர் பத்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இந்த மூவரும் நற்பெயரை எடுத்துவிட்டனர்.", "இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதைப் பற்றி இயக்குநர் அமீர் தகவல் ஒன்றை பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார்.படத்தில் யார் காலிலும் விழற மாதிரி நடிக்கமாட்டேன்.", "நடிகையோட நெருக்கமா நடிக்கமாட்டேன்.", "என்பதே அது .", "அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் நல்லா யோசிச்சுப் பார்த்தேன்.", "நீங்க சொல்ற ரெண்டு விஷயமும் படத்தில் இருக்கு.", "கால்ல விழும் காட்சியைக் கூட மாத்திக்கலாம்.", "ஆனா நடிகையோட நெருக்கமா நடிக்கும் காட்சி இருக்கும்.", "ஏன்னா கணவன் மனைவிக்குள்ள இருக்கும் நெருக்கம் படத்துக்கு தேவையானதா இருக்கு.", "ஸ்பாட்டுக்கு வாங்க பாத்துக்கலாம்.", "என்று அந்த தகவலை பகிர்ந்துள்ளார் அமீர்.", "சைபர் கிரைமுக்கே ஆட்டம் காட்டிய தமிழ் ராக்கர்ஸ் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா தமிழ்ராகர்ஸ்.", "அதிர்ச்சி தகவல்" ]
தூய்மை பள்ளி விருது பெற பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இயக்குனர் செயல்முறைகள் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " தூய்மை பள்ளி விருது பெற பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இயக்குனர் செயல்முறைகள் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
சென்ற ஆண்டு சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்களும் தயாரித்த தயாரிப்பாளர்களும் இதனைக் கவனித்தில் கொள்வது நலம்..
[ "சென்ற ஆண்டு சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்களும் தயாரித்த தயாரிப்பாளர்களும் இதனைக் கவனித்தில் கொள்வது நலம்.." ]
. சமையல் ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து . எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். 1. மேற்காணும் 1 முதல் 7 வரையிலான அரிசி மற்றும் பருப்புக்களை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 3. அப்படி அரைக்கும் போது அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள 8 முதல் 15 வரையிலான பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல் ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 5. பின் அடுப்பில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெங்காயம் போட்டுப் பொன்னிறமாக வதங்கியவுடன் மல்லித்தழை கசகசா சேர்த்து வதக்கிய பின் துருவிய தேங்காய்த்துருவல் உப்பு சேர்த்துப் பிரட்டி மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள் . சமையல் ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து . எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்
[ " .", "சமையல் ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து .", "எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர்.", "1.", "மேற்காணும் 1 முதல் 7 வரையிலான அரிசி மற்றும் பருப்புக்களை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.", "3.", "அப்படி அரைக்கும் போது அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள 8 முதல் 15 வரையிலான பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல் ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.", "5.", "பின் அடுப்பில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெங்காயம் போட்டுப் பொன்னிறமாக வதங்கியவுடன் மல்லித்தழை கசகசா சேர்த்து வதக்கிய பின் துருவிய தேங்காய்த்துருவல் உப்பு சேர்த்துப் பிரட்டி மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.", "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.", "ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு.", "சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள் .", "சமையல் ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து .", "எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர்.", "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.", "ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு.", "சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்" ]
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள் கலைத்துறையினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி பட உலகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கோபமாக இருக்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதேயென்று ஒரு பெண்ணாக மனிதப் பிறவியாக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். காஷ்மீர் சிறுமி வழக்கு பற்றிய செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன். முதல் இரண்டு நாட்கள் அதுபற்றிய செய்திகள் அனைத்தையும் படித்தேன். அதை தொடர்ந்து படித்தால் வேதனையும் கோபமும் தான் அதிகரிக்கிறது. இதனால் அந்த செய்தியை படிப்பதை நிறுத்திவிட்டேன். சிறுமி வழக்கில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கக்கூடாது. இந்த சம்பவத்துக்கு அனைவரும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார். அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
[ "காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.", "கட்சி தலைவர்கள் கலைத்துறையினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.", "இந்தி பட உலகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கோபமாக இருக்கிறார்கள்.", "இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.", "இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதேயென்று ஒரு பெண்ணாக மனிதப் பிறவியாக வெட்கப்படுகிறேன்.", "வேதனைப்படுகிறேன்.", "காஷ்மீர் சிறுமி வழக்கு பற்றிய செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன்.", "முதல் இரண்டு நாட்கள் அதுபற்றிய செய்திகள் அனைத்தையும் படித்தேன்.", "அதை தொடர்ந்து படித்தால் வேதனையும் கோபமும் தான் அதிகரிக்கிறது.", "இதனால் அந்த செய்தியை படிப்பதை நிறுத்திவிட்டேன்.", "சிறுமி வழக்கில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.", "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கக்கூடாது.", "இந்த சம்பவத்துக்கு அனைவரும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க..." ]
நேற்று ஒருவரைச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. மத்திய சிறைகளில் சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். ஏற்கனவே பேசியிருக்கிறோம். அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது. சிறைக்கு வர்றவங்கள்ல நிறையப் பேரு என்றார். அந்தச் சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மெனக்கெட வேண்டியதில்லை. ஆனாலும் அவர் ஒரு கதையையும் சொன்னார். முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு பங்காளியின் குடும்பத்துடன் வரப்புத் தகராறு. கோவிந்தசாமி கல்யாணமாகாத இளைஞன். கோபமும் வன்மமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டேயிருக்க பகைமையும் தீவிரமாகியிருக்கிறது. ஒரு நாள் இரவில் தீட்டிய அரிவாளை எடுத்துச் சென்று பங்காளி வீட்டிலிருந்து ஐந்து பேர்களையும் வெட்டிக் கொன்றுவிட்டான். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் ஒன்று. தடுக்க வந்த நாயும் தப்பிக்கவில்லை. கிராமங்களில் தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றுக்குமிடையில் தூரம் அதிகம் என்பதால் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளை எங்கோ பதுக்கிவிட்டுச் சென்று தூங்கிவிட்டார். அடுத்த நாள் விஷயம் வெளியே தெரிந்து ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்த போது கோவிந்தசாமி மட்டும் வந்து பார்க்கவில்லை. ஏற்கனவே பங்காளித் தகராறு பற்றித் தெரிந்து கொண்ட போலீஸ் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளியே வந்துவிடுகிறார் கோவிந்தசாமி. கோவிந்தசாமிதான் கொலை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் நிரூபிக்க முகாந்திரங்களும் இல்லை என்று செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துவிடுகிறது. வெளியே வந்தவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வரைக்கும் எல்லாம் சுபம். திடீரென்று ஒரு பால்காரருடன் சண்டை வருகிறது. கோவிந்தசாமிக்கு கோபம் தலைக்கேற அஞ்சு பேர வெட்டிக் கொன்னதே நான்தான்..உன்னைக் கொல்ல எத்தனை நேரமாகும் என்று மிரட்ட அவர் அப்படியே காவல்துறையில் ஒப்பித்துவிட்டார். வந்து சேர்ந்தது விவகாரம். பால்காரரின் புகாரை வைத்து வழக்கைத் தூசி தட்டிய காவல்துறை மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. அதன் பிறகு கோவிந்தசாமியால் தப்பிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்க அதையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. கருணை மனுவை மாநில ஆளுநர் நிராகரித்தார். பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்த போது கருணை மனு ஏற்கப்பட்டது. ஆனால் சாகும் வரைக்கும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். சமீபத்தில் கோவை மத்திய சிறையிலேயே இறந்து போனார் கோவிந்தசாமி. கொலைகாரன் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பேசுவார்கள். ஒதுக்கி வைப்பார்கள். வருமானமும் இல்லையென்றால் வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிவிடுகிறது. இப்படி சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை என்றார். கஷ்டப்படுறவங்க படிப்புக்கு நீங்க உதவுறது பத்திக் கேள்விப்பட்டேன்...இந்த மாதிரியானவர்களின் குழந்தைகள் நிறைய இருக்காங்க என்றவர் பெரியவங்க செஞ்ச தப்புக்கு அவங்க குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க என்றார். கோவை மத்திய சிறையில் மட்டும் இரண்டாயிரம் கைதிகள் இருக்கிறார்கள். புழல் வேலூர் மதுரை பாளையங்கோட்டை என்று கணக்குப் போட்டால் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் கைதிகளைப் பார்க்க எல்லோரையும் அனுமதிப்பதில்லை. கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம் என்று விண்ணப்பம் தர வேண்டும். அதை சிறைத்துறை பரிசீலித்து சிபிசிஐடி போலீஸார் மூலம் நம்மை விசாரித்து அவர்கள் தரக் கூடிய முடிவுகளின்படியில் அனுமதியளிப்பார்கள். முரடர்களும் திருடர்களும் இருந்தாலும் எப்படியாவது சிக்கிக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். வழக்கு நடத்த வசதியில்லாதவர்கள் சந்தர்ப்பவசத்தால் சிக்கிக் கொண்டவர்கள் தங்களின் கைதுகளால் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று அவரிடம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார். கைதிகளுடனான அனுபவம் அவர்களது மனநிலை என்றெல்லாம் பேசவும் நிறைய இருக்கின்றன. அவர் பணியில் இருந்த போது செல்போன்கள் இல்லை என்பதால் கடிதங்கள் வழியான தகவல் தொடர்புதான் வழி. அனைத்துக் கடிதங்களும் தணிக்கை செய்யப்படும். அதை சமூக நல அலுவலர்தான் செய்வாராம். நீங்க நல்லவன்னு சொல்லி அனுப்பி வெச்சீங்க..அவன் வந்து ஒரு ராத்திரி தங்கிட்டு போய்ட்டான் என்று மனைவி கணவனுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார். பொதுவாகவே கைதாகி உள்ளே வரும் முதல் பதினைந்து நாட்களுக்கு கைதிகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்களாம். அய்யோ இப்படி ஆகிடுச்சே என்கிற மனநிலை. உணவு உறக்கம் என எதுவுமே பிடிக்காது. அப்படியான ஆட்களைக் குறி வைத்து நெருங்குகிற கைதிகள் மனதுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டி முகவரியை வாங்கிக் கொள்வதும் வெளியே செல்லும் போது அவர் சொல்லி அனுப்பினார் என்று சொல்லி பணம் வாங்குவது தங்கிச் செல்வது என்பதெல்லாம் நடந்துவிடுகிற சாத்தியங்கள் இருப்பதையெல்லாம் கதை கதையாகப் பேசிக் கொண்டிருந்தோம். கைதாகி வரும் முதல் தினத்தன்றே இங்க எவனும் யோக்கியன் இல்ல..யார்கிட்டவுன் அட்ரஸைக் கொடுத்துடாதீங்க...அப்புறம் என்ன வேணும்ன்னாலும் நடக்கும் என்று கவுன்சிலிங் கொடுப்பாராம். அவரிடம் பேசுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன. இனி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பேச வேண்டும். ஞாபகம் வெச்சுக்குங்க என்றார். ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். சிறையில் ஒரு விண்ணப்பமும் கொடுத்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. கோபியிலிருந்து கிளம்பும் போதே ஏ..பார்த்துக்குங்க நானும் ரவுடிதான் என்று கத்திக் கொண்டே செல்ல வேண்டும். அவர்கிட்ட நிறைய பேசுங்க. அதை பதிவிலும் போடுங்க. சினிமாவையும் அரசியலையும் தாண்டி வாழ்வில் எத்தனை விசயங்கள் இருக்கு. நீங்களே அதைக்காட்டும் சாளரம். அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ "நேற்று ஒருவரைச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது.", "மத்திய சிறைகளில் சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர்.", "ஏற்கனவே பேசியிருக்கிறோம்.", "அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது.", "சிறைக்கு வர்றவங்கள்ல நிறையப் பேரு என்றார்.", "அந்தச் சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மெனக்கெட வேண்டியதில்லை.", "ஆனாலும் அவர் ஒரு கதையையும் சொன்னார்.", "முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது.", "கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு பங்காளியின் குடும்பத்துடன் வரப்புத் தகராறு.", "கோவிந்தசாமி கல்யாணமாகாத இளைஞன்.", "கோபமும் வன்மமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டேயிருக்க பகைமையும் தீவிரமாகியிருக்கிறது.", "ஒரு நாள் இரவில் தீட்டிய அரிவாளை எடுத்துச் சென்று பங்காளி வீட்டிலிருந்து ஐந்து பேர்களையும் வெட்டிக் கொன்றுவிட்டான்.", "தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் ஒன்று.", "தடுக்க வந்த நாயும் தப்பிக்கவில்லை.", "கிராமங்களில் தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றுக்குமிடையில் தூரம் அதிகம் என்பதால் அலறல் யாருக்கும் கேட்கவில்லை.", "வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளை எங்கோ பதுக்கிவிட்டுச் சென்று தூங்கிவிட்டார்.", "அடுத்த நாள் விஷயம் வெளியே தெரிந்து ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்த போது கோவிந்தசாமி மட்டும் வந்து பார்க்கவில்லை.", "ஏற்கனவே பங்காளித் தகராறு பற்றித் தெரிந்து கொண்ட போலீஸ் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்கிறார்கள்.", "வழக்கு நடைபெறுகிறது.", "சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளியே வந்துவிடுகிறார் கோவிந்தசாமி.", "கோவிந்தசாமிதான் கொலை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் நிரூபிக்க முகாந்திரங்களும் இல்லை என்று செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துவிடுகிறது.", "வெளியே வந்தவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வரைக்கும் எல்லாம் சுபம்.", "திடீரென்று ஒரு பால்காரருடன் சண்டை வருகிறது.", "கோவிந்தசாமிக்கு கோபம் தலைக்கேற அஞ்சு பேர வெட்டிக் கொன்னதே நான்தான்..உன்னைக் கொல்ல எத்தனை நேரமாகும் என்று மிரட்ட அவர் அப்படியே காவல்துறையில் ஒப்பித்துவிட்டார்.", "வந்து சேர்ந்தது விவகாரம்.", "பால்காரரின் புகாரை வைத்து வழக்கைத் தூசி தட்டிய காவல்துறை மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது.", "அதன் பிறகு கோவிந்தசாமியால் தப்பிக்க முடியவில்லை.", "உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்க அதையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.", "கருணை மனுவை மாநில ஆளுநர் நிராகரித்தார்.", "பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்த போது கருணை மனு ஏற்கப்பட்டது.", "ஆனால் சாகும் வரைக்கும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.", "சமீபத்தில் கோவை மத்திய சிறையிலேயே இறந்து போனார் கோவிந்தசாமி.", "கொலைகாரன் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பேசுவார்கள்.", "ஒதுக்கி வைப்பார்கள்.", "வருமானமும் இல்லையென்றால் வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிவிடுகிறது.", "இப்படி சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை என்றார்.", "கஷ்டப்படுறவங்க படிப்புக்கு நீங்க உதவுறது பத்திக் கேள்விப்பட்டேன்...இந்த மாதிரியானவர்களின் குழந்தைகள் நிறைய இருக்காங்க என்றவர் பெரியவங்க செஞ்ச தப்புக்கு அவங்க குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க என்றார்.", "கோவை மத்திய சிறையில் மட்டும் இரண்டாயிரம் கைதிகள் இருக்கிறார்கள்.", "புழல் வேலூர் மதுரை பாளையங்கோட்டை என்று கணக்குப் போட்டால் பல்லாயிரம் பேர் இருப்பார்கள்.", "ஆனால் கைதிகளைப் பார்க்க எல்லோரையும் அனுமதிப்பதில்லை.", "கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம் என்று விண்ணப்பம் தர வேண்டும்.", "அதை சிறைத்துறை பரிசீலித்து சிபிசிஐடி போலீஸார் மூலம் நம்மை விசாரித்து அவர்கள் தரக் கூடிய முடிவுகளின்படியில் அனுமதியளிப்பார்கள்.", "முரடர்களும் திருடர்களும் இருந்தாலும் எப்படியாவது சிக்கிக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.", "வழக்கு நடத்த வசதியில்லாதவர்கள் சந்தர்ப்பவசத்தால் சிக்கிக் கொண்டவர்கள் தங்களின் கைதுகளால் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று அவரிடம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன.", "நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார்.", "கைதிகளுடனான அனுபவம் அவர்களது மனநிலை என்றெல்லாம் பேசவும் நிறைய இருக்கின்றன.", "அவர் பணியில் இருந்த போது செல்போன்கள் இல்லை என்பதால் கடிதங்கள் வழியான தகவல் தொடர்புதான் வழி.", "அனைத்துக் கடிதங்களும் தணிக்கை செய்யப்படும்.", "அதை சமூக நல அலுவலர்தான் செய்வாராம்.", "நீங்க நல்லவன்னு சொல்லி அனுப்பி வெச்சீங்க..அவன் வந்து ஒரு ராத்திரி தங்கிட்டு போய்ட்டான் என்று மனைவி கணவனுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார்.", "பொதுவாகவே கைதாகி உள்ளே வரும் முதல் பதினைந்து நாட்களுக்கு கைதிகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்களாம்.", "அய்யோ இப்படி ஆகிடுச்சே என்கிற மனநிலை.", "உணவு உறக்கம் என எதுவுமே பிடிக்காது.", "அப்படியான ஆட்களைக் குறி வைத்து நெருங்குகிற கைதிகள் மனதுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டி முகவரியை வாங்கிக் கொள்வதும் வெளியே செல்லும் போது அவர் சொல்லி அனுப்பினார் என்று சொல்லி பணம் வாங்குவது தங்கிச் செல்வது என்பதெல்லாம் நடந்துவிடுகிற சாத்தியங்கள் இருப்பதையெல்லாம் கதை கதையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.", "கைதாகி வரும் முதல் தினத்தன்றே இங்க எவனும் யோக்கியன் இல்ல..யார்கிட்டவுன் அட்ரஸைக் கொடுத்துடாதீங்க...அப்புறம் என்ன வேணும்ன்னாலும் நடக்கும் என்று கவுன்சிலிங் கொடுப்பாராம்.", "அவரிடம் பேசுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன.", "இனி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பேச வேண்டும்.", "ஞாபகம் வெச்சுக்குங்க என்றார்.", "ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.", "சிறையில் ஒரு விண்ணப்பமும் கொடுத்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.", "கோபியிலிருந்து கிளம்பும் போதே ஏ..பார்த்துக்குங்க நானும் ரவுடிதான் என்று கத்திக் கொண்டே செல்ல வேண்டும்.", "அவர்கிட்ட நிறைய பேசுங்க.", "அதை பதிவிலும் போடுங்க.", "சினிமாவையும் அரசியலையும் தாண்டி வாழ்வில் எத்தனை விசயங்கள் இருக்கு.", "நீங்களே அதைக்காட்டும் சாளரம்.", "அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம்.", "இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்." ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
அ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு சசிகலாவுக்கு தனி அறை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார். தலைமை அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய தினகரன் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை மீட்பதே தமது நோக்கம் என்றார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் பெரியார் அண்ணா எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் சசிகலாவுக்காக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரன் சசிகலா
[ "அ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு சசிகலாவுக்கு தனி அறை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார்.", "தலைமை அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.", "பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய தினகரன் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை மீட்பதே தமது நோக்கம் என்றார்.", "அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் பெரியார் அண்ணா எம்.ஜி.ஆர்.", "மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.", "அலுவலகத்தில் சசிகலாவுக்காக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.", "திறப்பு விழா நிகழ்ச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை எம்.பி.", "சசிகலா புஷ்பா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.", "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரன் சசிகலா" ]
தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம் 377 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தன்பாலின உறவுவுக்கு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்து கிருஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்ற வளாத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தன்பாலின உறவுவுக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் இது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் தன்பாலின உறவுவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த சட்டத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஒட்டுமொத்த தன்பாலின உறவுவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும் இயற்கைக்கு முரணான தீர்ப்பு எனக்கூறி கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த கிருஸ்தவ மத போதகரான பெலிக்ஸ் ஜெபசிங் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து முழக்கங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பந்தைய சாலை காவல்துறையினர் மத போதகரை கைது செய்து அழைத்து சென்றனர். கிருஸ்தவ மத போதகரான பெலிக்ஸ் ஜெபசிங் முழக்கங்கள் எழுப்பியபோது சேம்பரில் நீதிபதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு 377 ஓரினச்சேர்க்கை தீர்ப்பு பெலிக்ஸ் ஜெபசிங்
[ "தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம் 377 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தன்பாலின உறவுவுக்கு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்து கிருஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்ற வளாத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.", "தன்பாலின உறவுவுக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தெரிவித்திருந்தது.", "இந்தச் சூழலில் அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் இது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் தன்பாலின உறவுவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.", "இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த சட்டத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.", "இதனால் ஒட்டுமொத்த தன்பாலின உறவுவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.", "இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும் இயற்கைக்கு முரணான தீர்ப்பு எனக்கூறி கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த கிருஸ்தவ மத போதகரான பெலிக்ஸ் ஜெபசிங் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து முழக்கங்களை எழுப்பினார்.", "இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது.", "தகவல் அறிந்து வந்த பந்தைய சாலை காவல்துறையினர் மத போதகரை கைது செய்து அழைத்து சென்றனர்.", "கிருஸ்தவ மத போதகரான பெலிக்ஸ் ஜெபசிங் முழக்கங்கள் எழுப்பியபோது சேம்பரில் நீதிபதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.", "உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு 377 ஓரினச்சேர்க்கை தீர்ப்பு பெலிக்ஸ் ஜெபசிங்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
[ "சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்" ]
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... சிறுவர்கள் பெண்கள் உள்பட 14 பேர் பலி லாகூர் ஏப்.26 பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பழங்குடியினர் பகுதியில் பயணிகள் வாகனம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள் 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள குர்ரம் மாவட்டம் கொன்டாரா கிராமத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்தைக் குறிவைத்து குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு ரிமோட் கன்ட்ரோல் முறையில் வெடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 2 சிறுவர்கள் 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அந்தப் பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து இந்தத் தாக்கு தலுடன் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் குர்ரம் மாவட்டத்தில் இன ரீதியில் அடிக்கடி நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் இந்தப் பகுதியில் ஷியா பிரிவினரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்ஏதலிபான் பயங்கரவாத அமைப்பிலிருந்து பிரிந்த ஜமாதுல் ஆஹ்ரார் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் பேராசிரியை முனைவர் உல்ரிக் நிக்லஸ் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்தார். அண்மையில் அவர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று வந்ததையும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரியார்தம் கொள்கைகளை பரப்புரை செய்ததையும் தமிழர் தலைவரிடம் விரிவாக எடுத்துக் கூறினார். வருகின்ற செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனியிலிருந்து பெரியார் சிந்தனைப் பயிற்சிக்கு மாணவிகளை அழைத்து வருவது பற்றியும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் பெரியார் சிந்தனைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற திட்டத்தினையும் தமிழர் தலைவரிடம் தெரிவித்தும் ஒப்புதல் பெற்றார். மேலும் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை ஜெர்மனியில் மொழி மாற்றம் செய்திடும் பணியினைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்...
