text
stringlengths
0
615k
sent_token
sequence
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எங்கள் கட்சி அதிமுகதான். விரைவில் தேர்தல் வந்தால் ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில்தான் டிடிவி தினகரன் பேசியுள்ளாரே தவிர தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் எங்களுக்குள் குழப்பமில்லை. நாங்கள் வீட்டுக்கு செல்வோமே தவிர ஒரு காலத்திலும் எடப்பாடி ஓபிஎஸ்ஸை ஆதரிக்கமாட்டோம். அதற்காக கையெழுத்து போட்டு தரவும் தயார் என்று தெரிவித்தனர். தொடந்து ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை. மேலும் அங்கிருந்த பல அமைச்சர்களையும் விசாரிக்கவில்லை. அதனால் இது ஒரு தலைப்பட்சமானது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு அதிகரித்துள்ளது. விரைவில் ஒவ்வொருவரும் மாறி மாறி நீக்குவதாக அறிக்கை வெளியாகும் என்றனர். மேலும் பாஜகவும் ரஜினியும் இணைந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்துள்ளதே. என்ற கேள்விக்கு பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும். இருவரும் இணைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரிடம் கூட கிடைக்காது என்றனர். ஆர்.கே. நகர் முடிவு தொடர்பாக நடிகர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளாரே.. விரைவில் பல நடிகர்கள் கட்சித் தொடங்க உள்ளார்களே அது உங்களுக்கு பாதிப்பா என்று கேட்டதற்கு உண்மையில் ரஜினி கமல் கட்சித்தொடங்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர். 1500 . .
[ "புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.", "அப்போது எங்கள் கட்சி அதிமுகதான்.", "விரைவில் தேர்தல் வந்தால் ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில்தான் டிடிவி தினகரன் பேசியுள்ளாரே தவிர தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.", "இதில் எங்களுக்குள் குழப்பமில்லை.", "நாங்கள் வீட்டுக்கு செல்வோமே தவிர ஒரு காலத்திலும் எடப்பாடி ஓபிஎஸ்ஸை ஆதரிக்கமாட்டோம்.", "அதற்காக கையெழுத்து போட்டு தரவும் தயார் என்று தெரிவித்தனர்.", "தொடந்து ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை.", "மேலும் அங்கிருந்த பல அமைச்சர்களையும் விசாரிக்கவில்லை.", "அதனால் இது ஒரு தலைப்பட்சமானது.", "எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும்.", "தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.", "அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு அதிகரித்துள்ளது.", "விரைவில் ஒவ்வொருவரும் மாறி மாறி நீக்குவதாக அறிக்கை வெளியாகும் என்றனர்.", "மேலும் பாஜகவும் ரஜினியும் இணைந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்துள்ளதே.", "என்ற கேள்விக்கு பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும்.", "இருவரும் இணைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரிடம் கூட கிடைக்காது என்றனர்.", "ஆர்.கே.", "நகர் முடிவு தொடர்பாக நடிகர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளாரே.. விரைவில் பல நடிகர்கள் கட்சித் தொடங்க உள்ளார்களே அது உங்களுக்கு பாதிப்பா என்று கேட்டதற்கு உண்மையில் ரஜினி கமல் கட்சித்தொடங்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.", "1500 .", "." ]
இதுகுறித்த அவரது அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான நான் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் உழைப்பு என்பதனையே மூலதனமாகக் கொண்டு அந்த உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியத்தினையே தம் வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி உழைப்பால் வாழ்ந்தனரா? உழைப்புக்காகவே வாழ்ந்தனரா? என்று ஐயப்படும் அளவுக்கு உழைப்பை உறிஞ்சிப் பிழைக்கும் முதலாளிகளின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றனர். உயிர் வாழ்கின்ற ஒரு உரிமை தவிர பெரும்பாலான பிற உரிமைகள் மறுக்கப்பட்டு அடங்கி ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும் உழைப்பாளரின் உரிமையையும் உடல் உழைப்பின் மேன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உயர் தினமாகவும் மே தினத் திருநாள் விளங்குகிறது. இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும் இத்தகைய பெருமையையும் சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் என்று உழைப்பாளர்களின் புகழை உயர்த்தி பாடியுள்ளார். வியர்வை சிந்த உழைப்பது என்பது கடினமானதாகக் கருதப்பட்டாலும் அதன் பலன்கள் இனிமையானவை என்பதை உணர்ந்து உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும் நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த
[ "இதுகுறித்த அவரது அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான நான் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.", "உடல் உழைப்பு என்பதனையே மூலதனமாகக் கொண்டு அந்த உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியத்தினையே தம் வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி உழைப்பால் வாழ்ந்தனரா?", "உழைப்புக்காகவே வாழ்ந்தனரா?", "என்று ஐயப்படும் அளவுக்கு உழைப்பை உறிஞ்சிப் பிழைக்கும் முதலாளிகளின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றனர்.", "உயிர் வாழ்கின்ற ஒரு உரிமை தவிர பெரும்பாலான பிற உரிமைகள் மறுக்கப்பட்டு அடங்கி ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும் உழைப்பாளரின் உரிமையையும் உடல் உழைப்பின் மேன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உயர் தினமாகவும் மே தினத் திருநாள் விளங்குகிறது.", "இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது.", "அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும் இத்தகைய பெருமையையும் சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.", "அவர்கள் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்.", "உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் என்று உழைப்பாளர்களின் புகழை உயர்த்தி பாடியுள்ளார்.", "வியர்வை சிந்த உழைப்பது என்பது கடினமானதாகக் கருதப்பட்டாலும் அதன் பலன்கள் இனிமையானவை என்பதை உணர்ந்து உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும் நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.", "கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது.", "தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது.", "இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.", "கஜ என்று அழைப்போரும் உண்டு.", "இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.", "15ம் தேதி முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.", "இதனிடையே காலை 5.30 மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல் 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது.", "இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது.", "ஆனால் இன்று மதியம் அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது.", "ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசை சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.", "எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.", "அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.", "நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.", "ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.", "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று 11 இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.", "இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.", "இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.", "ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.", "அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.", "அதேநேரம் மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம் சட்டத்தரணிகளான அநுர லக்சிறி லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.", "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும் அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த" ]
தமிழ் தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர்தமிழ் சொல் வழிப் புதிர்கள் ஒரு கவிபுதிர்பழமொழிஉரையாடல் இந்தக் கட்டங்களில் நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தைவாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும் அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர் உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும் விவரமான செய்முறை விளக்கம் ..201204. முடித்துவிட்டேன் என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ . என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். 1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 2. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
[ " தமிழ் தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர்தமிழ் சொல் வழிப் புதிர்கள் ஒரு கவிபுதிர்பழமொழிஉரையாடல் இந்தக் கட்டங்களில் நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது.", "கறுப்புக் கட்டங்கள் வார்த்தைவாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.", "அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.", "எழுத்துக்களை மட்டும் அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.", "முதல் முறை முயல்வோர் உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும் விவரமான செய்முறை விளக்கம் ..201204.", "முடித்துவிட்டேன் என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.", "அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ .", "என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.", "1.", "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.", "2.", "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.", "செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" ]
அது இனி வரும் போது முறையே போது இருட்டில் அல்லது அவர் உணரும் போது நாள் முழுவதும் தகவல் ஒரு தேவையற்ற மூலம் தீர்வு போது மற்றும் அதனால் இது இப்போது துல்லியமாக என் ஈகோவை இந்த தருணம் தான் மற்றும் யுவோனி தூங்குகிறார்கள் அல்லது வேலை அல்லது நீங்கள் ஒரு படைப்பு நேரம் அரசுக்கு எதினான செயல் அல்லது உச்ச வடிவம் போது நான் எந்த விதிகள் இந்த நிலையில் தெரியாது இப்போது நான் ஏதாவது செய்ய எனவே அதே கடற்பாசி இருந்து தேன் சாரம் துளைகள் பிழியப்பட்ட மற்றும் கேள் மற்றும் மாற்றி வெட்டுக்கள் மற்றும் சேர்க்கிறது மற்றும் சேர்க்கிறது மற்றும் வெட்டுக்கள் குரலாக நான் திடீரென்று இனி நான் கெட்ட வார்த்தைகள் மற்றும் அதை கதை என்று ஒரு சில நாட்கள் மாதங்களில் இந்த சஸ்பென்ஷன் விரும்புகிறோம் மற்றும் உட்கார்ந்து இல்லை மற்றும் சமமாக மற்றும் என்னை பின்னர் விபத்து செய்த அந்த கேட்க சில நேரங்களில் ஒரு கணினி கியூபா மீது சில நேரங்களில் வேலை ஆனால் என் பழைய சாமான்களை நான் நீண்ட காலம் ஒரு சில நொடிகள் மற்றும் சில இழுவை சில கடைசியாக செய்து போது நினைவில் ஆனால் நன்றாக மற்றும் கண்டுபிடிக்காத கிடையாது நானே அந்த போன்ற மக்கள் சொல்வதை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்ல பின்னர் ஒவ்வொரு பாடல் அடிப்படையில் மற்றொரு திட்டம் இருக்கும் மற்றும் குழு என்று மிகவும் செய்யலாம் என்று அது விளையாடி கற்பனை நான் மற்றும் மிகவும் அனைத்து ஆனால் மற்ற கையில் எடுக்க எனவே இப்போது உலகின் இசை அந்த மோசமான ஆனால் அது நன்கு ஒவ்வொரு பாடல் போன்ற என்னுடையது அல்ல ஆனால் நான் எதுவும் மற்றும் திருடப்பட்ட ஆனால் பின்னர் ஈகோ இது ஒரு நல்ல அறிகுறி ஏனெனில் நீங்கள் வெட்கப்பட கிடைக்கும் என்ன சொல்ல கூட இல்லை என்ன சொல்கிறது என்று மிகவும் செய்யலாம் மற்றும் உங்கள் இல்லை மற்றும் ஆம் நான் செய்கிறேன் பசைகள் வரலாறு சுருக்க மூலம் ஆனால் அவராகவே இதை செயல்படுத்த முடியும் உண்மையில் அவ்வாறு இலக்கியரீதியாக அது அழகுபடுத்து ஒரு உரை பாட மற்றும் இன்னும் வருத்தம் மற்றும் கையாளுதல் முடியும் மற்றும் போன்ற உணர்ச்சிகளை அது போக முடியும் மற்றும் கருவியாக பாதுகாத்து வேண்டும் என்பதை விளையாட ஆனால் பின்னர் ஆர்வம் மற்றும் சோம்பல் மற்றும் தான் என்று மீண்டும் உட்கார்ந்து மற்றும் இந்த எப்போதும் போதுமான அளவிற்கு எனக்கு திருப்தி இல்லை நிறைவு செய்தார் ஒருபோதும் எழுகின்றன மற்றும் நான் இந்த ஸ்கிசோஃப்ரினியாவில் அது ஒரு முழு வேலை செய்ய ஆரம்பிக்கும் எந்த வழி தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் நான் விரும்பும் விஷயங்கள் மற்றும் அது என்னை இந்த துண்டுகள் மற்றும் முயற்சி மற்றும் காண்பிக்க மற்றும் நிரூபிக்க வேண்டும் நான் கூட மீண்டும் ஏற்கனவே ஒலி நாடாவில் பதிவு மறுசுழற்சி ஏனெனில் நான் ஏதாவது கண்டுபிடிக்க என்ன பதிவு ஏனெனில் உரிமை நேராக்க ஏனெனில் நான் உட்கார்ந்து புல் அல்லது எந்த எருதின் பாய்ச்சலை தன் பக்கம் ஈர்க்க அவ்வீரன் கையற்ற மேலாடையை அசைத்தல் ஒரு ஆடு ஒரு கூடைகள் நான் அவளை உள்ளே விட அவள் உனக்கு தெரியும் ஆனால் எந்த சுருக்கங்கள் எதிர்கொள்கிறது இல்லை என்று இல்லை ஏதோ செய்கிறேன் ஏதோ நாம் சுத்தம் அல்லது கொள்கை மேலும் பின்னணி அல்லது குறைவான அல்லது மேலும் ஏதாவது ஒரு விருப்பத்தை மற்றும் கட்சி இருக்க விரும்புகிறேன் போது கேட்க காரில் டேப் அங்கு இழுப்பது துடிக்கிறது?
[ "அது இனி வரும் போது முறையே போது இருட்டில் அல்லது அவர் உணரும் போது நாள் முழுவதும் தகவல் ஒரு தேவையற்ற மூலம் தீர்வு போது மற்றும் அதனால் இது இப்போது துல்லியமாக என் ஈகோவை இந்த தருணம் தான் மற்றும் யுவோனி தூங்குகிறார்கள் அல்லது வேலை அல்லது நீங்கள் ஒரு படைப்பு நேரம் அரசுக்கு எதினான செயல் அல்லது உச்ச வடிவம் போது நான் எந்த விதிகள் இந்த நிலையில் தெரியாது இப்போது நான் ஏதாவது செய்ய எனவே அதே கடற்பாசி இருந்து தேன் சாரம் துளைகள் பிழியப்பட்ட மற்றும் கேள் மற்றும் மாற்றி வெட்டுக்கள் மற்றும் சேர்க்கிறது மற்றும் சேர்க்கிறது மற்றும் வெட்டுக்கள் குரலாக நான் திடீரென்று இனி நான் கெட்ட வார்த்தைகள் மற்றும் அதை கதை என்று ஒரு சில நாட்கள் மாதங்களில் இந்த சஸ்பென்ஷன் விரும்புகிறோம் மற்றும் உட்கார்ந்து இல்லை மற்றும் சமமாக மற்றும் என்னை பின்னர் விபத்து செய்த அந்த கேட்க சில நேரங்களில் ஒரு கணினி கியூபா மீது சில நேரங்களில் வேலை ஆனால் என் பழைய சாமான்களை நான் நீண்ட காலம் ஒரு சில நொடிகள் மற்றும் சில இழுவை சில கடைசியாக செய்து போது நினைவில் ஆனால் நன்றாக மற்றும் கண்டுபிடிக்காத கிடையாது நானே அந்த போன்ற மக்கள் சொல்வதை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்ல பின்னர் ஒவ்வொரு பாடல் அடிப்படையில் மற்றொரு திட்டம் இருக்கும் மற்றும் குழு என்று மிகவும் செய்யலாம் என்று அது விளையாடி கற்பனை நான் மற்றும் மிகவும் அனைத்து ஆனால் மற்ற கையில் எடுக்க எனவே இப்போது உலகின் இசை அந்த மோசமான ஆனால் அது நன்கு ஒவ்வொரு பாடல் போன்ற என்னுடையது அல்ல ஆனால் நான் எதுவும் மற்றும் திருடப்பட்ட ஆனால் பின்னர் ஈகோ இது ஒரு நல்ல அறிகுறி ஏனெனில் நீங்கள் வெட்கப்பட கிடைக்கும் என்ன சொல்ல கூட இல்லை என்ன சொல்கிறது என்று மிகவும் செய்யலாம் மற்றும் உங்கள் இல்லை மற்றும் ஆம் நான் செய்கிறேன் பசைகள் வரலாறு சுருக்க மூலம் ஆனால் அவராகவே இதை செயல்படுத்த முடியும் உண்மையில் அவ்வாறு இலக்கியரீதியாக அது அழகுபடுத்து ஒரு உரை பாட மற்றும் இன்னும் வருத்தம் மற்றும் கையாளுதல் முடியும் மற்றும் போன்ற உணர்ச்சிகளை அது போக முடியும் மற்றும் கருவியாக பாதுகாத்து வேண்டும் என்பதை விளையாட ஆனால் பின்னர் ஆர்வம் மற்றும் சோம்பல் மற்றும் தான் என்று மீண்டும் உட்கார்ந்து மற்றும் இந்த எப்போதும் போதுமான அளவிற்கு எனக்கு திருப்தி இல்லை நிறைவு செய்தார் ஒருபோதும் எழுகின்றன மற்றும் நான் இந்த ஸ்கிசோஃப்ரினியாவில் அது ஒரு முழு வேலை செய்ய ஆரம்பிக்கும் எந்த வழி தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் நான் விரும்பும் விஷயங்கள் மற்றும் அது என்னை இந்த துண்டுகள் மற்றும் முயற்சி மற்றும் காண்பிக்க மற்றும் நிரூபிக்க வேண்டும் நான் கூட மீண்டும் ஏற்கனவே ஒலி நாடாவில் பதிவு மறுசுழற்சி ஏனெனில் நான் ஏதாவது கண்டுபிடிக்க என்ன பதிவு ஏனெனில் உரிமை நேராக்க ஏனெனில் நான் உட்கார்ந்து புல் அல்லது எந்த எருதின் பாய்ச்சலை தன் பக்கம் ஈர்க்க அவ்வீரன் கையற்ற மேலாடையை அசைத்தல் ஒரு ஆடு ஒரு கூடைகள் நான் அவளை உள்ளே விட அவள் உனக்கு தெரியும் ஆனால் எந்த சுருக்கங்கள் எதிர்கொள்கிறது இல்லை என்று இல்லை ஏதோ செய்கிறேன் ஏதோ நாம் சுத்தம் அல்லது கொள்கை மேலும் பின்னணி அல்லது குறைவான அல்லது மேலும் ஏதாவது ஒரு விருப்பத்தை மற்றும் கட்சி இருக்க விரும்புகிறேன் போது கேட்க காரில் டேப் அங்கு இழுப்பது துடிக்கிறது?" ]
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜான்கந்த் பகுதியில் 1000 ஆண்டுகள் பழைமையான மா சரளா கோயில் அமைந்துள்ளது. புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்தக் கோயிலில் பூஜை போடுவது வழக்கம். இந்த நிலையில் ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு இனி பூஜை செய்யப்பட மாட்டாது எனக் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் இடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ் விபத்துகளில் சிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் இல்லாததாலேயே உயிர் இழக்கின்றனர். எனவே சாலை விபத்துகளைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி இந்த மாவட்டத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன் பயனாக 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 14 குறைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து விளக்கினோம். கோயில் நிர்வாகத்தினர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற கோயில் நிர்வாகத்தினரும் இதைப் பின்பற்றி விபத்துகளைக் கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் விதிமுறை இல்லையென்றால் எரிபொருள் இல்லை என்னும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்குப் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது. அதேபோல் கொல்கத்தாவில் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சேஃப் டிரைவ் சேவ் லைஃப் என்னும் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவரும் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது. நடிகர் அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கைஃப் ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று நவம்பர் 8 வெளியானது. இதுவரை இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே அமைந்துள்ளன. மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைதளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள். எனினும் முதல் நாளன்று அபார வசூலை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்தி தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முதல் நாளன்று மூன்று மொழிகளிலும் சேர்த்து வரி நீங்கலாக கிட்டத்தட்ட ரூ. 52 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 2018ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்பு சஞ்சு படம் வரி நீங்கலாக ரூ. 34.75 கோடி வசூலைப் பெற்று முதல் இடம் பெற்றது. அதன் வசூலை தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முறியடித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான ரேஸ் 3 ரூ 29.17 கோடி கோல்டு ரூ. 25. 25 கோடி பாகுபலி 2 ரூ.25. 10 கோடி என முதல் நாள் வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் இந்தியில் ரூ. 50.75 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.50 கோடி வசூலையும் பெற்றுள்ளது. இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியானது. எனினும் எதிர்மறை விமர்சனங்களால் வரும் நாட்களில் இதன் வசூல் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[ "ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜான்கந்த் பகுதியில் 1000 ஆண்டுகள் பழைமையான மா சரளா கோயில் அமைந்துள்ளது.", "புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்தக் கோயிலில் பூஜை போடுவது வழக்கம்.", "இந்த நிலையில் ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு இனி பூஜை செய்யப்பட மாட்டாது எனக் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.", "பக்தர்கள் இடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "ஜகத்சிங்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ் விபத்துகளில் சிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் இல்லாததாலேயே உயிர் இழக்கின்றனர்.", "எனவே சாலை விபத்துகளைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.", "அதன்படி இந்த மாவட்டத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.", "அதன் பயனாக 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 14 குறைந்துள்ளது.", "அதன் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து விளக்கினோம்.", "கோயில் நிர்வாகத்தினர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.", "மற்ற கோயில் நிர்வாகத்தினரும் இதைப் பின்பற்றி விபத்துகளைக் கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.", "2017ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் விதிமுறை இல்லையென்றால் எரிபொருள் இல்லை என்னும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.", "அதன்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்குப் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது.", "அதேபோல் கொல்கத்தாவில் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சேஃப் டிரைவ் சேவ் லைஃப் என்னும் திட்டம் அமலில் உள்ளது.", "அதன்படி இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவரும் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.", "இல்லையெனில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.", "நடிகர் அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.", "தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள்.", "கத்ரினா கைஃப் ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று நவம்பர் 8 வெளியானது.", "இதுவரை இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே அமைந்துள்ளன.", "மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைதளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள்.", "எனினும் முதல் நாளன்று அபார வசூலை பெற்றுள்ளது.", "இந்தியாவில் இந்தி தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முதல் நாளன்று மூன்று மொழிகளிலும் சேர்த்து வரி நீங்கலாக கிட்டத்தட்ட ரூ.", "52 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.", "இதன்மூலம் 2018ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.", "இதற்கு முன்பு சஞ்சு படம் வரி நீங்கலாக ரூ.", "34.75 கோடி வசூலைப் பெற்று முதல் இடம் பெற்றது.", "அதன் வசூலை தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முறியடித்துள்ளது.", "இந்த ஆண்டு வெளியான ரேஸ் 3 ரூ 29.17 கோடி கோல்டு ரூ.", "25.", "25 கோடி பாகுபலி 2 ரூ.25.", "10 கோடி என முதல் நாள் வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.", "மேலும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் இந்தியில் ரூ.", "50.75 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ.", "1.50 கோடி வசூலையும் பெற்றுள்ளது.", "இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியானது.", "எனினும் எதிர்மறை விமர்சனங்களால் வரும் நாட்களில் இதன் வசூல் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." ]
சுசீந்திரம் கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய விடிய சோதனை விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கின ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1100 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை விரைவில் செலுத்தப்படும் ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
[ "சுசீந்திரம் கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம் ஆர்.பி.ஆர்.", "குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய விடிய சோதனை விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கின ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1100 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை விரைவில் செலுத்தப்படும் ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது" ]
சர்வதேச டெனிஸ் போட்டி இன்று ஆரம்பம் அதேவேளை அண்மையில் அவுஸ்திலேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர் இந்த போட்டியில் பங்குகொள்கிறார். தற்போது 2வது இடத்தில் உள்ள 36 வயதான ரொஜர் பெடரர் இந்த தொடரில் அரை இறுதியை எட்டினால் ஸ்பெயினை சேர்ந்த ரபல் நடாலை பின்தள்ளி மீண்டும் முதலிடத்தை அடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் அதிக வயதான நிலையில் முதலாம் இடத்தை வீரர் என்ற சாதனையை செய்தவர் என்ற சாதனையை படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ "சர்வதேச டெனிஸ் போட்டி இன்று ஆரம்பம் அதேவேளை அண்மையில் அவுஸ்திலேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர் இந்த போட்டியில் பங்குகொள்கிறார்.", "தற்போது 2வது இடத்தில் உள்ள 36 வயதான ரொஜர் பெடரர் இந்த தொடரில் அரை இறுதியை எட்டினால் ஸ்பெயினை சேர்ந்த ரபல் நடாலை பின்தள்ளி மீண்டும் முதலிடத்தை அடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.", "அவ்வாறு நிகழும் பட்சத்தில் அதிக வயதான நிலையில் முதலாம் இடத்தை வீரர் என்ற சாதனையை செய்தவர் என்ற சாதனையை படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது." ]
தொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் கூட அதில் உள்ள புகைப்படங்கள் வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற பல முக்கியமான தகவல்களை எளிதில் அழித்து விடலாம். அதற்கான வழிமுறைகள் இதோ அதில் நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால் திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும். ஒருவேலை ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அழிந்து விடும். முக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை
[ "தொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் கூட அதில் உள்ள புகைப்படங்கள் வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற பல முக்கியமான தகவல்களை எளிதில் அழித்து விடலாம்.", "அதற்கான வழிமுறைகள் இதோ அதில் நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும்.", "ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால் திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.", "இதில் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும்.", "சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.", "ஒருவேலை ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும்.", "இறுதியாக ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அழிந்து விடும்.", "முக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை" ]
எளிமையான வார்த்தைகளை வைத்து அற்புதமான கவிதைகளை தொடுப்பது உங்கள் த்னிச்சிறப்பு.... வாழ்த்துக்கள் கவிஞரே.... எனதினிய தமிழா உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் தமிழ். உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ். பதிவுலக நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ... வங்கம் தந்த சிங்கமே... வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே... அடிமை... கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி... அரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. பனித்துளி பளிங்கழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே.. முன்னோர் உறை முதூராம... நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்... அலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க... கடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்... இறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில... எனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் கலியுகம் வலைப்பூ அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல... நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் வெகுளி பெருமிதம் உவகை அமைதி இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...
[ "எளிமையான வார்த்தைகளை வைத்து அற்புதமான கவிதைகளை தொடுப்பது உங்கள் த்னிச்சிறப்பு.... வாழ்த்துக்கள் கவிஞரே.... எனதினிய தமிழா உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன்.", "கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் தமிழ்.", "உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம்.", "தமிழ் உலகம் உருவாகட்டும்.", "வாழ்க தமிழ்.", "வெல்க தமிழ்.", "பதிவுலக நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வணக்கம்.", "நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ... வங்கம் தந்த சிங்கமே... வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே... அடிமை... கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி... அரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. பனித்துளி பளிங்கழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே.. முன்னோர் உறை முதூராம... நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்... அலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க... கடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்... இறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில... எனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம்.", "என் அன்புத் தம்பி தினேஷ்குமார் கலியுகம் வலைப்பூ அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல... நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் வெகுளி பெருமிதம் உவகை அமைதி இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்..." ]
எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை விடுமுறையை எடுக்காத மாணவி.. குவியும் பாராட்டுக்கள்.. கல்விநியூஸ் பெற கீழே உள்ள கிளிக் செய்து ல் செய்து கொள்ளுங்கள் நன்றி... பள்ளி விடுமுறை எடுக்க தினம்தினம் புதுப்புது காரணம் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு மத்தியில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறையை எடுக்காமல் பள்ளி பருவம் முழுவதையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். பொதுவாகவே தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாணவர்களை விட மாணவிகள் விடுமுறை எடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அனைத்து சோதனைகளையும் கடந்து எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுப்பே எடுக்காமல் வெற்றிகரமாக தனது பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார் மதுரையை சேர்ந்த மாணவி கார்த்திகா. மதுரை மாவட்டத்தில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அருஞ்சுணை நவீனா தம்பதியரின் இரண்டாவது மகள்தான் மாணவி கார்த்திகா. இவர்கள் அரசி வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர் தொடர்ந்து பள்ளியில் விடுமுறை எடுக்காமல் சென்றுள்ளார். ஒவ்வொரு வருடம் இவரை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிக்கு இனி விடுப்பு எடுக்கப்போவதில்லை என்று மாணவி தீர்மானித்தார். இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் மாணவி கார்த்திகாவிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் விடுமுறை எடுக்காமல் கையில் கட்டுகளோடு பள்ளி சென்று ஆசிரியர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதுகுறித்த செய்திகள் வெளியானதால் அனைவரும் மாணவி கார்த்திகாவை பாராட்டி வருகின்றனர். தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு? கஜா புயல் வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக... தேர்தல் பணி பயிற்சி 2019 உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு
[ "எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை விடுமுறையை எடுக்காத மாணவி.. குவியும் பாராட்டுக்கள்.. கல்விநியூஸ் பெற கீழே உள்ள கிளிக் செய்து ல் செய்து கொள்ளுங்கள் நன்றி... பள்ளி விடுமுறை எடுக்க தினம்தினம் புதுப்புது காரணம் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு மத்தியில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறையை எடுக்காமல் பள்ளி பருவம் முழுவதையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.", "பொதுவாகவே தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாணவர்களை விட மாணவிகள் விடுமுறை எடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது.", "ஆனால் அனைத்து சோதனைகளையும் கடந்து எல்.கே.ஜி.", "முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுப்பே எடுக்காமல் வெற்றிகரமாக தனது பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார் மதுரையை சேர்ந்த மாணவி கார்த்திகா.", "மதுரை மாவட்டத்தில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அருஞ்சுணை நவீனா தம்பதியரின் இரண்டாவது மகள்தான் மாணவி கார்த்திகா.", "இவர்கள் அரசி வியாபாரம் செய்து வருகிறார்கள்.", "இவர் தொடர்ந்து பள்ளியில் விடுமுறை எடுக்காமல் சென்றுள்ளார்.", "ஒவ்வொரு வருடம் இவரை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்துள்ளது.", "இதனை தொடர்ந்து பள்ளிக்கு இனி விடுப்பு எடுக்கப்போவதில்லை என்று மாணவி தீர்மானித்தார்.", "இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் மாணவி கார்த்திகாவிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.", "ஆனால் அப்போதும் விடுமுறை எடுக்காமல் கையில் கட்டுகளோடு பள்ளி சென்று ஆசிரியர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.", "இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.", "இதுகுறித்த செய்திகள் வெளியானதால் அனைவரும் மாணவி கார்த்திகாவை பாராட்டி வருகின்றனர்.", "தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு?", "கஜா புயல் வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக... தேர்தல் பணி பயிற்சி 2019 உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு" ]
திருக்குறள்84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். உரை நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற... தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு? கஜா புயல் வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக... தேர்தல் பணி பயிற்சி 2019 உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு
[ "திருக்குறள்84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.", "உரை நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற... தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு?", "கஜா புயல் வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக... தேர்தல் பணி பயிற்சி 2019 உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு" ]
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்புதடையத்திற்குப் பொருந்த வேண்டும் முதல் முறையாக முயல்வோர் கீழே படிப்படியாக செய்முறை விளக்கம் பார்க்கவும்.முடித்துவிட்டேன் என்ற சொல்லை அழுத்தி நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும். குறிப்பு ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால் அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம். 2. பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் இறுதி விடைக்கான எழுத்துக்கள் என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும். 3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் க்ளூவுக்குப் பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும். 4. முடித்துவிட்டேன் என்ற சொல்லை அழுத்தி நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும். இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள .. என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
[ "கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.", "மூலச்சொற்களிலிருந்து இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க வேண்டும்.", "மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.", "உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்புதடையத்திற்குப் பொருந்த வேண்டும் முதல் முறையாக முயல்வோர் கீழே படிப்படியாக செய்முறை விளக்கம் பார்க்கவும்.முடித்துவிட்டேன் என்ற சொல்லை அழுத்தி நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.", "குறிப்பு ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால் அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.", "2.", "பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் இறுதி விடைக்கான எழுத்துக்கள் என்ற வரியை அழுத்துங்கள்.", "இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும்.", "3.", "அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் க்ளூவுக்குப் பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.", "4.", "முடித்துவிட்டேன் என்ற சொல்லை அழுத்தி நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும்.", "இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள .. என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.", "செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" ]
மத ரீதியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் அழீக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கே.எம் ஷாஜி. இவர் தன்னை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளர் நிகேஷ்குமாரைவிட கூடுதலாக 2287 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தேர்தலின்போது மதரீதியான பிரச்சாரத்தை முன்வைத்து ஷாஜி வெற்றிபெற்றதாக நிகேஷ்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் முஸ்லீம் வாக்காளர்கள் முஸ்லீம் அல்லாதோருக்கு வாக்களிக்கக் கூடாது என ஷாஜி துண்டு பிரசுரங்களை வினியோகித்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ராஜன் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜியை தகுதி நீக்கம் செய்து இன்று நவம்பர் 9 தீர்ப்பளித்துள்ளார். மேலும் நிகேஷ்குமாருக்கு ஷாஜி 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள சபாநாயகருக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார். அழீக்கோடு தொகுதியில் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்கிற நிகேஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பினை அடுத்து ஷாஜி அடுத்த 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஷாஜி தெரிவித்துள்ளார். முஸ்லீம் அல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடம் இல்லை என்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[ "மத ரீதியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் அழீக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கே.எம் ஷாஜி.", "இவர் தன்னை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளர் நிகேஷ்குமாரைவிட கூடுதலாக 2287 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.", "தேர்தலின்போது மதரீதியான பிரச்சாரத்தை முன்வைத்து ஷாஜி வெற்றிபெற்றதாக நிகேஷ்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.", "அவர் தனது மனுவில் முஸ்லீம் வாக்காளர்கள் முஸ்லீம் அல்லாதோருக்கு வாக்களிக்கக் கூடாது என ஷாஜி துண்டு பிரசுரங்களை வினியோகித்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.", "இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ராஜன் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜியை தகுதி நீக்கம் செய்து இன்று நவம்பர் 9 தீர்ப்பளித்துள்ளார்.", "மேலும் நிகேஷ்குமாருக்கு ஷாஜி 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள சபாநாயகருக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார்.", "அழீக்கோடு தொகுதியில் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்கிற நிகேஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.", "அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.", "தீர்ப்பினை அடுத்து ஷாஜி அடுத்த 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.", "தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஷாஜி தெரிவித்துள்ளார்.", "முஸ்லீம் அல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடம் இல்லை என்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது." ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உட்பட வேலைநிறுத்த போராட்டங்களுக்கான நிதி அனுசரணையை சீனாவே வழங்கி நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்க முயல்கிறது என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் சீனாவே உள்ளது. போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு மஹிந்த அணியினருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது. ஆகவே மஹிந்த அணியினர் பேரணிக்கும் நாட்டில் நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டங்களுக்கும் சீனாவே நிதி வழங்குகின்றது. இலங்கையில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தவே சீனா இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. சீனா விவகாரத்தில் கழுத்து நசுக்கப்பட்ட நிலைமையிலேயே நாம் உள்ளோம். ஆகவே எமது நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என சீனாவிடம் நான் தலைகுனிந்து வேண்டுகின்றேன். அத்துடன் பொன்சேகாவுக்கு அருகில் இருந்த பாதாள கோஷ்டி ஒருவரை கைது செய்ததை போன்று ஏனைய அமைச்சர்களின் பதாள கோஷ்டியினரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி இராமநாதன் நுண்கலைகூட மாணவி விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை வடக்கு கிழக்கில் காணமல்போனவர்கள் இடம்பெயர்ந்தவர்கள் வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேரயாகக் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் காணமல்போனவர்கள் அலுவலகம் அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதோடு காணமலாக்கப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் காணமலாக்கப்பட்டமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வேலையற்ற பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் பொலிஸ் பரிவில் உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் காணப்படும் வெற்றிடங்களில் அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்த வடக்கு முதல்வர் இராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி இராமநாதன் நுண்கலைகூட மாணவி விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை
[ "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உட்பட வேலைநிறுத்த போராட்டங்களுக்கான நிதி அனுசரணையை சீனாவே வழங்கி நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்க முயல்கிறது என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.", "நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் சீனாவே உள்ளது.", "போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு மஹிந்த அணியினருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது.", "ஆகவே மஹிந்த அணியினர் பேரணிக்கும் நாட்டில் நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டங்களுக்கும் சீனாவே நிதி வழங்குகின்றது.", "இலங்கையில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தவே சீனா இவ்வாறு செயற்பட்டு வருகின்றது.", "சீனா விவகாரத்தில் கழுத்து நசுக்கப்பட்ட நிலைமையிலேயே நாம் உள்ளோம்.", "ஆகவே எமது நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என சீனாவிடம் நான் தலைகுனிந்து வேண்டுகின்றேன்.", "அத்துடன் பொன்சேகாவுக்கு அருகில் இருந்த பாதாள கோஷ்டி ஒருவரை கைது செய்ததை போன்று ஏனைய அமைச்சர்களின் பதாள கோஷ்டியினரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.", "திருமதி.", "சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி இராமநாதன் நுண்கலைகூட மாணவி விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை வடக்கு கிழக்கில் காணமல்போனவர்கள் இடம்பெயர்ந்தவர்கள் வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேரயாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.", "வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் காணமல்போனவர்கள் அலுவலகம் அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதோடு காணமலாக்கப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் காணமலாக்கப்பட்டமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.", "மேலும் வேலையற்ற பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் பொலிஸ் பரிவில் உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் காணப்படும் வெற்றிடங்களில் அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்த வடக்கு முதல்வர் இராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.", "திருமதி.", "சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி இராமநாதன் நுண்கலைகூட மாணவி விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை" ]
ரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத... அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத... விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும். அவை எவையென்று பார்ப்போம். 1.சிறந்த ஆண்டிவைரஸ் வி...
[ "ரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும்.", "வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத... அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள்.", "இத... விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும்.", "அவை எவையென்று பார்ப்போம்.", "1.சிறந்த ஆண்டிவைரஸ் வி..." ]
கடந்த மாதத்துடன் நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில் விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட... பலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...
[ "கடந்த மாதத்துடன் நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.", "இந்தக் காலத்தில் விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட... பலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.", "ஸ்..." ]
காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைக் காதலர் தின ஸ்பெஷலாக இனிவரும் நாள்களில் சமைக்கலாம். எத்தனை மருத்துவப் பொருள்களை உட்கொண்டாலும் இயற்கையான பழங்களும் காய்கறிகளும் கொடுக்கும் சத்துக்கு ஈடாகாது. காதல் உணர்வைத் தூண்டக்கூடிய அத்திப்பழம் வாழைப்பழம் வரிசையில் முக்கியமானது மாதுளம்பழம். திருமணமான பெண்களுக்குக் கருவுறுதலில் பிரச்னை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ஈ மாதுளம்பழத்தில் அதிக அளவில் உள்ளது. ஒரு குவளை புதிய மாதுளைப் பழச்சாற்றில் 1.8 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் மதிப்புகளில் 14 சதவிகிதம் வைட்டமின் ஈ சத்தைக்கொண்டுள்ளது. இத்தனை சத்துகள் அடங்கியுள்ள மாதுளையையும் மற்ற பழங்களையும் கொண்டு தயிர் சாதம் செய்வோமா? அரிசியைக் குழைய வடித்து தயிர்விட்டு நன்கு பிசைந்துக்கொள்ளவும். அதில் நறுக்கிய வாழைப்பழம் ஆப்பிள் திராட்சை மாதுளம் முத்துகள் கலந்து அதன் மேல் முந்திரியை வறுத்துத் தூவி பரிமாறவும். மாதுளம்பழத்தைத் தோல் உரித்து உதிர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கலந்துக்கொடுக்கவும். குறிப்பு தினம் ஒரு மாதுளம்பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் வைட்டமின் குறைபாடு வராது. உடல் உஷ்ணமும் தணியும். பெரும்பாலும் பழவகைகளை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது. ஆனால் சில பழங்களோடு சர்க்கரை பசும்பால் ஆகிவற்றை சேர்க்கும்போது கூடுதல் சத்துகளும் கிடைக்கின்றன. சட்டவிதிகள் நீதிமன்ற உத்தரவுகள் காவல் துறையின் விழிப்புணர்வு இவையெல்லாம் இருந்தாலும் வாகனத்தில் பயணிப்பவர்கள் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை. அதை அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயாணன் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நவம்பர் 9 விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் 60 சதவிகிதமாக அதிகரித்திருந்தாலும் பின்னால் உட்கார்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதே கிடையாது என்று கூறினர் நீதிபதிகள். சிலர் தலை வியர்ப்பதாகவும் தலைவலி ஏற்படுவதாகவும் கூறி ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் என்று சாடினர். காவல் துறை போக்குவரத்துக் காவல்துறை உதவியுடன் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்ட விதிகள் உள்ளன. அதை நடைமுறைப்படுத்த நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டு 100 ரூபாய் அபராதத்தைச் செலுத்திவிட்டு மீண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உத்தரவுகளை மதிக்காமல் வெறுமனே உத்தரவுகளைப் பிறப்பித்து என்ன பயன் என வேதனைத் தெரிவித்த நீதிபதிகள் அரசுத் தரப்புக்குச் சில கேள்விகளை எழுப்பினர். முக்கிய சாலைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா? இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் செல்பவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா? போக்குவரத்துக் காவல் துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா? அத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன? ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் தலைக்காயம் மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர் நீதிபதிகள். இது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
[ "காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைக் காதலர் தின ஸ்பெஷலாக இனிவரும் நாள்களில் சமைக்கலாம்.", "எத்தனை மருத்துவப் பொருள்களை உட்கொண்டாலும் இயற்கையான பழங்களும் காய்கறிகளும் கொடுக்கும் சத்துக்கு ஈடாகாது.", "காதல் உணர்வைத் தூண்டக்கூடிய அத்திப்பழம் வாழைப்பழம் வரிசையில் முக்கியமானது மாதுளம்பழம்.", "திருமணமான பெண்களுக்குக் கருவுறுதலில் பிரச்னை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.", "ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.", "சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ஈ மாதுளம்பழத்தில் அதிக அளவில் உள்ளது.", "ஒரு குவளை புதிய மாதுளைப் பழச்சாற்றில் 1.8 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் மதிப்புகளில் 14 சதவிகிதம் வைட்டமின் ஈ சத்தைக்கொண்டுள்ளது.", "இத்தனை சத்துகள் அடங்கியுள்ள மாதுளையையும் மற்ற பழங்களையும் கொண்டு தயிர் சாதம் செய்வோமா?", "அரிசியைக் குழைய வடித்து தயிர்விட்டு நன்கு பிசைந்துக்கொள்ளவும்.", "அதில் நறுக்கிய வாழைப்பழம் ஆப்பிள் திராட்சை மாதுளம் முத்துகள் கலந்து அதன் மேல் முந்திரியை வறுத்துத் தூவி பரிமாறவும்.", "மாதுளம்பழத்தைத் தோல் உரித்து உதிர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கலந்துக்கொடுக்கவும்.", "குறிப்பு தினம் ஒரு மாதுளம்பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் வைட்டமின் குறைபாடு வராது.", "உடல் உஷ்ணமும் தணியும்.", "பெரும்பாலும் பழவகைகளை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.", "ஆனால் சில பழங்களோடு சர்க்கரை பசும்பால் ஆகிவற்றை சேர்க்கும்போது கூடுதல் சத்துகளும் கிடைக்கின்றன.", "சட்டவிதிகள் நீதிமன்ற உத்தரவுகள் காவல் துறையின் விழிப்புணர்வு இவையெல்லாம் இருந்தாலும் வாகனத்தில் பயணிப்பவர்கள் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.", "மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.", "இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை.", "அதை அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.", "இந்த வழக்கு விசாரணையில் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.", "இந்த உத்தரவின்படி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.", "இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயாணன் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நவம்பர் 9 விசாரணைக்கு வந்தது.", "அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் 60 சதவிகிதமாக அதிகரித்திருந்தாலும் பின்னால் உட்கார்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதே கிடையாது என்று கூறினர் நீதிபதிகள்.", "சிலர் தலை வியர்ப்பதாகவும் தலைவலி ஏற்படுவதாகவும் கூறி ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் என்று சாடினர்.", "காவல் துறை போக்குவரத்துக் காவல்துறை உதவியுடன் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.", "மேலும் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்ட விதிகள் உள்ளன.", "அதை நடைமுறைப்படுத்த நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.", "ஆனால் ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டு 100 ரூபாய் அபராதத்தைச் செலுத்திவிட்டு மீண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.", "உத்தரவுகளை மதிக்காமல் வெறுமனே உத்தரவுகளைப் பிறப்பித்து என்ன பயன் என வேதனைத் தெரிவித்த நீதிபதிகள் அரசுத் தரப்புக்குச் சில கேள்விகளை எழுப்பினர்.", "முக்கிய சாலைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா?", "இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் செல்பவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா?", "போக்குவரத்துக் காவல் துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா?", "அத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன?", "ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் தலைக்காயம் மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.", "இது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்." ]
264 265 264.
[ " 264 265 264." ]
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
[ "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018" ]
வேண்டும் வரம் ஜன்னலோர படுக்கை தினம் தினம் பெளர்ணமி நினைத்தவுடன் மழை சாலையோர பூக்கள் அதிகாலை பனித்துளி இரவு நேர மெல்லிசை கள்ளமில்லாச் சிரிப்பு பொய்யில்லா நட்பு மீண்டுமொரு பாரதி தினம் நூறு கவிதைகள் தோள் சாய தோழன் தலைகோத காதலி தாய் மடித்தூக்கம் தூக்கத்தில் மரணம் இவையாவும் எதிர்பாரா மனசு புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தவெயில் தின்ற மழை தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி. காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான் ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன். ஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோ உரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை. அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும் குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகு அவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள் கூடவே அசைந்து அசைந்து தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணர தரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும். நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பது நிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாக அக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும். ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போல தவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன. ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள். சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காக யுகக்கணக்காக அந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில் காலம்காலமாக எங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள். இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மை அவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மா அந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்துஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பா அப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனை உயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது. 61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும். அண்மைய பேரெழுச்சிகள் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதனையே காட்டுகின்றது. முதலமைச்சர் மீதான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை வெறுமனே அண்மைய குறித்த சம்பவங்களோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்ப்பது ஏற்புடையதன்று. இது வடக்கு மாகாண சபையை முதலமைச்சர் ஏற்ற தினத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்தது போல ஒரு பொம்மை அரசாக அதனை நடத்திச் செல்ல முடியாது என்ற நிலைமைகளின் தொடர்ச்சியாகவும் தமிழர்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு சிறு சிறு குழுக்களாகவும் துண்டுகளாக்கவும் ஆக்கினால் அவற்றை இலகுவாக கையாளலாம் என்கிற இலங்கை இந்திய அரசு மற்றும் மேற்குலகின் முடிவும் தான் கடந்த வாரங்களில் இறுதி வடிவம் பெற்றன. தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அவர்களுக்கு மாற்றாக சிறந்த ஆளுமையும் நேர்மையும் உறுதியும் இல்லாத கைப்பாவைகளையே சிங்கள அரசும் இந்தியாவும் மேற்குலகும் விரும்புகின்றன. தமிழர்களின் இனநலன் சார்ந்து சிந்திக்காமல் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடுகிற அடிமைகளையே அவர்கள் விரும்புகின்றார்கள். 2009 க்குப் பின்னரான காலகட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு இனத்தின் கட்டமைப்பையே சிதறடித்து நடுத்தெருவில் விட்ட பின்னர் சில உதிரிகளை வைத்து தமிழ்மக்களை அடிமைகள் போல நடத்தலாம் என்று பகல் கனவு கண்டது சிங்கள அரசு. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளினால் அவர்களின் நலன்சார் சக்திகளின் தலையில் விழுந்தது மண் என்று தான் சொல்ல வேண்டும். உறுதியான தலைமை ஊடாக மட்டுமே தமிழினத்தை ஒருங்கிணைக்க முடியும். தமிழினம் சின்னாபின்னமாவதை தடுத்து நிறுத்தவும் முடியும். முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டத்தில் 2009 இலிருந்து இப்போது வரையான தமிழர் அரசியல் நிலை தொடர்பிலான அம்பலப்படுத்தல்களை மேற்கொள்வது அவசியமானது. இதனூடாக இன்றைய தமிழர் தாயகத்தின் அரசியல் சமூக நிலை தொடர்பில் சிறு கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் வரை விழிப்புணர்வை ஊட்டுதல் அவசியமானதாகும். சம்பந்தன் ரணில் மைத்திரி இந்தியா மேற்குலகு என்கிற கூட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே வந்து தமிழ்த் தேசிய அரசியலை தொடரும் நோக்கோடு தமிழ்மக்களின் நலன்சார் முடிவுகளை எடுத்த விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்தே அகற்றுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியவர்கள் செய்த வேலை தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை. அதற்கெதிராக தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் தன்னெழுச்சியுடனும் பெரும் எதிர்வினையாற்றியமை தான் வரலாற்றுப் பதிவு. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள். நாம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் வரை எம்மை யாராலும் கூறு போட முடியாது. அதேவேளை முதலமைச்சர் உட்பட அரசியல் தலைமைகள் அனைவரிடமிருந்தும் நேர்மையையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்திய வண்ணம் இருக்க வேண்டும். 1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள். எங்களின் முன்னோர்கள் மரக்கறிகளுக்காக அதிகம் செலவு செய்திருக்க மாட்டார்கள். வீடுகளில் உள்ள சிறிய இடங்களிலும் தோட்டங்களிலும் இயற்கையான... மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு பற்றிய கருத்தமர்வு 29.08.2018 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்... அறிமுகம் போதைப்பொருள் பாவனையால் இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கின்றோம். இத... அன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு உறையுள் மற்று... இலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய... சேதன விவசாயம் உணவு உற்பத்தி கால்நடை வளர்ப்பு என அதன் பல பக்கங்களையும் அறிந்த பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. இயற்கை... இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை என்பது வளந்த... தமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ... அரசியலகைதிகளின் விடுதலை தமிழ் சமூகத்தின் கூட்டிணைவே முதல் தேவை அனுராதபுரம் மகசின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் ...
[ "வேண்டும் வரம் ஜன்னலோர படுக்கை தினம் தினம் பெளர்ணமி நினைத்தவுடன் மழை சாலையோர பூக்கள் அதிகாலை பனித்துளி இரவு நேர மெல்லிசை கள்ளமில்லாச் சிரிப்பு பொய்யில்லா நட்பு மீண்டுமொரு பாரதி தினம் நூறு கவிதைகள் தோள் சாய தோழன் தலைகோத காதலி தாய் மடித்தூக்கம் தூக்கத்தில் மரணம் இவையாவும் எதிர்பாரா மனசு புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று.", "புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது.", "சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார்.", "இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தவெயில் தின்ற மழை தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி.", "காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம்.", "கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது.", "பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள்.", "கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான் ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது.", "இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.", "ஓர் ஆங்கிலச்சிறுகதை.", "ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது.", "முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை.", "பிறகு எப்படியோ உரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது.", "ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான்.", "உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான்.", "ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை.", "அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை.", "சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும் குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான்.", "பிறகு அவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான்.", "தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான்.", "அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள் கூடவே அசைந்து அசைந்து தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன.", "வெளியே உண்மையான தேவாலயம்.", "கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம்.", "கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.", "பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.", "ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள்.", "நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது.", "ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணர தரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது.", "அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும்.", "அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.", "நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பது நிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல.", "மாறாக அக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும்.", "அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.", "ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன.", "உடுதவளை என்றொரு கவிதை.", "கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை.", "தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது.", "தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன.", "கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன.", "மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள்.", "வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள்.", "முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள்.", "ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை.", "தவளை ஒரு புள்ளி.", "நட்சத்திரம் இன்னொரு புள்ளி.", "காகம் இடைப்புள்ளி.", "நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போல தவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும்.", "தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது.", "காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம்.", "நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.", "ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை.", "கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன.", "குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல.", "அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான்.", "கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன.", "எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள்.", "இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு.", "காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு.", "இப்படியே ஏராளமான குறிப்புகள்.", "ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது.", "தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.", "சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது.", "கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள்.", "அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள்.", "அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான்.", "அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான்.", "எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை.", "சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது.", "ஆண்டுக்கணக்காக யுகக்கணக்காக அந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான்.", "மறுபக்கத்தில் காலம்காலமாக எங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.", "இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று.", "சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மை அவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது.", "கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது.", "பழம் சாப்பிடுகிறது.", "தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மா அந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள்.", "சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது.", "சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது.", "பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்துஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா.", "அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள்.", "அப்பா அப்பாக்கரடியாக மாறிவிடுகிறது.", "கற்பனை உயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது.", "பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது.", "தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.", "61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி.", "நிலாரசிகன் ஒருபக்கம்.", "அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம்.", "இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.", "அண்மைய பேரெழுச்சிகள் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதனையே காட்டுகின்றது.", "முதலமைச்சர் மீதான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை வெறுமனே அண்மைய குறித்த சம்பவங்களோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்ப்பது ஏற்புடையதன்று.", "இது வடக்கு மாகாண சபையை முதலமைச்சர் ஏற்ற தினத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்தது போல ஒரு பொம்மை அரசாக அதனை நடத்திச் செல்ல முடியாது என்ற நிலைமைகளின் தொடர்ச்சியாகவும் தமிழர்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு சிறு சிறு குழுக்களாகவும் துண்டுகளாக்கவும் ஆக்கினால் அவற்றை இலகுவாக கையாளலாம் என்கிற இலங்கை இந்திய அரசு மற்றும் மேற்குலகின் முடிவும் தான் கடந்த வாரங்களில் இறுதி வடிவம் பெற்றன.", "தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அவர்களுக்கு மாற்றாக சிறந்த ஆளுமையும் நேர்மையும் உறுதியும் இல்லாத கைப்பாவைகளையே சிங்கள அரசும் இந்தியாவும் மேற்குலகும் விரும்புகின்றன.", "தமிழர்களின் இனநலன் சார்ந்து சிந்திக்காமல் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடுகிற அடிமைகளையே அவர்கள் விரும்புகின்றார்கள்.", "2009 க்குப் பின்னரான காலகட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது.", "ஒரு இனத்தின் கட்டமைப்பையே சிதறடித்து நடுத்தெருவில் விட்ட பின்னர் சில உதிரிகளை வைத்து தமிழ்மக்களை அடிமைகள் போல நடத்தலாம் என்று பகல் கனவு கண்டது சிங்கள அரசு.", "கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளினால் அவர்களின் நலன்சார் சக்திகளின் தலையில் விழுந்தது மண் என்று தான் சொல்ல வேண்டும்.", "உறுதியான தலைமை ஊடாக மட்டுமே தமிழினத்தை ஒருங்கிணைக்க முடியும்.", "தமிழினம் சின்னாபின்னமாவதை தடுத்து நிறுத்தவும் முடியும்.", "முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டத்தில் 2009 இலிருந்து இப்போது வரையான தமிழர் அரசியல் நிலை தொடர்பிலான அம்பலப்படுத்தல்களை மேற்கொள்வது அவசியமானது.", "இதனூடாக இன்றைய தமிழர் தாயகத்தின் அரசியல் சமூக நிலை தொடர்பில் சிறு கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் வரை விழிப்புணர்வை ஊட்டுதல் அவசியமானதாகும்.", "சம்பந்தன் ரணில் மைத்திரி இந்தியா மேற்குலகு என்கிற கூட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே வந்து தமிழ்த் தேசிய அரசியலை தொடரும் நோக்கோடு தமிழ்மக்களின் நலன்சார் முடிவுகளை எடுத்த விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்தே அகற்றுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியவர்கள் செய்த வேலை தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை.", "அதற்கெதிராக தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் தன்னெழுச்சியுடனும் பெரும் எதிர்வினையாற்றியமை தான் வரலாற்றுப் பதிவு.", "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள்.", "நாம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் வரை எம்மை யாராலும் கூறு போட முடியாது.", "அதேவேளை முதலமைச்சர் உட்பட அரசியல் தலைமைகள் அனைவரிடமிருந்தும் நேர்மையையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.", "1.", "கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.", "எங்களின் முன்னோர்கள் மரக்கறிகளுக்காக அதிகம் செலவு செய்திருக்க மாட்டார்கள்.", "வீடுகளில் உள்ள சிறிய இடங்களிலும் தோட்டங்களிலும் இயற்கையான... மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு பற்றிய கருத்தமர்வு 29.08.2018 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்... அறிமுகம் போதைப்பொருள் பாவனையால் இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கின்றோம்.", "இத... அன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு உறையுள் மற்று... இலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது.", "போரில் நேரடித்தொடர்புடைய... சேதன விவசாயம் உணவு உற்பத்தி கால்நடை வளர்ப்பு என அதன் பல பக்கங்களையும் அறிந்த பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா.", "இயற்கை... இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை.", "பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை.", "எதுக்கெடுத்தாலும் வன்முறை என்பது வளந்த... தமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ... அரசியலகைதிகளின் விடுதலை தமிழ் சமூகத்தின் கூட்டிணைவே முதல் தேவை அனுராதபுரம் மகசின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் ..." ]
சென்னை 01 செப் 2018 வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் ஜப்தி செய்யப் படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை ஹீரோவாக வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்தோம். அதற்காக அவருக்கு முன் பணமாக ரூ.50 லட்சம் அளித்தோம். ஆனால் அவர் படத்தில் நடிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் எங்கள் நிறுவனத்திற்க்கு பெரிய நஷ்டம் ஏற்ப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து பணத்தையும் அதற்க்கான வட்டியும் வாங்கி தர வேண்டும் என பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் முன்பணமாக வாங்கிய ரூ.50 லட்சம் மற்றும் அதற்க்கான வட்டி தொகையும் சேர்ந்து மொத்தம் ரூ.85.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குற்றம் சாட்டப்பட்ட சிம்புவின் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நீதிபதி எச்சரித்தார். இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி ராஜபாளையம் 07 ஏப் 2018 ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை 21 மார்ச் 2018 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம இன்னும் நீடிக்கும் நிலையில் சில பகீர் தகவல்களை விசாரணை கமிஷன் முன்பு சசிகலா அளித்துள்ளார். சென்னை 11 மார்ச் 2018 கோவை சிறையில் மரணமடைந்த ரிஸ்வான் பாஷாவின் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
[ "சென்னை 01 செப் 2018 வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் ஜப்தி செய்யப் படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.", "கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை ஹீரோவாக வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்தோம்.", "அதற்காக அவருக்கு முன் பணமாக ரூ.50 லட்சம் அளித்தோம்.", "ஆனால் அவர் படத்தில் நடிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.", "இதனால் எங்கள் நிறுவனத்திற்க்கு பெரிய நஷ்டம் ஏற்ப்பட்டு உள்ளது.", "அவரிடம் இருந்து பணத்தையும் அதற்க்கான வட்டியும் வாங்கி தர வேண்டும் என பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.", "இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.", "வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் முன்பணமாக வாங்கிய ரூ.50 லட்சம் மற்றும் அதற்க்கான வட்டி தொகையும் சேர்ந்து மொத்தம் ரூ.85.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.", "இல்லையென்றால் குற்றம் சாட்டப்பட்ட சிம்புவின் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நீதிபதி எச்சரித்தார்.", "இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி ராஜபாளையம் 07 ஏப் 2018 ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.", "சென்னை 21 மார்ச் 2018 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம இன்னும் நீடிக்கும் நிலையில் சில பகீர் தகவல்களை விசாரணை கமிஷன் முன்பு சசிகலா அளித்துள்ளார்.", "சென்னை 11 மார்ச் 2018 கோவை சிறையில் மரணமடைந்த ரிஸ்வான் பாஷாவின் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்." ]
சுக்மா மாவட்டம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் தெற்கு முனையில் பஸ்தர் கோட்டத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். அடர்ந்த காடுகளால் சூழ்ந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சுக்மா நகரமாகும். நிர்வாக வசதிக்காக பஸ்தர் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளைப் பிரித்து சுக்மா மாவட்டம் 16 சனவரி 2012 அன்று நிறுவப்பட்டது. இதன் அமைவிடம் 18240 81400 18.40000 81.66667 18.40000 81.66667 ஆகும் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 197 மீ உயரத்தில் உள்ளது.1 5635.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்மா மாவட்டம் வடக்கில் பஸ்தர் மாவட்டம் வடகிழக்கில் தந்தேவாடா மாவட்டம் மேற்கில் பிஜப்பூர் மாவட்டம் தென்கிழக்கில் ஆந்திர பிரதேசம் தெற்கில் தெலங்கானா மற்றும் கிழக்கில் ஒரிசாவை எல்லைகளாக கொண்டது. 23 பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்று. மாவோயிஸ்டு போராளிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட எண்பத்து மூன்று இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும். 4 5635.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்மா மாவட்டம் பஸ்தர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கோண்டா சுக்மா மற்றும் சிந்துகர் என மூன்று வருவாய் வட்டங்கள் கொண்டது. சுக்மா மாவட்டம் 379 கிராமங்களும் 132 கிராமப் பஞ்சாயத்து மன்றங்களையும் மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் மூன்று நகரப் பஞ்சாயத்துகளும் சுக்மா வன உட்கோட்டமும் கொண்டுள்ளது. 5 இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 249841 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 122448 மற்றும் பெண்கள் 127393 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1016 வீதம் உள்ளனர். பழங்குடி இன மக்கள்தொகை 173714 ஆக உள்ளது. பட்டியல் சமூக மக்கள்தொகை 10859 ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 45 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 36.29 ஆகவும் ஆண்களின் படிப்பறிவு 49.69 ஆகவும் பெண்களின் படிப்பறிவு 23.33 ஆகவும் உள்ளது.6 மிகவும் பிற்பட்ட பகுதியாக இருப்பினும் கல்வி மற்றும் படிப்பறிவு வீதங்கள் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே மிகக் கூடுதலான காட்டுப்பகுதி நிறைந்த மாவட்டமாக 4000 ச.கிமீ விளங்குகிறது. இங்குள்ள சபரி ஆற்றில் கிடைக்கும் தூயநீர் இறால்கள் ஜிங்கா மிகவும் பிரபலமானவை. வனப்பொருட்களான தென்டுப்பட்டா சிரோஞ்சி புளி மகுவா அர்ரா மற்றும் பிசின் ஆகியவற்றிற்காகவும் புகழ் பெற்றது. நக்சலைட் மாவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.78 மேலும் பஸ்தர் கோட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஏழு மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் நக்சல்மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் காவல்துறையினருக்கும் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. 9 1011 12 13 தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான நக்சலைட்மாவோயிச பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் ஏப்ரல் 21 2012 அன்று ஓர் சிற்றூர் கூட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சுக்மா மாவட்டத்தின் ஆட்சியர் அலெக்சு பால் மேனனை மாலை நேரத்தில் கடத்திச் சென்று பிணைக்கைதியாக சிறை வைத்தனர். அவருடன் உடனிருந்த இரு தனிப் பாதுகாப்புக் காவலர்களை சுட்டுக் கொன்றனர். 14 பாளையங்கோட்டையில் பயின்ற அலெக்சை விடுவிக்க இரண்டு பெண்கள் உட்பட 17 தோழர்களை சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் தங்களுக்கு எதிரான பசுமைத் தேடல் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பஸ்தரில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்பன15 அவர்களது கோரிக்கையாக உள்ளது. சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் ஒன்றான சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதல்களால் 24 ஏப்ரல் 2017 அன்று 25 மத்திய சேமக் காவல் படை வீரர்கள் கொல்லபப்பட்டனர். 1617 ..201603011039438. சத்தீஸ்கர் தெலுங்கானா மாநில எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர் . த இந்து ஏப்ரல் 21 2012. பார்த்த நாள் ஏப்ரல் 29 2012. . பிடிஐ செய்தி நிறுவனம். எக்சுபிரசு பஸ் ஏப்ரல் 28 2012. பார்த்த நாள் ஏப்ரல் 29 2012. ...?சுக்மாமாவட்டம்2292813 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "சுக்மா மாவட்டம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும்.", "மாநிலத்தின் தெற்கு முனையில் பஸ்தர் கோட்டத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.", "அடர்ந்த காடுகளால் சூழ்ந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சுக்மா நகரமாகும்.", "நிர்வாக வசதிக்காக பஸ்தர் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளைப் பிரித்து சுக்மா மாவட்டம் 16 சனவரி 2012 அன்று நிறுவப்பட்டது.", "இதன் அமைவிடம் 18240 81400 18.40000 81.66667 18.40000 81.66667 ஆகும் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 197 மீ உயரத்தில் உள்ளது.1 5635.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்மா மாவட்டம் வடக்கில் பஸ்தர் மாவட்டம் வடகிழக்கில் தந்தேவாடா மாவட்டம் மேற்கில் பிஜப்பூர் மாவட்டம் தென்கிழக்கில் ஆந்திர பிரதேசம் தெற்கில் தெலங்கானா மற்றும் கிழக்கில் ஒரிசாவை எல்லைகளாக கொண்டது.", "23 பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்று.", "மாவோயிஸ்டு போராளிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட எண்பத்து மூன்று இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.", "4 5635.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்மா மாவட்டம் பஸ்தர் கோட்டத்தில் அமைந்துள்ளது.", "இம்மாவட்டம் கோண்டா சுக்மா மற்றும் சிந்துகர் என மூன்று வருவாய் வட்டங்கள் கொண்டது.", "சுக்மா மாவட்டம் 379 கிராமங்களும் 132 கிராமப் பஞ்சாயத்து மன்றங்களையும் மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் மூன்று நகரப் பஞ்சாயத்துகளும் சுக்மா வன உட்கோட்டமும் கொண்டுள்ளது.", "5 இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 249841 ஆக உள்ளது.", "அதில் ஆண்கள் 122448 மற்றும் பெண்கள் 127393 ஆகவும் உள்ளனர்.", "பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1016 வீதம் உள்ளனர்.", "பழங்குடி இன மக்கள்தொகை 173714 ஆக உள்ளது.", "பட்டியல் சமூக மக்கள்தொகை 10859 ஆக உள்ளது.", "மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 45 பேர் வீதம் வாழ்கின்றனர்.", "இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 36.29 ஆகவும் ஆண்களின் படிப்பறிவு 49.69 ஆகவும் பெண்களின் படிப்பறிவு 23.33 ஆகவும் உள்ளது.6 மிகவும் பிற்பட்ட பகுதியாக இருப்பினும் கல்வி மற்றும் படிப்பறிவு வீதங்கள் சிறப்பாக உள்ளன.", "நாட்டிலேயே மிகக் கூடுதலான காட்டுப்பகுதி நிறைந்த மாவட்டமாக 4000 ச.கிமீ விளங்குகிறது.", "இங்குள்ள சபரி ஆற்றில் கிடைக்கும் தூயநீர் இறால்கள் ஜிங்கா மிகவும் பிரபலமானவை.", "வனப்பொருட்களான தென்டுப்பட்டா சிரோஞ்சி புளி மகுவா அர்ரா மற்றும் பிசின் ஆகியவற்றிற்காகவும் புகழ் பெற்றது.", "நக்சலைட் மாவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.78 மேலும் பஸ்தர் கோட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஏழு மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.", "இம்மாவட்டத்தில் நக்சல்மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் காவல்துறையினருக்கும் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது.", "9 1011 12 13 தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான நக்சலைட்மாவோயிச பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் ஏப்ரல் 21 2012 அன்று ஓர் சிற்றூர் கூட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சுக்மா மாவட்டத்தின் ஆட்சியர் அலெக்சு பால் மேனனை மாலை நேரத்தில் கடத்திச் சென்று பிணைக்கைதியாக சிறை வைத்தனர்.", "அவருடன் உடனிருந்த இரு தனிப் பாதுகாப்புக் காவலர்களை சுட்டுக் கொன்றனர்.", "14 பாளையங்கோட்டையில் பயின்ற அலெக்சை விடுவிக்க இரண்டு பெண்கள் உட்பட 17 தோழர்களை சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் தங்களுக்கு எதிரான பசுமைத் தேடல் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பஸ்தரில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்பன15 அவர்களது கோரிக்கையாக உள்ளது.", "சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் ஒன்றான சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதல்களால் 24 ஏப்ரல் 2017 அன்று 25 மத்திய சேமக் காவல் படை வீரர்கள் கொல்லபப்பட்டனர்.", "1617 ..201603011039438.", "சத்தீஸ்கர் தெலுங்கானா மாநில எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர் .", "த இந்து ஏப்ரல் 21 2012.", "பார்த்த நாள் ஏப்ரல் 29 2012. .", "பிடிஐ செய்தி நிறுவனம்.", "எக்சுபிரசு பஸ் ஏப்ரல் 28 2012.", "பார்த்த நாள் ஏப்ரல் 29 2012.", "...?சுக்மாமாவட்டம்2292813 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
போன் ஜெ. விசாரிக்க முலாயம் கோரிக்கை 1
[ "போன் ஜெ.", "விசாரிக்க முலாயம் கோரிக்கை 1" ]
தனது டெலிபோன் ஒட்டு கேட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சார்யா பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றுஉத்தரப் பிரதேச முதல்வர் முயலாயம் சிங் யாதவ் கோரியுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தனது டெலிபோன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் இதற்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் எனது அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் என் டெலிபோனையும் கட்சியின் பொதுச்செயலாளர் அமர் சிங்கின் டெலிபோனையும் ஒட்டுக் கேட்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். டெலிபோன் ஒட்டு கேட்டது தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பேசிய போது அவர்டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். ஆனால் டெலிபோன் ஒட்டுக் கேட்பதற்காக டெல்லி போலீசிடம்கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என்றார். எனவே இந்தப் பிரச்சினை குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்துவதை நான்ஏற்கமாட்டேன். சிபிஐ மீது எனக்கு நம்பிக்கை இல்லை. உத்தரபிரதேச போலீசார் பாரபட்சமின்றி பல வழக்குகளைவிசாரித்துள்ளார்கள். இல்லையென்றால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா பிகார் முதலமைச்சர்நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்றார் முலாயம் சிங். இந் நிலையில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்கின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகடெல்லி போலீசார் ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தில் பணிபுரியும் குல்தீப் சிங் என்பவரை கைது செய்துள்ளனர். குல்தீப் சிங் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேந்திராவுடன் கூட்டு சேர்ந்து அமர் சிங்கின் தொலைபேசிஎண்ணான 39565414 என்ற ரிலையன்ஸ் டெலிபோனை ஒட்டுக் கேட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குல்தீப் சிங்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் குல்தீப்சிங் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரை டெலிபோன் ஒட்டு கேட்டது தொடர்பாக பூபேந்திரா மற்றும் குல்தீப் சிங் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3வது நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த அசாம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை இன்று கூட்டுகிறார். இந்தச் சம்பவம் குறித்து தவகல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில் காங்கிரஸ் மீது மூத்ததலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளது துரதிஷ்டவசமானது. காங்கிரஸ்தொடர்பான செய்திகள்பும் சரி இப்போதும் சரி இது போன்ற காரியங்களை செய்ததில்லை என்றார்.
[ "தனது டெலிபோன் ஒட்டு கேட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சார்யா பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றுஉத்தரப் பிரதேச முதல்வர் முயலாயம் சிங் யாதவ் கோரியுள்ளார்.", "சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தனது டெலிபோன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் இதற்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.", "இது தொடர்பாக அவர் கூறுகையில் எனது அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் என் டெலிபோனையும் கட்சியின் பொதுச்செயலாளர் அமர் சிங்கின் டெலிபோனையும் ஒட்டுக் கேட்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.", "டெலிபோன் ஒட்டு கேட்டது தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பேசிய போது அவர்டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டார்.", "ஆனால் டெலிபோன் ஒட்டுக் கேட்பதற்காக டெல்லி போலீசிடம்கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என்றார்.", "எனவே இந்தப் பிரச்சினை குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.", "இது பற்றி சிபிஐ விசாரணை நடத்துவதை நான்ஏற்கமாட்டேன்.", "சிபிஐ மீது எனக்கு நம்பிக்கை இல்லை.", "உத்தரபிரதேச போலீசார் பாரபட்சமின்றி பல வழக்குகளைவிசாரித்துள்ளார்கள்.", "இல்லையென்றால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா பிகார் முதலமைச்சர்நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்றார் முலாயம் சிங்.", "இந் நிலையில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்கின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகடெல்லி போலீசார் ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தில் பணிபுரியும் குல்தீப் சிங் என்பவரை கைது செய்துள்ளனர்.", "குல்தீப் சிங் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேந்திராவுடன் கூட்டு சேர்ந்து அமர் சிங்கின் தொலைபேசிஎண்ணான 39565414 என்ற ரிலையன்ஸ் டெலிபோனை ஒட்டுக் கேட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.", "இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குல்தீப் சிங்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.", "அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.", "இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் குல்தீப்சிங் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.", "இதுவரை டெலிபோன் ஒட்டு கேட்டது தொடர்பாக பூபேந்திரா மற்றும் குல்தீப் சிங் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3வது நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.", "மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த அசாம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை இன்று கூட்டுகிறார்.", "இந்தச் சம்பவம் குறித்து தவகல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில் காங்கிரஸ் மீது மூத்ததலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளது துரதிஷ்டவசமானது.", "காங்கிரஸ்தொடர்பான செய்திகள்பும் சரி இப்போதும் சரி இது போன்ற காரியங்களை செய்ததில்லை என்றார்." ]
ஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முதல் நாளே 1246 ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முதல் நாளே 1246 ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ "ஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.", "தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.", "மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது.", "பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.", "மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது.", "பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.", "மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது.", "பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.", "மாணவர்கள் முறுக்கு மீசை காதில் கடுக்கன் அணியக் கூடாது.", "பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.", "தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முதல் நாளே 1246 ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.", "தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முதல் நாளே 1246 ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது." ]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 2. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் 1யில் ஆரவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சீசன் 2வில் நடிகர் மஹத் எலிமினேட் செய்யப்பட்டார். கிட்டத்திட்ட 80 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடிகர் செண்ட்ராயன் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிரபல நடிகர் சிம்பு செண்ட்ராயனை தன் வீட்டிற்கு அழைத்து திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
[ "விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 2.", "இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.", "சீசன் 1யில் ஆரவ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.", "சமீபத்தில் சீசன் 2வில் நடிகர் மஹத் எலிமினேட் செய்யப்பட்டார்.", "கிட்டத்திட்ட 80 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடிகர் செண்ட்ராயன் எலிமினேட் செய்யப்பட்டார்.", "இந்நிலையில் பிரபல நடிகர் சிம்பு செண்ட்ராயனை தன் வீட்டிற்கு அழைத்து திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.", "அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது." ]
தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் விண்டோ 8 வெளிவர முன்னரே 8 என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு ஆன்ரி வைரஸ் நிறுவனமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 8 தன்னை ஒரு இலவச வ ரஸ் ஒழிப்பு மென்பொருள் போல இனம் காட்டிக்கொள்கிறது. இதை நீங்கள் உங்கள் கணனிகளில் பதிவேற்றினால் அது உங்களுக்கு சில போலியான எச்சரிக்கைகளை விடுக்கும். அந்த எச்சரிக்கைகளில் சொல்லப்படும் வைரஸ்களை நீக்குவதற்கு உங்களிடம் இருத்து கட்டணம் அறவிடும். 8 என்கிறார் நாகநாதன் ஜவாகர் என்னும் கணனி வைரஸ் நிபுணர். அத்துடன் இந்த வைரஸை உங்கள் கணனியி ் இருந்து நீக்குவது சிரமம் என்றும் எச்சரிக்கிறார். நாகநாதன் ஜவாகரின் பதிவை இந்த இணைப்பில் காணலாம் ..8 மைக்குறோசொஃப்ர் அறிமுகம் செய்யவிருக்க ும் விண்டோ 8 இற்கு வைரஸ் ஒழிப்பு மென்பொருள் தேவை இல்லை எனச் சிலர் கொள்கின்றனர். சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர். நோட்டன் நிறுவனம் தனது மென்பொருள்கள் விண்டோ 8 இற்கு தயாராகிவிட்டன என்று அறிவித்துள்ளது. ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத 30... பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் பேஸ்புக் அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ... ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம... இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித... அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம... நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண... ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்... இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்... மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....
[ "தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் விண்டோ 8 வெளிவர முன்னரே 8 என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு ஆன்ரி வைரஸ் நிறுவனமான எச்சரிக்கை விடுத்துள்ளது.", "இந்த 8 தன்னை ஒரு இலவச வ ரஸ் ஒழிப்பு மென்பொருள் போல இனம் காட்டிக்கொள்கிறது.", "இதை நீங்கள் உங்கள் கணனிகளில் பதிவேற்றினால் அது உங்களுக்கு சில போலியான எச்சரிக்கைகளை விடுக்கும்.", "அந்த எச்சரிக்கைகளில் சொல்லப்படும் வைரஸ்களை நீக்குவதற்கு உங்களிடம் இருத்து கட்டணம் அறவிடும்.", "8 என்கிறார் நாகநாதன் ஜவாகர் என்னும் கணனி வைரஸ் நிபுணர்.", "அத்துடன் இந்த வைரஸை உங்கள் கணனியி ் இருந்து நீக்குவது சிரமம் என்றும் எச்சரிக்கிறார்.", "நாகநாதன் ஜவாகரின் பதிவை இந்த இணைப்பில் காணலாம் ..8 மைக்குறோசொஃப்ர் அறிமுகம் செய்யவிருக்க ும் விண்டோ 8 இற்கு வைரஸ் ஒழிப்பு மென்பொருள் தேவை இல்லை எனச் சிலர் கொள்கின்றனர்.", "சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர்.", "நோட்டன் நிறுவனம் தனது மென்பொருள்கள் விண்டோ 8 இற்கு தயாராகிவிட்டன என்று அறிவித்துள்ளது.", "ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத 30... பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் பேஸ்புக் அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ... ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.", "அதேசமயம... இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித... அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம... நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.", "உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண... ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்... இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள்.", "தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்... மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்...." ]
. . பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
[ " .", ".", "பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்." ]
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு பேட்டி அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இஅக்கம் பக்கம் பட்டம் இவாரமலர் இசிறுவர் மலர் இஆன்மிக மலர் இ பட்டம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360 கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர் அரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள் அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக ராமானுஜர் 1000 வருடமலர் இதீபாவளிமலர் பொங்கல் மலர் இபொங்கல் மலர் குறள் அமுதம் சவுத்தாம்ப்டன் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்துாணாக நின்ற புஜாரா துணிச்சலாக சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி 12 என பின்தங்கி உள்ளது. நான்காவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 3 லோகேஷ் ராகுல் 11 அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. பிராட் வேகத்தில் ராகுல் 19 தவான் 23 சிக்கினர். புஜாரா கேப்டன் கோஹ்லி இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தபோது கர்ரான் பந்தில் கோஹ்லி 46 ஆட்டமிழந்தார். புஜாரா நிதானமாக விளையாடினார்.ஸ்டோக்ஸ் பந்தில் ரகானேவுக்கு எல்.பி.டபிள்யு. முறையில் அவுட் தரப்பட்டது. ரகானே ரிவியூ கேட்க ஸ்டோக்ஸ் கிரீசை தாண்டி கால் வைத்தது போல தெரிந்தது. ஆனால் மூன்றாவது அம்பயர் அவுட்டை உறுதி செய்ய ரகானே 11 திரும்பினார்.மொயீன் அலி சுழலில் ரிஷாப் 0 பாண்ட்யா 4 அஷ்வின் 1 உள்ளிட்டோர் சிக்கினர். அபாரமாக ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் 15வது சதம் கடந்தார். பும்ரா 6 கிளம்ப இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 27 ரன்கள் முன்னிலை பெற்றது. புஜாரா 132 அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து 21 ரன்கள் பின்தங்கி இருந்தது. குக் 2 ஜென்னிங்ஸ் 4 அவுட்டாகாமல் இருந்தனர். நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் கோஹ்லி 9 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் 119 எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை 120 முந்தி இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தை கவாஸ்கர் 117 வகிக்கிறார்.
[ "அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு பேட்டி அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இஅக்கம் பக்கம் பட்டம் இவாரமலர் இசிறுவர் மலர் இஆன்மிக மலர் இ பட்டம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360 கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர் அரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள் அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக ராமானுஜர் 1000 வருடமலர் இதீபாவளிமலர் பொங்கல் மலர் இபொங்கல் மலர் குறள் அமுதம் சவுத்தாம்ப்டன் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்துாணாக நின்ற புஜாரா துணிச்சலாக சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி முன்னிலை பெற்றது.", "இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.", "முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி 12 என பின்தங்கி உள்ளது.", "நான்காவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது.", "இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது.", "முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.", "தவான் 3 லோகேஷ் ராகுல் 11 அவுட்டாகாமல் இருந்தனர்.", "நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது.", "பிராட் வேகத்தில் ராகுல் 19 தவான் 23 சிக்கினர்.", "புஜாரா கேப்டன் கோஹ்லி இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.", "இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தபோது கர்ரான் பந்தில் கோஹ்லி 46 ஆட்டமிழந்தார்.", "புஜாரா நிதானமாக விளையாடினார்.ஸ்டோக்ஸ் பந்தில் ரகானேவுக்கு எல்.பி.டபிள்யு.", "முறையில் அவுட் தரப்பட்டது.", "ரகானே ரிவியூ கேட்க ஸ்டோக்ஸ் கிரீசை தாண்டி கால் வைத்தது போல தெரிந்தது.", "ஆனால் மூன்றாவது அம்பயர் அவுட்டை உறுதி செய்ய ரகானே 11 திரும்பினார்.மொயீன் அலி சுழலில் ரிஷாப் 0 பாண்ட்யா 4 அஷ்வின் 1 உள்ளிட்டோர் சிக்கினர்.", "அபாரமாக ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் 15வது சதம் கடந்தார்.", "பும்ரா 6 கிளம்ப இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 27 ரன்கள் முன்னிலை பெற்றது.", "புஜாரா 132 அவுட்டாகாமல் இருந்தார்.", "இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 5 விக்கெட் வீழ்த்தினார்.", "இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து 21 ரன்கள் பின்தங்கி இருந்தது.", "குக் 2 ஜென்னிங்ஸ் 4 அவுட்டாகாமல் இருந்தனர்.", "நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் கோஹ்லி 9 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார்.", "இதன் மூலம் இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் 119 எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை 120 முந்தி இரண்டாவது இடம் பிடித்தார்.", "முதலிடத்தை கவாஸ்கர் 117 வகிக்கிறார்." ]
ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை
[ "ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை" ]
சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று நம்பிக்கை தொடரின் கீழ்கண்ட பாடல். இது போன்ற அநேக பழைய புதிய தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம்.
[ "சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று நம்பிக்கை தொடரின் கீழ்கண்ட பாடல்.", "இது போன்ற அநேக பழைய புதிய தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம்." ]
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும் பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என கருதப்பட்டது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன் வைத்து பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டப்படி ஜூன் 1ந்தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஜூன் 8ந் தேதிக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்திலுள்ள ஊடகங்கள் இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன. அதுபோல் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன எனவும் ஊடகங்கள் மட்டுமல்ல தமிழக கல்வித் துறையின் உயர்நிலை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர். ஊடகங்களும் பெற்றோர்கள் சிலரும் இத்தகைய கருத்தைத் தெரிவித்தால்கூட பரவாயில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளையும் அதில் பணிபுரிந்து வருகிற ஆசிரியர்கள் குறித்தும் உண்மையான நிலையை உணர்ந்திருக்கும் கல்வித் துறை உயர் அதிகாரிகளே இப்படிக் கூறினால் உண்மையான அக்கறையுடன் உழைத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளில் உழைப்பில் பாதிப்பு வராதா? பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான நர்சரி மெட்ரிக் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்கூட பெற்றோர்களின் கல்வியறிவுதான் மிக முக்கியமான விஷயமாக அத்தகைய கல்வி நிறுவனங்களால் விசாரிக்கப்படுகிறது. பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வியறிவு மட்டுமே உள்ளவரானால் அவர்களது குழந்தைகளின் சேர்க்கை என்பது குதிரைக் கொம்பாக மாறி விடுகிறது. பெற்றோர்கள் படித்திருந்தால் மட்டுமே வீட்டில் பாடங்களை சொல்லித்தர முடியும் என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் கூறும் அறிவுரை. அப்படி என்றால் பள்ளிக்கு செல்வது எதற்காக என்பது புரியவில்லை. மேலும் பெற்றோர்கள் படித்திருந்தாலும்கூட சம்பந்தப்பட்ட குழந்தையும் அதற்குரிய தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அந்தத் தனியார் பள்ளியில் சேர முடியும். ஆனால் அரசுப் பள்ளியில் இது போன்ற அறிவைச் சோதிக்கும் தேர்வோ பெற்றோர்களின் கல்வி அறிவை விசாரிக்கும் நிலையோ கிடையாது. எந்தவொரு மாணவ மாணவியையும் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்புகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் இன்றளவும் உள்ளது. இப்படி தொடக்கப் பள்ளிகளில் தொடங்கும் மாணவன் தனது கல்வியை எவ்விதப் பிரச்னையும் இன்றி படித்து அரசு பொதுத் தேர்வுக்குள் நுழையும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு வரை தங்கு தடையின்றி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரால் 10ஆம் வகுப்புத் தேர்வையும் சாதாரணமான தேர்வாக எதிர்கொள்ளத் தோன்றுவதுதான் பிரச்னை. 9ஆம் வகுப்பு வரை தடையின்றித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தேர்வு உளவியல்ரீதியான பயத்தை உருவாக்கி அவர்களின் தேர்ச்சியையும் பாதிக்கிறது. ஆனால் சில தனியார் பள்ளிகளில் சரியாகப் படிக்காத மாணவரை 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையுள்ளது. மேலும் சில பள்ளிகள் சரியாகப் படிக்காத மாணவரை 9ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிடுவதும் அல்லது தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்த்து தனித் தேர்வராகத் தேர்வு எழுதச் செய்வதும் நடந்து வருகிறது. இதை எல்லாம் தாண்டி தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொருவரும் 10ஆம் வகுப்புப் பாடத்தை 2 வருடங்கள் இடைவிடாது விடுதியில் தங்கிப் படிக்கும் நிலையும் உள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்துக்கும் அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சிகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து வருகின்றன. இதற்கெல்லாம் எவ்வளவு லகரங்களை மாணவர்களின் பெற்றோர்கள் செலவிட்டிருப்பார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் அதற்குரிய பாடத்தைத்தான் மாணவன் படிக்க வேண்டும். இதை எல்லாம்விட பெரிய வருத்தமான விஷயம் என்னவென்றால் தேர்வு தொடர்பான விவரங்களைத் தெரிவிக்கப் பெற்றோர்களை அழைத்தால்கூட பெரும்பாலான பெற்றோர்கள் வருவதே இல்லை என்பதுதான். ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வலியச் சென்று தங்களின் குழந்தைகள் குறித்து விசாரிக்கும் நிலையுள்ளது. ஒழுக்கம் மதிப்பெண் குறைவு என மாணவர்களைக் கண்டிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடுகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுபோல பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பிளஸ் 1இல் இடம் வழங்குகின்றன தனியார் பள்ளிகள். ஆனால் அரசுப் பள்ளிகளில் பல முறை தேர்ச்சி பெறாத மாணவர்களையும்கூட முதல் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மெதுவாகப் பயிலும் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை யாருக்கும் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைவாகாது. தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பள்ளிகளில் பணிக்குச் சென்றுள்ள ஆசிரியர்களின் தனியார் பள்ளிகளில் அப்படி இல்லை கைகளை சுதந்திரமாக கல்வித் துறை அவிழ்த்து விட்டால் போதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விண்ணையும் தாண்டி விரியும் என்பது திண்ணம். அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசு பள்ளி ஆய்வக உதவியா ளர் லேப் அசிஸ்டென்ட் பணிக் கான தேர்வு மே 31ம் தேதி நடை பெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்திலிருந்து .. பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். இந்த இணையதளத்தில் என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் திரையில் தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு டவுன் லோடு என்பதை க்ளிக் செய்தால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதி விறக்கம் ஆகும். அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார். ஆய்வக உதவியாளர் பணியில் 4362 காலியிடங்களுக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 மதிப்பெண் சலுகை 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி. எஸ்.டி.எம்.பிசி. சிறுபான்மையின மாணவர்கள் 55 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் .2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார். இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?", "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது.", "தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.", "இரு சக்கர வாகனங்களிலும் பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.", "இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.", "மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.", "வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.", "இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.", "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.", "இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என கருதப்பட்டது.", "இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன் வைத்து பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.", "அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டப்படி ஜூன் 1ந்தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று தெரிவித்தார்.", "ஆனால் தற்போது பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறக்கப்படும் நாளை ஜூன் 8ந் தேதிக்கு ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.", "இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்திலுள்ள ஊடகங்கள் இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.", "அதுபோல் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன எனவும் ஊடகங்கள் மட்டுமல்ல தமிழக கல்வித் துறையின் உயர்நிலை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.", "ஊடகங்களும் பெற்றோர்கள் சிலரும் இத்தகைய கருத்தைத் தெரிவித்தால்கூட பரவாயில்லை.", "ஆனால் அரசுப் பள்ளிகளையும் அதில் பணிபுரிந்து வருகிற ஆசிரியர்கள் குறித்தும் உண்மையான நிலையை உணர்ந்திருக்கும் கல்வித் துறை உயர் அதிகாரிகளே இப்படிக் கூறினால் உண்மையான அக்கறையுடன் உழைத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளில் உழைப்பில் பாதிப்பு வராதா?", "பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான நர்சரி மெட்ரிக் சி.பி.எஸ்.இ.", "பள்ளிகள் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்கூட பெற்றோர்களின் கல்வியறிவுதான் மிக முக்கியமான விஷயமாக அத்தகைய கல்வி நிறுவனங்களால் விசாரிக்கப்படுகிறது.", "பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வியறிவு மட்டுமே உள்ளவரானால் அவர்களது குழந்தைகளின் சேர்க்கை என்பது குதிரைக் கொம்பாக மாறி விடுகிறது.", "பெற்றோர்கள் படித்திருந்தால் மட்டுமே வீட்டில் பாடங்களை சொல்லித்தர முடியும் என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் கூறும் அறிவுரை.", "அப்படி என்றால் பள்ளிக்கு செல்வது எதற்காக என்பது புரியவில்லை.", "மேலும் பெற்றோர்கள் படித்திருந்தாலும்கூட சம்பந்தப்பட்ட குழந்தையும் அதற்குரிய தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அந்தத் தனியார் பள்ளியில் சேர முடியும்.", "ஆனால் அரசுப் பள்ளியில் இது போன்ற அறிவைச் சோதிக்கும் தேர்வோ பெற்றோர்களின் கல்வி அறிவை விசாரிக்கும் நிலையோ கிடையாது.", "எந்தவொரு மாணவ மாணவியையும் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்புகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் இன்றளவும் உள்ளது.", "இப்படி தொடக்கப் பள்ளிகளில் தொடங்கும் மாணவன் தனது கல்வியை எவ்விதப் பிரச்னையும் இன்றி படித்து அரசு பொதுத் தேர்வுக்குள் நுழையும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.", "அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு வரை தங்கு தடையின்றி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரால் 10ஆம் வகுப்புத் தேர்வையும் சாதாரணமான தேர்வாக எதிர்கொள்ளத் தோன்றுவதுதான் பிரச்னை.", "9ஆம் வகுப்பு வரை தடையின்றித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தேர்வு உளவியல்ரீதியான பயத்தை உருவாக்கி அவர்களின் தேர்ச்சியையும் பாதிக்கிறது.", "ஆனால் சில தனியார் பள்ளிகளில் சரியாகப் படிக்காத மாணவரை 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையுள்ளது.", "மேலும் சில பள்ளிகள் சரியாகப் படிக்காத மாணவரை 9ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிடுவதும் அல்லது தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்த்து தனித் தேர்வராகத் தேர்வு எழுதச் செய்வதும் நடந்து வருகிறது.", "இதை எல்லாம் தாண்டி தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொருவரும் 10ஆம் வகுப்புப் பாடத்தை 2 வருடங்கள் இடைவிடாது விடுதியில் தங்கிப் படிக்கும் நிலையும் உள்ளது.", "மேலும் ஒவ்வொரு பாடத்துக்கும் அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சிகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து வருகின்றன.", "இதற்கெல்லாம் எவ்வளவு லகரங்களை மாணவர்களின் பெற்றோர்கள் செலவிட்டிருப்பார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.", "ஆனால் அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் அதற்குரிய பாடத்தைத்தான் மாணவன் படிக்க வேண்டும்.", "இதை எல்லாம்விட பெரிய வருத்தமான விஷயம் என்னவென்றால் தேர்வு தொடர்பான விவரங்களைத் தெரிவிக்கப் பெற்றோர்களை அழைத்தால்கூட பெரும்பாலான பெற்றோர்கள் வருவதே இல்லை என்பதுதான்.", "ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வலியச் சென்று தங்களின் குழந்தைகள் குறித்து விசாரிக்கும் நிலையுள்ளது.", "ஒழுக்கம் மதிப்பெண் குறைவு என மாணவர்களைக் கண்டிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடுகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.", "அதுபோல பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பிளஸ் 1இல் இடம் வழங்குகின்றன தனியார் பள்ளிகள்.", "ஆனால் அரசுப் பள்ளிகளில் பல முறை தேர்ச்சி பெறாத மாணவர்களையும்கூட முதல் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.", "இப்படிப்பட்ட நிலையில் மெதுவாகப் பயிலும் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை யாருக்கும் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைவாகாது.", "தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பள்ளிகளில் பணிக்குச் சென்றுள்ள ஆசிரியர்களின் தனியார் பள்ளிகளில் அப்படி இல்லை கைகளை சுதந்திரமாக கல்வித் துறை அவிழ்த்து விட்டால் போதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விண்ணையும் தாண்டி விரியும் என்பது திண்ணம்.", "அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.", "இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசு பள்ளி ஆய்வக உதவியா ளர் லேப் அசிஸ்டென்ட் பணிக் கான தேர்வு மே 31ம் தேதி நடை பெற உள்ளது.", "தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்திலிருந்து .. பதிவிறக்கம் செய்துகொள் ளலாம்.", "இந்த இணையதளத்தில் என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.", "அப்போது தோன்றும் திரையில் தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு டவுன் லோடு என்பதை க்ளிக் செய்தால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதி விறக்கம் ஆகும்.", "அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.", "இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.", "ஆய்வக உதவியாளர் பணியில் 4362 காலியிடங்களுக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.", "ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.", "ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.", "ஆதிதிராவிடர் பழங்குடியினர் மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.", "இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.", "2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.", "ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 மதிப்பெண் சலுகை 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.", "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.", "மேலும் எஸ்.சி.", "எஸ்.டி.எம்.பிசி.", "சிறுபான்மையின மாணவர்கள் 55 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் .2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.", "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
சாந்திநாத தேசாயின் ஓம் நமோ தமிழாக்கம் பாவண்ணன் தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும் திண்ணை சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது. படிக்கத் தொடங்கிய சில கணங்களில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது. நூல் ஜைனமதம் பற்றியும் அதன் தத்துவங்களைப்பற்றியும் ஒருபுறம் பேசுகிறது. தத்துவங்களின் மேன்மையைப்பற்றிப் பேசுகின்ற அதே வேளையில் அவற்றின் தன்மைகளை கேள்விக்குட்படுத்தவும் செய்கிறது. மறுபுறம் ஆன் ஆடம் ரோஜா மூவருக்குமிடையேயான முக்கோணக்காதலை முன்வைக்கிறது. காதல் என்பதை வெளிப்படையான சுதந்திரமான உணர்வாக இழையோட விடுவது நாவலின் சிறப்பு. ஆடம் மீது ஆன் ரோஜா இருவருக்குமே காதல் இருக்கிறது. எந்த இடத்திலும் தனக்குத்தான் இவன் என்ற பொறாமை இல்லாமல் மற்றவர் மேல்தான் காதல் என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்படிக் கூறுகிறார்கள். ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். ஆனுக்கும் ஆடமுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடலின் இடையில் ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சொல்கிறான் ஆன். . இந்த உண்மையையே நாவல் அன்பு பற்றிய கருத்தாகவும் முன்வைக்கிறது. ஆன் தன் ஆராய்ச்சிக்காகவும் மகாமஸ்தாபிஷேகத்திற்காகவும் சிரவணபெலெகோலாவிற்குச் செல்கிறாள். அப்போது ஆடம் அங்கே செல்கிறான். அக்கணத்தில் நிகழும் உரையாடலில் மடம் ஆனைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுகிறான். கட்டுப்பாடுகள் ஒருவிதத்தில் ஆன்மதரிசனத்துக்கு உதவும் என்பதாகச் சொல்கிறாள் ஆன் . காதல் ஆன்மிகம் எதுவாயினும் கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம் என்பதும் எதன் மேலும் பற்றற்ற ஒரு சுதந்திரமும் மனிதனை உயர்வுபடுத்தும் என்பதன் குறியீடாக கோமட்டீஸ்வரர் முற்றும் துறந்த நிர்வாணமநிலையில் சிரவணபெலெகோலாவில் வானளாவ உயர்ந்து நிற்கிறார் என்பதாகத் தோன்றுகிறது. நாவல் ஜைன மதத்தைப்பற்றிச் சொல்லம் ஒவ்வொரு இடத்திலும் உடனுக்குடனாக அதன் மற்றொரு கோணத்தையும் முன்வைக்கிறது. தீட்சை பெறும் நிகழ்ச்சி மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கிறது. அசைவத்தையும் அகிம்சையையும் போதிக்கின்ற ஒரு மதம் ஏன் இப்படி இம்சையை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தில் போன்று இதுவும் ஒரு சடங்கு என்ற நியாயமும் சொல்லப்படுகிறது. வாசகருக்கும் எந்த மதமாயினும் ஏதோ சடங்குகள் இப்படி இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்றே எண்ணவைக்கிறது. நிர்மல்குமார் ஆன் தேவேந்திரப்பா அப்பாசாகிப் போன்றோர் மூலம் ஜைன மதக்கொள்கைகளின் சடங்குகளின் நியாயங்களை எடுத்துக்கூறும் தேசாய் பரத் ரோஜா ஆடம் போன்ற பாத்திரங்கள் மூலம் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அப்பாசாகிபின் மனைவி ஒரு இடத்தில் யோசிச்சிப் பாத்தா எல்லாமதங்களும் ஒண்ணுதான். எல்லாருமே மனசை சுத்தமா வச்சிக்கறதப் பத்தித்தான் பேசறாங்க இல்லயா? என்ற கேட்கிறாள். இந்த நாவலைப் படிக்கும்போது இந்த எண்ணமே எழுகிறது. எல்லாமதங்களிலும் சில நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. ஜைனர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திரகிரி மலைக்கச் செல்ல நினைக்கிறார்கள். அந்த இடத்துக்குப் போய்வந்தால் மோட்சம் கிட்டும் என நம்புகிறார்கள். இந்துக்கள் கைலாய மலைக்கும் காசிக்கும் போகிறார்கள். கிறிஸ்துவர்கள் ஜெருசலேமுக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையும் சென்றுவருகிறார்கள். இதைப்போலவே விரதங்கள் சாஸ்திரங்கள் முதலானவையும். மதங்கள் எதுவாயிருந்தாலும் மனிதன் காமம் கோபம் லோபம் ஆகியவற்றை விட்டொழித்தால் உயர்நிலையை அடைய முடியும் என்பதே சுவை உணர்த்தும் பொருள். நாவலில் பரத் ஜைனனாக பிறந்துவளர்ந்தாலும் ஒழுக்க நெறிகளிலிருந்து மாறுபட்ட குணங்களை உடையவனாக இருக்கிறான். ஆடம் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் ஜைனகிறிஸ்துவப் பெற்றோர்களாயினும் மனிதர்களைமதிப்பவனாகவும் ஜைன மதத்தின் பொருளற்ற செயல்களை கேள்வி கேட்டவனாகவும் இருக்கிறான். ஆன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த போதிலும் ஜைன மதத்தின்மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்டவனாகவும் தீவிரமாய் அதைப்பற்றித் தெரிந்துகொள்பவளாகவும் இருக்கிறாள். அதே சமயம் இந்த நாட்டவரே ஆனாலும் பரத்தின் பல பெண்தோழியதர் மாறுபட்ட குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் அப்பாசாகிப் ஒரு சிறிய குடும்பத்தை தனக்கென அமைத்துக்கொள்பவராகவும் தேவேந்திரப்பா தன் மனைவி இறந்த பிறகு சல்லேகண விரதமிருந்து உயிர்விடத் தயாரான நிலைக்கு வருகிறவராகவும் மாறுகிறார்கள். தன் தந்தை நிர்மல்குமார் ஜைனமதத்தை ஆதரித்து அராய்ச்சி செய்பவராகவும் பிரசங்கங்கள் செய்பவராக இருக்கும் நிலையில் அவர் மகள் ரோஜா அதிலிருந்து மாறுபட்ட மார்க்சியக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறவராக இருக்கிறாள் . இப்படி மாறுபட்ட குணங்களும் பழக்கவழக்கங்களும் கொண்ட மனிதர்கள் உலவும் இந்த நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களாகவோ இருந்தாலும்கூட யாரும் யார் காவலிலும் இல்லை. தனித்துவத்துடனும் இல்லை. தனித்துவத்துவடன் இயங்குகிறார்கள். ஒரு விதத்தில் நாவலில் ஒவ்வொருவரின் தன்மையும் கூட இப்படி தனித்தே இருக்கிறது. இதுவே நாவலில் வாசகர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கிறது. எல்லா மதங்களுமே பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு அவர்களை மட்டம் தட்டும் விதமாகவே கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஜைனமதமும் விதிவிலக்கல்ல. அப்பாசாகிப் மகன் நிர்மலா கைம்பெண்ணாக இருக்கிறாள். அவளுக்கு அவர்கள் பஸ்தியின் கோவிலின் பண்டிதர் ஜினசேனன் மீது ஓர் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டுவிடுவார்களோ என்பதாலேயே பண்டிதன் அங்கிருந்து பெலெகோலாவுக்கு விரட்டப்படுகிறான். நிர்மலா விதவையாக இருப்பதையே அப்பாசாகிப் விரும்புகிறார். நேமிநாதர் இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அந்தப் பெண்ணை அம்போ என விட்டுவிட்டு இங்கிலாந்தில் எமிலியாவைத் திருமணம் செய்துகொள்கிறார். அந்தப் பெண் துறவியாகிவிடுகிறாள். கோவலனால் கைவிடப்பட்ட மாதவி துறவியாதை ஞாபகப்படுத்துகிறது. பெண் என்பவள் நேரிடையாக மோட்சத்துக்குச் செல்லமுடியாது. ஆணின் பிறவியெடுத்தே போகமுடியும் என்ற கருத்தை ஜைனமும் வலியுறுத்துகிறது அதுபோலவே பெண்கள் வீட்டில் பெற்றோர் இறந்தால் அந்த ஆன்மா சாக்கடை வழியாகவே பயணிக்கும் என்ற கருத்தும் ஜைனமதத்தில் இருக்கிறது. இதே கருத்து இந்துக்களின் மனுசாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஆன் என்னதான் ஜைனமதத்தில் ஆழ்ந்த பற்றும் தேர்ச்சியும் கொண்டவளானாலும் அவள் அடிப்படையில் கிறிஸ்துவர் என்பதாலேயே மஸ்தாபிஷேகம் பற்றிய புத்தககக்குறிப்புகள் எழுதும் வேலைகள் அவளுக்கு மறுக்கப்படுகிறது. மடத்தில் அவள் பயிற்சிகள் எடுக்கும்போது அவள் பெண் என்கிற பார்வையோடு ஆண்களின் ஆண் துறவிகளின் காமப்பார்வைகளையும் சந்திக்கநேர்கிறது. ஓம் நமோ நாவலை வாசிப்பவருக்கு நிச்சயம் இப்படி பல கோணங்களிலிருந்தும் நாவலை அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. நாவலைப் படித்துமுடிக்கும்போது யோசிச்சிப் பாத்தா எல்லா மதங்களும் ஒன்னுதான். எல்லாருமே மனச சுத்தமா வச்சிக்கறத பத்தித்தான் பேசறாங்க என்ற எண்ணம் தானாகவே தோன்றி விடுகிறது. நாவலில் மிகுந்த அழகுணர்ச்சியோ சுண்டியிழுக்கும் வர்ணனைகளோ இல்லை. ஆனாலும் தொடர்ந்து வாசிக்கத்தூண்டும் விதமாக இருப்பதற்கான காரணம் சாந்திநாத தேசாய் அவர்களின் நடையம் பாவண்ணன் அவரக்ளின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பும். தேசாய் அவர்களின் குறுக்கீடு சரியான சமயங்களில் நாவலிடையே அமைந்திருப்பது ஒரு சிறப்பு. நாவலின் அட்டையில் அமைந்துள்ள அழகான ஒளியுடன் கூடிய கோமட்டீஸ்வரரின் படம் மனத்தைக் கவர்கிறது. புத்தகத்தை உடனடியாகப் படிக்கத் தூண்டுகிற மனநிலையை அது உருவாக்குகிறது. சாகித்திய அகாதெமி நிறுவனம் புத்தகத்தை அழகாக வெளியிட்டிருக்கிறது. நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன். நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.
[ "சாந்திநாத தேசாயின் ஓம் நமோ தமிழாக்கம் பாவண்ணன் தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும் திண்ணை சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது.", "படிக்கத் தொடங்கிய சில கணங்களில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது.", "நூல் ஜைனமதம் பற்றியும் அதன் தத்துவங்களைப்பற்றியும் ஒருபுறம் பேசுகிறது.", "தத்துவங்களின் மேன்மையைப்பற்றிப் பேசுகின்ற அதே வேளையில் அவற்றின் தன்மைகளை கேள்விக்குட்படுத்தவும் செய்கிறது.", "மறுபுறம் ஆன் ஆடம் ரோஜா மூவருக்குமிடையேயான முக்கோணக்காதலை முன்வைக்கிறது.", "காதல் என்பதை வெளிப்படையான சுதந்திரமான உணர்வாக இழையோட விடுவது நாவலின் சிறப்பு.", "ஆடம் மீது ஆன் ரோஜா இருவருக்குமே காதல் இருக்கிறது.", "எந்த இடத்திலும் தனக்குத்தான் இவன் என்ற பொறாமை இல்லாமல் மற்றவர் மேல்தான் காதல் என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்படிக் கூறுகிறார்கள்.", "ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.", "ஆனுக்கும் ஆடமுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடலின் இடையில் ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சொல்கிறான் ஆன்.", ".", "இந்த உண்மையையே நாவல் அன்பு பற்றிய கருத்தாகவும் முன்வைக்கிறது.", "ஆன் தன் ஆராய்ச்சிக்காகவும் மகாமஸ்தாபிஷேகத்திற்காகவும் சிரவணபெலெகோலாவிற்குச் செல்கிறாள்.", "அப்போது ஆடம் அங்கே செல்கிறான்.", "அக்கணத்தில் நிகழும் உரையாடலில் மடம் ஆனைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுகிறான்.", "கட்டுப்பாடுகள் ஒருவிதத்தில் ஆன்மதரிசனத்துக்கு உதவும் என்பதாகச் சொல்கிறாள் ஆன் .", "காதல் ஆன்மிகம் எதுவாயினும் கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம் என்பதும் எதன் மேலும் பற்றற்ற ஒரு சுதந்திரமும் மனிதனை உயர்வுபடுத்தும் என்பதன் குறியீடாக கோமட்டீஸ்வரர் முற்றும் துறந்த நிர்வாணமநிலையில் சிரவணபெலெகோலாவில் வானளாவ உயர்ந்து நிற்கிறார் என்பதாகத் தோன்றுகிறது.", "நாவல் ஜைன மதத்தைப்பற்றிச் சொல்லம் ஒவ்வொரு இடத்திலும் உடனுக்குடனாக அதன் மற்றொரு கோணத்தையும் முன்வைக்கிறது.", "தீட்சை பெறும் நிகழ்ச்சி மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கிறது.", "அசைவத்தையும் அகிம்சையையும் போதிக்கின்ற ஒரு மதம் ஏன் இப்படி இம்சையை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.", "கிறிஸ்துவ மதத்தில் போன்று இதுவும் ஒரு சடங்கு என்ற நியாயமும் சொல்லப்படுகிறது.", "வாசகருக்கும் எந்த மதமாயினும் ஏதோ சடங்குகள் இப்படி இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்றே எண்ணவைக்கிறது.", "நிர்மல்குமார் ஆன் தேவேந்திரப்பா அப்பாசாகிப் போன்றோர் மூலம் ஜைன மதக்கொள்கைகளின் சடங்குகளின் நியாயங்களை எடுத்துக்கூறும் தேசாய் பரத் ரோஜா ஆடம் போன்ற பாத்திரங்கள் மூலம் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.", "அப்பாசாகிபின் மனைவி ஒரு இடத்தில் யோசிச்சிப் பாத்தா எல்லாமதங்களும் ஒண்ணுதான்.", "எல்லாருமே மனசை சுத்தமா வச்சிக்கறதப் பத்தித்தான் பேசறாங்க இல்லயா?", "என்ற கேட்கிறாள்.", "இந்த நாவலைப் படிக்கும்போது இந்த எண்ணமே எழுகிறது.", "எல்லாமதங்களிலும் சில நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன.", "ஜைனர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திரகிரி மலைக்கச் செல்ல நினைக்கிறார்கள்.", "அந்த இடத்துக்குப் போய்வந்தால் மோட்சம் கிட்டும் என நம்புகிறார்கள்.", "இந்துக்கள் கைலாய மலைக்கும் காசிக்கும் போகிறார்கள்.", "கிறிஸ்துவர்கள் ஜெருசலேமுக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையும் சென்றுவருகிறார்கள்.", "இதைப்போலவே விரதங்கள் சாஸ்திரங்கள் முதலானவையும்.", "மதங்கள் எதுவாயிருந்தாலும் மனிதன் காமம் கோபம் லோபம் ஆகியவற்றை விட்டொழித்தால் உயர்நிலையை அடைய முடியும் என்பதே சுவை உணர்த்தும் பொருள்.", "நாவலில் பரத் ஜைனனாக பிறந்துவளர்ந்தாலும் ஒழுக்க நெறிகளிலிருந்து மாறுபட்ட குணங்களை உடையவனாக இருக்கிறான்.", "ஆடம் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் ஜைனகிறிஸ்துவப் பெற்றோர்களாயினும் மனிதர்களைமதிப்பவனாகவும் ஜைன மதத்தின் பொருளற்ற செயல்களை கேள்வி கேட்டவனாகவும் இருக்கிறான்.", "ஆன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த போதிலும் ஜைன மதத்தின்மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்டவனாகவும் தீவிரமாய் அதைப்பற்றித் தெரிந்துகொள்பவளாகவும் இருக்கிறாள்.", "அதே சமயம் இந்த நாட்டவரே ஆனாலும் பரத்தின் பல பெண்தோழியதர் மாறுபட்ட குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்.", "ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் அப்பாசாகிப் ஒரு சிறிய குடும்பத்தை தனக்கென அமைத்துக்கொள்பவராகவும் தேவேந்திரப்பா தன் மனைவி இறந்த பிறகு சல்லேகண விரதமிருந்து உயிர்விடத் தயாரான நிலைக்கு வருகிறவராகவும் மாறுகிறார்கள்.", "தன் தந்தை நிர்மல்குமார் ஜைனமதத்தை ஆதரித்து அராய்ச்சி செய்பவராகவும் பிரசங்கங்கள் செய்பவராக இருக்கும் நிலையில் அவர் மகள் ரோஜா அதிலிருந்து மாறுபட்ட மார்க்சியக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறவராக இருக்கிறாள் .", "இப்படி மாறுபட்ட குணங்களும் பழக்கவழக்கங்களும் கொண்ட மனிதர்கள் உலவும் இந்த நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களாகவோ இருந்தாலும்கூட யாரும் யார் காவலிலும் இல்லை.", "தனித்துவத்துடனும் இல்லை.", "தனித்துவத்துவடன் இயங்குகிறார்கள்.", "ஒரு விதத்தில் நாவலில் ஒவ்வொருவரின் தன்மையும் கூட இப்படி தனித்தே இருக்கிறது.", "இதுவே நாவலில் வாசகர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கிறது.", "எல்லா மதங்களுமே பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு அவர்களை மட்டம் தட்டும் விதமாகவே கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன.", "அதற்கு ஜைனமதமும் விதிவிலக்கல்ல.", "அப்பாசாகிப் மகன் நிர்மலா கைம்பெண்ணாக இருக்கிறாள்.", "அவளுக்கு அவர்கள் பஸ்தியின் கோவிலின் பண்டிதர் ஜினசேனன் மீது ஓர் ஈர்ப்பு இருக்கிறது.", "ஆனால் அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டுவிடுவார்களோ என்பதாலேயே பண்டிதன் அங்கிருந்து பெலெகோலாவுக்கு விரட்டப்படுகிறான்.", "நிர்மலா விதவையாக இருப்பதையே அப்பாசாகிப் விரும்புகிறார்.", "நேமிநாதர் இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்.", "அந்தப் பெண்ணை அம்போ என விட்டுவிட்டு இங்கிலாந்தில் எமிலியாவைத் திருமணம் செய்துகொள்கிறார்.", "அந்தப் பெண் துறவியாகிவிடுகிறாள்.", "கோவலனால் கைவிடப்பட்ட மாதவி துறவியாதை ஞாபகப்படுத்துகிறது.", "பெண் என்பவள் நேரிடையாக மோட்சத்துக்குச் செல்லமுடியாது.", "ஆணின் பிறவியெடுத்தே போகமுடியும் என்ற கருத்தை ஜைனமும் வலியுறுத்துகிறது அதுபோலவே பெண்கள் வீட்டில் பெற்றோர் இறந்தால் அந்த ஆன்மா சாக்கடை வழியாகவே பயணிக்கும் என்ற கருத்தும் ஜைனமதத்தில் இருக்கிறது.", "இதே கருத்து இந்துக்களின் மனுசாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.", "ஆன் என்னதான் ஜைனமதத்தில் ஆழ்ந்த பற்றும் தேர்ச்சியும் கொண்டவளானாலும் அவள் அடிப்படையில் கிறிஸ்துவர் என்பதாலேயே மஸ்தாபிஷேகம் பற்றிய புத்தககக்குறிப்புகள் எழுதும் வேலைகள் அவளுக்கு மறுக்கப்படுகிறது.", "மடத்தில் அவள் பயிற்சிகள் எடுக்கும்போது அவள் பெண் என்கிற பார்வையோடு ஆண்களின் ஆண் துறவிகளின் காமப்பார்வைகளையும் சந்திக்கநேர்கிறது.", "ஓம் நமோ நாவலை வாசிப்பவருக்கு நிச்சயம் இப்படி பல கோணங்களிலிருந்தும் நாவலை அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.", "நாவலைப் படித்துமுடிக்கும்போது யோசிச்சிப் பாத்தா எல்லா மதங்களும் ஒன்னுதான்.", "எல்லாருமே மனச சுத்தமா வச்சிக்கறத பத்தித்தான் பேசறாங்க என்ற எண்ணம் தானாகவே தோன்றி விடுகிறது.", "நாவலில் மிகுந்த அழகுணர்ச்சியோ சுண்டியிழுக்கும் வர்ணனைகளோ இல்லை.", "ஆனாலும் தொடர்ந்து வாசிக்கத்தூண்டும் விதமாக இருப்பதற்கான காரணம் சாந்திநாத தேசாய் அவர்களின் நடையம் பாவண்ணன் அவரக்ளின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பும்.", "தேசாய் அவர்களின் குறுக்கீடு சரியான சமயங்களில் நாவலிடையே அமைந்திருப்பது ஒரு சிறப்பு.", "நாவலின் அட்டையில் அமைந்துள்ள அழகான ஒளியுடன் கூடிய கோமட்டீஸ்வரரின் படம் மனத்தைக் கவர்கிறது.", "புத்தகத்தை உடனடியாகப் படிக்கத் தூண்டுகிற மனநிலையை அது உருவாக்குகிறது.", "சாகித்திய அகாதெமி நிறுவனம் புத்தகத்தை அழகாக வெளியிட்டிருக்கிறது.", "நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்.", "எஸ்.ராமகிருஷ்ணன்.", "நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்.", "எஸ்.ராமகிருஷ்ணன்." ]
நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.
[ "நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்.", "எஸ்.ராமகிருஷ்ணன்." ]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்ற போதும் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாகவுள்ள மக்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. இது நல்லிணக்க அரசாங்கத்தின் ஸ்திரமற்றதன்மையினைக் காட்டுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் வட கிழக்கு மக்களுக்கு ஆக்கபூர்வமாக எவ்விதமான செயற்றிட்டங்களையோ உதவிகளையோ செய்யவில்லை. மாறாக மக்களை ஏக்கநிலைக்குள் வைத்திருப்பதனையே விரும்புகின்றது. வலிகாமம் வடக்கில் அண்மையில் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அதற்குப் பின்னர் 40 ஏக்கர் அதனைத் தொடர்ந்து 36 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது. எனினும் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை என்பதே தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தின்பின்னரான சூழலில் நல்லிணக்க அரசாங்கத்தின் ஆட்சிக்குப் பின்னர் மக்களுக்குத் தேவையான எந்தவொரு விடயத்தையும் ஆக்கபூர்வமாக செய்யவில்லை. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதுவித பதிலும் இல்லை. உயர்பாதுகாப்பு வலய விடுவிப்புக்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் மற்றும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகள் எவையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் வடக்குமாகாணசபை கூட ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. மகாணசபைக்கும் ஆயுள்முடிவடையவுள்ள நிலையில் இருக்கின்ற நான்கு மாதங்களில் அடுத்த தேர்தலுக்காக உள்ளே வரவேண்டும் என்பதற்காக அமைதிபோக்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் வெளிப்பாடுதான் ஆனி மாதம் நடைபெற்ற மாகாணசபை அமர்வு நண்பகல் 12.30 மணியுடன் வேறுவிடயங்கள் இல்லாமையால் ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையால் பலவிடயங்களை செய்யக் கூடியதாக இருந்தும் அதனை பற்றிய செற்பாடு இல்லாது தேவையற்ற விடயங்களில மூக்கை நுழைத்து வருகிறது. குறிப்பாக வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பில் எத்தனை உறுப்பினர்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்கள் தெரியும்? விடுவிக்கப்படும் இடங்களுக்கு எத்தனை பேர் சென்று பார்திருக்கிறார்கள்? வடக்குமாகாண முதலமைச்சர் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிக்கு சென்று பார்வையிட்டார் என்றே ஊடகங்களில் பெரிய படமும் செய்தியும் வெளியாகியிருந்தது. அவர் எந்த இடத்தில் எத்தனை மக்களை சந்தித்தார்? குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தாரா? மயிலிட்டி விடுவிக்கப்பட்ட இடத்தைஇ அங்கிருந்த இடத்தை இயலுமானளவு பார்வையிட்டாரா? குறித்த இடத்தில் விடுவிக்கப்பட்ட கோயில் ஒன்றை பார்வையிட்டுவிட்டு திரும்பிச் சென்றவா் அதற்கு பின் ஆக்கபூர்வமான செயற்பாடு எதுவும் வடக்குமாகாணசபையில் நடைபெறவில்லை. இவ்வாறான சூழலே தற்போதும் மாகாணசபையில் உள்ளது. மீள்குடியேறுவதற்கான காணி விடுவிப்புக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றபோதும் அத்தகைய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் விடுவிக்கப்பட்டிருந்த இடங்களைப் பார்க்கும் போது காடுகள் பற்றிப் பரந்து காணப்படுவதுடன் அங்கிருந்த வீடுகள் பொது மண்டபங்கள் ஆலயங்கள் பாடசாலைகள் ஆகியவை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. நிரந்தரமாக காணப்பட்ட வீதிகள் மூடி மறைக்கப்பட்டு புதிய வீதிகள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு அவையே ஆரம்பகால வீதிகள் போல காட்சி தருகிறன. இது மட்டுமன்றி மக்கள் பாவித்து வந்த கிணறுகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அவை சமையல் அறைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் மண் குடிசையிலான வீடுகளைக் கட்டி உல்லாச விடுதிகள் போன்று பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இத்தகை சூழலே வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் காணப்படுகின்றது. மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்வத்துடன் பார்வையிடச் செல்லும் மக்கள் ஒருசில மரங்கள் மற்றும் வீதிகள் கட்டடங்கள் சிலவற்றை கண்டே தமது வீடுகள் காணிகளை அடையாளம் கண்டு வருகின்றார்கள். ஒருசில குடும்பங்கள் தமது வசதிக்கேற்ப உடனடியாகவே தமது காணிகளை அடையாளம் கண்டு எல்லைககளை அடைப்பதும் அடையாளப்படுத்தும் வேலைகளை வேகமாக செய்து வருகின்றார்கள். இதேவேளை விடுவிக்கப்படும் இடங்களில் மிச்சமாக இருக்கின்ற பொருட்களை கொள்ளை அடிப்பதில் கொள்ளையர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு சில இராணுவம் மற்றும் பொலிஸார் உடந்தையாகவும் செயற்பட்டு வருகிறார்கள். மக்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற ஒருசில பகுதிகளில் உள்ள ஓடுகள் கதவுகள் நிலைகள் ஜன்னல்கள் இயந்திரங்கள் இரும்புக் கம்பிகள் கேடயங்களை இவ்வாறானவர்கள் கொள்டையடித்துச் சென்று விற்று அதிக இலாபம் ஈட்டி வருகின்றார்கள். ஆலயங்களில் உள்ள சிலைகள் ஐம்பொன்கள் விக்கிரகங்களையும் இக் கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே வலிகாமம் வடக்கில் மீள்டியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மீள்குடியேறுவதற்காக கிராம அலுவலரிடம் தமது காணிவிபரங்களை உறுதியுடன் முழுமையான விபரங்களை பதிவு செய்து வருகின்றார்கள். தமது காணிகளில் உள்ள மரங்கள் பொருட்களை எற்றுவதாயின் பிரதேசசெயலகத்தில் அனுதியைப் பெற்று ஏற்றிசெல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசார்பற்ற நிறுவனம் கண்ணிவெடி தொடர்பான விளக்கங்களை வழங்கி வருகின்றது. விடுவிக்கப்பட்டவுடன் எத்தகைய தேவைகள் செய்யவேண்டும் என்பதில் துறைசார் திணைக்களங்களுடாக தரவுகளை பெற்று பிரதேச சபைஇ பிரதேச செயலகம் கணக்கெடுத்து வருகிறது. இதுமட்டுமன்றி காணிகள் வீதிகள் பாதைகள் வீடுகளை அடையாளம் கண்டு அடையாளப்படுத்தி வருவதுடன் வீதிகள் பாதைகளை கனரக வாகனத்தின் முலம் அகற்றிவருகிறது. விடுவிக்கப்பட்டபகுதிகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு பதிவுகளை செய்துருகின்றனர். இம் மக்களுக்கு வாழ்வாதர உதவிகள் வீட்டுத்திட்டங்கள் போன்றவை உடனடியாக வழங்கப்படுமேயானால் தாம் உடனடியாகவே மீள்குடியேறுவோம் என உறுதியாக கூறுகின்றார்கள். எது எவ்வாறு இருந்தாலும் யாழ்மாவட்டத்தின் மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் பல இடங்கள் விடுவிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டது. அதனை வைத்தே பல அரசியல் கூத்துக்களும் இடம்பெற்று வந்தன. எனினும் விடுவிக்கப்படாது என கூறப்பட்ட இடங்கள் பல விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறானாலும் விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் மீளக் குடியேறுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதற்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் வேண்டும். 1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள். எங்களின் முன்னோர்கள் மரக்கறிகளுக்காக அதிகம் செலவு செய்திருக்க மாட்டார்கள். வீடுகளில் உள்ள சிறிய இடங்களிலும் தோட்டங்களிலும் இயற்கையான... மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு பற்றிய கருத்தமர்வு 29.08.2018 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்... அறிமுகம் போதைப்பொருள் பாவனையால் இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கின்றோம். இத... அன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு உறையுள் மற்று... இலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய... சேதன விவசாயம் உணவு உற்பத்தி கால்நடை வளர்ப்பு என அதன் பல பக்கங்களையும் அறிந்த பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. இயற்கை... இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை என்பது வளந்த... தமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ... அரசியலகைதிகளின் விடுதலை தமிழ் சமூகத்தின் கூட்டிணைவே முதல் தேவை அனுராதபுரம் மகசின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் ...
[ "யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்ற போதும் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாகவுள்ள மக்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகின்றது.", "இது நல்லிணக்க அரசாங்கத்தின் ஸ்திரமற்றதன்மையினைக் காட்டுகின்றது.", "நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் வட கிழக்கு மக்களுக்கு ஆக்கபூர்வமாக எவ்விதமான செயற்றிட்டங்களையோ உதவிகளையோ செய்யவில்லை.", "மாறாக மக்களை ஏக்கநிலைக்குள் வைத்திருப்பதனையே விரும்புகின்றது.", "வலிகாமம் வடக்கில் அண்மையில் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அதற்குப் பின்னர் 40 ஏக்கர் அதனைத் தொடர்ந்து 36 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது.", "எனினும் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை என்பதே தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது.", "வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தின்பின்னரான சூழலில் நல்லிணக்க அரசாங்கத்தின் ஆட்சிக்குப் பின்னர் மக்களுக்குத் தேவையான எந்தவொரு விடயத்தையும் ஆக்கபூர்வமாக செய்யவில்லை.", "குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவில்லை.", "தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதுவித பதிலும் இல்லை.", "உயர்பாதுகாப்பு வலய விடுவிப்புக்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் மற்றும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகள் எவையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.", "மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் வடக்குமாகாணசபை கூட ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.", "மகாணசபைக்கும் ஆயுள்முடிவடையவுள்ள நிலையில் இருக்கின்ற நான்கு மாதங்களில் அடுத்த தேர்தலுக்காக உள்ளே வரவேண்டும் என்பதற்காக அமைதிபோக்கை கடைப்பிடித்து வருகிறது.", "இதன் வெளிப்பாடுதான் ஆனி மாதம் நடைபெற்ற மாகாணசபை அமர்வு நண்பகல் 12.30 மணியுடன் வேறுவிடயங்கள் இல்லாமையால் ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஒத்திவைக்கப்பட்டது.", "வடக்கு மாகாண சபையால் பலவிடயங்களை செய்யக் கூடியதாக இருந்தும் அதனை பற்றிய செற்பாடு இல்லாது தேவையற்ற விடயங்களில மூக்கை நுழைத்து வருகிறது.", "குறிப்பாக வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பில் எத்தனை உறுப்பினர்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்கள் தெரியும்?", "விடுவிக்கப்படும் இடங்களுக்கு எத்தனை பேர் சென்று பார்திருக்கிறார்கள்?", "வடக்குமாகாண முதலமைச்சர் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிக்கு சென்று பார்வையிட்டார் என்றே ஊடகங்களில் பெரிய படமும் செய்தியும் வெளியாகியிருந்தது.", "அவர் எந்த இடத்தில் எத்தனை மக்களை சந்தித்தார்?", "குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தாரா?", "மயிலிட்டி விடுவிக்கப்பட்ட இடத்தைஇ அங்கிருந்த இடத்தை இயலுமானளவு பார்வையிட்டாரா?", "குறித்த இடத்தில் விடுவிக்கப்பட்ட கோயில் ஒன்றை பார்வையிட்டுவிட்டு திரும்பிச் சென்றவா் அதற்கு பின் ஆக்கபூர்வமான செயற்பாடு எதுவும் வடக்குமாகாணசபையில் நடைபெறவில்லை.", "இவ்வாறான சூழலே தற்போதும் மாகாணசபையில் உள்ளது.", "மீள்குடியேறுவதற்கான காணி விடுவிப்புக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றபோதும் அத்தகைய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.", "இவ்வாறான சூழலில் விடுவிக்கப்பட்டிருந்த இடங்களைப் பார்க்கும் போது காடுகள் பற்றிப் பரந்து காணப்படுவதுடன் அங்கிருந்த வீடுகள் பொது மண்டபங்கள் ஆலயங்கள் பாடசாலைகள் ஆகியவை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.", "நிரந்தரமாக காணப்பட்ட வீதிகள் மூடி மறைக்கப்பட்டு புதிய வீதிகள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு அவையே ஆரம்பகால வீதிகள் போல காட்சி தருகிறன.", "இது மட்டுமன்றி மக்கள் பாவித்து வந்த கிணறுகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அவை சமையல் அறைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.", "ஒரு சில பகுதிகளில் மண் குடிசையிலான வீடுகளைக் கட்டி உல்லாச விடுதிகள் போன்று பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.", "இத்தகை சூழலே வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் காணப்படுகின்றது.", "மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்வத்துடன் பார்வையிடச் செல்லும் மக்கள் ஒருசில மரங்கள் மற்றும் வீதிகள் கட்டடங்கள் சிலவற்றை கண்டே தமது வீடுகள் காணிகளை அடையாளம் கண்டு வருகின்றார்கள்.", "ஒருசில குடும்பங்கள் தமது வசதிக்கேற்ப உடனடியாகவே தமது காணிகளை அடையாளம் கண்டு எல்லைககளை அடைப்பதும் அடையாளப்படுத்தும் வேலைகளை வேகமாக செய்து வருகின்றார்கள்.", "இதேவேளை விடுவிக்கப்படும் இடங்களில் மிச்சமாக இருக்கின்ற பொருட்களை கொள்ளை அடிப்பதில் கொள்ளையர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.", "இவர்களுக்கு சில இராணுவம் மற்றும் பொலிஸார் உடந்தையாகவும் செயற்பட்டு வருகிறார்கள்.", "மக்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற ஒருசில பகுதிகளில் உள்ள ஓடுகள் கதவுகள் நிலைகள் ஜன்னல்கள் இயந்திரங்கள் இரும்புக் கம்பிகள் கேடயங்களை இவ்வாறானவர்கள் கொள்டையடித்துச் சென்று விற்று அதிக இலாபம் ஈட்டி வருகின்றார்கள்.", "ஆலயங்களில் உள்ள சிலைகள் ஐம்பொன்கள் விக்கிரகங்களையும் இக் கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை.", "இவ்வாறான சூழ்நிலையிலேயே வலிகாமம் வடக்கில் மீள்டியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மீள்குடியேறுவதற்காக கிராம அலுவலரிடம் தமது காணிவிபரங்களை உறுதியுடன் முழுமையான விபரங்களை பதிவு செய்து வருகின்றார்கள்.", "தமது காணிகளில் உள்ள மரங்கள் பொருட்களை எற்றுவதாயின் பிரதேசசெயலகத்தில் அனுதியைப் பெற்று ஏற்றிசெல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.", "அரசார்பற்ற நிறுவனம் கண்ணிவெடி தொடர்பான விளக்கங்களை வழங்கி வருகின்றது.", "விடுவிக்கப்பட்டவுடன் எத்தகைய தேவைகள் செய்யவேண்டும் என்பதில் துறைசார் திணைக்களங்களுடாக தரவுகளை பெற்று பிரதேச சபைஇ பிரதேச செயலகம் கணக்கெடுத்து வருகிறது.", "இதுமட்டுமன்றி காணிகள் வீதிகள் பாதைகள் வீடுகளை அடையாளம் கண்டு அடையாளப்படுத்தி வருவதுடன் வீதிகள் பாதைகளை கனரக வாகனத்தின் முலம் அகற்றிவருகிறது.", "விடுவிக்கப்பட்டபகுதிகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு பதிவுகளை செய்துருகின்றனர்.", "இம் மக்களுக்கு வாழ்வாதர உதவிகள் வீட்டுத்திட்டங்கள் போன்றவை உடனடியாக வழங்கப்படுமேயானால் தாம் உடனடியாகவே மீள்குடியேறுவோம் என உறுதியாக கூறுகின்றார்கள்.", "எது எவ்வாறு இருந்தாலும் யாழ்மாவட்டத்தின் மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் பல இடங்கள் விடுவிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டது.", "அதனை வைத்தே பல அரசியல் கூத்துக்களும் இடம்பெற்று வந்தன.", "எனினும் விடுவிக்கப்படாது என கூறப்பட்ட இடங்கள் பல விடுவிக்கப்பட்டுள்ளன.", "எவ்வாறானாலும் விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் மீளக் குடியேறுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.", "இதற்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் வேண்டும்.", "1.", "கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.", "எங்களின் முன்னோர்கள் மரக்கறிகளுக்காக அதிகம் செலவு செய்திருக்க மாட்டார்கள்.", "வீடுகளில் உள்ள சிறிய இடங்களிலும் தோட்டங்களிலும் இயற்கையான... மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு பற்றிய கருத்தமர்வு 29.08.2018 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்... அறிமுகம் போதைப்பொருள் பாவனையால் இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கின்றோம்.", "இத... அன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு உறையுள் மற்று... இலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது.", "போரில் நேரடித்தொடர்புடைய... சேதன விவசாயம் உணவு உற்பத்தி கால்நடை வளர்ப்பு என அதன் பல பக்கங்களையும் அறிந்த பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா.", "இயற்கை... இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை.", "பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை.", "எதுக்கெடுத்தாலும் வன்முறை என்பது வளந்த... தமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ... அரசியலகைதிகளின் விடுதலை தமிழ் சமூகத்தின் கூட்டிணைவே முதல் தேவை அனுராதபுரம் மகசின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் ..." ]
தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில் நம் அனுமதி பெறாமல் ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால் இவற்றை டவுண்லோட் செய்து பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள் தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 1. எப்செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன் நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை . இதன் உதவி பெற உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி .. 2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர் குவிக் ஸ்கேன் பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான் இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில் மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி . . . 3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர் இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி .. 6 . 4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி மற்ற மால்வேர் வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி .. 5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன் மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன் சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி . 6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 2.0 இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன் கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி .. கிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில் நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும் இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால் கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும். ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத 30... பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் பேஸ்புக் அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ... ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம... இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித... அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம... நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண... ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்... இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்... மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்.... தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் கம்ப்யூட்டர் இன்றி ஒரு அணுவும் அசையாது என்றதற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆரம்ப கால கம்ப்யூட்டர் முதல் இக்கால ஐபேட் வரை உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள் இவரது மூளை ஒர்க்ஷாப்பில் உருவானவை. சிறு வயதில் சாப்பாடுக்கே வழியின்றி இருந்து பிற்காலத்தில் சாதனையாளராக வளர்ந்தவர். அனைத்துக்கும் காரணம் இவரது கடின உழைப்புமட்டுமே. திறமையும் லட்சியமும் இருந்தால் எந்தசிகரத்தையும் எட்ட முடியும் என உலகுக்கு காட்டியவர்.ஒரு சாதாரண குடிமகனின் மறைவுக்கு பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர் என்றால் இவரது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர் உயரத்தையும் தொட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம் துக்கம் அனைத்தையும் அந்த தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்கு கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூறும்விதமாக தனது நிறுவனத்திற்கு ஆப்பிள் என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும் அந்த தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஜாப்ஸ். 1974 மீண்டும் கலிபோர்னியாவிற்கு சென்று பள்ளி நண்பர் ஸ்டீவ் உஜைன்க் என்பவருடன்இணைந்து கோம்ப் பிரிவிவ் கிளப் என்றகம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1983 ஆண்டு வணிக ரீதியாக ஆப்பிள் உருவாக்கப்படும் போது கிராபிக்கல் யூசர் இன்டர்பேசுடன் ஜி.யூ.ஐ. வடிமைக்கப்பட்டு அதுதோல்வியடைந்தது. 1984 ஜனவரியில் மகிண்டோஷ் என்ற கம்ப்யூட்டர் வெற்றிகரமாக ஜி.யூ.ஐ. மற்றும் மவுசுடன்வடிவமைத்து வெளியிடப்பட்டது கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிறந்த பேச்சாளரும் கூட. 2005ஆம் ஆண்டு ஜூன்12ம் தேதி கலிபோர்னியாமாகாணத்தில் உள்ளஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த உரையின் தொகுப்புநான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்றுகதைகளை உங்களுடன்பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். முதல் கதைபுள்ளிகளை இணைப்பது. நான் பிறக்கும் போது எனது தாய் தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின்பயனாக மெகின்டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர் டைப்போகிராபிஅச்சுக் கலை கொண்டது. 2வது கதை லவ் அண்ட் லாஸ் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில்ஆப்பிள் நிறுவனத்தைதுவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என்நிறுவனத்திலிருந்து நான்வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்ஸர் ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. பிக்ஸரில் முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான டாய் ஸ்டோரி உருவானது. சில காலம் கழித்து ஆப்பிள்நிறுவனம் நெக்ஸ்ட்டை வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன்ஆப்பிளில் இணைந்தேன். மூன்றாவது கதை இறப்புசிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் அது நிறைவேறும் என்பதே அந்த வாசகம். இதை நான்எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால் எனது வாழ்நாள்இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். பசியோடு இருங்கள் புதிய சிந்தனைகளோடு வாழுங்கள். இந்த வாசகத்துடன் உரையை முடித்தார் ஜாப்ஸ் எது புதுமைமற்ற மேதைகளை விட வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் தத்துவார்த்தமாக பார்ப்பவர் ஸ்டீவ் ஜாப். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய சில கருத்துகள் 2. நீங்கள் பிறரிடம் எந்தவடிவத்தில் பொருள்வேண்டும் என்று கேட்கும் போதே அவர்களின் பதிலே ஒரு புதிய பொருளைஉருவாக்க வழிவகுக்கும். 3.உலகத்திற்கு கேடு விளைவிக்காமல் புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு பொருட்களை உருவாக்கி மனிதர்களின் வாழ்வை செழிப்பாக்க வேண்டும். மறைந்த ஆப்பிள் நிறுவன தலைவரின் முழுப் பெயர்ஸ்டீவன் பால் ஜாப்ஸ். 1955ம் ஆண்டு பிப்.24ம் தேதி அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் அப்துல்பாட்டா ஜான் ஜன்டாலி ஜோன் சிப்பெல். ஜாப்ஸ் பிறந்த போது அவரது பெற்றோருக்கு திருமணம் ஆகவில்லை. பிறந்த ஒரு வாரத்தில் பால் ஜாப்ஸ் மற்றும் கிளாரா ஜாப்ஸ் என்ற தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். 1972ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ஸ்டெட் மேல் நிலை பள்ளியில் படிப்பை முடித்தார். பின் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லாண்டு நகரில் உள்ள ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஏழ்மையான நிலையால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். நண்பர்கள் அறையில் தங்கியும் உணவிற்காக பழைய பாட்டில்கள் பேப்பர்கள் விற்றும் வார இறுதியில் ஹரே கிருஷ்ணா கோவிலில் இலவச உணவை பெற்றும் நாட்களை கழித்தார். 1991ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி லாரின் பவல் என்பவரை மணந்தார். இவர்களது திருமணம் ஒரு புத்த துறவியின் முன் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் தவிர பே எரியாபிரென்னன் என்ற பெண்ணின் மூலமாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நிறுவனம் தொடங்கியது எப்படி ஸ்டீவ் ஜாப்ஸ் ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.1ல் தொடங்கினர்.இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ்ஐபேட் ஐபோன் ஐபாட் உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் நெக்ஸ்ட் எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். 1996ல் ஆப்பிள்நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் அவருக்கு கணைய புற்றுநோய் என்றஅரிதான நோய் ஏற்பட்டது. வேலை செய்யாத எஸ்கேப் கம்ப்யூட்டரில் அந்த நேரத்தில் செய்துகொண்டு இருந்த பணியில் இருந்து தப்பிக்க எஸ்கேப் என்ற பட்டன் இருக்கிறது. ஆனால் உலகிற்கே கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயிடம் இருந்து எஸ்கேப் ஆக முடியாமல் அக்.5ம் தேதி பலியானார். மெகின்டோஷ் கம்ப்யூட்டர்என்பது கிராபிக்கல் யூசர் இன்டர்பேஷ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்குபடங்கள் கட்டங்கள் சின்னங்கள் மூலமாக கட்டளைகளை விளக்கலாம். உதாரணமாக மெனுபட்டன் போன்றவற்றை கூறலாம். இந்த கம்ப்யூட்டரின் சிறப்பம்சம் இதன் தோற்றம். கம்ப்யூட்டரின் மானிட்டர் பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த வடிவம் கம்ப்யூட்டர் உலகில் புத்துணர்ச்சியை அளித்தது. ஐபாட்இது முதல் டிஜிட்டல் மியூசிக்பிளேயர். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் எளிதாக இருந்ததே இதன் வெற்றிக்கு காரணம். இந்த முறையில் டிஜிட்டல் ஒலியில் பாடல்களை டவுண்லோடு செய்யலாம். காப்புரிமை பிரச்னை கிடையாது. இணையதளங்கள்வாயிலாக பாடல்கள் திருடப்பட்டது ஒழிக்கப்பட்டது. மொபைல் போன் உலகில் பெரும் புரட்சியை கொண்டு வந்தது ஐபோன்கள். எத்தனையோ மாடல்களில் மொபைல் போன்கள் வந்தாலும் இதன் விற்பனை இன்றும் சாதனை படைக்கிறது. சில நிறுவனங்கள் ஐபேடுக்குநிகராக டேப்லட் கம்ப்யூட்டரைவடிவமைத்து வருகின்றன. ஆனால் ஐபேடுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சிறிய கையடக்ககம்ப்யூட்டர் போன்று செயல்படுவதே இதன் சிறப்பம்சம். ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத 30... பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் பேஸ்புக் அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ... ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம... இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித... அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம... நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண... ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்... இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்... மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்....