[ "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... சிறுவர்கள் பெண்கள் உள்பட 14 பேர் பலி லாகூர் ஏப்.26 பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பழங்குடியினர் பகுதியில் பயணிகள் வாகனம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள் 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.", "இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள குர்ரம் மாவட்டம் கொன்டாரா கிராமத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்தைக் குறிவைத்து குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.", "அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு ரிமோட் கன்ட்ரோல் முறையில் வெடிக்கப்பட்டது.", "இந்தத் தாக்குதலில் 2 சிறுவர்கள் 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.", "13 பேர் காயமடைந்தனர்.", "காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.", "பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அந்தப் பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து இந்தத் தாக்கு தலுடன் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர்.", "இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.", "எனினும் குர்ரம் மாவட்டத்தில் இன ரீதியில் அடிக்கடி நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.", "கடந்த மாதம் இந்தப் பகுதியில் ஷியா பிரிவினரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.", "அந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்ஏதலிபான் பயங்கரவாத அமைப்பிலிருந்து பிரிந்த ஜமாதுல் ஆஹ்ரார் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.", "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் பேராசிரியை முனைவர் உல்ரிக் நிக்லஸ் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்தார்.", "அண்மையில் அவர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று வந்ததையும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரியார்தம் கொள்கைகளை பரப்புரை செய்ததையும் தமிழர் தலைவரிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.", "வருகின்ற செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனியிலிருந்து பெரியார் சிந்தனைப் பயிற்சிக்கு மாணவிகளை அழைத்து வருவது பற்றியும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் பெரியார் சிந்தனைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற திட்டத்தினையும் தமிழர் தலைவரிடம் தெரிவித்தும் ஒப்புதல் பெற்றார்.", "மேலும் பெண் ஏன் அடிமையானாள்?", "புத்தகத்தை ஜெர்மனியில் மொழி மாற்றம் செய்திடும் பணியினைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.", "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்..." ]
ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் என்கிற அந்த இந்தியன் தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 17901840 இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 இவர் கொன்ற மக்களின் எண்ணிக்கை 612 ஆகும் . இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65
[ "ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் என்கிற அந்த இந்தியன் தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் .", "17901840 இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 இவர் கொன்ற மக்களின் எண்ணிக்கை 612 ஆகும் .", "இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?", "1.", "தட்டான் தட்டாதவன் 2.", "குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.", "அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி.", "இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.", "ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார்.", "அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.", "... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.", "வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.", "இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.", "வருமையில் வாடினான்.", "... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம்.", "யமனின் தர்பார்.", "யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65" ]
திங்கட்கிழமை காலை புதுச்சேரி பேருந்துநிலையத்தில் சென்னை செல்லும் வழி பேருந்தில் ஏறி அமரும்போது சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மன நிறைவு கிடைக்கும். நான் செல்வது என் நண்பன் குமாரின் குழந்தையைக் காண்பதற்கு. அண்ணா நகரில் உள்ள சுந்தரம் மெடிக்கல் பௌன்டேஷன் இல் நேற்று காலைப் பிறந்தான். நான்கு மணிநேரப் பயணம். நின்று கொண்டிருப்பவர்கள் நீ எப்ப இறங்குவ என்ற ஏக்கத்துடன் என்னை பார்க்க கண்களை மூடி நான் இறங்கமாட்டேன் என்பதன் சைகை என் நினைவுகளை மனதில் அசைப்போட ஒரு சரியானத் தருணம். நானும் எல்லாரையும் போல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தேன். தற்போது இரண்டாம் ஆண்டு. குமாரை எனக்கு கல்லூரி வந்தபின்தான் தெரியும். கடைசி இருக்கை பழக்கம். சன்னல் ஒர இருக்கை. வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பல உலக நடப்புகளைப் பற்றிபேசி ஆராய்வோம். ஆசியா மற்றும் ஐரோப்பா என்னுடையது. அமெரிக்கா ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அவனுடையது. போன வாரம் எங்க மாமா கல்யாணத்துக்கு போய் இருந்தேன் இல்ல. மாப்பிளைக்கு இருபது பவுன் நகை பொண்ணுக்கு நூற்று ஐம்பது சவரன் நகை ஒரு கார் வரதட்சணையா கொடுத்தாங்க. நான் ஆடிப்போயிட்டேன். என்னதான் உழைச்சாலும் நம்ம பெரிய மனிஷன் ஆக ஐம்பது வயசுக்கு மேல ஆயிடும். படத்துல எல்லாம் காட்டற மாதிரி வாழ்கைல சீக்கரம் முன்னேற இதுதான் சுலபமான வழி. நீயே சம்பாதிச்சு கால் வயறு நெரஞ்சாலும் அதுல கெடைக்கற சந்தோஷம் உனக்கு இதுல கிடைக்காது. பகல் கனவு காணாத நீ காதல் பண்ணற இப்படித்தான் பேசுவ. எங்களுக்கு எல்லாம் வீட்டுல எதாச்சு ஒன்னு பார்த்து வச்சாதன கல்யாணம்னு ஒன்னு நடக்கும் அதுல முதல் காட்சி எப்படி ஆரம்பிப்பாரு? அப்படித்தானே இருக்கு நம்ம சமுதாயம் இன்னமும். தெரியாத ஒருத்தி கூட சேர்த்துவைப்பாங்களாம் ஆனா பழகன ஒருத்தி கூட சேர கூடாதாம். கேட்டா சொந்த பந்தம் என்ன சொல்லும்னு கேக்கறாங்க. நம்ம நல்லா வாழ்ந்தா பார்த்து பொறாமை படற இந்த சொந்தங்களோட விருப்பம்தான் முக்கியமா? இல்ல வாழப்போறவங்க விருப்பம் முக்கியமா? நீயே சொல்லு. நீ ஒரே பையன். ஊர் கூட்டி சொந்த பந்தம் வாழ்த்த உன் கல்யாணத்த நடத்தனும்னு அவங்களுக்கு ஆசை இருக்காதா ? ஊர்ல இருக்கரவன எல்லாம் கூப்டு வச்சு கல்யாணம் பண்ணா கூட்டு சரி இல்ல சாம்பார்ல உப்பு இல்லன்னு தான் சொல்லுவானுங்க. யாராவது வாழ்த்த வராங்களா. ஒரு கடமைக்காக வரும் சில பேர் தற்பெருமை பீத்திக்க வரும் சில பேர் சாதிக்காக வரும் சில பேர் கூட்டம் சேர்க்க வரும் சில பேர் வெட்டி கதை பேச வரும் சில பேர் சாப்ட வரும் பல பேர் கல்யாண சமையல் சாதம்....... சாப்பாடு பந்தி தொறந்த உடனே சத்தரம் காலி ஆயிடும். குமார் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட அவன் குரல் ஆசிரியரைத்தாக்க இருவரும் வகுப்பை விட்டு வெளியேற்றப் பட்டோம். வெளிய வந்ததும் வந்துட்டோம் பசிக்குது போய் எதாச்சு சாப்டுவோம் என்று நான் அவனை எங்க கல்லூரி சிற்றுண்டியகம் அழைத்து சென்றேன். நம்ம கல்யாணத்துல வீடியோ போட்டோ எல்லாம் எடுக்கராங்களே அதை எல்லாம் யாராச்சு வருஷா வருஷம் பார்க்கறதா பார்த்திருக்கியா இல்ல கேள்விதான் பட்டிருக்கியா ? எப்படி முடியும். ஒரு மொக்கபடத்த ஒருவாட்டி கூட பார்க்க முடியாது. அந்த வீடியோவ ஒரு வருகைப் பதிவேடா பயன்படுத்தனா அப்படித்தான் இருக்கும் கணக்கு இல்லாம மத்தவுங்களுக்குகாக செலவு பண்ற காச எங்க பேர்ல வங்கிலபோட்டா காலம் பூரா நாங்க சந்தோஷமா இருப்போம் வண்டி கூவத்துர் அருகில் உள்ள செந்தூர் ஹோட்டல்இல் நின்றது. அரசு பேருந்துகள் நிற்கும் அனைத்து உணவகங்களுமே என்னை இதுவரை சாப்பிட தூண்டியது இல்லை. இன்றும் அப்படித்தான். சாலையின் எதிர் புறத்தில் ஆடவர் மணலை நனைத்து கொண்டிருக்க நடத்துனர் ஆரி போன மொளகா பஜ்ஜியை தன் டீஇல் நனைத்து கொண்டிருக்க ஓட்டுனர் தன் ஓசி வாட்டர் பாட்டில்ஐ வாங்கி தன் தொண்டையை நனைக்க அடுத்த பேருந்து வந்து நின்றது. பதினைந்து நிமிட இடைவேளைக்குப்பிறகு பேருந்து தன் ஓட்டத்தை தொடர நாமும் என் நினைவுகளை தொடருவோம். கல்லூரி முடித்துவிட்டு வேலையில் சேர கார்த்திருந்த சமயம். வீட்டில் சும்மா இருப்பதை சொந்தமும் நட்பும் கேளி பேசும் சமயம். ஒரு நாள் குமாரிடமிருந்து கல்யாண செய்தி வந்தது. அவன் விரும்பிய பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கைபிடிக்கப் போகிறான் என்று. அடுத்த ஞாயிறு அவன் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றேன். பேருந்து நிலையத்தில் இருந்து அவன் தம்பி என்னை அழைத்துச் சென்றான். எல்லாரும் வந்தாச்சு.நீங்கதான் கடைசி. காலையிலயே கோவில்ல தாளி கட்டியாச்சு என்று கூறி எனக்காக அவன் காத்திருந்த வெறுப்பை வெளிப்படுத்தினான். அவன் அழைத்துச் சென்றது ஒரு குளக்கரைக்கு. இரண்டு பனை மரங்கள் ஒரு வேப்ப மரத்துக்கு இரு புறமும் காவல் காக்க வெள்ளை மணல் மேடுகளுக்கு நடுவில் இருந்தது அந்த தாமரைக்குளம். வெள்ளை நிற அல்லி மலர்களும் இருந்தன. குளத்தின் தலை ஊற்றுக்கு அருகில் ஒரு ஆலமரம் மிக உயரமாக வளர்ந்து படர்ந்து இருந்தது. வலுவான விழுதுகள் மரத்தை தாங்கிக் கொண்டிருந்தன. குமாரின் தம்பி இந்த மரம் சுமார் இருநூறு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னான். இருபது அடி தூரத்தில் வெள்ளைத் துணி ஏற்றிய கம்பங்கள் அங்கும் இங்குமாய் மணலில் நடப்பட்டிருந்தன. கம்பத்தின் மேல் இருந்த கொடி காற்றின் திசையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விழுதுகள் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. மர நிழலில் ஒரு புறம் பாய்கள் விரிக்கப்பட்டு அனைவரும் அதில் வட்டமாய் அமர்ந்திருந்தனர் மற்றொரு புறம் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விறகு அடுப்பில். மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்பார்கள். அதில் பலரும் நண்பர்கள் தான். பல விதமான வேடிக்கை விளையாட்டுகள் நடத்தபட்டன. எங்கும் மகிழ்ச்சி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் கதிரவன் மறையும் வரை. எல்லா நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யபட்டன. இதைத்தான் மலரும் நினைவுகள் என்பார்களோ. இந்த நாளை என்று நினைத்தாலும் மனதில் இன்பம் பொங்கும். அனைவரும் வரிசையாக வந்து புதுதம்பதியரிடம் தங்களுக்கு பிடித்தது பிடிக்காததை பட்டியலிட்டனர். அவர்கள் என்றும் அன்புடன் வாழ ஆசிகளும் தெரிவித்தனர். சந்திரன் கதிரவனை அகற்றியபின் பௌர்ணமி நிலவொளியில் குளத்தங்கரையில் நிலா சோறு உண்டு குமாரின் திருமண வைபோகம் முற்றியது. பெங்களுருவில் ஷேர்ஆட்டோ என்பதே கிடையாது. காரணம் மக்கள் செல்லும் வகையில் ஆட்டோ கட்டணம் மலிவாக உள்ளது. நான் 2011இல் பெங்களுரு சென்ற போது மூன்று கிலோ மீட்டர் வரை பதினேழு ரூபாய் தான் கட்டணம். நான் இருபது ரூபாய் கொடுத்து மூன்று ரூபாய் திரும்ப பெற்றபோது சென்னைல ஆட்டோகாரங்க பண்ணற அராஜகம் எப்ப ஒழியுமோ? என்று என்னுள் எண்ணினேன். சென்னையில ஆட்டோக்காரங்களோட சண்ட போடாதவுங்க யாருமே கிடையாது. கல்யாணத்துக்கு பின் பலமுறை குமாரிடம் பேசியதுண்டு. அவன் உறவினர்கள் அவனை தள்ளி வைத்தனர் அவன் பெற்றோர் நடுத்தர வர்கம். வசதி இல்லை. குமார் வைத்தமையால் அவனுக்கு ஒரு வில் தான் வேலை கிடைத்தது. ஆறு ஆயிரத்து முன்னூறு ரூபாய் சம்பளம் தான் சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற கர்வம் கொண்டான். இருவரும் நிறைய கஷ்டப்பட்டார்காள். ஆனால் எப்பொழுது பேசினாலும் ஒரு குறையுமின்றி சந்தோஷமாய் இருப்பதாக கூறுவான். ஒரு வழியாக நடந்து வந்து மருத்துவமனையை அடைந்தேன். மழலை முகத்தை பார்த்தால் என்ன ஒரு ஆனந்தம். குமார் எனக்கு இனிப்பு வழங்கினான் குழந்தைக்கு என்று எண்ணி என் வாயில் லட்டுவை வைத்தபோது எனக்கு நல்ல வேல கெடச்சிருக்கு. ஒரு ஆண்டிற்கு 4.79 லட்சம். எது அமையல? வரதட்சனையா? என்று குமார் என் முகத்தில் அறைய கோபத்துடன் நான் அவனை முறக்கை அவன் முகம் அரண்டு போய் இருக்க எங்கள் சன்னல் வழியே என்னை முறைக்க என் பகல் கனவு நிறைவுற்றது. காட்சிகளை இயல்பாக விவரிக்கும் திறமை உன் பிளஸ் என்று நினைக்கிறன்... அருமையான சிறுகதை... தொடர்ந்து பயணிக்கவும் கனவு மெய்ப்பட என் எல்லா பதிவுகளையும் தவறாமால் படித்து கருத்துரைகளை பதிவு செய்யும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
[ "திங்கட்கிழமை காலை புதுச்சேரி பேருந்துநிலையத்தில் சென்னை செல்லும் வழி பேருந்தில் ஏறி அமரும்போது சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மன நிறைவு கிடைக்கும்.", "நான் செல்வது என் நண்பன் குமாரின் குழந்தையைக் காண்பதற்கு.", "அண்ணா நகரில் உள்ள சுந்தரம் மெடிக்கல் பௌன்டேஷன் இல் நேற்று காலைப் பிறந்தான்.", "நான்கு மணிநேரப் பயணம்.", "நின்று கொண்டிருப்பவர்கள் நீ எப்ப இறங்குவ என்ற ஏக்கத்துடன் என்னை பார்க்க கண்களை மூடி நான் இறங்கமாட்டேன் என்பதன் சைகை என் நினைவுகளை மனதில் அசைப்போட ஒரு சரியானத் தருணம்.", "நானும் எல்லாரையும் போல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தேன்.", "தற்போது இரண்டாம் ஆண்டு.", "குமாரை எனக்கு கல்லூரி வந்தபின்தான் தெரியும்.", "கடைசி இருக்கை பழக்கம்.", "சன்னல் ஒர இருக்கை.", "வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பல உலக நடப்புகளைப் பற்றிபேசி ஆராய்வோம்.", "ஆசியா மற்றும் ஐரோப்பா என்னுடையது.", "அமெரிக்கா ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அவனுடையது.", "போன வாரம் எங்க மாமா கல்யாணத்துக்கு போய் இருந்தேன் இல்ல.", "மாப்பிளைக்கு இருபது பவுன் நகை பொண்ணுக்கு நூற்று ஐம்பது சவரன் நகை ஒரு கார் வரதட்சணையா கொடுத்தாங்க.", "நான் ஆடிப்போயிட்டேன்.", "என்னதான் உழைச்சாலும் நம்ம பெரிய மனிஷன் ஆக ஐம்பது வயசுக்கு மேல ஆயிடும்.", "படத்துல எல்லாம் காட்டற மாதிரி வாழ்கைல சீக்கரம் முன்னேற இதுதான் சுலபமான வழி.", "நீயே சம்பாதிச்சு கால் வயறு நெரஞ்சாலும் அதுல கெடைக்கற சந்தோஷம் உனக்கு இதுல கிடைக்காது.", "பகல் கனவு காணாத நீ காதல் பண்ணற இப்படித்தான் பேசுவ.", "எங்களுக்கு எல்லாம் வீட்டுல எதாச்சு ஒன்னு பார்த்து வச்சாதன கல்யாணம்னு ஒன்னு நடக்கும் அதுல முதல் காட்சி எப்படி ஆரம்பிப்பாரு?", "அப்படித்தானே இருக்கு நம்ம சமுதாயம் இன்னமும்.", "தெரியாத ஒருத்தி கூட சேர்த்துவைப்பாங்களாம் ஆனா பழகன ஒருத்தி கூட சேர கூடாதாம்.", "கேட்டா சொந்த பந்தம் என்ன சொல்லும்னு கேக்கறாங்க.", "நம்ம நல்லா வாழ்ந்தா பார்த்து பொறாமை படற இந்த சொந்தங்களோட விருப்பம்தான் முக்கியமா?", "இல்ல வாழப்போறவங்க விருப்பம் முக்கியமா?", "நீயே சொல்லு.", "நீ ஒரே பையன்.", "ஊர் கூட்டி சொந்த பந்தம் வாழ்த்த உன் கல்யாணத்த நடத்தனும்னு அவங்களுக்கு ஆசை இருக்காதா ?", "ஊர்ல இருக்கரவன எல்லாம் கூப்டு வச்சு கல்யாணம் பண்ணா கூட்டு சரி இல்ல சாம்பார்ல உப்பு இல்லன்னு தான் சொல்லுவானுங்க.", "யாராவது வாழ்த்த வராங்களா.", "ஒரு கடமைக்காக வரும் சில பேர் தற்பெருமை பீத்திக்க வரும் சில பேர் சாதிக்காக வரும் சில பேர் கூட்டம் சேர்க்க வரும் சில பேர் வெட்டி கதை பேச வரும் சில பேர் சாப்ட வரும் பல பேர் கல்யாண சமையல் சாதம்....... சாப்பாடு பந்தி தொறந்த உடனே சத்தரம் காலி ஆயிடும்.", "குமார் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட அவன் குரல் ஆசிரியரைத்தாக்க இருவரும் வகுப்பை விட்டு வெளியேற்றப் பட்டோம்.", "வெளிய வந்ததும் வந்துட்டோம் பசிக்குது போய் எதாச்சு சாப்டுவோம் என்று நான் அவனை எங்க கல்லூரி சிற்றுண்டியகம் அழைத்து சென்றேன்.", "நம்ம கல்யாணத்துல வீடியோ போட்டோ எல்லாம் எடுக்கராங்களே அதை எல்லாம் யாராச்சு வருஷா வருஷம் பார்க்கறதா பார்த்திருக்கியா இல்ல கேள்விதான் பட்டிருக்கியா ?", "எப்படி முடியும்.", "ஒரு மொக்கபடத்த ஒருவாட்டி கூட பார்க்க முடியாது.", "அந்த வீடியோவ ஒரு வருகைப் பதிவேடா பயன்படுத்தனா அப்படித்தான் இருக்கும் கணக்கு இல்லாம மத்தவுங்களுக்குகாக செலவு பண்ற காச எங்க பேர்ல வங்கிலபோட்டா காலம் பூரா நாங்க சந்தோஷமா இருப்போம் வண்டி கூவத்துர் அருகில் உள்ள செந்தூர் ஹோட்டல்இல் நின்றது.", "அரசு பேருந்துகள் நிற்கும் அனைத்து உணவகங்களுமே என்னை இதுவரை சாப்பிட தூண்டியது இல்லை.", "இன்றும் அப்படித்தான்.", "சாலையின் எதிர் புறத்தில் ஆடவர் மணலை நனைத்து கொண்டிருக்க நடத்துனர் ஆரி போன மொளகா பஜ்ஜியை தன் டீஇல் நனைத்து கொண்டிருக்க ஓட்டுனர் தன் ஓசி வாட்டர் பாட்டில்ஐ வாங்கி தன் தொண்டையை நனைக்க அடுத்த பேருந்து வந்து நின்றது.", "பதினைந்து நிமிட இடைவேளைக்குப்பிறகு பேருந்து தன் ஓட்டத்தை தொடர நாமும் என் நினைவுகளை தொடருவோம்.", "கல்லூரி முடித்துவிட்டு வேலையில் சேர கார்த்திருந்த சமயம்.", "வீட்டில் சும்மா இருப்பதை சொந்தமும் நட்பும் கேளி பேசும் சமயம்.", "ஒரு நாள் குமாரிடமிருந்து கல்யாண செய்தி வந்தது.", "அவன் விரும்பிய பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கைபிடிக்கப் போகிறான் என்று.", "அடுத்த ஞாயிறு அவன் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றேன்.", "பேருந்து நிலையத்தில் இருந்து அவன் தம்பி என்னை அழைத்துச் சென்றான்.", "எல்லாரும் வந்தாச்சு.நீங்கதான் கடைசி.", "காலையிலயே கோவில்ல தாளி கட்டியாச்சு என்று கூறி எனக்காக அவன் காத்திருந்த வெறுப்பை வெளிப்படுத்தினான்.", "அவன் அழைத்துச் சென்றது ஒரு குளக்கரைக்கு.", "இரண்டு பனை மரங்கள் ஒரு வேப்ப மரத்துக்கு இரு புறமும் காவல் காக்க வெள்ளை மணல் மேடுகளுக்கு நடுவில் இருந்தது அந்த தாமரைக்குளம்.", "வெள்ளை நிற அல்லி மலர்களும் இருந்தன.", "குளத்தின் தலை ஊற்றுக்கு அருகில் ஒரு ஆலமரம் மிக உயரமாக வளர்ந்து படர்ந்து இருந்தது.", "வலுவான விழுதுகள் மரத்தை தாங்கிக் கொண்டிருந்தன.", "குமாரின் தம்பி இந்த மரம் சுமார் இருநூறு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னான்.", "இருபது அடி தூரத்தில் வெள்ளைத் துணி ஏற்றிய கம்பங்கள் அங்கும் இங்குமாய் மணலில் நடப்பட்டிருந்தன.", "கம்பத்தின் மேல் இருந்த கொடி காற்றின் திசையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.", "விழுதுகள் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.", "மர நிழலில் ஒரு புறம் பாய்கள் விரிக்கப்பட்டு அனைவரும் அதில் வட்டமாய் அமர்ந்திருந்தனர் மற்றொரு புறம் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.", "விறகு அடுப்பில்.", "மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்பார்கள்.", "அதில் பலரும் நண்பர்கள் தான்.", "பல விதமான வேடிக்கை விளையாட்டுகள் நடத்தபட்டன.", "எங்கும் மகிழ்ச்சி.", "ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் கதிரவன் மறையும் வரை.", "எல்லா நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யபட்டன.", "இதைத்தான் மலரும் நினைவுகள் என்பார்களோ.", "இந்த நாளை என்று நினைத்தாலும் மனதில் இன்பம் பொங்கும்.", "அனைவரும் வரிசையாக வந்து புதுதம்பதியரிடம் தங்களுக்கு பிடித்தது பிடிக்காததை பட்டியலிட்டனர்.", "அவர்கள் என்றும் அன்புடன் வாழ ஆசிகளும் தெரிவித்தனர்.", "சந்திரன் கதிரவனை அகற்றியபின் பௌர்ணமி நிலவொளியில் குளத்தங்கரையில் நிலா சோறு உண்டு குமாரின் திருமண வைபோகம் முற்றியது.", "பெங்களுருவில் ஷேர்ஆட்டோ என்பதே கிடையாது.", "காரணம் மக்கள் செல்லும் வகையில் ஆட்டோ கட்டணம் மலிவாக உள்ளது.", "நான் 2011இல் பெங்களுரு சென்ற போது மூன்று கிலோ மீட்டர் வரை பதினேழு ரூபாய் தான் கட்டணம்.", "நான் இருபது ரூபாய் கொடுத்து மூன்று ரூபாய் திரும்ப பெற்றபோது சென்னைல ஆட்டோகாரங்க பண்ணற அராஜகம் எப்ப ஒழியுமோ?", "என்று என்னுள் எண்ணினேன்.", "சென்னையில ஆட்டோக்காரங்களோட சண்ட போடாதவுங்க யாருமே கிடையாது.", "கல்யாணத்துக்கு பின் பலமுறை குமாரிடம் பேசியதுண்டு.", "அவன் உறவினர்கள் அவனை தள்ளி வைத்தனர் அவன் பெற்றோர் நடுத்தர வர்கம்.", "வசதி இல்லை.", "குமார் வைத்தமையால் அவனுக்கு ஒரு வில் தான் வேலை கிடைத்தது.", "ஆறு ஆயிரத்து முன்னூறு ரூபாய் சம்பளம் தான் சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற கர்வம் கொண்டான்.", "இருவரும் நிறைய கஷ்டப்பட்டார்காள்.", "ஆனால் எப்பொழுது பேசினாலும் ஒரு குறையுமின்றி சந்தோஷமாய் இருப்பதாக கூறுவான்.", "ஒரு வழியாக நடந்து வந்து மருத்துவமனையை அடைந்தேன்.", "மழலை முகத்தை பார்த்தால் என்ன ஒரு ஆனந்தம்.", "குமார் எனக்கு இனிப்பு வழங்கினான் குழந்தைக்கு என்று எண்ணி என் வாயில் லட்டுவை வைத்தபோது எனக்கு நல்ல வேல கெடச்சிருக்கு.", "ஒரு ஆண்டிற்கு 4.79 லட்சம்.", "எது அமையல?", "வரதட்சனையா?", "என்று குமார் என் முகத்தில் அறைய கோபத்துடன் நான் அவனை முறக்கை அவன் முகம் அரண்டு போய் இருக்க எங்கள் சன்னல் வழியே என்னை முறைக்க என் பகல் கனவு நிறைவுற்றது.", "காட்சிகளை இயல்பாக விவரிக்கும் திறமை உன் பிளஸ் என்று நினைக்கிறன்... அருமையான சிறுகதை... தொடர்ந்து பயணிக்கவும் கனவு மெய்ப்பட என் எல்லா பதிவுகளையும் தவறாமால் படித்து கருத்துரைகளை பதிவு செய்யும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்." ]
மிக்க நன்றி நண்பா. வீண் புகழ்ச்சி தேவ இல்ல. நான் ஒரு சாதாரணமானவன். நீ பெரிய எழுத்தாளர்கள இன்னும் படிக்கல. நான் இப்பதான் எழுத கத்துக்கறேன். நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கு. சேம்புலியன் சாப்பாட்டு ராமன் புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும் சாப்பாட்டு ராமன் புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும் இம்மாதம் அரசன் வீட்டு கல்யாணதிற்காக அரியலூர் செல்கையில் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சரித்திர கோவில்களை பார்த்துவிட்டு செல்வது என்று முடிவுசெய்தோம். காலையில் குடுமியான் மலை குடவரைக் கோவிலில் குடுமியானுடன் துவார பாலகர்களை தரிசித்து விட்டு பின் சித்தன்ன வாசல் சிற்பங்களின் வர்ண ரகசியங்களை அலசிவிட்டு உச்சி வெய்யில் வேளையில் நார்தாமாலை சோழ கோவிலை கண்ட பின் மலையில் இருந்து கீழே இறங்கும் பொழுது ராமனின் வயிர் சத்தம் போடத் தொடங்கிவிட்டது. நார்த்தாமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் போது கைபேசியில் அழைத்த நண்பர் சிவகாசிக்காரன் ராம் குமார் புதுக்கோட்டை வந்து உண்ணும் படி பணித்தார். சில அலுவல்களால் அவர் வரமுடியாமல் போனது . புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பழநியப்பா மெஸ் தான் அவர் எங்களுக்கு பரிந்துரை செய்தது. உணவகத்தின் பார்கிங் இடம் ஒரு நூறு மீட்டர் முன்பே இருக்க வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு பழநியப்பா மெஸ் என்று தெரிந்த பெயர் பலகையை நோக்கி நடந்தோம். பிரதான சாலையில் சற்று சிறிய வாசலுடனே இருக்க சின்ன உணவகம் என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே உணவகம் எதிர்பார்த்ததை விசாலமாக இருக்க கூட்டமாக இருந்த மேசைகளைக் கடந்து உள்ளே இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே குளிர் சாதன அறைக்கு அருகில் சென்றுவிட்டோம். இரண்டு குளிர் சாதன அறைகளுக்கு நடுவில் இருள் சூழ்ந்த குகை போன்று வடிவமைக்கப்பட்ட அறை ஒன்று இருந்தது. உள்ளே அனுமதிப்பார்களா என்று நாங்கள் சற்று தயங்க எங்களை மேசைப்பணியாளர் உள்ளே அழைத்து அமர வைத்தார். அந்த செயற்கை குகையினுள் அவர் மின் விளக்கை உயிர்பிக்கும் பொழுது மணி நான்கு. பொதுவாக இந்த நேரத்தில் பெரும்பாலான உணவகங்கள் மதிய உணவை நிறுத்தும் நேரத்தில் கடைசி ஆட்களாக உள்ளே சென்று விட்டோம். சாப்பாடு மற்றும் பரோட்டா மட்டும் தான் உள்ளது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என்று தெளிவாக சொல்லிய பின்னே ஆர்டர் எடுக்கத் தொடங்கினர். பிரியாணி இல்லாதது ராமனுக்கு ஏமாற்றம் என்றாலும் பரோட்டா இருந்தது அவனுக்கு மனம் ஆறுதல் தந்தது. பரோட்டா வர காத்திருந்த சமயம் சீனுவின் இலையில் இருந்து சுவைத்த மீன் குழம்பின் சுவையானது பரோட்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பாடு வாங்க ஆவியைத் தூண்டியது. .பரோட்டா வர காத்திருக்க பொறுக்காமல் சைட் டிஷ் ஆர்டர் செய்யலாம் என்று அழைத்த பொழுது மேசைப்பணியாளர் சட்டென்று வெளியே சென்று விட்டார். ஒரு வேலை என்னென்ன வகைகள் காலியாகாமல் இருக்கின்றன என்று பார்க்கச் சென்றாரோ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு காத்திருந்தான் ராமன். குகைக்குள் திரும்ப வந்த மேசைப்பணியாளர் தன கையில் ஒரு பெரிய செவ்வக வடிவ தட்டை ஏந்தி ராமனின் அருகில் வந்தார். அந்தத் தட்டில் பல வகை உயிரினங்கள் மசாலாக் கலைவையுடன் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்தன. இரால் மீன் கோழி காடை என எந்த ஒரு ஜீவனுக்கும் பங்கம் வராத விதத்தில் அனைத்து வகைகளிலும் ஒவ்வொரு சைட் டிஷ் ஆர்டர் செய்தான். பரோட்டா சாதாரணமாக இருந்தாலும் அந்த பசியில் அது கிடைத்தால் போதும் என்று உண்டுகொண்டிருந்த ராமனுக்கு ஜீவன் தந்தது முதலில் வந்த துண்டு மீன் வறுவல். அந்தச் சிறிய துண்டு மீன் வறுவல் ராமன் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை தந்ததால் அவன் அதை மேலும் ஒரு ப்ளேட் வாங்கிக்கொண்டான். அடுத்து வந்த கோழியும் காடையும் செட்டிநாடு பாணியில் சுவையாக இருந்தன. அங்கு சுவையில் முதல் இடத்தை பிடித்தது இரால் வறுவல் தான். மோறுமொறுவென சரியான மசாலாக் கலவையுடன் சுவை அரும்புகளுக்கு விருந்தாக அமைந்தது. வழக்கம் போல் ஒரு ஹால்ப் பாயிலை அப்படியே முழுசாகத் தன் உணவுக் குழாய் வழியாக வயிரினுள் இறக்கி தன் மத்திய உணவை ராமன் முடித்துக்கொண்டான். ஐவர் மனதார உண்டதற்கு பில் தொகை 834 ரூபாய் தான். அஞ்சப்பர் உணவகம் எனக்கு முதன் முறை அறிமுகமானது பாண்டி பஜார் சென்றபொழுதுதான். அங்கு அவர்களின் சேவையும் உணவின் சுவையும் செட்டிநாடு பாணியில் அருமையாக இருக்க என் மனதில் நன் மதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அசோக் நகரில் ஒரு நிகழிச்சியில் பங்குபெற்று வீடு திரும்பும் பொழுது உணவு உண்ண உணவகம் தேடினோம். அசோக் நகர் வட்டாரத்தில் இருக்கும் பிரதான உணவகங்கள் சரவண பவன் கே.எப்.சி. மெக்.டொனால்ட்ஸ் அஞ்சப்பர் திண்டுக்கல் தலப்பாகட்டி. அஞ்சப்பரில் உன்பது என்று ஒரு மனதாக முடிவு செய்து அந்த உணவாக வாசலை அடையும் பொழுது மணி 935. கீழ் தளத்தில் கூட்டம் மிகுதியாக இருந்ததால் முதல் மாடிக்கு சென்று அமர்ந்தோம். மேசைப் பணியாளர் மற்ற மேசைகளை கவனித்துக் கொண்டிருக்க என்ன உணவு ஆர்டர் செய்வது என்று முடிவு செய்துகொண்டோம். எங்கள் மேசைக்கு அவர் வரும் பொழுது மணி 9 45. இருவர் மட்டும் தவிர்த்து மற்றவர் அனைவரும் பிரியாணியும்தந்தூரியும் ஆர்டர் செய்தோம். இருவர் தோசை மற்றும் நான் ஆர்டர் செய்தனர். 952க்கு மேசைப் பணியாளர் மீண்டும் திரும்பி வந்து பிரியாணி தீர்ந்து விட்டதாகவும் ப்ரைட் ரைஸ் மட்டும் தான் இருப்பதாக கூறினார். நண்பர் ஒருவர் கோபம் கொண்டு ஆர்டர் எடுக்கும் முன்னாடி எது இருக்கு இல்லை என்று பார்க்க மாட்டிங்களா? என்று சினங்கொள்ள மேசைப் பணியாளர் நான் ஆர்டர் எடுக்கும் போது இருந்தது அதற்குள்ளேயும் வேறு டேபிள்கு போயிடுச்சு என்றார். வேறு வழியின்றி மீண்டும் ஆர்டர் கொடுத்தோம். மணி 1001. மீண்டும் அவர் திரும்பி வந்து பரோட்டா இடியாப்பம் நான் மட்டும் தான் இருக்கிறது என்றார். மெனு கார்டில் இருக்கும் ஒரு உணவு வகை ஆர்டர் கொடுத்த பின் இல்லை என்று மறுமொழி சொல்லியதில் அவருக்கு துளியும் வருத்தம் இல்லை. ஒரு மக்கள் சேவை வேலையில் இருப்பவருக்கு மக்கள் நோகாமல் பணிவாக பதில் சொல்லவும் தெரியவில்லை. அது இல்ல. இதுதான் இருக்கு. என்ன வேணும்? இது போலத் தான் இருந்தது அவர் கொடுத்த பதில்கள். எங்கள் கோபம் பசியுடன் போட்டியிட்டு இந்நேரத்தில் வேறு உணவகம் தேடிச் செல்ல முடியாததால் இறுதியில் பசியே வென்று பரோட்டா இடியாப்பம் நான் வகைகளை மீண்டும் ஆர்டர் செய்தோம். முதலில் ஆர்டர் செய்த தோசையும் ஒரு நானும் இரு தந்தூரிகளில் ஒன்று மட்டும் முதலில் 10 15க்கு வந்தது. அடுத்து இடியாப்பமும் பரோட்டாவும் 1020 க்கு வந்தது. இருவர் மட்டும் இடியாப்பம் பரோட்டா ஆர்டர் செய்தோம் மற்றவர்கள் நான் தான் ஆர்டர் செய்தனர். அனைவரின் பசியும் அடங்கத் தொடங்கிய 1027 க்கு நான் வந்தது. நான் வந்து பத்து நிமிடங்கள் கடந்தே இரண்டாவது தந்தூரி வந்தது. உணவு தாமதமாக வந்தாலும் அதன் சுவை படு கேவலமாக இருந்தது. அந்த நான்கள் சைக்கிள் சக்கரம் செய்யும் ரப்பரின் பதத்தில் இருந்தன. அஞ்சப்பரில் நான் இதவரை இவ்வளவு மோசமான சுவையும் சேவையும் கண்டதில்லை. அசோக் நகரில் இருக்கும் அஞ்சப்பர் செல்லும் நண்பர்கள் தங்கள் பொறுமையை சோதனை செய்ய நல்ல உணவகமாக இருக்கும் என்பது ராமனின் எண்ணம். .2. என்ற இணைப்பில் உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள். புதுக்கோட் பழனியப்பா மெஸ் போன சமயத்துல இருந்த அசுரப் பசியில நானே ராமனா மாறி விழுங்கித் தள்ளினேன். ஆனா அந்தப் பசியிலயும் கடமையை? மறக்காம போட்டோ எடுத்துட்டு சாப்பிட்ட ராமனின் சேவை உணர்ச்சியை வியக்கிறேன். அங்கு சாப்பிட்ட உணவு வகைகளைப் பொறுத்தமட்டில் ராமனின் கருத்தை நானும் டிட்டோ அப்புறம்... இனி அவில் துவங்கும் உணவு விடுதிகளுக்கே போகக் கூடாது என்று அன்றைய இரவு நொந்த அனுபவத்துக்கப்புறம் நானும் சிவாவும் முடிவு பண்ணிட்டோம் தெரியுமா? நல்லவேளை அன்னைக்கு திங்கட் கிழமையா போச்சு இல்லேன்னா அந்த அஞ்சப்பர் ஹோட்டல்ல என்ன நடந்திருக்கும்னே தெரியாது.. எங்க ஊருக்கு வந்திட்டு இரண்டு முக்கியமானவற்றை மிஸ் பண்ணி இழந்திட்டீங்களே? வரும்போதே கேட்டிருக்கலாம்ல? 1.திருமயம் கோட்டையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முந்திய பாறை ஓவியங்கள். பார்க்க ..2013115000. 2. திருவையாறு அசோகா அல்வா திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி எல்லாம் இப்ப எல்லா ஊர்லயும் கிடைக்கும் ஆனா எங்க புதுக்கோட்டை முட்டை மாஸ் வேற எங்கயும் கிடைக்காது. மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ் அடுத்த தடவை சொல்லிட்டு வாங்க டபுள் மாஸ் போடச் சொல்லிடுவோம் நல்லதொரு அனுபவம் ரசனையாக எழுதியிருக்கின்றீர்கள் அந்த மேசையில் உள்ளவை எல்லாம்....ம்ம்ம்ம்ம்ம்ம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிற்காகவோ?? எங்கள் ஊர் பழனியப்பா வந்து சாப்பிட்டதற்கு நன்றி. 40 வருடங்களாக தரம் குறையாத உணவு இதன் சிறப்பு. அஞ்சப்பர் ஒரு சாக்கடை . தரமற்ற உணவுகள். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கரை . சென்னை வாசிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
[ "மிக்க நன்றி நண்பா.", "வீண் புகழ்ச்சி தேவ இல்ல.", "நான் ஒரு சாதாரணமானவன்.", "நீ பெரிய எழுத்தாளர்கள இன்னும் படிக்கல.", "நான் இப்பதான் எழுத கத்துக்கறேன்.", "நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கு.", "சேம்புலியன் சாப்பாட்டு ராமன் புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும் சாப்பாட்டு ராமன் புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும் இம்மாதம் அரசன் வீட்டு கல்யாணதிற்காக அரியலூர் செல்கையில் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சரித்திர கோவில்களை பார்த்துவிட்டு செல்வது என்று முடிவுசெய்தோம்.", "காலையில் குடுமியான் மலை குடவரைக் கோவிலில் குடுமியானுடன் துவார பாலகர்களை தரிசித்து விட்டு பின் சித்தன்ன வாசல் சிற்பங்களின் வர்ண ரகசியங்களை அலசிவிட்டு உச்சி வெய்யில் வேளையில் நார்தாமாலை சோழ கோவிலை கண்ட பின் மலையில் இருந்து கீழே இறங்கும் பொழுது ராமனின் வயிர் சத்தம் போடத் தொடங்கிவிட்டது.", "நார்த்தாமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் போது கைபேசியில் அழைத்த நண்பர் சிவகாசிக்காரன் ராம் குமார் புதுக்கோட்டை வந்து உண்ணும் படி பணித்தார்.", "சில அலுவல்களால் அவர் வரமுடியாமல் போனது .", "புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பழநியப்பா மெஸ் தான் அவர் எங்களுக்கு பரிந்துரை செய்தது.", "உணவகத்தின் பார்கிங் இடம் ஒரு நூறு மீட்டர் முன்பே இருக்க வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு பழநியப்பா மெஸ் என்று தெரிந்த பெயர் பலகையை நோக்கி நடந்தோம்.", "பிரதான சாலையில் சற்று சிறிய வாசலுடனே இருக்க சின்ன உணவகம் என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன்.", "உள்ளே உணவகம் எதிர்பார்த்ததை விசாலமாக இருக்க கூட்டமாக இருந்த மேசைகளைக் கடந்து உள்ளே இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே குளிர் சாதன அறைக்கு அருகில் சென்றுவிட்டோம்.", "இரண்டு குளிர் சாதன அறைகளுக்கு நடுவில் இருள் சூழ்ந்த குகை போன்று வடிவமைக்கப்பட்ட அறை ஒன்று இருந்தது.", "உள்ளே அனுமதிப்பார்களா என்று நாங்கள் சற்று தயங்க எங்களை மேசைப்பணியாளர் உள்ளே அழைத்து அமர வைத்தார்.", "அந்த செயற்கை குகையினுள் அவர் மின் விளக்கை உயிர்பிக்கும் பொழுது மணி நான்கு.", "பொதுவாக இந்த நேரத்தில் பெரும்பாலான உணவகங்கள் மதிய உணவை நிறுத்தும் நேரத்தில் கடைசி ஆட்களாக உள்ளே சென்று விட்டோம்.", "சாப்பாடு மற்றும் பரோட்டா மட்டும் தான் உள்ளது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என்று தெளிவாக சொல்லிய பின்னே ஆர்டர் எடுக்கத் தொடங்கினர்.", "பிரியாணி இல்லாதது ராமனுக்கு ஏமாற்றம் என்றாலும் பரோட்டா இருந்தது அவனுக்கு மனம் ஆறுதல் தந்தது.", "பரோட்டா வர காத்திருந்த சமயம் சீனுவின் இலையில் இருந்து சுவைத்த மீன் குழம்பின் சுவையானது பரோட்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பாடு வாங்க ஆவியைத் தூண்டியது.", ".பரோட்டா வர காத்திருக்க பொறுக்காமல் சைட் டிஷ் ஆர்டர் செய்யலாம் என்று அழைத்த பொழுது மேசைப்பணியாளர் சட்டென்று வெளியே சென்று விட்டார்.", "ஒரு வேலை என்னென்ன வகைகள் காலியாகாமல் இருக்கின்றன என்று பார்க்கச் சென்றாரோ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு காத்திருந்தான் ராமன்.", "குகைக்குள் திரும்ப வந்த மேசைப்பணியாளர் தன கையில் ஒரு பெரிய செவ்வக வடிவ தட்டை ஏந்தி ராமனின் அருகில் வந்தார்.", "அந்தத் தட்டில் பல வகை உயிரினங்கள் மசாலாக் கலைவையுடன் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்தன.", "இரால் மீன் கோழி காடை என எந்த ஒரு ஜீவனுக்கும் பங்கம் வராத விதத்தில் அனைத்து வகைகளிலும் ஒவ்வொரு சைட் டிஷ் ஆர்டர் செய்தான்.", "பரோட்டா சாதாரணமாக இருந்தாலும் அந்த பசியில் அது கிடைத்தால் போதும் என்று உண்டுகொண்டிருந்த ராமனுக்கு ஜீவன் தந்தது முதலில் வந்த துண்டு மீன் வறுவல்.", "அந்தச் சிறிய துண்டு மீன் வறுவல் ராமன் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை தந்ததால் அவன் அதை மேலும் ஒரு ப்ளேட் வாங்கிக்கொண்டான்.", "அடுத்து வந்த கோழியும் காடையும் செட்டிநாடு பாணியில் சுவையாக இருந்தன.", "அங்கு சுவையில் முதல் இடத்தை பிடித்தது இரால் வறுவல் தான்.", "மோறுமொறுவென சரியான மசாலாக் கலவையுடன் சுவை அரும்புகளுக்கு விருந்தாக அமைந்தது.", "வழக்கம் போல் ஒரு ஹால்ப் பாயிலை அப்படியே முழுசாகத் தன் உணவுக் குழாய் வழியாக வயிரினுள் இறக்கி தன் மத்திய உணவை ராமன் முடித்துக்கொண்டான்.", "ஐவர் மனதார உண்டதற்கு பில் தொகை 834 ரூபாய் தான்.", "அஞ்சப்பர் உணவகம் எனக்கு முதன் முறை அறிமுகமானது பாண்டி பஜார் சென்றபொழுதுதான்.", "அங்கு அவர்களின் சேவையும் உணவின் சுவையும் செட்டிநாடு பாணியில் அருமையாக இருக்க என் மனதில் நன் மதிப்பு ஏற்பட்டது.", "சமீபத்தில் அசோக் நகரில் ஒரு நிகழிச்சியில் பங்குபெற்று வீடு திரும்பும் பொழுது உணவு உண்ண உணவகம் தேடினோம்.", "அசோக் நகர் வட்டாரத்தில் இருக்கும் பிரதான உணவகங்கள் சரவண பவன் கே.எப்.சி.", "மெக்.