[ "தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில் நம் அனுமதி பெறாமல் ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன.", "கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன.", "மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது.", "மற்ற நிறுவனங்கள் தரும் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை.", "இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான்.", "இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன.", "இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான்.", "ஏனென்றால் இவற்றை டவுண்லோட் செய்து பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை.", "மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள் தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன.", "இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம்.", "இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.", "1.", "எப்செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன் நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது.", "அவை .", "இதன் உதவி பெற உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.", "நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும்.", "ஏனென்றால் இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும்.", "கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.", "ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி .. 2.", "பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர் குவிக் ஸ்கேன் பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான் இதிலும் இயங்குகிறது.", "வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில் மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது.", "விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது.", "இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி .", ".", ".", "3.", "சைமாண்டெக் செக்யூரிட்டி செக் சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர் இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது.", "கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது.", "இதற்கான தள முகவரி .. 6 .", "4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது.", "பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது.", "ஸ்பைவேர் மட்டுமின்றி மற்ற மால்வேர் வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது.", "கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது.", "இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி .. 5.சி.ஏ.", "ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன் மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது.", "தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது.", "மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன் சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம்.", "ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி .", "6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 2.0 இயக்குவதற்கு மிகவும் எளிமையானது.", "கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது.", "இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.", "ஸ்கேன் முடிந்தவுடன் கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது.", "இதற்கான தள முகவரி .. கிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில் நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான எளிமையான செயல் பாடாக இருக்கும்.", "அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும் இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது.", "விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம்.", "இவற்றைப் பயன் படுத்துவதனால் கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம்.", "தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.", "ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத 30... பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் பேஸ்புக் அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ... ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.", "அதேசமயம... இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித... அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம... நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.", "உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண... ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்... இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள்.", "தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்... மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்.... தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் கம்ப்யூட்டர் இன்றி ஒரு அணுவும் அசையாது என்றதற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆரம்ப கால கம்ப்யூட்டர் முதல் இக்கால ஐபேட் வரை உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள் இவரது மூளை ஒர்க்ஷாப்பில் உருவானவை.", "சிறு வயதில் சாப்பாடுக்கே வழியின்றி இருந்து பிற்காலத்தில் சாதனையாளராக வளர்ந்தவர்.", "அனைத்துக்கும் காரணம் இவரது கடின உழைப்புமட்டுமே.", "திறமையும் லட்சியமும் இருந்தால் எந்தசிகரத்தையும் எட்ட முடியும் என உலகுக்கு காட்டியவர்.ஒரு சாதாரண குடிமகனின் மறைவுக்கு பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர் என்றால் இவரது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.", "வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர் உயரத்தையும் தொட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.", "இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம் தான்.", "ஸ்டீவ் ஜாப்ஸ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.", "அவருடைய சந்தோஷம் துக்கம் அனைத்தையும் அந்த தோட்டம் பார்த்திருக்கிறது.", "பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்கு கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது.", "அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம் தான்.", "அந்த வசந்த காலத்தை நினைவு கூறும்விதமாக தனது நிறுவனத்திற்கு ஆப்பிள் என பெயர் சூட்டினார்.", "நிறுவனம் ஆரம்பித்த பின்னரும் அந்த தோட்டத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஜாப்ஸ்.", "1974 மீண்டும் கலிபோர்னியாவிற்கு சென்று பள்ளி நண்பர் ஸ்டீவ் உஜைன்க் என்பவருடன்இணைந்து கோம்ப் பிரிவிவ் கிளப் என்றகம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.", "1983 ஆண்டு வணிக ரீதியாக ஆப்பிள் உருவாக்கப்படும் போது கிராபிக்கல் யூசர் இன்டர்பேசுடன் ஜி.யூ.ஐ.", "வடிமைக்கப்பட்டு அதுதோல்வியடைந்தது.", "1984 ஜனவரியில் மகிண்டோஷ் என்ற கம்ப்யூட்டர் வெற்றிகரமாக ஜி.யூ.ஐ.", "மற்றும் மவுசுடன்வடிவமைத்து வெளியிடப்பட்டது கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிறந்த பேச்சாளரும் கூட.", "2005ஆம் ஆண்டு ஜூன்12ம் தேதி கலிபோர்னியாமாகாணத்தில் உள்ளஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.", "அந்த உரையின் தொகுப்புநான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.", "நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்றுகதைகளை உங்களுடன்பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.", "முதல் கதைபுள்ளிகளை இணைப்பது.", "நான் பிறக்கும் போது எனது தாய் தந்தை படித்துக் கொண்டிருந்தனர்.", "என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர்.", "அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை குறையின்றி வளர்த்தனர்.", "அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன்.", "நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன்.", "கோவில்களில் சாப்பிட்டேன்.", "கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன.", "பத்து ஆண்டு உழைப்பின்பயனாக மெகின்டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்தேன்.", "எனது முதல் கம்ப்யூட்டர் டைப்போகிராபிஅச்சுக் கலை கொண்டது.", "2வது கதை லவ் அண்ட் லாஸ் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.", "20 வயதில் என் வீட்டில்ஆப்பிள் நிறுவனத்தைதுவக்கினேன்.", "10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம்.", "30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை.", "அப்போது என்நிறுவனத்திலிருந்து நான்வெளியேற்றப்பட்டேன்.", "அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்ஸர் ஆகிய நிறுவனங்களை துவக்கினேன்.", "அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது.", "பிக்ஸரில் முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான டாய் ஸ்டோரி உருவானது.", "சில காலம் கழித்து ஆப்பிள்நிறுவனம் நெக்ஸ்ட்டை வாங்கியது.", "நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன்ஆப்பிளில் இணைந்தேன்.", "மூன்றாவது கதை இறப்புசிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் அது நிறைவேறும் என்பதே அந்த வாசகம்.", "இதை நான்எப்போதும் கடைபிடிப்பேன்.", "தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன்.", "கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.", "அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.", "தற்போது நான் நலமாக உள்ளேன்.", "ஆனால் எனது வாழ்நாள்இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும்.", "உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு.", "அதை வீணாக்காதீர்கள்.", "மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள்.", "உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள்.", "பசியோடு இருங்கள் புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்.", "இந்த வாசகத்துடன் உரையை முடித்தார் ஜாப்ஸ் எது புதுமைமற்ற மேதைகளை விட வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் தத்துவார்த்தமாக பார்ப்பவர் ஸ்டீவ் ஜாப்.", "பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய சில கருத்துகள் 2.", "நீங்கள் பிறரிடம் எந்தவடிவத்தில் பொருள்வேண்டும் என்று கேட்கும் போதே அவர்களின் பதிலே ஒரு புதிய பொருளைஉருவாக்க வழிவகுக்கும்.", "3.உலகத்திற்கு கேடு விளைவிக்காமல் புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு பொருட்களை உருவாக்கி மனிதர்களின் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்.", "மறைந்த ஆப்பிள் நிறுவன தலைவரின் முழுப் பெயர்ஸ்டீவன் பால் ஜாப்ஸ்.", "1955ம் ஆண்டு பிப்.24ம் தேதி அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோநகரில் பிறந்தார்.", "இவரது பெற்றோர் அப்துல்பாட்டா ஜான் ஜன்டாலி ஜோன் சிப்பெல்.", "ஜாப்ஸ் பிறந்த போது அவரது பெற்றோருக்கு திருமணம் ஆகவில்லை.", "பிறந்த ஒரு வாரத்தில் பால் ஜாப்ஸ் மற்றும் கிளாரா ஜாப்ஸ் என்ற தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.", "1972ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ஸ்டெட் மேல் நிலை பள்ளியில் படிப்பை முடித்தார்.", "பின் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லாண்டு நகரில் உள்ள ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.", "ஏழ்மையான நிலையால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.", "நண்பர்கள் அறையில் தங்கியும் உணவிற்காக பழைய பாட்டில்கள் பேப்பர்கள் விற்றும் வார இறுதியில் ஹரே கிருஷ்ணா கோவிலில் இலவச உணவை பெற்றும் நாட்களை கழித்தார்.", "1991ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி லாரின் பவல் என்பவரை மணந்தார்.", "இவர்களது திருமணம் ஒரு புத்த துறவியின் முன் நடந்தது.", "இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.", "இவர் தவிர பே எரியாபிரென்னன் என்ற பெண்ணின் மூலமாக ஒரு பெண் குழந்தையும் உள்ளது.", "நிறுவனம் தொடங்கியது எப்படி ஸ்டீவ் ஜாப்ஸ் ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.1ல் தொடங்கினர்.இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ்ஐபேட் ஐபோன் ஐபாட் உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது.", "1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் நெக்ஸ்ட் எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார்.", "1996ல் ஆப்பிள்நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது.", "இந்நிலையில் அவருக்கு கணைய புற்றுநோய் என்றஅரிதான நோய் ஏற்பட்டது.", "வேலை செய்யாத எஸ்கேப் கம்ப்யூட்டரில் அந்த நேரத்தில் செய்துகொண்டு இருந்த பணியில் இருந்து தப்பிக்க எஸ்கேப் என்ற பட்டன் இருக்கிறது.", "ஆனால் உலகிற்கே கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயிடம் இருந்து எஸ்கேப் ஆக முடியாமல் அக்.5ம் தேதி பலியானார்.", "மெகின்டோஷ் கம்ப்யூட்டர்என்பது கிராபிக்கல் யூசர் இன்டர்பேஷ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "இதன் சிறப்பம்சம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்குபடங்கள் கட்டங்கள் சின்னங்கள் மூலமாக கட்டளைகளை விளக்கலாம்.", "உதாரணமாக மெனுபட்டன் போன்றவற்றை கூறலாம்.", "இந்த கம்ப்யூட்டரின் சிறப்பம்சம் இதன் தோற்றம்.", "கம்ப்யூட்டரின் மானிட்டர் பிளாஸ்டிக்கால் ஆனது.", "இந்த வடிவம் கம்ப்யூட்டர் உலகில் புத்துணர்ச்சியை அளித்தது.", "ஐபாட்இது முதல் டிஜிட்டல் மியூசிக்பிளேயர்.", "சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் எளிதாக இருந்ததே இதன் வெற்றிக்கு காரணம்.", "இந்த முறையில் டிஜிட்டல் ஒலியில் பாடல்களை டவுண்லோடு செய்யலாம்.", "காப்புரிமை பிரச்னை கிடையாது.", "இணையதளங்கள்வாயிலாக பாடல்கள் திருடப்பட்டது ஒழிக்கப்பட்டது.", "மொபைல் போன் உலகில் பெரும் புரட்சியை கொண்டு வந்தது ஐபோன்கள்.", "எத்தனையோ மாடல்களில் மொபைல் போன்கள் வந்தாலும் இதன் விற்பனை இன்றும் சாதனை படைக்கிறது.", "சில நிறுவனங்கள் ஐபேடுக்குநிகராக டேப்லட் கம்ப்யூட்டரைவடிவமைத்து வருகின்றன.", "ஆனால் ஐபேடுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.", "சிறிய கையடக்ககம்ப்யூட்டர் போன்று செயல்படுவதே இதன் சிறப்பம்சம்.", "ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியத 30... பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி நீங்க டிவிட்டர் பேஸ்புக் அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ... ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.", "அதேசமயம... இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித... அமெரிக்காவில் மிகவும் பிரபல்யமான ஓவியர் ஒருவர் மக்கள் நடமாட்டம் கூடிய டைம் ஸ்கூயார் என்ற இடத்தில் மாடல் அழகிகளின் நிர்வாண உடம... நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.", "உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண... ஆம் எனில் இதை படியுங்கள் இந்த வசதியை நம்ம பிளாக்கர் தராங்க இதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான் உங்க பிளாக்... இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள்.", "தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்... மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர்...." ]
ஆசிரியர்களின் நண்பன் ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் நியமன விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இ.டி. தேர்வு என்பது ஒரு தகுதித் தேர்வே அதில் தேர்ச்சி பெறுபவரை பணி நியமனம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி அதன் மதிப்பெண்களையும் டி.இ.டி. தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முடிவு ஓரிரு நாளில் வெளியாகலாம் என தெரிகிறது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2448 ஆசிரியர்கள் வரும் 14ம் தேதி நடக்க உள்ள டி.இ.டி. மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி. தேர்வு வழியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "ஆசிரியர்களின் நண்பன் ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "ஆசிரியர் நியமன விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.", "இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "டி.இ.டி.", "தேர்வு என்பது ஒரு தகுதித் தேர்வே அதில் தேர்ச்சி பெறுபவரை பணி நியமனம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.", "அதனடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.", "இதில் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.", "குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்தது.", "அதில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி அதன் மதிப்பெண்களையும் டி.இ.டி.", "தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என ஆலோசித்ததாக கூறப்படுகிறது.", "இது தொடர்பான அரசின் முடிவு ஓரிரு நாளில் வெளியாகலாம் என தெரிகிறது.", "ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2448 ஆசிரியர்கள் வரும் 14ம் தேதி நடக்க உள்ள டி.இ.டி.", "மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர்.", "டி.இ.டி.", "தேர்வு வழியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.", "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் ஆகிய வற்றுக்கு அடுத்தபடியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகவே அந்நிறுவனத்தை நஷ்டம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாக நீதிக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுதர்மன் ரதலியகொட தெரிவித்தார்.. நீதிக்கான குரல் அமைப்பு ஏற்படு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் ஊடங்கள் மீதும் ஊடகவியாலாளர்கள் மீது அடக்கு முறையைக் கையாழ்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சமனம் செய்கிறார். அத்துடன் சிலர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஷவின் ஆட்சிகாலத்தில் ஊடகங்கள் மீது பெருமளவில் அச்சுறுத்தல் இருந்ததாக குறிப்பிடலாம். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆட்சியில்தான் பெருமளவில் ஊடக அச்சுறுத்தல் நிலவுகிறது. இருந்த போதிலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகங்கள் குறித்து இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு நேரதிராகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அத்துடன் ஊடகங்களில் ஒலி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தொடர்பிலும் அரசாங்கம் ஏதோவொரு வகையில் கெடுபிடிகளை கையாள்வதற்கு முயற்சிக்கிறது. மேலும் முன்னைய ஆட்சியின்போது ஊடக அடக்குமுறை இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு பல அமைப்புகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தன. எனினும் அவ்வமைப்புகள் தற்போது நாட்டில் இடம்பெறும் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாக இல்லை. ஏனெனில் அவ்வாறான அமைப்புகள் ஏதோவொரு விடயத்திற்காக இந்த அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளது. மேலும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நஷ்டமீட்டும் நிறுவனமாக்கியுள்ளனர். எனினும் குறித்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 திகதி வரை இலாபமீட்டும் நிறுவனமாக காணப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் நஷ்டம் எனக் குறிப்பிட்டு சீன நிறுவனத்திற்கு அதனை வழங்கியுள்ளனர். அதேபோல் மத்தள விமான நிலையத்தையும் நஷ்டம் எனக் குறப்பிட்டு தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு முனைகின்றனர். அவ்வாறே சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தையும் நஷ்டம் எனக் குறிப்பிட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பனை செய்துவிடுவர். அதற்கான தயார்படுத்தல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதனை தாம் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அரசாங்கம் கொடுக்கப்பட்ட கால வரையறைக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர் வரும் 21ஆம் திகதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளது. தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா புளியங்குளம் பரசங்குளம் அருகே ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த இளைஞர் ஒருவர் வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது அவருடைய பயணப்பை பஸ்ஸின் வாயில் பகுதியில் கொழுவுபட்டு இழுபட்டதில் கீழே விழுந்த இளைஞன் குறித்த பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மாங்குளம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய கோ. திருவள்ளுவர் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள புளியங்குளம் பொலிஸார் இ.போ.சபை பஸ்ஸை தடுத்து வைத்துள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் காணாமல் போனோர் தொடர்பிலான பதிவுகளை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள அலுவலகம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஒரே நாட்டினுள் இரு வேறு சட்டங்களின் கீழ் ஆட்சி நடத்துவது நாட்டின் இறைமையை பாதிக்கும் என மஹிந்த அதரவு அணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இந்த அலுவலகம் மூலமாக சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் தமக்கு தேவையான வகையில் ஆதாரங்களை மாற்றியமைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ஆதரவு அணியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இறப்புகளின் பதிவுகள் சட்டமூலம் என்ற பெயரில் அரசாங்கம் காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகம் ஒன்றை உருவாக்கும் வகையில் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. எனினும் இந்த வகையிலான சட்டமூலங்களை கொண்டுவருவது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் வகையில் சட்டமூலம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு என்ற தனி சட்டம் ஒன்றும் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு என வேறுவிதமான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை ஏற்படும். ஐக்கிய இலங்கைக்குள் சகலருக்கும் ஒரே விதமான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் இரண்டு நாடுகள் என்ற வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது. அதேபோல் இந்த சட்டமூலத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு காணாமல் போனோர் பதிவுகளை மேற்கொள்ளும் அலுவலகம் அமைக்கப்பட்டால் அதனூடாக சர்வதேச நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளினதும் பிரிவினைவாதிகளினதும் நேரடியான தலையீடு ஏற்படும். இதன் மூலம் எமது நாட்டிலும் புலம்பெயர் அமைப்புகளின் நேரடியான தலையீடுகள் ஏற்படும். இப்போதும் சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் புலி அமைப்புகளும் எமது நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய விடயத்தில் அக்கறை இன்றியே செயற்படுகின்றது என்றார். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார். தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அமெரிக்காவின் நிறுவனம் தனது பெயரை என மாற்றியுள்ளதைத் தொடர்ந்து சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த பொறியியல்...
[ "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் ஆகிய வற்றுக்கு அடுத்தபடியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.", "அதற்காகவே அந்நிறுவனத்தை நஷ்டம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாக நீதிக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுதர்மன் ரதலியகொட தெரிவித்தார்.. நீதிக்கான குரல் அமைப்பு ஏற்படு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.", "அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.", "அவர் மேலும் குறிப்பிடுகையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் ஊடங்கள் மீதும் ஊடகவியாலாளர்கள் மீது அடக்கு முறையைக் கையாழ்கிறது.", "பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சமனம் செய்கிறார்.", "அத்துடன் சிலர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஷவின் ஆட்சிகாலத்தில் ஊடகங்கள் மீது பெருமளவில் அச்சுறுத்தல் இருந்ததாக குறிப்பிடலாம்.", "எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆட்சியில்தான் பெருமளவில் ஊடக அச்சுறுத்தல் நிலவுகிறது.", "இருந்த போதிலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகங்கள் குறித்து இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும்.", "ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு நேரதிராகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.", "அத்துடன் ஊடகங்களில் ஒலி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தொடர்பிலும் அரசாங்கம் ஏதோவொரு வகையில் கெடுபிடிகளை கையாள்வதற்கு முயற்சிக்கிறது.", "மேலும் முன்னைய ஆட்சியின்போது ஊடக அடக்குமுறை இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு பல அமைப்புகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தன.", "எனினும் அவ்வமைப்புகள் தற்போது நாட்டில் இடம்பெறும் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாக இல்லை.", "ஏனெனில் அவ்வாறான அமைப்புகள் ஏதோவொரு விடயத்திற்காக இந்த அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளது.", "மேலும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நஷ்டமீட்டும் நிறுவனமாக்கியுள்ளனர்.", "எனினும் குறித்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 திகதி வரை இலாபமீட்டும் நிறுவனமாக காணப்பட்டது.", "அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் நஷ்டம் எனக் குறிப்பிட்டு சீன நிறுவனத்திற்கு அதனை வழங்கியுள்ளனர்.", "அதேபோல் மத்தள விமான நிலையத்தையும் நஷ்டம் எனக் குறப்பிட்டு தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு முனைகின்றனர்.", "அவ்வாறே சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தையும் நஷ்டம் எனக் குறிப்பிட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பனை செய்துவிடுவர்.", "அதற்கான தயார்படுத்தல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதனை தாம் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.", "பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.", "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அரசாங்கம் கொடுக்கப்பட்ட கால வரையறைக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர் வரும் 21ஆம் திகதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளது.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.", "பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.", "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.", "குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா புளியங்குளம் பரசங்குளம் அருகே ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.", "கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த இளைஞர் ஒருவர் வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது அவருடைய பயணப்பை பஸ்ஸின் வாயில் பகுதியில் கொழுவுபட்டு இழுபட்டதில் கீழே விழுந்த இளைஞன் குறித்த பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.", "இச்சம்பவத்தில் மாங்குளம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய கோ.", "திருவள்ளுவர் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.", "குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள புளியங்குளம் பொலிஸார் இ.போ.சபை பஸ்ஸை தடுத்து வைத்துள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.", "பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.", "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் காணாமல் போனோர் தொடர்பிலான பதிவுகளை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள அலுவலகம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.", "ஒரே நாட்டினுள் இரு வேறு சட்டங்களின் கீழ் ஆட்சி நடத்துவது நாட்டின் இறைமையை பாதிக்கும் என மஹிந்த அதரவு அணியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.", "பீரிஸ் தெரிவித்தார்.", "இந்த அலுவலகம் மூலமாக சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் தமக்கு தேவையான வகையில் ஆதாரங்களை மாற்றியமைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.", "மஹிந்த ஆதரவு அணியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.", "இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.", "இறப்புகளின் பதிவுகள் சட்டமூலம் என்ற பெயரில் அரசாங்கம் காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகம் ஒன்றை உருவாக்கும் வகையில் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.", "எனினும் இந்த வகையிலான சட்டமூலங்களை கொண்டுவருவது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.", "வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் வகையில் சட்டமூலம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு என்ற தனி சட்டம் ஒன்றும் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு என வேறுவிதமான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை ஏற்படும்.", "ஐக்கிய இலங்கைக்குள் சகலருக்கும் ஒரே விதமான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.", "எனினும் இரண்டு நாடுகள் என்ற வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது.", "அதேபோல் இந்த சட்டமூலத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.", "மேலும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு காணாமல் போனோர் பதிவுகளை மேற்கொள்ளும் அலுவலகம் அமைக்கப்பட்டால் அதனூடாக சர்வதேச நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளினதும் பிரிவினைவாதிகளினதும் நேரடியான தலையீடு ஏற்படும்.", "இதன் மூலம் எமது நாட்டிலும் புலம்பெயர் அமைப்புகளின் நேரடியான தலையீடுகள் ஏற்படும்.", "இப்போதும் சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் புலி அமைப்புகளும் எமது நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.", "இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய விடயத்தில் அக்கறை இன்றியே செயற்படுகின்றது என்றார்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.", "பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை 13 காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.", "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும் அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அமெரிக்காவின் நிறுவனம் தனது பெயரை என மாற்றியுள்ளதைத் தொடர்ந்து சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த பொறியியல்..." ]
. . பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
[ " .", ".", "பெரம்பலூர் இன்போ மொபைல் செயலி யை ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்." ]
அமெரிக்காவிலும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான். ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட இஸ்லாமிய வங்கி என்றால் இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள். சாதாரண பெட்டிக் கடை முதல் பெரும் ஷாப்பிங் மால் வரை வைப்பதுபோல் வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. ஆனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக நேர்மையாக யாரையும் துன்புறுத்தாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வதுதான் இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமூகவியல் அது. வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். பணத்தைக் கொடுத்து வாங்கி அதாவது வாடகைக்கு விடும்போது அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ரிபா . பாவம் என்பது ஹராம் . ஐரோப்பிய வங்கிகள் அண்மைக் காலத்தில் உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானபோது உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குளிர்நீர் ஊற்றாக தட்டுப்பட்டது இஸ்லாமிய வங்கியியல். தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் சொல்வது போல் உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 1215மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். ஐ.எம்.ஃபும். உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் இஸ்லாமிய வங்கி முறைக்கு தடையில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியுள்ளது. யில் அபாரமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியியல் துறையில் மேலும் பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளன. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல ஆயிரம் இஸ்லாமிய வங்கியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. நமது பிள்ளைகளை . போன்ற படிப்புகளில் நமது கல்லூரிகளில் சேர்த்து இளங்கலை மொழி பாடத்தில் இரண்டாவது மொழியாக அரபியை தேர்வு செய்ய வேண்டும். மேற்படிப்பில் இஸ்லாமிய வங்கியியல் குறித்து போன்ற நாடுகளில் படிப்பது உலகளாவிய வாய்ப்புகளை பெற்றுத் தரும். கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
[ "அமெரிக்காவிலும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.", "ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட இஸ்லாமிய வங்கி என்றால் இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள்.", "சாதாரண பெட்டிக் கடை முதல் பெரும் ஷாப்பிங் மால் வரை வைப்பதுபோல் வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது.", "ஆனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக நேர்மையாக யாரையும் துன்புறுத்தாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வதுதான் இஸ்லாமிய வங்கியியல்.", "லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமூகவியல் அது.", "வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல்.", "பணத்தைக் கொடுத்து வாங்கி அதாவது வாடகைக்கு விடும்போது அதற்குக் கூலி வாங்குவது பாவம்.", "அந்தக் கூலிதான் வட்டி.", "இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ரிபா .", "பாவம் என்பது ஹராம் .", "ஐரோப்பிய வங்கிகள் அண்மைக் காலத்தில் உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானபோது உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள்.", "அப்போது அவர்களுக்குக் குளிர்நீர் ஊற்றாக தட்டுப்பட்டது இஸ்லாமிய வங்கியியல்.", "தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் சொல்வது போல் உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2மாக உள்ளது.", "இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 1215மாக இருக்கிறது.", "இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம்.", "ஐ.எம்.ஃபும்.", "உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன.", "இந்தியாவிலும் இஸ்லாமிய வங்கி முறைக்கு தடையில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியுள்ளது.", "யில் அபாரமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியியல் துறையில் மேலும் பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளன.", "இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல ஆயிரம் இஸ்லாமிய வங்கியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.", "நமது பிள்ளைகளை .", "போன்ற படிப்புகளில் நமது கல்லூரிகளில் சேர்த்து இளங்கலை மொழி பாடத்தில் இரண்டாவது மொழியாக அரபியை தேர்வு செய்ய வேண்டும்.", "மேற்படிப்பில் இஸ்லாமிய வங்கியியல் குறித்து போன்ற நாடுகளில் படிப்பது உலகளாவிய வாய்ப்புகளை பெற்றுத் தரும்.", "கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன." ]
நாம் ஏதோ அவன் இவன் என்று டோலியை மனிதன் போல் பாவித்து பேசுகிறோம். ஆனால் இந்த டோலி மனிதன் இல்லை மிருகம். அதுவும் மனிதன் செய்த மிருகம். டோலி ஒரு செம்மறி ஆடு. இந்த செம்மறி ஆட்டை உருவாக்கியது விஞ்ஞானிகள். ஆனாலும் ஈன்றெடுத்தது மற்றொரு செம்மறி ஆடு. மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று கூற முழு தகுதி உடையது இந்த டோலி செம்மறி ஆடு. பூங்காவில் உள்ள ரோஜா செடியில் இருந்து காவலாளி பார்க்காத போது ஒரு சிறு கிளையை ஒடித்து கிளப்பிட்டு வந்து வீட்டு தோட்டத்தில் நட்டு வளர்த்து ரோஜா பூ பூக்க வைப்பதும் க்ளோனிங் தான். இதுவோ செடி க்ளோனிங். இதிலும் மிருக க்ளோனிங் தான் இந்த டோலி செம்மறி ஆடு. க்ளோனிங் என்றால் என்ன ? க்ளோனிங் என்றால் காப்பி அடிப்பது. அதான் சாரே ஸெராக்ஸ் எடுக்கிறது தான் க்ளோனிங். அதைத்தான் மாணவர்கள் நாங்கள் தேர்வில் செய்கிறோமே. இதில் என்னத்த இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்கிறார்களோ? தெரியவில்லை. மாணவர்கள் எங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சமாவது இந்த விஞ்ஞானிகளுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பி அடித்து மறந்தும் கூட அடுத்தவன் பரீட்சை எண்ணையே எங்கள் தாளிலும் எழுதாமல் மறக்காமல் எங்களுடைய தேர்வு எண்ணையே ஞாபகம் வைத்துக் கொண்டு எழுத வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது. அதில் ஒரு சதவிகித பொறுப்புணர்ச்சி இருந்தாலே விஞ்ஞானிகள் மனித க்ளோனிங் பற்றி சிந்திக்காமல் இருப்பார்கள். மனித க்ளோனிங் செய்யும் முறை என்னவென்றால் முதலில் பெண்ணிடம் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து அந்த கரு முட்டையில் உள்ள நியூக்ளியஸ் நீக்கப் படும். பிறகு ஆணுடைய செல்லும் பெண்ணுடைய நியூக்ளியஸ் இல்லாத கரு முட்டையும் மின்சாரத்தின் உதவியோடு இனைக்கப்படும். பின்னே என்ன சார் டி.வியில் காய்கறி நறுக்கி போட்டு சமையல் குறிப்பு சொல்ற மாதிரின்னா சொல்றா. மனுஷாளை உருவாக்க மின்சாரம் போதுமாம் சார். கேட்கவே விரசமா இல்லியோன்னா. காதல் எனும் மின்சாரம் இருக்கச்சே இந்தெ கரன்ட் வச்சு கொழந்த பெத்துக்கறது எல்லாம் பிரம்மாவுக்கே அடுக்காது ஆமாங்கானும். அதிலும் திருப்போருர் முருகன் கோவிலில் பிள்ளை பொறக்கவேனும்னு நினைச்சிண்டு மரத்தில் கடுதாசி எழுதி வச்சா மத்ததை அந்த கந்தசாமி பாத்துப்பான். அத எல்லாம் விட்டுட்டு இந்த க்ளோனிங் கிளீனிங் எல்லாம் நமக்கு சரிப்படுமா. சித்தெ என்னிய தனியா இருக்க விடறேளா அதிலும் கணவன் வெளிநாட்டிலோ வெளி மாநிலத்திலேயோ இருந்து மனைவியை வந்து காண முடியாத நிலை மற்றும் முக்கிய வேலை பளு எனில் தன்னுடைய செல் ஒன்றை எடுத்து எஃஸ்பிரெஸ் டெலிவெரியில் கொரியர் அனுப்பி வைத்தால் பத்து மாதத்தில் சூடான குழந்தை டெலிவெரி நடக்கக் கூடும் இந்த மனித க்ளோனிங்கால். இந்தியாவில் ஏற்கனவே வேலையின்றி பல கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் க்ளோனிங்க் ஒன்றுதான் குறைச்சல். போங்க சார் போய் செவ்வாய் கிரகத்தில் சோறு பொங்கி சாப்பிட முடியுமான்னு மொதல்ல பாருங்க சார். ரவி சார் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அப்படியே ஆகட்டும்.. அவ்வப்போது தலையில் குட்டு வைத்தும் கருத்துக்களை கூறுங்கள். பெரியார் கொள்கை பற்றாளன் தமிழன் திராவிடன் பகுத்தறிவாளன் நாத்திகன் பூர்வீகம் திருவாரூரில் கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.
[ "நாம் ஏதோ அவன் இவன் என்று டோலியை மனிதன் போல் பாவித்து பேசுகிறோம்.", "ஆனால் இந்த டோலி மனிதன் இல்லை மிருகம்.", "அதுவும் மனிதன் செய்த மிருகம்.", "டோலி ஒரு செம்மறி ஆடு.", "இந்த செம்மறி ஆட்டை உருவாக்கியது விஞ்ஞானிகள்.", "ஆனாலும் ஈன்றெடுத்தது மற்றொரு செம்மறி ஆடு.", "மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று கூற முழு தகுதி உடையது இந்த டோலி செம்மறி ஆடு.", "பூங்காவில் உள்ள ரோஜா செடியில் இருந்து காவலாளி பார்க்காத போது ஒரு சிறு கிளையை ஒடித்து கிளப்பிட்டு வந்து வீட்டு தோட்டத்தில் நட்டு வளர்த்து ரோஜா பூ பூக்க வைப்பதும் க்ளோனிங் தான்.", "இதுவோ செடி க்ளோனிங்.", "இதிலும் மிருக க்ளோனிங் தான் இந்த டோலி செம்மறி ஆடு.", "க்ளோனிங் என்றால் என்ன ?", "க்ளோனிங் என்றால் காப்பி அடிப்பது.", "அதான் சாரே ஸெராக்ஸ் எடுக்கிறது தான் க்ளோனிங்.", "அதைத்தான் மாணவர்கள் நாங்கள் தேர்வில் செய்கிறோமே.", "இதில் என்னத்த இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்கிறார்களோ?", "தெரியவில்லை.", "மாணவர்கள் எங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சமாவது இந்த விஞ்ஞானிகளுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.", "நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பி அடித்து மறந்தும் கூட அடுத்தவன் பரீட்சை எண்ணையே எங்கள் தாளிலும் எழுதாமல் மறக்காமல் எங்களுடைய தேர்வு எண்ணையே ஞாபகம் வைத்துக் கொண்டு எழுத வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது.", "அதில் ஒரு சதவிகித பொறுப்புணர்ச்சி இருந்தாலே விஞ்ஞானிகள் மனித க்ளோனிங் பற்றி சிந்திக்காமல் இருப்பார்கள்.", "மனித க்ளோனிங் செய்யும் முறை என்னவென்றால் முதலில் பெண்ணிடம் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து அந்த கரு முட்டையில் உள்ள நியூக்ளியஸ் நீக்கப் படும்.", "பிறகு ஆணுடைய செல்லும் பெண்ணுடைய நியூக்ளியஸ் இல்லாத கரு முட்டையும் மின்சாரத்தின் உதவியோடு இனைக்கப்படும்.", "பின்னே என்ன சார் டி.வியில் காய்கறி நறுக்கி போட்டு சமையல் குறிப்பு சொல்ற மாதிரின்னா சொல்றா.", "மனுஷாளை உருவாக்க மின்சாரம் போதுமாம் சார்.", "கேட்கவே விரசமா இல்லியோன்னா.", "காதல் எனும் மின்சாரம் இருக்கச்சே இந்தெ கரன்ட் வச்சு கொழந்த பெத்துக்கறது எல்லாம் பிரம்மாவுக்கே அடுக்காது ஆமாங்கானும்.", "அதிலும் திருப்போருர் முருகன் கோவிலில் பிள்ளை பொறக்கவேனும்னு நினைச்சிண்டு மரத்தில் கடுதாசி எழுதி வச்சா மத்ததை அந்த கந்தசாமி பாத்துப்பான்.", "அத எல்லாம் விட்டுட்டு இந்த க்ளோனிங் கிளீனிங் எல்லாம் நமக்கு சரிப்படுமா.", "சித்தெ என்னிய தனியா இருக்க விடறேளா அதிலும் கணவன் வெளிநாட்டிலோ வெளி மாநிலத்திலேயோ இருந்து மனைவியை வந்து காண முடியாத நிலை மற்றும் முக்கிய வேலை பளு எனில் தன்னுடைய செல் ஒன்றை எடுத்து எஃஸ்பிரெஸ் டெலிவெரியில் கொரியர் அனுப்பி வைத்தால் பத்து மாதத்தில் சூடான குழந்தை டெலிவெரி நடக்கக் கூடும் இந்த மனித க்ளோனிங்கால்.", "இந்தியாவில் ஏற்கனவே வேலையின்றி பல கோடி மக்கள் இருக்கிறார்கள்.", "இந்த லட்சனத்தில் க்ளோனிங்க் ஒன்றுதான் குறைச்சல்.", "போங்க சார் போய் செவ்வாய் கிரகத்தில் சோறு பொங்கி சாப்பிட முடியுமான்னு மொதல்ல பாருங்க சார்.", "ரவி சார் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அப்படியே ஆகட்டும்.. அவ்வப்போது தலையில் குட்டு வைத்தும் கருத்துக்களை கூறுங்கள்.", "பெரியார் கொள்கை பற்றாளன் தமிழன் திராவிடன் பகுத்தறிவாளன் நாத்திகன் பூர்வீகம் திருவாரூரில் கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்." ]
471. அடிப்படை நிர்வாகக் கலைச்சொல் ஆங்கிலம்தமிழ் அடிப்படை நிர்வாகக் கலைச்சொல் ஆங்கிலம்தமிழ்
[ "471.", "அடிப்படை நிர்வாகக் கலைச்சொல் ஆங்கிலம்தமிழ் அடிப்படை நிர்வாகக் கலைச்சொல் ஆங்கிலம்தமிழ்" ]
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி. பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ 3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். 4. களைப்பு உடல் சோர்வுகளுக்கும் தொண்டை கரகரப்பு சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து. மலைகளிலும் மரங்களிலும் மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே.. 1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால் நமது உடல்நலம் மேம்படும். 3.மலச்சிக்கல் பிரச்னை சீராக நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது. 4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது. 5.தேன் கலந்த சீரக தண்ணீர் இரத்த அழுத்தம் தாதுச்சத்து போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது. 6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால் ஆஸ்துமா சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது. தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி.", "பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ 3.", "நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும்.", "கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.", "வாய்வுத் தொல்லை நீங்கும்.", "4.", "களைப்பு உடல் சோர்வுகளுக்கும் தொண்டை கரகரப்பு சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.", "மலைகளிலும் மரங்களிலும் மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்.", "அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.", "அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.", "சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.", "இன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம்.", "அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே.. 1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து இரத்தம் சுத்தமாகும்.", "இரத்த சுத்தமடைந்தால் நமது உடல்நலம் மேம்படும்.", "3.மலச்சிக்கல் பிரச்னை சீராக நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும்.", "மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.", "4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது.", "புற்றுநோய்க்கு தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.", "5.தேன் கலந்த சீரக தண்ணீர் இரத்த அழுத்தம் தாதுச்சத்து போன்றவற்றை சீராக பராமரிக்கிறது.", "நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.", "6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது.", "இதனால் ஆஸ்துமா சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.", "தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]
ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை
[ "ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை" ]
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி. தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி.", "தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி. தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி.", "தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]
ஆமிர் கான் வாழ்க்கை வரலறு ஆமிர் கான் என்று அழைக்கப்படும் ஆமிர் ஹுசைன் கான் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவர். குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் இன்று வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பல வெற்றிப் படங்களை பாலிவுட் திரையுலகிற்குக் கொடுத்திருக்கிறார். திரையுலகப் பின்னணியில் இருந்து வந்த அவர் பாலிவுட்டில் நடிகரென்ற ஒரு அந்தஸ்தோடு நிறுத்திக் கொள்ளாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் தனது திறமைகளை வெளிபடுத்தியுள்ளார். இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் 17 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்ககப் பரிந்துரைக்கப்பட்டு 7 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இதைத்தவிர எண்ணிலடங்கா விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று தனக்கென உலகளவில் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஆமிர் கான் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும். ஆமிர் கான் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் மார்ச் மாதம் 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் தாஹிர் ஹுசைன் மற்றும் ஜீனத் ஹுசைன் தம்பதியருக்கு மகனாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். மேலும் அவர் முஸ்லீம் அறிஞரும் அரசியல்வாதியுமான மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஆமிர் கான் அவர்களின் தந்தையைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலதலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் செயல்பட்டு வந்ததால் திரையுலகத் தாக்கம் அவரது ரத்தத்திலும் பாய்ந்தது எனலாம். பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்த நசீர் ஹூசைன் அவரது மாமா என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அவருக்கு எட்டு வயதிருக்கும் போது நசீர் ஹூசைன் அவரது படமான யாதோன் கி பாராத் என்ற திரைப்படத்தில் 1973லும் மாதோஷ் என்ற திரைப்படத்தில் 1973லும் ஆமிரை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தனது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் அவர்கள் மகாராஷ்டிராவின் மாநில டென்னிஸ் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் அவர்கள் பதினோரு ஆண்டுகள் கழித்து அதாவது 1984ல் கேதன் மேத்தா அவர்களின் படமான ஹோலியில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் பெருந்தோல்வியைத் தழுவியதால் திரையுலகிற்குத் தேவையானத் திறமைகளை வளர்க்க விரும்பி சிறிது காலம் இடைவெளி விட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது மாமா நசீர் ஹூசைனின் மகனான மன்சூர் கான் தயாரிப்பில் வெளிவந்த கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து அவருக்கு முன்னணி இளம் நாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் ராக் 1989 லவ் லவ் லவ் 1989 அவ்வல் நம்பர் 1990 தும் மேரே ஹோ 1990 தில் 1990 தீவானா முஜ் செ நஹின் 1990 ஜவானி ஜிந்தாபாத் 1990 தில் ஹை கே மான்தா நஹின் 1991 இசி கா நாம் ஜிந்தகி 1991 தௌலத் கி ஜங்க் 1991 ஜோ ஜீத்தா வோஹி சிக்கந்தர் 1992 பரம்பரா 1993 ஹம் ஹை ரஹீ ப்யார் கே 1993 அந்தாஜ் அப்னா அப்னா 1994 பாஜி 1995 ஆதன்க் கி ஆதன்க் 1995 ரங்கீலா 1995 அகேலே ஹம் அகேலே தும் 1995 ராஜா ஹிந்துஸ்தானி 1996 இஷ்க் 1997 குலாம் 1998 சர்ஃபரோஷ் 1999 மன் 1999 எர்த் 1947 1999 மேளா 2000 லகான் 2001 தில் சாஹ்தா ஹை 2001 மங்கள் பாண்டே தி ரைசிங் 2005 ரங்க் தே பசந்தி 2006 ஃபனா 2006 தாரே ஜமீன் பர் 2007 கஜினி 2008 3 இடியட்ஸ் 2009 தோபி கட் 2011 தலாஷ் தி ஆன்சர் லைஸ் வித்தின் 2012 போன்ற படங்களில் நடித்தார். 2001ல் ஆமிர் கான் ப்ரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார் ஆமிர் கான் அவர்கள். அதன் தொடக்கமாக அவரது அடுத்த படமான லகான் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்தப் படம் பல்வேறு விருதுகளைப் பெற்று நமது நாட்டிற்கும் ஹிந்தித் திரையுலகிற்கும் பெருமைத் தேடித்தந்தது. சில ஆண்டுகள் கழித்து 2௦௦7ல் தாரே ஜமீன் பர் என்ற படத்தை மீண்டும் அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படமும் பல விருதுகளைக் குவித்தது. 2௦௦8ல் அவரது சகோதரியின் மகனான இம்ரான் கானை வைத்து ஜானே து யா ஜானே நா என்ற படத்தைத் தயாரித்தார். இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய அப்படம் ஃபிலிம்ஃபேர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2011ல் தோபி கட் என்ற படம் மற்றும் 2012ல் தலாஷ் என்ற படத்தை அந்நிறுவனம் தயாரித்து அதில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவ்விரு படங்களும் மாபெரும் வெற்றியைத் தழுவியது. ஆமிர் கான் அவர்கள் சமூக நலனில் மிகவும் அக்கறைக் கொண்டவர். ஆகவே அவர் சமூக பிரச்சினைகளை மக்களின் நேரடி பார்வைக்கு எடுத்துரைக்கும் நேரடி உரையாடல் நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார். இந்நிகழ்ச்சி எட்டு மொழிகளில் ஸ்டார் ப்ளஸ் ஸ்டார் வேர்ல்ட் தூர்தர்ஷன் போன்ற தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஆமிர் கான் அவர்கள் தனது 21வது வயதில் ரீனா தத்தா என்ற ஹிந்து பெண்ணை காதல் புரிந்து பல்வேறு மத எதிர்ப்புகளையும் கடந்து ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜுனைத் மற்றும் இரா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவர் லகான் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு டிசம்பர் 2002ல் ஆமிர் கான் விவாகரத்து கோரியதால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் வாடகைத் தாய் மூலமாக ஆசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தான். இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ விருதை 2003 ஆம் ஆண்டிலும் பத்மபூஷனை 2010 ஆம் ஆண்டிலும் பெற்றார். ஃபிலிம்ஃபேர் விருதுகளை 1989ல் கயாமத் சே கயமத் என்ற படத்திற்காகவும் 1997ல் ராஜா இந்துஸ்தானி என்ற படத்திற்காகவும் 2002ல் லகான் என்ற படத்திற்காக இரு முறையும் 2007ல் ரங் தே பசந்தி என்ற படத்திற்காகவும் 2008ல் தாரே ஜமீன் பர் படத்திற்காக இரு முறையும் பெற்றார். இதைத் தவிர ஐந்து ஸ்க்ரீன் விருதுகளையும் மூன்று முறை ஐஐஎஃப்எ விருதுகளையும் கோலாபுடி ஸ்ரீனிவாச விருதையும் இரண்டு முறை பெங்கால் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்ஸ் அஸ்ஸோசியஷன் விருதுகளையும் மூன்று முறை ஜீ சினி விருதுகளையும் இரண்டு முறை பாலிவுட் மூவி விருதுகளையும் ஸ்டார்டஸ்ட் விருதுகளையும் சர்வதேச இந்திய பட விருதுகளையும் மற்றும் பல விருதுகளையும் வென்றுள்ளார். 1965 மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் மார்ச் மாதம் 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். 1986 ரீனா தத்தா என்ற ஹிந்து பெண்ணை காதல் புரிந்து பல்வேறு மத எதிர்ப்புகளையும் கடந்து ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார். 1988 கயாமத் சே கயாமத் தக் என்ற படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து அவருக்கு முன்னணி இளம் நாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. 2005 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார்.
[ "ஆமிர் கான் வாழ்க்கை வரலறு ஆமிர் கான் என்று அழைக்கப்படும் ஆமிர் ஹுசைன் கான் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவர்.", "குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் இன்று வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பல வெற்றிப் படங்களை பாலிவுட் திரையுலகிற்குக் கொடுத்திருக்கிறார்.", "திரையுலகப் பின்னணியில் இருந்து வந்த அவர் பாலிவுட்டில் நடிகரென்ற ஒரு அந்தஸ்தோடு நிறுத்திக் கொள்ளாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் தனது திறமைகளை வெளிபடுத்தியுள்ளார்.", "இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் 17 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்ககப் பரிந்துரைக்கப்பட்டு 7 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.", "இதைத்தவிர எண்ணிலடங்கா விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று தனக்கென உலகளவில் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஆமிர் கான் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.", "ஆமிர் கான் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் மார்ச் மாதம் 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் தாஹிர் ஹுசைன் மற்றும் ஜீனத் ஹுசைன் தம்பதியருக்கு மகனாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.", "அவரது தந்தையான தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர்.", "மேலும் அவர் முஸ்லீம் அறிஞரும் அரசியல்வாதியுமான மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்.", "ஆமிர் கான் அவர்களின் தந்தையைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலதலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் செயல்பட்டு வந்ததால் திரையுலகத் தாக்கம் அவரது ரத்தத்திலும் பாய்ந்தது எனலாம்.", "பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்த நசீர் ஹூசைன் அவரது மாமா என்பது குறிப்பிடத்தக்கது.", "ஆகவே அவருக்கு எட்டு வயதிருக்கும் போது நசீர் ஹூசைன் அவரது படமான யாதோன் கி பாராத் என்ற திரைப்படத்தில் 1973லும் மாதோஷ் என்ற திரைப்படத்தில் 1973லும் ஆமிரை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.", "அதன் பிறகு தனது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் அவர்கள் மகாராஷ்டிராவின் மாநில டென்னிஸ் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.", "பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் அவர்கள் பதினோரு ஆண்டுகள் கழித்து அதாவது 1984ல் கேதன் மேத்தா அவர்களின் படமான ஹோலியில் ஹீரோவாக அறிமுகமானார்.", "அந்தப் படம் பெருந்தோல்வியைத் தழுவியதால் திரையுலகிற்குத் தேவையானத் திறமைகளை வளர்க்க விரும்பி சிறிது காலம் இடைவெளி விட்டார்.", "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது மாமா நசீர் ஹூசைனின் மகனான மன்சூர் கான் தயாரிப்பில் வெளிவந்த கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.", "அந்தப் படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து அவருக்கு முன்னணி இளம் நாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.", "அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் ராக் 1989 லவ் லவ் லவ் 1989 அவ்வல் நம்பர் 1990 தும் மேரே ஹோ 1990 தில் 1990 தீவானா முஜ் செ நஹின் 1990 ஜவானி ஜிந்தாபாத் 1990 தில் ஹை கே மான்தா நஹின் 1991 இசி கா நாம் ஜிந்தகி 1991 தௌலத் கி ஜங்க் 1991 ஜோ ஜீத்தா வோஹி சிக்கந்தர் 1992 பரம்பரா 1993 ஹம் ஹை ரஹீ ப்யார் கே 1993 அந்தாஜ் அப்னா அப்னா 1994 பாஜி 1995 ஆதன்க் கி ஆதன்க் 1995 ரங்கீலா 1995 அகேலே ஹம் அகேலே தும் 1995 ராஜா ஹிந்துஸ்தானி 1996 இஷ்க் 1997 குலாம் 1998 சர்ஃபரோஷ் 1999 மன் 1999 எர்த் 1947 1999 மேளா 2000 லகான் 2001 தில் சாஹ்தா ஹை 2001 மங்கள் பாண்டே தி ரைசிங் 2005 ரங்க் தே பசந்தி 2006 ஃபனா 2006 தாரே ஜமீன் பர் 2007 கஜினி 2008 3 இடியட்ஸ் 2009 தோபி கட் 2011 தலாஷ் தி ஆன்சர் லைஸ் வித்தின் 2012 போன்ற படங்களில் நடித்தார்.", "2001ல் ஆமிர் கான் ப்ரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார் ஆமிர் கான் அவர்கள்.", "அதன் தொடக்கமாக அவரது அடுத்த படமான லகான் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.", "அந்தப் படம் பல்வேறு விருதுகளைப் பெற்று நமது நாட்டிற்கும் ஹிந்தித் திரையுலகிற்கும் பெருமைத் தேடித்தந்தது.", "சில ஆண்டுகள் கழித்து 2௦௦7ல் தாரே ஜமீன் பர் என்ற படத்தை மீண்டும் அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.", "இப்படமும் பல விருதுகளைக் குவித்தது.", "2௦௦8ல் அவரது சகோதரியின் மகனான இம்ரான் கானை வைத்து ஜானே து யா ஜானே நா என்ற படத்தைத் தயாரித்தார்.", "இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய அப்படம் ஃபிலிம்ஃபேர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டது.", "பின்னர் 2011ல் தோபி கட் என்ற படம் மற்றும் 2012ல் தலாஷ் என்ற படத்தை அந்நிறுவனம் தயாரித்து அதில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.", "அவ்விரு படங்களும் மாபெரும் வெற்றியைத் தழுவியது.", "ஆமிர் கான் அவர்கள் சமூக நலனில் மிகவும் அக்கறைக் கொண்டவர்.", "ஆகவே அவர் சமூக பிரச்சினைகளை மக்களின் நேரடி பார்வைக்கு எடுத்துரைக்கும் நேரடி உரையாடல் நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்.", "இந்நிகழ்ச்சி எட்டு மொழிகளில் ஸ்டார் ப்ளஸ் ஸ்டார் வேர்ல்ட் தூர்தர்ஷன் போன்ற தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.", "ஆமிர் கான் அவர்கள் தனது 21வது வயதில் ரீனா தத்தா என்ற ஹிந்து பெண்ணை காதல் புரிந்து பல்வேறு மத எதிர்ப்புகளையும் கடந்து ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார்.", "அவர்கள் இருவருக்கும் ஜுனைத் மற்றும் இரா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.", "அவர் லகான் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.", "அவர்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு டிசம்பர் 2002ல் ஆமிர் கான் விவாகரத்து கோரியதால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.", "பின்னர் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார்.", "அவர்கள் இருவருக்கும் வாடகைத் தாய் மூலமாக ஆசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தான்.", "இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ விருதை 2003 ஆம் ஆண்டிலும் பத்மபூஷனை 2010 ஆம் ஆண்டிலும் பெற்றார்.", "ஃபிலிம்ஃபேர் விருதுகளை 1989ல் கயாமத் சே கயமத் என்ற படத்திற்காகவும் 1997ல் ராஜா இந்துஸ்தானி என்ற படத்திற்காகவும் 2002ல் லகான் என்ற படத்திற்காக இரு முறையும் 2007ல் ரங் தே பசந்தி என்ற படத்திற்காகவும் 2008ல் தாரே ஜமீன் பர் படத்திற்காக இரு முறையும் பெற்றார்.", "இதைத் தவிர ஐந்து ஸ்க்ரீன் விருதுகளையும் மூன்று முறை ஐஐஎஃப்எ விருதுகளையும் கோலாபுடி ஸ்ரீனிவாச விருதையும் இரண்டு முறை பெங்கால் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்ஸ் அஸ்ஸோசியஷன் விருதுகளையும் மூன்று முறை ஜீ சினி விருதுகளையும் இரண்டு முறை பாலிவுட் மூவி விருதுகளையும் ஸ்டார்டஸ்ட் விருதுகளையும் சர்வதேச இந்திய பட விருதுகளையும் மற்றும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.", "1965 மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் மார்ச் மாதம் 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் பிறந்தார்.", "1986 ரீனா தத்தா என்ற ஹிந்து பெண்ணை காதல் புரிந்து பல்வேறு மத எதிர்ப்புகளையும் கடந்து ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார்.", "1988 கயாமத் சே கயாமத் தக் என்ற படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து அவருக்கு முன்னணி இளம் நாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.", "2005 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார்." ]
இது தான் உண்மையான கட்டிபிடி வைத்தியம். பொது பூங்காவில் இத்தனை பேரையும் கட்டிப் பிடித்து மகிழ்வித்த இவன் வரம் தான்.. . . இது தான் உண்மையான கட்டிபிடி வைத்தியம். பொது பூங்காவில் இத்தனை பேரையும் கட்டிப் பிடித்து மகிழ்வித்த இவன் வரம் தான்.. அணைப்பு இந்த ஒன்றால் எந்த ஒரு வலியையும் தீர்க்க முடியும். மன அமைதியின்றி அல்லது அனைத்தையும் வெறுத்து இறுதிக்குச் செல்லும் போது எமக்கு பிடித்தவர் அருகில் இருந்து அணைத்துக்கொண்டால் அத்தனை மன அழுத்தமும் அழிந்து புது தெம்பு கிடைக்கும். இதனை நம்ம பிக் பாஸ் சினேகன் ஸ்டைலில் சொன்னால் கட்டிப் பிடி வைத்தியம். அதன் அருமை உணர்ந்தவர்களுக்கே தெரியும். என்ன சம்மந்தமே இல்லாது கட்டிப்பிடி வைத்தியம் பற்றி பேசுறேன் என நினைக்கிறீங்களா ? சம்மந்தம் இல்லாமல் சொல்லுவேனா என்ன? ஒரு பார்க்கில் பெற்றோருடன் சென்ற சிறுவன் யார் என்று தெரியாதவர்களை அவனது பிஞ்சு கரங்களால் அணைக்கிறான். அத்தனை பேரின் முகத்திலும் ஆனந்தத்தின் வெளிப்பாடு. அவர்கள் எத்தனை கஷ்டத்துடன் அன்றைய தினம் இருந்து இருந்தாலும் அன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள். இந்த வீடியோவை பாருங்கள் இது தான் மருத்துவ அணைப்பு.. புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. . . . . பொது வெளியில் கமலஹாசனின் கையில் இருந்து தாய் தந்தையிடம் செல்ல மறுக்கும் குழந்தை.ஆச்சர்யமூட்டும் வீடியோ. பிரபல நடிகையின் முதுகெலும்பை உடைத்து முகத்து நேரே பின் பக்கத்தை ஆட்டிய மல்யுத்த வீராங்கனை. வீடியோவை பாருங்கள் .. 33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை.. புகைப்படங்கள் வெளியாகியது இதோ ஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா.? ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..
[ "இது தான் உண்மையான கட்டிபிடி வைத்தியம்.", "பொது பூங்காவில் இத்தனை பேரையும் கட்டிப் பிடித்து மகிழ்வித்த இவன் வரம் தான்.. .", ".", "இது தான் உண்மையான கட்டிபிடி வைத்தியம்.", "பொது பூங்காவில் இத்தனை பேரையும் கட்டிப் பிடித்து மகிழ்வித்த இவன் வரம் தான்.. அணைப்பு இந்த ஒன்றால் எந்த ஒரு வலியையும் தீர்க்க முடியும்.", "மன அமைதியின்றி அல்லது அனைத்தையும் வெறுத்து இறுதிக்குச் செல்லும் போது எமக்கு பிடித்தவர் அருகில் இருந்து அணைத்துக்கொண்டால் அத்தனை மன அழுத்தமும் அழிந்து புது தெம்பு கிடைக்கும்.", "இதனை நம்ம பிக் பாஸ் சினேகன் ஸ்டைலில் சொன்னால் கட்டிப் பிடி வைத்தியம்.", "அதன் அருமை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.", "என்ன சம்மந்தமே இல்லாது கட்டிப்பிடி வைத்தியம் பற்றி பேசுறேன் என நினைக்கிறீங்களா ?", "சம்மந்தம் இல்லாமல் சொல்லுவேனா என்ன?", "ஒரு பார்க்கில் பெற்றோருடன் சென்ற சிறுவன் யார் என்று தெரியாதவர்களை அவனது பிஞ்சு கரங்களால் அணைக்கிறான்.", "அத்தனை பேரின் முகத்திலும் ஆனந்தத்தின் வெளிப்பாடு.", "அவர்கள் எத்தனை கஷ்டத்துடன் அன்றைய தினம் இருந்து இருந்தாலும் அன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள்.", "இந்த வீடியோவை பாருங்கள் இது தான் மருத்துவ அணைப்பு.. புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது.", "இங்கே உங்களிற்கு சங்கடமான இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள்.", "பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம்.", "புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.", "அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.", ".", ".", ".", ".", "பொது வெளியில் கமலஹாசனின் கையில் இருந்து தாய் தந்தையிடம் செல்ல மறுக்கும் குழந்தை.ஆச்சர்யமூட்டும் வீடியோ.", "பிரபல நடிகையின் முதுகெலும்பை உடைத்து முகத்து நேரே பின் பக்கத்தை ஆட்டிய மல்யுத்த வீராங்கனை.", "வீடியோவை பாருங்கள் .. 33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை.. புகைப்படங்கள் வெளியாகியது இதோ ஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா.?", "ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்.." ]
பல்கலைக்கழக சின்னமான டெக்சாஸ் மற்றும் டிவைலைட்டில் எம் பல்கலைக்கழக வளாகத்தில் கைல் பீல்ட் அரங்கம் அருகில் நாய் கல்லறையில் ஒரு மற்றும் எம் முதல் லேடி. கல்லூரி நிலையம் டெக்சாஸ் மார்ச் 17 2009
[ " பல்கலைக்கழக சின்னமான டெக்சாஸ் மற்றும் டிவைலைட்டில் எம் பல்கலைக்கழக வளாகத்தில் கைல் பீல்ட் அரங்கம் அருகில் நாய் கல்லறையில் ஒரு மற்றும் எம் முதல் லேடி.", "கல்லூரி நிலையம் டெக்சாஸ் மார்ச் 17 2009" ]
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூப... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு உக்ரைன் வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க உக்ரைன் தடை விதித்துள்ளது. தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈ... அச்சுவேலி வடக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம்12 இரவு தனியார் பஸ் ஒன்று வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்... வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணியும் மாகாண...
[ "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.", "அத்துடன் அத்தினத்தில் 4500 ரூப... தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு உக்ரைன் வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க உக்ரைன் தடை விதித்துள்ளது.", "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈ... அச்சுவேலி வடக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம்12 இரவு தனியார் பஸ் ஒன்று வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்... வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணியும் மாகாண..." ]
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம். வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி. தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
[ "பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.", "உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.", "வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.", "நன்றி.", "தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.", "இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.", "பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
[ "தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி." ]
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட... 360 . அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா உலகம் கட்டுரை கவிதை செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள் லலிதா சஹஸ்ர நாமம்
[ "சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .", "... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.", "... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட... 360 .", "அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா உலகம் கட்டுரை கவிதை செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள் லலிதா சஹஸ்ர நாமம்" ]
மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும்
[ "மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும்" ]
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை மாணவ மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும் வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உகந்த ஆடைகளை அணிய வேண்டும். இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசையோ அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தைவிதி 12ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால் மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும். பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை அடிப்பதோ உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ கிள்ளுவதோ பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர்விடுப்பு லோக்கல் ஹாலிடே தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்விஉதவி தொடக்க கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வுபள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...