டொனால்ட்ஸ் அஞ்சப்பர் திண்டுக்கல் தலப்பாகட்டி.", "அஞ்சப்பரில் உன்பது என்று ஒரு மனதாக முடிவு செய்து அந்த உணவாக வாசலை அடையும் பொழுது மணி 935.", "கீழ் தளத்தில் கூட்டம் மிகுதியாக இருந்ததால் முதல் மாடிக்கு சென்று அமர்ந்தோம்.", "மேசைப் பணியாளர் மற்ற மேசைகளை கவனித்துக் கொண்டிருக்க என்ன உணவு ஆர்டர் செய்வது என்று முடிவு செய்துகொண்டோம்.", "எங்கள் மேசைக்கு அவர் வரும் பொழுது மணி 9 45.", "இருவர் மட்டும் தவிர்த்து மற்றவர் அனைவரும் பிரியாணியும்தந்தூரியும் ஆர்டர் செய்தோம்.", "இருவர் தோசை மற்றும் நான் ஆர்டர் செய்தனர்.", "952க்கு மேசைப் பணியாளர் மீண்டும் திரும்பி வந்து பிரியாணி தீர்ந்து விட்டதாகவும் ப்ரைட் ரைஸ் மட்டும் தான் இருப்பதாக கூறினார்.", "நண்பர் ஒருவர் கோபம் கொண்டு ஆர்டர் எடுக்கும் முன்னாடி எது இருக்கு இல்லை என்று பார்க்க மாட்டிங்களா?", "என்று சினங்கொள்ள மேசைப் பணியாளர் நான் ஆர்டர் எடுக்கும் போது இருந்தது அதற்குள்ளேயும் வேறு டேபிள்கு போயிடுச்சு என்றார்.", "வேறு வழியின்றி மீண்டும் ஆர்டர் கொடுத்தோம்.", "மணி 1001.", "மீண்டும் அவர் திரும்பி வந்து பரோட்டா இடியாப்பம் நான் மட்டும் தான் இருக்கிறது என்றார்.", "மெனு கார்டில் இருக்கும் ஒரு உணவு வகை ஆர்டர் கொடுத்த பின் இல்லை என்று மறுமொழி சொல்லியதில் அவருக்கு துளியும் வருத்தம் இல்லை.", "ஒரு மக்கள் சேவை வேலையில் இருப்பவருக்கு மக்கள் நோகாமல் பணிவாக பதில் சொல்லவும் தெரியவில்லை.", "அது இல்ல.", "இதுதான் இருக்கு.", "என்ன வேணும்?", "இது போலத் தான் இருந்தது அவர் கொடுத்த பதில்கள்.", "எங்கள் கோபம் பசியுடன் போட்டியிட்டு இந்நேரத்தில் வேறு உணவகம் தேடிச் செல்ல முடியாததால் இறுதியில் பசியே வென்று பரோட்டா இடியாப்பம் நான் வகைகளை மீண்டும் ஆர்டர் செய்தோம்.", "முதலில் ஆர்டர் செய்த தோசையும் ஒரு நானும் இரு தந்தூரிகளில் ஒன்று மட்டும் முதலில் 10 15க்கு வந்தது.", "அடுத்து இடியாப்பமும் பரோட்டாவும் 1020 க்கு வந்தது.", "இருவர் மட்டும் இடியாப்பம் பரோட்டா ஆர்டர் செய்தோம் மற்றவர்கள் நான் தான் ஆர்டர் செய்தனர்.", "அனைவரின் பசியும் அடங்கத் தொடங்கிய 1027 க்கு நான் வந்தது.", "நான் வந்து பத்து நிமிடங்கள் கடந்தே இரண்டாவது தந்தூரி வந்தது.", "உணவு தாமதமாக வந்தாலும் அதன் சுவை படு கேவலமாக இருந்தது.", "அந்த நான்கள் சைக்கிள் சக்கரம் செய்யும் ரப்பரின் பதத்தில் இருந்தன.", "அஞ்சப்பரில் நான் இதவரை இவ்வளவு மோசமான சுவையும் சேவையும் கண்டதில்லை.", "அசோக் நகரில் இருக்கும் அஞ்சப்பர் செல்லும் நண்பர்கள் தங்கள் பொறுமையை சோதனை செய்ய நல்ல உணவகமாக இருக்கும் என்பது ராமனின் எண்ணம்.", ".2.", "என்ற இணைப்பில் உருவாக்கி உள்ளேன்.", "தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.", "புதுக்கோட் பழனியப்பா மெஸ் போன சமயத்துல இருந்த அசுரப் பசியில நானே ராமனா மாறி விழுங்கித் தள்ளினேன்.", "ஆனா அந்தப் பசியிலயும் கடமையை?", "மறக்காம போட்டோ எடுத்துட்டு சாப்பிட்ட ராமனின் சேவை உணர்ச்சியை வியக்கிறேன்.", "அங்கு சாப்பிட்ட உணவு வகைகளைப் பொறுத்தமட்டில் ராமனின் கருத்தை நானும் டிட்டோ அப்புறம்... இனி அவில் துவங்கும் உணவு விடுதிகளுக்கே போகக் கூடாது என்று அன்றைய இரவு நொந்த அனுபவத்துக்கப்புறம் நானும் சிவாவும் முடிவு பண்ணிட்டோம் தெரியுமா?", "நல்லவேளை அன்னைக்கு திங்கட் கிழமையா போச்சு இல்லேன்னா அந்த அஞ்சப்பர் ஹோட்டல்ல என்ன நடந்திருக்கும்னே தெரியாது.. எங்க ஊருக்கு வந்திட்டு இரண்டு முக்கியமானவற்றை மிஸ் பண்ணி இழந்திட்டீங்களே?", "வரும்போதே கேட்டிருக்கலாம்ல?", "1.திருமயம் கோட்டையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முந்திய பாறை ஓவியங்கள்.", "பார்க்க ..2013115000.", "2.", "திருவையாறு அசோகா அல்வா திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி எல்லாம் இப்ப எல்லா ஊர்லயும் கிடைக்கும் ஆனா எங்க புதுக்கோட்டை முட்டை மாஸ் வேற எங்கயும் கிடைக்காது.", "மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ் அடுத்த தடவை சொல்லிட்டு வாங்க டபுள் மாஸ் போடச் சொல்லிடுவோம் நல்லதொரு அனுபவம் ரசனையாக எழுதியிருக்கின்றீர்கள் அந்த மேசையில் உள்ளவை எல்லாம்....ம்ம்ம்ம்ம்ம்ம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிற்காகவோ??", "எங்கள் ஊர் பழனியப்பா வந்து சாப்பிட்டதற்கு நன்றி.", "40 வருடங்களாக தரம் குறையாத உணவு இதன் சிறப்பு.", "அஞ்சப்பர் ஒரு சாக்கடை .", "தரமற்ற உணவுகள்.", "ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கரை .", "சென்னை வாசிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்." ]
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஜேக்டோ ஜியோ போராட்ட முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து போராட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சி. ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... . மாநிலத்தலைவர் அய்யா செ.மு அவர்கள் ஈகோ பாராமல் இன்று கிராப் அணியில் உள்ள ஜாக்டோ தலைவர்களை நேரில் சந்தித்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அழைப்பு.. .. . கிராப் இயக்க ஜியோ தலைவர் சண்முகராசனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒன்றுபட அழைப்பு நம்புவோம்.. இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஜேக்டோ ஜியோ போராட்ட முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து போராட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சி.", "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... .", "மாநிலத்தலைவர் அய்யா செ.மு அவர்கள் ஈகோ பாராமல் இன்று கிராப் அணியில் உள்ள ஜாக்டோ தலைவர்களை நேரில் சந்தித்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அழைப்பு.. .. .", "கிராப் இயக்க ஜியோ தலைவர் சண்முகராசனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒன்றுபட அழைப்பு நம்புவோம்.. இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]
. குட்டிக்கதை ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து . எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். அவர் அமைச்சர்களைப் பார்த்து ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புறம் பேசுவது கெட்ட பழக்கம். இந்தப் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்? சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு அமைச்சர் ஒருவர் கோள் சொல்பவர்கள் கொடியவர்கள். ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிக் குறை சொல்வது எல்லாரும் இயல்பாகச் செய்வது. அதை அப்படியே எடுத்துச் சென்று அவரிடம் சொல்வது கெட்ட பழக்கம். இதனால் குறை சொன்னவரும் சொல்லப்பட்டவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர் பகைவர்கள் ஆகின்றனர். கோள் சொல்பவர்களால் குழப்பம் ஏற்படுகிறது. இவர்களுக்குக் கொடிய தண்டனை வழங்க வேண்டும் என்றார். கடுமையான தண்டனை தந்தால்தான் கோள் சொல்பவர்கள் திருந்துவர். நாடும் வளம் பெறும் என்றார் இன்னொரு அமைச்சர். கோள் சொல்பவனின் நாவை அறுத்து ஊமையாக்கி விட வேண்டும். இதைப் பார்க்கும் பிறரும் கோள் சொல்ல எவரும் அஞ்சுவர் என்றார் மற்றொரு அமைச்சர். அமைதியாக இருந்த முதலமைச்சரைப் பார்த்தார் அரசர். கோள் சொல்பவனுக்கு என்ன தண்டனை தரலாம்? நீங்கள் சொல்லுங்கள் என்று அவரைக் கேட்டார். அரசே ஒரு குற்றம் நடப்பதற்கு யார் துண்டுகிறாரோ அவரும் குற்றவாளிதான். ஆர்வத்துடன் கேட்பவர் இல்லாவிட்டால் யாரும் கோள் சொல்ல மாட்டார்கள். அதனால் கோள் மொழியைக் கேட்பவர்கள் காதுகளையும் அறுத்துவிட வேண்டும் கோள் சொன்னால் நாவு போய்விடுமே என்று கோள் சொல்பவர்களும் கோள் சொல்வதை கேட்டால் நம்ப காது போய்விடுமே என கோள் கேட்டவர்களும் பயந்துபோய் ஓடினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்
[ " .", "குட்டிக்கதை ... முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 162006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு 24541990 உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் தட்டச்சு செய்து .", "எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர்.", "அவர் அமைச்சர்களைப் பார்த்து ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புறம் பேசுவது கெட்ட பழக்கம்.", "இந்தப் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது.", "அவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?", "சொல்லுங்கள் என்று கேட்டார்.", "அதற்கு அமைச்சர் ஒருவர் கோள் சொல்பவர்கள் கொடியவர்கள்.", "ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிக் குறை சொல்வது எல்லாரும் இயல்பாகச் செய்வது.", "அதை அப்படியே எடுத்துச் சென்று அவரிடம் சொல்வது கெட்ட பழக்கம்.", "இதனால் குறை சொன்னவரும் சொல்லப்பட்டவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர் பகைவர்கள் ஆகின்றனர்.", "கோள் சொல்பவர்களால் குழப்பம் ஏற்படுகிறது.", "இவர்களுக்குக் கொடிய தண்டனை வழங்க வேண்டும் என்றார்.", "கடுமையான தண்டனை தந்தால்தான் கோள் சொல்பவர்கள் திருந்துவர்.", "நாடும் வளம் பெறும் என்றார் இன்னொரு அமைச்சர்.", "கோள் சொல்பவனின் நாவை அறுத்து ஊமையாக்கி விட வேண்டும்.", "இதைப் பார்க்கும் பிறரும் கோள் சொல்ல எவரும் அஞ்சுவர் என்றார் மற்றொரு அமைச்சர்.", "அமைதியாக இருந்த முதலமைச்சரைப் பார்த்தார் அரசர்.", "கோள் சொல்பவனுக்கு என்ன தண்டனை தரலாம்?", "நீங்கள் சொல்லுங்கள் என்று அவரைக் கேட்டார்.", "அரசே ஒரு குற்றம் நடப்பதற்கு யார் துண்டுகிறாரோ அவரும் குற்றவாளிதான்.", "ஆர்வத்துடன் கேட்பவர் இல்லாவிட்டால் யாரும் கோள் சொல்ல மாட்டார்கள்.", "அதனால் கோள் மொழியைக் கேட்பவர்கள் காதுகளையும் அறுத்துவிட வேண்டும் கோள் சொன்னால் நாவு போய்விடுமே என்று கோள் சொல்பவர்களும் கோள் சொல்வதை கேட்டால் நம்ப காது போய்விடுமே என கோள் கேட்டவர்களும் பயந்துபோய் ஓடினர்.", "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.", "ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு.", "சுப்பிரமணி 13042012 எங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்திட படைப்புகள் உங்கள் கருத்து தொடர்புக்கு முகப்பு இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி முத்துக்கமலம் இணைய இதழ் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம் 20062017 முத்துக்கமலம் இணைய இதழ் பொறுப்பாகாமை அறிவிப்பு ரகசிய காப்பு கொள்கை உங்கள் கருத்துக்கள்" ]
பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்? ஹோட்டல் மும்பை ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் ஹோட்டல் மும்பை என்ற ஹாலிவுட் படத்தில் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பதை குறிப்பிடாததால் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. 2008ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். மும்பை ரயில்வே ஸ்டேஷன் தி ஓபராய் ஓட்டல் தாஜ் பேலஸ் மற்றும் டவர் லியோபோல்ட் கஃபே உட்பட 8 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப் பட்ட இந்த தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 308 பேர் காயமடைந்தனர். இதில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப் பட் டான். பின்னர் அவனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவத்தை மையப்படுத்தி மும்பை ஹோட்டல் என்ற பெயரில் ஹாலிவுட் படம் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி மராஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் தேவ் படேல் ஆர்மி ஹாமர் அனுபம் கெர் ஜேசன் ஐசாக்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 7ம் தேதி டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப் பட்டது. படத்தைப் பார்த்த பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்த வந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்ற சிறு தகவல் கூட படத்தில் இல்லை என்றும் அதனால் படத்தின் உண்மையைத் தன்மை சரியாக வெளிப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் படத்தின் கதை தாக்குதலின் போது ஓட்டலில் சிக்கிக்கொண்டவர்களை மட்டுமே பேசுகிறது. அவர்களுக்கு சம்பவத்தின் போது வெளியில் நடந்த கதைகள் தெரியாது என்பதால் மற்ற விஷயங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். படம் திரையிட்ட பின் நடந்த கேள்வி பதில் பகுதியில் இயக்குனர் அந்தோணி மராஸிடம் இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட அமெரிக்காவில் வசித்த பாகிஸ்தானியர் ஹெட்லி பற்றி கூட தகவல் இல்லையே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இந்தப் படம் தாக்குதல் நடந்த சம்பவத்தை மட்டுமே பேசுகிறது. அப்போது ஹெட்லி பற்றி வெளியே தெரியவில்லை என்று கூறினார். நியூயார்க் இந்திய திரைப்பட விழாவின் இயக்குனர் அசீம் சப்ரா தனது ட்விட்டர் பதிவில் படம் தீவிரமான ஆக்ஷன் படமாக இருக்கிறது. தேவ் படேல் அனுபம் கெர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் மும்பையில் நடந்த அந்த சோகம் கேளிக்கை விஷயமானது எப்படி? படத்தில் எந்த இடத்திலும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடப்படவே இல்லை. இது வெட்கக்கேடானது. ஆனால் படத் தில் தீவிரவாதிகள் உருது மொழியில் பேசுகிறார்கள். இது உண்மையான படமாக இல்லை. இந்தப் படத்தில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று கூறியுள்ள அவர் ஃபெயில் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். ஹோட்டல் மும்பை ஹாலிவுட் படம் அனுபம் கெர் எதிர்ப்பு தீவிரவாதி தேவ் படேல்
[ "பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்?", "ஹோட்டல் மும்பை ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் ஹோட்டல் மும்பை என்ற ஹாலிவுட் படத்தில் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பதை குறிப்பிடாததால் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.", "2008ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர்.", "மும்பை ரயில்வே ஸ்டேஷன் தி ஓபராய் ஓட்டல் தாஜ் பேலஸ் மற்றும் டவர் லியோபோல்ட் கஃபே உட்பட 8 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.", "பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப் பட்ட இந்த தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.", "சுமார் 308 பேர் காயமடைந்தனர்.", "இதில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப் பட் டான்.", "பின்னர் அவனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.", "இந்த சம்பவத்தை மையப்படுத்தி மும்பை ஹோட்டல் என்ற பெயரில் ஹாலிவுட் படம் உருவாகியுள்ளது.", "ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி மராஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் தேவ் படேல் ஆர்மி ஹாமர் அனுபம் கெர் ஜேசன் ஐசாக்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.", "இந்தப் படம் 7ம் தேதி டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப் பட்டது.", "படத்தைப் பார்த்த பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.", "சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.", "பாகிஸ்தானில் இருந்த வந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்ற சிறு தகவல் கூட படத்தில் இல்லை என்றும் அதனால் படத்தின் உண்மையைத் தன்மை சரியாக வெளிப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.", "இன்னும் சிலர் படத்தின் கதை தாக்குதலின் போது ஓட்டலில் சிக்கிக்கொண்டவர்களை மட்டுமே பேசுகிறது.", "அவர்களுக்கு சம்பவத்தின் போது வெளியில் நடந்த கதைகள் தெரியாது என்பதால் மற்ற விஷயங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.", "படம் திரையிட்ட பின் நடந்த கேள்வி பதில் பகுதியில் இயக்குனர் அந்தோணி மராஸிடம் இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட அமெரிக்காவில் வசித்த பாகிஸ்தானியர் ஹெட்லி பற்றி கூட தகவல் இல்லையே என்று கேட்கப்பட்டது.", "அதற்கு பதிலளித்த அவர் இந்தப் படம் தாக்குதல் நடந்த சம்பவத்தை மட்டுமே பேசுகிறது.", "அப்போது ஹெட்லி பற்றி வெளியே தெரியவில்லை என்று கூறினார்.", "நியூயார்க் இந்திய திரைப்பட விழாவின் இயக்குனர் அசீம் சப்ரா தனது ட்விட்டர் பதிவில் படம் தீவிரமான ஆக்ஷன் படமாக இருக்கிறது.", "தேவ் படேல் அனுபம் கெர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.", "ஆனால் மும்பையில் நடந்த அந்த சோகம் கேளிக்கை விஷயமானது எப்படி?", "படத்தில் எந்த இடத்திலும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடப்படவே இல்லை.", "இது வெட்கக்கேடானது.", "ஆனால் படத் தில் தீவிரவாதிகள் உருது மொழியில் பேசுகிறார்கள்.", "இது உண்மையான படமாக இல்லை.", "இந்தப் படத்தில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று கூறியுள்ள அவர் ஃபெயில் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.", "ஹோட்டல் மும்பை ஹாலிவுட் படம் அனுபம் கெர் எதிர்ப்பு தீவிரவாதி தேவ் படேல்" ]