[ "தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.", "ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும்.", "மாணவிகளை தொடுவதோ கிள்ளுவதோ கூடாது.", "தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.", "இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை மாணவ மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும் வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.", "ஆசிரியர்களும் ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உகந்த ஆடைகளை அணிய வேண்டும்.", "இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.", "மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.", "அரசையோ அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தைவிதி 12ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.", "ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.", "அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால் மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும்.", "வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும்.", "தலைமையாசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது.", "அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும்.", "பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.", "ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.", "பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது.", "உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது.", "மாணவர்களை அடிப்பதோ உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது.", "மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ கிள்ளுவதோ பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.", "உள்ளூர்விடுப்பு லோக்கல் ஹாலிடே தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.", "இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "தொடக்க கல்விஉதவி தொடக்க கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வுபள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்..." ]
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட...
[ "சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .", "... 2016 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று 09.07.2016... மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.", "... ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ... 2015 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.06.2016 தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000... தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட..." ]
கடலோரக் கவிதைகள் படத்தில் பாரதிராஜாவினால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரேகா. தொடர்ந்து புன்னகை மன்னன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு புரியாத புதிர் உட்பட பல...
[ "கடலோரக் கவிதைகள் படத்தில் பாரதிராஜாவினால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரேகா.", "தொடர்ந்து புன்னகை மன்னன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு புரியாத புதிர் உட்பட பல..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ...
[ "பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ..." ]
தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை குறைந்தது 12 முறை இந்தத் துதியைச் சொல்லவும். அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை எதிர்ப்பு போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை குறைந்தது 12 முறை இந்தத் துதியைச் சொல்லவும். அஷ்டமி அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
[ "தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை குறைந்தது 12 முறை இந்தத் துதியைச் சொல்லவும்.", "அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி.", "இவளைத் துதிப்பவர்க்கு பகை எதிர்ப்பு போன்றவை தாமாகவே விலகும்.", "மனோபலம் மிகும்.", "தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை குறைந்தது 12 முறை இந்தத் துதியைச் சொல்லவும்.", "அஷ்டமி அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு." ]
சென்றியு 5025 ஹைகூ கவிதைகள் 2638 சென்றியு 2180 லிமரைக்கூ 1556 ஹைகூ 1295 ஹைகூ கவிதைகள்் 755 ஹைகூ கவிதைகள் 641 சிறப்புச் செய்தி 374 தமிழ்தமிழர் பற்றி 52 ஹைகூ கவிதைகள 42 தெருக் குரல் 30 ஆளைப் புரிவது 15 குறளடித் தாழிசை 13 பதநீர் 13 இயற்கையும் செயற்கையும் 12 பழசும் புதுசும் 11 இயேசு பிறப்பு 10 இலக்கு நோக்கி பளிங்குப் பார்வை ஆண்டு2020 10 ஐக்கூ பற்றி...... 9 காமராசர். 9 கவிதை பற்றி 8 ஊக்கந்தரும் பிறர் ஆக்கங்கள் . 7 பனையை நினை 7 பொங்கல் வாழ்த்து 7 இலக்கு நோக்கி பளிங்குப் பார்வை 2020ஆண்டு 6 கவிதைகள் 5 குடியரசுத் தின வாழ்த்து 5 ஈஸ்டர் 4 செறியுன் 4 நகை 4 பனை பற்றி 4 புதுக்கவிதை 4 வாசகருக்கு 4 யுசென்றி 3 எச்சரிக்கை 3 கவிதை பற்றி 3 சிந்தடித்தாழிசை 3 நீதி மொழி பற்றி 3 புதிய ஆண்டு 3 மரபுக்கவிதை 3 புதிய தொழில் நுட்பம் 2 புத்தாண்டு 2 1 ஈஸ்டர் 1 1 கவிதைகள 1 கூ 1 சிந்தடித்தாழிசை01 1 சென்றிய 1 சென்றியு 1 தொழில் நுட்பம் 1 பயணங்கள் 1 புத்தாண்டு 2011 1 பொன் மொழிகள் 1 ஹை 1 நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும். சுமத்ரா என்ற கேரக்டரில் ராமின் மனைவியாக காது கேட்காத 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார் பூர்ணா. இப்படி பொய்யையும் ரவுடித்தனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம். பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டதுதான் சவரக்கத்தி.
[ "சென்றியு 5025 ஹைகூ கவிதைகள் 2638 சென்றியு 2180 லிமரைக்கூ 1556 ஹைகூ 1295 ஹைகூ கவிதைகள்் 755 ஹைகூ கவிதைகள் 641 சிறப்புச் செய்தி 374 தமிழ்தமிழர் பற்றி 52 ஹைகூ கவிதைகள 42 தெருக் குரல் 30 ஆளைப் புரிவது 15 குறளடித் தாழிசை 13 பதநீர் 13 இயற்கையும் செயற்கையும் 12 பழசும் புதுசும் 11 இயேசு பிறப்பு 10 இலக்கு நோக்கி பளிங்குப் பார்வை ஆண்டு2020 10 ஐக்கூ பற்றி...... 9 காமராசர்.", "9 கவிதை பற்றி 8 ஊக்கந்தரும் பிறர் ஆக்கங்கள் .", "7 பனையை நினை 7 பொங்கல் வாழ்த்து 7 இலக்கு நோக்கி பளிங்குப் பார்வை 2020ஆண்டு 6 கவிதைகள் 5 குடியரசுத் தின வாழ்த்து 5 ஈஸ்டர் 4 செறியுன் 4 நகை 4 பனை பற்றி 4 புதுக்கவிதை 4 வாசகருக்கு 4 யுசென்றி 3 எச்சரிக்கை 3 கவிதை பற்றி 3 சிந்தடித்தாழிசை 3 நீதி மொழி பற்றி 3 புதிய ஆண்டு 3 மரபுக்கவிதை 3 புதிய தொழில் நுட்பம் 2 புத்தாண்டு 2 1 ஈஸ்டர் 1 1 கவிதைகள 1 கூ 1 சிந்தடித்தாழிசை01 1 சென்றிய 1 சென்றியு 1 தொழில் நுட்பம் 1 பயணங்கள் 1 புத்தாண்டு 2011 1 பொன் மொழிகள் 1 ஹை 1 நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும்.", "சுமத்ரா என்ற கேரக்டரில் ராமின் மனைவியாக காது கேட்காத 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார் பூர்ணா.", "இப்படி பொய்யையும் ரவுடித்தனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம்.", "பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டதுதான் சவரக்கத்தி." ]
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள். ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்
[ "தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?", "அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள்.", "ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்" ]
நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது நிறுவனத்தின் வருமானம் முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு தற்போதையச் சந்தை விலை நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை என்று சொல்வார்கள். பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். அடிப்படை ஆய்வு டெக்னிக்கல் ஆய்வு . இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா டிசைன் நன்றாக இருக்கிறதா நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் . இதற்கு மாறாக எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள் எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள் எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் . பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில் பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோசரிவையோச் சார்ந்தே இருக்கும். உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள். நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும் பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும் நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள்சரிந்தாலும் உயர்ந்தாலும் நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும். இந்த வளர்ச்சியை கண்டு பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம். பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் எனப்படும் . பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள். ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல் சந்தை விலை குறைவாக இருந்தால் அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு . சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு . ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த முறையில் சில இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம். இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ம் இருக்கும். என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள். நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது நாம் வாங்கும் பங்குகள் 100 3.5 எனவே 100 3.5 350. இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால் இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும். இதுவே 1 என்றோ 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும். 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா 40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள் ? அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் 3.5 10 . ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை. நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிகவளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம். புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10 என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது வளர்ச்சி விகிதம் 20. பிறகு கிராமங்கள் வளர்ச்சி 30. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது குறைந்து விடும். வங்கியின் வளர்ச்சி 20 30 ம் இருக்கும் பொழுது அதன் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது குறைந்து விடும். ஒரு நிறுவனத்தின் அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது. என்ன குழப்பமாக இருக்கிறதா ? அடுத்தப் பதிவில் பற்றித் தொடர்கிறேன்.குழப்பம் தெளிகிறதா என்று பார்ப்போம். போன்றே கடைசியில் நீங்கள் சொல்லி உள்ள வளர்ச்சித் திறனையும் வைத்துப் பார்க்கச் சிலர் என்று வழங்குவதைப் பார்க்கலாம். உம்மாட்லீ ஃபூள்.
[ "நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது நிறுவனத்தின் வருமானம் முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு தற்போதையச் சந்தை விலை நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை என்று சொல்வார்கள்.", "பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள்.", "அடிப்படை ஆய்வு டெக்னிக்கல் ஆய்வு .", "இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.", "நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம்.", "துணி தரமானது தானா டிசைன் நன்றாக இருக்கிறதா நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம்.", "இது தான் .", "இதற்கு மாறாக எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள் எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள் எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் .", "பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள்.", "அதிர்ஷ்டம் இருந்தால் உயரும்.", "இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது.", "பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது.", "நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர்.", "ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ சரிவதோ இல்லை.", "நீண்டக்கால முதலீட்டில் பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோசரிவையோச் சார்ந்தே இருக்கும்.", "உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம்.", "நம்முடைய வளர்ச்சி என்ன ?", "முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம்.", "பின் வயது அதிகரிக்க நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும்.", "நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு.", "சிலருக்குச் செலவு அதிகம்.", "சிலருக்குக் குறைவு.", "அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும்.", "நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி.", "ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும்.", "இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும்.", "சிலருக்குச் செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.", "நிறுவனங்களும் அவ்வாறு தான்.", "சில நிறுவனங்கள் வேகமாக வளரும்.", "சில நிறுவனங்கள் குறைவாக வளரும்.", "வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும்.", "இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும் பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும்.", "பங்குகளும் நிச்சயம் அதை பிரதிபலிக்கும்.", "அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள்சரிந்தாலும் உயர்ந்தாலும் நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.", "இந்த வளர்ச்சியை கண்டு பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு.", "அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம்.", "பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் எனப்படும் .", "பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.", "ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும்.", "அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள்.", "அவ்வாறு இல்லாமல் சந்தை விலை குறைவாக இருந்தால் அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு .", "சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு .", "ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.", "இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது.", "இந்த முறையில் சில இருக்கிறது.", "அதை இறுதியாகப் பார்போம்.", "இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது.", "ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும்.", "அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ம் இருக்கும்.", "என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.", "நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது நாம் வாங்கும் பங்குகள் 100 3.5 எனவே 100 3.5 350.", "இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது.", "அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால் இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.", "இதுவே 1 என்றோ 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.", "1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா 40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள் ?", "அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன்.", "மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் 3.5 10 .", "ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.", "நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம்.", "ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும்.", "பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும்.", "பின் ஒரு தேக்கம் வரும்.", "அதிகவளர்ச்சியிருக்காது.", "பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.", "புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் உதாரணமாகக் கொள்வோம்.", "ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது.", "அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10 என்றுக் கணக்கிடுவோம்.", "அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது வளர்ச்சி விகிதம் 20.", "பிறகு கிராமங்கள் வளர்ச்சி 30.", "இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ?", "ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும்.", "அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்.", "ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் ம் அதிகமாக இருக்கும்.", "வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது குறைந்து விடும்.", "வங்கியின் வளர்ச்சி 20 30 ம் இருக்கும் பொழுது அதன் அதிகமாக இருக்கும்.", "வளர்ச்சி தேக்கமடையும் பொழுது குறைந்து விடும்.", "ஒரு நிறுவனத்தின் அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.", "என்ன குழப்பமாக இருக்கிறதா ?", "அடுத்தப் பதிவில் பற்றித் தொடர்கிறேன்.குழப்பம் தெளிகிறதா என்று பார்ப்போம்.", "போன்றே கடைசியில் நீங்கள் சொல்லி உள்ள வளர்ச்சித் திறனையும் வைத்துப் பார்க்கச் சிலர் என்று வழங்குவதைப் பார்க்கலாம்.", "உம்மாட்லீ ஃபூள்." ]
10..3.2018 சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள நர்சரி பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இஸ்லாமியப் பாடத்தோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்றுத்தரும் திட்டத்தில் 2003 இல் சென்னையில் அமைக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பள்ளிக்கூடம். ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம்கள் பிழைப்பதற்கு ஒன்டிக் கொண்டிருக்கும் சென்னை என்ற மனிதப் பன்ணையில் மார்க்க கல்வியோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்பிக்க குறைந்தது 150 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் தேவை. இப்போது இருப்பது வெறும் 20 25 பள்ளிக் கூடங்களே. சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முஸ்லிம்கள் அடுத்து 10 ஆண்டுகளுக்கு தங்களது சுய தேவைகளை குறைத்துக் கொண்டு கல்விப் பணிகளுக்கு அதிகமாக நிதியுதவி செய்தால் கல்வியில் சமூகம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை என்ற செய்தியை சமூகநீதி முரசு ஆசிரியர் சலீம் அவர்கள் மக்களிடம் எடுத்துவைத்தார். கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
[ "10..3.2018 சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள நர்சரி பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.", "இஸ்லாமியப் பாடத்தோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்றுத்தரும் திட்டத்தில் 2003 இல் சென்னையில் அமைக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பள்ளிக்கூடம்.", "ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம்கள் பிழைப்பதற்கு ஒன்டிக் கொண்டிருக்கும் சென்னை என்ற மனிதப் பன்ணையில் மார்க்க கல்வியோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்பிக்க குறைந்தது 150 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் தேவை.", "இப்போது இருப்பது வெறும் 20 25 பள்ளிக் கூடங்களே.", "சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.", "முஸ்லிம்கள் அடுத்து 10 ஆண்டுகளுக்கு தங்களது சுய தேவைகளை குறைத்துக் கொண்டு கல்விப் பணிகளுக்கு அதிகமாக நிதியுதவி செய்தால் கல்வியில் சமூகம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை என்ற செய்தியை சமூகநீதி முரசு ஆசிரியர் சலீம் அவர்கள் மக்களிடம் எடுத்துவைத்தார்.", "கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன." ]
இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள சிலர் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும் இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும் பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை. நட்பும் ஏனைய உறவுகளும் நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தேர்வாகும். இவன் உன் வாப்பா இவன் உன் சாச்சா இவன் மாமா இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தேர்வாகும். இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.ஈமானுடன் சம்பந்தப்பட்டது. இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசியமானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும் என நபிஸல் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக. கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
[ "இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும்.", "சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும்.", "இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.", "துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள சிலர் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது.", "நட்புக்காகவும் இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும் பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.", "நட்பும் ஏனைய உறவுகளும் நாமாகத் தெரிவு செய்பவையாகும்.", "இரத்த உறவு அல்லாஹ்வின் தேர்வாகும்.", "இவன் உன் வாப்பா இவன் உன் சாச்சா இவன் மாமா இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தேர்வாகும்.", "இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.ஈமானுடன் சம்பந்தப்பட்டது.", "இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசியமானதல்ல.", "இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.", "யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும் என நபிஸல் அவர்கள் கூறினார்கள்.", "அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது.", "எனவே குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.", "கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன." ]
மிக மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான பழ கேசரி ப்ரூட் கேசரி செய்முறை
[ " மிக மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான பழ கேசரி ப்ரூட் கேசரி செய்முறை" ]
பொருளாதாரம் பங்குச்சந்தை முதலீடுகள் பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம் பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். பணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம். பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை. ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் பங்குகளை வாங்குவார்கள். அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள். பிறகு பங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள். என் நண்பர் ஒருவர் பங்குகளை வாங்கினார். பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன். பங்குகளை யாராவது விற்பார்களா? 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே என்று என்னை கோபித்து கொண்டார். பங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால் எவ்வளவு லாபம் வரும் நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும். என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார். தினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும் இப்பொழுது விற்பதால் லாபமா இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன ? விற்று விட்டு விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம். அதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம். சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை கடந்த வாரம் யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும் சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அரசின் கொள்கைகள் கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும் கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும். கச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும். இந்த வார காளைகளின் தகவல் பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம் இன்போசிஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வரப்பிரசாதம். சென்ற காலாண்டு அறிக்கையின் பொழுது ரூ1400 ஆக இருந்தது. சிறந்த காலாண்டு அறிக்கையினால் ரூ 1600க்கு தாவியது. இந்த மாத துவக்கத்தில் 1700 ரூபாயில் இருந்து இப்பொழுது ரூ1950ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மாதம் மட்டும் 250 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அதிக லாபம் அடைந்த பங்கு இன்போசிஸ் தான். நீங்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று தனுஷ் அடைந்திருக்கும் சந்தோஷத்தை அடைந்திருக்கலாம் அது யாரு தனுஷ் நம்ம தலீவரோட? மருமகன் தான் இன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர். ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி. பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். சந்தையின் இந்த உற்சாக நிலையினால் குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது. 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது. திங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர். யின் நிதிக் கொள்கையும் கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5 குறைகிறது ரிசர்வ் வங்கி இன்று தனது இடைக்கால நிதி மற்றும் கடன் கொள்கையை அறிவித்து இருக்கிறது. எதிர்பார்த்தபடியே 20042005 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 முதல் 6.5 மாக இருக்கும் என அறிவித்திருக்கிறது. முன்பு 6.5 முதல் 7 மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைந்த அளவிலான பருவ மழை போன்ற காரணங்களால் குறையக் கூடும் என தெரிவித்துள்ளது. நாட்டின் பணவீக்கமும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5 என்ற இலக்கை கடந்து 6.5 மாக இருக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் வட்டி விகிதத்தை தற்பொழுதுள்ள 6 என்ற நிலையில் இருந்து அதிகரிக்கவில்லை. வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுவனங்களின் முதலீடுகளை குறைத்து நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் அதனை அப்படியே விட்டுள்ளது. ஆனால ரெப்போ வட்டி விகிதம் 4.75 ஆக மாறி இருக்கிறது. ரெப்போ என்பது மிக குறைந்த கால பணபறிமாற்றத்திற்கான ஒரு வர்த்தகம். தன்னிடம் உள்ள ஐ வைத்து கடன் பெறுவது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இந்த ஐ திரும்ப பெற்று கொள்வார்கள். திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்திரவதத்துடன் இந்த வர்த்தகம் நடைபெறுவதால் இதனை என்று சொல்வார்கள் வட்டி விகிதம் உயர்த்தப் படாததால் நிறுவனங்களின் முதலீட்டிற்கு பாதிப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக இருந்த்து. மதியம் வரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீடு ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவித்தப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டது. நேற்று முதலீட்டாளர்களின் விற்பனையால் குறியீடு 60 புள்ளிகள் சரிவு கண்டது. இந்த சரிவு இன்று மதியத்திற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் ஈடு செய்யப்பட்டது. குறியீடு 70 புள்ளிகள் உயர்ந்து 5651 லும் 24 புள்ளிகள் உயர்ந்து 1781 லும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. நேற்று சந்தை சரிவடைந்த பொழுதும் நல்ல லாபகரமாக இருந்த இன்போசிஸ் இன்றும் 40 ரூபாய்க்கும் அதிகமாக விலை ஏறியது. கடந்த சில நாட்களாக சரிவு முகமாக இருந்த சத்யம் இன்று அதிக லாபம் அடைந்தது. வங்கிப் பங்குகளான ஸ்டேட் பாங்க் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பாங்க ஆப் பரோடா போன்றவையும் நல்ல முன்னேற்றம் கண்டன. கடந்த வாரத்தை பார்க்கும் பொழுது எல்லா நாட்களிலும் பங்கு வர்த்தகம் மந்த நிலையிலேயே இருந்தது. செவ்வாயன்று இறுதி ஒரு மணி நேரத்தில் சந்தை உயர்ந்ததை தவிர வேறு நல்ல நிகழ்வுகள் கடந்த வாரம் நடக்க வில்லை. இந்த உயர்வு கூட அடுத்து வந்த நாட்களில் சரிந்து போய் விட்டது. கடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள். இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஏமாற்றம் அளிக்கிறது. மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ் விப்ரோ போன்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும். இந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ். இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விப்ரோவும் இது போலத் தான். கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள் அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும் நல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது. பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள் வெளியேறி விடாதீர்கள். புதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள். சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள். சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும். உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது அதனுடைய சந்தை மூலதனம் 1 கோடி 600 600 கோடி பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும் உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் என்று சொல்வார்கள். இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது. இதன் அடிப்படையில் பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது இன்போசிஸ் விப்ரோ பங்குகளில் உயர்வும் பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ? குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும் அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும். குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும் அந்தப் பங்கு வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும் முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும். குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது. ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது. இது க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம். குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது. இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் . . போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம். இன்று பங்குக் குறியீடு சரிந்து விட்டது ஏற்றம் கண்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே...அது என்ன பங்குக் குறியீடு ? அதன் ஏற்றமும் சரிவும் எதனால் ஏற்படுகிறது ? என சொல்லப் படுகின்ற குறியீடு பலப் பங்குகளின் குழுமம். பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது. உதாரணமாக குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. 50 பங்குகளைக் கொண்டது. இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது. பல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் . ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது. அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும். இன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும். சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும். இன்போசிஸ் விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும் பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம். விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும் இன்போசிஸ் பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம். இந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும் சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது. இதனை மிக எளிதாக எழுதி விட்டாலும் இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும் இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன. கடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது. செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் மற்றும் குறியீடுகள் முறையே 58 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது. சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது. இன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து 66 புள்ளிகள் சரிவுடன் 5672 லும் 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1790 லும் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகம். ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது 25 ரூபாய் வீழ்ச்சி. இது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ் விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன ஒரு ரிஸ்க்கான வேலை. அன்றைக்கு லாபகரமாக இருக்கின்ற பங்குகளை வாங்கிக் கூட நஷ்டம் அடைய முடியும். சரிந்து கொண்டிருக்கிற பங்குகளை வாங்கிக் கூட லாபம் பார்க்க முடியும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் அந்தப் பங்குகளை விற்க தொடங்க விலை சரிந்து நாம் நஷ்டம் அடைவோம். இதில் நாம் கடைப் பிடிக்கும் எந்த ஒரு உத்தியும் நிரந்தரமாக பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நாளில் சந்தை நிலவரத்தைப் பொருத்துத் தான் நமது லாபமும் நஷ்டமும். சில நிறுவனங்கள் இதற்கான டிபஸ் தருகின்றன. ஆனால் இவற்றின் வெற்றி சதவீதம் 50 மட்டுமே. சில நாட்களில் அவர்கள் சொல்லும் அத்தனை உத்திகளும் நஷ்டத்தில் முடிவடைந்திருக்கின்றன. பல நிறுவனங்கள் இதற்கான மென்பொருள்களை தருகின்றன. . 5. . . போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதில் சில நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கான தரகு தொகையை முன்கூட்டியே வசூலித்து விடுகின்றனர். நாம் அந்த தரகுத் தொகைக்கு கட்டாயமாக வர்த்தகம் செய்தாக வேண்டும். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை நமக்கு அற்பமாக தெரியும். சந்தை சரிவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் அந்தப் பக்கம் செல்ல மாட்டோம். தரகுத் தொகை பறிபோய் விடும். நம்மை ஈர்ப்பதற்கான ஒரே காரணம் அதிக முதலீடு இல்லாமல் ஒரு குட்டி வியபாரத்தை வீட்டில் இருந்து கொண்டே சொகுசாக பார்க்கலாம் என்பது தான். ஆனால் இதில் சரிவும் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரம் லாபம் பார்த்த தொகையை விட அதிகமாக ஒரே நாளில் காணாமல் போனதும் உண்டு. மிகவும் டென்ஷனான வேலை இது. ஒரு நாள் முழுவதும் இதற்கென ஒதுக்க கூடிய சூழ்நிலை இருந்தால் நல்லது. அலுவலகத்தில் இருந்து கொண்டே இதில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. என்றாவது ஒரு நாள் நம்மை கவிழ்த்து விடும். பத்தாயிரம் முதலீட்டிற்கு எழுபதாயிரம் பங்குகள் வாங்கலாம் என்பது தான் நம்மை ஈர்க்கும் கவர்ச்சி வாசகம். ஆனால் நீண்ட நாள் முதலீட்டிற்கு கூட இப்பொழுது இது போன்ற வசதிகளை தரகு நிறுவனங்கள் தருகின்றன. நம்மிடம் இருக்கும் பணத்தை விட இரு மடங்கு அதிகமாக பங்குகளை வாங்கலாம். அந்த தொகைக்கான வட்டியை வசூலித்து கொள்வார்கள். இது கடன் வாங்குவது போலத் தான் என்றாலும் நல்ல நிறுவனங்களின் பங்குகள் தரும் லாபத்தை கணக்கில் எடுத்து கொள்ளும் பொழுது வட்டி ஒன்றும் பெரிய தொகை இல்லை. அல்லது க்கும் பங்குகளில் முதலீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. னில் அதிக ரிஸ்க் இருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதில் அது குறைவு. துவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் இறுதியில் சரிவடைந்தது. அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற்பனையால் 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும் 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது. மென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது. பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது. ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது. இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது. லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் வங்கி டாபர் . ஓவ்வொரு வாரமும் இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும் வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது. ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும். சில நேரங்களில் பொய்த்துப் போகும். ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால் ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் ?. மென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் இதன் விலையில் சரிவு ஏற்பட்டது. மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும். கடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது. உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும் சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும் இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும். இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் சரிவடைந்தன. இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும். தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும். ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும். வரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும். வெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா கரடிகளின் பிடியிலேயே தொடருமா ? இன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன். இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நல்லா பணம் பார்க்கலாம். நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும். அதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும். நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது. லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க. அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம். இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு தருகின்றன. பங்குத் தரகு பங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது. பங்குத் தரகு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம். தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு. சில நிறுவனங்கள் அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர். சரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ? ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும். அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம். பங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும். இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம். இந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள மூலம் பார்க்கலாம். அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். கணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம். லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம் நாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும். மென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது. மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி இறுதியில் 36 புள்ளிகளும் 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது. இன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது. விப்ரோ சத்யம் பாட்னி போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன. இன்போசிஸ் 1800 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன். ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ ? சத்யம் விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ ? பெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. லண்டன் உலோகச் சந்தையில் உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன. ஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24 உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும். இன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. மற்றும் நிறுவனங்களில் அறிக்கை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. அதனுடைய நிகர லாபம் 14.1 அதிகரித்து 576.40 கோடி லாபத்தை இந்த காலாண்டில் எட்டியுள்ளது. ஆனால் நிறுவனத்தின் லாபமோ 3.64 மட்டுமே அதிகரித்துள்ளது. இன்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளைய வர்த்தகத்தில் ன் பங்குகள் உயரக் கூடும். பங்குகள் சரியக்கூடும். பத்ரி பின்னுட்டத்தில் தெரிவித்து இருந்தது போல அறிக்கைகளின் ஏற்றத்தாழ்வுகளால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை பெரிய இழுப்புகளை சந்தித்து இருந்தாலொழிய. ஆனால் அந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படும். நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த அறிக்கைகள் சில செய்திகளை தெரிவிக்கும். இன்போசிஸ் பங்குகள் இப்பொழுது நல்ல லாபகரமான ஒரு முதலீடாக இருக்குமென பல பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு முதலீடாக இருக்கும். இதன் விலை 1800 1850க்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.தற்பொழுது இதன் விலை 1711. மூன்றாம் காலாண்டில் தன்னுடைய வருவாய் ரூ1869 கோடி முதல் ரூ1882 கோடி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் இது கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் பொழுது 50 அதிகம் அதன் பங்கு விலையில் ஏற்றம் இருக்கும் என கருதப்படுகிறது. எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே மூலமாக நல்ல லாபம் அடைந்துள்ளனர். இவர்கள் பிற்காலத்தில் சந்திக்க கூடிய சவால் சில பெரிய அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக தங்கள் கிளைகளை இங்கு துவக்க ஆரம்பித்துள்ளனர். போன்ற நிறுவனங்கள் இப்பொழுது தங்களுடைய மென்பொருள் நிறுவனங்களை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்கின்றனர். அது வெற்றியடையும் பட்சத்தில் பல நிறுவனங்களும் இதையே பின்பற்றக்கூடும். இது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும். இரு நாட்கள் இரு வேறு அறிக்கைகள். ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது. மற்றொன்று நம்பிக்கையை அளித்தது. ஆனாலும் சந்தை இரு நாட்களும் கரடிகளின் ஆணைக்குட்பட்டு சரியத் தொடங்கியுள்ளது. திங்களன்று எம்பசிஸ் நிறுவனம் அளித்த அறிக்கை பங்குச் சந்தையில் மென்பொருள் பங்குகளை சரிய வைத்தது. இந்த காலாண்டில் க்கு வருவாய் குறைந்துள்ளதால் இழுப்பு அல்ல மொத்த மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்குமோ என்ற அச்சத்தில் இன்போசிஸ் உட்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன. வருவாய் இழுப்பு அந்நியச்செலவாணியாலேயே எற்பட்டதாக நிறுவனம் கூறியது. மற்றபடி தங்கள் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. சிறு பொறி கிடைத்தால் பற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை அதன் வருவாய் இழுப்பையே அதிகம் கவனித்தது. இன்று காலை மென்பொருள் பங்குகளின் வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கையைப் பொருத்தே அமையும் என்பதால் ஒரு சிறு பரபரப்பு என்னுள் எழுந்தது. வேறு என்ன. இன்போசிஸ் நல்ல அறிக்கையை தரும் என்ற எண்ணத்தில் நானும் சில இன்போசிஸ் பங்குகளை வாங்கி வைத்திருந்தேன். ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஒரே அளவில் வைத்து பார்க்க இயலாது. இன்போசிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம். பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. அந்த நம்பிக்கை இருந்தாலும் போட்ட பணம் என்னகுமோ என்ற கவலை ஒரு புறம். ஆனால் அனைவரின் கவலையையும் போக்கி இன்போசிஸ் நிறுவனம் ஒரு சிறந்த அறிக்கையை கொடுத்தது.இன்போசிஸ்ஸின் வருவாய் இந்த காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் சுமார் 32 புதிய இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 431. வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சுமார் 5000 பேர் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் காலாண்டில் மேலும் 4000 பேர் சேர்க்கப்படுவர். போன்ற நிறுவனத்திற்கும் இன்போசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை ஒரு விஷயம் படம்பிடித்து காட்டியது. நிறுவனம் அந்நியச்செலவாணி விஷயத்தில் நஷ்டம் கண்டது. ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ மூலம் தனது அந்நியச்செலவாணியை திறம்பட நிர்வாகித்துள்ளது சரி..அது என்ன . எனப்படுவது அந்நியச்செலவாணியில் தினமும் நிகழும் மாற்றத்தில் இருந்து ஒரு நிர்வாகம் தன்னை தற்காத்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு உத்தி. உதாரணமாக இம் மாதம் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 45.80. ஆனால் தினமும் நிகழும் பல்வேறு மாற்றத்தினால் அது 45க்கும் வரலாம் 48க்கும் செல்லலம். அந்நியச்செலவாணி அதிகமாக பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தன்னை இத்தகைய நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்து கொள்ள எனப்படும் ஒரு ஒப்பந்தத்தை வங்கிகளிடம் செய்து கொள்ளும். அதாவது ஒரு டாலரை ரூ 46.50க்கு ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம். பறிமாற்றம் செய்யும் நாளில் அது 45 ஆக இருந்தாலும் 48ஐ எட்டினாலும் 46.50க்குத் தான் அந்த பறிமாற்றம் நிகழும். இது ஒரு சிக்கலான கணக்கு. ஆனால் நிறுவனம் தன்னை இந்த விதத்தில் தற்காத்து கொள்ளாததால் இந்த காலாண்டில் நிகழ்ந்த நிலையற்ற பணப் பறிமாற்றத்தில் இழுப்பை எதிர்கொண்டது. சரி...பங்குச் சந்தை என்ன ஆனது. இன்போசிஸ்ஸின் பங்குகள் ஆரம்பத்திலேயே சுமார் 40 ரூபாய் எகிறியது.பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் பங்குகள் அதிக விலையை எட்டியதால் லாபம் அடையும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இன்போசிஸ் பங்குகள் கூட சற்று சரிவடைந்து ஓரளவிற்கு லாபமுடன் 25 ரூபாய் அதிகமாக இருந்தது. 41 புள்ளிகள் சரிவடைந்து 5677 என்ற அளவிலும் 24 புள்ளிகள் சரிவடைந்து 1788 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச் சந்தை எப்பொழுதுமே தொடர்ந்து லாபகரமாக சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் லாபம் போதும் சாமி என எல்லோரும் பங்குகளை விற்ப்பார்கள். அது தான் கடந்த இரு தினங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மணிசங்கர் அய்யர் பிரதமரை சந்தித்து பெட்ரோல் டீசல் விலையேற்றம் பற்றி விவாதிக்கப் போகிறார் ? விலை ஏறினால் எண்ணெய் விற்ப்பனை நிறுவனங்களான போன்ற பங்குகளுக்கு குஷியாக இருக்கும். நமக்கு ?? பெட்ரோல் பங்க் பக்கம் போகும் பொழுது வயிறு எரியும். பங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம். கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாதாளம் தான். வரும் வாரம் பல நிறுவனங்கள் தங்களது இரண்டாம் காலாண்டு அறிக்கைகளை 2 வெளியிடும். அந்த அறிக்கையைப் பொறுத்துத் தான் பங்குச் சந்தையின் போக்கு அமையும். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் முதலில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த காலாண்டில் இன்போசிஸின் சிறப்பான செயல்பாடு இந்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அறிக்கையைப் பொருத்து இன்போசிஸ் பங்குகள் விலையில் மாற்றம் தெரியும். இந்த வாரம் பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை அறிவிப்பதால் அந்தத் துறைப் பங்குகளை வாங்கலாம். அறிக்கைகளின் நிலவரத்தைப் பொருத்து அந்தப் பங்குகளின் விலை ஏறக்கூடும். கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகமாக இருப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளான போன்றவை நல்ல லாபகரமாக் இருக்கும். ஆனால் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளான போன்றவற்றில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. அரசாங்கம் பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றுவதில்லை என்ற முடிவில் இருந்து மாறினால் இந்த நிறுவனப் பங்குகள் முன்னேறும். மற்றபடி ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளும் வங்கிப் பங்குகளும் விலை ஏறக்கூடிய சாத்தியக் குறுகள் இருப்பதாக காளைகள் சொல்கின்றன. காளை கரடி இந்த இரண்டு சந்தையிலுமே சில பங்குகள் நல்ல லாபகரமாகத் தான் இருக்கும். நான் திரட்டிய இந்த பங்குகள் அந்த வரிசையில் இருந்தால் நல்லா இருக்கும் ? பார்ப்போம் ? இன்னும் யோசித்து கடையிலுள்ள உடைகளை அலசி ஆராய்ந்து கடை சிப்பந்தியை கடுப்பேற்றி எல்லா வகையிலும் ஏற்றதாக சில துணிகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு துணியை இறுதியில் தேர்ந்தெடுப்பதற்குள் தீபாவளி நெரிசலில் வேர்த்து விடுகிறது. ஆனால் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கும் பொழுது இந்த அளவுக்கு நாம் யோசிப்பதே இல்லை. பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு விடுகிறோம். நாமாக யோசித்து வாங்கினாலும் விலைக் குறைந்த பங்குகளாக நிறைய வாங்கி அது விலை ஏறும் பொழுது நிறைய பணம் பார்க்கலாம் என்று பேராசைப் படுகிறோம். விலைக் குறைந்த பங்குகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது மிகச் சிறிய நிறுவனங்களாக இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறுவதற்கான சாத்தியக் குறுகள் இல்லை. பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலேயே இருக்கும். இல்லாவிட்டால் சரியும். இதனால் போட்ட முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பணம் காணாமல் கூட போகும். அதற்காக குறைந்த விலைப் பங்குகள் எல்லவற்றையும் விட்டு விலக வேண்டும் என்பது அர்த்தமாகாது. குறைந்த விலையோ அதிக விலையோ நல்ல நிறுவன பங்குகளாகத் தான் வாங்க வேண்டும்.எப்படி அந்த நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு கொள்வது ? ஒரு நிறுவன பங்குகள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.தற்பொழுது பங்குச் சந்தையின் நிலை என்ன ?குறுகிய கால முதலீடா இல்லை நீண்ட நாள் முதலீடா ?நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் காளைச் சந்தையில் எப்படி இருந்தது கரடிச் சந்தையில் எவ்வளவு சரிந்தது.அதனுடைய தற்பொழுதய விலை சரியான அளவில் உள்ளதா இல்லை அதிக விலையிலோ குறைந்த விலையிலோ இருக்கிறதா ?அந்த நிறுவனத்தின் எதிர்கால் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? என்று மண்டையை உடைத்து ஆராய வேண்டும். செலவழிக்க கூடிய துணிகளுக்கே யோசிக்கும் பொழுது முதலீடு செய்யும் பணத்திற்கு யோசிப்பதில் பாதகம் இல்லை. பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் நுழைவது மிகவும் அவசியம். பங்குச் சந்தை குறியீடு சரியும் பொழுது நாம் அஞ்சி ஓடி விடுகிறோம் ? விலை அதிகரிக்கும் பொழுது நுழைந்து அதிக விலையில் பங்குகளை வாங்கி நஷ்டப் படுகிறோம். மாறாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலை இருக்கும் பொழுது விற்க வேண்டும். சரி மறுபடியும் ஒரு சின்ன கணக்குஇந்த முறை விலை குறைந்த ஒரு பங்கு பற்றியது பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய்? போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு மிரட்டின நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் சின்னம் காளை என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள்? தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது. மறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை. சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ. விஷயத்தை சொல்லுடா என்று மனதுள் நினைத்து கொண்டே பின்ன? வெளிய சொல்ல முடியுமா? பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன். காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும் பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும் பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது. காளை கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள். பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள் காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம் கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம். என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் ? இன்று நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது இதன் சரியான தமிழாக்கம் தெரியவில்லை. ஆனால் ஆரம்ப பொது விலைக்குறிப்பீடு அந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும். பங்குச் சந்தையின் பல சொற்களை தமிழ்ப் படுத்தலாமா என்று ஒரு யோசனை. ஏற்கனவே அத்தகைய சொற்கள் இருந்தால் சொல்லுங்களேன். பத்ரி கூறிய பரஸ்பர நிதி போல. அது என்ன ?. ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகள் வெளியிடும் பொழுது ஒரு விலை நிர்ணயித்து தனது பங்குகளை பொது விற்பனைக்கு வழங்கும். இது முதன்மைச் சந்தை எனப்படுகிறது. இதில் விற்ற பின் தான் இரண்டாம் சந்தையான பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் . சரி...விஷயத்திற்கு வருவோம். நிறுவன பங்குகள் இன்று முதல் பொது விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்கலாமா வேண்டாமா? மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான நாட்டின் மின் உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளது. அது மட்டுமின்றி தற்பொழுது நீர்மின் நிலையங்களை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது. இது இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தினால் இந்த நிறுவனத்தின் வருவாய் தேய்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இவர்களின் இலவச மின்சார அறிவிப்புகள் இந்த நிறுவனத்தின் லாபத்தை கடுமையாக பாதிக்கும். அதைப் போல இந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநில மின்வாரியங்கள் அதற்கான பணத்தை செலுத்த மறந்து விடுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனை இப்பொழுது ஒரளவிற்கு தீர்க்கப்பட்டு விட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான பாக்கி பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் 85கோடி பங்குகள் 52 முதல் 62 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பங்குகள் கிடைக்க கூடிய சாத்தியக் குறுகள் குறைவு என்பதால் மும்மை கள்ளச் சந்தையில் 12 ரூபாய் அதிகம் வைத்து விற்கபடுகிறதாம். பங்கு விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனைக்கு உள்ள பங்குகளை விட இரண்டு மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாம். சரி போகட்டும்... நாம் உரியமுறையில் விண்ணப்பிப்போம். கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் குடி முழ்க போவதில்லை. இன்று பங்குச் சந்தையின் நிலை என்ன ?. .. குறியீடு 70 புள்ளிகள் முன்னேறி 5784 க்கும் ... 20 புள்ளிகள் உயர்ந்து 1815 க்கும் வந்துள்ளது. இந்த அளவில் இருந்து 6000 நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகிறது. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குங்கள். சற்று கவனமாக தெரிவு செய்யுங்கள். வலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும் இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி துளசி கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி. இத்தகைய வாழ்த்துக்கள் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறது. சூப்பர் ஸ்டார் அருணாச்சலம் போன்றவர்களுக்குத் தான் பணத்தை செலவழிப்பது கஷ்டமான ஒன்று. ஆனால் நம்மைப் போன்ற அற்ப உயிர்களுக்கு அது மிக சுலபம். மாத சம்பளம் மாத நடுவிலேயே காணாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போடுவதும் திடீர் என வரும் செலவுகளால் மண்டையை உடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சம்பாதிப்பதை கட்டிக் காப்பது மிகவும் கடினம். அதனால் தான் நம்மவர்கள் வங்கிகளிலும் அரசாங்க சிறுசேமிப்புகளிலும் பாதுகாப்பாக பணத்தை சேர்த்து விடுகின்றனர். அல்லது அதிக வட்டி ஆசையில் நிதி நிறுவனங்களில் கொடுத்து பின்னர் பனகல் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். வங்கிகளை விட அதிக லாபம் தரக்கூடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு செயல் படுகிற பங்குச் சந்தையை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை ? ஒரு சின்ன கணக்கு போடுவோம்ரூ5000க்கு வங்கிகளின் வைப்பு நிதியில் ஒரு மாத வட்டி முப்பது ரூபாய்க்கும் குறைவாகத் தான் கிடைக்கும். 9 பங்குகளை கடந்த வாரம் வாங்கி இந்த வாரம் விற்றிருந்தால்வாங்கும் விலை 9580 5220விற்கும் விலை 9630 5670 பங்குத் தரகு புதியதாக ஐயா சிதம்பரம் அவர்களின் புண்ணியத்தால் வந்துள்ள பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை கழித்து நிகர லாபமாக வரும் தொகை ரூ425க்கும் மேல். இது வங்கிகளின் வைப்பு நிதியைப் போல ஒரே நிலையாக இல்லாமல் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும்இருக்கும். ஆனால் வங்கிகளை விட அதிக அளவில் லாபம் தரும். பங்குச் சந்தையின் இந்த ஏற்ற இறக்கம் தான் பலரின் அச்சத்திற்கு காரணம். இது பங்குச் சந்தையின் இயல்பான தன்மை . தக்காளி வெங்காய விலைப் போலத் தான். ஆனால் நாம் தேர்வு செய்யும் பங்குகளைப் பொருத்து தான் நம்முடைய லாபம் அமையும். நல்ல நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிய வாய்ப்பு இல்லை. அதைப் போல குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீடு இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்றும். சரி...இப்பொழுது பங்குச் சந்தை எப்படி உள்ளது ? இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது. பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்க தொடங்கியதில் பங்குகளின் விலையில் நேற்று சரிவு ஏற்ப்பட்டது. ரிலயன்ஸ் இன்போசிஸ் சத்யம் பங்குகள் சரிவடைந்தன. நேற்று வரை முன்னேறிக் கொண்டிருந்த விப்ரோ இன்று சற்று சரிந்துள்ளது எங்கே கிளம்பிட்டீங்க பங்குகள் வாங்கவா ? கொஞ்சம் இருங்க...பங்குச் சந்தையில் புதியதாக பங்குகளை வாங்க இது உகந்த நேரம் இல்லை. பங்குச் சந்தையை நம் கவனத்தில் இருந்து நகர்த்தாமல் காத்திருப்போம். இன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடு 91 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை குறியீடு 31 புள்ளிகளும் உயர்ந்தது. தொடக்கத்திலேயே குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததால் மேலும் மேலும் ஏறிக் கொண்டே இருந்தது. மாருதி ரிலயன்ஸ் விப்ரோ இன்போசிஸ் சத்யம் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வது ஒரு நல்ல அறிகுறி. சில நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு அறிக்கைகளை வெளியிடும். அது பங்குச் சந்தைக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது இடையில் அவ்வப்பொழுது சில டெக்னிக்கல் திருத்தங்கள் நடக்க கூடும். அந்த திருத்தம் இந்த வாரமே நடக்க கூடுமோ? ஆனாலும் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பங்குச் சந்தை ஆரோக்கியமான இடம் தான். கொஞ்சம் யோசித்து நல்ல பங்குகளாக வாங்கிப் போடுங்கள். லாபம் வந்தால் என்னை வாழ்த்துங்கள். சரிந்தால் ? ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியது தான். கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஒரு பேரல் பீப்பாய் ? 50 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப் படுத்தும் என்பதால் பங்குச் சந்தையை பாதிக்கும். கடந்த சில வாரங்களாகவே எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் ஏறிக் கொண்டே இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தான் இந்த முதலீடுக்கு முக்கிய காரணம். பண வீக்கம் 8க்கு கீழ் இருப்பதும் வளர்ச்சி 7க்கு மேல் இருப்பதும் முதலீட்டாளர்களூக்கு நம்பிக்கை ஊட்டுகிறது தற்பொழுது மும்பை பங்குச் சந்தை குறியீடு 5675 என்ற நிலையிலும் தேசிய பங்குச் சந்தை குறியீடு 1775 என்ற உயர் நிலையிலும் இருக்கிறது. கடந்த வாரம் பல துறைகளை சார்ந்த பங்குகள் லாபகரமாக இருந்தன. அதில் குறிப்பிட தகுந்தது கச்சா எண்ணெய் நிறுவனமான பங்குகள். கடந்த வாரம் மட்டும் சுமார் 40 ரூபாய்க்கு இந்த பங்குகளின் விலை ஏறியது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்த நிறுவனத்திற்கு லாபம் தரும் எனபதால் இந்த நிலை. அதைப் போல மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ் சத்யம் விப்ரோ பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. இந்த பங்குகள் சரிந்து கடந்த வார இறுதியில் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த துறைக்கும் கச்சா எண்ணெய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடந்த வாரமே ரூ300 ஐ தொட்டு விடும் என எலலோரும் கூறிய டாடா ஸ்டீல் பங்குகள் ரூ280 295 க்கும் இடையில் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது. பங்கு குறியீடுகள் உயர்ந்து காணப்படுவதால் மேலும் உயரக் கூடுமா சரியக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது. பங்குகளின் விலை சற்று அதிக அளவில் தான் உள்ளது. பங்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இல்லாததால் சற்று எச்சரிக்கையாய் கச்சா எண்ணெய் விலை மீது ஒரு கண் வைத்து முதலீடு செய்ய வேண்டும். ஒரு நான்கு வருடம் ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தின் செயலிகளை கட்டி மேய்த்திருப்பதன் வாயிலாக பங்குச் சந்தைப் பற்றி அறிந்திருக்கிறேன். அந்த இருமாப்பில் களத்தில் குதித்த பொழுது தான் அது ஒரு புரியாத புதிர் என்று புரிந்தது. அது எனக்கு மட்டும் புதிர் இல்லை இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும் கூட அப்படித்தான் போலும்.நான் கணக்கு வைத்திருக்கும் பங்கு நிறுவனம் இந்த பங்குகளை இந்த விலைக்கு வாங்கி இந்த விலைக்கு விற்கலாம் என டிப்ஸ் கொடுப்பார்கள் ஒரு நாள் சில ஆயிரங்கள் கிடைத்த சந்தோசத்தில் அடுத்த நாள் அவர்களின் டிப்சை அப்படியே பின் பற்றினால் கையை கடிக்கும்.விலை ஏறியது போதும் என்று பங்குகளை விற்ற அடுத்த நிமிடம் விலை இன்னும் சில ரூபாய்கள் எகிறி கடுப்பேற்றும். குறைந்த விலைக்கு வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் வாங்கிய பங்குகள் வாங்கியவுடன் இன்னும் விலை குறைந்து எப்பொழுது ஏறும் என டென்ஷனுடன் கணினி திரையை பார்த்து வெறுத்து போகும். முறையில் பங்குகளை வாங்கி விற்பது போன்ற டென்ஷனான வேலை வேறு எதுவும் இல்லை.சில நொடிகளில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இழப்பு ஏற்பட்டால் சில மணித்துளிகளில் சில ஆயிரங்கள் காணாமல் போகும்.வெளிப்புறத்தில் சூதாட்டம் போல தோன்றினாலும் அதன் நுட்பம் அறிந்து எற்படும் இழப்புகளை சரிக்கட்டி பொறுமையாக மதி நுட்பத்துடன் முதலீடு செய்தால் இது பணத்தை அறுவடை செய்யும் இடம் தான். அடுத்தவர்கள் டிப்சை மட்டும் நம்பாமல் தினசரி செய்திகளையும் அது பங்குச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளையும் கணிக்க வேண்டும். அந்த நாளில் குறிப்பிட்ட துறைகளையும் பங்குகளையும் நமது இலக்காக கொள்ள வேண்டும். பங்குகளின் ஏறு முகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அது சரிந்தால் எந்த அளவுக்கு சரியும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் .சரியான நேரத்தில் பங்குச் சந்தையில் நுழைவதும் விற்பதும் ஒரு கலை தான். அது எனக்கு இது வரை கைகூட வில்லை. நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்களேன் ? சரி...எனக்கு நேரமாகி விட்டது. இன்று ஒரு முக்கிய வேலை இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பத்ரி தோன்றுகிறார்.கண்டு மகிழப் போகிறேன். காந்தி ஜெயந்தியன்று என்ன ஒரு பொருத்தமான படம். பத்ரி நாடுக்காக ஆற்றும் சேவைகளையும் தியாகங்களையும் காந்தி ஜெயந்தியன்று கண்டு புல்லரிக்கலாம்.ஒரு பொருத்தமான படத்தை இந்தத் திருநாளில் திரையிடும் சன் டிவிக்கு கோடி நமஸ்காரம். எனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும். இது எனது நெடுநாள் ஆசை. ஆனால் என்ன எழுதுவது தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விகள் என்னை வில்லனாய் தடுத்து எழுத விடாமல் செய்தன. சரி யோசித்தது போதும் பொங்கி எழுவோம் என முடிவு செய்து இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கி உள்ளேன். யார் யாரோ வலைப்பதிவு ஆரம்பிச்சிடுரங்கப்பா என்று நீங்கள் திட்டுவது காதில் விழுந்தாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன். படித்து விட்டு ஒரு வரி விமர்சனம் எழுதி போடுங்கள் சந்தோசமாய் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துவேன்.