பார்க்கமுடியல எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்.. கேரளாவின் திக்.. திக்.. சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கேரளாவில் மீட்புப் பணியின் போது நடந்த அனுபவங்கள் முழுவதையும் ராணுவ ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார். நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர். அனைத்தரப்பு மீட்புப்படைகளையும் மிஞ்சும் வகையில் கேரள மீனவர்கள் களத்தில் இறங்கி அசத்தினர். மீட்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை ராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. மீட்பு பணிகளின் போது அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. பொதுவாகவே ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வு என்பதே அவ்வளவு எளிதில் இருக்காது. பெரும்பாலான இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துகொள்ள வெளியேற முடியாத நிலையில் மக்கள் சிக்கிக்கொண்டனர். சாலைகள் முடங்கிய நிலையில் அவர்களை மீட்பதில் பெரும் பங்கு வகித்தது பறக்கும் போர் ஹெலிகாப்டர்கள் தான். இந்த போர் ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே சுமார் 300க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாத இடங்களில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 70 டன் உணவுகள் பாதிக்கப்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக கேரளாவில் நடந்த மீட்பு பணிகள் குறித்து மலையாள மனோரமா என்ற கேரள ஊடகத்திடம் போர் ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது மீட்பின் போது நாங்கள் உணர்ச்சிவசமோ அல்லது இரக்க குணத்தை வெளிக்காட்ட இயலாது. நாங்கள் அனைத்தையும் கடந்து சென்றுக் கொண்டே இருந்தோம் என்றார். ரான் ராபர்ட் கோயம்பத்தூரில் இருந்து கேரள மீட்புக்காக சிறப்பு நியமனம் செய்யப்பட்டவர். அவர் தொடர்ந்து கூறும் போது அவசர நேரத்தில் எங்களுக்கு தேவையான கூடுதல் ஹெலிகாப்டர்களை கேரள அரசு வழங்கியது. எங்கள் மீட்பு வீரர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களில் தினமும் காலை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். இதற்காக எங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் உதவி புரிந்தனர். நாங்களும் முடிந்தவரை பணிபுரிந்தோம். அனைத்து வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருந்தது. ஏராளமான பெரிய மரங்கள் விழுந்திருந்தன. அதனால் நாங்கள் குறைவான உயரத்தில் பறக்க இயலவில்லை. ஒருமுறை மீட்புப் பணிக்காக ஒரு கட்டடத்தின் மீது ஹெலிகாப்டரை நிறுத்தினோம். 13 டன் கொண்ட அந்த ஹெலிகாப்டரை அக்கட்டடம் தாங்கியதை என்னால் நம்ப முடியவில்லை. அது எந்நேரமும் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஹெலிகாப்டர் மூலம் ஏராளமானோரை காப்பாற்றினோம். ஒருமுறை அந்த ஹெலிகாப்டர் சென்றால் 33 பேரை மீட்டு வரும். ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் துணை பைலட் இருவரையும் தவிர அனைவருமே மீட்டுப்பணிக்கு சென்றுவிட்டனர். எங்கள் தரைப்படை வீரர்கள் ஓயாது மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு 12 மணிக்கு தான் தூங்குவார்கள். ஆனால் விடியற்காலை 3.30 மணிக்கெல்லாம் மீண்டும் மீட்புப்பணிக்கு புறப்பட்டுவிடுவார்கள். அவர்களின் தியாகமே வெற்றிகரமான மீட்புக்கு காரணம். தரைப்படை குழுவின் தலைவராக செயல்பட்ட போர்விமானத் தலைவர் இம்தியாஸ் அகமது சிறப்பாக செயல்பட்டார். அதேபோன்று திருவனந்தபுரத்தில் மீட்புக்குழுத் தலைவராக செயல்பட்ட விமானப்படை தலைவர் பிரசாந்த் நாயரும் திறமையான பணியை வெளிப்படுத்தினார். மீட்புப் பணிகளில் மிகவும் அபாயகரமானது என்றால் அது செங்கனூரில் உள்ள ஐய்யப்பா கல்லூரியில் 13 மாணவிகளை மீட்டது தான். அந்த அனுபவத்தை மறக்க முடியாது. கல்லூரியில் மாணவிகள் சிக்கிக்கொண்டனர். எங்கள் ஹெலிகாப்டரில் எரிபொருள் அளவு குறைந்துகொண்டே இருந்தது. வேகமான காற்றால் சிரமம் இருந்தது. கொஞ்சம் கூட எதையும் பார்க்க இயலவில்லை. பெரிய மரங்கள் ஏராளமாக சாய்ந்திருந்தன. எப்படியோ எரிபொருள் தீர்ந்துபோவதற்குள் ஒருவழியாக 13 பேரையும் காப்பாற்றிவிட்டோம். எங்கள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டவர்கள் சோகத்தை வெளிப்படுத்த ஒரு அறை கூட இல்லை. அனைத்து உணர்ச்சிவசமான தருணங்களையும் கண் முன்னே கடந்தே வந்தோம். ஒருமுறை கர்ப்பிணி பெண் ஒருவரை பத்திரமாக மீட்டோம். அவரது கணவரும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். அதற்காக மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் நன்றி என்று எழுதிக் காட்டினர். அதனை மறக்கவே முடியாது. அது மிகவும் ஒரு நெகிழ்ச்சியான தருணம். மீட்புப் பணியின் போது ஒரு இளைஞர் மீட்டோம். அவர் ஒரு செல்ஃபி எடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார். அதுபோன்ற தருணங்களில் செல்ஃபி எடுக்கக்கூறியது கசப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் மனித இயல்புகளை புரிந்துகொண்டு நகர்ந்தோம். மக்கள் உதவி கேட்கும் போது அவர்களின் மாடிகளில் துணிகளால் உதவி என எழுதிக்காட்டினர். இந்த மீட்புப்பணிகள் அனைத்துமே எங்கள் கள வீரர்களால் மட்டும் சாத்தியமானது என்று கூறினார். இறந்து 15 நாட்களுக்கு பின் உயிரோடு வந்த இளைஞர் இன்ப அதிர்ச்சியில் குடும்பம் கிளம்பியது புது சிக்கல் கேரளா கேரள மீட்புப் பணி மீட்புப் பணி ராணுவ விமானம்
[ "பார்க்கமுடியல எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்.. கேரளாவின் திக்.. திக்.. சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கேரளாவில் மீட்புப் பணியின் போது நடந்த அனுபவங்கள் முழுவதையும் ராணுவ ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார்.", "நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது.", "இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.", "பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது.", "மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள்.", "கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள்.", "தேசிய பேரிடர் மீட்புப் படை ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர்.", "அனைத்தரப்பு மீட்புப்படைகளையும் மிஞ்சும் வகையில் கேரள மீனவர்கள் களத்தில் இறங்கி அசத்தினர்.", "மீட்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை ராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது.", "மீட்பு பணிகளின் போது அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.", "பொதுவாகவே ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வு என்பதே அவ்வளவு எளிதில் இருக்காது.", "பெரும்பாலான இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துகொள்ள வெளியேற முடியாத நிலையில் மக்கள் சிக்கிக்கொண்டனர்.", "சாலைகள் முடங்கிய நிலையில் அவர்களை மீட்பதில் பெரும் பங்கு வகித்தது பறக்கும் போர் ஹெலிகாப்டர்கள் தான்.", "இந்த போர் ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே சுமார் 300க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாத இடங்களில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.", "அதுமட்டுமின்றி 70 டன் உணவுகள் பாதிக்கப்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.", "கடந்த 20 நாட்களுக்கு மேலாக கேரளாவில் நடந்த மீட்பு பணிகள் குறித்து மலையாள மனோரமா என்ற கேரள ஊடகத்திடம் போர் ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார்.", "அவர் கூறும்போது மீட்பின் போது நாங்கள் உணர்ச்சிவசமோ அல்லது இரக்க குணத்தை வெளிக்காட்ட இயலாது.", "நாங்கள் அனைத்தையும் கடந்து சென்றுக் கொண்டே இருந்தோம் என்றார்.", "ரான் ராபர்ட் கோயம்பத்தூரில் இருந்து கேரள மீட்புக்காக சிறப்பு நியமனம் செய்யப்பட்டவர்.", "அவர் தொடர்ந்து கூறும் போது அவசர நேரத்தில் எங்களுக்கு தேவையான கூடுதல் ஹெலிகாப்டர்களை கேரள அரசு வழங்கியது.", "எங்கள் மீட்பு வீரர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களில் தினமும் காலை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும்.", "இதற்காக எங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் உதவி புரிந்தனர்.", "நாங்களும் முடிந்தவரை பணிபுரிந்தோம்.", "அனைத்து வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருந்தது.", "ஏராளமான பெரிய மரங்கள் விழுந்திருந்தன.", "அதனால் நாங்கள் குறைவான உயரத்தில் பறக்க இயலவில்லை.", "ஒருமுறை மீட்புப் பணிக்காக ஒரு கட்டடத்தின் மீது ஹெலிகாப்டரை நிறுத்தினோம்.", "13 டன் கொண்ட அந்த ஹெலிகாப்டரை அக்கட்டடம் தாங்கியதை என்னால் நம்ப முடியவில்லை.", "அது எந்நேரமும் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு இருந்தது.", "ஆனால் அந்த ஹெலிகாப்டர் மூலம் ஏராளமானோரை காப்பாற்றினோம்.", "ஒருமுறை அந்த ஹெலிகாப்டர் சென்றால் 33 பேரை மீட்டு வரும்.", "ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் துணை பைலட் இருவரையும் தவிர அனைவருமே மீட்டுப்பணிக்கு சென்றுவிட்டனர்.", "எங்கள் தரைப்படை வீரர்கள் ஓயாது மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.", "அவர்கள் இரவு 12 மணிக்கு தான் தூங்குவார்கள்.", "ஆனால் விடியற்காலை 3.30 மணிக்கெல்லாம் மீண்டும் மீட்புப்பணிக்கு புறப்பட்டுவிடுவார்கள்.", "அவர்களின் தியாகமே வெற்றிகரமான மீட்புக்கு காரணம்.", "தரைப்படை குழுவின் தலைவராக செயல்பட்ட போர்விமானத் தலைவர் இம்தியாஸ் அகமது சிறப்பாக செயல்பட்டார்.", "அதேபோன்று திருவனந்தபுரத்தில் மீட்புக்குழுத் தலைவராக செயல்பட்ட விமானப்படை தலைவர் பிரசாந்த் நாயரும் திறமையான பணியை வெளிப்படுத்தினார்.", "மீட்புப் பணிகளில் மிகவும் அபாயகரமானது என்றால் அது செங்கனூரில் உள்ள ஐய்யப்பா கல்லூரியில் 13 மாணவிகளை மீட்டது தான்.", "அந்த அனுபவத்தை மறக்க முடியாது.", "கல்லூரியில் மாணவிகள் சிக்கிக்கொண்டனர்.", "எங்கள் ஹெலிகாப்டரில் எரிபொருள் அளவு குறைந்துகொண்டே இருந்தது.", "வேகமான காற்றால் சிரமம் இருந்தது.", "கொஞ்சம் கூட எதையும் பார்க்க இயலவில்லை.", "பெரிய மரங்கள் ஏராளமாக சாய்ந்திருந்தன.", "எப்படியோ எரிபொருள் தீர்ந்துபோவதற்குள் ஒருவழியாக 13 பேரையும் காப்பாற்றிவிட்டோம்.", "எங்கள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டவர்கள் சோகத்தை வெளிப்படுத்த ஒரு அறை கூட இல்லை.", "அனைத்து உணர்ச்சிவசமான தருணங்களையும் கண் முன்னே கடந்தே வந்தோம்.", "ஒருமுறை கர்ப்பிணி பெண் ஒருவரை பத்திரமாக மீட்டோம்.", "அவரது கணவரும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.", "அதற்காக மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் நன்றி என்று எழுதிக் காட்டினர்.", "அதனை மறக்கவே முடியாது.", "அது மிகவும் ஒரு நெகிழ்ச்சியான தருணம்.", "மீட்புப் பணியின் போது ஒரு இளைஞர் மீட்டோம்.", "அவர் ஒரு செல்ஃபி எடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார்.", "அதுபோன்ற தருணங்களில் செல்ஃபி எடுக்கக்கூறியது கசப்பை ஏற்படுத்தியது.", "இருப்பினும் மனித இயல்புகளை புரிந்துகொண்டு நகர்ந்தோம்.", "மக்கள் உதவி கேட்கும் போது அவர்களின் மாடிகளில் துணிகளால் உதவி என எழுதிக்காட்டினர்.", "இந்த மீட்புப்பணிகள் அனைத்துமே எங்கள் கள வீரர்களால் மட்டும் சாத்தியமானது என்று கூறினார்.", "இறந்து 15 நாட்களுக்கு பின் உயிரோடு வந்த இளைஞர் இன்ப அதிர்ச்சியில் குடும்பம் கிளம்பியது புது சிக்கல் கேரளா கேரள மீட்புப் பணி மீட்புப் பணி ராணுவ விமானம்" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஜேர்மனிய டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில் ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த க...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஜேர்மனிய டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில் ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த க..." ]
புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் இதில் நடிக்க விரும்புகிறார். என்றாலும் மாதவன் தமிழில் நடித்த பாத்திரத்தில் இந்தியிலும் நடிக்க வேண்டும். விஜய் சேதுபதி பாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை இந்தியிலும் தமிழ் படத்தை இயக்கிய புஷ்கர்காயத்ரி இருவரும் இயக்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஷாருக்கான் இந்தி பதிப்பை நீரஜ்பாண்டே இயக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. ஷாருக்கானின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் இந்தி விக்ரம் வேதா படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஷாருக்கானுக்காக அவர் விரும்பும் மாற்றம் நடக்கும். நிச்சயம் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது. அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
[ "புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா.", "இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.", "இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.", "அவர் இதில் நடிக்க விரும்புகிறார்.", "என்றாலும் மாதவன் தமிழில் நடித்த பாத்திரத்தில் இந்தியிலும் நடிக்க வேண்டும்.", "விஜய் சேதுபதி பாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.", "இந்த படத்தை இந்தியிலும் தமிழ் படத்தை இயக்கிய புஷ்கர்காயத்ரி இருவரும் இயக்குவார்கள் என்று கூறப்பட்டது.", "ஆனால் ஷாருக்கான் இந்தி பதிப்பை நீரஜ்பாண்டே இயக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது.", "ஷாருக்கானின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் இந்தி விக்ரம் வேதா படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.", "ஷாருக்கானுக்காக அவர் விரும்பும் மாற்றம் நடக்கும்.", "நிச்சயம் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க..." ]
காவேரியில் குளித்தால் பண் ணிய பாவம் போகும் என்று யாரோ சொன்னார்கள். சரி காவேரியில் குளித்துவிட்டு வரலாம் என்று காசிக் குப் போனேன். அப்படியே உடம்பை துடைத்துக்கொள்வதற்காகத்தான் பக்கத்திலே இருந்த அந்தக் கிராமத்திற்குப் போனேன். அழகான கிராமம். கூடுவாஞ்சேரி என்று பெயராம் அந்தக் கிராமத்தில்தான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். பத்மா என்று பெயர். வயது 23 இருக்கும். அந்த இளம் வயதில் முகத்தில் கவலையின் அடையாளச் சின்னங்களாக பல சுருக்கங்கள். குழி விழுந்த கன்னங்கள். ஒட்டி 1. படம் ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது பளிச் என்று தெரியவேன்டும். அந்தப் பெண்ணின் மேலாடை விலகியிருந்தால் நல்லது. வார்த்தை அந்த இருட்டில் ராணி தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தாள் 2. படம் படத்திற்கான சதுரத்தின் வலது பக்கம் மேல் முனையிலிருந்து ஓர் அம்புக்குறி. அந்த அம்புக்குறியின் நுனியில் ஒரு ரவுண்ட். அந்த ரவுண்டிற்குள் ஏய் நில் என்ற வார்த்தைகள். வார்த்தை ஏய் நில் என்ற வானொலி நிலையத்தில் பாப்பா மலருக்காக சிறுவர்கள் சிறுமியர்கள் கூடியிருக்க ரேடியோ அண்ணா ஒரு சிறுமி யைப் பார்த்துக் கேட்கிறார் உன் பேர் என்னம்மா? ஆமப்பியா என்கிறது குழந்தை. ஆமப்பியாவா ஓ ராமப்ரி யாவா? உம் சொல்லும்மா. என்ன கதை சொல்லப்போறே? வந்து ஒயு ஊய்லே இல்லேவந்து ஒயே ஒயு ஊய்லே ம் கதை ரொம்ப சுவாரஸ் யமா இருக்கே ம் சொல்லு ஒயே ஒயு ஊய்லே ஒயு காக்கா. ம்ம்ம் வந்து அந்த காக்கா ஒயு அவள் தன் புருசனைப் பார்த்து தா சும்மா கிட என் றாள். புருசன் சீ கம்னு கிட என்றான். அவர்கள் ஏழு வயதுப் பையன் இது இன்னடா பேஜாரு என்றான். இந்தாம்மே இப்ப இன் னான்றே? இன்னாய்யா முறைக்கிறே.. இஸ்டமில்லாட்டி உட்டுட்டுப் போயேன் இன்னாமோ உன்னை நம்பித்தான் நான் கீரா மாதிரி சீ கய்தே இன்னா தெனா வெட்டு இருந்தா இப்படி பேசுவே நீ என்று கோபமாகக் கூறி அரு கிலிருந்த அரிவாளை எடுத்தான் அவன். ஓர் ஏழை ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கஷ்டப் படும் ஏழை. அவனிடம் ஒரு விசேஷம் சேர்ந்தாற்போல் எவ் வளவு நாள் பட்டினி கிடந்தாலும் சரி எத்தனை முரடர்களையும் ஒண்டி ஆளாக அடித்து நொறுக்கி விடுவான். அந்தக் கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறான். அவள் பணக்காரி பணக்காரி அப்படிப் பட்ட பணக்காரி. பணக்காரியே ஒழிய உள்ளம் இளகிய உள்ளம். ஏழைகளைக் கண்டால் போதும் உடனே 02072012 தேதிட்ட குங்குமம் இதழில் மற்றும் 13022013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. ஒரு வழியாக சுகன்யாவுடன் சுந்தரேசனுக்கு தடபுடலாக கல்யாணம் நடந்து முடிந்தது. அடுத்ததாக அவன் முதலிரவுக்காக ஏராளமான எதிர்பார்ப்பில் எப்படா சாந்தி முகூர்த்தம் வரும் என்று காத்திருந்தான். பல வருடங்களுக்கு முன்பே பெண் சுகத்திற்காக உடல் தயாராக இருந்தாலும் திருமணம் என்கிற ஒரு சமூக அங்கீகரிப்பிற்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு சுத்த அபத்தமாகப் சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றிநட்பின் வழியில். சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள். காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி. எனது முதல் வட்டார சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்வாழ்த்துகளும்என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்மெருகேற்றுவதிலும்அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது. வணக்கம் சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். எனது சி.எம்.ஆகிய நான்.. என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி. கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம். உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன். என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன். நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி. வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும் தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால் அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும் அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி. வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள் சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச்சென்றோநூல்களை வாங்கியோஎத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?படிக்கமுடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம். தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்நன்றிகளும். அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள் ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன் இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும் வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி சிறுகதைகள்.காம் மின்னஞ்சல் மூலம் இணையதள செய்தி மடலை வெளியிடுகிறது. புதிய கதைகள் பற்றியும் கதை ஆசிரியர்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் சிறப்பு கதைகள் சிறுகதைகள் பற்றிய குறிப்பு கதைகளில் ஒன்று உங்கள் கருத்து மற்றும் பல பகுதிகள் இதில் இடம் பெறும். சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சலை கீழே குறிப்பிடுங்கள்.