[ "பொருளாதாரம் பங்குச்சந்தை முதலீடுகள் பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம் பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.", "பணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம்.", "பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும்.", "ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை.", "ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் பங்குகளை வாங்குவார்கள்.", "அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள்.", "பிறகு பங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள்.", "என் நண்பர் ஒருவர் பங்குகளை வாங்கினார்.", "பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.", "பங்குகளை யாராவது விற்பார்களா?", "49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது.", "இதை விற்க சொல்கிறாயே என்று என்னை கோபித்து கொண்டார்.", "பங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி பின் சரிந்தது.", "நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால் எவ்வளவு லாபம் வரும் நல்ல நிறுவனம் தான்.", "நல்லப் பங்கு தான்.", "அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை.", "பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.", "பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும்.", "இதே பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம்.", "சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம்.", "பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.", "என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார்.", "பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு அந்தப் பக்கமே செல்ல மாட்டார்.", "திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார்.", "பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.", "தினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.", "நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது.", "தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது.", "அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும்.", "நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும் இப்பொழுது விற்பதால் லாபமா இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும்.", "பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன ?", "விற்று விட்டு விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.", "அதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது.", "இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும்.", "எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும்.", "நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும்.", "விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.", "சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை கடந்த வாரம் யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது.", "நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது.", "இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.", "பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.", "முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும் சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது.", "அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது.", "ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அரசின் கொள்கைகள் கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும்.", "சந்தை காளையாவதும் கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.", "கச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி.", "அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.", "இந்த வார காளைகளின் தகவல் பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர்.", "பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம் இன்போசிஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வரப்பிரசாதம்.", "சென்ற காலாண்டு அறிக்கையின் பொழுது ரூ1400 ஆக இருந்தது.", "சிறந்த காலாண்டு அறிக்கையினால் ரூ 1600க்கு தாவியது.", "இந்த மாத துவக்கத்தில் 1700 ரூபாயில் இருந்து இப்பொழுது ரூ1950ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது.", "இந்த மாதம் மட்டும் 250 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது.", "இன்றும் அதிக லாபம் அடைந்த பங்கு இன்போசிஸ் தான்.", "நீங்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று தனுஷ் அடைந்திருக்கும் சந்தோஷத்தை அடைந்திருக்கலாம் அது யாரு தனுஷ் நம்ம தலீவரோட?", "மருமகன் தான் இன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.", "முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.", "ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி.", "பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர்.", "சந்தையின் இந்த உற்சாக நிலையினால் குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது.", "16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது.", "திங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர்.", "யின் நிதிக் கொள்கையும் கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார்.", "கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5 குறைகிறது ரிசர்வ் வங்கி இன்று தனது இடைக்கால நிதி மற்றும் கடன் கொள்கையை அறிவித்து இருக்கிறது.", "எதிர்பார்த்தபடியே 20042005 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 முதல் 6.5 மாக இருக்கும் என அறிவித்திருக்கிறது.", "முன்பு 6.5 முதல் 7 மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைந்த அளவிலான பருவ மழை போன்ற காரணங்களால் குறையக் கூடும் என தெரிவித்துள்ளது.", "நாட்டின் பணவீக்கமும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5 என்ற இலக்கை கடந்து 6.5 மாக இருக்கும் என தெரிவித்துள்ளது.", "ஆனால் வட்டி விகிதத்தை தற்பொழுதுள்ள 6 என்ற நிலையில் இருந்து அதிகரிக்கவில்லை.", "வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுவனங்களின் முதலீடுகளை குறைத்து நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் அதனை அப்படியே விட்டுள்ளது.", "ஆனால ரெப்போ வட்டி விகிதம் 4.75 ஆக மாறி இருக்கிறது.", "ரெப்போ என்பது மிக குறைந்த கால பணபறிமாற்றத்திற்கான ஒரு வர்த்தகம்.", "தன்னிடம் உள்ள ஐ வைத்து கடன் பெறுவது.", "ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இந்த ஐ திரும்ப பெற்று கொள்வார்கள்.", "திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்திரவதத்துடன் இந்த வர்த்தகம் நடைபெறுவதால் இதனை என்று சொல்வார்கள் வட்டி விகிதம் உயர்த்தப் படாததால் நிறுவனங்களின் முதலீட்டிற்கு பாதிப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக இருந்த்து.", "மதியம் வரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீடு ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவித்தப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டது.", "நேற்று முதலீட்டாளர்களின் விற்பனையால் குறியீடு 60 புள்ளிகள் சரிவு கண்டது.", "இந்த சரிவு இன்று மதியத்திற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் ஈடு செய்யப்பட்டது.", "குறியீடு 70 புள்ளிகள் உயர்ந்து 5651 லும் 24 புள்ளிகள் உயர்ந்து 1781 லும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.", "நேற்று சந்தை சரிவடைந்த பொழுதும் நல்ல லாபகரமாக இருந்த இன்போசிஸ் இன்றும் 40 ரூபாய்க்கும் அதிகமாக விலை ஏறியது.", "கடந்த சில நாட்களாக சரிவு முகமாக இருந்த சத்யம் இன்று அதிக லாபம் அடைந்தது.", "வங்கிப் பங்குகளான ஸ்டேட் பாங்க் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பாங்க ஆப் பரோடா போன்றவையும் நல்ல முன்னேற்றம் கண்டன.", "கடந்த வாரத்தை பார்க்கும் பொழுது எல்லா நாட்களிலும் பங்கு வர்த்தகம் மந்த நிலையிலேயே இருந்தது.", "செவ்வாயன்று இறுதி ஒரு மணி நேரத்தில் சந்தை உயர்ந்ததை தவிர வேறு நல்ல நிகழ்வுகள் கடந்த வாரம் நடக்க வில்லை.", "இந்த உயர்வு கூட அடுத்து வந்த நாட்களில் சரிந்து போய் விட்டது.", "கடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள்.", "இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஏமாற்றம் அளிக்கிறது.", "மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ் விப்ரோ போன்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.", "இந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ்.", "இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.", "விப்ரோவும் இது போலத் தான்.", "கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள் அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும் நல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது.", "பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும்.", "ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள் வெளியேறி விடாதீர்கள்.", "புதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள்.", "சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள்.", "சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.", "உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது அதனுடைய சந்தை மூலதனம் 1 கோடி 600 600 கோடி பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.", "அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும் உயர்வுகளும் கணக்கிடப்படும்.", "இதனை அடிப்படை சந்தை மூலதனம் என்று சொல்வார்கள்.", "இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.", "இதன் அடிப்படையில் பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது இன்போசிஸ் விப்ரோ பங்குகளில் உயர்வும் பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?", "குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும் அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.", "குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.", "இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.", "ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும் அந்தப் பங்கு வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.", "இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும் முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.", "குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும்.", "பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.", "ல் பல குறியீடுகள் இருக்கின்றன.", "இதன் குறியீடு தான் பொதுவான குறியீடு.", "அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது.", "இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.", "இது க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது.", "இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன.", "ஒவ்வொரு துறைக்கும் தனிக் குறியீடுகளும் உள்ளது.", "இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.", "குறியீடு 30 பங்குகளைக் கொண்டது.", "இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி ல் உள்ளது போலத் தான்.", "ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது.", "இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.", "இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் .", ".", "போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.", "இன்று பங்குக் குறியீடு சரிந்து விட்டது ஏற்றம் கண்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே...அது என்ன பங்குக் குறியீடு ?", "அதன் ஏற்றமும் சரிவும் எதனால் ஏற்படுகிறது ?", "என சொல்லப் படுகின்ற குறியீடு பலப் பங்குகளின் குழுமம்.", "பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது.", "உதாரணமாக குறியீடு 30 பங்குகளைக் கொண்டது.", "50 பங்குகளைக் கொண்டது.", "இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது.", "பல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் .", "ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது.", "அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும்.", "இன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும்.", "சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும்.", "இன்போசிஸ் விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும் பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.", "விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும் இன்போசிஸ் பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.", "இந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும் சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது.", "இதனை மிக எளிதாக எழுதி விட்டாலும் இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும் இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.", "கடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது.", "செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் மற்றும் குறியீடுகள் முறையே 58 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது.", "இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது.", "சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.", "இன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து 66 புள்ளிகள் சரிவுடன் 5672 லும் 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1790 லும் வர்த்தகம் முடிவடைந்தது.", "இன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன.", "இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது.", "இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி.", "இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகம்.", "ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது.", "இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது 25 ரூபாய் வீழ்ச்சி.", "இது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ் விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன ஒரு ரிஸ்க்கான வேலை.", "அன்றைக்கு லாபகரமாக இருக்கின்ற பங்குகளை வாங்கிக் கூட நஷ்டம் அடைய முடியும்.", "சரிந்து கொண்டிருக்கிற பங்குகளை வாங்கிக் கூட லாபம் பார்க்க முடியும்.", "ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் அந்தப் பங்குகளை விற்க தொடங்க விலை சரிந்து நாம் நஷ்டம் அடைவோம்.", "இதில் நாம் கடைப் பிடிக்கும் எந்த ஒரு உத்தியும் நிரந்தரமாக பலனளிக்கும் என்று சொல்ல முடியாது.", "அந்த நாளில் சந்தை நிலவரத்தைப் பொருத்துத் தான் நமது லாபமும் நஷ்டமும்.", "சில நிறுவனங்கள் இதற்கான டிபஸ் தருகின்றன.", "ஆனால் இவற்றின் வெற்றி சதவீதம் 50 மட்டுமே.", "சில நாட்களில் அவர்கள் சொல்லும் அத்தனை உத்திகளும் நஷ்டத்தில் முடிவடைந்திருக்கின்றன.", "பல நிறுவனங்கள் இதற்கான மென்பொருள்களை தருகின்றன.", ".", "5. .", ".", "போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை பயன்படுத்தலாம்.", "இதில் சில நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கான தரகு தொகையை முன்கூட்டியே வசூலித்து விடுகின்றனர்.", "நாம் அந்த தரகுத் தொகைக்கு கட்டாயமாக வர்த்தகம் செய்தாக வேண்டும்.", "சந்தை நிலவரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை நமக்கு அற்பமாக தெரியும்.", "சந்தை சரிவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் அந்தப் பக்கம் செல்ல மாட்டோம்.", "தரகுத் தொகை பறிபோய் விடும்.", "நம்மை ஈர்ப்பதற்கான ஒரே காரணம் அதிக முதலீடு இல்லாமல் ஒரு குட்டி வியபாரத்தை வீட்டில் இருந்து கொண்டே சொகுசாக பார்க்கலாம் என்பது தான்.", "ஆனால் இதில் சரிவும் பயங்கரமாக இருக்கும்.", "ஒரு வாரம் லாபம் பார்த்த தொகையை விட அதிகமாக ஒரே நாளில் காணாமல் போனதும் உண்டு.", "மிகவும் டென்ஷனான வேலை இது.", "ஒரு நாள் முழுவதும் இதற்கென ஒதுக்க கூடிய சூழ்நிலை இருந்தால் நல்லது.", "அலுவலகத்தில் இருந்து கொண்டே இதில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஆபத்தானது.", "என்றாவது ஒரு நாள் நம்மை கவிழ்த்து விடும்.", "பத்தாயிரம் முதலீட்டிற்கு எழுபதாயிரம் பங்குகள் வாங்கலாம் என்பது தான் நம்மை ஈர்க்கும் கவர்ச்சி வாசகம்.", "ஆனால் நீண்ட நாள் முதலீட்டிற்கு கூட இப்பொழுது இது போன்ற வசதிகளை தரகு நிறுவனங்கள் தருகின்றன.", "நம்மிடம் இருக்கும் பணத்தை விட இரு மடங்கு அதிகமாக பங்குகளை வாங்கலாம்.", "அந்த தொகைக்கான வட்டியை வசூலித்து கொள்வார்கள்.", "இது கடன் வாங்குவது போலத் தான் என்றாலும் நல்ல நிறுவனங்களின் பங்குகள் தரும் லாபத்தை கணக்கில் எடுத்து கொள்ளும் பொழுது வட்டி ஒன்றும் பெரிய தொகை இல்லை.", "அல்லது க்கும் பங்குகளில் முதலீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.", "னில் அதிக ரிஸ்க் இருக்கிறது.", "ஆனால் முதலீடு செய்வதில் அது குறைவு.", "துவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் இறுதியில் சரிவடைந்தது.", "அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற்பனையால் 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும் 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது.", "மென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது.", "பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது.", "ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.", "ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது.", "இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது.", "லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் வங்கி டாபர் .", "ஓவ்வொரு வாரமும் இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும் வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும்.", "அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது.", "ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும்.", "சில நேரங்களில் பொய்த்துப் போகும்.", "ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால் ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.", "இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும்.", "நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் ?.", "மென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன.", "வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் இதன் விலையில் சரிவு ஏற்பட்டது.", "மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும்.", "கடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது.", "உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும் சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும் இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும்.", "இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் சரிவடைந்தன.", "இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும்.", "தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும்.", "ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது.", "இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும்.", "வரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது.", "இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.", "வெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா கரடிகளின் பிடியிலேயே தொடருமா ?", "இன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன்.", "இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை.", "நல்லா பணம் பார்க்கலாம்.", "நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும்.", "அதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும்.", "நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது.", "லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க.", "நம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க.", "அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும்.", "அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம்.", "இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு தருகின்றன.", "பங்குத் தரகு பங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது.", "பங்குத் தரகு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.", "இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம்.", "தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு.", "சில நிறுவனங்கள் அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர்.", "சரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ?", "ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும்.", "அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம்.", "பங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும்.", "இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும்.", "அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும்.", "இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது.", "ஆனாலும் அதன் ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம்.", "இந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள மூலம் பார்க்கலாம்.", "அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.", "கணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.", "சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம்.", "லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம் நாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும்.", "இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும்.", "மென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது.", "மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி இறுதியில் 36 புள்ளிகளும் 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது.", "இன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது.", "விப்ரோ சத்யம் பாட்னி போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன.", "இன்போசிஸ் 1800 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன்.", "ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ ?", "சத்யம் விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர்.", "ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ ?", "பெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது.", "கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.", "லண்டன் உலோகச் சந்தையில் உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன.", "கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன.", "ஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24 உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.", "கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும்.", "இன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.", "மற்றும் நிறுவனங்களில் அறிக்கை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது.", "அதனுடைய நிகர லாபம் 14.1 அதிகரித்து 576.40 கோடி லாபத்தை இந்த காலாண்டில் எட்டியுள்ளது.", "ஆனால் நிறுவனத்தின் லாபமோ 3.64 மட்டுமே அதிகரித்துள்ளது.", "இன்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை.", "நாளைய வர்த்தகத்தில் ன் பங்குகள் உயரக் கூடும்.", "பங்குகள் சரியக்கூடும்.", "பத்ரி பின்னுட்டத்தில் தெரிவித்து இருந்தது போல அறிக்கைகளின் ஏற்றத்தாழ்வுகளால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை பெரிய இழுப்புகளை சந்தித்து இருந்தாலொழிய.", "ஆனால் அந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படும்.", "நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த அறிக்கைகள் சில செய்திகளை தெரிவிக்கும்.", "இன்போசிஸ் பங்குகள் இப்பொழுது நல்ல லாபகரமான ஒரு முதலீடாக இருக்குமென பல பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.", "நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு முதலீடாக இருக்கும்.", "இதன் விலை 1800 1850க்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.தற்பொழுது இதன் விலை 1711.", "மூன்றாம் காலாண்டில் தன்னுடைய வருவாய் ரூ1869 கோடி முதல் ரூ1882 கோடி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் இது கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் பொழுது 50 அதிகம் அதன் பங்கு விலையில் ஏற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.", "எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே மூலமாக நல்ல லாபம் அடைந்துள்ளனர்.", "இவர்கள் பிற்காலத்தில் சந்திக்க கூடிய சவால் சில பெரிய அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக தங்கள் கிளைகளை இங்கு துவக்க ஆரம்பித்துள்ளனர்.", "போன்ற நிறுவனங்கள் இப்பொழுது தங்களுடைய மென்பொருள் நிறுவனங்களை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்கின்றனர்.", "அது வெற்றியடையும் பட்சத்தில் பல நிறுவனங்களும் இதையே பின்பற்றக்கூடும்.", "இது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும்.", "இரு நாட்கள் இரு வேறு அறிக்கைகள்.", "ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது.", "மற்றொன்று நம்பிக்கையை அளித்தது.", "ஆனாலும் சந்தை இரு நாட்களும் கரடிகளின் ஆணைக்குட்பட்டு சரியத் தொடங்கியுள்ளது.", "திங்களன்று எம்பசிஸ் நிறுவனம் அளித்த அறிக்கை பங்குச் சந்தையில் மென்பொருள் பங்குகளை சரிய வைத்தது.", "இந்த காலாண்டில் க்கு வருவாய் குறைந்துள்ளதால் இழுப்பு அல்ல மொத்த மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்குமோ என்ற அச்சத்தில் இன்போசிஸ் உட்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன.", "வருவாய் இழுப்பு அந்நியச்செலவாணியாலேயே எற்பட்டதாக நிறுவனம் கூறியது.", "மற்றபடி தங்கள் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது.", "சிறு பொறி கிடைத்தால் பற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை அதன் வருவாய் இழுப்பையே அதிகம் கவனித்தது.", "இன்று காலை மென்பொருள் பங்குகளின் வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கையைப் பொருத்தே அமையும் என்பதால் ஒரு சிறு பரபரப்பு என்னுள் எழுந்தது.", "வேறு என்ன.", "இன்போசிஸ் நல்ல அறிக்கையை தரும் என்ற எண்ணத்தில் நானும் சில இன்போசிஸ் பங்குகளை வாங்கி வைத்திருந்தேன்.", "ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஒரே அளவில் வைத்து பார்க்க இயலாது.", "இன்போசிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம்.", "பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது.", "அந்த நம்பிக்கை இருந்தாலும் போட்ட பணம் என்னகுமோ என்ற கவலை ஒரு புறம்.", "ஆனால் அனைவரின் கவலையையும் போக்கி இன்போசிஸ் நிறுவனம் ஒரு சிறந்த அறிக்கையை கொடுத்தது.இன்போசிஸ்ஸின் வருவாய் இந்த காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.", "இந்த காலாண்டில் மட்டும் சுமார் 32 புதிய இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர்.", "மொத்த எண்ணிக்கை 431.", "வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.", "சுமார் 5000 பேர் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர்.", "வரும் காலாண்டில் மேலும் 4000 பேர் சேர்க்கப்படுவர்.", "போன்ற நிறுவனத்திற்கும் இன்போசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை ஒரு விஷயம் படம்பிடித்து காட்டியது.", "நிறுவனம் அந்நியச்செலவாணி விஷயத்தில் நஷ்டம் கண்டது.", "ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ மூலம் தனது அந்நியச்செலவாணியை திறம்பட நிர்வாகித்துள்ளது சரி..அது என்ன .", "எனப்படுவது அந்நியச்செலவாணியில் தினமும் நிகழும் மாற்றத்தில் இருந்து ஒரு நிர்வாகம் தன்னை தற்காத்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு உத்தி.", "உதாரணமாக இம் மாதம் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 45.80.", "ஆனால் தினமும் நிகழும் பல்வேறு மாற்றத்தினால் அது 45க்கும் வரலாம் 48க்கும் செல்லலம்.", "அந்நியச்செலவாணி அதிகமாக பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தன்னை இத்தகைய நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்து கொள்ள எனப்படும் ஒரு ஒப்பந்தத்தை வங்கிகளிடம் செய்து கொள்ளும்.", "அதாவது ஒரு டாலரை ரூ 46.50க்கு ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம்.", "பறிமாற்றம் செய்யும் நாளில் அது 45 ஆக இருந்தாலும் 48ஐ எட்டினாலும் 46.50க்குத் தான் அந்த பறிமாற்றம் நிகழும்.", "இது ஒரு சிக்கலான கணக்கு.", "ஆனால் நிறுவனம் தன்னை இந்த விதத்தில் தற்காத்து கொள்ளாததால் இந்த காலாண்டில் நிகழ்ந்த நிலையற்ற பணப் பறிமாற்றத்தில் இழுப்பை எதிர்கொண்டது.", "சரி...பங்குச் சந்தை என்ன ஆனது.", "இன்போசிஸ்ஸின் பங்குகள் ஆரம்பத்திலேயே சுமார் 40 ரூபாய் எகிறியது.பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது.", "ஆனால் பங்குகள் அதிக விலையை எட்டியதால் லாபம் அடையும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர்.", "இதனால் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.", "இன்போசிஸ் பங்குகள் கூட சற்று சரிவடைந்து ஓரளவிற்கு லாபமுடன் 25 ரூபாய் அதிகமாக இருந்தது.", "41 புள்ளிகள் சரிவடைந்து 5677 என்ற அளவிலும் 24 புள்ளிகள் சரிவடைந்து 1788 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது.", "பங்குச் சந்தை எப்பொழுதுமே தொடர்ந்து லாபகரமாக சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் லாபம் போதும் சாமி என எல்லோரும் பங்குகளை விற்ப்பார்கள்.", "அது தான் கடந்த இரு தினங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.", "மணிசங்கர் அய்யர் பிரதமரை சந்தித்து பெட்ரோல் டீசல் விலையேற்றம் பற்றி விவாதிக்கப் போகிறார் ?", "விலை ஏறினால் எண்ணெய் விற்ப்பனை நிறுவனங்களான போன்ற பங்குகளுக்கு குஷியாக இருக்கும்.", "நமக்கு ?", "?", "பெட்ரோல் பங்க் பக்கம் போகும் பொழுது வயிறு எரியும்.", "பங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம்.", "கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாதாளம் தான்.", "வரும் வாரம் பல நிறுவனங்கள் தங்களது இரண்டாம் காலாண்டு அறிக்கைகளை 2 வெளியிடும்.", "அந்த அறிக்கையைப் பொறுத்துத் தான் பங்குச் சந்தையின் போக்கு அமையும்.", "ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் முதலில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும்.", "கடந்த காலாண்டில் இன்போசிஸின் சிறப்பான செயல்பாடு இந்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.", "அந்த அறிக்கையைப் பொருத்து இன்போசிஸ் பங்குகள் விலையில் மாற்றம் தெரியும்.", "இந்த வாரம் பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை அறிவிப்பதால் அந்தத் துறைப் பங்குகளை வாங்கலாம்.", "அறிக்கைகளின் நிலவரத்தைப் பொருத்து அந்தப் பங்குகளின் விலை ஏறக்கூடும்.", "கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகமாக இருப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளான போன்றவை நல்ல லாபகரமாக் இருக்கும்.", "ஆனால் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளான போன்றவற்றில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது.", "அரசாங்கம் பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றுவதில்லை என்ற முடிவில் இருந்து மாறினால் இந்த நிறுவனப் பங்குகள் முன்னேறும்.", "மற்றபடி ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளும் வங்கிப் பங்குகளும் விலை ஏறக்கூடிய சாத்தியக் குறுகள் இருப்பதாக காளைகள் சொல்கின்றன.", "காளை கரடி இந்த இரண்டு சந்தையிலுமே சில பங்குகள் நல்ல லாபகரமாகத் தான் இருக்கும்.", "நான் திரட்டிய இந்த பங்குகள் அந்த வரிசையில் இருந்தால் நல்லா இருக்கும் ?", "பார்ப்போம் ?", "இன்னும் யோசித்து கடையிலுள்ள உடைகளை அலசி ஆராய்ந்து கடை சிப்பந்தியை கடுப்பேற்றி எல்லா வகையிலும் ஏற்றதாக சில துணிகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு துணியை இறுதியில் தேர்ந்தெடுப்பதற்குள் தீபாவளி நெரிசலில் வேர்த்து விடுகிறது.", "ஆனால் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கும் பொழுது இந்த அளவுக்கு நாம் யோசிப்பதே இல்லை.", "பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு விடுகிறோம்.", "நாமாக யோசித்து வாங்கினாலும் விலைக் குறைந்த பங்குகளாக நிறைய வாங்கி அது விலை ஏறும் பொழுது நிறைய பணம் பார்க்கலாம் என்று பேராசைப் படுகிறோம்.", "விலைக் குறைந்த பங்குகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.", "இது மிகச் சிறிய நிறுவனங்களாக இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறுவதற்கான சாத்தியக் குறுகள் இல்லை.", "பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலேயே இருக்கும்.", "இல்லாவிட்டால் சரியும்.", "இதனால் போட்ட முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.", "பணம் காணாமல் கூட போகும்.", "அதற்காக குறைந்த விலைப் பங்குகள் எல்லவற்றையும் விட்டு விலக வேண்டும் என்பது அர்த்தமாகாது.", "குறைந்த விலையோ அதிக விலையோ நல்ல நிறுவன பங்குகளாகத் தான் வாங்க வேண்டும்.எப்படி அந்த நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு கொள்வது ?", "ஒரு நிறுவன பங்குகள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.தற்பொழுது பங்குச் சந்தையின் நிலை என்ன ?குறுகிய கால முதலீடா இல்லை நீண்ட நாள் முதலீடா ?நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் காளைச் சந்தையில் எப்படி இருந்தது கரடிச் சந்தையில் எவ்வளவு சரிந்தது.அதனுடைய தற்பொழுதய விலை சரியான அளவில் உள்ளதா இல்லை அதிக விலையிலோ குறைந்த விலையிலோ இருக்கிறதா ?அந்த நிறுவனத்தின் எதிர்கால் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?", "என்று மண்டையை உடைத்து ஆராய வேண்டும்.", "செலவழிக்க கூடிய துணிகளுக்கே யோசிக்கும் பொழுது முதலீடு செய்யும் பணத்திற்கு யோசிப்பதில் பாதகம் இல்லை.", "பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் நுழைவது மிகவும் அவசியம்.", "பங்குச் சந்தை குறியீடு சரியும் பொழுது நாம் அஞ்சி ஓடி விடுகிறோம் ?", "விலை அதிகரிக்கும் பொழுது நுழைந்து அதிக விலையில் பங்குகளை வாங்கி நஷ்டப் படுகிறோம்.", "மாறாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலை இருக்கும் பொழுது விற்க வேண்டும்.", "சரி மறுபடியும் ஒரு சின்ன கணக்குஇந்த முறை விலை குறைந்த ஒரு பங்கு பற்றியது பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை காளைச் சந்தை.", "இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம்.", "பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய்?", "போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு மிரட்டின நிறுவனம் தான்.", "அந்த நிறுவனத்தின் சின்னம் காளை என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது.", "சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை.", "சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள்?", "தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.", "மறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்.", "இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை.", "சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ.", "விஷயத்தை சொல்லுடா என்று மனதுள் நினைத்து கொண்டே பின்ன?", "வெளிய சொல்ல முடியுமா?", "பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.", "காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது.", "பங்குக் குறியீடுகள் உயர்வதும் பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும் பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள்.", "கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.", "காளை கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம்.", "ஒரே சந்தைதான்.", "அன்றைய நிலவரத்தை வைத்து காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.", "பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள் காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம் கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம்.", "ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள்.", "அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.", "என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை.", "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் ?", "இன்று நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது இதன் சரியான தமிழாக்கம் தெரியவில்லை.", "ஆனால் ஆரம்ப பொது விலைக்குறிப்பீடு அந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும்.", "பங்குச் சந்தையின் பல சொற்களை தமிழ்ப் படுத்தலாமா என்று ஒரு யோசனை.", "ஏற்கனவே அத்தகைய சொற்கள் இருந்தால் சொல்லுங்களேன்.", "பத்ரி கூறிய பரஸ்பர நிதி போல.", "அது என்ன ?.", "ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகள் வெளியிடும் பொழுது ஒரு விலை நிர்ணயித்து தனது பங்குகளை பொது விற்பனைக்கு வழங்கும்.", "இது முதன்மைச் சந்தை எனப்படுகிறது.", "இதில் விற்ற பின் தான் இரண்டாம் சந்தையான பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் .", "சரி...விஷயத்திற்கு வருவோம்.", "நிறுவன பங்குகள் இன்று முதல் பொது விற்பனைக்கு வருகிறது.", "இதனை வாங்கலாமா வேண்டாமா?", "மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான நாட்டின் மின் உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளது.", "அது மட்டுமின்றி தற்பொழுது நீர்மின் நிலையங்களை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.", "இது இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.", "ஆனால் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தினால் இந்த நிறுவனத்தின் வருவாய் தேய்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.", "இவர்களின் இலவச மின்சார அறிவிப்புகள் இந்த நிறுவனத்தின் லாபத்தை கடுமையாக பாதிக்கும்.", "அதைப் போல இந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநில மின்வாரியங்கள் அதற்கான பணத்தை செலுத்த மறந்து விடுகின்றன.", "ஆனால் இந்தப் பிரச்சனை இப்பொழுது ஒரளவிற்கு தீர்க்கப்பட்டு விட்டது.", "2004 ஆம் ஆண்டுக்கான பாக்கி பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது.", "இந்த நிறுவனத்தின் 85கோடி பங்குகள் 52 முதல் 62 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது.", "இந்த பங்குகள் கிடைக்க கூடிய சாத்தியக் குறுகள் குறைவு என்பதால் மும்மை கள்ளச் சந்தையில் 12 ரூபாய் அதிகம் வைத்து விற்கபடுகிறதாம்.", "பங்கு விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனைக்கு உள்ள பங்குகளை விட இரண்டு மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாம்.", "சரி போகட்டும்... நாம் உரியமுறையில் விண்ணப்பிப்போம்.", "கிடைத்தால் நல்லது.", "இல்லாவிட்டால் குடி முழ்க போவதில்லை.", "இன்று பங்குச் சந்தையின் நிலை என்ன ?.", ".. குறியீடு 70 புள்ளிகள் முன்னேறி 5784 க்கும் ... 20 புள்ளிகள் உயர்ந்து 1815 க்கும் வந்துள்ளது.", "இந்த அளவில் இருந்து 6000 நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகிறது.", "பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குங்கள்.", "சற்று கவனமாக தெரிவு செய்யுங்கள்.", "வலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும் இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி துளசி கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி.", "இத்தகைய வாழ்த்துக்கள் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறது.", "சூப்பர் ஸ்டார் அருணாச்சலம் போன்றவர்களுக்குத் தான் பணத்தை செலவழிப்பது கஷ்டமான ஒன்று.", "ஆனால் நம்மைப் போன்ற அற்ப உயிர்களுக்கு அது மிக சுலபம்.", "மாத சம்பளம் மாத நடுவிலேயே காணாமல் போய் விடுகிறது.", "ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போடுவதும் திடீர் என வரும் செலவுகளால் மண்டையை உடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.", "சம்பாதிப்பதை கட்டிக் காப்பது மிகவும் கடினம்.", "அதனால் தான் நம்மவர்கள் வங்கிகளிலும் அரசாங்க சிறுசேமிப்புகளிலும் பாதுகாப்பாக பணத்தை சேர்த்து விடுகின்றனர்.", "அல்லது அதிக வட்டி ஆசையில் நிதி நிறுவனங்களில் கொடுத்து பின்னர் பனகல் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.", "வங்கிகளை விட அதிக லாபம் தரக்கூடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு செயல் படுகிற பங்குச் சந்தையை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை ?", "ஒரு சின்ன கணக்கு போடுவோம்ரூ5000க்கு வங்கிகளின் வைப்பு நிதியில் ஒரு மாத வட்டி முப்பது ரூபாய்க்கும் குறைவாகத் தான் கிடைக்கும்.", "9 பங்குகளை கடந்த வாரம் வாங்கி இந்த வாரம் விற்றிருந்தால்வாங்கும் விலை 9580 5220விற்கும் விலை 9630 5670 பங்குத் தரகு புதியதாக ஐயா சிதம்பரம் அவர்களின் புண்ணியத்தால் வந்துள்ள பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை கழித்து நிகர லாபமாக வரும் தொகை ரூ425க்கும் மேல்.", "இது வங்கிகளின் வைப்பு நிதியைப் போல ஒரே நிலையாக இல்லாமல் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும்இருக்கும்.", "ஆனால் வங்கிகளை விட அதிக அளவில் லாபம் தரும்.", "பங்குச் சந்தையின் இந்த ஏற்ற இறக்கம் தான் பலரின் அச்சத்திற்கு காரணம்.", "இது பங்குச் சந்தையின் இயல்பான தன்மை .", "தக்காளி வெங்காய விலைப் போலத் தான்.", "ஆனால் நாம் தேர்வு செய்யும் பங்குகளைப் பொருத்து தான் நம்முடைய லாபம் அமையும்.", "நல்ல நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிய வாய்ப்பு இல்லை.", "அதைப் போல குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீடு இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.", "சரி...இப்பொழுது பங்குச் சந்தை எப்படி உள்ளது ?", "இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது.", "பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்க தொடங்கியதில் பங்குகளின் விலையில் நேற்று சரிவு ஏற்ப்பட்டது.", "ரிலயன்ஸ் இன்போசிஸ் சத்யம் பங்குகள் சரிவடைந்தன.", "நேற்று வரை முன்னேறிக் கொண்டிருந்த விப்ரோ இன்று சற்று சரிந்துள்ளது எங்கே கிளம்பிட்டீங்க பங்குகள் வாங்கவா ?", "கொஞ்சம் இருங்க...பங்குச் சந்தையில் புதியதாக பங்குகளை வாங்க இது உகந்த நேரம் இல்லை.", "பங்குச் சந்தையை நம் கவனத்தில் இருந்து நகர்த்தாமல் காத்திருப்போம்.", "இன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது.", "மும்பை பங்குச் சந்தை குறியீடு 91 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை குறியீடு 31 புள்ளிகளும் உயர்ந்தது.", "தொடக்கத்திலேயே குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததால் மேலும் மேலும் ஏறிக் கொண்டே இருந்தது.", "மாருதி ரிலயன்ஸ் விப்ரோ இன்போசிஸ் சத்யம் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன.", "வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வது ஒரு நல்ல அறிகுறி.", "சில நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு அறிக்கைகளை வெளியிடும்.", "அது பங்குச் சந்தைக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது இடையில் அவ்வப்பொழுது சில டெக்னிக்கல் திருத்தங்கள் நடக்க கூடும்.", "அந்த திருத்தம் இந்த வாரமே நடக்க கூடுமோ?", "ஆனாலும் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பங்குச் சந்தை ஆரோக்கியமான இடம் தான்.", "கொஞ்சம் யோசித்து நல்ல பங்குகளாக வாங்கிப் போடுங்கள்.", "லாபம் வந்தால் என்னை வாழ்த்துங்கள்.", "சரிந்தால் ?", "ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.", "கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது.", "இப்பொழுது ஒரு பேரல் பீப்பாய் ?", "50 என்ற நிலையில் உள்ளது.", "இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப் படுத்தும் என்பதால் பங்குச் சந்தையை பாதிக்கும்.", "கடந்த சில வாரங்களாகவே எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் ஏறிக் கொண்டே இருக்கிறது.", "இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தான் இந்த முதலீடுக்கு முக்கிய காரணம்.", "பண வீக்கம் 8க்கு கீழ் இருப்பதும் வளர்ச்சி 7க்கு மேல் இருப்பதும் முதலீட்டாளர்களூக்கு நம்பிக்கை ஊட்டுகிறது தற்பொழுது மும்பை பங்குச் சந்தை குறியீடு 5675 என்ற நிலையிலும் தேசிய பங்குச் சந்தை குறியீடு 1775 என்ற உயர் நிலையிலும் இருக்கிறது.", "கடந்த வாரம் பல துறைகளை சார்ந்த பங்குகள் லாபகரமாக இருந்தன.", "அதில் குறிப்பிட தகுந்தது கச்சா எண்ணெய் நிறுவனமான பங்குகள்.", "கடந்த வாரம் மட்டும் சுமார் 40 ரூபாய்க்கு இந்த பங்குகளின் விலை ஏறியது.", "கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்த நிறுவனத்திற்கு லாபம் தரும் எனபதால் இந்த நிலை.", "அதைப் போல மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ் சத்யம் விப்ரோ பங்குகள் நல்ல லாபம் அடைந்தன.", "இந்த பங்குகள் சரிந்து கடந்த வார இறுதியில் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது.", "ஆனால் இந்த துறைக்கும் கச்சா எண்ணெய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது.", "கடந்த வாரமே ரூ300 ஐ தொட்டு விடும் என எலலோரும் கூறிய டாடா ஸ்டீல் பங்குகள் ரூ280 295 க்கும் இடையில் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது.", "பங்கு குறியீடுகள் உயர்ந்து காணப்படுவதால் மேலும் உயரக் கூடுமா சரியக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது.", "பங்குகளின் விலை சற்று அதிக அளவில் தான் உள்ளது.", "பங்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இல்லாததால் சற்று எச்சரிக்கையாய் கச்சா எண்ணெய் விலை மீது ஒரு கண் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.", "ஒரு நான்கு வருடம் ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தின் செயலிகளை கட்டி மேய்த்திருப்பதன் வாயிலாக பங்குச் சந்தைப் பற்றி அறிந்திருக்கிறேன்.", "அந்த இருமாப்பில் களத்தில் குதித்த பொழுது தான் அது ஒரு புரியாத புதிர் என்று புரிந்தது.", "அது எனக்கு மட்டும் புதிர் இல்லை இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும் கூட அப்படித்தான் போலும்.நான் கணக்கு வைத்திருக்கும் பங்கு நிறுவனம் இந்த பங்குகளை இந்த விலைக்கு வாங்கி இந்த விலைக்கு விற்கலாம் என டிப்ஸ் கொடுப்பார்கள் ஒரு நாள் சில ஆயிரங்கள் கிடைத்த சந்தோசத்தில் அடுத்த நாள் அவர்களின் டிப்சை அப்படியே பின் பற்றினால் கையை கடிக்கும்.விலை ஏறியது போதும் என்று பங்குகளை விற்ற அடுத்த நிமிடம் விலை இன்னும் சில ரூபாய்கள் எகிறி கடுப்பேற்றும்.", "குறைந்த விலைக்கு வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் வாங்கிய பங்குகள் வாங்கியவுடன் இன்னும் விலை குறைந்து எப்பொழுது ஏறும் என டென்ஷனுடன் கணினி திரையை பார்த்து வெறுத்து போகும்.", "முறையில் பங்குகளை வாங்கி விற்பது போன்ற டென்ஷனான வேலை வேறு எதுவும் இல்லை.சில நொடிகளில் பணம் சம்பாதிக்கலாம்.", "ஆனால் இழப்பு ஏற்பட்டால் சில மணித்துளிகளில் சில ஆயிரங்கள் காணாமல் போகும்.வெளிப்புறத்தில் சூதாட்டம் போல தோன்றினாலும் அதன் நுட்பம் அறிந்து எற்படும் இழப்புகளை சரிக்கட்டி பொறுமையாக மதி நுட்பத்துடன் முதலீடு செய்தால் இது பணத்தை அறுவடை செய்யும் இடம் தான்.", "அடுத்தவர்கள் டிப்சை மட்டும் நம்பாமல் தினசரி செய்திகளையும் அது பங்குச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளையும் கணிக்க வேண்டும்.", "அந்த நாளில் குறிப்பிட்ட துறைகளையும் பங்குகளையும் நமது இலக்காக கொள்ள வேண்டும்.", "பங்குகளின் ஏறு முகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அது சரிந்தால் எந்த அளவுக்கு சரியும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் .சரியான நேரத்தில் பங்குச் சந்தையில் நுழைவதும் விற்பதும் ஒரு கலை தான்.", "அது எனக்கு இது வரை கைகூட வில்லை.", "நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்களேன் ?", "சரி...எனக்கு நேரமாகி விட்டது.", "இன்று ஒரு முக்கிய வேலை இருக்கிறது.", "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பத்ரி தோன்றுகிறார்.கண்டு மகிழப் போகிறேன்.", "காந்தி ஜெயந்தியன்று என்ன ஒரு பொருத்தமான படம்.", "பத்ரி நாடுக்காக ஆற்றும் சேவைகளையும் தியாகங்களையும் காந்தி ஜெயந்தியன்று கண்டு புல்லரிக்கலாம்.ஒரு பொருத்தமான படத்தை இந்தத் திருநாளில் திரையிடும் சன் டிவிக்கு கோடி நமஸ்காரம்.", "எனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும்.", "இது எனது நெடுநாள் ஆசை.", "ஆனால் என்ன எழுதுவது தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விகள் என்னை வில்லனாய் தடுத்து எழுத விடாமல் செய்தன.", "சரி யோசித்தது போதும் பொங்கி எழுவோம் என முடிவு செய்து இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கி உள்ளேன்.", "யார் யாரோ வலைப்பதிவு ஆரம்பிச்சிடுரங்கப்பா என்று நீங்கள் திட்டுவது காதில் விழுந்தாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன்.", "படித்து விட்டு ஒரு வரி விமர்சனம் எழுதி போடுங்கள் சந்தோசமாய் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துவேன்." ]
இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம்பிக்கை தான் வாழக்கை இறைஇயேசுவின் மீதுள்ள நம்பிக்கை தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை.இந்த நம்பிக்கை விசுவாசம் இவற்றைப் பற்றியே இன்றைய வாசங்கள் அமைந்துள்ளன. இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மைப் பற்றியே பேசுகிறது. தன் சமகாலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர் என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். இந்த இறைவாக்கின் இரண்டாம் பகுதியைத்தான் தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இந்த இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சீடர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள் என இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இயேசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. உள்ளதே போதும் இதைக் கொண்டே நீங்கள் அரிய பெரிய காரியங்கள் செய்யலாம் என்கிறார். தாழ்ச்சி மன்னிப்பு என வாழ்வியல் பாடங்களை வழங்கும் இயேசு அவற்றின் ஒரு பகுதியாக நம்பிக்கைப் பற்றியும் சொல்கின்றார். இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும் நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்றக் கவலைகள் மறைந்து விடுகின்றன என்பதை மனதில் கொண்டு. இயேசுவின் சீடர்களாய் இத்திருப்பலியில் இணைந்து செபித்திடுவோம். இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மை பற்றியே பேசுகிறது. அபக்கூக்கு அவர்களின் காலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர் என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம். தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார். இதே நம்பிக்கையின் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார் கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு... திமோத்தேயுவின் வாழ்வு அனைத்திற்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது நம்பிக்கை என்ற ஒன்றே என்று அறிவுறுத்தும் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள் நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம் புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி வாருங்கள் தாள்பணிந்து அவரைத் தொழுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள் நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள் நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம் பல்லவி அன்று மெரிபாவிலும் பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி 1. அன்புத் தந்தையே எம் இறைவா எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும் அனைத்து திருஆட்சியாளர்கள் அருட்பணியாளர்கள் துறவியர் ஆகிய அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்க பணி புரியவும் உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும் அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. மூவொரு இறைவனே எம் இறைவா எம் நாட்டில் நிலவும் கொலை வன்முறை தீவிரவாதம் பாலியல் வன்முறைகள் இனக்கலவரம் சாதி வேறுபாடு தீண்டாமை அவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கும் எம் உடன்பிறவா சகோதர சகோதரிகள் முதியோர் ஆகிய அனைவரும் மீதும் உம் கருணையின் பார்வையைப் பொழிந்து நிம்மதியோடும் சமாதானத்தோடும் வாழ வழிவகைச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. நீதியின் கதிரவனே எம் இறைவா இன்று தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளை அதனால் எம் விவசாயிகள் படும் வேதனைகளை நீர் கண்ணேக்கி எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை நான் கண்ணாரக் கண்டேன் என்று அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளித்த போல எம் மக்களின் துயரைப் போக்கி நல்ல மழையைப் பெய்வித்து அதனைப் பாதுகாத்து அதனால் நாங்கள் அனைவரும் கொருளாதாரத்தில் முன்னேறத் தேவையான அருளை வழங்கி வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5.எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர் பெரியோர் ஆகிய அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம். இறைஇயேசுவின் இனிய நண்பர்களே விசுவாச வாழ்வில் வெற்றியைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும் இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனமில்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு. இறைவன் கொடுத்த செல்வங்களையும் திறமையையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்தாவிடினும் அச்செயல்கள் இறைவனுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. இதனை வலியுறுத்தும் செல்வந்தர் இலாசர் உவமையே இன்றைய நற்செய்தி வாசகமாகும். ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திட திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார். பொருளாசையிலிருந்து விலகிச் செல்லவும் இறைப்பற்று நம்பிக்கை மனஉறுதி ஆகியவற்றை நாடி நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும் நாம் பெற்ற செல்வங்களையும் திறமைகளையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்திடவும் இயேசுகிறிஸ்துவைப் போல் விசுவாசத்தின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வர இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. பேரின்பம் பெற்றிடுவோம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கடவுள் கடின உள்ளத்தை கொண்ட இஸ்ரயேல் மக்களின் மேல் சினம் கொள்ளுகிறார். உண்டு கொழுத்து ஆடம்பரத்திலும் சொகுசான வாழ்விலும் திளைத்து போன மாந்தர்களை மனம் மாற அவர்களுக்கு நேரப்போகும் அவலங்களையும் தண்டனையையும் எடுத்துக் கூறியுள்ளார். இந்நிலை மாற இறைவனின் அழைப்பை எடுத்துரைக்கும்இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம். இன்றைய இரண்டாவது வாசகத்தில் விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறுகிறது. யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றை விட இன்று பரிசுத்தமாகவும் அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில் அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது பரிசுத்த வாழ்வில் வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்களா? நம்மை நாம் சோதிக்க திருத்தூதர் பவுல் அழைக்கின்றார். கடவுள் ஒருவரே வேந்தர் அரசருக்கெல்லாம் அரசர் ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர் என்று போற்றி புகழ்ந்திடும் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார் பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார் சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார் தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார் நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார் ஆனால் பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே உன் கடவுள் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி 1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா எம் திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும் உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும் ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைஇரக்கத்தின் சாயலாக இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. எம் மகிழ்ச்சியும் எம் புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா எம்மை உம் இறையரசில் செல்வந்தராய் மாற்றிடும் உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து தீயை வெறுத்து நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும் அதனால் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற்றவும் நிலைவாழ்வில் இடம் பெறவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச் செவிசாய்ப்பவரே எம் இறைவா எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து அதற்கேற்ப எம் பங்கு நிகழ்வுகளில் பங்கேற்று உம்மை மகிமைப்படுத்தவும் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் துன்பதுயரவேளைகளில் சொல்லாலும் பொருள் உதவியாலும் இவர்களை ஆற்றுப்படுத்தும் நல்ல இதயங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் இறைவா எம் நாட்டில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களால் ஏற்படும் குழப்பங்கள் மனக்கசப்புகள் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிர் இழப்புகள் ஆகியவற்றால் பரிதவிக்கும் மக்களுக்காய் உம்மை இறைஞ்சுகிறோம். அவர்களுக்குத் தேற்றுதலும் ஆற்றுதலுமாய் இருந்து நிம்மதியான மனநிறைவான அமைதியான வாழ்க்கை வாழவும் மக்களை வழி நடத்தும் எம் அரசியல் தலைவர்கள் அனைத்தையும் உணர்ந்துச் சமத்துவச் சமூதாயத்தை உருவாக்க அருள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். இறைஇயேசுவின் அன்பர்களே நிலைவாழ்வைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். யாருக்குப்பணி செய்வது? நிறைவாழ்வு அடைய தேவையான முன்மதி என்ன? செல்வத்திற்காக விவேகத்துடன் வாழ தெரிந்த நாம் அருள் வாழ்வு வாழ எடுக்கும் முயற்சி என்ன? நம் வாழ்வின் இலக்கு பணமா? இறைவனா? என்று பல கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் பதில் தேட உதவுகின்றது. வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால் விவேகமாய்ப் பணம் தேடும்போது நாம் அருள்வாழ்வை இழந்து விடுகிறோம். நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதை விட சொத்துக்களை சேர்ப்பது நம்முடைய குறிக்கோளாக இருந்தால் கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை நம்மிடம் உள்ளச் சொத்துக்களுக்கும் மட்டுமல்ல நம்மிடம் உள்ள மற்றத் திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடப்படுகிறது. நாம் எல்லாரும் ஏதாவது ஓரு திறமையோடு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்தத் திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்கப் போகிறோம்? நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும் நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை ஞானம் நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. நம்பதக்கவராய் பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்... பழைய ஏற்பாட்டின் காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவாக்கினர் ஆமோஸ் இஸ்ரயேலரிடமிருந்த சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு கள்ளத் தராசினை பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம். திருத்தூதர் பவுல் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் பரிந்துரைத்து இறைவனை மன்றாட நன்றிக் கூறிட அன்புடன் அழைக்கின்றார். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்படையதாமாகும் என்கிறார். கடவுளுக்கும் மானிடருக்கும் இடையே அமைந்துள்ள பாலம் தான் இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராகவும் நற்செய்தி போதகராகவும் பணியாற்றும் திருத்தூதர் பவுல் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்ய அழைக்கும் திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.. ஆண்டவரின் ஊழியர்களே அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக பல்லவி மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர் வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார் வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார் உயர்குடிமக்களிடையே தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி 1. எங்கள் மீட்பராகிய இறைவா வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது என்ற இறைவாக்குக்கு இணங்க செயல்படும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல உடல் சுகத்தையும் ஆன்மீகப் பலத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. கல்வாரியை நோக்கி வாருங்கள் கல்வாரியை பாருங்கள் என்று புனித எஞ்சலினா கூறியதுபோல் நாங்கள் உம் கல்வாரி நோக்கி வரவும் நல்ல கள்வனின் சிலுவையில் மீட்பு பெற்றது போல நாங்களும் மீட்படையவும் சிலுவையை உற்று நோக்கிப் பாவங்களிலிருந்தும் நோயிலிருந்தும் விடுதலை அடையவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா நாங்கள் உம் ஞானத்தையும் இரக்கத்தையும் உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய் நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும் நீர் எமக்குக் கொடுத்த திறமைகளைப் பிறருக்காய் பயன்படுத்தவும் அதற்குத் தேவையான ஞானத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. அமைதியை என்றும் எமக்கு வழங்கும் எம் இறைவா தண்ணீருக்காய் எம் நாடு பிளவுப்பட்டு வன்முறையால் மக்கள் துன்புறும் நிலை மாற்றிடவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும் இயற்கையைப் பேணிப்பாதுகாத்து வளம் பெறவும் தேவையான ஞானத்தை எம் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கிட வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு மன்னிப்பையும் பெற அன்புடன் வரவேற்கின்றோம். பொதுவாக நாம் ஒரு பொருள் காணாமல் போய் மீண்டும் தேடிக் கண்டு அதைப் பெறும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்படி இருக்கத் தான் படைத்த மானிடர் தன்னை விட்டு வெகுதூரம் சென்றவர் மீண்டும் மனமாற்றம் அடைந்துத் தன்னிடம் வருதைக் காணும் தந்தையாம் கடவுளின் மகிழ்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்கின்றன. விடுதலைப் பயணநூலில் மோசே கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்களின் மேல் உள்ளதை அறிந்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுட்டி மக்களைக் காப்பாற்றினார். திருத்தூதர் பவுல் இயேசுவிற்கு எதிராய் நடந்தாலும் கடவுள் தனக்காக மனமிரங்கியதை நினைவுகூர்கின்றார். இந்த நாளில் இறைவனின் மகிழ்ச்சிக்குக் காரணமான நம் மனமாற்றத்தையும் அதன் பலனாக மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. இறைஇரக்கத்தை வேண்டுவோம்.. இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளுக்கு எதிராகக் கன்றுக்குட்டியை வழிபாட ஆரம்பித்தனர். உண்மை கடவுளிடமிருந்து வெகுதொலைவுக்குச் சென்றனர். எனவே கோபம் கொண்ட கடவுள் மோசேயிடம் தன் மக்களை அழிக்கப்போவதாகக் கூறியபோது மோசே கடவுளிடம் அவரின் அன்புக்குரிய இறையடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுக் கூர்ந்து மக்களுக்காக மன்றாடி தண்டனையிலிருந்து காப்பாற்றியதை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம். திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் நடத்திய போரட்டத்தை உணர்ந்தும் கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தை நன்றியோடு பதிவுச் செய்கிறார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு அவர் முன்மாதிரியாய் விளங்க அருள் புரிந்ததைப் பெருமிதத்துடன் நமக்கு விவரிக்கும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்தலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.. கடவுளே உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும் என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்பல்லவி கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும் உறுதிதரும் ஆவியை புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும் உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி என் தலைவரே என் இதழ்களைத் திறந்தருளும் அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி 1. என்றென்றும் இரக்கமுள்ள எம் இறைவா திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும் மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய் இந்த இறைஇரக்கத்தின் ஆண்டில் அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும் அன்பையையும் பெற்றுச் சாடசியவாழவு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. அருளே உருவான எம் இறைவா புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும் நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் தொண்டவர்களாய் பணிவிடை செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா கைவிடப்பட்ட சிறார் நோயாளர் வயதானவர்கள் உணவு அல்லது வேலையின்றி இருப்போர் வீடற்றவர் கைதிகள் அகதிகள் புலம்பெயர்ந்தோர் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என உதவி தேவைப்படும் அனைவருக்கும் பணிபுரிந்துவருபவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும் பொருளாதார உதவிகளைப் பற்றிடவும் உம் மேல் தளராத நம்பிக்கையும்எம் அன்பில் என்றும் நிலைத்திருந்து பணியாற்றிட வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் வாழும் எம் இறைவா எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். தேவையில் இருக்கும் எம் சகோதர சகோதரிகள் முன்பாக எங்கள் பார்வையைக் குறைத்து எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும் குடும்பங்களில் ஆரோக்கியமும் நட்புறவும் சமாதானமும் ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திட வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
[ "இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.", "நம்பிக்கை தான் வாழக்கை இறைஇயேசுவின் மீதுள்ள நம்பிக்கை தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை.இந்த நம்பிக்கை விசுவாசம் இவற்றைப் பற்றியே இன்றைய வாசங்கள் அமைந்துள்ளன.", "இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மைப் பற்றியே பேசுகிறது.", "தன் சமகாலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு.", "நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர்.", "நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர் என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள்.", "இந்த இறைவாக்கின் இரண்டாம் பகுதியைத்தான் தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இந்த இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.", "சீடர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள் என இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர்.", "ஆனால் இயேசு அதற்கு இடம் கொடுக்கவில்லை.", "உள்ளதே போதும் இதைக் கொண்டே நீங்கள் அரிய பெரிய காரியங்கள் செய்யலாம் என்கிறார்.", "தாழ்ச்சி மன்னிப்பு என வாழ்வியல் பாடங்களை வழங்கும் இயேசு அவற்றின் ஒரு பகுதியாக நம்பிக்கைப் பற்றியும் சொல்கின்றார்.", "இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும் நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்றக் கவலைகள் மறைந்து விடுகின்றன என்பதை மனதில் கொண்டு.", "இயேசுவின் சீடர்களாய் இத்திருப்பலியில் இணைந்து செபித்திடுவோம்.", "இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மை பற்றியே பேசுகிறது.", "அபக்கூக்கு அவர்களின் காலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு.", "நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர்.", "நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர் என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள்.", "இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.", "தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார்.", "இதே நம்பிக்கையின் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார் கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு... திமோத்தேயுவின் வாழ்வு அனைத்திற்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது நம்பிக்கை என்ற ஒன்றே என்று அறிவுறுத்தும் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.", "வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள் நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.", "நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம் புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.", "பல்லவி வாருங்கள் தாள்பணிந்து அவரைத் தொழுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.", "அவரே நம் கடவுள் நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள் நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.", "இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம் பல்லவி அன்று மெரிபாவிலும் பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.", "அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.", "பல்லவி 1.", "அன்புத் தந்தையே எம் இறைவா எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும் அனைத்து திருஆட்சியாளர்கள் அருட்பணியாளர்கள் துறவியர் ஆகிய அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்க பணி புரியவும் உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.", "ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும் அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "மூவொரு இறைவனே எம் இறைவா எம் நாட்டில் நிலவும் கொலை வன்முறை தீவிரவாதம் பாலியல் வன்முறைகள் இனக்கலவரம் சாதி வேறுபாடு தீண்டாமை அவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கும் எம் உடன்பிறவா சகோதர சகோதரிகள் முதியோர் ஆகிய அனைவரும் மீதும் உம் கருணையின் பார்வையைப் பொழிந்து நிம்மதியோடும் சமாதானத்தோடும் வாழ வழிவகைச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "நீதியின் கதிரவனே எம் இறைவா இன்று தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளை அதனால் எம் விவசாயிகள் படும் வேதனைகளை நீர் கண்ணேக்கி எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை நான் கண்ணாரக் கண்டேன் என்று அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளித்த போல எம் மக்களின் துயரைப் போக்கி நல்ல மழையைப் பெய்வித்து அதனைப் பாதுகாத்து அதனால் நாங்கள் அனைவரும் கொருளாதாரத்தில் முன்னேறத் தேவையான அருளை வழங்கி வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "5.எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர் பெரியோர் ஆகிய அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "இறைஇயேசுவின் இனிய நண்பர்களே விசுவாச வாழ்வில் வெற்றியைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.", "இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும் இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனமில்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு.", "இறைவன் கொடுத்த செல்வங்களையும் திறமையையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்தாவிடினும் அச்செயல்கள் இறைவனுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது.", "இதனை வலியுறுத்தும் செல்வந்தர் இலாசர் உவமையே இன்றைய நற்செய்தி வாசகமாகும்.", "ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார்.", "நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திட திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.", "பொருளாசையிலிருந்து விலகிச் செல்லவும் இறைப்பற்று நம்பிக்கை மனஉறுதி ஆகியவற்றை நாடி நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும் நாம் பெற்ற செல்வங்களையும் திறமைகளையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்திடவும் இயேசுகிறிஸ்துவைப் போல் விசுவாசத்தின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வர இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. பேரின்பம் பெற்றிடுவோம்.", "பழைய ஏற்பாட்டின் காலத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கடவுள் கடின உள்ளத்தை கொண்ட இஸ்ரயேல் மக்களின் மேல் சினம் கொள்ளுகிறார்.", "உண்டு கொழுத்து ஆடம்பரத்திலும் சொகுசான வாழ்விலும் திளைத்து போன மாந்தர்களை மனம் மாற அவர்களுக்கு நேரப்போகும் அவலங்களையும் தண்டனையையும் எடுத்துக் கூறியுள்ளார்.", "இந்நிலை மாற இறைவனின் அழைப்பை எடுத்துரைக்கும்இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.", "இன்றைய இரண்டாவது வாசகத்தில் விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறுகிறது.", "யாரோடு போட்டி போடுகிறோம்?", "நம்மோடு நம் விசுவாசத்திற்காக.", "நீ நேற்றை விட இன்று பரிசுத்தமாகவும் அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா?", "நீ தேங்கிய நிலையில் அழுகிய நிலையில் இருக்கிறாயா?", "அல்லது பரிசுத்த வாழ்வில் வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்களா?", "நம்மை நாம் சோதிக்க திருத்தூதர் பவுல் அழைக்கின்றார்.", "கடவுள் ஒருவரே வேந்தர் அரசருக்கெல்லாம் அரசர் ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர் என்று போற்றி புகழ்ந்திடும் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார் பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார் சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.", "பல்லவி ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார் தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார் நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்.", "பல்லவி அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார் ஆனால் பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.", "சீயோனே உன் கடவுள் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார்.", "பல்லவி 1.", "அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா எம் திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும் உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும் ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைஇரக்கத்தின் சாயலாக இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.", "எம் மகிழ்ச்சியும் எம் புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா எம்மை உம் இறையரசில் செல்வந்தராய் மாற்றிடும் உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து தீயை வெறுத்து நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும் அதனால் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற்றவும் நிலைவாழ்வில் இடம் பெறவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச் செவிசாய்ப்பவரே எம் இறைவா எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து அதற்கேற்ப எம் பங்கு நிகழ்வுகளில் பங்கேற்று உம்மை மகிமைப்படுத்தவும் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் துன்பதுயரவேளைகளில் சொல்லாலும் பொருள் உதவியாலும் இவர்களை ஆற்றுப்படுத்தும் நல்ல இதயங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் இறைவா எம் நாட்டில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களால் ஏற்படும் குழப்பங்கள் மனக்கசப்புகள் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிர் இழப்புகள் ஆகியவற்றால் பரிதவிக்கும் மக்களுக்காய் உம்மை இறைஞ்சுகிறோம்.", "அவர்களுக்குத் தேற்றுதலும் ஆற்றுதலுமாய் இருந்து நிம்மதியான மனநிறைவான அமைதியான வாழ்க்கை வாழவும் மக்களை வழி நடத்தும் எம் அரசியல் தலைவர்கள் அனைத்தையும் உணர்ந்துச் சமத்துவச் சமூதாயத்தை உருவாக்க அருள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "இறைஇயேசுவின் அன்பர்களே நிலைவாழ்வைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.", "யாருக்குப்பணி செய்வது?", "நிறைவாழ்வு அடைய தேவையான முன்மதி என்ன?", "செல்வத்திற்காக விவேகத்துடன் வாழ தெரிந்த நாம் அருள் வாழ்வு வாழ எடுக்கும் முயற்சி என்ன?", "நம் வாழ்வின் இலக்கு பணமா?", "இறைவனா?", "என்று பல கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் பதில் தேட உதவுகின்றது.", "வாழ்க்கைக்குப் பணம் தேவை.", "ஆனால் விவேகமாய்ப் பணம் தேடும்போது நாம் அருள்வாழ்வை இழந்து விடுகிறோம்.", "நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.", "நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதை விட சொத்துக்களை சேர்ப்பது நம்முடைய குறிக்கோளாக இருந்தால் கடவுள் நமது தலைவர் அல்ல.", "இந்த உண்மை நம்மிடம் உள்ளச் சொத்துக்களுக்கும் மட்டுமல்ல நம்மிடம் உள்ள மற்றத் திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடப்படுகிறது.", "நாம் எல்லாரும் ஏதாவது ஓரு திறமையோடு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.", "நாம் அந்தத் திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்கப் போகிறோம்?", "நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும் நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை ஞானம் நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது.", "இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. நம்பதக்கவராய் பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்... பழைய ஏற்பாட்டின் காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவாக்கினர் ஆமோஸ் இஸ்ரயேலரிடமிருந்த சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.", "வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு கள்ளத் தராசினை பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார்.", "எச்சரிக்கை விடுக்கின்றார்.", "அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.", "திருத்தூதர் பவுல் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் பரிந்துரைத்து இறைவனை மன்றாட நன்றிக் கூறிட அன்புடன் அழைக்கின்றார்.", "இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்படையதாமாகும் என்கிறார்.", "கடவுளுக்கும் மானிடருக்கும் இடையே அமைந்துள்ள பாலம் தான் இறைமகன் இயேசுகிறிஸ்து.", "இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராகவும் நற்செய்தி போதகராகவும் பணியாற்றும் திருத்தூதர் பவுல் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்ய அழைக்கும் திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.. ஆண்டவரின் ஊழியர்களே அவரைப் புகழுங்கள்.", "அவரது பெயரைப் போற்றுங்கள்.", "ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக பல்லவி மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர் வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.", "நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்?", "அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?", "அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்.", "பல்லவி ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார் வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார் உயர்குடிமக்களிடையே தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார்.", "பல்லவி 1.", "எங்கள் மீட்பராகிய இறைவா வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது என்ற இறைவாக்குக்கு இணங்க செயல்படும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல உடல் சுகத்தையும் ஆன்மீகப் பலத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.", "கல்வாரியை நோக்கி வாருங்கள் கல்வாரியை பாருங்கள் என்று புனித எஞ்சலினா கூறியதுபோல் நாங்கள் உம் கல்வாரி நோக்கி வரவும் நல்ல கள்வனின் சிலுவையில் மீட்பு பெற்றது போல நாங்களும் மீட்படையவும் சிலுவையை உற்று நோக்கிப் பாவங்களிலிருந்தும் நோயிலிருந்தும் விடுதலை அடையவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா நாங்கள் உம் ஞானத்தையும் இரக்கத்தையும் உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய் நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும் நீர் எமக்குக் கொடுத்த திறமைகளைப் பிறருக்காய் பயன்படுத்தவும் அதற்குத் தேவையான ஞானத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "அமைதியை என்றும் எமக்கு வழங்கும் எம் இறைவா தண்ணீருக்காய் எம் நாடு பிளவுப்பட்டு வன்முறையால் மக்கள் துன்புறும் நிலை மாற்றிடவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும் இயற்கையைப் பேணிப்பாதுகாத்து வளம் பெறவும் தேவையான ஞானத்தை எம் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கிட வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு மன்னிப்பையும் பெற அன்புடன் வரவேற்கின்றோம்.", "பொதுவாக நாம் ஒரு பொருள் காணாமல் போய் மீண்டும் தேடிக் கண்டு அதைப் பெறும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.", "அப்படி இருக்கத் தான் படைத்த மானிடர் தன்னை விட்டு வெகுதூரம் சென்றவர் மீண்டும் மனமாற்றம் அடைந்துத் தன்னிடம் வருதைக் காணும் தந்தையாம் கடவுளின் மகிழ்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்கின்றன.", "விடுதலைப் பயணநூலில் மோசே கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்களின் மேல் உள்ளதை அறிந்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுட்டி மக்களைக் காப்பாற்றினார்.", "திருத்தூதர் பவுல் இயேசுவிற்கு எதிராய் நடந்தாலும் கடவுள் தனக்காக மனமிரங்கியதை நினைவுகூர்கின்றார்.", "இந்த நாளில் இறைவனின் மகிழ்ச்சிக்குக் காரணமான நம் மனமாற்றத்தையும் அதன் பலனாக மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. இறைஇரக்கத்தை வேண்டுவோம்.. இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளுக்கு எதிராகக் கன்றுக்குட்டியை வழிபாட ஆரம்பித்தனர்.", "உண்மை கடவுளிடமிருந்து வெகுதொலைவுக்குச் சென்றனர்.", "எனவே கோபம் கொண்ட கடவுள் மோசேயிடம் தன் மக்களை அழிக்கப்போவதாகக் கூறியபோது மோசே கடவுளிடம் அவரின் அன்புக்குரிய இறையடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுக் கூர்ந்து மக்களுக்காக மன்றாடி தண்டனையிலிருந்து காப்பாற்றியதை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.", "திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் நடத்திய போரட்டத்தை உணர்ந்தும் கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தை நன்றியோடு பதிவுச் செய்கிறார்.", "நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு அவர் முன்மாதிரியாய் விளங்க அருள் புரிந்ததைப் பெருமிதத்துடன் நமக்கு விவரிக்கும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்தலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.. கடவுளே உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.", "என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும் என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்பல்லவி கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும் உறுதிதரும் ஆவியை புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.", "உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும் உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.", "பல்லவி என் தலைவரே என் இதழ்களைத் திறந்தருளும் அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.", "கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.", "பல்லவி 1.", "என்றென்றும் இரக்கமுள்ள எம் இறைவா திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும் மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய் இந்த இறைஇரக்கத்தின் ஆண்டில் அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும் அன்பையையும் பெற்றுச் சாடசியவாழவு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.", "அருளே உருவான எம் இறைவா புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும் நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் தொண்டவர்களாய் பணிவிடை செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா கைவிடப்பட்ட சிறார் நோயாளர் வயதானவர்கள் உணவு அல்லது வேலையின்றி இருப்போர் வீடற்றவர் கைதிகள் அகதிகள் புலம்பெயர்ந்தோர் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என உதவி தேவைப்படும் அனைவருக்கும் பணிபுரிந்துவருபவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும் பொருளாதார உதவிகளைப் பற்றிடவும் உம் மேல் தளராத நம்பிக்கையும்எம் அன்பில் என்றும் நிலைத்திருந்து பணியாற்றிட வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் வாழும் எம் இறைவா எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம்.", "தேவையில் இருக்கும் எம் சகோதர சகோதரிகள் முன்பாக எங்கள் பார்வையைக் குறைத்து எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும் குடும்பங்களில் ஆரோக்கியமும் நட்புறவும் சமாதானமும் ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திட வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்." ]
சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும். உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது அதனுடைய சந்தை மூலதனம் 1 கோடி 600 600 கோடி பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும் உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் என்று சொல்வார்கள். இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது. இதன் அடிப்படையில் பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது இன்போசிஸ் விப்ரோ பங்குகளில் உயர்வும் பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ? குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும் அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும். குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும் அந்தப் பங்கு வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும் முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும். குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது. ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது. இது க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம். குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது. இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் . . போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம். பங்குக்குறியீடு பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி. இப்போது அந்த குறியீட்டின் ஏற்ற இறக்கத்தை வைத்தே பங்குச்சந்தை நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம் குறியீட்டை வைத்தே காளையா கரடியா என்பதையும் புரிந்துகொள்ளலாம். இனிமேல் இதுபோன்று குறியீடுகளை எங்கு பார்க்கும்போதும் உங்கள் விளக்கங்கள் மனதுள் ஓடும். இப்போது இன்னொரு துணைக்கேள்வி. இந்த குறியீட்டுமுறை இதுபோன்று எல்லாவிதமான தொழிலையும் உள்ளடக்கிய நிறுவங்களின் மொத்தமான குறியீடுதானா? அல்லது எண்ணெய் சார் நிறுவங்கள் கணிணி சார் நிறுவங்கள் வாகன நிறுவங்கள் என்று உட்பிரிவு உண்டா? அப்படியிருந்தால் அந்த ஏற்றஇறக்கங்களை வைத்து எந்த துறையில் இன்று முதலீடு செய்யலாம் என்று யோசிக்கலாமல்லவா? இந்த தனிப்பட்ட குறியீடுகளைக் கொண்டு அன்று எந்தத் துறை எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அதனைப் பொறுத்து நாம் முதலீடு செய்யலாம்.
[ "சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.", "உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது அதனுடைய சந்தை மூலதனம் 1 கோடி 600 600 கோடி பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.", "அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும் உயர்வுகளும் கணக்கிடப்படும்.", "இதனை அடிப்படை சந்தை மூலதனம் என்று சொல்வார்கள்.", "இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.", "இதன் அடிப்படையில் பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது இன்போசிஸ் விப்ரோ பங்குகளில் உயர்வும் பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?", "குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும் அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.", "குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.", "இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.", "ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும் அந்தப் பங்கு வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.", "இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும் முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.", "குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும்.", "பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.", "ல் பல குறியீடுகள் இருக்கின்றன.", "இதன் குறியீடு தான் பொதுவான குறியீடு.", "அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது.", "இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.", "இது க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது.", "இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன.", "ஒவ்வொரு துறைக்கும் தனிக் குறியீடுகளும் உள்ளது.", "இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.", "குறியீடு 30 பங்குகளைக் கொண்டது.", "இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி ல் உள்ளது போலத் தான்.", "ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது.", "இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.", "இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் .", ".", "போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.", "பங்குக்குறியீடு பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி.", "இப்போது அந்த குறியீட்டின் ஏற்ற இறக்கத்தை வைத்தே பங்குச்சந்தை நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம் குறியீட்டை வைத்தே காளையா கரடியா என்பதையும் புரிந்துகொள்ளலாம்.", "இனிமேல் இதுபோன்று குறியீடுகளை எங்கு பார்க்கும்போதும் உங்கள் விளக்கங்கள் மனதுள் ஓடும்.", "இப்போது இன்னொரு துணைக்கேள்வி.", "இந்த குறியீட்டுமுறை இதுபோன்று எல்லாவிதமான தொழிலையும் உள்ளடக்கிய நிறுவங்களின் மொத்தமான குறியீடுதானா?", "அல்லது எண்ணெய் சார் நிறுவங்கள் கணிணி சார் நிறுவங்கள் வாகன நிறுவங்கள் என்று உட்பிரிவு உண்டா?", "அப்படியிருந்தால் அந்த ஏற்றஇறக்கங்களை வைத்து எந்த துறையில் இன்று முதலீடு செய்யலாம் என்று யோசிக்கலாமல்லவா?", "இந்த தனிப்பட்ட குறியீடுகளைக் கொண்டு அன்று எந்தத் துறை எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.", "அதனைப் பொறுத்து நாம் முதலீடு செய்யலாம்." ]
தீப்பொறிக் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும் சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர். இவர்களுடனான தொடர்புகளை கொழும்பிலிருந்து தொலைபேசியூடாக நாம் பேணிவந்த அதேவேளை இங்கிலாந்தில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் இடதுசாரி அரசியலில் பரீட்சயம் உள்ளவருமான மகாலிங்கம் மகாஉத்தமன் தனது அரசியல் கருத்துக்களையும் மார்க்சிசம் குறித்த தனது பார்வைகளையும் கடிதத் தொடர்புகள் மூலம் பரிமாறிக் கொண்டிருந்தார். மகாஉத்தமனால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்களில் காணப்படும் அரசியல் தத்துவார்த்த விடயங்கள் குறித்து தீப்பொறிச் செயற்குழுவுக்குள் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மகாஉத்தமனினுடைய நவமார்க்சிசக் கருத்துக்கள் குறித்ததாகவே அமைந்திருந்தன. மகாஉத்தமனின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கருத்துக்களில் உடன்பாடு கொண்டிருந்த போதும் கூட அவருடைய நவமார்க்சிசக் கருத்துக்களில் நான் முழுமையாக உடன்பாடு கொண்டவனாக இருந்திருக்கவில்லை. இதனால் மகாஉத்தமனின் நவமார்க்சிசக் கருத்துக்கள் குறித்த எனது விமர்சனத்தை செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்தேன். மகாஉத்தமனின் நவமார்க்சிசக் கருத்துக்கள் குறித்தான எனது விமர்சனத்தை மகாஉத்தமனின் கருத்துக்களுடன் பெருமளவுக்கு உடன்பாடு கொண்ட செயற்குழு உறுப்பினராகிய ரகுமான் ஜான் ஆரோக்கியமாக முகம் கொடுக்கத் தவறியிருந்தார். மகாஉத்தமனின் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது என்பதைத் தவிர்த்து மகாஉத்தமனின் கருத்துக்களை விமர்சிக்கும் அளவுக்கு நீர் அரசியலில் வளர்ந்து விட்டீரா? எனக் கேள்வியெழுப்பியிருந்தார். செயற்குழு உறுப்பினர் ரகுமான் ஜானின் இக்கேள்வியானது விமர்சனங்கள் குறித்து ரகுமான் ஜான் எத்தகைய குறுகிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கின்றார் என்பதையும் விமர்சனங்களை எப்படி முகம் கொடுக்கின்றார் என்பதையும் மட்டுமல்ல விமர்சிப்பதற்கான ஒருவரின் தகுதி குறித்தான ரகுமான் ஜானின் கண்ணோட்டத்தையும் கூடவே வெளிப்படுத்தியிருந்தது ஒருவரின் அரசியலை விமர்சிப்பதற்கு அந்த நபருக்கு இணையாக அரசியலில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவரை விமர்சிக்க முடியும் என்ற கருத்தானது விமர்சனங்கள் குறித்த செயற்குழு உறுப்பினர் ரகுமான் ஜானின் தவறானதும் கேலிக்கிடமானதுமான புரிதலையே காட்டி நின்றது. இது ஒருவரின் அரசியலை விமர்சிப்பதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் அடிப்படை உரிமையைக் கூட அந்த நபர் அரசியலில் வளர்ச்சி அடைந்தவரா இல்லையா என்பதற்கு அப்பால் கருத்தளவில் மறுப்பதாகும். செயற்குழு உறப்பினர்களான டொமினிக் தேவன் ஆகியோர் மகாஉத்தமனின் நவமார்க்சிசக் கருத்துக் குறித்த எனது விமர்சனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிராத போதும் மகாஉத்தமனின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான எனது உரிமையையும் அதற்கான தகுதியையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். வடக்குக்கிழக்கில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தென்னிலங்கையில் எதிரொலிக்கத் தொடங்கியிருந்தது. கொழும்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேடுதல்களும் சோதனைகளும் அதிகரித்துக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளை வடக்குக் கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளுவதற்கான திட்டங்களை தீட்டியிருந்தனர். இத் தாக்குதல் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் மட்டுமல்லாமல் அதற்கான நபர்களும் கூட பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தேனிலவு நிலவிய காலகட்டத்தில் கொழும்பை வந்தடைந்திருந்ததை பலரும் அறிந்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டதையெல்லாம் கொடுத்திருந்த பிரேமதாசாவும் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளமுடியாத பொறிக்குள் வீழ்ந்து விட்டிருந்ததை நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டின. மார்ச் 02 1991 அன்று இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான லெப்டினன் கேணல் ரஞ்சன் விஜேரத்ன கொழும்பிலுள்ள திம்பிரிகஸ்யாய என்னுமிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேரத்ன அவரது மெய்ப் பாதுகாவலர்கள் உட்பட 19 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தாக்குதலானது பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசால் வடக்குக்கிழக்கில் மேற்கொள்ளும் யுத்தம் இலங்கை அரசினதும் சிங்கள மக்களினதும் வாசற்கதவில் வந்து நிற்பதையும் அந்த யுத்தம் இலங்கை அரசஅதிகாரிகளை மட்டுமன்றி அப்பாவிச் சிங்கள மக்களையும் பலிகொள்ள ஆரம்பித்து விட்டிருந்தையும் எடுத்துக் காட்டியது. இலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் வடக்குக்கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டபோதும் அந்த யுத்தத்தின் பாதிப்பை அல்லது அந்த யுத்தத்தின் எதிர்வினையை வடக்குக் கிழக்குக்கு வெளியே தென்னிலங்கையில் கண்டுகொண்டிருந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ரஞ்சன் விஜேரத்ன மீதான கார்க் குண்டுத் தாக்குதல் கொழும்பில் பதட்ட நிலையை தோற்றுவித்திருந்த போதும் நடைபெற்றுக் கொண்டிருந்த போரை சாதாரண சிங்கள மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போராகவே இனம் கண்டுகொண்டனரே தவிர இரண்டு இனங்களுக்கிடையிலான போராக இனங்கண்டு கொண்டிருக்கவில்லை. தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர்களாகிய நாம் கொழும்பையும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளிலும் சிங்கள மக்களின் வீடுகளிலேயே வாடகைக்குத் தங்கியிருந்தோம். யிலிருந்து எம்முடன் இணைந்து கொண்டிருந்த ஐயர் கணேசன் கண்டி நகர்ப் பகுதியில் தங்கியிருந்த போதும் எம்முடனான சந்திப்புகளுக்கு கொழும்பு வந்து சென்ற வண்ணம் இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் தேடப்பட்டு கொழும்பு வந்திருந்த எம்மில் பலரிடம் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் தீப்பொறிக் குழுவினராகிய எமது பாத்திரம் குறித்தும் கேள்விகளும் விமர்சனங்களும் மட்டுமல்லாது தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியும் கூட வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தேசிய இன ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் எமது கருத்துக்கள் நடைமுறைகள் என்பன சரியானவைதானா என பலர் கேள்வியெழுப்பத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக சந்தியா சிறீ பாபு சுரேன் காசி போன்றவர்கள் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துக் கொண்டிருந்தனர். வடக்குக்கிழக்கில் இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கருத்துக்களுடனும் செயல்களுடனும் உடன்பாடு காணாதவர்களைத் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வை வவுனியாவில் தீப்பொறிக் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்திருந்தது. வவுனியாவில் தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டவரும் தீப்பொறிக் குழுவின் வவுனியா மாவட்டக் குழுவில் செயற்பட்டவருமான வண்ணன் யாழ்பாணத்திலிருந்து வவுனியாவிலுள்ள தனது வீட்டுக்குச் செல்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார். பல வாரங்களாக கைகளில் விலங்கிடப்பட்டு தாக்கப்பட்ட வண்ணனிடமிருந்து தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நபர்கள் பற்றிய தீவிர விசாரணைகள் நடை பெற்றன. வண்ணனின் கைதையடுத்து வவுனியாவில் எம்முடன் செயற்பட்டு வந்த அந்து என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்புவதற்காக யாழ்பாணத்தில் ஏற்கனவே தங்கியிருந்த வவுனியாவைச் சேர்ந்த கபிலனுடன் இணைந்து இந்தியா சென்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் கடும் சித்திரவதைக்குள்ளான வண்ணன் அம்முகாமுக்குச் சென்ற வண்ணனின் நெருங்கிய உறவினரான தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் ஒருவரின் விஜயத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட வண்ணன் அவருடைய சகோதரனுடன் யாழ்ப்பாணம் சென்று இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். ஆனால் வண்ணனை இந்தியா அனுப்பி வைத்துவிட்டு வவுனியா வந்து சேர்ந்த அவரது சகோதரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரவேற்பு காத்திருந்தது. வண்ணனுடைய சகோதரன் தமிழீழ விடுதலைப் புலிகளிளால் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் புலிகளின் முகாமில் சித்திரவதைக்குள்ளானார். வண்ணன் அந்து கபிலன் ஆகியோர் எங்கே உள்ளனர் எனக் கேட்டும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன எனக் கேட்டுமே வண்ணனின் சகோதரன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இதேவேளை அந்து வீட்டில் சோதனையிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் அங்கு எம்மால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்தனர். பல மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்த வண்ணனின் சகோதரன் பலத்த உடற்காயங்களுடன் விடுவிக்கப்பட்டிருந்தார். வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீப்பொறிக் குழு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் வேட்டையாடிக் கொண்டிருந்த அதேவேளை தீப்பொறி செயற்குழு கொழும்பிலுள்ள தெகிவளை என்னுமிடத்தில் கூடியது. டொமினிக் ரகுமான் ஜான் தேவன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டிருந்த செயற்குழுக் கூட்டத்தில் எமது அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்துப் பேசினோம். வவுனியாவில் எமது உறுப்பினர்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதையும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் எம்முடன் செயற்பட்டு நீண்ட நாட்களாக தொடர்பற்றிருப்பவர்களின் நிலை குறித்தும் பேசிய நாம் யாழ்ப்பாணத்துக்கு எம்மில் ஒருவர் செல்வதன் மூலம் எம்முடன் செயற்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு எமது செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் என கருதினோம். யாழ்ப்பாணத்துக்கு யார் செல்வது என்ற கேள்வி செயற்குழுவுக்குள் எழுந்தபோது யாழ்ப்பாணத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் நன்கு தெரிந்த பரீட்சயமான சுரேனை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரித்திருந்தேன். ஆனால் ரகுமான் ஜான் யாழ்பாணத்துக்கு டொமினிக்கை அனுப்பி வைப்பதே பொருத்தமானது என்ற கருத்தை முன் வைத்திருந்தார். இதனையடுத்து செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி டொமினிக் யாழ்ப்பாணம் செல்வதென முடிவெடுக்கப்பட்டது. செயற்குழு முடிவின்படி சில நாட்களிலேயே டொமினிக் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார்.
[ "தீப்பொறிக் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும் சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர்.", "இவர்களுடனான தொடர்புகளை கொழும்பிலிருந்து தொலைபேசியூடாக நாம் பேணிவந்த அதேவேளை இங்கிலாந்தில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் இடதுசாரி அரசியலில் பரீட்சயம் உள்ளவருமான மகாலிங்கம் மகாஉத்தமன் தனது அரசியல் கருத்துக்களையும் மார்க்சிசம் குறித்த தனது பார்வைகளையும் கடிதத் தொடர்புகள் மூலம் பரிமாறிக் கொண்டிருந்தார்.", "மகாஉத்தமனால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்களில் காணப்படும் அரசியல் தத்துவார்த்த விடயங்கள் குறித்து தீப்பொறிச் செயற்குழுவுக்குள் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தன.", "இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மகாஉத்தமனினுடைய நவமார்க்சிசக் கருத்துக்கள் குறித்ததாகவே அமைந்திருந்தன.", "மகாஉத்தமனின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கருத்துக்களில் உடன்பாடு கொண்டிருந்த போதும் கூட அவருடைய நவமார்க்சிசக் கருத்துக்களில் நான் முழுமையாக உடன்பாடு கொண்டவனாக இருந்திருக்கவில்லை.", "இதனால் மகாஉத்தமனின் நவமார்க்சிசக் கருத்துக்கள் குறித்த எனது விமர்சனத்தை செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்தேன்.", "மகாஉத்தமனின் நவமார்க்சிசக் கருத்துக்கள் குறித்தான எனது விமர்சனத்தை மகாஉத்தமனின் கருத்துக்களுடன் பெருமளவுக்கு உடன்பாடு கொண்ட செயற்குழு உறுப்பினராகிய ரகுமான் ஜான் ஆரோக்கியமாக முகம் கொடுக்கத் தவறியிருந்தார்.", "மகாஉத்தமனின் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது என்பதைத் தவிர்த்து மகாஉத்தமனின் கருத்துக்களை விமர்சிக்கும் அளவுக்கு நீர் அரசியலில் வளர்ந்து விட்டீரா?", "எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.", "செயற்குழு உறுப்பினர் ரகுமான் ஜானின் இக்கேள்வியானது விமர்சனங்கள் குறித்து ரகுமான் ஜான் எத்தகைய குறுகிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கின்றார் என்பதையும் விமர்சனங்களை எப்படி முகம் கொடுக்கின்றார் என்பதையும் மட்டுமல்ல விமர்சிப்பதற்கான ஒருவரின் தகுதி குறித்தான ரகுமான் ஜானின் கண்ணோட்டத்தையும் கூடவே வெளிப்படுத்தியிருந்தது ஒருவரின் அரசியலை விமர்சிப்பதற்கு அந்த நபருக்கு இணையாக அரசியலில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவரை விமர்சிக்க முடியும் என்ற கருத்தானது விமர்சனங்கள் குறித்த செயற்குழு உறுப்பினர் ரகுமான் ஜானின் தவறானதும் கேலிக்கிடமானதுமான புரிதலையே காட்டி நின்றது.", "இது ஒருவரின் அரசியலை விமர்சிப்பதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் அடிப்படை உரிமையைக் கூட அந்த நபர் அரசியலில் வளர்ச்சி அடைந்தவரா இல்லையா என்பதற்கு அப்பால் கருத்தளவில் மறுப்பதாகும்.", "செயற்குழு உறப்பினர்களான டொமினிக் தேவன் ஆகியோர் மகாஉத்தமனின் நவமார்க்சிசக் கருத்துக் குறித்த எனது விமர்சனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிராத போதும் மகாஉத்தமனின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான எனது உரிமையையும் அதற்கான தகுதியையும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.", "வடக்குக்கிழக்கில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தென்னிலங்கையில் எதிரொலிக்கத் தொடங்கியிருந்தது.", "கொழும்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேடுதல்களும் சோதனைகளும் அதிகரித்துக் கொண்டிருந்தன.", "தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளை வடக்குக் கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளுவதற்கான திட்டங்களை தீட்டியிருந்தனர்.", "இத் தாக்குதல் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் மட்டுமல்லாமல் அதற்கான நபர்களும் கூட பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தேனிலவு நிலவிய காலகட்டத்தில் கொழும்பை வந்தடைந்திருந்ததை பலரும் அறிந்திருந்தனர்.", "தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டதையெல்லாம் கொடுத்திருந்த பிரேமதாசாவும் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளமுடியாத பொறிக்குள் வீழ்ந்து விட்டிருந்ததை நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டின.", "மார்ச் 02 1991 அன்று இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான லெப்டினன் கேணல் ரஞ்சன் விஜேரத்ன கொழும்பிலுள்ள திம்பிரிகஸ்யாய என்னுமிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.", "பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேரத்ன அவரது மெய்ப் பாதுகாவலர்கள் உட்பட 19 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தாக்குதலானது பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசால் வடக்குக்கிழக்கில் மேற்கொள்ளும் யுத்தம் இலங்கை அரசினதும் சிங்கள மக்களினதும் வாசற்கதவில் வந்து நிற்பதையும் அந்த யுத்தம் இலங்கை அரசஅதிகாரிகளை மட்டுமன்றி அப்பாவிச் சிங்கள மக்களையும் பலிகொள்ள ஆரம்பித்து விட்டிருந்தையும் எடுத்துக் காட்டியது.", "இலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் வடக்குக்கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டபோதும் அந்த யுத்தத்தின் பாதிப்பை அல்லது அந்த யுத்தத்தின் எதிர்வினையை வடக்குக் கிழக்குக்கு வெளியே தென்னிலங்கையில் கண்டுகொண்டிருந்தோம்.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் ரஞ்சன் விஜேரத்ன மீதான கார்க் குண்டுத் தாக்குதல் கொழும்பில் பதட்ட நிலையை தோற்றுவித்திருந்த போதும் நடைபெற்றுக் கொண்டிருந்த போரை சாதாரண சிங்கள மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போராகவே இனம் கண்டுகொண்டனரே தவிர இரண்டு இனங்களுக்கிடையிலான போராக இனங்கண்டு கொண்டிருக்கவில்லை.", "தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர்களாகிய நாம் கொழும்பையும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளிலும் சிங்கள மக்களின் வீடுகளிலேயே வாடகைக்குத் தங்கியிருந்தோம்.", "யிலிருந்து எம்முடன் இணைந்து கொண்டிருந்த ஐயர் கணேசன் கண்டி நகர்ப் பகுதியில் தங்கியிருந்த போதும் எம்முடனான சந்திப்புகளுக்கு கொழும்பு வந்து சென்ற வண்ணம் இருந்தார்.", "தமிழீழ விடுதலைப் புலிகளால் தேடப்பட்டு கொழும்பு வந்திருந்த எம்மில் பலரிடம் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் தீப்பொறிக் குழுவினராகிய எமது பாத்திரம் குறித்தும் கேள்விகளும் விமர்சனங்களும் மட்டுமல்லாது தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியும் கூட வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.", "தேசிய இன ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் எமது கருத்துக்கள் நடைமுறைகள் என்பன சரியானவைதானா என பலர் கேள்வியெழுப்பத் தொடங்கியிருந்தனர்.", "குறிப்பாக சந்தியா சிறீ பாபு சுரேன் காசி போன்றவர்கள் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துக் கொண்டிருந்தனர்.", "வடக்குக்கிழக்கில் இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கருத்துக்களுடனும் செயல்களுடனும் உடன்பாடு காணாதவர்களைத் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டிருந்தனர்.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வை வவுனியாவில் தீப்பொறிக் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்திருந்தது.", "வவுனியாவில் தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டவரும் தீப்பொறிக் குழுவின் வவுனியா மாவட்டக் குழுவில் செயற்பட்டவருமான வண்ணன் யாழ்பாணத்திலிருந்து வவுனியாவிலுள்ள தனது வீட்டுக்குச் செல்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார்.", "பல வாரங்களாக கைகளில் விலங்கிடப்பட்டு தாக்கப்பட்ட வண்ணனிடமிருந்து தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நபர்கள் பற்றிய தீவிர விசாரணைகள் நடை பெற்றன.", "வண்ணனின் கைதையடுத்து வவுனியாவில் எம்முடன் செயற்பட்டு வந்த அந்து என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்புவதற்காக யாழ்பாணத்தில் ஏற்கனவே தங்கியிருந்த வவுனியாவைச் சேர்ந்த கபிலனுடன் இணைந்து இந்தியா சென்றார்.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் கடும் சித்திரவதைக்குள்ளான வண்ணன் அம்முகாமுக்குச் சென்ற வண்ணனின் நெருங்கிய உறவினரான தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் ஒருவரின் விஜயத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.", "தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட வண்ணன் அவருடைய சகோதரனுடன் யாழ்ப்பாணம் சென்று இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.", "ஆனால் வண்ணனை இந்தியா அனுப்பி வைத்துவிட்டு வவுனியா வந்து சேர்ந்த அவரது சகோதரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரவேற்பு காத்திருந்தது.", "வண்ணனுடைய சகோதரன் தமிழீழ விடுதலைப் புலிகளிளால் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் புலிகளின் முகாமில் சித்திரவதைக்குள்ளானார்.", "வண்ணன் அந்து கபிலன் ஆகியோர் எங்கே உள்ளனர் எனக் கேட்டும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன எனக் கேட்டுமே வண்ணனின் சகோதரன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்.", "இதேவேளை அந்து வீட்டில் சோதனையிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் அங்கு எம்மால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்தனர்.", "பல மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்த வண்ணனின் சகோதரன் பலத்த உடற்காயங்களுடன் விடுவிக்கப்பட்டிருந்தார்.", "வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீப்பொறிக் குழு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் வேட்டையாடிக் கொண்டிருந்த அதேவேளை தீப்பொறி செயற்குழு கொழும்பிலுள்ள தெகிவளை என்னுமிடத்தில் கூடியது.", "டொமினிக் ரகுமான் ஜான் தேவன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டிருந்த செயற்குழுக் கூட்டத்தில் எமது அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்துப் பேசினோம்.", "வவுனியாவில் எமது உறுப்பினர்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதையும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் எம்முடன் செயற்பட்டு நீண்ட நாட்களாக தொடர்பற்றிருப்பவர்களின் நிலை குறித்தும் பேசிய நாம் யாழ்ப்பாணத்துக்கு எம்மில் ஒருவர் செல்வதன் மூலம் எம்முடன் செயற்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு எமது செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் என கருதினோம்.", "யாழ்ப்பாணத்துக்கு யார் செல்வது என்ற கேள்வி செயற்குழுவுக்குள் எழுந்தபோது யாழ்ப்பாணத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் நன்கு தெரிந்த பரீட்சயமான சுரேனை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரித்திருந்தேன்.", "ஆனால் ரகுமான் ஜான் யாழ்பாணத்துக்கு டொமினிக்கை அனுப்பி வைப்பதே பொருத்தமானது என்ற கருத்தை முன் வைத்திருந்தார்.", "இதனையடுத்து செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி டொமினிக் யாழ்ப்பாணம் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.", "செயற்குழு முடிவின்படி சில நாட்களிலேயே டொமினிக் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார்." ]
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்? மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் ? தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் பல பகுதிகளில் ஜோதிடத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருவதைப் பற்றி கவலை அடைந்துள்ளனர். விண்வெளி அறிஞர்கள் வான்கோள் இயல்பியலாளர்கள் இதரத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளாகிய கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் ஜோதிடர் களால் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் கணிப்புகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளாமல் எச்சரிக்கையுடனிருக்க பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ள விரும்புவோர் அதன் கொள்கைகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதை உணர வேண்டும். ஜோதிடம் பழங்கால மனிதர்களில் உலகம் பற்றிய மாயமான கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபடியால் ஜோதிடர்களின் கணிப்புகளையும் ஆலோசனைகளையும் அவர்கள் நம்பி வந்தனர் விண்ணில் உள்ள கோள்களைக் கடவுள்களின் இல்லங்கள் என்றோ சகுனங்கள் என்றோ கண்டு வந்தபடியால் இங்கு பூமியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக தொடர்புபடுத்திக் கண்டனர். பூமிக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள மிக நீண்ட தூரத்தைப்பற்றி அவர்கள் எந்தக் கோட்பாடும் கொண்டிருக்கவில்லை. ஒருவர் பிறக்கும் நேரத்தில் இந்தக் கோள்களோ நட்சத்திரங்களோ பிரயோகிக்கும் ஆற்றல் நமது எதிர் காலத்தை எந்த வழியிலாவது வடிவமைக்கும் என்று கற்பனை செய்து கொள்வதே தவறாகும் என்று நோபல் பரிசு பெற்ற 19 அறிவியலாளர்கள் 1975ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள். நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவராகப் பணியற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சோதனைகள் நிரூபணங்கள் முன் நிற்காத ஜோதிடம் முதலியவை மூடநம்பிக்கைகளைச் சார்ந்தவையே என்று மண்டையில் அடித்தது போல கூறியுள்ளார். ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்கள் மிகுந்த கேட்டினை விளைவிக்கும் என்றும் எச்சரித்தார். தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் அறிவியல் பண்புதான் நமக்குத் தேவை என்று மிக அழகாக ஓர் அறிவியல் பாடத்தினை நடத்தி இருக்கிறார். நம் நாட்டிலோ அறிவியல் சாதனைகளான தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் இந்த மூடத்தன ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுப்பது வெட்கக் கேடானதும் அறிவு நாணயமற்ற தன்மையும் கொண்டவையல்லவா இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்கூட இந்த ஊடகங்களின் மூடநம்பிக் கைப் பிரச்சாரங்களை வெகுவாகக் கண்டித்து வருகிறார். இந்த நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் அருமை நமது ஊடகங்கள் நடந்து கொள்ளும் போக்கின் மூலம் பளிச்சென்று தெரிகிறது. காலத்தையும் பொருளையும் அறிவையும் தன்னம்பிக்கையையும் பலி வாங்கும் ஜோதிடத்தை ஒரு மக்கள் நல அரசு தடை செய்ய வேண்டாமா? அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்படுத்த வேண்டாமா? அறிவியலுக்கு விரோதமானவற்றை வேரோடு வெட்டி எறிய வேண்டாமா? ஆட்சியில் இருப்பவர்களே மூடநம்பிக்கைவாதிகளாகவும் மண்சோறு தின்பவர்களாகவும் யாகம் நடத்துபவர்களாகவும் இருந்தால் இவற்றை எதிர்பார்க்க முடியாதுதான் கேள்வி கர்மம் யாகம் செய்யும்போது மார்பில் குறுக்காக ஒரு வஸ்திரத்தைக் கட்டிக் கொள்வது சம்பிரதாயம் என்றும் பின்பு அது சில அசௌகரியங்களைக் கருதி நூலாகப் போட்டுக் கொண்டனர் என்றும் பூணூல் குறித்த வரலாறாக ஒரு நூலில் படித்தேன். இது சரியா? பதில் பூஜைகள் செய்யும் போது முகத்தில் வியர்வை வழிந்தால் அது கண்களில் விழாமல் தடுத்து உறிஞ்சி விடுவதற்காக நெற்றியில் பூசப்பட்ட சாம்பல்தான் பிற்காலத்தில் விபூதி என்று ஆகிவிட்டது இப்படி நான் ஒரு கயிறு திரித்து விபூதிக்கு ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு விளக்கம் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது நீங்கள் கூறியிருப்பது. எப்பொழுதுமே சோ ராமசாமியின் தர்க்கம் என்பது இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்வி என்ன? பதிலென்ன? கேள்வியில் தவறு இருந்தால்.. அதனைச் சுட்டிக்காட்டி இதுதான் உண்மை விவரம் என்று கூற வேண்டியது தானே? அப்படி சொல்ல வக்கில்லாமல் வீணாகப் பகுத்தறிவுவாதிகளைச் சீண்டு வானேன்? இவர்களின் இந்து மத அதிகப் பிரசங்கி அமெரிக்கா வரை சென்று முழங்கு முழங்கு என்று முழங்கி வந்தாரே வீரத் துறவி என்ற அடை மொழிக்காரர். சுவாமிஜி மேலும் சொல்கிறார் முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து உளம் சொல் செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது. இதே சோ ராமசாமி தான் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதை எதிர்த்து சண்டப் பிரசண்டம் செய்தார். அந்த விவேகானந்தர்தான் பூணூல் என்பது இடுப்புக் கோவணம் என்றுகூறி விட்டார். சோ நாக்கைப் பிடுங்கிக் கொள் வாரா? இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் பேத முறைகளையும் ஒழித்து ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும் சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்கு கிறது எனலாம். இந்தக் கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம். ஏனெனில் இதுவரையில் நமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந் திய நல உரிமைச் சங்கமானது பழைய காங்கிரசைப் போல எங்கள் உரிமை களை எங்களுக்கு வழங்குங்கள் எங்களுக்குப் பட்டம் பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது. இப்பொ ழுதோ அதே சங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர் களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம். நம்மையும் நம் இனத்தையும் நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம். அதன் பலன்தான் இன்றைய தினம் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று சொல்லுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய தானது நம்நாட்டு முழுப் பங்கையும் அடைந்து மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப்படி வழங்குவதற்குப் போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம். போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம். ஆனால் போராட்டம் நமக்குப் புதியதல்ல யாராவது கூறட்டும் இந்த நாடு எக்காலத் திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல் இன்றுவரை எதிலும் போராட்டந்தான். முதலில் உண்டானதாகக் கூறப்படும் ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன? ஆரிய திராவிடர் போராட் டம் தேவர் அசுரர் போராட்டம் தானே இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக் காரணங்கள் தான் என்ன? அவையும் ஆரிய அரக்கர் போராட்டம் தானே கந்த புராண கந்தன் சூரன் போராட்டமும் அதுபோல்தானே? அவை போகட்டும் இந்த நாட்டுச் சரித்திரத்தின் நிலைதான் என்ன? அதுவும் அப்படியேதான் அதாவது ஆரியமதம் புத்த மதம் பிறகு இந்து முஸ்லிம்தான். ஆகவே மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு. இன்று காண்பது புதிதல்ல என்கிறோம். இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல் நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும். சென்ற காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக நம்மவர் கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ இன்று மட்டும் அல்ல எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள். காங்கிரசு சபை உண்டாக்கி சத்தி யாக்கிரகமும் நடத்தினார்கள். வேளை தவறாது கோவிலுக்குச் சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள். கவர்ன்மெண்டோ கடவுளோ இன்று வரை கவனித்ததாகத் தெரியவில்லை. நாம் பாடுபடும் மக்கள் நாம் உழைப்பாளிகள் நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன. நம்பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன. இது மாத்திரமா நம்மைப் படைத்ததாகக் கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம் செய்கிறோம் அவை களைக் காப்பாற்றியும் வருகிறோம். அப்படியிருந்தும் நம்முடைய நிலைமை என்ன? நம்முடைய உரிமைகள் எங்கே? இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு? கொஞ்சமா? இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். ஏமாந் தோம். ஆகவே இனி நாமே வழங்குவோம் என்று கிளம்புகிறோம் இந்த நாட்டு கடவுள்களைப் போலவே. காங்கிரசும் பாமர மக்களிடையே செல்வாக்கும் மதிப்பும் பெருமையும் நம்பிக்கையும் பெற்றது. ஆயினும் இன்றைய வரையிலே இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை யோசிக்கும் பொழுதுதான் இந்த நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும் ஒரு புரட்சி தேவை என்கிறோம். எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள் குற்றங்கள் அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவைகளுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். இவைகளைக் கூறினால் நம் பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர் வகுப்புத்துவேஷி என்கிற பட்டமளிக்கின்றனர். நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை. உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்களைச் சூத்திரன் என்றும் பார்ப்பன தாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும் அவர்கள் கூப்பிடுவதுகூட இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது. எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ கடவுள்கள் மீதோ கோபமா? அல்லது கொடுமையா? உலகம் எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது மணிக்கு நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு மைல் வேகத் தில் பறக்கிறான் மணிக்கு 4 மைல் போன சேதி மணிக்கு 4000 மைல் பேசுகிறது மற்றும் பேசும்படம் ரேடியோ முதலிய அதிசயங்கள் அற்புதங்கள் எத்தனை இருக்கின்றன நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம். இன்னும் சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம். இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும் ஒழித்தால்தானே முன்னேற முடியும்? இவ்வளவு அறிவும் ஆராய்ச் சியும் நிரம்பிய காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு சாம் பலைப் பூசி எலும்பை அணிந்து கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா? இன்றைய நிலைமைக்கு 6000 மைலுக்கு அப்பாலுள்ள லண்டன் நியூயார்க் பெர்லின் பாரிஸ் டோக்கியோ முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில் கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா அதைச் செய்வதனையல்லவா கடவுளாகக் கும்பிட வேண்டும்? அந்த அறிவைப் பெற வல்லவா முயல வேண்டும். காலத் திற்கேற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? இதைக் கூறினால் தவறா? இந்த விஷயத்தில் மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக் கூடாது பெரிய புராணம் ராமாயணம் கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும் இடத்துக்கும் தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம் என்றால் என்ன நியாயம்? இதிகாச புராணங்களைக் குறைகூறியவுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம் கீதை படிப்பது அதிகமாகி வருகிறது. டாக்டர் அம்பேத்கர் கூறிய படி கீதையை ஒரு மதநூல் என்பதை விட ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம். ஒரு பக்கத் தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன் என்றும் மற்றொரு பக்கத்தில் நானே பிராமண சத்திரிய வைசிய சூத்திரரென்ற நால் வருணங்களை உண்டாக்கி சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன். ஆகையால் அவன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை? இதைப் படிப்பது பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால் அதை தவறு பாவம் என்று சொன்னால் அது என்ன நீதி என்று கேட்கிறோம். இந்த நாட்டு அறிவாளிகள் பக்தர் கள் புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்? என்பதற்கு என்ன கூறினார்கள்? இவர்களால் என்ன கூற முடியும்? கடவுளைப் பற்றி எல்லாம் அறிந்தவர் போலவும் அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும் பேச வருகின்றனரே கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா? இன்றைய தினம் வரையில் உனது வருஷ வருமானம் எவ்வளவு செலவு எவ்வளவு எந்த வகையிலே செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா? தமிழ்நாட்டில் சுமார் 3000 கோவில்களின் வருஷ வரு மானம் 2ஙூ கோடி ரூபாய். அதாவது ஆண்டு ஒன்றுக்கு 250 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில் சுமார் 3000 என்றால் அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது என்றால் இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா? இதைச் சொன்னால் பொல்லா தவனா? கடவுள் என்றால் நமக்குப் புரியாத ஆனால் மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்று இதுவரையில் நாங்கள் சொன்னதில்லை. எது கடவுள் என்கின்றோம். கடவுள் பெயரால் நடக்கின்ற தீமைகள் அநியாயமான காரியங்கள் இவைகளைச் சரியா என்றும் இந்த அக்கிரமங்களை கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம். இதுதான் நாத்திகமா? நாத்திகம் என்றால் முதலில் உங்க ளுக்கே புரியுமா என்று கேட்கிறோம். உழைப்பாளி மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றனர். பிறர் தயவினால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன். நாளடைவில் சாமியாகவும் ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார். காப்பிக் கடையில் கணேசர் முதல் காந்தி சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன. பிராமணாளுக்கு மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது. பின்னர் அங்கே இரண்டு மூன்று பார்ப்பனப் பத்திரிகைகள் ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரசார நிலையமாகவும் ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபன மாகவும் ஆகி விடுகிறது. இப்படித் தானே இருக்கிறது இவர்கள் ஆஸ்திகர்கள் முன்னேற்றம் இவர் களுக்குத் துணையாக உள்ளவை தானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப் பத்திரிகைகளும் எப்படியாவது நம் மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்கி ஒழிக்கப்பார்ப்பது தானே இவர்கள் வேலையாகி விட்டது. ஆதலால் இம்மாதிரியான எதிர்ப் பிரசாரங்களாலும் போலிச் செய்தி களாலும் மக்கள் ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை நாட்டு முன்னேற்றத்துக்குச் சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும் நான் அடிக்கடி கூறி வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன் கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. கொசு உண்டாவ தற்கு மூலகாரணமான சாக்கடைகள் அழுக்குக் குட்டைகள் குப்பை கூளங் கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச் சுத்தமாக்கினால்தான் கொசுக் கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும். அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம் கீதை புரோ கிதம் கோவில்களாய் இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள். 17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழகத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு குடிஅரசு சொற்பொழிவு 23.12.1944 குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா? பதில் அவர்தான் மனோ வாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே. அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும் தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு? பதில் கடவுளே நமது மனதுக்கும் காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது? நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம். ஆனால் மக்கள் சந்து பொந்துகளிலும் மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதிய வைத்தும் அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி தண்டனை கிண்டனை கொடுக்கவும் அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும் மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம். அதிலும் மகமதியர்களுடைய கடவுளும் கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லிவிடுமாம். இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது சைவர்கள் கடவுள்களும் வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம். இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும் பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம். ஆகவே பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம். அதாவது எந்தப் பாவத்தைச் செய்தாலும் எவ்வளவு பாவத்தைச் செய்தாலும் அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும் மன்னிப்புமுண்டாம். ஆனால் கடவுளைப் பற்றியோ அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன். அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி ஒரு நாளும் அந்தக் குற்றம் எந்தக் குற்றம் கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா? மன்னிக்கப்படவே மாட்டாது. ஆனால் இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும் அவர்களுடைய அவதாரங்களுக்கும் கடவுளைப் பற்றியும் அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம். ஏனென்றால் அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம். காந்தியார் குல்லாய் அணிந்து நாட்டையே ஊழல் புயலில் இருந்து காப்பாற்றிட ஒரு பரிசுத்த யோவான் புறப்பட்டுள்ளார். அவர் பெயர் அன்னா ஹசாரே. அதை ஒழித்துக்கட்டுவதற்கு முன்வந்துள்ளாரே இவர் யார்? வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதுண்டு. ஊழலை ஒழிக்கப் புறப்பட்டதாக அவதாரம் எடுத்துள்ளவர்களையும் அவர்களின் பக்க வாத்திய ஊடகங்களையும் நோக்கி சில வினாக்கள் 1. அன்னா ஹசாரே மற்றும் அவர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு இது வரை முறையான பதில்கள் கிடைக்கப் பெற் றனவா? 2. பிரதமர் உள்பட இந்த லோக்பாலுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார் களே அப்படியென்றால் இவர்கள் பிரதமர் பதவிக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களா? 3. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி ஒரு குழுவின் முன் கைகட்டி நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? 4. அன்னா ஹசாரேவைச் சுற்றி இருப்பவர்கள் அந்தக் குழுவினர் எந்த அடிப்படை யில் தகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்? 5. ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் குழுவில் இடம்பெறுவர் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்கு? பூனைக்குப் பேன் பார்க்கவா? 6. சகல அதிகாரம் படைத்ததாகக் கருதப் படும் நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம் எதற்கு? உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குமேல் தீர்ப்புக் கூறும் அதிகாரம் படைத்தவர்களா இவர்கள்? 8. அன்னா ஹசாரேயை சுற்றி பி.ஜே.பி.யும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்களும் சூழ்ந்து காணப்படுகின்றனரே இந்த நிலையில் இவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா? 9. நாங்கள் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் அன்னா ஹசாரே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் விஷ்ணு பகவத் போட்டு உடைத்தாரே இதுவரை இதற்கு மறுப்புக் கூறப்பட்டதா? 10. லோக்பால் குழுவில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அங்கம் வகிக்கவேண்டும் என்ற கருத்து உருவாக்கத் தில் சிறுபான்மையினரை இடம்பெறச் செய்யக் கூடாது என்று பி.ஜே.பி.யினர் கூறுவது இந்துத்துவா மனப்பான்மைதானே? அப்படிப் பார்க்கப் போனால் தாழ்த்தப்பட் டோர் பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார் களே அவர்கள் இந்துக்கள் இல்லையா? இது மட்டும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகமாட் டார்களா? சமூகநீதியைப் புறந்தள்ளுவதுகூட மதவாதம் அல்லவா? 11. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் இருக் கிறார்களே இவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாணயமான முறையில் விடையைத் தெரிவித்துவிட்டு ஊழலைப்பற்றிப் பேசினால் அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது சைக்கிள்கள் மீண்டும் தொடக்கம் முல்லைப் பெரியாறு கூடங்குளம் தீர்வென்ன? செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழர் தலைவர் பதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் சைக்கிள் பயணத்தை துவக்கிவைத்தார் 25.12.2011. எரிபொருள் சிக்கனத்திற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்ததோடு அல்லாமல் அடுத்து முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் கும் கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினைக்கும் தீர்வு என்ன என்பதை தமிழர் தலை வர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் விளக் கினார். தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரு சக்கர எரிபொருள் வாகனத்திற்குப் பதிலாக சைக்கிளை வளாகத்திற்குள்ளே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி சைக்கிள் பயணத்தை 25.12.2011 அன்று வல்லத்தில் துவக்கி வைத்தபொழுது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு சமீபத்தில் தைவான் சீனாவிற்குச் சென்றிருந்தோம். சீனம் எவ்வளவு பெரிய புரட்சிக்கு ஆளாகியிருக்கிறது என்பதை பார்க்கக்கூடியவகையில் மிகப் பெரிய பாடங்களைக் கற்க வேண்டிய தெரிந்துகொள்ள வேண் டிய மாணவர்களாக நாங்களும் ஆக்கப் பட்டோம். அதிலே மிக முக்கியமான ஒன்று பல்கலைக் கழக வளாகம். இதுபோன்று நூறு ஏக்கராவிற்கு மேலே இருக்கின்ற பீஜிங் பல்கலைக் கழகம் அந்த பல்கலைக் கழகத்தில்தான் புரட்சியாளர் மாசேதுங் அவர்கள் நூலகத்தின் உதவியாளராக இருந்திருக்கின்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும். அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய நிகழ்ச்சியில் பார்த்தபொழுது அந்த வளாகம் முழுவதும் இளம் மாணவர்கள் பேராசிரியர்கள் எல்லாம் அங்கே யாரும் கார்களையோ அல்லது நம்முடைய நாட்டிலே ஊரிலே இருப்பதைப் போல வேகமாகப் புகையைக் கிளப்பக்கூடிய இருசக்கர வாகனங்களையோ பயன்படுத்தவில்லை. மாறாக சைக்கிள்களையே அதாவது ஈருருளை என்றழைக்கக்கூடிய அந்த மிதிவண்டிகளையே அதிகமாக அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். அதை ஒரு திட்டமாகவே வேலை முறையாகவே கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரித்த பொழுது இதை எங்களுக்கு ஆசிரியர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. ஒன்று எங்கள் உடல் நலத்திற்கு இது நல்ல பயிற்சியாக அமைகிறது. இரண்டாவது சுற்றுச் சூழல் மாசுபடாமல் காப்பாற்றப்படுகிறது. மூன்றாவதாக ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை அதிலே உருவாகிறது. எரிபொருள் சிக்கனமும் அதில் இருக்கிறது. இத்தனையும் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். அதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். எந்தப் பணியாக இருந்தாலும் நாம் சிறிய அளவிலே தொடங்கினால் அது பெரிய அளவிலே மக்களுக்குப் பயன்படும் என்ற அளவிலே இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகத்திலே சைக்கிள்களைப் பயன்படுத்த முன்வந்துள்ளோம். அண்மைக் காலத்திலே எப்படி டைப் ரைட்டர்கள் மறைந்து வருகின்றனவோ அதுபோல சைக்கிள்கள் மறைந்து வருகின்றன. அதற்குப் பதிலாக ஏராளமாக எளிதில் கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக மிகப் பெரிய அளவிற்கு தும்பு தூசியை உருவாக்கக்கூடிய எரிபொருளை வீணாக்கக்கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குகிறார்கள். ஆகவே அதற்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்தோம். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் உடற் பயிற்சிக்குப் பதிலாக ஒரு அரைமணி நேரம் கேம்பஸ்சுக்குள் அவர்கள் சைக்கிளில் சுற்றினாலே எல்லோருக்கும் நல்லது. மருத்துவர்களிடம் செல்லுகின்ற பணியை குறைக்கும். நல்ல உடல் நலத்துடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அவர் களுக்குக் கிடைக்கும். வெளியில் இருக்கக்கூடிய திராவிடர் கழக இளைஞரணியினருக்கு இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தி சைக்கிள்கள் மீண்டும் என்று சொல்லக்கூடிய அளவிலே வந்திருக்கிறது. அரசாங்கம் கூட உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கியிருப்பது நல்ல திட்டம். அதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு இதை ஒரு ஊக்கமுறையாக தூண்டுகோலாக அமையும் என்று கருதி இந்தப் பணியை செய்கின்றோம். இது வளர வேண்டும். சிறு அளவில் இன்றைக்குத் துவக்கப்பட்டா லும் தஞ்சை வல்லத்தில் துவக்கப்பட்டாலும் வல்லம் வழிகாட்டுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே அமையும் என்று சொல்லி இந்த முறையை அமல்படுத்துகிறோம். மாணவர்களும் மற்றவர்களும் இதில் சிறப்பாகப் பயன்பெற வேண்டும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்களும் சுற்றுச்சூழலை பாது காக்கக் கூடிய ஆர்வலர்களும் கரியமிலவாயுவைத் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இதை ஊடகங்களிலே இருக்கக்கூடிய செய்தியாளர்களான நீங்களேகூட வலியுறுத்தி மிகப்பெரிய அளவிலே ஒரு பிரச்சார இயக்கமாக ஆக்கிச் செய்தால் நல்லது. ஊடகத்தினுடைய வலிமை இன்றைக்குக் குறிப்பிடத்தக்கது. எனவே உங்க ளுடைய ஒத்துழைப்பையும் நாடுகின்றோம். செய்தியாளர்முல்லைப்பெரியாறு விசயமாக நேற்று நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழர் தலைவர் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உச்சநீதிமன்றத்திலே வழக்காகப் போடப்பட்டிருக்கிறது. 142 அடி உயரம் உயர்த்தலாம் என்று தெளிவாகவே ஏற்கெனவே நிபுணர்கள் குழு சொல்லிவிட்டது. எத்தனை நிபுணர்குழு போடுவது? நிபுணர் குழுவுக்கு மேல் நிபுணர் குழு போட்டுக் கொண்டிருப்பதிருக் கிறதே அது தேவையற்றது. மத்தியஅரசைப் பொறுத்தவரையிலே அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும். தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதுபோலவே மத்திய அரசு உடனடியாக செயல்படுவதற்கு மாநில அரசுகளுக்குத் தாக்கீது கொடுக்க வேண்டும். நிபுணர்குழுஆனந்த்அவர்களுடைய தலைமையிலே போடப்பட்டுள்ளது. அதற்கு மேலே தேசிய பேரிடர் நிபுணர் குழு என்று போடுவதிருக்கிறதே அது யாரைத் திருப்தி செய்ய போட்டது என்பதே புரியவில்லை. ஆகவே அது தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்று குழுக் களுக்கு மேல் குழுக்கள் போட்டு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது. கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்குக் கட்டுப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசே விரைவுபடுத்திச் சொல்லுங்கள் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதும் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வதும் மிக மிக முக்கியமான ஒன்று. இன்னும் கேட்டால் இந்திய அரசியல் சட்டத்தில் 365 தயவு செய்து யாரும் 356ரை பழக்கத்தில் நினைத்துக் கொண்டு போட்டு விடாதீர்கள். 356 என்பது ஆட்சிகளை கலைப்பது. 365 என்பது வேறு. இந்த 365ஆவது விதிப்படி பார்த்தால் தாக்கீது மீது பயன்படாத அரசுகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவாக இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று மத்திய அரசு சொல்ல வேண்டும். இந்தக் கருத்தை உங்கள் மூலமாக மத்திய அரசுக்குக் குறிப்பாக பிரதமருக்கும் மற்ற வர்களுக்கும் மிகப்பெரிய அளவிலே தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழர்கள் அமைதி யாக இருக்கிற காரணத்தால் அடி வாங்குவதற் காகப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் கேரள அரசுக்கும் வரக்கூடாது. அரசியல் கட்சிகளுக்கும் வரக்கூடாது. மத்திய அரசும் இதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தமிழர் தலைவர் கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்த வரையிலே அணுசக்தி இல்லாமல் இனிமேல் மின்சாரம் இயங்க முடியாது. நீர்விசை முடிந்துவிட்டது. அதுபோல காற்றாலை மூலம் மின்சாரம் நிரந்தரமாகக் கிடைக்காது. அனல் மின்சாரத்திற்கு சில தடைகள் இருக் கின்றன. நிலக்கரியை வரவழைக்க முடியாது. ஆறுகளும் வற்றிவிட்டன. கடைசியாக அறிவியல் பூர்வமாக இருப்பது அணுசக்தி. எனவே அதை அறவே நாம் மூடிவிட வேண்டும் என்று சொல்வதிருக்கிறது பாருங்கள் அது பகுத்தறிவு அடிப்படையிலோ நடைமுறைக்கு ஒத்ததோ அல்ல. பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிறபொழுது அந்த பாதுகாப்புக்கு அச்சத்தை நீக்க வேண்டிய கடமை குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு. அவர்கள்அதை செய்ய வேண்டும். இன்னும் கேட்டால்அப்துல்கலாம்போன்றவர்கள் தெளிவாகச் சொல்லும் பொழுது நாம் அவரையே எதிர்த்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னும் கேட்டால் சுற்றுச் சூழலிலே வாழக் கூடிய கிராம மக்கள் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு உண்டு. இதுவரையிலே சுனாமி வந்தால் கூட ஆபத்து வராது என்ற நிலையிலே இருக்கிறார்கள். அதைப்பற்றி நிபுணர்கள் சொல்லியிருக்கின்றார்கள். எனவே அந்த மக்களைப் பொறுத்த வரையிலே தவறான கருத்துகள் இருப்பதை எல்லாம் நீக்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய் சுற்று வட்டாரத்திலே இருக்கக் கூடிய பல கிராமங்கள் இந்த மக்களுக்கெல்லாம் வாழ்வாதாரமாக மத்திய அரசே இலவசமாக ஆயுள் காப்பீட்டைச் செய்யும் என்ற ஒரு திட்டத்தை அவர்கள் கொண்டு வந்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஏதாவது மீறி விபத்துகள் மற்றது நடந்தால் எல்லா இடத்திலும் வரும். இன்னொரு கருத்து என்னவென்றால் விமானத்தில் போகிறோம். விபத்து நடக்கிறது அதற்காக விமானத்தையே நிறுத்திவிட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. கார்களில் போகிறோம் விபத்து நடக்கிறது. எனவே உயிர்களை அலட்சியப்படுத்துகிறோம் என்பதல்ல. அதே நேரத்தில் இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. கடவுள் இல்லாமல் வாழலாம். இதுதான் உண்மை. தமிழர் தலைவர்அவர்களுக்கு அச்சம் இருக்கலாம். அந்த கருத்திலே நான் உள்ளே நுழைய விரும்பவில்லை. மக்களுக்கு நியாயமான அச்சம் இருக்கும் பொழுது அதைப்போக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. ஆகவே இதில் இவர் தவறு பண்ணுகிறார். அவர் தவறு பண்ணுகிறார் என்று மக்களிடையே ஒரு எரிச்சலை உண்டு பண்ணக் கூடாது. இப்பொழுது எரிகிற நெருப்புக்கு நீங்கள் அணைக்க உதவி பண்ண வேண்டுமே தவிர அணைக்கிறோம் என்று சொல்லி பெட்ரோலை ஊற்றக் கூடாது சிரிப்பு. அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும் மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால் அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன் பணத்தை வைத்துக் கொண்டு கோவில் மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம் உற்சவம் பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது. கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார் ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும் ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா? மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான். ஆனால் மிருகம் பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தன் குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்தி விடுகின்றன. மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம் இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது. ஆகவே மனிதனின் நடப்பையும் கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும் கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள். செல்வவான் சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன் என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும் மதத்திற்கும் ஜாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். 19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன. 10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. 19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ. 234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
[ "திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும்.", "நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு மடமை முட்டாள்தனம் மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும்.", "பெரியார் விடுதலை1271969 சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?", "1.", "மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.", "2.", "மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.", "3.", "மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.", "4.", "மனித சமுகத்தில் ஜாதி மதம் வருணம் தேசம் கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.", "5.", "உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.", "6.", "ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.", "தந்தைபெரியார் குடிஅரசு செய்தி விளக்கம் 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.", "அத்தீர்மானங்களுள் ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.", "என்ன சொல்லுகிறீர்கள்.", "தமிழர்களே தமிழில் ஆரியக்கலை திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.", "கலந்தது உண்மை.", "அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை.", "நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை.", "வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது.", "இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள்.", "ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?", "தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும்.", "இது தீர்மானம்.", "தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில் தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும்.", "இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் திராவிடர்க்கு உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும்.", "ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது.", "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?", "தந்தைபெரியார் குடிஅரசு கட்டுரை 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?", "முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே ஏன்?", "மயிரை முடி மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?", "எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா?", "தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?", "சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?", "ஜாதி ஒழிப்புத் திலகம் ?", "தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.", "டவுட் தனபாலு அனைத்து ஜாதித் தலைவர்களே கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள் ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... தினமலர் 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் ஆமாம் இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா?", "அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா?", "போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா?", "விடுதலை 1052012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் விடுதலை 1521973 பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் பல பகுதிகளில் ஜோதிடத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருவதைப் பற்றி கவலை அடைந்துள்ளனர்.", "விண்வெளி அறிஞர்கள் வான்கோள் இயல்பியலாளர்கள் இதரத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளாகிய கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் ஜோதிடர் களால் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் கணிப்புகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளாமல் எச்சரிக்கையுடனிருக்க பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.", "ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ள விரும்புவோர் அதன் கொள்கைகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதை உணர வேண்டும்.", "ஜோதிடம் பழங்கால மனிதர்களில் உலகம் பற்றிய மாயமான கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபடியால் ஜோதிடர்களின் கணிப்புகளையும் ஆலோசனைகளையும் அவர்கள் நம்பி வந்தனர் விண்ணில் உள்ள கோள்களைக் கடவுள்களின் இல்லங்கள் என்றோ சகுனங்கள் என்றோ கண்டு வந்தபடியால் இங்கு பூமியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக தொடர்புபடுத்திக் கண்டனர்.", "பூமிக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள மிக நீண்ட தூரத்தைப்பற்றி அவர்கள் எந்தக் கோட்பாடும் கொண்டிருக்கவில்லை.", "ஒருவர் பிறக்கும் நேரத்தில் இந்தக் கோள்களோ நட்சத்திரங்களோ பிரயோகிக்கும் ஆற்றல் நமது எதிர் காலத்தை எந்த வழியிலாவது வடிவமைக்கும் என்று கற்பனை செய்து கொள்வதே தவறாகும் என்று நோபல் பரிசு பெற்ற 19 அறிவியலாளர்கள் 1975ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள்.", "நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவராகப் பணியற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சோதனைகள் நிரூபணங்கள் முன் நிற்காத ஜோதிடம் முதலியவை மூடநம்பிக்கைகளைச் சார்ந்தவையே என்று மண்டையில் அடித்தது போல கூறியுள்ளார்.", "ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்கள் மிகுந்த கேட்டினை விளைவிக்கும் என்றும் எச்சரித்தார்.", "தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் அறிவியல் பண்புதான் நமக்குத் தேவை என்று மிக அழகாக ஓர் அறிவியல் பாடத்தினை நடத்தி இருக்கிறார்.", "நம் நாட்டிலோ அறிவியல் சாதனைகளான தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் இந்த மூடத்தன ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுப்பது வெட்கக் கேடானதும் அறிவு நாணயமற்ற தன்மையும் கொண்டவையல்லவா இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்கூட இந்த ஊடகங்களின் மூடநம்பிக் கைப் பிரச்சாரங்களை வெகுவாகக் கண்டித்து வருகிறார்.", "இந்த நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் அருமை நமது ஊடகங்கள் நடந்து கொள்ளும் போக்கின் மூலம் பளிச்சென்று தெரிகிறது.", "காலத்தையும் பொருளையும் அறிவையும் தன்னம்பிக்கையையும் பலி வாங்கும் ஜோதிடத்தை ஒரு மக்கள் நல அரசு தடை செய்ய வேண்டாமா?", "அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா?", "அதனைச் செயல்படுத்த வேண்டாமா?", "அறிவியலுக்கு விரோதமானவற்றை வேரோடு வெட்டி எறிய வேண்டாமா?", "ஆட்சியில் இருப்பவர்களே மூடநம்பிக்கைவாதிகளாகவும் மண்சோறு தின்பவர்களாகவும் யாகம் நடத்துபவர்களாகவும் இருந்தால் இவற்றை எதிர்பார்க்க முடியாதுதான் கேள்வி கர்மம் யாகம் செய்யும்போது மார்பில் குறுக்காக ஒரு வஸ்திரத்தைக் கட்டிக் கொள்வது சம்பிரதாயம் என்றும் பின்பு அது சில அசௌகரியங்களைக் கருதி நூலாகப் போட்டுக் கொண்டனர் என்றும் பூணூல் குறித்த வரலாறாக ஒரு நூலில் படித்தேன்.", "இது சரியா?", "பதில் பூஜைகள் செய்யும் போது முகத்தில் வியர்வை வழிந்தால் அது கண்களில் விழாமல் தடுத்து உறிஞ்சி விடுவதற்காக நெற்றியில் பூசப்பட்ட சாம்பல்தான் பிற்காலத்தில் விபூதி என்று ஆகிவிட்டது இப்படி நான் ஒரு கயிறு திரித்து விபூதிக்கு ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு விளக்கம் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது நீங்கள் கூறியிருப்பது.", "எப்பொழுதுமே சோ ராமசாமியின் தர்க்கம் என்பது இப்படித்தான் இருக்கும்.", "கேட்ட கேள்வி என்ன?", "பதிலென்ன?", "கேள்வியில் தவறு இருந்தால்.. அதனைச் சுட்டிக்காட்டி இதுதான் உண்மை விவரம் என்று கூற வேண்டியது தானே?", "அப்படி சொல்ல வக்கில்லாமல் வீணாகப் பகுத்தறிவுவாதிகளைச் சீண்டு வானேன்?", "இவர்களின் இந்து மத அதிகப் பிரசங்கி அமெரிக்கா வரை சென்று முழங்கு முழங்கு என்று முழங்கி வந்தாரே வீரத் துறவி என்ற அடை மொழிக்காரர்.", "சுவாமிஜி மேலும் சொல்கிறார் முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு.", "பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.", "குருவும் அவனுடைய தகுதியை அறிந்து உளம் சொல் செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார்.", "அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்.", "முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.", "இதே சோ ராமசாமி தான் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதை எதிர்த்து சண்டப் பிரசண்டம் செய்தார்.", "அந்த விவேகானந்தர்தான் பூணூல் என்பது இடுப்புக் கோவணம் என்றுகூறி விட்டார்.", "சோ நாக்கைப் பிடுங்கிக் கொள் வாரா?", "இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் பேத முறைகளையும் ஒழித்து ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும் சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்கு கிறது எனலாம்.", "இந்தக் கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம்.", "ஏனெனில் இதுவரையில் நமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந் திய நல உரிமைச் சங்கமானது பழைய காங்கிரசைப் போல எங்கள் உரிமை களை எங்களுக்கு வழங்குங்கள் எங்களுக்குப் பட்டம் பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது.", "இப்பொ ழுதோ அதே சங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர் களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம்.", "நம்மையும் நம் இனத்தையும் நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம்.", "அதன் பலன்தான் இன்றைய தினம் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று சொல்லுகிறோம்.", "திராவிடர் கழகம் தொடங்கிய தானது நம்நாட்டு முழுப் பங்கையும் அடைந்து மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப்படி வழங்குவதற்குப் போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம்.", "போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம்.", "ஆனால் போராட்டம் நமக்குப் புதியதல்ல யாராவது கூறட்டும் இந்த நாடு எக்காலத் திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல் இன்றுவரை எதிலும் போராட்டந்தான்.", "முதலில் உண்டானதாகக் கூறப்படும் ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன?", "ஆரிய திராவிடர் போராட் டம் தேவர் அசுரர் போராட்டம் தானே இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக் காரணங்கள் தான் என்ன?", "அவையும் ஆரிய அரக்கர் போராட்டம் தானே கந்த புராண கந்தன் சூரன் போராட்டமும் அதுபோல்தானே?", "அவை போகட்டும் இந்த நாட்டுச் சரித்திரத்தின் நிலைதான் என்ன?", "அதுவும் அப்படியேதான் அதாவது ஆரியமதம் புத்த மதம் பிறகு இந்து முஸ்லிம்தான்.", "ஆகவே மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு.", "இன்று காண்பது புதிதல்ல என்கிறோம்.", "இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல் நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும்.", "சென்ற காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக நம்மவர் கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ இன்று மட்டும் அல்ல எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள்.", "காங்கிரசு சபை உண்டாக்கி சத்தி யாக்கிரகமும் நடத்தினார்கள்.", "வேளை தவறாது கோவிலுக்குச் சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள்.", "கவர்ன்மெண்டோ கடவுளோ இன்று வரை கவனித்ததாகத் தெரியவில்லை.", "நாம் பாடுபடும் மக்கள் நாம் உழைப்பாளிகள் நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன.", "நம்பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன.", "இது மாத்திரமா நம்மைப் படைத்ததாகக் கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம் செய்கிறோம் அவை களைக் காப்பாற்றியும் வருகிறோம்.", "அப்படியிருந்தும் நம்முடைய நிலைமை என்ன?", "நம்முடைய உரிமைகள் எங்கே?", "இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு?", "கொஞ்சமா?", "இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார்கள் என்று நம்பியிருந்தோம்.", "ஏமாந் தோம்.", "ஆகவே இனி நாமே வழங்குவோம் என்று கிளம்புகிறோம் இந்த நாட்டு கடவுள்களைப் போலவே.", "காங்கிரசும் பாமர மக்களிடையே செல்வாக்கும் மதிப்பும் பெருமையும் நம்பிக்கையும் பெற்றது.", "ஆயினும் இன்றைய வரையிலே இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை யோசிக்கும் பொழுதுதான் இந்த நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும் ஒரு புரட்சி தேவை என்கிறோம்.", "எதற்காகப் புரட்சி?", "இன்றுள்ள இழிவுகள் குற்றங்கள் அக்கிரமங்கள் ஒழிவதற்காக.", "இவைகளுக்கு இருப்பிடங்கள் யாவை?", "காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும்.", "உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும்.", "இவைகளைக் கூறினால் நம் பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர் வகுப்புத்துவேஷி என்கிற பட்டமளிக்கின்றனர்.", "நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை.", "உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது.", "இவர்களைச் சூத்திரன் என்றும் பார்ப்பன தாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும் அவர்கள் கூப்பிடுவதுகூட இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது.", "எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ கடவுள்கள் மீதோ கோபமா?", "அல்லது கொடுமையா?", "உலகம் எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது மணிக்கு நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு மைல் வேகத் தில் பறக்கிறான் மணிக்கு 4 மைல் போன சேதி மணிக்கு 4000 மைல் பேசுகிறது மற்றும் பேசும்படம் ரேடியோ முதலிய அதிசயங்கள் அற்புதங்கள் எத்தனை இருக்கின்றன நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம்.", "இன்னும் சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம்.", "இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும் ஒழித்தால்தானே முன்னேற முடியும்?", "இவ்வளவு அறிவும் ஆராய்ச் சியும் நிரம்பிய காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு சாம் பலைப் பூசி எலும்பை அணிந்து கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா?", "இன்றைய நிலைமைக்கு 6000 மைலுக்கு அப்பாலுள்ள லண்டன் நியூயார்க் பெர்லின் பாரிஸ் டோக்கியோ முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில் கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா அதைச் செய்வதனையல்லவா கடவுளாகக் கும்பிட வேண்டும்?", "அந்த அறிவைப் பெற வல்லவா முயல வேண்டும்.", "காலத் திற்கேற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?", "இதைக் கூறினால் தவறா?", "இந்த விஷயத்தில் மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக் கூடாது பெரிய புராணம் ராமாயணம் கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும் இடத்துக்கும் தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம் என்றால் என்ன நியாயம்?", "இதிகாச புராணங்களைக் குறைகூறியவுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம் கீதை படிப்பது அதிகமாகி வருகிறது.", "டாக்டர் அம்பேத்கர் கூறிய படி கீதையை ஒரு மதநூல் என்பதை விட ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம்.", "ஒரு பக்கத் தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன் என்றும் மற்றொரு பக்கத்தில் நானே பிராமண சத்திரிய வைசிய சூத்திரரென்ற நால் வருணங்களை உண்டாக்கி சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன்.", "ஆகையால் அவன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை?", "இதைப் படிப்பது பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால் அதை தவறு பாவம் என்று சொன்னால் அது என்ன நீதி என்று கேட்கிறோம்.", "இந்த நாட்டு அறிவாளிகள் பக்தர் கள் புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்?", "என்பதற்கு என்ன கூறினார்கள்?", "இவர்களால் என்ன கூற முடியும்?", "கடவுளைப் பற்றி எல்லாம் அறிந்தவர் போலவும் அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும் பேச வருகின்றனரே கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா?", "இன்றைய தினம் வரையில் உனது வருஷ வருமானம் எவ்வளவு செலவு எவ்வளவு எந்த வகையிலே செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா?", "தமிழ்நாட்டில் சுமார் 3000 கோவில்களின் வருஷ வரு மானம் 2ஙூ கோடி ரூபாய்.", "அதாவது ஆண்டு ஒன்றுக்கு 250 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில் சுமார் 3000 என்றால் அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது என்றால் இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா?", "இதைச் சொன்னால் பொல்லா தவனா?", "கடவுள் என்றால் நமக்குப் புரியாத ஆனால் மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது.", "கடவுள் இல்லை என்று இதுவரையில் நாங்கள் சொன்னதில்லை.", "எது கடவுள் என்கின்றோம்.", "கடவுள் பெயரால் நடக்கின்ற தீமைகள் அநியாயமான காரியங்கள் இவைகளைச் சரியா என்றும் இந்த அக்கிரமங்களை கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம்.", "இதுதான் நாத்திகமா?", "நாத்திகம் என்றால் முதலில் உங்க ளுக்கே புரியுமா என்று கேட்கிறோம்.", "உழைப்பாளி மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றனர்.", "பிறர் தயவினால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன்.", "நாளடைவில் சாமியாகவும் ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார்.", "காப்பிக் கடையில் கணேசர் முதல் காந்தி சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன.", "பிராமணாளுக்கு மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது.", "பின்னர் அங்கே இரண்டு மூன்று பார்ப்பனப் பத்திரிகைகள் ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரசார நிலையமாகவும் ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபன மாகவும் ஆகி விடுகிறது.", "இப்படித் தானே இருக்கிறது இவர்கள் ஆஸ்திகர்கள் முன்னேற்றம் இவர் களுக்குத் துணையாக உள்ளவை தானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப் பத்திரிகைகளும் எப்படியாவது நம் மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்கி ஒழிக்கப்பார்ப்பது தானே இவர்கள் வேலையாகி விட்டது.", "ஆதலால் இம்மாதிரியான எதிர்ப் பிரசாரங்களாலும் போலிச் செய்தி களாலும் மக்கள் ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை நாட்டு முன்னேற்றத்துக்குச் சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.", "மேலும் நான் அடிக்கடி கூறி வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது.", "இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன் கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது.", "கொசு உண்டாவ தற்கு மூலகாரணமான சாக்கடைகள் அழுக்குக் குட்டைகள் குப்பை கூளங் கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச் சுத்தமாக்கினால்தான் கொசுக் கள் ஒழியும்.", "மலேரியாக் காய்ச்சலும் நீங்கும்.", "அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம் கீதை புரோ கிதம் கோவில்களாய் இருக்கின்றன.", "அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது.", "அவைகளை அகற்றுங்கள்.", "17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழகத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு குடிஅரசு சொற்பொழிவு 23.12.1944 குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து குடும்பம் பெருத்துவிட்டது.", "அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது.", "குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும்.", "ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா?", "இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?", "20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா?", "அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா?", "அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது என்ன?", "பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா?", "என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?", "பதில் அவர்தான் மனோ வாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்?", "என்று கேட்பாயே.", "அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும் தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன்.", "இதில் என்ன தப்பு?", "பதில் கடவுளே நமது மனதுக்கும் காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?", "நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும்.", "அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.", "ஆனால் மக்கள் சந்து பொந்துகளிலும் மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதிய வைத்தும் அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி தண்டனை கிண்டனை கொடுக்கவும் அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும் மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.", "அதிலும் மகமதியர்களுடைய கடவுளும் கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லிவிடுமாம்.", "இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது சைவர்கள் கடவுள்களும் வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம்.", "அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.", "இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும் பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.", "ஆகவே பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம்.", "அதாவது எந்தப் பாவத்தைச் செய்தாலும் எவ்வளவு பாவத்தைச் செய்தாலும் அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும் மன்னிப்புமுண்டாம்.", "ஆனால் கடவுளைப் பற்றியோ அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.", "அவனுக்கு மன்னிப்பே கிடையாது.", "கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி ஒரு நாளும் அந்தக் குற்றம் எந்தக் குற்றம் கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா?", "மன்னிக்கப்படவே மாட்டாது.", "ஆனால் இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும் அவர்களுடைய அவதாரங்களுக்கும் கடவுளைப் பற்றியும் அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம்.", "ஏனென்றால் அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.", "காந்தியார் குல்லாய் அணிந்து நாட்டையே ஊழல் புயலில் இருந்து காப்பாற்றிட ஒரு பரிசுத்த யோவான் புறப்பட்டுள்ளார்.", "அவர் பெயர் அன்னா ஹசாரே.", "அதை ஒழித்துக்கட்டுவதற்கு முன்வந்துள்ளாரே இவர் யார்?", "வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதுண்டு.", "ஊழலை ஒழிக்கப் புறப்பட்டதாக அவதாரம் எடுத்துள்ளவர்களையும் அவர்களின் பக்க வாத்திய ஊடகங்களையும் நோக்கி சில வினாக்கள் 1.", "அன்னா ஹசாரே மற்றும் அவர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா?", "இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு இது வரை முறையான பதில்கள் கிடைக்கப் பெற் றனவா?", "2.", "பிரதமர் உள்பட இந்த லோக்பாலுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார் களே அப்படியென்றால் இவர்கள் பிரதமர் பதவிக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களா?", "3.", "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி ஒரு குழுவின் முன் கைகட்டி நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?", "4.", "அன்னா ஹசாரேவைச் சுற்றி இருப்பவர்கள் அந்தக் குழுவினர் எந்த அடிப்படை யில் தகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்?", "5.", "ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் குழுவில் இடம்பெறுவர் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்கு?", "பூனைக்குப் பேன் பார்க்கவா?", "6.", "சகல அதிகாரம் படைத்ததாகக் கருதப் படும் நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம் எதற்கு?", "உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குமேல் தீர்ப்புக் கூறும் அதிகாரம் படைத்தவர்களா இவர்கள்?", "8.", "அன்னா ஹசாரேயை சுற்றி பி.ஜே.பி.யும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்களும் சூழ்ந்து காணப்படுகின்றனரே இந்த நிலையில் இவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா?", "9.", "நாங்கள் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் அன்னா ஹசாரே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் விஷ்ணு பகவத் போட்டு உடைத்தாரே இதுவரை இதற்கு மறுப்புக் கூறப்பட்டதா?", "10.", "லோக்பால் குழுவில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அங்கம் வகிக்கவேண்டும் என்ற கருத்து உருவாக்கத் தில் சிறுபான்மையினரை இடம்பெறச் செய்யக் கூடாது என்று பி.ஜே.பி.யினர் கூறுவது இந்துத்துவா மனப்பான்மைதானே?", "அப்படிப் பார்க்கப் போனால் தாழ்த்தப்பட் டோர் பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார் களே அவர்கள் இந்துக்கள் இல்லையா?", "இது மட்டும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகமாட் டார்களா?", "சமூகநீதியைப் புறந்தள்ளுவதுகூட மதவாதம் அல்லவா?", "11.", "அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் இருக் கிறார்களே இவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா?", "இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாணயமான முறையில் விடையைத் தெரிவித்துவிட்டு ஊழலைப்பற்றிப் பேசினால் அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது சைக்கிள்கள் மீண்டும் தொடக்கம் முல்லைப் பெரியாறு கூடங்குளம் தீர்வென்ன?", "செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழர் தலைவர் பதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் சைக்கிள் பயணத்தை துவக்கிவைத்தார் 25.12.2011.", "எரிபொருள் சிக்கனத்திற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்ததோடு அல்லாமல் அடுத்து முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் கும் கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினைக்கும் தீர்வு என்ன என்பதை தமிழர் தலை வர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் விளக் கினார்.", "தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரு சக்கர எரிபொருள் வாகனத்திற்குப் பதிலாக சைக்கிளை வளாகத்திற்குள்ளே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி சைக்கிள் பயணத்தை 25.12.2011 அன்று வல்லத்தில் துவக்கி வைத்தபொழுது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு சமீபத்தில் தைவான் சீனாவிற்குச் சென்றிருந்தோம்.", "சீனம் எவ்வளவு பெரிய புரட்சிக்கு ஆளாகியிருக்கிறது என்பதை பார்க்கக்கூடியவகையில் மிகப் பெரிய பாடங்களைக் கற்க வேண்டிய தெரிந்துகொள்ள வேண் டிய மாணவர்களாக நாங்களும் ஆக்கப் பட்டோம்.", "அதிலே மிக முக்கியமான ஒன்று பல்கலைக் கழக வளாகம்.", "இதுபோன்று நூறு ஏக்கராவிற்கு மேலே இருக்கின்ற பீஜிங் பல்கலைக் கழகம் அந்த பல்கலைக் கழகத்தில்தான் புரட்சியாளர் மாசேதுங் அவர்கள் நூலகத்தின் உதவியாளராக இருந்திருக்கின்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.", "அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய நிகழ்ச்சியில் பார்த்தபொழுது அந்த வளாகம் முழுவதும் இளம் மாணவர்கள் பேராசிரியர்கள் எல்லாம் அங்கே யாரும் கார்களையோ அல்லது நம்முடைய நாட்டிலே ஊரிலே இருப்பதைப் போல வேகமாகப் புகையைக் கிளப்பக்கூடிய இருசக்கர வாகனங்களையோ பயன்படுத்தவில்லை.", "மாறாக சைக்கிள்களையே அதாவது ஈருருளை என்றழைக்கக்கூடிய அந்த மிதிவண்டிகளையே அதிகமாக அவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.", "அதை ஒரு திட்டமாகவே வேலை முறையாகவே கொண்டிருக்கிறார்கள்.", "அதைப்பற்றி விசாரித்த பொழுது இதை எங்களுக்கு ஆசிரியர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.", "ஒன்று எங்கள் உடல் நலத்திற்கு இது நல்ல பயிற்சியாக அமைகிறது.", "இரண்டாவது சுற்றுச் சூழல் மாசுபடாமல் காப்பாற்றப்படுகிறது.", "மூன்றாவதாக ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை அதிலே உருவாகிறது.", "எரிபொருள் சிக்கனமும் அதில் இருக்கிறது.", "இத்தனையும் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள்.", "அதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.", "எந்தப் பணியாக இருந்தாலும் நாம் சிறிய அளவிலே தொடங்கினால் அது பெரிய அளவிலே மக்களுக்குப் பயன்படும் என்ற அளவிலே இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகத்திலே சைக்கிள்களைப் பயன்படுத்த முன்வந்துள்ளோம்.", "அண்மைக் காலத்திலே எப்படி டைப் ரைட்டர்கள் மறைந்து வருகின்றனவோ அதுபோல சைக்கிள்கள் மறைந்து வருகின்றன.", "அதற்குப் பதிலாக ஏராளமாக எளிதில் கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக மிகப் பெரிய அளவிற்கு தும்பு தூசியை உருவாக்கக்கூடிய எரிபொருளை வீணாக்கக்கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குகிறார்கள்.", "ஆகவே அதற்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்தோம்.", "பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் உடற் பயிற்சிக்குப் பதிலாக ஒரு அரைமணி நேரம் கேம்பஸ்சுக்குள் அவர்கள் சைக்கிளில் சுற்றினாலே எல்லோருக்கும் நல்லது.", "மருத்துவர்களிடம் செல்லுகின்ற பணியை குறைக்கும்.", "நல்ல உடல் நலத்துடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அவர் களுக்குக் கிடைக்கும்.", "வெளியில் இருக்கக்கூடிய திராவிடர் கழக இளைஞரணியினருக்கு இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தி சைக்கிள்கள் மீண்டும் என்று சொல்லக்கூடிய அளவிலே வந்திருக்கிறது.", "அரசாங்கம் கூட உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கியிருப்பது நல்ல திட்டம்.", "அதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.", "ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு இதை ஒரு ஊக்கமுறையாக தூண்டுகோலாக அமையும் என்று கருதி இந்தப் பணியை செய்கின்றோம்.", "இது வளர வேண்டும்.", "சிறு அளவில் இன்றைக்குத் துவக்கப்பட்டா லும் தஞ்சை வல்லத்தில் துவக்கப்பட்டாலும் வல்லம் வழிகாட்டுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே அமையும் என்று சொல்லி இந்த முறையை அமல்படுத்துகிறோம்.", "மாணவர்களும் மற்றவர்களும் இதில் சிறப்பாகப் பயன்பெற வேண்டும்.", "உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்களும் சுற்றுச்சூழலை பாது காக்கக் கூடிய ஆர்வலர்களும் கரியமிலவாயுவைத் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.", "இதை ஊடகங்களிலே இருக்கக்கூடிய செய்தியாளர்களான நீங்களேகூட வலியுறுத்தி மிகப்பெரிய அளவிலே ஒரு பிரச்சார இயக்கமாக ஆக்கிச் செய்தால் நல்லது.", "ஊடகத்தினுடைய வலிமை இன்றைக்குக் குறிப்பிடத்தக்கது.", "எனவே உங்க ளுடைய ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்.", "செய்தியாளர்முல்லைப்பெரியாறு விசயமாக நேற்று நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தார்கள்.", "அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?", "தமிழர் தலைவர் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உச்சநீதிமன்றத்திலே வழக்காகப் போடப்பட்டிருக்கிறது.", "142 அடி உயரம் உயர்த்தலாம் என்று தெளிவாகவே ஏற்கெனவே நிபுணர்கள் குழு சொல்லிவிட்டது.", "எத்தனை நிபுணர்குழு போடுவது?", "நிபுணர் குழுவுக்கு மேல் நிபுணர் குழு போட்டுக் கொண்டிருப்பதிருக் கிறதே அது தேவையற்றது.", "மத்தியஅரசைப் பொறுத்தவரையிலே அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.", "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும்.", "தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.", "அதுபோலவே மத்திய அரசு உடனடியாக செயல்படுவதற்கு மாநில அரசுகளுக்குத் தாக்கீது கொடுக்க வேண்டும்.", "நிபுணர்குழுஆனந்த்அவர்களுடைய தலைமையிலே போடப்பட்டுள்ளது.", "அதற்கு மேலே தேசிய பேரிடர் நிபுணர் குழு என்று போடுவதிருக்கிறதே அது யாரைத் திருப்தி செய்ய போட்டது என்பதே புரியவில்லை.", "ஆகவே அது தவிர்க்கப்பட வேண்டும்.", "இதுபோன்று குழுக் களுக்கு மேல் குழுக்கள் போட்டு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது.", "கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்குக் கட்டுப்பட வேண்டும்.", "உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசே விரைவுபடுத்திச் சொல்லுங்கள் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதும் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வதும் மிக மிக முக்கியமான ஒன்று.", "இன்னும் கேட்டால் இந்திய அரசியல் சட்டத்தில் 365 தயவு செய்து யாரும் 356ரை பழக்கத்தில் நினைத்துக் கொண்டு போட்டு விடாதீர்கள்.", "356 என்பது ஆட்சிகளை கலைப்பது.", "365 என்பது வேறு.", "இந்த 365ஆவது விதிப்படி பார்த்தால் தாக்கீது மீது பயன்படாத அரசுகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவாக இருக்கிறது.", "அதைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று மத்திய அரசு சொல்ல வேண்டும்.", "இந்தக் கருத்தை உங்கள் மூலமாக மத்திய அரசுக்குக் குறிப்பாக பிரதமருக்கும் மற்ற வர்களுக்கும் மிகப்பெரிய அளவிலே தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.", "தமிழர்கள் அமைதி யாக இருக்கிற காரணத்தால் அடி வாங்குவதற் காகப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் கேரள அரசுக்கும் வரக்கூடாது.", "அரசியல் கட்சிகளுக்கும் வரக்கூடாது.", "மத்திய அரசும் இதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது.", "தமிழர் தலைவர் கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்த வரையிலே அணுசக்தி இல்லாமல் இனிமேல் மின்சாரம் இயங்க முடியாது.", "நீர்விசை முடிந்துவிட்டது.", "அதுபோல காற்றாலை மூலம் மின்சாரம் நிரந்தரமாகக் கிடைக்காது.", "அனல் மின்சாரத்திற்கு சில தடைகள் இருக் கின்றன.", "நிலக்கரியை வரவழைக்க முடியாது.", "ஆறுகளும் வற்றிவிட்டன.", "கடைசியாக அறிவியல் பூர்வமாக இருப்பது அணுசக்தி.", "எனவே அதை அறவே நாம் மூடிவிட வேண்டும் என்று சொல்வதிருக்கிறது பாருங்கள் அது பகுத்தறிவு அடிப்படையிலோ நடைமுறைக்கு ஒத்ததோ அல்ல.", "பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிறபொழுது அந்த பாதுகாப்புக்கு அச்சத்தை நீக்க வேண்டிய கடமை குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு.", "அவர்கள்அதை செய்ய வேண்டும்.", "இன்னும் கேட்டால்அப்துல்கலாம்போன்றவர்கள் தெளிவாகச் சொல்லும் பொழுது நாம் அவரையே எதிர்த்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.", "இன்னும் கேட்டால் சுற்றுச் சூழலிலே வாழக் கூடிய கிராம மக்கள் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு உண்டு.", "இதுவரையிலே சுனாமி வந்தால் கூட ஆபத்து வராது என்ற நிலையிலே இருக்கிறார்கள்.", "அதைப்பற்றி நிபுணர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.", "எனவே அந்த மக்களைப் பொறுத்த வரையிலே தவறான கருத்துகள் இருப்பதை எல்லாம் நீக்க வேண்டும்.", "இன்னும் ஒருபடி மேலே போய் சுற்று வட்டாரத்திலே இருக்கக் கூடிய பல கிராமங்கள் இந்த மக்களுக்கெல்லாம் வாழ்வாதாரமாக மத்திய அரசே இலவசமாக ஆயுள் காப்பீட்டைச் செய்யும் என்ற ஒரு திட்டத்தை அவர்கள் கொண்டு வந்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.", "ஏதாவது மீறி விபத்துகள் மற்றது நடந்தால் எல்லா இடத்திலும் வரும்.", "இன்னொரு கருத்து என்னவென்றால் விமானத்தில் போகிறோம்.", "விபத்து நடக்கிறது அதற்காக விமானத்தையே நிறுத்திவிட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது.", "கார்களில் போகிறோம் விபத்து நடக்கிறது.", "எனவே உயிர்களை அலட்சியப்படுத்துகிறோம் என்பதல்ல.", "அதே நேரத்தில் இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை கிடையாது.", "கடவுள் இல்லாமல் வாழலாம்.", "இதுதான் உண்மை.", "தமிழர் தலைவர்அவர்களுக்கு அச்சம் இருக்கலாம்.", "அந்த கருத்திலே நான் உள்ளே நுழைய விரும்பவில்லை.", "மக்களுக்கு நியாயமான அச்சம் இருக்கும் பொழுது அதைப்போக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.", "ஆகவே இதில் இவர் தவறு பண்ணுகிறார்.", "அவர் தவறு பண்ணுகிறார் என்று மக்களிடையே ஒரு எரிச்சலை உண்டு பண்ணக் கூடாது.", "இப்பொழுது எரிகிற நெருப்புக்கு நீங்கள் அணைக்க உதவி பண்ண வேண்டுமே தவிர அணைக்கிறோம் என்று சொல்லி பெட்ரோலை ஊற்றக் கூடாது சிரிப்பு.", "அயோக்கியதனம் எது?", "நன்றாய்க் கொழுக்கட்டை போலும் மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை.", "காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம்.", "ஆனால் அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம்.", "பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?", "தொல்லை எது?", "பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது.", "அது போலவேதான் பணக்காரன் தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன் பணத்தை வைத்துக் கொண்டு கோவில் மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம் உற்சவம் பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.", "கடவுள் எது?", "பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார் ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார்.", "அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்?", "அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும் ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?", "மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான்.", "ஆனால் மிருகம் பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை.", "தன் குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்தி விடுகின்றன.", "மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம் இறப்பு கடவுளால் என்கிறோம்.", "இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.", "ஆகவே மனிதனின் நடப்பையும் கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள்.", "மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும் கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது.", "இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா?", "அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா?", "என்று யோசித்துப் பாருங்கள்.", "செல்வவான் சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன் என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும் மதத்திற்கும் ஜாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா?", "என்று யோசித்துப் பாருங்கள்.", "19122017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "19122016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "387பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "419பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ413 பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19122013 அன்று வரை 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் பார்வையிட்டு படித்து வந்தனர்.", "இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20122013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை.", "இருப்பினும் 11032014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம்.", "அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கேள்வி தி.மு.க.", "ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?", "கலைஞர் அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள்.", "அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... கப்சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... நம்புங்கள் சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா.", "அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா.", "இந்து மத... அய்யோ அப்பா அய்யப்பா இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும்.", "இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னைஜன.", "10 ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "391 பின்பற்றுபவர்களுடன் 741901ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 19122012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "369 பின்பற்றுபவர்களுடன் 634743 ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19122011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "320 பின்பற்றுபவர்களுடன் 517049 அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.", "19122010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தமிழ் ஓவியா வலைப்பூ.", "234 பின்பற்றுபவர்களுடன் 421349 நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.", "ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி." ]
இந்தியாவில் பெரும்பாலான தலைவர்களின் சினிமாவை பற்றிய பார்வை தவறாகவே இருக்கிறது. காந்தி முதல் பெரியார் வரை சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக பார்க்கத் தவறிவிட்டார்கள். ஆனால் ரஷ்யாவின் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலை என்று குறிப்பிட்டார். எல்லா கண்டுபிடிப்புகளுமே மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் சினிமாவின் கண்டுபிடிப்பு மனிதர்களின் மனதில் உளவியல் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. சினிமாவின் மையக் கருத்தாக்கத்தை புரிந்துக்கொண்டால் மனிதர்களில் மன ரீதியான மாற்றத்தை எற்படுத்திவிடுவதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்காது. சினிமா முற்றிலும் பொழுதுபோக்குக்கான கலை என்கிற அளவில் மட்டுமே அதனை அணுகினால் அது கத்தியின் கூர் முனையை கையில் பிடித்துக்கொண்டு எதிராளியை தாக்குவது போன்றதாகிவிடும். சினிமா மட்டுமல்ல எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்ல மாற்றத்திற்காக பயன்படுத்த கற்றுக்கொள்ளும் சமூகமே தன்னை செம்மைப் படுத்திக்கொள்ளும். அதன் மூலமே அந்த சமூகம் வலிமை மிக்க சமூகமாக மாறும். தனிமனித மாற்றத்தை தொடங்கி வைப்பதில் இருந்து அதனை சாத்தியப்படுத்தவும் செய்யலாம். அப்படி தனிப்பட்ட மனிதனின் வாழ்வியல் மாற்றத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் மாசிலன். புலம்பெயர் தமிழர்களின் விவாகரத்து வாழ்க்கையின் பின்னணியில் அவர்களின் பிள்ளைகள் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையசரடாகக் கொண்டு மாசிலன் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கத்தில் தன்னுடைய மகனை முன்னாள் மனைவியின் வீட்டில் இருந்து அழைத்துப் போக வருகிறார் தகப்பன். குழந்தை யாருடன் வாழ்வது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. தகப்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் மகன் அப்பா நீங்கள் விசாவுக்காகத்தான் அம்மாவை திருமணம் செய்துக்கொண்டீர்களா? என்று கேட்கிறான். யார் சொன்னது வீட்டில் அம்மா ஏதும் சொன்னார்களா அம்மம்மா ஏதும் சொன்னார்களா? என்று கேட்கிறார் தகப்பன். பின்னர் கோபத்துடன் மனைவியின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுவிட்டு திரும்புகிறார். இதன் விளைவாக பிள்ளை அம்மாவுடன் வசிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. நான் என்னுடைய தகப்பனை இருபத்தைந்து வயதில் இழந்தேன். ஆனால் என்னுடைய மகன் அவன் தந்தையை பத்து வயதிலேயே இழக்கப்போகிறான் என்கிற கணவனின் வார்த்தையில் இருக்கும் உண்மையையும் தகப்பனின் பரிசத்திற்காக ஏங்கும் பிள்ளையின் பரிதவிப்பையும் உணர்ந்து தாய் என்ன முடிவு செய்தார் என்பதுதான் படத்தின் தொடர்ச்சி. ஏன் இருவரும் விவாகரத்து செய்தார்கள் என்பதன் பின்னணியை பற்றி படத்தில் எவ்விதக் காட்சிகளும் இல்லை. படத்தின் மையசரடு இருவரின் விவாகரத்தால் பிள்ளைகள் எப்படி பாதிக்கிறார்கள் என்பதுதான். அதற்கு அவர்களின் விவாகரத்திற்கான காரணம் என்ன என்று பார்வையாளனுக்கு சொல்ல வேண்டியத் தேவையில்லை. எழுத்தாளர் கி. ராஜநாராயணன் சொல்வது போல் ஒரு கதை எங்கிருந்து தொடங்குகிறது என்பது முக்கியமல்ல. ஒரு கதையும் எங்கேயும் தொடங்கலாம். எங்கேயும் முடியலாம். அது கதைசொல்லியின் ஆளுமையை பொருத்தது என்பார். சமூகத்தின் பொதுபுத்தியில் எப்போதுமே இருவேறு குணாதிசயங்களை கொண்டவர்கள் இருப்பார்கள். ஒன்று நேர்மறையாகவும் இன்னொன்று எதிர்மறையாகவுமே கட்டமைக்கப்பட்டிருக்கும். நம்முடைய புராணங்களும் இதிகாசங்களும் கூட நமக்கு நேர்எதிர் பற்றித்தான் போதிக்கிறது. இதில் நேர்மறையான அல்லது சமூகம் போதித்த ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்படுவார்கள். ஆனால் உண்மையில் அப்படியான பிம்பங்கள் போலியான கற்பிதங்கள் மூலம்தான் உருவாகுகிறது. அப்படியான கற்பிதங்களை இந்த குறும்படம் உடைக்கிறது. படத்தில் மோசமானவர்கள் என்று யாருமே இல்லை. சிறுவனின் பாட்டிக்கு அவனது பெற்றோர்களின் திருமணத்தில் பெரிய மகிழ்ச்சி இல்லை என்பதை படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் உணர்த்தினாலும் அது அவளது பெண்ணின் மீது கொண்ட அன்பினாலேயே என்றும் உணர்த்தப்படுகிறது. சிறுவனின் தகப்பன் ஒரு காட்சியில் சொல்வது போல சில நேரங்களில் சில விசயங்களில் நாம் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. பிழை சொல்ல முடியாது. மோசமான தாய் மோசமான தகப்பன் மோசமான உறவினர்கள் மோசமான மனிதர்கள் என்று நாம் யாரையுமே சுட்டிவிட முடியாது. மோசமான சம்பவங்களே மோசமான சில எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த எண்ணங்களை சுமப்பவர்கள் அந்த நேரத்தில் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான். படத்தில் தலைப்பை போலவே இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் மாசிலன் தான். இறுதியில் பிள்ளை நினைக்கும்போதெல்லாம் தன்னுடைய தகப்பனோடு சேர்ந்து வசிக்கலாம் என்று அவனது தாய் முடிவெடுக்கிறார். முதல் காட்சியிலேயே பிள்ளையும் முன்னாள் கணவனும் செல்வதை கண்கள் இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை காட்சி மூலம் உணர்த்துகிறார்கள். பிள்ளையும் தகப்பனும் நடந்து செல்லும்போது கேமரா பின்னிருந்து அவர்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் கேமரா என்பது சிறுவனின் தாய்தான். தனிமையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன் அவனது தாய் வரும் சப்தம் கேட்டதும் ஓடி சென்று அவளை கட்டியனைத்துக்கொள்வதும் பின்னணியில் குழந்தையை தூக்கி செல்லும் தந்தையை பார்த்துக்கொண்டிருப்பதும் சிறுவனின் தனிமை தகப்பன் பாசம் இரண்டையும் கலந்து கவித்துவமாக பதிவு செய்தக் காட்சி. படத்தில் காட்சி தொடங்குவதற்கு முன்னமே இசையும் தொடங்கிவிடுகிறது. ஆனாலும் சில இடங்களில் மௌனமும் இருக்கிறது. காட்சிகளின் பின்னணியில் வாத்தியக் கருவிகள் இசைக்கும்போது ஏற்படும் அனுபவத்தை விட மௌனமாக நகரும் காட்சிகளே ஆக சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. இசையின் போக்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். மேலும் இந்த நாட்டில் சட்டத் திட்டங்கள் எல்லாமே பொம்பளைகளுக்கு ஆதரவாகத்தானே இருக்கிறது என்று ஒரு வசனம் வருகிறது. அதனையும் தவிர்த்திருக்கலாம். இட ஒதுக்கீடு போலத்தான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்களும். அதை நாம் பல வரலாற்று சம்பவங்களின் பின்னணியில்தான் பிணைத்துப் பார்க்க வேண்டும். உணர்ச்சி பெருக்கின் வாயிலாக பார்க்க கூடாது. இலங்கையில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து ராப் பாடகராக தன்னை தகவமைத்துக்கொண்ட சுஜீத்ஜி சினிமாவின் மூலம் தன்னுடைய சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர். ஒரு திருமணத்தில் வீடியோ எடுத்து கொண்டிருந்த இவருடைய நண்பர் அந்த வீடியோவை திருப்பிக் கொடுப்பதற்குள்ளாக அவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார். கதைக்கான வித்து அங்குதான் இவருக்கு கிடைத்திருக்கிறது. விவாகரத்து என்பது அடுத்த சந்ததியை எப்படி பாதிக்கிறது குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கிறது என்பதை சொல்ல முற்பட்டதன் விளைவே சுஜீத்ஜியின் மாசிலன் குறும்படம். இவரது இன்னொரு குறும்படமான பாவம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இக்குறும் படத்தினால் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார் சுஜீத்ஜி. மேலும் புலம்பெயர் தமிழர்களின் கிறித்தவ அமைப்புகளில் மலிந்திருக்கும் ஊழலையும் சுயநலப் பேராசைகளையும் முன்வைத்து ஊழியம் என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். தொடர்ச்சியாக குறும்படங்களை சமூக பிணி களையும் ஒரு பேராயுதமாகவே பயன்படுத்தி வருகிறார்.