[ "காவேரியில் குளித்தால் பண் ணிய பாவம் போகும் என்று யாரோ சொன்னார்கள்.", "சரி காவேரியில் குளித்துவிட்டு வரலாம் என்று காசிக் குப் போனேன்.", "அப்படியே உடம்பை துடைத்துக்கொள்வதற்காகத்தான் பக்கத்திலே இருந்த அந்தக் கிராமத்திற்குப் போனேன்.", "அழகான கிராமம்.", "கூடுவாஞ்சேரி என்று பெயராம் அந்தக் கிராமத்தில்தான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.", "பத்மா என்று பெயர்.", "வயது 23 இருக்கும்.", "அந்த இளம் வயதில் முகத்தில் கவலையின் அடையாளச் சின்னங்களாக பல சுருக்கங்கள்.", "குழி விழுந்த கன்னங்கள்.", "ஒட்டி 1.", "படம் ஒரு தெரு.", "நல்ல இருட்டு.", "அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது பளிச் என்று தெரியவேன்டும்.", "அந்தப் பெண்ணின் மேலாடை விலகியிருந்தால் நல்லது.", "வார்த்தை அந்த இருட்டில் ராணி தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தாள் 2.", "படம் படத்திற்கான சதுரத்தின் வலது பக்கம் மேல் முனையிலிருந்து ஓர் அம்புக்குறி.", "அந்த அம்புக்குறியின் நுனியில் ஒரு ரவுண்ட்.", "அந்த ரவுண்டிற்குள் ஏய் நில் என்ற வார்த்தைகள்.", "வார்த்தை ஏய் நில் என்ற வானொலி நிலையத்தில் பாப்பா மலருக்காக சிறுவர்கள் சிறுமியர்கள் கூடியிருக்க ரேடியோ அண்ணா ஒரு சிறுமி யைப் பார்த்துக் கேட்கிறார் உன் பேர் என்னம்மா?", "ஆமப்பியா என்கிறது குழந்தை.", "ஆமப்பியாவா ஓ ராமப்ரி யாவா?", "உம் சொல்லும்மா.", "என்ன கதை சொல்லப்போறே?", "வந்து ஒயு ஊய்லே இல்லேவந்து ஒயே ஒயு ஊய்லே ம் கதை ரொம்ப சுவாரஸ் யமா இருக்கே ம் சொல்லு ஒயே ஒயு ஊய்லே ஒயு காக்கா.", "ம்ம்ம் வந்து அந்த காக்கா ஒயு அவள் தன் புருசனைப் பார்த்து தா சும்மா கிட என் றாள்.", "புருசன் சீ கம்னு கிட என்றான்.", "அவர்கள் ஏழு வயதுப் பையன் இது இன்னடா பேஜாரு என்றான்.", "இந்தாம்மே இப்ப இன் னான்றே?", "இன்னாய்யா முறைக்கிறே.. இஸ்டமில்லாட்டி உட்டுட்டுப் போயேன் இன்னாமோ உன்னை நம்பித்தான் நான் கீரா மாதிரி சீ கய்தே இன்னா தெனா வெட்டு இருந்தா இப்படி பேசுவே நீ என்று கோபமாகக் கூறி அரு கிலிருந்த அரிவாளை எடுத்தான் அவன்.", "ஓர் ஏழை ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை.", "சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கஷ்டப் படும் ஏழை.", "அவனிடம் ஒரு விசேஷம் சேர்ந்தாற்போல் எவ் வளவு நாள் பட்டினி கிடந்தாலும் சரி எத்தனை முரடர்களையும் ஒண்டி ஆளாக அடித்து நொறுக்கி விடுவான்.", "அந்தக் கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறான்.", "அவள் பணக்காரி பணக்காரி அப்படிப் பட்ட பணக்காரி.", "பணக்காரியே ஒழிய உள்ளம் இளகிய உள்ளம்.", "ஏழைகளைக் கண்டால் போதும் உடனே 02072012 தேதிட்ட குங்குமம் இதழில் மற்றும் 13022013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர்.", "இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.", "பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.", "ஒரு வழியாக சுகன்யாவுடன் சுந்தரேசனுக்கு தடபுடலாக கல்யாணம் நடந்து முடிந்தது.", "அடுத்ததாக அவன் முதலிரவுக்காக ஏராளமான எதிர்பார்ப்பில் எப்படா சாந்தி முகூர்த்தம் வரும் என்று காத்திருந்தான்.", "பல வருடங்களுக்கு முன்பே பெண் சுகத்திற்காக உடல் தயாராக இருந்தாலும் திருமணம் என்கிற ஒரு சமூக அங்கீகரிப்பிற்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு சுத்த அபத்தமாகப் சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.", "இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது.", "உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது.", "தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றிநட்பின் வழியில்.", "சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள்.", "காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்.", "முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு.", "என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி.", "வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.", "எனது முதல் வட்டார சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்வாழ்த்துகளும்என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்மெருகேற்றுவதிலும்அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.", "வணக்கம் சிறுகதைக்கென ஒரு தளம்.", "இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி.", "பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது.", "இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம்.", "எனது சி.எம்.ஆகிய நான்.. என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.", "நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன்.", "மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன்.", "உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.", "கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள்.", "எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன்.", "சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.", "உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.", "என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம்.", "நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.", "எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும்.", "ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.", "என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.", "தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன்.", "அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது.", "மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.", "நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன்.", "எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது.", "மேன்மேலும்பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.", "தங்களின் இணைய இதழைப் பார்த்தேன்.", "மகிழ்ந்தேன்.", "பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன.", "ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.", "இது சிறுகதை எழுத்தர்களின் களம்.", "பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம்.", "தளத்தின் ஆதரவு.", "இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி.", "எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.", "வணக்கம்.", "தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும் தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம்.", "ஆனால் அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.", "என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும் அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி.", "வளர்க உம் தொண்டு உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது.", "ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.", "மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும்.", "தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.", "வணக்கம்.", "நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும்.", "நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள் சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம்.", "சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.", "சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது.", "அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது.", "புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி.", "தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு.", "உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம்.", "சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.", "இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது.", "நூலகத்திற்குச்சென்றோநூல்களை வாங்கியோஎத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?படிக்கமுடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.", "தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது.", "தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.", "வாழ்த்துக்களும்நன்றிகளும்.", "அற்புதமான தளம்.", "சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன்.", "தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள்.", "வாழ்த்துக்கள்.", "பின்னூட்டங்கள் ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள்.", "எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன் இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது.", "நல்ல கதைகளை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம்.", "கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது.", "காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும் வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி சிறுகதைகள்.காம் மின்னஞ்சல் மூலம் இணையதள செய்தி மடலை வெளியிடுகிறது.", "புதிய கதைகள் பற்றியும் கதை ஆசிரியர்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் சிறப்பு கதைகள் சிறுகதைகள் பற்றிய குறிப்பு கதைகளில் ஒன்று உங்கள் கருத்து மற்றும் பல பகுதிகள் இதில் இடம் பெறும்.", "சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சலை கீழே குறிப்பிடுங்கள்." ]
இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால் அக்கதையை இத்தளத்தில் இருந்து 2 5 நாட்கள் நீக்குகிறோம்.
[ "இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது.", "இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.", "நீங்கள் விரும்பினால் அக்கதையை இத்தளத்தில் இருந்து 2 5 நாட்கள் நீக்குகிறோம்." ]
நண்பரின் பழைய பேப்பர் கடையிலிருந்து வினோதினி என்ற ப்ரியா எழுதிய ஐந்து வருட நாட்குறிப்பு கிடைத்தது. கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த முதல் மூன்று வருடங்களும் ஒரு நாள் விடாமல் தொடர்ச்சியாகவும் அதன் பின் அவ்வப்போதுமாக சுமார் 1300 நாட்கள் எழுதியிருக்கிறாள். அதிலிருந்து சில குறிப்புகளைத் தருகிறேன். கல்லூரியில் முதல் நாள் வேண்டாம் என்று சொன்னபோதும் அப்பா கல்லூரி வரை வந்து விட்டுவிட்டுத்தான் போனார்.அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டேன். நான் செல்லும் முன்பே ஐந்தாறு பேர் 02072012 தேதிட்ட குங்குமம் இதழில் மற்றும் 13022013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது தான் இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ ஏன் முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமாக கூட இருக்கலாம் ஒருவேளை தெறித்த தோட்ட கூட அவன் காதருகே டேய் நவுருடா என்றதோ யார் கண்டார்கள் காலில் சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றிநட்பின் வழியில். சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள். காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி. எனது முதல் வட்டார சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்வாழ்த்துகளும்என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்மெருகேற்றுவதிலும்அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது. வணக்கம் சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். எனது சி.எம்.ஆகிய நான்.. என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி. கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம். உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன். என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன். நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி. வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும் தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால் அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும் அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி. வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள் சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச்சென்றோநூல்களை வாங்கியோஎத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?படிக்கமுடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம். தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்நன்றிகளும். அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள் ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன் இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும் வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி சிறுகதைகள்.காம் மின்னஞ்சல் மூலம் இணையதள செய்தி மடலை வெளியிடுகிறது. புதிய கதைகள் பற்றியும் கதை ஆசிரியர்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் சிறப்பு கதைகள் சிறுகதைகள் பற்றிய குறிப்பு கதைகளில் ஒன்று உங்கள் கருத்து மற்றும் பல பகுதிகள் இதில் இடம் பெறும். சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சலை கீழே குறிப்பிடுங்கள்.
[ "நண்பரின் பழைய பேப்பர் கடையிலிருந்து வினோதினி என்ற ப்ரியா எழுதிய ஐந்து வருட நாட்குறிப்பு கிடைத்தது.", "கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த முதல் மூன்று வருடங்களும் ஒரு நாள் விடாமல் தொடர்ச்சியாகவும் அதன் பின் அவ்வப்போதுமாக சுமார் 1300 நாட்கள் எழுதியிருக்கிறாள்.", "அதிலிருந்து சில குறிப்புகளைத் தருகிறேன்.", "கல்லூரியில் முதல் நாள் வேண்டாம் என்று சொன்னபோதும் அப்பா கல்லூரி வரை வந்து விட்டுவிட்டுத்தான் போனார்.அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டேன்.", "நான் செல்லும் முன்பே ஐந்தாறு பேர் 02072012 தேதிட்ட குங்குமம் இதழில் மற்றும் 13022013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர்.", "இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.", "பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.", "துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது தான் இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ ஏன் முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமாக கூட இருக்கலாம் ஒருவேளை தெறித்த தோட்ட கூட அவன் காதருகே டேய் நவுருடா என்றதோ யார் கண்டார்கள் காலில் சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.", "இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது.", "உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது.", "தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றிநட்பின் வழியில்.", "சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள்.", "காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்.", "முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு.", "என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி.", "வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.", "எனது முதல் வட்டார சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்வாழ்த்துகளும்என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்மெருகேற்றுவதிலும்அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.", "வணக்கம் சிறுகதைக்கென ஒரு தளம்.", "இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி.", "பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது.", "இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம்.", "எனது சி.எம்.ஆகிய நான்.. என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.", "நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன்.", "மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன்.", "உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.", "கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள்.", "எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன்.", "சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.", "உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.", "என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம்.", "நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.", "எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும்.", "ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.", "என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.", "தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன்.", "அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது.", "மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.", "நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன்.", "எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது.", "மேன்மேலும்பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.", "தங்களின் இணைய இதழைப் பார்த்தேன்.", "மகிழ்ந்தேன்.", "பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன.", "ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.", "இது சிறுகதை எழுத்தர்களின் களம்.", "பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம்.", "தளத்தின் ஆதரவு.", "இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி.", "எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.", "வணக்கம்.", "தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும் தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம்.", "ஆனால் அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.", "என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும் அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி.", "வளர்க உம் தொண்டு உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது.", "ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.", "மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும்.", "தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.", "வணக்கம்.", "நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும்.", "நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள் சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம்.", "சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.", "சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது.", "அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது.", "புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி.", "தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு.", "உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம்.", "சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.", "இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது.", "நூலகத்திற்குச்சென்றோநூல்களை வாங்கியோஎத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?படிக்கமுடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.", "தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது.", "தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.", "வாழ்த்துக்களும்நன்றிகளும்.", "அற்புதமான தளம்.", "சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன்.", "தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள்.", "வாழ்த்துக்கள்.", "பின்னூட்டங்கள் ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள்.", "எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன் இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது.", "நல்ல கதைகளை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம்.", "கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது.", "காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும் வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி சிறுகதைகள்.காம் மின்னஞ்சல் மூலம் இணையதள செய்தி மடலை வெளியிடுகிறது.", "புதிய கதைகள் பற்றியும் கதை ஆசிரியர்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் சிறப்பு கதைகள் சிறுகதைகள் பற்றிய குறிப்பு கதைகளில் ஒன்று உங்கள் கருத்து மற்றும் பல பகுதிகள் இதில் இடம் பெறும்.", "சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சலை கீழே குறிப்பிடுங்கள்." ]
இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால் அக்கதையை இத்தளத்தில் இருந்து 2 5 நாட்கள் நீக்குகிறோம்.
[ "இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது.", "இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.", "நீங்கள் விரும்பினால் அக்கதையை இத்தளத்தில் இருந்து 2 5 நாட்கள் நீக்குகிறோம்." ]
புது வகையான தோல் சென்சார்களை உருவாகும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக உலகத்தில் இருந்து பல விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் . இது மட்டும் வெற்றிகரமாக உருவாக்கி முடிக்கப்பட்டால் செயற்கை உறுப்புகளை கொண்டவர்களால் இனிமேல் அருகில் இருக்கும் வெட்பம் தொடுதலின் உணர்வு ஈரப்பதம் போன்ற பல வகை உணர்வுகளை உணர முடியும் . இந்த தோலை குறிப்பிட்ட செயற்கை உறுப்பின் மீது பொருத்தினால் மட்டும் போதும் . இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது . இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான் உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை . இங்குள்ள வீதிகளில் செத்து விழும் . இது இன்று நேற்று நடப்பதில்லை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது . இந்தியாவில் அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் பல நிகழ்வுகள் உண்டு அதில் மிகவும் முக்கிய இடம் பெற்றது இந்த பறவைகள் தற்கொலை தான். மேலும் நமது புருவங்களை விரிய வைக்கும் காரணம் இந்த பறவைகள் அனைத்தும் மாலை 6 முதல் 9.30 மணி அளவில் மட்டுமே இறந்து விழுகின்றது மேலும் இது நடப்பது அக்டோபர் மட்டும் செப்டம்பர் மாத அம்மாவாசை தினங்களில் மட்டுமே இந்த அமானுஷ்ய நிகழ்வு நடப்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே . இதன் அளவு ஒரு மைல் தூர நீட்டமும் 600 அடி அகலமும் மட்டுமே அந்த குறிப்பிட்ட இடத்தில் பூமியின் காந்த சக்தி வெளிப்பாடு அதிகமாக உள்ளது எனவும் அதனால் தான் பறவைகள் இப்படி நடந்து கொள்கின்றது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65
[ "புது வகையான தோல் சென்சார்களை உருவாகும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக உலகத்தில் இருந்து பல விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் .", "இது மட்டும் வெற்றிகரமாக உருவாக்கி முடிக்கப்பட்டால் செயற்கை உறுப்புகளை கொண்டவர்களால் இனிமேல் அருகில் இருக்கும் வெட்பம் தொடுதலின் உணர்வு ஈரப்பதம் போன்ற பல வகை உணர்வுகளை உணர முடியும் .", "இந்த தோலை குறிப்பிட்ட செயற்கை உறுப்பின் மீது பொருத்தினால் மட்டும் போதும் .", "இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது .", "இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் .", "இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான் உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை .", "இங்குள்ள வீதிகளில் செத்து விழும் .", "இது இன்று நேற்று நடப்பதில்லை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது .", "இந்தியாவில் அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் பல நிகழ்வுகள் உண்டு அதில் மிகவும் முக்கிய இடம் பெற்றது இந்த பறவைகள் தற்கொலை தான்.", "மேலும் நமது புருவங்களை விரிய வைக்கும் காரணம் இந்த பறவைகள் அனைத்தும் மாலை 6 முதல் 9.30 மணி அளவில் மட்டுமே இறந்து விழுகின்றது மேலும் இது நடப்பது அக்டோபர் மட்டும் செப்டம்பர் மாத அம்மாவாசை தினங்களில் மட்டுமே இந்த அமானுஷ்ய நிகழ்வு நடப்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே .", "இதன் அளவு ஒரு மைல் தூர நீட்டமும் 600 அடி அகலமும் மட்டுமே அந்த குறிப்பிட்ட இடத்தில் பூமியின் காந்த சக்தி வெளிப்பாடு அதிகமாக உள்ளது எனவும் அதனால் தான் பறவைகள் இப்படி நடந்து கொள்கின்றது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.", "தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?", "1.", "தட்டான் தட்டாதவன் 2.", "குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.", "அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி.", "இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.", "ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார்.", "அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.", "... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.", "வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.", "இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.", "வருமையில் வாடினான்.", "... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம்.", "யமனின் தர்பார்.", "யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65" ]
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிஸ்தர்களில் ஒருவரும் அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான குமார் குணரட்னம் எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதுகேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள குமார் குணரட்னம் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 3ம் திகதி கேகாலை அங்குருவெல்லவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை இரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை மாற்றியுள்ளது. வட தென் கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இம் மாதம் 22ஆம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் நேர மண்டலமும் ஒன்றாகும். தென்கொரியாவின் நேரத்தை விட வடகொரியா அரை மணி நேரம் பின்னோக்கி இருந்தது. தற்போது வடகொரியா தனக்கென இருந்த நேர மண்டலத்தை தற்போது விட்டுக்கொடுத்துள்ளது. அதாவது தென்கொரிய நேரத்திற்கு இணையாக வடகொரிய நேரம் அரை மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இரு கொரிய நாடுகளுக்கும் ஒரே நேர மண்டலம் தான் பொதுவாக இருக்கும். அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்காக பிரதான திட்டமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆலோசனை சேவை நிறுவனமொன்றை நியமித்து கொள்வதற்கும் அவ்வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை நியமிப்பதற்கும் மற்றும் அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக இளைஞர் விவகார வேலைத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை டொல்பின் 1992 58 4 கதவுகள் டுவல் கட்டை எஜஸ்டபல் சீட் ரிவஸ் கெமரா எலோவில். 2850 இலட்சம். 075 7119110. 800 2015 வருடம் நல்ல நிலையில் உள்ள கார் விற்பனைக்குண்டு. மேலதிக விபரங்களுக்கு தொடர்புக் கொள்ளவும். 071 7215220. 172 . . கூடிய கேள்விக்கு உடனடி விற்பனைக்கு. பிலியந்தலை 077 2921965. டொயோட்டா நோஹா மெனுவல் பெட்ரல் 4 கதவு 2006 ரெஜிஸ்டர் 2 ஆவது உரிமையாளர் எலோய்வீல் எஜெஸ்டபல் சீட் சில்வர் கலர். 071 4722808 800 பயன்படுத்திய வாகனம் விற்பனைக்கு உள்ளது. மொடல் 2015 22000 கொழும்பு 06 கிளிநொச்சி. விலை 1780. . . 077 9079095. மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்... கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யோஷித்த மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கைதிகளேயாவர். இவர்களை விடுதலை... நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான கவிஷால் திசாநாயக்க சுகயீனம் காரணமாக இன்று ச... சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் இல்லையென தெரிவித்துள்ள பிரதமரின் கூற்றானது வெட்கப்படவேண்டிய தொன்றாகும். எதிர்பார்க்காத தருணத்தில் அனைத்துமே மாறியது. என்னுடைய சிறைக்கூடத்தில் இருந்தவர்கள் தமது பிரச்சினைகளை மறந்த... சிரியாவில் வட மேற்கு இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையொன்றை இலக்... மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சகல ஆண் பெண் சிறைக்கைதிகளுக்கும் கத்தோலிக்க தொண்டு நிறுவனத்தினால் போர்வைகள் விநியோகிக்கப்... மலர்ந்துள்ள 2016 புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு இன்று காலை விஷேட புதுவருட ஆராதனை மற்ற... மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை 8.30 மணியளவில் தமது உண்ணாவிரதத்தினை... மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பங்களாதேஷ் அணியைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்தான். ஆனால் போட்டியில் நான் களமிறங்கி விளையாடவில்லையே. முத்தரப்பு தொடரில் சிம்பாப்வே அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று பங...