[ "இந்தியாவில் பெரும்பாலான தலைவர்களின் சினிமாவை பற்றிய பார்வை தவறாகவே இருக்கிறது.", "காந்தி முதல் பெரியார் வரை சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக பார்க்கத் தவறிவிட்டார்கள்.", "ஆனால் ரஷ்யாவின் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலை என்று குறிப்பிட்டார்.", "எல்லா கண்டுபிடிப்புகளுமே மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே முன்னெடுக்கப்படுகின்றன.", "ஆனால் சினிமாவின் கண்டுபிடிப்பு மனிதர்களின் மனதில் உளவியல் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.", "சினிமாவின் மையக் கருத்தாக்கத்தை புரிந்துக்கொண்டால் மனிதர்களில் மன ரீதியான மாற்றத்தை எற்படுத்திவிடுவதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்காது.", "சினிமா முற்றிலும் பொழுதுபோக்குக்கான கலை என்கிற அளவில் மட்டுமே அதனை அணுகினால் அது கத்தியின் கூர் முனையை கையில் பிடித்துக்கொண்டு எதிராளியை தாக்குவது போன்றதாகிவிடும்.", "சினிமா மட்டுமல்ல எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்ல மாற்றத்திற்காக பயன்படுத்த கற்றுக்கொள்ளும் சமூகமே தன்னை செம்மைப் படுத்திக்கொள்ளும்.", "அதன் மூலமே அந்த சமூகம் வலிமை மிக்க சமூகமாக மாறும்.", "தனிமனித மாற்றத்தை தொடங்கி வைப்பதில் இருந்து அதனை சாத்தியப்படுத்தவும் செய்யலாம்.", "அப்படி தனிப்பட்ட மனிதனின் வாழ்வியல் மாற்றத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் மாசிலன்.", "புலம்பெயர் தமிழர்களின் விவாகரத்து வாழ்க்கையின் பின்னணியில் அவர்களின் பிள்ளைகள் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையசரடாகக் கொண்டு மாசிலன் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.", "படத்தின் தொடக்கத்தில் தன்னுடைய மகனை முன்னாள் மனைவியின் வீட்டில் இருந்து அழைத்துப் போக வருகிறார் தகப்பன்.", "குழந்தை யாருடன் வாழ்வது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.", "தகப்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் மகன் அப்பா நீங்கள் விசாவுக்காகத்தான் அம்மாவை திருமணம் செய்துக்கொண்டீர்களா?", "என்று கேட்கிறான்.", "யார் சொன்னது வீட்டில் அம்மா ஏதும் சொன்னார்களா அம்மம்மா ஏதும் சொன்னார்களா?", "என்று கேட்கிறார் தகப்பன்.", "பின்னர் கோபத்துடன் மனைவியின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுவிட்டு திரும்புகிறார்.", "இதன் விளைவாக பிள்ளை அம்மாவுடன் வசிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது.", "நான் என்னுடைய தகப்பனை இருபத்தைந்து வயதில் இழந்தேன்.", "ஆனால் என்னுடைய மகன் அவன் தந்தையை பத்து வயதிலேயே இழக்கப்போகிறான் என்கிற கணவனின் வார்த்தையில் இருக்கும் உண்மையையும் தகப்பனின் பரிசத்திற்காக ஏங்கும் பிள்ளையின் பரிதவிப்பையும் உணர்ந்து தாய் என்ன முடிவு செய்தார் என்பதுதான் படத்தின் தொடர்ச்சி.", "ஏன் இருவரும் விவாகரத்து செய்தார்கள் என்பதன் பின்னணியை பற்றி படத்தில் எவ்விதக் காட்சிகளும் இல்லை.", "படத்தின் மையசரடு இருவரின் விவாகரத்தால் பிள்ளைகள் எப்படி பாதிக்கிறார்கள் என்பதுதான்.", "அதற்கு அவர்களின் விவாகரத்திற்கான காரணம் என்ன என்று பார்வையாளனுக்கு சொல்ல வேண்டியத் தேவையில்லை.", "எழுத்தாளர் கி.", "ராஜநாராயணன் சொல்வது போல் ஒரு கதை எங்கிருந்து தொடங்குகிறது என்பது முக்கியமல்ல.", "ஒரு கதையும் எங்கேயும் தொடங்கலாம்.", "எங்கேயும் முடியலாம்.", "அது கதைசொல்லியின் ஆளுமையை பொருத்தது என்பார்.", "சமூகத்தின் பொதுபுத்தியில் எப்போதுமே இருவேறு குணாதிசயங்களை கொண்டவர்கள் இருப்பார்கள்.", "ஒன்று நேர்மறையாகவும் இன்னொன்று எதிர்மறையாகவுமே கட்டமைக்கப்பட்டிருக்கும்.", "நம்முடைய புராணங்களும் இதிகாசங்களும் கூட நமக்கு நேர்எதிர் பற்றித்தான் போதிக்கிறது.", "இதில் நேர்மறையான அல்லது சமூகம் போதித்த ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.", "ஆனால் உண்மையில் அப்படியான பிம்பங்கள் போலியான கற்பிதங்கள் மூலம்தான் உருவாகுகிறது.", "அப்படியான கற்பிதங்களை இந்த குறும்படம் உடைக்கிறது.", "படத்தில் மோசமானவர்கள் என்று யாருமே இல்லை.", "சிறுவனின் பாட்டிக்கு அவனது பெற்றோர்களின் திருமணத்தில் பெரிய மகிழ்ச்சி இல்லை என்பதை படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் உணர்த்தினாலும் அது அவளது பெண்ணின் மீது கொண்ட அன்பினாலேயே என்றும் உணர்த்தப்படுகிறது.", "சிறுவனின் தகப்பன் ஒரு காட்சியில் சொல்வது போல சில நேரங்களில் சில விசயங்களில் நாம் யாரையும் குற்றம் சாட்ட முடியாது.", "பிழை சொல்ல முடியாது.", "மோசமான தாய் மோசமான தகப்பன் மோசமான உறவினர்கள் மோசமான மனிதர்கள் என்று நாம் யாரையுமே சுட்டிவிட முடியாது.", "மோசமான சம்பவங்களே மோசமான சில எண்ணங்களை உருவாக்குகிறது.", "அந்த எண்ணங்களை சுமப்பவர்கள் அந்த நேரத்தில் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.", "படத்தில் தலைப்பை போலவே இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் மாசிலன் தான்.", "இறுதியில் பிள்ளை நினைக்கும்போதெல்லாம் தன்னுடைய தகப்பனோடு சேர்ந்து வசிக்கலாம் என்று அவனது தாய் முடிவெடுக்கிறார்.", "முதல் காட்சியிலேயே பிள்ளையும் முன்னாள் கணவனும் செல்வதை கண்கள் இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை காட்சி மூலம் உணர்த்துகிறார்கள்.", "பிள்ளையும் தகப்பனும் நடந்து செல்லும்போது கேமரா பின்னிருந்து அவர்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.", "இந்த இடத்தில் கேமரா என்பது சிறுவனின் தாய்தான்.", "தனிமையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன் அவனது தாய் வரும் சப்தம் கேட்டதும் ஓடி சென்று அவளை கட்டியனைத்துக்கொள்வதும் பின்னணியில் குழந்தையை தூக்கி செல்லும் தந்தையை பார்த்துக்கொண்டிருப்பதும் சிறுவனின் தனிமை தகப்பன் பாசம் இரண்டையும் கலந்து கவித்துவமாக பதிவு செய்தக் காட்சி.", "படத்தில் காட்சி தொடங்குவதற்கு முன்னமே இசையும் தொடங்கிவிடுகிறது.", "ஆனாலும் சில இடங்களில் மௌனமும் இருக்கிறது.", "காட்சிகளின் பின்னணியில் வாத்தியக் கருவிகள் இசைக்கும்போது ஏற்படும் அனுபவத்தை விட மௌனமாக நகரும் காட்சிகளே ஆக சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.", "இசையின் போக்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.", "மேலும் இந்த நாட்டில் சட்டத் திட்டங்கள் எல்லாமே பொம்பளைகளுக்கு ஆதரவாகத்தானே இருக்கிறது என்று ஒரு வசனம் வருகிறது.", "அதனையும் தவிர்த்திருக்கலாம்.", "இட ஒதுக்கீடு போலத்தான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்களும்.", "அதை நாம் பல வரலாற்று சம்பவங்களின் பின்னணியில்தான் பிணைத்துப் பார்க்க வேண்டும்.", "உணர்ச்சி பெருக்கின் வாயிலாக பார்க்க கூடாது.", "இலங்கையில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து ராப் பாடகராக தன்னை தகவமைத்துக்கொண்ட சுஜீத்ஜி சினிமாவின் மூலம் தன்னுடைய சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்.", "ஒரு திருமணத்தில் வீடியோ எடுத்து கொண்டிருந்த இவருடைய நண்பர் அந்த வீடியோவை திருப்பிக் கொடுப்பதற்குள்ளாக அவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.", "கதைக்கான வித்து அங்குதான் இவருக்கு கிடைத்திருக்கிறது.", "விவாகரத்து என்பது அடுத்த சந்ததியை எப்படி பாதிக்கிறது குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கிறது என்பதை சொல்ல முற்பட்டதன் விளைவே சுஜீத்ஜியின் மாசிலன் குறும்படம்.", "இவரது இன்னொரு குறும்படமான பாவம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.", "இக்குறும் படத்தினால் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார் சுஜீத்ஜி.", "மேலும் புலம்பெயர் தமிழர்களின் கிறித்தவ அமைப்புகளில் மலிந்திருக்கும் ஊழலையும் சுயநலப் பேராசைகளையும் முன்வைத்து ஊழியம் என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.", "தொடர்ச்சியாக குறும்படங்களை சமூக பிணி களையும் ஒரு பேராயுதமாகவே பயன்படுத்தி வருகிறார்." ]
ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்ள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும் அல்லது சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... நிராகரிப்பு புறக்கணிப்பு மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு புறக்கணிப்பு. அதிலும் காரணங்கள் எதுவும் இல்லாமல் அல்லது நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும். தன் சொந்த ஊரிலேயே இறைமகன் இயேசு பிறக்கணிக்கப்படுகின்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக இன்றையத் திருப்பலியில்மன்றாடுவோம். ஆண்டவருக்கு எதிராய் கலகத்தில் ஈடுபட்ட வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட இஸ்ரயேல் மக்களிடையே எசேக்கியேல் இறைவாக்கினராக யாவே கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர்கள் இறைவாக்கினரின் குரல் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இறைவாக்கினர் அனுப்பிவைக்கப்படுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்போம். புறக்கணிப்புகள் துன்பங்கள் துரோகங்கள் காயங்கள் வலுவற்றநிலை இவற்றின் மூலமாகவே நாம் கடவுளின் பலமுள்ள ஆயுதங்கள் ஆகிறோம் என்ற உண்மையை உணர்ந்து நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இறைப்பணியாற்ற அழைக்கும் புனித பவுலின் குரலுக்கு இரண்டாம் வாசகத்தின் வழியாகச் செவிசாய்போம். பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல எம் கடவுளாகிய ஆண்டவரே நீர் எமக்கு இரங்கும்வரை எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். பல்லவி எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே எங்களுக்கு இரங்கும் அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா. 1.வாழ்வின் ஊற்றே இறைவா நிலையான குணமடைவதற்கென நாங்கள் மகிழ்வுடன் குடும்பமான இணைந்து வந்துள்ளோம். எங்களின் முன்மாதிரியான சாட்சியவாழ்வால் உலகிற்கெல்லாம் நலம் தரும் மருந்தாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2.கருணைக் கடலே இறைவா நிராகரிப்பு புறக்கணிப்பு போன்ற காரணங்களால் இச்சமுகத்திலிருந்து விலகி வாழும் ஏழை எளியோர்கள் கைவிடப்பட்ட பெற்றோர்கள் அனாதைகள் மீண்டும் அன்பின் உறவில் இணைந்திடவும் புது வாழ்வுப் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 3. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும் துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5. யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும் மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும் பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
[ "ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்ள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும் அல்லது சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன.", "அந்த அனுபவம்... நிராகரிப்பு புறக்கணிப்பு மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு புறக்கணிப்பு.", "அதிலும் காரணங்கள் எதுவும் இல்லாமல் அல்லது நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.", "தன் சொந்த ஊரிலேயே இறைமகன் இயேசு பிறக்கணிக்கப்படுகின்றார்.", "அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை.", "அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்.", "என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.", "அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக இன்றையத் திருப்பலியில்மன்றாடுவோம்.", "ஆண்டவருக்கு எதிராய் கலகத்தில் ஈடுபட்ட வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட இஸ்ரயேல் மக்களிடையே எசேக்கியேல் இறைவாக்கினராக யாவே கடவுள் அனுப்பி வைக்கிறார்.", "அவர்கள் இறைவாக்கினரின் குரல் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இறைவாக்கினர் அனுப்பிவைக்கப்படுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்போம்.", "புறக்கணிப்புகள் துன்பங்கள் துரோகங்கள் காயங்கள் வலுவற்றநிலை இவற்றின் மூலமாகவே நாம் கடவுளின் பலமுள்ள ஆயுதங்கள் ஆகிறோம் என்ற உண்மையை உணர்ந்து நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இறைப்பணியாற்ற அழைக்கும் புனித பவுலின் குரலுக்கு இரண்டாம் வாசகத்தின் வழியாகச் செவிசாய்போம்.", "பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல எம் கடவுளாகிய ஆண்டவரே நீர் எமக்கு இரங்கும்வரை எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.", "பல்லவி எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே எங்களுக்கு இரங்கும் அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.", "இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும்.", "இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.", "அல்லேலூயா.", "1.வாழ்வின் ஊற்றே இறைவா நிலையான குணமடைவதற்கென நாங்கள் மகிழ்வுடன் குடும்பமான இணைந்து வந்துள்ளோம்.", "எங்களின் முன்மாதிரியான சாட்சியவாழ்வால் உலகிற்கெல்லாம் நலம் தரும் மருந்தாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.கருணைக் கடலே இறைவா நிராகரிப்பு புறக்கணிப்பு போன்ற காரணங்களால் இச்சமுகத்திலிருந்து விலகி வாழும் ஏழை எளியோர்கள் கைவிடப்பட்ட பெற்றோர்கள் அனாதைகள் மீண்டும் அன்பின் உறவில் இணைந்திடவும் புது வாழ்வுப் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "3.", "என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும் துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "5.", "யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும் மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும் பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்." ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . கடந்த 2010ம் ஆண்டு அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1325 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகமா தற்கொலையில் முதலிடம் என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது ஒன்றாக வாழத் தான். எந்நேரம் பார்த்தாலும் எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்களே அழி்ததுவிடாதீர்கள். கணவன் மனைவி என்று இருந்தால் சண்டை சச்சரவு இருக்கத் தான் செய்யும். அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சண்டை போட்ட வேகத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ இருக்கும் ஆத்திரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடித்துக் கொள்ளாதீர்கள். அந்த ஒரு நிமிஷத்தில் வேகத்தில் எடுக்கும் முடிவால் நடுத் தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் தானே. சண்டை போட்டால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். பிறகு உங்கள் துணையிடம் பேசி சமாதானமாகுங்கள். விட்டுக் கொடுத்து வாழப் பகுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள். பொறுமையாய் இருங்கள். பிரச்சனை வந்தால் அதற்கு தீர்வு காணுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. பிரச்சனை ஏற்படும்போது பொறுமையாக இருந்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்கள் ஆத்திரம் அடங்கும். முதலில் கணவனும் மனைவியும் நண்பர்களாக மாறுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது ஆளைத் தலையிட விடாதீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இனிமையாகப் பேசுங்கள். வாழ்க்கை அதிலும் திருமண வாழ்க்கை அழகானது. அதன் அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்கு நல்ல ரசிகர்களாக மாறுங்கள். வாழ்க்கை அழகானது நான் வாழப் பிறந்தவன் பிறந்தவள் என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இல்லை தற்கொலை செய்து கொண்டால் தான் நிம்மதி என்ற எண்ணத்தை மாற்ற முடியவில்லை என்று தோன்றினால் உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். மனநல மருத்துவரா எனக்கென்ன பைத்தியமா என்று கேட்க வேண்டாம். உங்கள் மனப் போராட்டத்தில் இருந்து நீங்க்ள் வெளியே வர மனநல மரு்ததுவர் உதவுவார். உங்கள் நண்பர்களில் யாரேனும் ச்சே என்னடா வாழ்க்கை இது வீட்டுக்குப் போனாலே ஒரே சண்டை தான் பேசாமல் செத்துடலாம் போல இருக்கு என்று கூறினால் உங்களால் முடிந்த வரை அவர் தற்கொலை நினைப்பை மாற்றுங்கள். இல்லையென்றால் அவரை கையோடு அழைத்துக் கொண்டு போய் ஒரு மனநல மருத்துவரிடம் விடுங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பல சாதனைகள் புரிந்து வெளிநாட்டவர்களை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? தமிழர்கள் வீரர்கள் அல்லவா இப்படி கோழைத் தனமாக தற்கொலை செய்யலாமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் இந்த கட்டுரையைப் படிப்பவர்களில் ஒருவராவது தங்களது உயிரைத் தக்க வைத்துக் கொண்டால் சந்தோஷம்தான்.
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "கடந்த 2010ம் ஆண்டு அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.", "அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.", "தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1325 பேர் தற்கொலை செய்துள்ளனர்.", "அதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.", "அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகமா தற்கொலையில் முதலிடம் என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது.", "ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது ஒன்றாக வாழத் தான்.", "எந்நேரம் பார்த்தாலும் எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்களே அழி்ததுவிடாதீர்கள்.", "கணவன் மனைவி என்று இருந்தால் சண்டை சச்சரவு இருக்கத் தான் செய்யும்.", "அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.", "சண்டை போட்ட வேகத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ இருக்கும் ஆத்திரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடித்துக் கொள்ளாதீர்கள்.", "அந்த ஒரு நிமிஷத்தில் வேகத்தில் எடுக்கும் முடிவால் நடுத் தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் தானே.", "சண்டை போட்டால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள்.", "பிறகு உங்கள் துணையிடம் பேசி சமாதானமாகுங்கள்.", "விட்டுக் கொடுத்து வாழப் பகுங்கள்.", "ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள்.", "பொறுமையாய் இருங்கள்.", "பிரச்சனை வந்தால் அதற்கு தீர்வு காணுங்கள்.", "தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.", "பிரச்சனை ஏற்படும்போது பொறுமையாக இருந்து தான் பாருங்களேன்.", "நிச்சயம் உங்கள் ஆத்திரம் அடங்கும்.", "முதலில் கணவனும் மனைவியும் நண்பர்களாக மாறுங்கள்.", "எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.", "மூன்றாவது ஆளைத் தலையிட விடாதீர்கள்.", "கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.", "இனிமையாகப் பேசுங்கள்.", "வாழ்க்கை அதிலும் திருமண வாழ்க்கை அழகானது.", "அதன் அழகை ரசிக்கத் தெரிய வேண்டும்.", "அதற்கு நல்ல ரசிகர்களாக மாறுங்கள்.", "வாழ்க்கை அழகானது நான் வாழப் பிறந்தவன் பிறந்தவள் என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.", "இல்லை தற்கொலை செய்து கொண்டால் தான் நிம்மதி என்ற எண்ணத்தை மாற்ற முடியவில்லை என்று தோன்றினால் உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்.", "மனநல மருத்துவரா எனக்கென்ன பைத்தியமா என்று கேட்க வேண்டாம்.", "உங்கள் மனப் போராட்டத்தில் இருந்து நீங்க்ள் வெளியே வர மனநல மரு்ததுவர் உதவுவார்.", "உங்கள் நண்பர்களில் யாரேனும் ச்சே என்னடா வாழ்க்கை இது வீட்டுக்குப் போனாலே ஒரே சண்டை தான் பேசாமல் செத்துடலாம் போல இருக்கு என்று கூறினால் உங்களால் முடிந்த வரை அவர் தற்கொலை நினைப்பை மாற்றுங்கள்.", "இல்லையென்றால் அவரை கையோடு அழைத்துக் கொண்டு போய் ஒரு மனநல மருத்துவரிடம் விடுங்கள்.", "உலகெங்கும் உள்ள தமிழர்கள் பல சாதனைகள் புரிந்து வெளிநாட்டவர்களை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாமா?", "தமிழர்கள் வீரர்கள் அல்லவா இப்படி கோழைத் தனமாக தற்கொலை செய்யலாமா?", "தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் இந்த கட்டுரையைப் படிப்பவர்களில் ஒருவராவது தங்களது உயிரைத் தக்க வைத்துக் கொண்டால் சந்தோஷம்தான்." ]
திருச்சிசேலம் பேருந்துச் சாலையில் உள்ளது. 12 கி.மீ. தொலைவு பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்ற பெயர் பெற்றது. திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது. சுந்தரர் பொன்பெற்ற தலம். பிரமன் லட்சுமி உமாதேவி வழிபட்டது. கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில் முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. சர்ப்ப நடன மூர்த்தி முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய் கோயில் ஊர் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது. முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் ஆவுடையாப்பிள்ளை மண்டபம் எனப்படும். இம் மண்டபத்தூணில் சம்பந்தர் கொல்லிமழவன் புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் உள்ளன. சுவாமி சந்நிதியில் சுந்தரருக்குப் பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு கிழி கொடுத்தருளிய திருவாசல் என்ற பெயரால் குறிக்கின்றது. பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள் என்பது இறைவனின் கல்வெட்டுப் பெயர். இங்குள்ள சுந்தரர் மூர்த்தம் இரு கைகளிலும் தாளம் ஏந்திப் பாடும் அமைப்பில் உள்ளது. இக் கோயிலுக்கு முதலாம் இராசராசன் சுந்தரபாண்டியன் முதற் குலோத்துங்கன் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளனர். கி.பி.1253ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான வீரசோமேஸ்வரன் காலத்தில் இக் கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்துவந்ததாகக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அம்பாள் சந்நிதி சுவாமியை நோக்கி மேற்காக விளங்குகிறது. எதிரில் குளமும் கரையில் வன்னிமரமும் உள்ளன. .. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்.
[ "திருச்சிசேலம் பேருந்துச் சாலையில் உள்ளது.", "12 கி.மீ.", "தொலைவு பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்ற பெயர் பெற்றது.", "திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது.", "சுந்தரர் பொன்பெற்ற தலம்.", "பிரமன் லட்சுமி உமாதேவி வழிபட்டது.", "கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி.", "இதனால் நடராசர் திருவடியில் முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது.", "சர்ப்ப நடன மூர்த்தி முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய் கோயில் ஊர் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது.", "முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் ஆவுடையாப்பிள்ளை மண்டபம் எனப்படும்.", "இம் மண்டபத்தூணில் சம்பந்தர் கொல்லிமழவன் புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் உள்ளன.", "சுவாமி சந்நிதியில் சுந்தரருக்குப் பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது.", "இவ்விடத்தைக் கல்வெட்டு கிழி கொடுத்தருளிய திருவாசல் என்ற பெயரால் குறிக்கின்றது.", "பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள் என்பது இறைவனின் கல்வெட்டுப் பெயர்.", "இங்குள்ள சுந்தரர் மூர்த்தம் இரு கைகளிலும் தாளம் ஏந்திப் பாடும் அமைப்பில் உள்ளது.", "இக் கோயிலுக்கு முதலாம் இராசராசன் சுந்தரபாண்டியன் முதற் குலோத்துங்கன் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளனர்.", "கி.பி.1253ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான வீரசோமேஸ்வரன் காலத்தில் இக் கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்துவந்ததாகக் கல்வெட்டு மூலம் அறிகிறோம்.", "அம்பாள் சந்நிதி சுவாமியை நோக்கி மேற்காக விளங்குகிறது.", "எதிரில் குளமும் கரையில் வன்னிமரமும் உள்ளன.", ".. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.", "விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்." ]
அந்த மேஸ்திரி கூட வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா இருக்கும் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்குவாரு ஆமாம் ஆமாம் நான் கூட போன வாரம் ஒருநாள் வேலைக்கு போனேன் ஆறரை மணி வரைக்கும் பிழிஞ்சு எடுத்திட்டாரு நீங்க சொல்றது சரிதான் காலையிலே ஒன்பது மணிக்கு போனா சாயந்திரம் அஞ்சு மணியாச்சுன்னா டான்னு அனுப்பிடுவார் எங்க மேஸ்திரி கூலியும் கரெக்டா தந்திருவாரு கட்டிட வேலை செய்யும் கொத்தனார்களும் சித்தாள்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம் எந்த மேஸ்திரியைப்பா சொல்றீங்க? என்று கேட்க நினைத்தார். ஆனால் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிட்டு பேச சங்கோஜமாக தயங்கி நின்றார். அப்போது அவரின் குறையை தீர்ப்பது போல ஒரு சித்தாள் பேசத் துவங்கினான். நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம மணி மேஸ்திரி மாதிரி யாரும் வர மாட்டாங்க அவர் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்கத்தான் செய்யறாரு ஆனா நம்ம வேலை நேரம் எட்டு மணி நேரத்தை தாண்ட விடமாட்டாரு கூலியும் கரெக்டா கொடுத்திருவாரு கமிஷன் கூட எடுக்கிறது இல்லை நான் அவர் கூடத்தான் வேலைக்கு போயிகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை என்றான் ஒருவன். பரமசிவத்துக்கு பக்கென்று இருந்தது. அவர் இந்த சம்பாஷணையை செவிமடுக்க காரணமே அவரது மருமகன் ஒரு கட்டிட மேஸ்திரி. அதனால்தான் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தனது மருமகன் மணியை பற்றித்தான் என்றதும் பதறிப் போனார். இப்படி கொத்தனார்கள் வேலைக்கு வராமல் போனால் மருமகன் பாடு திண்டாட்டமாய் போய்விடுமே? இன்று போனதுமே மருமகனிடம் விஷயத்தை கூறிவிடவேண்டும் என்று ஆளாய் பறந்தார். வீட்டுக்கு கூட செல்லாமல் மருமகன் வீட்டுக்கு சென்றார். என்ன மாமா திடீர்னு விளக்கு வெச்சப்புறம் புறப்பட்டு வந்திருக்கீங்க? என்றான் அப்போதுதான் வேலையை விட்டு வந்து கை கால் கழுவிக்கொண்டிருந்த மணி. வாங்க சொல்றேன் என்று அழைத்து சென்றவர் கொத்தனார்கள் பேசியதை எல்லாம் சொல்லி ஏன் மாப்பிள்ளே இப்படி இருக்கீங்க? நீங்க வீட்டுக்காரங்க கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னு தொழிலாளிங்க கிட்ட கெட்ட பேர் எடுத்துட்டு இருக்கீங்க? இப்படியே போனா உங்களுக்கு வேலைக்கு யாரும் வரமாட்டாங்க என்றார். மாமா உங்க கவலை நியாயம்தான் என்னை புரிஞ்சுகிட்டவங்க என் கூட ரெகுலரா வேலை செய்யறவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க இதுஎன் தொழில் ரகசியம் மாமா அங்க தான் என் ட்ரிக் இருக்கு எல்லா மேஸ்திரிகளும் காலையில் ஒன்பது மணிக்கு ஆட்களை கரெக்டா வரச்சொல்லுவாங்க நான் முன்னே பின்னே வந்தாலும் கண்டுக்க மாட்டேன். இடையிலே டீ குடிக்க பாத்ரூம்னு பத்து பதினைஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்பாங்க மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா ரெண்டு மணிக்கு ஆரம்பிக்கிற வேலையை ரெண்டே காலுக்கு ஆரம்பிப்பாங்க இப்படி காலையிலே ஒரு மணி நேரம் வேலை செய்யாம அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்குவாங்க அதை ஈடுகட்ட அஞ்சரை ஆறு மணிவரைக்கும் வேலை செய்வாங்க முதலாளிகளுக்கு நாங்க ஆறு மணிவரைக்கும் வேலை செய்யறோம் கூடுதலா செய்யறோம்னு ஒரு நல்ல நம்பிக்கை வந்துடும். ஆனா இடையிலே ரெஸ்ட் எடுக்கிறது அவருக்குத் தெரியாது. ஆட்கள் கிட்டேயும் அப்பப்ப ரெஸ்ட் எடுத்து வேலை வாங்கறதினாலே எனக்கு நல்ல பேர். என் கிட்ட ரெகுலரா வர்றவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க நீங்க கவலையே படாதீங்க என் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது மாமா என்றான் மணி. என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல... தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள். ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்
[ " அந்த மேஸ்திரி கூட வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா இருக்கும் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்குவாரு ஆமாம் ஆமாம் நான் கூட போன வாரம் ஒருநாள் வேலைக்கு போனேன் ஆறரை மணி வரைக்கும் பிழிஞ்சு எடுத்திட்டாரு நீங்க சொல்றது சரிதான் காலையிலே ஒன்பது மணிக்கு போனா சாயந்திரம் அஞ்சு மணியாச்சுன்னா டான்னு அனுப்பிடுவார் எங்க மேஸ்திரி கூலியும் கரெக்டா தந்திருவாரு கட்டிட வேலை செய்யும் கொத்தனார்களும் சித்தாள்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.", "கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம் எந்த மேஸ்திரியைப்பா சொல்றீங்க?", "என்று கேட்க நினைத்தார்.", "ஆனால் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிட்டு பேச சங்கோஜமாக தயங்கி நின்றார்.", "அப்போது அவரின் குறையை தீர்ப்பது போல ஒரு சித்தாள் பேசத் துவங்கினான்.", "நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம மணி மேஸ்திரி மாதிரி யாரும் வர மாட்டாங்க அவர் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்கத்தான் செய்யறாரு ஆனா நம்ம வேலை நேரம் எட்டு மணி நேரத்தை தாண்ட விடமாட்டாரு கூலியும் கரெக்டா கொடுத்திருவாரு கமிஷன் கூட எடுக்கிறது இல்லை நான் அவர் கூடத்தான் வேலைக்கு போயிகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை என்றான் ஒருவன்.", "பரமசிவத்துக்கு பக்கென்று இருந்தது.", "அவர் இந்த சம்பாஷணையை செவிமடுக்க காரணமே அவரது மருமகன் ஒரு கட்டிட மேஸ்திரி.", "அதனால்தான் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்.", "அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தனது மருமகன் மணியை பற்றித்தான் என்றதும் பதறிப் போனார்.", "இப்படி கொத்தனார்கள் வேலைக்கு வராமல் போனால் மருமகன் பாடு திண்டாட்டமாய் போய்விடுமே?", "இன்று போனதுமே மருமகனிடம் விஷயத்தை கூறிவிடவேண்டும் என்று ஆளாய் பறந்தார்.", "வீட்டுக்கு கூட செல்லாமல் மருமகன் வீட்டுக்கு சென்றார்.", "என்ன மாமா திடீர்னு விளக்கு வெச்சப்புறம் புறப்பட்டு வந்திருக்கீங்க?", "என்றான் அப்போதுதான் வேலையை விட்டு வந்து கை கால் கழுவிக்கொண்டிருந்த மணி.", "வாங்க சொல்றேன் என்று அழைத்து சென்றவர் கொத்தனார்கள் பேசியதை எல்லாம் சொல்லி ஏன் மாப்பிள்ளே இப்படி இருக்கீங்க?", "நீங்க வீட்டுக்காரங்க கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னு தொழிலாளிங்க கிட்ட கெட்ட பேர் எடுத்துட்டு இருக்கீங்க?", "இப்படியே போனா உங்களுக்கு வேலைக்கு யாரும் வரமாட்டாங்க என்றார்.", "மாமா உங்க கவலை நியாயம்தான் என்னை புரிஞ்சுகிட்டவங்க என் கூட ரெகுலரா வேலை செய்யறவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க இதுஎன் தொழில் ரகசியம் மாமா அங்க தான் என் ட்ரிக் இருக்கு எல்லா மேஸ்திரிகளும் காலையில் ஒன்பது மணிக்கு ஆட்களை கரெக்டா வரச்சொல்லுவாங்க நான் முன்னே பின்னே வந்தாலும் கண்டுக்க மாட்டேன்.", "இடையிலே டீ குடிக்க பாத்ரூம்னு பத்து பதினைஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்பாங்க மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா ரெண்டு மணிக்கு ஆரம்பிக்கிற வேலையை ரெண்டே காலுக்கு ஆரம்பிப்பாங்க இப்படி காலையிலே ஒரு மணி நேரம் வேலை செய்யாம அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்குவாங்க அதை ஈடுகட்ட அஞ்சரை ஆறு மணிவரைக்கும் வேலை செய்வாங்க முதலாளிகளுக்கு நாங்க ஆறு மணிவரைக்கும் வேலை செய்யறோம் கூடுதலா செய்யறோம்னு ஒரு நல்ல நம்பிக்கை வந்துடும்.", "ஆனா இடையிலே ரெஸ்ட் எடுக்கிறது அவருக்குத் தெரியாது.", "ஆட்கள் கிட்டேயும் அப்பப்ப ரெஸ்ட் எடுத்து வேலை வாங்கறதினாலே எனக்கு நல்ல பேர்.", "என் கிட்ட ரெகுலரா வர்றவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க நீங்க கவலையே படாதீங்க என் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது மாமா என்றான் மணி.", "என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1.", "பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம்.", "பல... தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?", "அறிவிப்புதமிழ் இனிமை வரவேற்கிறது விதிமுறைகள் தமிழ் ஆன்மீகம் ஆன்மீக செய்திகள் ஆன்மீக கதைகள்.", "ஆலய வரலாறுகள் ஈழத்து ஆலயம்கள் பக்தி கானம்கள் அம்மன் பாடல்கள் சிவன் பாடல்கள் விநாயகர் பாடல்கள் முருகன் பாடல்கள் ஐயப்பன் பாடல்கள் ஹனுமன் பாடல்கள் மந்திரம்சுப்ரபாதம் இஸ்லாமியகிறிஸ்த்துவ கீதம்.. சினிமா புதிய பாடல்கள் பழைய பாடல்கள் சினிமா செய்திகள் காணொளிகள் கணிணிச் செய்திகள் விஞ்ஞானம் பொது கவிதை உங்கள் சொந்த கவிதைகள் நகைச்சுவை கதைகள் பொன்மொழிகள் பழமொழிகள் தத்துவம் மருத்துவம் மருத்துவ கட்டுரைகள் சித்த மருத்துவம் கைவைத்தியம்" ]
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை. தேர்ந்தெடுத்த நடுவர் கி. ரவிக்குமார் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றி படக்கவிதை. என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...
[ "தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை.", "தேர்ந்தெடுத்த நடுவர் கி.", "ரவிக்குமார் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றி படக்கவிதை.", "என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1.", "பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம்.", "பல..." ]
நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும்.
[ "நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும்." ]
திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும். இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ஓம் நமோ நாராயணாய எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3 விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும் மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார். மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும் நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும். துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி வஜ்ர நகாய வித்மஹே தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத் ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி தன்ன சிம்ஹ ப்ரசோதயாத் நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். பக்தியுடன் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும் விரதம் நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது. பூவரசன்குப்பம் நரசிம்மர் சிறப்புகள் ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது. சப்தரிஷிகளும் இங்கு தவம் செய்து நரசிம்மர் காட்சியைப் பெற்றுள்ளனர். பூவரசன்குப்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்புப் பெற்றது. இங்கு சுவாமிகளுக்கு திருமண் சாத்தப்படுவதில்லை. கஸ்தூரி திலகம் மட்டுமே கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும். செவ்வாய் தோஷமா? நரசிம்மரை துதியுங்கசிவலிங்கத்தின் அர்த்தம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றாலோ கெட்டு இருந்தாலோ லக்னம் சந்திரன் சுக்கிரனுக்கு 2 4 7 8 12 ஆகிய இடங்களில் இருந்தாலோ அவர் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து திருமணத்தடை புத்திர பாக்கியத்தடை தொழிலில் சிக்கல்கள் வீண் விரயங்கள் போன்றவை கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்? கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்? திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம் நரசிம்மர் அவதாரம் ஆகும். எங்கும் நிறைந்த நரசிம்மர் இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும் தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களைக் காப்பது இறைவனின் கடமை அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம் நரசிம்மர் அவதாரம் ஆகும். யோக நரசிம்மர் வீர நரசிம்மர் உக்கிர நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் கோப நரசிம்மர் சுதர்சன நரசிம்மர் கோவை அவிநாசியில் உள்ள தாளக்கரையில் நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது. விழுப்புரம் அந்திலியில் கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும். மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம சிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது. புதுச்சேரி விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி சிங்கிரிகுடி கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன. அபிஷேகப்பாக்கம் அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான செய்வினை காரணமாக தொழில் நஷ்டம் வறுமை பிள்ளைகள் கல்வி மந்தம் கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது. ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்9 நாட்டு
[ "திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.", "மேலும் சனியன்று வணங்கினால் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.", "விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில்.", "இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.", "இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.", "பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார்.", "அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும்.", "இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.", "வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.", "நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ஓம் நமோ நாராயணாய எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார்.", "தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3 விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.", "நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.", "இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும் மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.", "மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை.", "ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல.", "அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும்.", "இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும் நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.", "நரசிம்மரிடம் நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும்.", "துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி வஜ்ர நகாய வித்மஹே தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத் ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி தன்ன சிம்ஹ ப்ரசோதயாத் நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.", "பக்தியுடன் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.", "8 திசைகளிலும் புகழ் கிடைக்கும் விரதம் நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள்.", "மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.", "நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.", "எதிரிகளை வெல்லும் ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார்.", "அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது.", "பூவரசன்குப்பம் நரசிம்மர் சிறப்புகள் ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார்.", "அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது.", "சப்தரிஷிகளும் இங்கு தவம் செய்து நரசிம்மர் காட்சியைப் பெற்றுள்ளனர்.", "பூவரசன்குப்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்புப் பெற்றது.", "இங்கு சுவாமிகளுக்கு திருமண் சாத்தப்படுவதில்லை.", "கஸ்தூரி திலகம் மட்டுமே கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.", "செவ்வாய் தோஷமா?", "நரசிம்மரை துதியுங்கசிவலிங்கத்தின் அர்த்தம்.", "ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றாலோ கெட்டு இருந்தாலோ லக்னம் சந்திரன் சுக்கிரனுக்கு 2 4 7 8 12 ஆகிய இடங்களில் இருந்தாலோ அவர் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து திருமணத்தடை புத்திர பாக்கியத்தடை தொழிலில் சிக்கல்கள் வீண் விரயங்கள் போன்றவை கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.", "இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.", "சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்?", "கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.", "இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.", "சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்?", "திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.", "பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.", "சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம்.", "பக்தனான பிரகலாதனைக் தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம் நரசிம்மர் அவதாரம் ஆகும்.", "எங்கும் நிறைந்த நரசிம்மர் இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும் தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களைக் காப்பது இறைவனின் கடமை அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம் நரசிம்மர் அவதாரம் ஆகும்.", "யோக நரசிம்மர் வீர நரசிம்மர் உக்கிர நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் கோப நரசிம்மர் சுதர்சன நரசிம்மர் கோவை அவிநாசியில் உள்ள தாளக்கரையில் நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம்.", "திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம்.", "எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது.", "விழுப்புரம் அந்திலியில் கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம்.", "ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.", "மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ.", "தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது.", "இங்கு அருளும் நரசிம்ம சிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது.", "நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.", "புதுச்சேரி விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ.", "தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.", "புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி சிங்கிரிகுடி கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.", "அபிஷேகப்பாக்கம் அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது.", "இத்திருக்கோவில் சோழர் காலமான செய்வினை காரணமாக தொழில் நஷ்டம் வறுமை பிள்ளைகள் கல்வி மந்தம் கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்.", "செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம்.", "செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.", "ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்9 நாட்டு" ]
தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்க விளைவோரை ஊக்குவிக்க நிதியுதவி அளிப்பது இதன் நோக்கமாகும். அதோடுமட்டுமல்லாமல் ஏற்கனவே உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருளை மேம்படுத்த அது தனிநபராக இருந்தாலோ அல்லது நிறுவனமாக இருந்தாலோ இவ்வூக்கத்தொகை அளிப்பது இதன் நோக்கமாகும். இந்த நிதிநல்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படுகின்ற நிறுவனங்களுக்கும் மைய அரசின் உதவியோடு இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் செயல்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். .. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்.