[ "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிஸ்தர்களில் ஒருவரும் அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான குமார் குணரட்னம் எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.", "குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதுகேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.", "அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள குமார் குணரட்னம் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 3ம் திகதி கேகாலை அங்குருவெல்லவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை இரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை மாற்றியுள்ளது.", "வட தென் கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது.", "வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.", "இம் மாதம் 22ஆம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார்.", "கிம் மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.", "அதில் நேர மண்டலமும் ஒன்றாகும்.", "தென்கொரியாவின் நேரத்தை விட வடகொரியா அரை மணி நேரம் பின்னோக்கி இருந்தது.", "தற்போது வடகொரியா தனக்கென இருந்த நேர மண்டலத்தை தற்போது விட்டுக்கொடுத்துள்ளது.", "அதாவது தென்கொரிய நேரத்திற்கு இணையாக வடகொரிய நேரம் அரை மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.", "இனி இரு கொரிய நாடுகளுக்கும் ஒரே நேர மண்டலம் தான் பொதுவாக இருக்கும்.", "அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது எல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.", "இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.", "இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.", "கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.", "தி.மு.க.", "இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி.", "ரி.", "வி.", "தினகரன் தெரிவித்திருக்கிறார் மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.", "இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.", "இதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்காக பிரதான திட்டமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.", "அதற்காக ஆலோசனை சேவை நிறுவனமொன்றை நியமித்து கொள்வதற்கும் அவ்வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை நியமிப்பதற்கும் மற்றும் அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக இளைஞர் விவகார வேலைத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.", "வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.", "பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும் சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம்.", "இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.", "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.", "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை டொல்பின் 1992 58 4 கதவுகள் டுவல் கட்டை எஜஸ்டபல் சீட் ரிவஸ் கெமரா எலோவில்.", "2850 இலட்சம்.", "075 7119110.", "800 2015 வருடம் நல்ல நிலையில் உள்ள கார் விற்பனைக்குண்டு.", "மேலதிக விபரங்களுக்கு தொடர்புக் கொள்ளவும்.", "071 7215220.", "172 .", ".", "கூடிய கேள்விக்கு உடனடி விற்பனைக்கு.", "பிலியந்தலை 077 2921965.", "டொயோட்டா நோஹா மெனுவல் பெட்ரல் 4 கதவு 2006 ரெஜிஸ்டர் 2 ஆவது உரிமையாளர் எலோய்வீல் எஜெஸ்டபல் சீட் சில்வர் கலர்.", "071 4722808 800 பயன்படுத்திய வாகனம் விற்பனைக்கு உள்ளது.", "மொடல் 2015 22000 கொழும்பு 06 கிளிநொச்சி.", "விலை 1780. .", ".", "077 9079095.", "மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை சி.எஸ்.என்.", "தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்... கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யோஷித்த மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கைதிகளேயாவர்.", "இவர்களை விடுதலை... நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான கவிஷால் திசாநாயக்க சுகயீனம் காரணமாக இன்று ச... சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் இல்லையென தெரிவித்துள்ள பிரதமரின் கூற்றானது வெட்கப்படவேண்டிய தொன்றாகும்.", "எதிர்பார்க்காத தருணத்தில் அனைத்துமே மாறியது.", "என்னுடைய சிறைக்கூடத்தில் இருந்தவர்கள் தமது பிரச்சினைகளை மறந்த... சிரியாவில் வட மேற்கு இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையொன்றை இலக்... மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சகல ஆண் பெண் சிறைக்கைதிகளுக்கும் கத்தோலிக்க தொண்டு நிறுவனத்தினால் போர்வைகள் விநியோகிக்கப்... மலர்ந்துள்ள 2016 புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு இன்று காலை விஷேட புதுவருட ஆராதனை மற்ற... மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.", "மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை 8.30 மணியளவில் தமது உண்ணாவிரதத்தினை... மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை பங்களாதேஷ் அணியைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்தான்.", "ஆனால் போட்டியில் நான் களமிறங்கி விளையாடவில்லையே.", "முத்தரப்பு தொடரில் சிம்பாப்வே அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று பங..." ]
விண்வெளியில் விஞ்ஞான ஆய்வுகளை நடாத்துவது என்பது இலகுவான காரியமில்லை. சூரியனின் ஒரு பகுதியை மிக நுண்ணுயமாக 150 மில்லியன் கிமீக்கு அப்பால் இருந்து ஆய்வு செய்வதை நினைத்துப்பாருங்கள் வெறும் ஐந்து நிமிடத்திற்குள் ஆய்வை செய்துமுடித்திடவேண்டும். செயற்திட்டம் எதிர்நோக்கிய பிரச்சினை அதுதான். 2015 இல் விண்ணுக்கு ஏவப்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைநோக்கி . கடந்த வாரத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அது எடுத்த படங்களை எல்லாம் ஆய்வுசெய்து முடித்துவிட்டனர். விண்ணுக்கு ஏவப்பட்டவுடன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 கிமீ உயரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவிட்டு பரசூட் மூலம் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது. இன் உதவியுடன் விஞ்ஞானிகள் முதன் முறையாக சூரியனின் மேல் அடுக்கில் இருக்கும் காந்தப்புலத்தை துல்லியமான அளந்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட ஒளியலையை அளந்துள்ளது. இந்த ஒளிஅலை காந்தப்புலத்திற்கு உணர்திறன் கொண்டது. இந்த ஒளி எப்படி மாற்றமடைந்துள்ளது என்று ஆய்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள காந்தப்புலத்தின் அளவு மற்றும் திசை என்பவற்றை ஆய்வாளர்களால் அளக்கமுடியும். ஆனால் ஏன் சூரியனின் காந்தப்புலத்தை பற்றி ஆய்வு செய்யவேண்டும்? சூரியனின் மேற்பரப்பு அமைப்புக்களை வடிவமைப்பதில் சூரியனின் காந்தப்புலம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. மேலும் சூரியனில் இருக்கும் பொருட்கள் சூரியனை விட்டு வெளியே செல்லுவதற்கான பாதையாகவும் இந்த காந்தப்புலம் காணப்படுகிறது. இவற்றில் சில சக்திவாய்ந்த சூரியக் கதிர்ப்பாக பூமியை நோக்கி வரலாம் இவை பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும். ஆகவே இதனைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது எதிர்காலத்தில் வரும் ஆபத்தில் இருந்து எம்மை பாதுகாக்க உதவும். ஒரு ஆகும். இவை விஞ்ஞான ஆய்வுக் கருவிகளை பூமிக்கு மேலே 50 கிமீ தொடக்கம் 1500 கிமீ வரை கொண்டுசெல்ல பயன்படுகிறது. இவை வானிலை பலூன்களுக்கும் செய்மதிகளுக்கும் இடைப்பட்ட தூரமாகும். காலநிலை பலூன்களுக்கான அதிகூடிய உயரம் 40 கிமீ செய்மதிகளுக்கான மிகக்குறைந்த உயரம் 120 கிமீ ஆகும்.
[ "விண்வெளியில் விஞ்ஞான ஆய்வுகளை நடாத்துவது என்பது இலகுவான காரியமில்லை.", "சூரியனின் ஒரு பகுதியை மிக நுண்ணுயமாக 150 மில்லியன் கிமீக்கு அப்பால் இருந்து ஆய்வு செய்வதை நினைத்துப்பாருங்கள் வெறும் ஐந்து நிமிடத்திற்குள் ஆய்வை செய்துமுடித்திடவேண்டும்.", "செயற்திட்டம் எதிர்நோக்கிய பிரச்சினை அதுதான்.", "2015 இல் விண்ணுக்கு ஏவப்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைநோக்கி .", "கடந்த வாரத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அது எடுத்த படங்களை எல்லாம் ஆய்வுசெய்து முடித்துவிட்டனர்.", "விண்ணுக்கு ஏவப்பட்டவுடன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 கிமீ உயரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவிட்டு பரசூட் மூலம் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது.", "இன் உதவியுடன் விஞ்ஞானிகள் முதன் முறையாக சூரியனின் மேல் அடுக்கில் இருக்கும் காந்தப்புலத்தை துல்லியமான அளந்துள்ளனர்.", "சூரியனின் மேற்பரப்பில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட ஒளியலையை அளந்துள்ளது.", "இந்த ஒளிஅலை காந்தப்புலத்திற்கு உணர்திறன் கொண்டது.", "இந்த ஒளி எப்படி மாற்றமடைந்துள்ளது என்று ஆய்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள காந்தப்புலத்தின் அளவு மற்றும் திசை என்பவற்றை ஆய்வாளர்களால் அளக்கமுடியும்.", "ஆனால் ஏன் சூரியனின் காந்தப்புலத்தை பற்றி ஆய்வு செய்யவேண்டும்?", "சூரியனின் மேற்பரப்பு அமைப்புக்களை வடிவமைப்பதில் சூரியனின் காந்தப்புலம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.", "மேலும் சூரியனில் இருக்கும் பொருட்கள் சூரியனை விட்டு வெளியே செல்லுவதற்கான பாதையாகவும் இந்த காந்தப்புலம் காணப்படுகிறது.", "இவற்றில் சில சக்திவாய்ந்த சூரியக் கதிர்ப்பாக பூமியை நோக்கி வரலாம் இவை பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும்.", "ஆகவே இதனைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது எதிர்காலத்தில் வரும் ஆபத்தில் இருந்து எம்மை பாதுகாக்க உதவும்.", "ஒரு ஆகும்.", "இவை விஞ்ஞான ஆய்வுக் கருவிகளை பூமிக்கு மேலே 50 கிமீ தொடக்கம் 1500 கிமீ வரை கொண்டுசெல்ல பயன்படுகிறது.", "இவை வானிலை பலூன்களுக்கும் செய்மதிகளுக்கும் இடைப்பட்ட தூரமாகும்.", "காலநிலை பலூன்களுக்கான அதிகூடிய உயரம் 40 கிமீ செய்மதிகளுக்கான மிகக்குறைந்த உயரம் 120 கிமீ ஆகும்." ]
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]
1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் லாலாஜி தலைவராக் இருந்தார். அவர் தனது உரையில் பஞ்சாபில் நடக்கும் சீர்குலைவுகள் ஜாலியன்வாலாபக் படுகொளைகள் பர்றி குறிப்பிட்டார். இராணுவ சட்டம் பெயரில் ஜென்ரல் டயர் ந்டத்திய கொடுரத்தை அவர் எடுத்துரைத்தார். திலகர் மறைவின் பேரிழைப்பை அவர் சுட்டிக்காட்டினார். பஞ்சாபியர்களின் சிறப்புகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்களின் சேவைகளை அவர் குறிப்பிடார். மைக்கேல் ஒ டயரின் அலங்கோல ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். ஜாலியன்வாலாபாக் கொடூரங்களை கண்டபின் நாம் தெளிவாக மாண்டேகுவிடம் தெரிவிக்க வேண்டும். உங்களின் வெற்று பேச்சுக்களால் யாரும் ஏமாறப்போவதில்லை. நீங்களும் ஏமாறவேண்டாம் என தெளிவாக சொல்லவேண்டும் என தனது தலைமையுரையில் அவர் வேண்டுகோள்விடுத்தார். டயர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இராணுவசட்டப்படி கைதானவர்களை விடுவித்து வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் பஞ்சாபில் உடைமைகளை இழந்தவர்க்கு நட்டஈடு வழங்கவேண்டும் லார்ட் செம்ஸ்போர்ட் பதவி விலகவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்மொழிந்தார் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கருத்தொற்றுமை இல்லாத அம்சங்களில் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது. அவர் பக்கசார்பு எடுப்பவராக இருக்கக்கூடாது என்கிற அமைப்பு ஒழுங்கை அவர் சுட்டிக்காட்டினார். தானும் அவ்வறே நடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தீவிரமான அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவர் மத்தியிலும் கருத்துவேறுபாடுகள் வராமல் இருக்காது. அரசியலில் ஒதுங்கி இருப்பவரும் தலைமைக்கு வரமுடியாது. முற்றிலும் பாரபட்சமற்றவர் என எவரும் இருக்கமுடியாது. இப்படியுள்ள சூழலில்தான் தீவிரமாக இயங்குபவர் மத்தியிலிருந்து தலைவரை தேர்ந்த்தெடுக்க வேண்டியுள்ளது. கருத்தொற்றுமை உள்ள விஷயத்தில் அவர்தான் காங்கிரசின் அடையாளமாக பேசுகிறவர் என்கிற அரசியல்தலைமை குறித்த விளக்கத்தை லஜ்பத் தந்தார். மாண்டேகு அமர்த்தியுள்ள ஷாஃபி சர்மா சாப்ருவிற்கு வாழ்த்துகள் ஆனால் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் அமர்த்திய பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகள் அல்லர் என வித்தியாசப்படுத்திக் காட்டினார். இந்தியாவில் பெரும் வருவாயில் 40 சதம் இராணுவ செலவாகிறது. இப்பெருமகனார்களுக்கும் ரூ 80000 சம்பளம் தரப்படலாம். கோடானுகோடி மக்கள் வாடுகிறார்கள் என நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். ஜனநாயக சர்வாதிகாரம் முடியாட்சியைவிட மோசமானது என அறிவோம் என்றார். சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பு குறித்த கடுமையாக அவர் பேசினார். சைமன் திறமைசாலியாக இருக்கலாம். அந்த கமிஷனுக்கு இந்திய மக்கள் வரலாறு அரசியல் பற்றி ஏதும் தெரியாது என்றார். இந்திய பிரச்சனை மிகப்பெரிது. சிக்கலானது. கடவுளே வந்தாலும் புரிந்து கொள்வது கடினமானது. எனவே கமிஷன் வந்து சில நாட்களில் புத்திபூர்வமாக பரிந்துரைகளை தந்துவிடமுடியாது. அவர்கள் நடவடிக்கை இரகசியமாக உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகளுடன் இருபக்க மரியாதையுடன் விவாதித்து உடன்பாட்டிற்கு வந்துவிட்டால் நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்றார். பிரிட்டிஷார் வெளியேறிவிட்ட்டால் அராஜகம் நிலைக்கும் என அரசாங்க செயலர் சொல்கிறார் .உங்களுடைய துப்பாக்கிமுனை ஆட்சியைவிட எங்களின் அராஜக ஆட்சி சிறப்பாகவே இருக்கும். எனவே அனார்க்கி என்றெல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்ததேவையில்லை என்றார். 1928 அக்டோபர் 28ல் புனாவிலிருந்து சைமன் கமிஷன் லாகூர் செல்கிறது. லாகூரில் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதிக்கிறது. அக் 29 மாலையில் ஷேக் சிராஜுதின் பராச்சா தலைமையில் நகராட்சி பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அக்டோபர் 30 கமிஷன் வந்த தினத்தில் நண்பகல் லாகூரில் சைமன் திரும்பிப்போ முழக்கத்துடன் பெரும் ஊர்வலம் நடக்கிறது. ஊர்வல முகப்பில் லாலாஜி மெளலானா ஜாபர் அலி இருந்தனர். போலீசார் அமைதியான ஊர்வலத்தின்மீது தடியடி நடத்தினர். லாலாஜி தாக்கப்பட்டார். அவரது நெஞ்சின்மீது விழுந்த தாக்குதல் சில நாட்களில் அவர் மறைவிற்கு உந்தி தள்ளியது. தன்மீது நான்கு குண்டாந்தடி தாக்குதல் நடைபெற்றதாக லாலாஜி தெரிவித்தார். இதயத்தில் விழுந்த அடி தொந்திரவு செய்வதாக கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார். ஹன்ஸ் ராஜ் கைகளில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. டாக்டர் முகமது ஆலம் முழங்கைகளில் குண்டாந்தடி தாக்குதல் நடந்திருந்தது. அவர் வலி பொறுக்கமுடியாத அளவில் அவதியுற்றார். அதேபோல் டாக்டர் சத்யபால் தாக்கப்பட்டிருந்தார். எந்த தலைவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. நம்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சி சவப்பெட்டிக்கு அறையப்படும் ஆணிகளாகட்டும் என்றார் லாலாஜி. மோதிலால் காந்தி ஜெயகர் லாலாஜி உடல்நலம் விசாரித்தும் போலீசார் தாக்குதலை கண்டித்தும் தந்திகள் அனுப்பினர். அன்னிபெசண்ட் காந்தி தங்கள் பத்ரிக்கைகளில் இந்நிகழ்வை காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்டு எழுதினர். நேரு கண்டித்து பத்த்ரிக்கை செய்தி தந்தார். தனக்கு ஏற்பட்ட தாக்குதலை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் அமர்விற்கு நவம்பர் 4 1928ல் லாலாஜி சென்றார். உரையாற்றினார்.. ஆனால் அவருக்கு உடல் சுகமின்மை ஏற்பட்டது. இன்புளுயன்சா காரணமாக நேரு கமிட்டியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஊர் திரும்பினார். நவம்பர் 17 1928 அன்று காலை தனது 63ஆம் வயதில் அவர் காலமானார். நவம்பர் 16 அன்றுகூட தன்னை காணவந்தவர்களை சந்தித்தார். அவரின் மருத்துவர் பரிசோதித்ததில் இதயத்தின் வலப்புற வலி அதிகரித்திருந்ததை அறியமுடிந்தது. மறுநாள் காலை அலுவலத்திற்கு துணவியார் மகன் மகள் விரைந்தனர். அவரின் டாக்டர் வந்து அமைதியான முறையில் அவர் மறைந்துவிட்ட செய்தியை உறுதிப்படுத்தினார். செய்தி அறிந்து மக்கள் திரளத்துவங்கினர் என்கிற தீர்மானத்தை அசெம்பிளியில் பண்டிட் துவராகபிரசாத் பிப்ரவரி 15 1929ல் முன்மொழிந்தார். ஆனால் கவர்னர் ஜெனரல் அதை ஏற்கமுடியாது என ரத்து செய்தார். .. என நியுயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது. என்கிற அதிகாரிதான் லாலாஜியை முதலில் தாக்கினார் என்பதை லாலா ஹன்ஸ்ராஜ் பதிவு செய்தார். நான் என் கைகளை கொண்டு லாலாஜியை காப்பாற்றுவதற்காக மறைத்தபோது என் கைகளை தாக்கி முறித்தனர் என அவர் பதிவு செல்கிறது. டாக்டர் கோபிசந்த தங்களைப் போன்றவர்கள் லாலாஜியை சுற்றி நின்று அடிகளை வாங்கிக்கொள்ளாமல் விட்டிருந்தால் லாலாஜி அங்கேயே அடித்துக்கொல்லப்பட்டிருப்பார் .அவரை நோக்கியே அடிகள் இருந்தன என்றார். மகத்தான தேசபக்தர் என நிரூபித்து லாலாஜி மறைந்துள்ளார். அவர் நம்முடன் வாழ்வார். லாலாஜியுடன் உடன்படமுடியாமல் போகலாம். ஆனால் மிக நேர்மையான் அரசியல் தலைவர் என ஜின்னா தெரிவித்தார். என ஜான் சைமைன் அசோசியேட்டட் பிரஸ் பேட்டியில் கூறினார். லண்டன் காக்ச்டன் கூடத்தில் நவம்பர் 25 1928 அன்று இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கர்னல் வெட்ஜ்வுட் சக்லத்வாலா பேசினர். பிரிட்டிஷாரின் மோசமான இந்திய கொள்கையை லண்டன் மக்கள் அறியவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. லாலாஜி நீடுழி வாழ்க என்கிற கட்டுரையை யங் இந்தியாவில் காந்தி எழுதினார். மாபெரும் மனிதர்கள் எப்படி வாழ்ந்து மறைவார்கள் என்பதற்கு லாலாஜி வாழ்வு எடுத்துக்காட்டு என நேதாஜி சுபாஷ் எழுதினார். இந்நிகழ்வு பகத்சிங்கை பாதித்தது. அவர் சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை சுட்டு வீழ்த்த காரணமானது சீனியர் எஸ் பி ஆன ஜே ஏ ஸ்காட்டைத்தான் பகத்சிங் தோழர்கள் பழிதீர்த்திட விரும்பினர். தவறுதலாக பயிற்சி ஏ எஸ் பி ஆக வந்திருந்த 23 வயதே ஆன சாண்டர்ஸை சுட்டுக்கொன்றனர்.
[ "1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் லாலாஜி தலைவராக் இருந்தார்.", "அவர் தனது உரையில் பஞ்சாபில் நடக்கும் சீர்குலைவுகள் ஜாலியன்வாலாபக் படுகொளைகள் பர்றி குறிப்பிட்டார்.", "இராணுவ சட்டம் பெயரில் ஜென்ரல் டயர் ந்டத்திய கொடுரத்தை அவர் எடுத்துரைத்தார்.", "திலகர் மறைவின் பேரிழைப்பை அவர் சுட்டிக்காட்டினார்.", "பஞ்சாபியர்களின் சிறப்புகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்களின் சேவைகளை அவர் குறிப்பிடார்.", "மைக்கேல் ஒ டயரின் அலங்கோல ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.", "ஜாலியன்வாலாபாக் கொடூரங்களை கண்டபின் நாம் தெளிவாக மாண்டேகுவிடம் தெரிவிக்க வேண்டும்.", "உங்களின் வெற்று பேச்சுக்களால் யாரும் ஏமாறப்போவதில்லை.", "நீங்களும் ஏமாறவேண்டாம் என தெளிவாக சொல்லவேண்டும் என தனது தலைமையுரையில் அவர் வேண்டுகோள்விடுத்தார்.", "டயர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இராணுவசட்டப்படி கைதானவர்களை விடுவித்து வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் பஞ்சாபில் உடைமைகளை இழந்தவர்க்கு நட்டஈடு வழங்கவேண்டும் லார்ட் செம்ஸ்போர்ட் பதவி விலகவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்மொழிந்தார் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கருத்தொற்றுமை இல்லாத அம்சங்களில் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது.", "அவர் பக்கசார்பு எடுப்பவராக இருக்கக்கூடாது என்கிற அமைப்பு ஒழுங்கை அவர் சுட்டிக்காட்டினார்.", "தானும் அவ்வறே நடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.", "தீவிரமான அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவர் மத்தியிலும் கருத்துவேறுபாடுகள் வராமல் இருக்காது.", "அரசியலில் ஒதுங்கி இருப்பவரும் தலைமைக்கு வரமுடியாது.", "முற்றிலும் பாரபட்சமற்றவர் என எவரும் இருக்கமுடியாது.", "இப்படியுள்ள சூழலில்தான் தீவிரமாக இயங்குபவர் மத்தியிலிருந்து தலைவரை தேர்ந்த்தெடுக்க வேண்டியுள்ளது.", "கருத்தொற்றுமை உள்ள விஷயத்தில் அவர்தான் காங்கிரசின் அடையாளமாக பேசுகிறவர் என்கிற அரசியல்தலைமை குறித்த விளக்கத்தை லஜ்பத் தந்தார்.", "மாண்டேகு அமர்த்தியுள்ள ஷாஃபி சர்மா சாப்ருவிற்கு வாழ்த்துகள் ஆனால் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் அமர்த்திய பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகள் அல்லர் என வித்தியாசப்படுத்திக் காட்டினார்.", "இந்தியாவில் பெரும் வருவாயில் 40 சதம் இராணுவ செலவாகிறது.", "இப்பெருமகனார்களுக்கும் ரூ 80000 சம்பளம் தரப்படலாம்.", "கோடானுகோடி மக்கள் வாடுகிறார்கள் என நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.", "ஜனநாயக சர்வாதிகாரம் முடியாட்சியைவிட மோசமானது என அறிவோம் என்றார்.", "சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பு குறித்த கடுமையாக அவர் பேசினார்.", "சைமன் திறமைசாலியாக இருக்கலாம்.", "அந்த கமிஷனுக்கு இந்திய மக்கள் வரலாறு அரசியல் பற்றி ஏதும் தெரியாது என்றார்.", "இந்திய பிரச்சனை மிகப்பெரிது.", "சிக்கலானது.", "கடவுளே வந்தாலும் புரிந்து கொள்வது கடினமானது.", "எனவே கமிஷன் வந்து சில நாட்களில் புத்திபூர்வமாக பரிந்துரைகளை தந்துவிடமுடியாது.", "அவர்கள் நடவடிக்கை இரகசியமாக உள்ளது.", "பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகளுடன் இருபக்க மரியாதையுடன் விவாதித்து உடன்பாட்டிற்கு வந்துவிட்டால் நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்றார்.", "பிரிட்டிஷார் வெளியேறிவிட்ட்டால் அராஜகம் நிலைக்கும் என அரசாங்க செயலர் சொல்கிறார் .உங்களுடைய துப்பாக்கிமுனை ஆட்சியைவிட எங்களின் அராஜக ஆட்சி சிறப்பாகவே இருக்கும்.", "எனவே அனார்க்கி என்றெல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்ததேவையில்லை என்றார்.", "1928 அக்டோபர் 28ல் புனாவிலிருந்து சைமன் கமிஷன் லாகூர் செல்கிறது.", "லாகூரில் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதிக்கிறது.", "அக் 29 மாலையில் ஷேக் சிராஜுதின் பராச்சா தலைமையில் நகராட்சி பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.", "அக்டோபர் 30 கமிஷன் வந்த தினத்தில் நண்பகல் லாகூரில் சைமன் திரும்பிப்போ முழக்கத்துடன் பெரும் ஊர்வலம் நடக்கிறது.", "ஊர்வல முகப்பில் லாலாஜி மெளலானா ஜாபர் அலி இருந்தனர்.", "போலீசார் அமைதியான ஊர்வலத்தின்மீது தடியடி நடத்தினர்.", "லாலாஜி தாக்கப்பட்டார்.", "அவரது நெஞ்சின்மீது விழுந்த தாக்குதல் சில நாட்களில் அவர் மறைவிற்கு உந்தி தள்ளியது.", "தன்மீது நான்கு குண்டாந்தடி தாக்குதல் நடைபெற்றதாக லாலாஜி தெரிவித்தார்.", "இதயத்தில் விழுந்த அடி தொந்திரவு செய்வதாக கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.", "ஹன்ஸ் ராஜ் கைகளில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.", "டாக்டர் முகமது ஆலம் முழங்கைகளில் குண்டாந்தடி தாக்குதல் நடந்திருந்தது.", "அவர் வலி பொறுக்கமுடியாத அளவில் அவதியுற்றார்.", "அதேபோல் டாக்டர் சத்யபால் தாக்கப்பட்டிருந்தார்.", "எந்த தலைவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.", "நம்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சி சவப்பெட்டிக்கு அறையப்படும் ஆணிகளாகட்டும் என்றார் லாலாஜி.", "மோதிலால் காந்தி ஜெயகர் லாலாஜி உடல்நலம் விசாரித்தும் போலீசார் தாக்குதலை கண்டித்தும் தந்திகள் அனுப்பினர்.", "அன்னிபெசண்ட் காந்தி தங்கள் பத்ரிக்கைகளில் இந்நிகழ்வை காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்டு எழுதினர்.", "நேரு கண்டித்து பத்த்ரிக்கை செய்தி தந்தார்.", "தனக்கு ஏற்பட்ட தாக்குதலை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் அமர்விற்கு நவம்பர் 4 1928ல் லாலாஜி சென்றார்.", "உரையாற்றினார்.. ஆனால் அவருக்கு உடல் சுகமின்மை ஏற்பட்டது.", "இன்புளுயன்சா காரணமாக நேரு கமிட்டியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஊர் திரும்பினார்.", "நவம்பர் 17 1928 அன்று காலை தனது 63ஆம் வயதில் அவர் காலமானார்.", "நவம்பர் 16 அன்றுகூட தன்னை காணவந்தவர்களை சந்தித்தார்.", "அவரின் மருத்துவர் பரிசோதித்ததில் இதயத்தின் வலப்புற வலி அதிகரித்திருந்ததை அறியமுடிந்தது.", "மறுநாள் காலை அலுவலத்திற்கு துணவியார் மகன் மகள் விரைந்தனர்.", "அவரின் டாக்டர் வந்து அமைதியான முறையில் அவர் மறைந்துவிட்ட செய்தியை உறுதிப்படுத்தினார்.", "செய்தி அறிந்து மக்கள் திரளத்துவங்கினர் என்கிற தீர்மானத்தை அசெம்பிளியில் பண்டிட் துவராகபிரசாத் பிப்ரவரி 15 1929ல் முன்மொழிந்தார்.", "ஆனால் கவர்னர் ஜெனரல் அதை ஏற்கமுடியாது என ரத்து செய்தார்.", ".. என நியுயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.", "என்கிற அதிகாரிதான் லாலாஜியை முதலில் தாக்கினார் என்பதை லாலா ஹன்ஸ்ராஜ் பதிவு செய்தார்.", "நான் என் கைகளை கொண்டு லாலாஜியை காப்பாற்றுவதற்காக மறைத்தபோது என் கைகளை தாக்கி முறித்தனர் என அவர் பதிவு செல்கிறது.", "டாக்டர் கோபிசந்த தங்களைப் போன்றவர்கள் லாலாஜியை சுற்றி நின்று அடிகளை வாங்கிக்கொள்ளாமல் விட்டிருந்தால் லாலாஜி அங்கேயே அடித்துக்கொல்லப்பட்டிருப்பார் .அவரை நோக்கியே அடிகள் இருந்தன என்றார்.", "மகத்தான தேசபக்தர் என நிரூபித்து லாலாஜி மறைந்துள்ளார்.", "அவர் நம்முடன் வாழ்வார்.", "லாலாஜியுடன் உடன்படமுடியாமல் போகலாம்.", "ஆனால் மிக நேர்மையான் அரசியல் தலைவர் என ஜின்னா தெரிவித்தார்.", "என ஜான் சைமைன் அசோசியேட்டட் பிரஸ் பேட்டியில் கூறினார்.", "லண்டன் காக்ச்டன் கூடத்தில் நவம்பர் 25 1928 அன்று இரங்கல் கூட்டம் நடந்தது.", "அதில் கர்னல் வெட்ஜ்வுட் சக்லத்வாலா பேசினர்.", "பிரிட்டிஷாரின் மோசமான இந்திய கொள்கையை லண்டன் மக்கள் அறியவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.", "லாலாஜி நீடுழி வாழ்க என்கிற கட்டுரையை யங் இந்தியாவில் காந்தி எழுதினார்.", "மாபெரும் மனிதர்கள் எப்படி வாழ்ந்து மறைவார்கள் என்பதற்கு லாலாஜி வாழ்வு எடுத்துக்காட்டு என நேதாஜி சுபாஷ் எழுதினார்.", "இந்நிகழ்வு பகத்சிங்கை பாதித்தது.", "அவர் சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை சுட்டு வீழ்த்த காரணமானது சீனியர் எஸ் பி ஆன ஜே ஏ ஸ்காட்டைத்தான் பகத்சிங் தோழர்கள் பழிதீர்த்திட விரும்பினர்.", "தவறுதலாக பயிற்சி ஏ எஸ் பி ஆக வந்திருந்த 23 வயதே ஆன சாண்டர்ஸை சுட்டுக்கொன்றனர்." ]
நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் பாஸ் 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி நாடு முழுவதும் 778 கல்லுாரிகளில் 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. தேர்வு எழுதியதில் 56 சதவீதம் பேரான 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். டாப்பர்ஸ் பட்டியலில் தமிழகத்தை தவிர பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 470 மருத்துவ கல்லுாரி களில் 65 ஆயிரத்து 170 எம்.பி.பி.எஸ். மற்றும் 308 பல் மருத்துவ கல்லுாரிகளில் 25 ஆயிரத்து 730 பி.டி.எஸ். இடங்கள் என 778 கல்லுாரி களில் 81 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக் கான மாணவர்கள் சேர்க்கையை தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் அடிப்படையிலேயே நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அதனால் நீட் தேர்வு மே 7ல் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவை மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதியோரில் 56 சதவீதம் பேர் அதாவது ஆறு லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 3.45 லட்சம் பேர் மாணவியர் ஐந்து திருநங்கையரும் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 11 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 25 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவ்தீப் சிங் என்ற மாணவர் மொத்த மதிப்பெண்ணான 720க்கு 697 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலி டம் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாணவர்கள் அர்சித் குப்தா மணீஷ் முல்சந்தானி ஆகியோர் 695 மதிப்பெண் பெற்று இரண்டு மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.முதல் 25 இடங்களில் தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர பிற மாநிலத்தினர் இடம் பிடித்துள்ளனர். அதிலும் ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்றுள் ளனர். இந்த தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு 131 மதிப்பெண்களும் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் மற்றும் முன்னேறிய பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு 118 மதிப்பெண்களும் மற்ற மாணவர்களுக்கு 107 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 89 சதவீதம் பேர் முன்னேறிய வகுப்பினர் மற்ற பிரிவினர் 11 சதவீதம் மட்டுமே. குறைந்த தேர்ச்சி இருந்தாலும் மற்ற பிரிவினருக்கு 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும்.நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியா யின. தேர்வில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் பங்கேற்றதில் ஆறு லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்த மாணவர்களில் 56 சதவீதம். இந்த தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு 131 மதிப்பெண்ணும் முன்னேறிய வகுப்பினரில் மாற்று திறனாளிகளுக்கு 118ம் தேர்ச்சி மதிப்பெண் ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னேறிய மற்றும் இதர வகுப்பில் இடம்பெற்ற வர்களில் ஐந்து லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் 131 மதிப்பெண் முதல் 697 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். அவர்களில் மாற்று திறனாளிகள் 67 பேர் 118 முதல் 130 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த இரு வகையினரையும் சேர்த்தால் மொத்த மாணவர்களில் 89 சதவீதம் ஆகும். முன்னேறிய வகுப்பினரில் பெரும்பாலான மாணவர்கள் சி.பி.எஸ்.இ. எனும் மத்திய பாடப்பிரிவு பள்ளிகளில் படித்துள்ளனர்.மீதமுள்ள மிக பின்தங்கிய வகுப்பினர் தலித்மற்றும் பழங்குடியினர் பிரிவு களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர் சேர்க்கையில் மாநில அளவிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதால் முன்னேறிய பிரிவினர் அதிக தேர்ச்சியில் இருந்தா லும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும். ஆனால் குறைந்த தேர்ச்சி இருந்தாலும் மற்ற பிரிவினருக்கு 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்ச்சியில் முதல் 25 இடங்கள் பட்டியலில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. ஆனால் மற்ற தென் மாநிலத்த வர் இடம் பிடித்தனர். கர்நாடகாவின் சங்கீர்த் சதானந்தா 692 மதிப்பெண் பெற்று நான்காம் இடம் கேரளாவின் டெரிக் ஜோசப் 691 மதிப் பெண் பெற்று ஆறாம் இடம் தெலுங்கானாவை சேர்ந்த லக்கிம் செட்டி அர்னாவ் 685 மதிப்பெண் பெற்று 12ம் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவின் நாரெட்டி மான்விட்டா 685 மதிப்பெண் பெற்று 14ம் இடம் கேரளாவின் நடா பாத்திமா 684 மதிப்பெண பெற்று 18ம் இடம் மரியா பிஜி வர்கீஸ் 682 மதிப்பெண் பெற்று 21ம் இடம் தெலுங்கானாவின் மங்கனி தீபிகா 681 மதிப்பெண் பெற்று 24ம் இடம் பெற்றுள்ளனர். மொழி வாரியாக ஆங்கிலத்தில் 9.13 லட்சம் ஹிந்தி 1.20 லட்சம் தெலுங்கு 1766 அஸ்ஸாமிஸ் 3810 குஜராத்தி 47853 மராத்தி 978 தமிழ் 15206 வங்காளம் 34417 கன்னடம் 712 ஒரியா 452 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது ஆங்கிலத்தில் 80.16 சதவீதம் ஹிந்தியில் 10.59 சதவீதம் பேர் என இந்த இரு மொழிகளில் மொத்தம் 90.75 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். உள்ளூர் மொழிகளில் 9.25 சதவீதம் பேர் மட்டுமே நீட் தேர்வை எழுதி உள்ளனர். அதிலும் குஜராத் மொழியில் அதிக மாணவர்கள் அதாவது 4.20 சதவீதம் நீட் தேர்வை எழுதியுள்ளனர். உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் . அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. . மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் . மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள். ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் . . . 2. ... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி .
[ " நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் பாஸ் 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி நாடு முழுவதும் 778 கல்லுாரிகளில் 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன.", "தேர்வு எழுதியதில் 56 சதவீதம் பேரான 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர்.", "டாப்பர்ஸ் பட்டியலில் தமிழகத்தை தவிர பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர்.", "நாடு முழுவதும் உள்ள 470 மருத்துவ கல்லுாரி களில் 65 ஆயிரத்து 170 எம்.பி.பி.எஸ்.", "மற்றும் 308 பல் மருத்துவ கல்லுாரிகளில் 25 ஆயிரத்து 730 பி.டி.எஸ்.", "இடங்கள் என 778 கல்லுாரி களில் 81 ஆயிரம் இடங்கள் உள்ளன.", "இவற்றுக் கான மாணவர்கள் சேர்க்கையை தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் அடிப்படையிலேயே நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அதனால் நீட் தேர்வு மே 7ல் நடந்தது.", "நாடு முழுவதும் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதினர்.", "தேர்வு முடிவை மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.", "நேற்று வெளியிட்டது.", "தேர்வு எழுதியோரில் 56 சதவீதம் பேர் அதாவது ஆறு லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.", "இவர்களில் 3.45 லட்சம் பேர் மாணவியர் ஐந்து திருநங்கையரும் இடம் பெற்றுள்ளனர்.", "தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 11 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 25 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.", "பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவ்தீப் சிங் என்ற மாணவர் மொத்த மதிப்பெண்ணான 720க்கு 697 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலி டம் பெற்றுள்ளார்.", "மத்திய பிரதேச மாணவர்கள் அர்சித் குப்தா மணீஷ் முல்சந்தானி ஆகியோர் 695 மதிப்பெண் பெற்று இரண்டு மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.முதல் 25 இடங்களில் தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர பிற மாநிலத்தினர் இடம் பிடித்துள்ளனர்.", "அதிலும் ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்றுள் ளனர்.", "இந்த தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு 131 மதிப்பெண்களும் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் மற்றும் முன்னேறிய பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு 118 மதிப்பெண்களும் மற்ற மாணவர்களுக்கு 107 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டுள்ளது.", "நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 89 சதவீதம் பேர் முன்னேறிய வகுப்பினர் மற்ற பிரிவினர் 11 சதவீதம் மட்டுமே.", "குறைந்த தேர்ச்சி இருந்தாலும் மற்ற பிரிவினருக்கு 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும்.நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியா யின.", "தேர்வில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் பங்கேற்றதில் ஆறு லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.", "இது மொத்த மாணவர்களில் 56 சதவீதம்.", "இந்த தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு 131 மதிப்பெண்ணும் முன்னேறிய வகுப்பினரில் மாற்று திறனாளிகளுக்கு 118ம் தேர்ச்சி மதிப்பெண் ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.", "அந்த வகையில் முன்னேறிய மற்றும் இதர வகுப்பில் இடம்பெற்ற வர்களில் ஐந்து லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் 131 மதிப்பெண் முதல் 697 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர்.", "அவர்களில் மாற்று திறனாளிகள் 67 பேர் 118 முதல் 130 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்.", "இந்த இரு வகையினரையும் சேர்த்தால் மொத்த மாணவர்களில் 89 சதவீதம் ஆகும்.", "முன்னேறிய வகுப்பினரில் பெரும்பாலான மாணவர்கள் சி.பி.எஸ்.இ.", "எனும் மத்திய பாடப்பிரிவு பள்ளிகளில் படித்துள்ளனர்.மீதமுள்ள மிக பின்தங்கிய வகுப்பினர் தலித்மற்றும் பழங்குடியினர் பிரிவு களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.", "இதில் மாணவர் சேர்க்கையில் மாநில அளவிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதால் முன்னேறிய பிரிவினர் அதிக தேர்ச்சியில் இருந்தா லும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும்.", "ஆனால் குறைந்த தேர்ச்சி இருந்தாலும் மற்ற பிரிவினருக்கு 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.", "நீட் தேர்ச்சியில் முதல் 25 இடங்கள் பட்டியலில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை.", "ஆனால் மற்ற தென் மாநிலத்த வர் இடம் பிடித்தனர்.", "கர்நாடகாவின் சங்கீர்த் சதானந்தா 692 மதிப்பெண் பெற்று நான்காம் இடம் கேரளாவின் டெரிக் ஜோசப் 691 மதிப் பெண் பெற்று ஆறாம் இடம் தெலுங்கானாவை சேர்ந்த லக்கிம் செட்டி அர்னாவ் 685 மதிப்பெண் பெற்று 12ம் இடம் பெற்றுள்ளனர்.", "ஆந்திராவின் நாரெட்டி மான்விட்டா 685 மதிப்பெண் பெற்று 14ம் இடம் கேரளாவின் நடா பாத்திமா 684 மதிப்பெண பெற்று 18ம் இடம் மரியா பிஜி வர்கீஸ் 682 மதிப்பெண் பெற்று 21ம் இடம் தெலுங்கானாவின் மங்கனி தீபிகா 681 மதிப்பெண் பெற்று 24ம் இடம் பெற்றுள்ளனர்.", "மொழி வாரியாக ஆங்கிலத்தில் 9.13 லட்சம் ஹிந்தி 1.20 லட்சம் தெலுங்கு 1766 அஸ்ஸாமிஸ் 3810 குஜராத்தி 47853 மராத்தி 978 தமிழ் 15206 வங்காளம் 34417 கன்னடம் 712 ஒரியா 452 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.", "அதாவது ஆங்கிலத்தில் 80.16 சதவீதம் ஹிந்தியில் 10.59 சதவீதம் பேர் என இந்த இரு மொழிகளில் மொத்தம் 90.75 சதவீதம் பேர் எழுதியுள்ளனர்.", "உள்ளூர் மொழிகளில் 9.25 சதவீதம் பேர் மட்டுமே நீட் தேர்வை எழுதி உள்ளனர்.", "அதிலும் குஜராத் மொழியில் அதிக மாணவர்கள் அதாவது 4.20 சதவீதம் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.", "உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .", "அகஇ 201516ஆம் ஆண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள் நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் .. உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாகநீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.", ".", "மற்றும் உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம் நன்றி என்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து சேவையைப் பெறுங்கள் .", "மேலும் பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த சர்வீசை செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.", "ரமணி சந்திரன் நாவல் தொகுப்புக்கள் .", ".", ".", "2.", "... வெற்றிநிச்சயம்சுகிசிவம் பிரகாஷ்ராஜ் வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை ர... குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.", "குழு அறிக்கை ... அன்புள்ள நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.", "நன்றி ." ]
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். ஏப்ரல் 27ம் தேதி காலா ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட அதிபர்கள் போராட்டத்தால் கடந்த ஒரு மாதமாக புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதையடுத்து காலா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் போராட்டம் முடிந்து படங்களும் இன்று முதல் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி காலா வருகிற ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானா படேகர் சமுத்திரக்கனி சம்பத் ரவி கேளா சாயாஜி ஷிண்டே பங்கஜ் த்ரிபாதி மிகி மகிஜா மேஜர் பிக்ரம்ஜித் அருள்தாஸ் சுதன்ஷூ பாண்டே அரவிந்த் ஆகாஷ் வத்திகுச்சி திலீபன் ரமேஷ் திலக் மணிகண்டன் ஹுமா குரேஷி அஞ்சலி பட்டேல் அருந்ததி சாக்ஷி அகர்வால் நிதிஷ் வேலு ஜெயபெருமாள் கருப்பு நம்பியார் யதின் கார்கேயர் ராஜ் மதன் சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
[ "பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா.", "பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.", "ஏப்ரல் 27ம் தேதி காலா ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட அதிபர்கள் போராட்டத்தால் கடந்த ஒரு மாதமாக புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.", "இதையடுத்து காலா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.", "இந்நிலையில் தயாரிப்பாளர்கள் போராட்டம் முடிந்து படங்களும் இன்று முதல் ரிலீசாகியுள்ளது.", "இந்நிலையில் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.", "அதன்படி காலா வருகிற ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.", "நானா படேகர் சமுத்திரக்கனி சம்பத் ரவி கேளா சாயாஜி ஷிண்டே பங்கஜ் த்ரிபாதி மிகி மகிஜா மேஜர் பிக்ரம்ஜித் அருள்தாஸ் சுதன்ஷூ பாண்டே அரவிந்த் ஆகாஷ் வத்திகுச்சி திலீபன் ரமேஷ் திலக் மணிகண்டன் ஹுமா குரேஷி அஞ்சலி பட்டேல் அருந்ததி சாக்ஷி அகர்வால் நிதிஷ் வேலு ஜெயபெருமாள் கருப்பு நம்பியார் யதின் கார்கேயர் ராஜ் மதன் சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க..." ]
ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]