[ "தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்க விளைவோரை ஊக்குவிக்க நிதியுதவி அளிப்பது இதன் நோக்கமாகும்.", "அதோடுமட்டுமல்லாமல் ஏற்கனவே உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருளை மேம்படுத்த அது தனிநபராக இருந்தாலோ அல்லது நிறுவனமாக இருந்தாலோ இவ்வூக்கத்தொகை அளிப்பது இதன் நோக்கமாகும்.", "இந்த நிதிநல்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படுகின்ற நிறுவனங்களுக்கும் மைய அரசின் உதவியோடு இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் செயல்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.", ".. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.", "விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்." ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி இருமல் மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம் பூ. மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும். மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல் தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும். தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும். மாதுளம் பூச்சாறு 300 கிராம் பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும். மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.", "சளி இருமல் மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம் பூ.", "மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும்.", "மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும்.", "அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.", "மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும்.", "கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும்.", "இதனால் தொண்டைக்கமறல் தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.", "தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும்.", "மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும்.", "நரம்புத்தளர்ச்சி நீங்கும்.", "தாதுபலம் பெறும்.", "மாதுளம் பூச்சாறு 300 கிராம் பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும்.", "பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும்.", "வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும்.", "மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.", "காலை மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.", "ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்." ]
கானல் நீர் பற்றி எல்லோரும் தெரிந்திருப்பீர்கள். ஹைவேஸ் ரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் நம் கண் முன் நீரோடை போன்று தெரியும் சில நேரங்களில் ஏன் பல நேரங்களிலும் ரோட்டில் போகும் வாகனங்களின் பிம்பங்களூம் நமக்கு தெரியும் இதை நான் பலதடவை பார்த்து ரசித்திருக்கிறேன். அதுபோல கண்ணுக்கும் மட்டும் கானல் நீர் போல. நம் காதுகளூக்கும் ஒரு கானல்சொல் ஒன்றை பாடல்களில் மறைத்து வைத்து அடிக்கடி நம் காதுகளூக்கு ரீங்காரமிட செய்துவிட்டு அலைபாயவைக்கிறார் நம் ஆதர்ஸ அறிவிபாளர் ஆர்.ஜி.எல்.என் சார். நாம் மட்டுமல்ல ஒலிக்கோப்பில் நீங்களூம் கேளூங்கள் அர்த்த ராத்திரியிலும் நீங்கள் கணினியுடன் போரடுகிறீர்கள் வானொலி நேயர்களோ இந்த பாடல்களூடன் எப்படி போராடுகிறார்கள் என்று. சரி சரி அப்படி என்ன அந்த வார்த்தை என்று தானே கேட்கிறீகள்?. அது எப்படிங்க நான் மட்டும் சொல்ல முடியும்? கானங்களை கேளுங்கள் முடிவில் உங்களூக்கே தெரியும். நான் அந்த வார்த்தையை உபயோகித்தது சரி தான் என்று. என்ன தயாராகிவிட்டீர்களா அன்பர்களே. அமுக்கி விடுங்கள் ப்ளேயரின் ஐகானை. ஜாக்கிரதை அறிவிப்பாளர் பேச்சை கேட்டு டென்சன் ஆகாதீர்கள். வழக்கம் போல் நம்மை குழப்ப மீண்டும் ஒரு சொல்லை கையில் எடுத்துக்கொண்டு. அமைதியாக க்ளாசிக் கானங்களில் கரைந்து போயிருந்த நமது நேயர்களை அர்த்தமுள்ள அர்த்தமற்ற பேச்சுகளால் தலைமுடியை பிய்த்துக்கொள்ளூம் படி வைத்திருக்கிறார். ஆர்.ஜி.எல் சார் அநியாயம் இது அநியாயம் சார் இப்படியெல்லாம் வார்த்தைகளை கொடுக்கீறீர்களே அடுக்குமா உங்களூக்கு?. தேன் கிண்ண நேயர்களே ஒட்டு மொத்தமாக நேற்று 28.12.08 இந்த் ஒலிக்கோப்பை கேட்டு என் தலைமுடியை பிய்த்துக்கொண்டு வெறுத்துப் போய் அவரிடம் கேட்கும் கேள்வி தான் மேலே சொன்னது. இந்த ஒலிக்கோப்பை கேட்டு முடிவில் நீங்களூம் கேட்கப்போகிறீர்கள் என்பது நிச்சயம். ஆஸ்திரேலியா கானாபிரபா சார் உங்க றேடியோஸ்பதியில் இது போல் கான்செப்ட் வைத்திருக்கிறீர்களா? தேன் கிண்ணத்துல இதுபோல் 4 பதிவுகள் வந்துவிட்டது கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அர்ஜெண்டைனா ஜி.ராகவன் சார் நீங்களூம்? ஒலிக்கோப்பை கேட்டால் நீங்களூம் வெறுத்திடுவீர்கள். அவ்வளவு ஸ்வாரஸ்யம் பரவசம். அப்படியென்ன பரவசம் கேட்டு விடுவோமா அன்பர்களே? அன்பு நண்பர்களே எனக்கு நீங்கள் தலைப்பே வித்தியாசமாக இருக்கே என்று யோசிப்பது எனக்கு புரிகின்றது. ஆமாம்.. ஆமாம் திரையிசை பாடல்களில் அசரிரீ ஒலியின் மூலம் பல பாடல்கள் வந்துள்ளன அவை பாடல்களூக்கு கதாபாத்திரத்தின் மனநிலையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டிவிடும். நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள் துவக்கத்தில் சொல்வது போல் பாடல்களில் அசரிரீ குரல் வேண்டுமா அழையுங்கள் அந்த வெண்குரலோனை என்று சீர்காழி கோவிந்தராஜனை தான் அழைப்பார்கள். ஏன் அவர் தான் அதிகம் பாடியிருப்பார். அந்த குரல் தான் அமர்க்களமாக அமைந்துருக்கும் மேலும் நமது மனதையும் கலங்கடிக்கும். இதோ இந்த ஒலிக்கோப்பில் அவர் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம் பெறுகின்றன. பாடல் மூச்சூடும் கேளூங்க நான் உத்திரவாரம் தருகிறேன். ஒலிக்கோப்பு முழுவதும் கேட்டவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் இல்லையில்லை அந்த நாள் முழுவதும் அந்த அசரிரீ குரல் ஒலிக்கும். உங்கள் மனதும்வாயும் முணுமுணுப்பது நிச்சயம். இந்த ஆக்கத்தை மிகவும் சிரமப்பட்டு பாடல்களையும் திரைப்பட வசணங்களையும் தேடிப்பிடித்து வழங்கிய எனது அன்பு நண்பர் திரு. ஜி.டி.ஜித்தார்த்தன் அவருக்கு நன்றி. அவரின் கடின உழைப்பு நன்றாக தெரிகிறது. தேன் கிண்ண நேயர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள். 1. நான் யார் நீ யார் 2. ஏன் என்ற கேள்வி 3 கண்ணை நம்பாதே 4. பைத்தியகாரன் பத்தும் சொல்வான் 5. நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு 6. புத்தன் ஏசு காந்தி பிறந்தது 7. ஒளிமயமான் எதிர்காலம் 8. நான் செத்துப் பொழச்சவண்டா 9. எங்களூக்கும் காலம் வரும். மிகவும் மிகவும் மிகவும் ஹி. ஹி.. ஹி.. பிடித்த பாடல்கள். கவிதைகளை பொருத்தமான அமைதியான குரலில் அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.நாதன் அவர்கள் வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு நாள். தேன் கிண்ணத்தில் தொடர்நது மக்கள் திலகம் பாடல்களை கேட்டு வருகிறீர்கள். பாடலகள் கேட்டால் மட்டும் போதாது அவரின் அருமையான பாடல்களை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறீர்கள் என்பதற்க்கு ஒரு சாம்பிள். இதோ இந்த ஒலித்தொகுப்பிலும் அவரின் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி ஒன்று காத்திருக்கிறது. என்ன வென்று நீங்கள் ஒலிக்கோப்பிற்க்குள் சென்று கேட்டால்தான் புரியும். பாடல் கேட்பதும் பதில் சொலவதும் உங்கள் கடமை யில் ஒன்று. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகா என்றதும் உருகாதா மனம் மனம் கனிவாக அந்த கன்னியை கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே எங்கே நீயோ அங்கே அங்கே மாலை மயக்கம் யாருக்காக யாருக்காக இது யாருக்காக. என்னன்னு புரியவில்லைதானே? சீர் அந்தாதி ஒரு கொடியில் பன்னிரு மலர்கள் போன்ற முன்னமே வந்த பதிவுகளை கேட்டிருப்பீர்களே அது போன்று தான் இந்த தொடர் அந்தாதி ஒலித்தொகுப்பும். வித்தியாசமான பாடல் தெரிவுகளூடன் இந்த ஒலித்தொகுப்பு ட்ராப்டில் போட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. இன்று தான் நேரம் கிடைத்தது. ஆக்கத்தை உருவாக்கியவர் எனது நண்பர் திரு. எஸ். நாகராஜன் பொள்ளாச்சி சில பாடல்களை தவிர அதிகம் கேட்ட்கப்படாத பாடலகளாக தந்துள்ளார். ஒலிக்தொகுப்பு வர்ணனை திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா. எஸ்.நாகாராஜன் அவர்களின் அபார முயற்சிக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள். ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம் எஸ்.எஸ்.குமரன்பூ செல்வகணேஷ்வெண்ணிலா கபடி குழு முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பிய இசையமைப்பாளர்கள். செல்வகணேஷின் வெண்ணிலா கபடி குழுவில் லேசா பறக்குது படபடவென பறந்திட இன்று இரண்டு இனிமையான மெலடிகள். இளையராஜா இசையில் தனம் உளியின் ஓசை என இரு திரைப்படங்கள் வந்தாலும் ஏமாற்றமே. அடுத்த ஆண்டு நான் கடவுள் நந்தலாலா திரைப்படங்களில் சேர்த்து கொடுப்பார் என நம்புவோம். நான் கடவுள் படம் அடுத்த வருஷமாவது வந்துடுமா? என இந்தியில் அடித்து ஆடிய ஏ.ஆர்.ரகுமான் சக்கரக்கட்டியில் ஏற்கனவே போட்ட பாடல்களோடு புதிதாக சில சேர்த்து கட்டிக்கொடுத்துவிட்டார். ஆஸ்கர் தூரமில்லை இந்த வருடம் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தவராக ஸ்ரீகாந்த் தேவா இருக்கக்கூடும். ஒரு பாடலும் நினைவில் இல்லை. பாரிஜாதம் தரணின் லேட்டஸ்ட் லாடம். சுசித்ரா பாடியிருக்கும் ஒரு பாடலைத் தவிர மற்ற மூன்றும் பிரமாதம். யுவன் யாரடி நீ மோகினி சரோஜா ஏகன் படங்களில் வழக்கமான யுவன். சிலம்பாட்டத்தில் யுவன் ராஜா. செம யூத்து. இளையராஜாவின் குரலில் மச்சான் மச்சான் கலக்கல். வச்சுக்கவா ரொம்பவும் ரீமிக்ஸ் செய்யாததால் நன்றாகயிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் ஆனந்த தாண்டவம் படத்தின் பூவினைத் திறந்து கொண்டு ஸ்ரீனிவாஸ் ஸ்ரேயா கோஷல் குரலில் இனிமையான மெலடி. கல்லில் ஆடும் தீவே பென்னி தயால்ஸ்வேதா கலக்கல் டூயட். வித்யாசாகர் இசையில் வந்த ஜெயம்கொண்டான் பிரிவோம் சந்திப்போம் மகேஷ் சந்தியா மற்றும் பலர்அபியும் நானும் என நிறைய படங்கள் வந்தாலும் அவற்றில் சில இனிமையான பாடல்கள் இருந்தாலும் திரும்ப தேடிச் சென்று கேட்க வைக்கவில்லை. ஏபிசி என அத்தனை செண்டர்களிலும் 88 முதல் 108 வரையிலும் வாரணம் ஆயிரம்ஹாரிஸ் ஜெயராஜ். இதே வருடம் வெளியான சத்யம் தாம்தூம் பாடல்களையும் வாரணம் ஆயிரம் பாடல்களையும் ஒப்பிட்டாலே கெளதம் மேனன் ஹாரிஸ் பிரிவின் தாக்கம் புலப்படும். இந்த மார்கழி மாதத்தில் ஒரு வித்தியாசத்திற்காக ஒரு பக்தி ஒலித்தொகுப்பு கேட்கலாம். இதோ எனது நண்பர் ஒருவர் கிருஷ்ணார்ப்பனம் என்ற தலைப்பில் இனிமையான இந்த ஒலித்தொகுப்பு வழங்கியிருக்கிறார். இதில் கிருஷ்ணன் மேல் பாடப்பட்ட சினிமா படத்தில் இருந்தும் ஆல்பங்களில் இருந்தும் தேர்ந்தெடுத்திருப்பது. அவரின் அபார முயற்ச்சிக்கு பாராட்டப் படவேண்டிய ஒன்று. குறந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நமது வேலைகளூக்கு நடுவே அந்த கோபலானனை நம உதடுகள் உச்சரித்தால் அதுவே நமக்கு பேரின்பம். கடவுள் கிருபையால் இந்த பதிவு 850 ஆவது ஆக அமைந்து விட்டது. 1000வது பதிவு க்ண்முன் நிழலாடுகிறது அந்த அதிர்ஸ்டம் யாருக்கோ? இது ஒரு நல்ல தரமிக்க ஒலித்தொகுப்பு வழக்கம்போல் நம் அன்புக்குரிய ஆதர்ஸ அறிவிப்பாளர் டிஜ்ஜிடல் குரலோன் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்களின் குரலில் அமைதியுடன் கேட்டு மகிழுங்கள். அப்படியே உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உடன் ஆக்கத்தை உருவாக்கியவருக்கு ஒரு நல்வாழ்த்து சொல்லிடுங்க. சத்யமங்கலம் ஓர் தனியார் கல்லூரியில் படிக்கும் செல்வி பூர்ணிமா அவர்களின் ஞாயிறு அன்று ஒலிப்பரப்பான ராசய்யா அவர்களின் பாலுஜி இரு சிகரங்களின் க்ளாசிக் இடைக்கால பாடல்கள் தெரிவுகளும் அதை தொடர்ந்து வானொலி நேயர்களின் விருப்பங்களூம் இந்த ஒலித்தொகுப்பில் ஓர் வித்தியாசத்திற்காக இந்த பதிவு. செல்வி பூர்ணீமாவிற்க்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள். 4. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு லாஆஆ லலாஆஆ...ஆஹா.. ஆஹா..எங்கே எந்தன் சொர்க்கம் இங்கே தேன்கிண்ணத்திலே.. சரிப்பா.. சரிப்பா..அடக்கி வாசி.. ஹி..ஹி.. இந்த ஒலித்தொகுப்பை சென்ற வாரமே வழங்கப்படவேண்டியது சில அலுவல் வேலை நிமித்தம் தாமதமாயிடுச்சு. அதனாலென்ன பழங்களை நேரம் காலம் பார்த்தா சுவைக்கின்றோம். இல்லையே அதேபோல் இதோ இந்த ஒலித்தொகுப்பில் ஒரு பாடல் கேள்வியாக தருகிறார் வித்தியாசமான குரலின் சொந்தக்காரர் திரு. கே.எஸ்.நாதன் அவர்கள் அது எந்த பாடல் எந்தெந்த சுவைகளில் கேட்டுத்தான் பாருங்களேன். இந்த பதிவை பதிவதற்குள் நமது இணைய நன்பர்கள் பலபேர் தரவிறக்கம் செய்து கேட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். எப்படிங்க ஒலித்தொகுப்பு நல்லா இருந்துதுங்களா? உங்கள் உணர்வுகள் ஒரு வரியில் எழுதிடுங்களேன். ராப் பிறந்தநாளுக்காக இந்த பாடல். வெள்ளி மணியைப்போல சிரிக்கும் தேவதைக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக இதுல நிறைய தர்ராங்க.. நிலவையே பிடிச்சித்தராங்க சித்திரத்து சோலை முத்துமணி மாலை..வானவில்லு நூலில விண்மீன் வச்ச ட்ரெஸ் .. உலகத்திலேயே பெரிய டிசைனர் ட்ரஸ் வாழ்த்துக்கள் ராப்.... எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க தேன்கிண்ணம் வாழ்த்துகிறது. காதலில் ஏற்பட்ட வெற்றியில் இன்பத்தில் புலம்பினாலோ அதே காதலில் ஏறப்ட்ட தோல்வியின் விரக்தியில் புலம்பினாலோ. வி ஆர் இன் லவ் இருவருக்கும் கன கச்சிதமாக பொருந்தும் வார்த்தை அந்த தலைப்பிலேயே பாடல் ஒன்று கடைசியாக வருகிறது. மொழி மாற்றம் பாடலாக இருந்தாலும் கேட்க சோகத்திலும் சுகமாக இருக்கிறது. போதாதற்கு நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் டிஜ்ஜிட குரலோன் திரு. லக்ஷ்மி நாராயானா அவர்கள் காதலர்களுக்கு இடையே என்ன என்ன அவஸ்தைகள் தோன்றுகின்றது என்று புட்டு புட்டு வைக்கிறார். பாடல் தெரிவுகள் மீண்டும் மீண்டும் கேட்டாலும் ம்..ம்....ம்... ஒலித்தொகுப்பு கேட்பதற்க்கு இனிமையாகதான் இருக்கிறது. நீங்களும் கேளுங்கள். தேன்கிண்ண நேயர்களே மீண்டும் ஒரு ஸ்வாரசியமான சொல்லிசை சதிராட்டம் உங்கள் செவிகளூக்காக. கிராமங்களில் மஞ்சு விரட்டி என்ற காளை பிடி வீர விளையாட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள். அது போல வழுக்கு மரம் விளையாடும் உண்டு விழாக்காலங்களில் எண்ணை தடவிய ஒரு உயரமான ஒரு கம்பின் மீது ஏறு அதன் உயரத்தில் கட்டியிருக்கும் பொருளை எடுப்பார்கள். அது போல் தான் இந்த சொல்லிசை விளையாட்டு இதுக்கு கம்பிமேலே எல்லாம் ஏறவேண்டிய அவசியமில்லை. உட்கார்ந்து உங்கள் மூளைக்கு வேளை கொடுத்தால் போதும். இணைய நண்பர்களாகிய உங்கள் விலைமதிப்பற்ற வினாடிகளை வீணடிப்பதில் எனக்கும் வருத்தம் தான். ஒய்வில்லாமல் எனது மலேசிய நண்பர் ஒருவர் சாட்டிங்கள் சொன்னது உங்கள் ஒலித்தொகுப்புகளை தரவிறக்கம் செய்து வேலைக்கு போகும் போதும் வரும் போதும் காரில் போட்டு கேட்கிறேன் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது அதே சமயம் பயமாகவும் இருந்தது. அந்த அன்பருக்கு மட்டுமல்ல வண்டி ஓட்டும் போது தயவு செய்து கேட்பதை தவிர்த்து விடுங்கள் அப்படி கேட்டுதான் ஆகவேண்டுமென்றால் ஒலியின் அளவை குறைத்து கேட்க வேண்டும். ஏன் இதை சொல்கிறேன்றால் எனது நண்பர்களீன் ஒலித்தொகுப்புகள் அதிக பட்சம் யோசிக்க வேண்டியவையாக இருக்கும். ஆகையால் சொல்கிறேன் பாட்டை கேட்டு கொண்டே போய் உங்களை சார்ந்தவர்களூக்கு கஷ்டத்தை கொடுக்காதீர்கள். சாரிங்களா? சரி விஷயத்துக்கு இந்த ஒலித்தொகுப்பில் ஓர் அழகான சொல் ஒன்று எல்லா பாடல்களிலும் ஒழிந்து இருக்கிறது. இதற்கு முன் எழில் என்ற சொல்லின் ஆக்கம் போலத்தான். அந்த ஆக்கத்தை விட இதில் விரைவில் கண்டு பிடித்துவிடலாம். ஆணால் நமது அறிவிப்பாளர் அடிக்கற கூத்து இருக்கிறதே. அடெங்கப்பா அடெங்கப்பா கொஞ்சமா நஞ்ச்மா சொல்லி மாளாது. அறிவிப்பாளர் இந்த பதிவில் ஓர் இடத்தில் ஆக்கத்தை உருவாக்கியவருடன் ஒர் ஒப்பந்தம் செய்வார் அது என்ன என்பதை நீங்களே கேட்டு தெரிந்து கொளுங்கள் அதே போல் நான் உங்களூக்கு ஒரு வேண்டுக்கோள். இந்த பதிவில் உங்களூக்கு ஸ்வாரசியம் வேண்டுமென்றால் தயவு செய்து தரவிறக்கம் செய்த ஒலிக்கோப்பை ஒர் ஆர்வத்தில் பாஸ் ஃபார்வேர்ட் கேட்டு விடாதீர்கள் பிறகு உங்களுக்கு ஸ்வாரசியம் போய்விடும். இரவில் நாங்க காற்றலையில் கேட்கும் போது இதெல்லாம் செய்யமுடியாது அறிவிப்பாளர் அடிக்கடி சொல்வது போல் நீங்கள் பாடல்களை ரசிக்க முடியாது ஆழ்ந்து ஒவ்வொரு சொல்லக கேட்கத் தான் வேண்டும் அப்போது தான் நீங்கள் சொல்லை கண்டுபிடிக்க முடியும். இந்த ஒலிக்கோப்பில் ஒரு பாடல் போட்டியில் இருந்து தனித்து இருக்கும் ஆகையால் அந்த பாடல் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவேண்டாம். அதை தனியாக குறிப்பிட்டுள்ளேன். இப்போ முதல் சொன்ன வழுக்கு மரம் பகுதிக்கு வருகிறேன். இந்த சொல்லை கண்டுபிடிக்க எவ்ளோ நேயர்கள் விதவிதமான சொல் வருகிறது என்று அறிவிப்பாளருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என்று நீங்களே கேளூங்கள் ஒரு நேயர் பல வார்த்தைகள் வருகின்றன என்கிறார். ஒரே கலாட்ட தான் போங்கள். அதிகம் எழுதி உங்களை வெறுப்பேத்தவில்லை.. ப்ளேயரை சீக்கிரம் அமுக்குங்கள்.. நீங்கள் ஒரு பாட்டிலோ அல்லது இரண்டாவது பாட்டிலோ கண்டுபிடித்து விட்டால் நீங்கள் தான் தேன்கிண்ணத்தின் அசகாயசூர தேனீ கேட்டு விட்டு அப்படியே ஆக்கத்தை உருவாக்கிய எனது நண்பர் சையத் ரசூல் அவர்களூக்கு அவரின் அபாரமான முயற்சிக்கு
[ "கானல் நீர் பற்றி எல்லோரும் தெரிந்திருப்பீர்கள்.", "ஹைவேஸ் ரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் நம் கண் முன் நீரோடை போன்று தெரியும் சில நேரங்களில் ஏன் பல நேரங்களிலும் ரோட்டில் போகும் வாகனங்களின் பிம்பங்களூம் நமக்கு தெரியும் இதை நான் பலதடவை பார்த்து ரசித்திருக்கிறேன்.", "அதுபோல கண்ணுக்கும் மட்டும் கானல் நீர் போல.", "நம் காதுகளூக்கும் ஒரு கானல்சொல் ஒன்றை பாடல்களில் மறைத்து வைத்து அடிக்கடி நம் காதுகளூக்கு ரீங்காரமிட செய்துவிட்டு அலைபாயவைக்கிறார் நம் ஆதர்ஸ அறிவிபாளர் ஆர்.ஜி.எல்.என் சார்.", "நாம் மட்டுமல்ல ஒலிக்கோப்பில் நீங்களூம் கேளூங்கள் அர்த்த ராத்திரியிலும் நீங்கள் கணினியுடன் போரடுகிறீர்கள் வானொலி நேயர்களோ இந்த பாடல்களூடன் எப்படி போராடுகிறார்கள் என்று.", "சரி சரி அப்படி என்ன அந்த வார்த்தை என்று தானே கேட்கிறீகள்?.", "அது எப்படிங்க நான் மட்டும் சொல்ல முடியும்?", "கானங்களை கேளுங்கள் முடிவில் உங்களூக்கே தெரியும்.", "நான் அந்த வார்த்தையை உபயோகித்தது சரி தான் என்று.", "என்ன தயாராகிவிட்டீர்களா அன்பர்களே.", "அமுக்கி விடுங்கள் ப்ளேயரின் ஐகானை.", "ஜாக்கிரதை அறிவிப்பாளர் பேச்சை கேட்டு டென்சன் ஆகாதீர்கள்.", "வழக்கம் போல் நம்மை குழப்ப மீண்டும் ஒரு சொல்லை கையில் எடுத்துக்கொண்டு.", "அமைதியாக க்ளாசிக் கானங்களில் கரைந்து போயிருந்த நமது நேயர்களை அர்த்தமுள்ள அர்த்தமற்ற பேச்சுகளால் தலைமுடியை பிய்த்துக்கொள்ளூம் படி வைத்திருக்கிறார்.", "ஆர்.ஜி.எல் சார் அநியாயம் இது அநியாயம் சார் இப்படியெல்லாம் வார்த்தைகளை கொடுக்கீறீர்களே அடுக்குமா உங்களூக்கு?.", "தேன் கிண்ண நேயர்களே ஒட்டு மொத்தமாக நேற்று 28.12.08 இந்த் ஒலிக்கோப்பை கேட்டு என் தலைமுடியை பிய்த்துக்கொண்டு வெறுத்துப் போய் அவரிடம் கேட்கும் கேள்வி தான் மேலே சொன்னது.", "இந்த ஒலிக்கோப்பை கேட்டு முடிவில் நீங்களூம் கேட்கப்போகிறீர்கள் என்பது நிச்சயம்.", "ஆஸ்திரேலியா கானாபிரபா சார் உங்க றேடியோஸ்பதியில் இது போல் கான்செப்ட் வைத்திருக்கிறீர்களா?", "தேன் கிண்ணத்துல இதுபோல் 4 பதிவுகள் வந்துவிட்டது கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அர்ஜெண்டைனா ஜி.ராகவன் சார் நீங்களூம்?", "ஒலிக்கோப்பை கேட்டால் நீங்களூம் வெறுத்திடுவீர்கள்.", "அவ்வளவு ஸ்வாரஸ்யம் பரவசம்.", "அப்படியென்ன பரவசம் கேட்டு விடுவோமா அன்பர்களே?", "அன்பு நண்பர்களே எனக்கு நீங்கள் தலைப்பே வித்தியாசமாக இருக்கே என்று யோசிப்பது எனக்கு புரிகின்றது.", "ஆமாம்.. ஆமாம் திரையிசை பாடல்களில் அசரிரீ ஒலியின் மூலம் பல பாடல்கள் வந்துள்ளன அவை பாடல்களூக்கு கதாபாத்திரத்தின் மனநிலையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.", "நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.", "ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள் துவக்கத்தில் சொல்வது போல் பாடல்களில் அசரிரீ குரல் வேண்டுமா அழையுங்கள் அந்த வெண்குரலோனை என்று சீர்காழி கோவிந்தராஜனை தான் அழைப்பார்கள்.", "ஏன் அவர் தான் அதிகம் பாடியிருப்பார்.", "அந்த குரல் தான் அமர்க்களமாக அமைந்துருக்கும் மேலும் நமது மனதையும் கலங்கடிக்கும்.", "இதோ இந்த ஒலிக்கோப்பில் அவர் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம் பெறுகின்றன.", "பாடல் மூச்சூடும் கேளூங்க நான் உத்திரவாரம் தருகிறேன்.", "ஒலிக்கோப்பு முழுவதும் கேட்டவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் இல்லையில்லை அந்த நாள் முழுவதும் அந்த அசரிரீ குரல் ஒலிக்கும்.", "உங்கள் மனதும்வாயும் முணுமுணுப்பது நிச்சயம்.", "இந்த ஆக்கத்தை மிகவும் சிரமப்பட்டு பாடல்களையும் திரைப்பட வசணங்களையும் தேடிப்பிடித்து வழங்கிய எனது அன்பு நண்பர் திரு.", "ஜி.டி.ஜித்தார்த்தன் அவருக்கு நன்றி.", "அவரின் கடின உழைப்பு நன்றாக தெரிகிறது.", "தேன் கிண்ண நேயர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள்.", "1.", "நான் யார் நீ யார் 2.", "ஏன் என்ற கேள்வி 3 கண்ணை நம்பாதே 4.", "பைத்தியகாரன் பத்தும் சொல்வான் 5.", "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு 6.", "புத்தன் ஏசு காந்தி பிறந்தது 7.", "ஒளிமயமான் எதிர்காலம் 8.", "நான் செத்துப் பொழச்சவண்டா 9.", "எங்களூக்கும் காலம் வரும்.", "மிகவும் மிகவும் மிகவும் ஹி.", "ஹி.. ஹி.. பிடித்த பாடல்கள்.", "கவிதைகளை பொருத்தமான அமைதியான குரலில் அறிவிப்பாளர் திரு.", "கே.எஸ்.நாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.", "அது மட்டுமல்லாமல் இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு நாள்.", "தேன் கிண்ணத்தில் தொடர்நது மக்கள் திலகம் பாடல்களை கேட்டு வருகிறீர்கள்.", "பாடலகள் கேட்டால் மட்டும் போதாது அவரின் அருமையான பாடல்களை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறீர்கள் என்பதற்க்கு ஒரு சாம்பிள்.", "இதோ இந்த ஒலித்தொகுப்பிலும் அவரின் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி ஒன்று காத்திருக்கிறது.", "என்ன வென்று நீங்கள் ஒலிக்கோப்பிற்க்குள் சென்று கேட்டால்தான் புரியும்.", "பாடல் கேட்பதும் பதில் சொலவதும் உங்கள் கடமை யில் ஒன்று.", "ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகா என்றதும் உருகாதா மனம் மனம் கனிவாக அந்த கன்னியை கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே எங்கே நீயோ அங்கே அங்கே மாலை மயக்கம் யாருக்காக யாருக்காக இது யாருக்காக.", "என்னன்னு புரியவில்லைதானே?", "சீர் அந்தாதி ஒரு கொடியில் பன்னிரு மலர்கள் போன்ற முன்னமே வந்த பதிவுகளை கேட்டிருப்பீர்களே அது போன்று தான் இந்த தொடர் அந்தாதி ஒலித்தொகுப்பும்.", "வித்தியாசமான பாடல் தெரிவுகளூடன் இந்த ஒலித்தொகுப்பு ட்ராப்டில் போட்டு பல நாட்கள் ஆகிவிட்டது.", "இன்று தான் நேரம் கிடைத்தது.", "ஆக்கத்தை உருவாக்கியவர் எனது நண்பர் திரு.", "எஸ்.", "நாகராஜன் பொள்ளாச்சி சில பாடல்களை தவிர அதிகம் கேட்ட்கப்படாத பாடலகளாக தந்துள்ளார்.", "ஒலிக்தொகுப்பு வர்ணனை திரு.", "ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா.", "எஸ்.நாகாராஜன் அவர்களின் அபார முயற்சிக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.", "ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம் எஸ்.எஸ்.குமரன்பூ செல்வகணேஷ்வெண்ணிலா கபடி குழு முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பிய இசையமைப்பாளர்கள்.", "செல்வகணேஷின் வெண்ணிலா கபடி குழுவில் லேசா பறக்குது படபடவென பறந்திட இன்று இரண்டு இனிமையான மெலடிகள்.", "இளையராஜா இசையில் தனம் உளியின் ஓசை என இரு திரைப்படங்கள் வந்தாலும் ஏமாற்றமே.", "அடுத்த ஆண்டு நான் கடவுள் நந்தலாலா திரைப்படங்களில் சேர்த்து கொடுப்பார் என நம்புவோம்.", "நான் கடவுள் படம் அடுத்த வருஷமாவது வந்துடுமா?", "என இந்தியில் அடித்து ஆடிய ஏ.ஆர்.ரகுமான் சக்கரக்கட்டியில் ஏற்கனவே போட்ட பாடல்களோடு புதிதாக சில சேர்த்து கட்டிக்கொடுத்துவிட்டார்.", "ஆஸ்கர் தூரமில்லை இந்த வருடம் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தவராக ஸ்ரீகாந்த் தேவா இருக்கக்கூடும்.", "ஒரு பாடலும் நினைவில் இல்லை.", "பாரிஜாதம் தரணின் லேட்டஸ்ட் லாடம்.", "சுசித்ரா பாடியிருக்கும் ஒரு பாடலைத் தவிர மற்ற மூன்றும் பிரமாதம்.", "யுவன் யாரடி நீ மோகினி சரோஜா ஏகன் படங்களில் வழக்கமான யுவன்.", "சிலம்பாட்டத்தில் யுவன் ராஜா.", "செம யூத்து.", "இளையராஜாவின் குரலில் மச்சான் மச்சான் கலக்கல்.", "வச்சுக்கவா ரொம்பவும் ரீமிக்ஸ் செய்யாததால் நன்றாகயிருக்கிறது.", "ஜி.வி.பிரகாஷ் ஆனந்த தாண்டவம் படத்தின் பூவினைத் திறந்து கொண்டு ஸ்ரீனிவாஸ் ஸ்ரேயா கோஷல் குரலில் இனிமையான மெலடி.", "கல்லில் ஆடும் தீவே பென்னி தயால்ஸ்வேதா கலக்கல் டூயட்.", "வித்யாசாகர் இசையில் வந்த ஜெயம்கொண்டான் பிரிவோம் சந்திப்போம் மகேஷ் சந்தியா மற்றும் பலர்அபியும் நானும் என நிறைய படங்கள் வந்தாலும் அவற்றில் சில இனிமையான பாடல்கள் இருந்தாலும் திரும்ப தேடிச் சென்று கேட்க வைக்கவில்லை.", "ஏபிசி என அத்தனை செண்டர்களிலும் 88 முதல் 108 வரையிலும் வாரணம் ஆயிரம்ஹாரிஸ் ஜெயராஜ்.", "இதே வருடம் வெளியான சத்யம் தாம்தூம் பாடல்களையும் வாரணம் ஆயிரம் பாடல்களையும் ஒப்பிட்டாலே கெளதம் மேனன் ஹாரிஸ் பிரிவின் தாக்கம் புலப்படும்.", "இந்த மார்கழி மாதத்தில் ஒரு வித்தியாசத்திற்காக ஒரு பக்தி ஒலித்தொகுப்பு கேட்கலாம்.", "இதோ எனது நண்பர் ஒருவர் கிருஷ்ணார்ப்பனம் என்ற தலைப்பில் இனிமையான இந்த ஒலித்தொகுப்பு வழங்கியிருக்கிறார்.", "இதில் கிருஷ்ணன் மேல் பாடப்பட்ட சினிமா படத்தில் இருந்தும் ஆல்பங்களில் இருந்தும் தேர்ந்தெடுத்திருப்பது.", "அவரின் அபார முயற்ச்சிக்கு பாராட்டப் படவேண்டிய ஒன்று.", "குறந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நமது வேலைகளூக்கு நடுவே அந்த கோபலானனை நம உதடுகள் உச்சரித்தால் அதுவே நமக்கு பேரின்பம்.", "கடவுள் கிருபையால் இந்த பதிவு 850 ஆவது ஆக அமைந்து விட்டது.", "1000வது பதிவு க்ண்முன் நிழலாடுகிறது அந்த அதிர்ஸ்டம் யாருக்கோ?", "இது ஒரு நல்ல தரமிக்க ஒலித்தொகுப்பு வழக்கம்போல் நம் அன்புக்குரிய ஆதர்ஸ அறிவிப்பாளர் டிஜ்ஜிடல் குரலோன் திரு.", "ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்களின் குரலில் அமைதியுடன் கேட்டு மகிழுங்கள்.", "அப்படியே உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உடன் ஆக்கத்தை உருவாக்கியவருக்கு ஒரு நல்வாழ்த்து சொல்லிடுங்க.", "சத்யமங்கலம் ஓர் தனியார் கல்லூரியில் படிக்கும் செல்வி பூர்ணிமா அவர்களின் ஞாயிறு அன்று ஒலிப்பரப்பான ராசய்யா அவர்களின் பாலுஜி இரு சிகரங்களின் க்ளாசிக் இடைக்கால பாடல்கள் தெரிவுகளும் அதை தொடர்ந்து வானொலி நேயர்களின் விருப்பங்களூம் இந்த ஒலித்தொகுப்பில் ஓர் வித்தியாசத்திற்காக இந்த பதிவு.", "செல்வி பூர்ணீமாவிற்க்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.", "4.", "ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு லாஆஆ லலாஆஆ...ஆஹா.. ஆஹா..எங்கே எந்தன் சொர்க்கம் இங்கே தேன்கிண்ணத்திலே.. சரிப்பா.. சரிப்பா..அடக்கி வாசி.. ஹி..ஹி.. இந்த ஒலித்தொகுப்பை சென்ற வாரமே வழங்கப்படவேண்டியது சில அலுவல் வேலை நிமித்தம் தாமதமாயிடுச்சு.", "அதனாலென்ன பழங்களை நேரம் காலம் பார்த்தா சுவைக்கின்றோம்.", "இல்லையே அதேபோல் இதோ இந்த ஒலித்தொகுப்பில் ஒரு பாடல் கேள்வியாக தருகிறார் வித்தியாசமான குரலின் சொந்தக்காரர் திரு.", "கே.எஸ்.நாதன் அவர்கள் அது எந்த பாடல் எந்தெந்த சுவைகளில் கேட்டுத்தான் பாருங்களேன்.", "இந்த பதிவை பதிவதற்குள் நமது இணைய நன்பர்கள் பலபேர் தரவிறக்கம் செய்து கேட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.", "எப்படிங்க ஒலித்தொகுப்பு நல்லா இருந்துதுங்களா?", "உங்கள் உணர்வுகள் ஒரு வரியில் எழுதிடுங்களேன்.", "ராப் பிறந்தநாளுக்காக இந்த பாடல்.", "வெள்ளி மணியைப்போல சிரிக்கும் தேவதைக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக இதுல நிறைய தர்ராங்க.. நிலவையே பிடிச்சித்தராங்க சித்திரத்து சோலை முத்துமணி மாலை..வானவில்லு நூலில விண்மீன் வச்ச ட்ரெஸ் .. உலகத்திலேயே பெரிய டிசைனர் ட்ரஸ் வாழ்த்துக்கள் ராப்.... எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க தேன்கிண்ணம் வாழ்த்துகிறது.", "காதலில் ஏற்பட்ட வெற்றியில் இன்பத்தில் புலம்பினாலோ அதே காதலில் ஏறப்ட்ட தோல்வியின் விரக்தியில் புலம்பினாலோ.", "வி ஆர் இன் லவ் இருவருக்கும் கன கச்சிதமாக பொருந்தும் வார்த்தை அந்த தலைப்பிலேயே பாடல் ஒன்று கடைசியாக வருகிறது.", "மொழி மாற்றம் பாடலாக இருந்தாலும் கேட்க சோகத்திலும் சுகமாக இருக்கிறது.", "போதாதற்கு நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் டிஜ்ஜிட குரலோன் திரு.", "லக்ஷ்மி நாராயானா அவர்கள் காதலர்களுக்கு இடையே என்ன என்ன அவஸ்தைகள் தோன்றுகின்றது என்று புட்டு புட்டு வைக்கிறார்.", "பாடல் தெரிவுகள் மீண்டும் மீண்டும் கேட்டாலும் ம்..ம்....ம்... ஒலித்தொகுப்பு கேட்பதற்க்கு இனிமையாகதான் இருக்கிறது.", "நீங்களும் கேளுங்கள்.", "தேன்கிண்ண நேயர்களே மீண்டும் ஒரு ஸ்வாரசியமான சொல்லிசை சதிராட்டம் உங்கள் செவிகளூக்காக.", "கிராமங்களில் மஞ்சு விரட்டி என்ற காளை பிடி வீர விளையாட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள்.", "அது போல வழுக்கு மரம் விளையாடும் உண்டு விழாக்காலங்களில் எண்ணை தடவிய ஒரு உயரமான ஒரு கம்பின் மீது ஏறு அதன் உயரத்தில் கட்டியிருக்கும் பொருளை எடுப்பார்கள்.", "அது போல் தான் இந்த சொல்லிசை விளையாட்டு இதுக்கு கம்பிமேலே எல்லாம் ஏறவேண்டிய அவசியமில்லை.", "உட்கார்ந்து உங்கள் மூளைக்கு வேளை கொடுத்தால் போதும்.", "இணைய நண்பர்களாகிய உங்கள் விலைமதிப்பற்ற வினாடிகளை வீணடிப்பதில் எனக்கும் வருத்தம் தான்.", "ஒய்வில்லாமல் எனது மலேசிய நண்பர் ஒருவர் சாட்டிங்கள் சொன்னது உங்கள் ஒலித்தொகுப்புகளை தரவிறக்கம் செய்து வேலைக்கு போகும் போதும் வரும் போதும் காரில் போட்டு கேட்கிறேன் என்றார்.", "எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது அதே சமயம் பயமாகவும் இருந்தது.", "அந்த அன்பருக்கு மட்டுமல்ல வண்டி ஓட்டும் போது தயவு செய்து கேட்பதை தவிர்த்து விடுங்கள் அப்படி கேட்டுதான் ஆகவேண்டுமென்றால் ஒலியின் அளவை குறைத்து கேட்க வேண்டும்.", "ஏன் இதை சொல்கிறேன்றால் எனது நண்பர்களீன் ஒலித்தொகுப்புகள் அதிக பட்சம் யோசிக்க வேண்டியவையாக இருக்கும்.", "ஆகையால் சொல்கிறேன் பாட்டை கேட்டு கொண்டே போய் உங்களை சார்ந்தவர்களூக்கு கஷ்டத்தை கொடுக்காதீர்கள்.", "சாரிங்களா?", "சரி விஷயத்துக்கு இந்த ஒலித்தொகுப்பில் ஓர் அழகான சொல் ஒன்று எல்லா பாடல்களிலும் ஒழிந்து இருக்கிறது.", "இதற்கு முன் எழில் என்ற சொல்லின் ஆக்கம் போலத்தான்.", "அந்த ஆக்கத்தை விட இதில் விரைவில் கண்டு பிடித்துவிடலாம்.", "ஆணால் நமது அறிவிப்பாளர் அடிக்கற கூத்து இருக்கிறதே.", "அடெங்கப்பா அடெங்கப்பா கொஞ்சமா நஞ்ச்மா சொல்லி மாளாது.", "அறிவிப்பாளர் இந்த பதிவில் ஓர் இடத்தில் ஆக்கத்தை உருவாக்கியவருடன் ஒர் ஒப்பந்தம் செய்வார் அது என்ன என்பதை நீங்களே கேட்டு தெரிந்து கொளுங்கள் அதே போல் நான் உங்களூக்கு ஒரு வேண்டுக்கோள்.", "இந்த பதிவில் உங்களூக்கு ஸ்வாரசியம் வேண்டுமென்றால் தயவு செய்து தரவிறக்கம் செய்த ஒலிக்கோப்பை ஒர் ஆர்வத்தில் பாஸ் ஃபார்வேர்ட் கேட்டு விடாதீர்கள் பிறகு உங்களுக்கு ஸ்வாரசியம் போய்விடும்.", "இரவில் நாங்க காற்றலையில் கேட்கும் போது இதெல்லாம் செய்யமுடியாது அறிவிப்பாளர் அடிக்கடி சொல்வது போல் நீங்கள் பாடல்களை ரசிக்க முடியாது ஆழ்ந்து ஒவ்வொரு சொல்லக கேட்கத் தான் வேண்டும் அப்போது தான் நீங்கள் சொல்லை கண்டுபிடிக்க முடியும்.", "இந்த ஒலிக்கோப்பில் ஒரு பாடல் போட்டியில் இருந்து தனித்து இருக்கும் ஆகையால் அந்த பாடல் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவேண்டாம்.", "அதை தனியாக குறிப்பிட்டுள்ளேன்.", "இப்போ முதல் சொன்ன வழுக்கு மரம் பகுதிக்கு வருகிறேன்.", "இந்த சொல்லை கண்டுபிடிக்க எவ்ளோ நேயர்கள் விதவிதமான சொல் வருகிறது என்று அறிவிப்பாளருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என்று நீங்களே கேளூங்கள் ஒரு நேயர் பல வார்த்தைகள் வருகின்றன என்கிறார்.", "ஒரே கலாட்ட தான் போங்கள்.", "அதிகம் எழுதி உங்களை வெறுப்பேத்தவில்லை.. ப்ளேயரை சீக்கிரம் அமுக்குங்கள்.. நீங்கள் ஒரு பாட்டிலோ அல்லது இரண்டாவது பாட்டிலோ கண்டுபிடித்து விட்டால் நீங்கள் தான் தேன்கிண்ணத்தின் அசகாயசூர தேனீ கேட்டு விட்டு அப்படியே ஆக்கத்தை உருவாக்கிய எனது நண்பர் சையத் ரசூல் அவர்களூக்கு அவரின் அபாரமான முயற்சிக்கு" ]
இன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு மரத்தோடு கிளைகள் இணைந்திருந்தால் மட்டுமே கனி தரமுடியும். அவ்வாறே இயேசுவோடு நாம் இணைந்திருந்தால் தான் நாமும் நம் வாழ்வில் பலன் அளிக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றது இன்றைய நற்செய்தி. நெருக்கடியான ஒரு சூழலில் இயேசு தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்திப் பேசுகிறார் இன்றைய நற்செய்தியில். இயேசு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை. அந்த இறுதி இரவுணவு கலகலப்பான மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்குக் காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம் கலக்கம் சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். திராட்சைத் தோட்டத்திலிருந்து இறுதியில் கிடைப்பது சுவைமிக்க திராட்சைக்கனி. திராட்சைக் கனியும் இரசமும் எவ்வளவுக்கு எவ்வளவு சுவையாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் பின்னணியில் கவனம் கரிசனை கடின உழைப்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம். இறுதி முடிவு இனிமையாக அமைய வேண்டுமென்றால் எத்தனையோ இடர்களை சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார். நமது வாழ்வெனும் திராட்சைத் தோட்டத்தில் இறைவனே நம்மைப் பயிரிட்டு கண்காணித்து வளர்ப்பவர். இறைவனுடன் இணைந்து அவரது கண்காணிப்பில் வாழும்வரை நாம் மிகுந்த கனி தருவோம். இந்த இறைநம்பிக்கையில் இத்திருப்பலியில் பங்கேற்போம். கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம். நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். நாம் உண்மையைச் சார்ந்தவர்கள். இறைவனிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம். அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. இதன்மூலமாக நாம் கடவுளுடன் இணைந்திருப்பதை ஆவியானவரின் மூலமாக அறிந்துக் கொள்வோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருதூதர் யோவான் கூறுவதைக் கவனமுடன் கேட்போம். உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர் ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக பல்லவி பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர் பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர் புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். பல்லவி வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர் இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து அவரது நீதியை அறிவிப்பர். இனி பிறக்கப்போகும் மக்களுக்கு இதை அவரே செய்தார் என்பர். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார் என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. 1.அன்பின் இறைவா உம் அன்பு குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்மில்லாத கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும் நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்த புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. அன்பு தீவினையில் மகிழ்வுறாது என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும் அகலமும் நிபந்தனையும் எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழ தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. நம்மை அன்பு செய்வதும் நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும் நம் படிப்பை அன்பு செய்வதும் நம் பயணங்களை அன்பு செய்வதும் நம் இலக்கை அன்பு செய்வதும் நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர் என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை பணியை அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவாகள் இயேசுவின் உடனியிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப்பயணத்தையும் காண தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். உயிர்ப்புக்காலம் நான்காம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்று திருஅவைக் கொண்டாடி வருகிறது. இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவரையும் வழி நடத்த ஓர் ஆயன் தேவைப்படுகிறார். நமது வாழ்க்கைப் பயணத்தில் யார் நமது ஆயன் என்று சிந்திக்க அழைக்கிறது இந்த ஞாயிறு. நல்லாயன் ஞாயிறன்று இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி. பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும் உற்றாரும் என்ற உண்மை நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம். பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று நல்லாயன் ஞாயிறன்று இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம். இகழ்ந்து விலக்கப்பட்ட கல் இன்று முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகின்று. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மானிடருக்கு மீட்பு கிடையாது. நாம் மீட்புப் பெறுவதற்காகவே இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினர். இந்த உண்மையை உணர்ந்து செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கவிருக்கும் திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம். இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் அவரது மக்கள் என நாம் அழைக்கப்படுகின்றோம். இறைமக்களாகவே இருப்போம். இயேசு குற்றமற்றவராய் இருப்பதுபோல நாமும் குற்றமற்றவர்களாய் நம்மைக் காத்துக் கொள்ள அழைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒலிக்கும் திருதூதர் யோவனின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம் பல்லவி என் மன்றாட்டை நீர் கேட்டதால் எனக்கு நீர் வெற்றி அளித்ததால் உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று பல்லவி ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன் என் கடவுளே உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி அல்லேலூயா அல்லேலூயா நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. 1. ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும் செயலாலும் தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று பணிபுரியவே என்று எம் கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. நீதியின் நாயகரே எம் இறைவாஎம் நாட்டை ஆளும் தலைவர்கள் இனம் மொழி சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும் ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம் தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும் தீவிரவாதம் சாதியின் பெயரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி அதனால் தங்கள் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப் போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே எம் இறைவா விதவைகள் அனாதைகள் கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும் உள்நாட்டு போரால் தவிக்கும் சிரியாவின் மக்களுக்கு உமது உதவிக் கரம் நீட்டி அவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5 இரக்கத்தின் ஆற்றலே எம் இறைவா இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும் இளையோர் இவ்வுலக மாயைகளால் தங்களை இழந்த விடாமலும் இருக்கவும் உமது இறையழைத்தலை அனைவரும் உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
[ "இன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு மரத்தோடு கிளைகள் இணைந்திருந்தால் மட்டுமே கனி தரமுடியும்.", "அவ்வாறே இயேசுவோடு நாம் இணைந்திருந்தால் தான் நாமும் நம் வாழ்வில் பலன் அளிக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றது இன்றைய நற்செய்தி.", "நெருக்கடியான ஒரு சூழலில் இயேசு தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்திப் பேசுகிறார் இன்றைய நற்செய்தியில்.", "இயேசு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை.", "அந்த இறுதி இரவுணவு கலகலப்பான மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும்.", "இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்குக் காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம் கலக்கம் சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.", "திராட்சைத் தோட்டத்திலிருந்து இறுதியில் கிடைப்பது சுவைமிக்க திராட்சைக்கனி.", "திராட்சைக் கனியும் இரசமும் எவ்வளவுக்கு எவ்வளவு சுவையாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் பின்னணியில் கவனம் கரிசனை கடின உழைப்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம்.", "இறுதி முடிவு இனிமையாக அமைய வேண்டுமென்றால் எத்தனையோ இடர்களை சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்.", "நமது வாழ்வெனும் திராட்சைத் தோட்டத்தில் இறைவனே நம்மைப் பயிரிட்டு கண்காணித்து வளர்ப்பவர்.", "இறைவனுடன் இணைந்து அவரது கண்காணிப்பில் வாழும்வரை நாம் மிகுந்த கனி தருவோம்.", "இந்த இறைநம்பிக்கையில் இத்திருப்பலியில் பங்கேற்போம்.", "கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.", "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.", "நாம் உண்மையைச் சார்ந்தவர்கள்.", "இறைவனிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்.", "அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும்.", "இதுவே அவரது கட்டளை.", "இதன்மூலமாக நாம் கடவுளுடன் இணைந்திருப்பதை ஆவியானவரின் மூலமாக அறிந்துக் கொள்வோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருதூதர் யோவான் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.", "உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.", "எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர் ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக பல்லவி பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர் பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.", "மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர் புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.", "பல்லவி வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர் இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.", "அவர்கள் வந்து அவரது நீதியை அறிவிப்பர்.", "இனி பிறக்கப்போகும் மக்களுக்கு இதை அவரே செய்தார் என்பர்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்.", "ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார் என்கிறார் ஆண்டவர்.", "அல்லேலூயா.", "1.அன்பின் இறைவா உம் அன்பு குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்மில்லாத கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும் நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்த புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "அன்பு தீவினையில் மகிழ்வுறாது என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும் அகலமும் நிபந்தனையும் எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழ தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "4.", "நம்மை அன்பு செய்வதும் நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும் நம் படிப்பை அன்பு செய்வதும் நம் பயணங்களை அன்பு செய்வதும் நம் இலக்கை அன்பு செய்வதும் நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர் என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "5.", "எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது.", "பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை பணியை அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள்.", "அவாகள் இயேசுவின் உடனியிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப்பயணத்தையும் காண தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "உயிர்ப்புக்காலம் நான்காம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்று திருஅவைக் கொண்டாடி வருகிறது.", "இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவரையும் வழி நடத்த ஓர் ஆயன் தேவைப்படுகிறார்.", "நமது வாழ்க்கைப் பயணத்தில் யார் நமது ஆயன் என்று சிந்திக்க அழைக்கிறது இந்த ஞாயிறு.", "நல்லாயன் ஞாயிறன்று இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது.", "திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி என்று கூறியுள்ளார்.", "சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம்.", "சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி.", "பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும் உற்றாரும் என்ற உண்மை நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது.", "நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.", "பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம்.", "நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று நல்லாயன் ஞாயிறன்று இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.", "இகழ்ந்து விலக்கப்பட்ட கல் இன்று முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகின்று.", "இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மானிடருக்கு மீட்பு கிடையாது.", "நாம் மீட்புப் பெறுவதற்காகவே இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினர்.", "இந்த உண்மையை உணர்ந்து செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கவிருக்கும் திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.", "இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் அவரது மக்கள் என நாம் அழைக்கப்படுகின்றோம்.", "இறைமக்களாகவே இருப்போம்.", "இயேசு குற்றமற்றவராய் இருப்பதுபோல நாமும் குற்றமற்றவர்களாய் நம்மைக் காத்துக் கொள்ள அழைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒலிக்கும் திருதூதர் யோவனின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.", "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.", "ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.", "மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம் பல்லவி என் மன்றாட்டை நீர் கேட்டதால் எனக்கு நீர் வெற்றி அளித்ததால் உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.", "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று பல்லவி ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.", "என் இறைவன் நீரே உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன் என் கடவுளே உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.", "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா நல்ல ஆயன் நானே.", "நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன என்கிறார் ஆண்டவர்.", "அல்லேலூயா.", "1.", "ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும் செயலாலும் தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று பணிபுரியவே என்று எம் கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "2.", "நீதியின் நாயகரே எம் இறைவாஎம் நாட்டை ஆளும் தலைவர்கள் இனம் மொழி சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும் ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம் தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "3.", "படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும் தீவிரவாதம் சாதியின் பெயரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி அதனால் தங்கள் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப் போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே எம் இறைவா விதவைகள் அனாதைகள் கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும் உள்நாட்டு போரால் தவிக்கும் சிரியாவின் மக்களுக்கு உமது உதவிக் கரம் நீட்டி அவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.", "5 இரக்கத்தின் ஆற்றலே எம் இறைவா இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும் இளையோர் இவ்வுலக மாயைகளால் தங்களை இழந்த விடாமலும் இருக்கவும் உமது இறையழைத்தலை அனைவரும் உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்." ]
அண்மையில் சீனாவில் வாழும் இராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியூட்டும் அளிவில்அதிகரிப்புயடைந்துள்ளது. இவ்வாண்டு உலக மிகப் பெரிய ராட்சத பாண்டாக்களின் பாதுகாப்பு தளமான சீனாவின் பாண்டா வளர்ப்பு தளத்தில் 7 பாண்டாக்கரடிகள் பிறந்தன. ராட்சத பாண்டா பாதுகாப்பாளர் என்ற தலைப்பிலான போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்கர் நகரில் பாண்டா பிறப்புக் கவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தக் கரடிகள் நலமாக உள்ளன. அவை கூட்டாகப் படம் பிடிக்கப்பட்டன. தவிர பாண்டா வளர்ப்புத் தளத்தைச் சேர்ந்த ராட்சத பாண்டா ஒன்று ஜப்பானில் 8வது குட்டி பாண்டாவைப் பெற்றெடுத்தது. அவை முறையே என்படும்இரட்டைகுட்டி பாண்டாக்களின் பெயர் மற்றும் என்பதுமாகும். என்னும் கரடி இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய நாள் முதன்முதலாகப் பிறந்தது. பிறந்த போது அதன் எடை 0.5 பண்வுட் மட்டும் இருந்தது. ஆனால் இப்போது அது 13 பண்வுட் எடை பெற்றுள்ளது. பொதுவாக ராட்சத பாண்டா 353 பண்வுட் எடையை எட்டக் கூடும். தற்போது உலகளவில் சுமார் 1600 ராட்சத பாண்டாக்கள் மட்டுமே வாழ்கின்றன. பாண்டா கரடி விலங்கிமை அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கு வகைகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ராட்சத பாண்டாவின் குழந்தை காலம் மிகவும் முக்கியமானது. அவை தாய் பாண்டாவுடன் இணைந்து வாழ வேண்டும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் அவற்றுக்கு இயற்கையான வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பின்னார் அவை இயற்கையான வனவாழ்வு வாழத் தொடங்கும்.
[ "அண்மையில் சீனாவில் வாழும் இராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியூட்டும் அளிவில்அதிகரிப்புயடைந்துள்ளது.", "இவ்வாண்டு உலக மிகப் பெரிய ராட்சத பாண்டாக்களின் பாதுகாப்பு தளமான சீனாவின் பாண்டா வளர்ப்பு தளத்தில் 7 பாண்டாக்கரடிகள் பிறந்தன.", "ராட்சத பாண்டா பாதுகாப்பாளர் என்ற தலைப்பிலான போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்கர் நகரில் பாண்டா பிறப்புக் கவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.", "இந்தக் கரடிகள் நலமாக உள்ளன.", "அவை கூட்டாகப் படம் பிடிக்கப்பட்டன.", "தவிர பாண்டா வளர்ப்புத் தளத்தைச் சேர்ந்த ராட்சத பாண்டா ஒன்று ஜப்பானில் 8வது குட்டி பாண்டாவைப் பெற்றெடுத்தது.", "அவை முறையே என்படும்இரட்டைகுட்டி பாண்டாக்களின் பெயர் மற்றும் என்பதுமாகும்.", "என்னும் கரடி இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய நாள் முதன்முதலாகப் பிறந்தது.", "பிறந்த போது அதன் எடை 0.5 பண்வுட் மட்டும் இருந்தது.", "ஆனால் இப்போது அது 13 பண்வுட் எடை பெற்றுள்ளது.", "பொதுவாக ராட்சத பாண்டா 353 பண்வுட் எடையை எட்டக் கூடும்.", "தற்போது உலகளவில் சுமார் 1600 ராட்சத பாண்டாக்கள் மட்டுமே வாழ்கின்றன.", "பாண்டா கரடி விலங்கிமை அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கு வகைகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.", "ராட்சத பாண்டாவின் குழந்தை காலம் மிகவும் முக்கியமானது.", "அவை தாய் பாண்டாவுடன் இணைந்து வாழ வேண்டும்.", "ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் அவற்றுக்கு இயற்கையான வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.", "பின்னார் அவை இயற்கையான வனவாழ்வு வாழத் தொடங்கும்." ]
தென் கொரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான சாம்ஸங் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே ஸ்கிரீன் தொழில்நுட்பத்தை அதன் மற்றும் பட்ஜெட் சீரிஸ் போன்களில் கொண்டு வந்துள்ளதால் 6 போனிலும் இந்த அதி நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த போனில் 18.59 டிஸ்ப்ளே டூயல் பின்புற கேமரா முகத்தை கண்டறியும் உணறி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை 25999 ரூபாய் ஆகும். நோக்கியா 7 ப்ளஸ் மோட்டோ 2 ப்ளே மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களுடன் 6 போட்டி போட உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து இந்த போனை வாங்குவது உகந்தது தானா பார்த்துவிடுவோம் இந்த போன் கருப்பு நீலம் மற்றும் தங்க நிற மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் டிசைன் மட்டும் பில்டு க்வாலிட்டி மிக நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் இந்த போனின் எடை 191 கிராம் என்பதால் ஒரு கையில் வைத்து உபயோகப்படுத்துதல் சற்று கடினமாக இருக்கிறது. 7.9 மில்லி மீட்டர் தடிமனுடன் இந்த போன் இருப்பதால் ஹாண்ட்லிங் மேலும் கஷ்டமாகவே இருக்கிறது. டூயல் சிம் போடும் வசதியுள்ள இந்த போன் 450 ப்ராசஸர் உடனும் 4 ஜிபி ரேம் உடனும் வருகிறது. போனிலிருந்து எடுக்கவே முடியாத படிக்கான ஒரு 3500 பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இதில் 256 ஜிபி வரை நீட்டிப்பு செய்து கொள்ளும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மேலும் வைஃபை 802.11 ப்ளூடூத் 4.2 ஜிபிஎஸ் 4 3.5 மில்லி மீட்டர் ஜாக்கி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன. 6 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன். கேலக்ஸி 6 ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆபரேட்டிங் மென்பொருளில் இயங்குகிறது. என்கின்ற புதிய வசதியை இந்த போனின் மூலம் அறிமுகம் செய்திருக்கிறது சாம்ஸங். இதன் மூலம் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் ஹாயாக பேச முடியும். ஒரு விஷேசமான விஷயம் என்னவென்றால் இந்தியாவின் சாம்ஸங் குழு தான் இந்த வசதியை கொடுப்பது பற்றி ஆய்வு செய்து கூறியதாம். இந்த விஷயம் கண்டிப்பாக இந்திய பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த போனின் பேட்டரி லைஃப் நன்றாகவே இருக்கிறது. ஹெச்.டி வீடியோக்களை தொடர்ச்சியாக ஓடவிட்டுப் பார்த்ததில் 12 மணி நேரம் 30 நிமிடங்கள் போன் நிற்காமல் ஓடியது. சாதரணமான பயன்பாட்டின் போது இந்த போன் ஒரு நாளைக்கு மேல் உழைத்தது. ஆனால் போன் சார்ஜிங் மிகப் பொறுமையாகவே இருக்கிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆனது. மொத்தம் மூன்று கேமராக்கங் 6ல் கொடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு பின்புற கேமரா. ஒரு முன்புற கேமரா. பின்புற கேமரா முறையே 16 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்டவையாக இருக்கின்றன. முன்புற கேமரா 24 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கின்றது. பின்புற கேமரா சில நேரங்களில் ஃபோகஸ் செய்ய சிரமப்பட்டது. ஆனால் போட்டோ எடுத்தவுடன் நன்றாகவே இருந்தது. முன்புற கேமரா நல்ல வெளிச்சம் இருக்கும் போது நல்ல புகைப்படத்தைத் தருகிறது. வெளிச்சம் கம்மியானால் புகைப்பட க்வாலிட்டியும் மங்குகிறது. இரண்டு புற கேமராக்களிலும் 1080 க்வாலிட்டியில் வீடியோக்கள் பதிவு செய்ய முடியும். சாம்ஸங் கேலக்ஸி 6 நல்ல லுக் கொண்ட போனாக இருக்கிறது. அதன் பில்டு க்வாலிட்டி நன்றாக உள்ளது. அதைப் போலத்தான் பேட்டரியும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. தற்போது வரும் நிறைய ஸ்மார்ட் போன்கள் ஆன்லைன் சந்தையில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் 6 ரீடெய்ல் கடைகளிலும் கிடைப்பது நல்ல விஷயம். ஆனால் 25990 ரூபாய்க்கு இந்த போன் வாங்கலாமா என்பது கேள்விக்குறி தான். கேமராக்கள் வெளிச்சம் நன்றாக இருந்தால் நல்ல புகைப்படங்களைத் தருகின்றன. இருட்டான இடங்களில் கதை வேறு. நோக்கியா 7 ப்ளஸ் மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகியவை இதைவிட பல விஷயங்களில் முந்திச் செல்கின்றன. சாம்ஸங் போன்களின் ரசிகர்கள் இந்த போனை வாங்கலாம். ஆனால் மற்றவர்கள் மேற்குறிபிட்ட இரண்டு போன்களைப் பற்றியும் முழுவதாக தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது. புதுப்புது தொழில்நுட்ப செய்திகள் அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஐ பின் தொடருங்கள்.
[ "தென் கொரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான சாம்ஸங் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே ஸ்கிரீன் தொழில்நுட்பத்தை அதன் மற்றும் பட்ஜெட் சீரிஸ் போன்களில் கொண்டு வந்துள்ளதால் 6 போனிலும் இந்த அதி நவீன தொழில்நுட்பம் இருக்கிறது.", "இந்த போனில் 18.59 டிஸ்ப்ளே டூயல் பின்புற கேமரா முகத்தை கண்டறியும் உணறி ஆகிய வசதிகள் உள்ளன.", "இதன் விலை 25999 ரூபாய் ஆகும்.", "நோக்கியா 7 ப்ளஸ் மோட்டோ 2 ப்ளே மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களுடன் 6 போட்டி போட உள்ளது.", "இவ்வளவு விலை கொடுத்து இந்த போனை வாங்குவது உகந்தது தானா பார்த்துவிடுவோம் இந்த போன் கருப்பு நீலம் மற்றும் தங்க நிற மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது.", "மேலும் இதன் டிசைன் மட்டும் பில்டு க்வாலிட்டி மிக நேர்த்தியாக இருக்கிறது.", "ஆனால் இந்த போனின் எடை 191 கிராம் என்பதால் ஒரு கையில் வைத்து உபயோகப்படுத்துதல் சற்று கடினமாக இருக்கிறது.", "7.9 மில்லி மீட்டர் தடிமனுடன் இந்த போன் இருப்பதால் ஹாண்ட்லிங் மேலும் கஷ்டமாகவே இருக்கிறது.", "டூயல் சிம் போடும் வசதியுள்ள இந்த போன் 450 ப்ராசஸர் உடனும் 4 ஜிபி ரேம் உடனும் வருகிறது.", "போனிலிருந்து எடுக்கவே முடியாத படிக்கான ஒரு 3500 பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது.", "64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இதில் 256 ஜிபி வரை நீட்டிப்பு செய்து கொள்ளும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.", "இதில் மேலும் வைஃபை 802.11 ப்ளூடூத் 4.2 ஜிபிஎஸ் 4 3.5 மில்லி மீட்டர் ஜாக்கி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன.", "6 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன்.", "கேலக்ஸி 6 ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆபரேட்டிங் மென்பொருளில் இயங்குகிறது.", "என்கின்ற புதிய வசதியை இந்த போனின் மூலம் அறிமுகம் செய்திருக்கிறது சாம்ஸங்.", "இதன் மூலம் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் ஹாயாக பேச முடியும்.", "ஒரு விஷேசமான விஷயம் என்னவென்றால் இந்தியாவின் சாம்ஸங் குழு தான் இந்த வசதியை கொடுப்பது பற்றி ஆய்வு செய்து கூறியதாம்.", "இந்த விஷயம் கண்டிப்பாக இந்திய பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும்.", "இந்த போனின் பேட்டரி லைஃப் நன்றாகவே இருக்கிறது.", "ஹெச்.டி வீடியோக்களை தொடர்ச்சியாக ஓடவிட்டுப் பார்த்ததில் 12 மணி நேரம் 30 நிமிடங்கள் போன் நிற்காமல் ஓடியது.", "சாதரணமான பயன்பாட்டின் போது இந்த போன் ஒரு நாளைக்கு மேல் உழைத்தது.", "ஆனால் போன் சார்ஜிங் மிகப் பொறுமையாகவே இருக்கிறது.", "பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆனது.", "மொத்தம் மூன்று கேமராக்கங் 6ல் கொடுக்கப்பட்டு உள்ளது.", "இரண்டு பின்புற கேமரா.", "ஒரு முன்புற கேமரா.", "பின்புற கேமரா முறையே 16 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்டவையாக இருக்கின்றன.", "முன்புற கேமரா 24 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கின்றது.", "பின்புற கேமரா சில நேரங்களில் ஃபோகஸ் செய்ய சிரமப்பட்டது.", "ஆனால் போட்டோ எடுத்தவுடன் நன்றாகவே இருந்தது.", "முன்புற கேமரா நல்ல வெளிச்சம் இருக்கும் போது நல்ல புகைப்படத்தைத் தருகிறது.", "வெளிச்சம் கம்மியானால் புகைப்பட க்வாலிட்டியும் மங்குகிறது.", "இரண்டு புற கேமராக்களிலும் 1080 க்வாலிட்டியில் வீடியோக்கள் பதிவு செய்ய முடியும்.", "சாம்ஸங் கேலக்ஸி 6 நல்ல லுக் கொண்ட போனாக இருக்கிறது.", "அதன் பில்டு க்வாலிட்டி நன்றாக உள்ளது.", "அதைப் போலத்தான் பேட்டரியும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது.", "தற்போது வரும் நிறைய ஸ்மார்ட் போன்கள் ஆன்லைன் சந்தையில் மட்டுமே கிடைக்கிறது.", "ஆனால் 6 ரீடெய்ல் கடைகளிலும் கிடைப்பது நல்ல விஷயம்.", "ஆனால் 25990 ரூபாய்க்கு இந்த போன் வாங்கலாமா என்பது கேள்விக்குறி தான்.", "கேமராக்கள் வெளிச்சம் நன்றாக இருந்தால் நல்ல புகைப்படங்களைத் தருகின்றன.", "இருட்டான இடங்களில் கதை வேறு.", "நோக்கியா 7 ப்ளஸ் மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகியவை இதைவிட பல விஷயங்களில் முந்திச் செல்கின்றன.", "சாம்ஸங் போன்களின் ரசிகர்கள் இந்த போனை வாங்கலாம்.", "ஆனால் மற்றவர்கள் மேற்குறிபிட்ட இரண்டு போன்களைப் பற்றியும் முழுவதாக தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது.", "புதுப்புது தொழில்நுட்ப செய்திகள் அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஐ பின் தொடருங்கள்." ]
ஐரோப்ப கன்டம் . க்ரீஷ்ம ருதௌ ஸிம்ஹ மாசே க்ருஸ்ந பக்ஷே
[ " ஐரோப்ப கன்டம் .", "க்ரீஷ்ம ருதௌ ஸிம்ஹ மாசே க்ருஸ்ந பக்ஷே" ]
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று நெற்றிக்கண் செய்திப்பிரிவு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தமை நினைவிருக்கும். பல தரப்பட்ட ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...
[ " கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.", "இது தொடர்பில் நேற்று நெற்றிக்கண் செய்திப்பிரிவு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தமை நினைவிருக்கும்.", "பல தரப்பட்ட ... பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை பாராளுமன்ற கலைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .", "இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.", "இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ... ஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ... 43 43இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ... 6 6மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது.", "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ..." ]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் சாந்தன் நளினி பேரறிவாளன் ராபர்ட் பயாஸ் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் நவீன் சின்கா கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசியல் சாசன பிரிவு 161ன் கீழ் தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர். இதனிடையே நாளை 9ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம்.. உங்களை காப்பாற்றுவது எங்கள் கடமை.. நெல் ஜெயராமன் மருத்துவச் செலவை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள் மனைவிக்கு மிக்சி கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள் பழ.கருப்பையா பேட்டி
[ "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.", "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் சாந்தன் நளினி பேரறிவாளன் ராபர்ட் பயாஸ் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.", "27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது.", "ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.", "இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் நவீன் சின்கா கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.", "அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசியல் சாசன பிரிவு 161ன் கீழ் தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.", "உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.", "இதனிடையே நாளை 9ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.", "இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.", "நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம்.. உங்களை காப்பாற்றுவது எங்கள் கடமை.. நெல் ஜெயராமன் மருத்துவச் செலவை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள் மனைவிக்கு மிக்சி கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள் பழ.கருப்பையா பேட்டி" ]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் திருநாளான நாளை சனிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது. சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமிஅம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7ம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காலை 9.15 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளிதெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதி உலா முடிந்து மேலக் கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். 8ம் திருநாளான நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும் அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக் கோவில் சேர்கிறார்கள். 9ம் திருநாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார். இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும் அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள். 10ம் திருநாளான நாளை மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
[ "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.", "10ம் திருநாளான நாளை சனிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது.", "சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.", "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.", "தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமிஅம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.", "7ம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.", "தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.", "அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார்.", "அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.", "தொடர்ந்து சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.", "அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.", "பின்னர் காலை 9.15 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார்.", "அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.", "மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளிதெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.", "சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.", "விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.", "வீதி உலா முடிந்து மேலக் கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.", "பின்னர் சுவாமி பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபம் வந்து சேர்ந்தார்.", "8ம் திருநாளான நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.", "காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.", "பின்னர் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும் அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக் கோவில் சேர்கிறார்கள்.", "9ம் திருநாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார்.", "இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும் அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.", "10ம் திருநாளான நாளை மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.", "இரவு சுவாமி அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.", "விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்." ]
நேற்று வியாழக்கிழமை மாலை திருவடிநிலை பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார். எனினும் மற்றையவர் கரை திரும்பவில்லை. இதனையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் மாலை முதல் நள்ளிரவு வரை தேடுதல் நடாத்தி வருகின்றனர் எனவும் எனினும் இளைஞன் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது 4
[ "நேற்று வியாழக்கிழமை மாலை திருவடிநிலை பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார்.", "எனினும் மற்றையவர் கரை திரும்பவில்லை.", "இதனையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் மாலை முதல் நள்ளிரவு வரை தேடுதல் நடாத்தி வருகின்றனர் எனவும் எனினும் இளைஞன் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது 4" ]
இன்றைய தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...
[ "இன்றைய தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை.", "தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ... கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி 22 1.", "பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க ஆனா இப்பத்தான் தெரியுது என்... வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ... சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம்.", "பல..." ]
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவார்ட்ஸ் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் விழாவில் நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தேறின. எங்க வீட்டு பிள்ளை என சிவகார்த்திகேயனை கொண்டாடி வருவது விஜய் டிவியின் வாடிக்கை. அது ஒன்றும் தவறல்ல. தன் பிள்ளையை கௌரப்படுத்தி தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்கை தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம். கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கண் கலங்கியதை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பினார்கள். அவரும் விருதை பெற்றபின் இவ்வாறு ஒளிப்பரப்பக் கூடும் என்று சொன்னார். ஆனால் இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை ஒளிப்பரப்புவார்களாக என்று தெரியவில்லை. ஒரு வேளை விஜய் அவார்ட்ஸ் ப்ளுப்பர்ஸ் என்ற வகையில் ஒளிப்பரப்ப வாய்ப்பிருக்கிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி முடிய அதிகாலை வரை கூட ஆகலாம். குடிக்கத் தண்ணீர் தரமாட்டார்கள். அடுத்த முறை இவ்விழாவுக்கு வரும்போது புளி சோறு தக்காளி சோறு பார்சல் செய்து கொண்டு வாங்க என்றார். எப்போதும் முதல் ஆளாக வந்து விழாவின் முடிவில் விடைபெறும் சிவகார்த்திகேயன் நேற்று துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதை கொடுத்தபின் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அதுபோல ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால்அதற்கு முன்பே ட்விட்டரில் மாலை 6 மணிக்கே வெளியிட்டார்கள். ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் இனிமே இப்படித்தான்... ஆங்... எங்க வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் தக்காளி சோறு பார்சல் புளி சோறு விஜய் அவார்ட்ஸ் ப்ளுப்பர்ஸ் விஜய் அவார்ட்ஸ் விழா
[ "நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவார்ட்ஸ் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.", "ஆனால் விழாவில் நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தேறின.", "எங்க வீட்டு பிள்ளை என சிவகார்த்திகேயனை கொண்டாடி வருவது விஜய் டிவியின் வாடிக்கை.", "அது ஒன்றும் தவறல்ல.", "தன் பிள்ளையை கௌரப்படுத்தி தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்கை தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம்.", "கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கண் கலங்கியதை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பினார்கள்.", "அவரும் விருதை பெற்றபின் இவ்வாறு ஒளிப்பரப்பக் கூடும் என்று சொன்னார்.", "ஆனால் இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை ஒளிப்பரப்புவார்களாக என்று தெரியவில்லை.", "ஒரு வேளை விஜய் அவார்ட்ஸ் ப்ளுப்பர்ஸ் என்ற வகையில் ஒளிப்பரப்ப வாய்ப்பிருக்கிறது.", "இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி முடிய அதிகாலை வரை கூட ஆகலாம்.", "குடிக்கத் தண்ணீர் தரமாட்டார்கள்.", "அடுத்த முறை இவ்விழாவுக்கு வரும்போது புளி சோறு தக்காளி சோறு பார்சல் செய்து கொண்டு வாங்க என்றார்.", "எப்போதும் முதல் ஆளாக வந்து விழாவின் முடிவில் விடைபெறும் சிவகார்த்திகேயன் நேற்று துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதை கொடுத்தபின் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.", "அதுபோல ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.", "ஆனால்அதற்கு முன்பே ட்விட்டரில் மாலை 6 மணிக்கே வெளியிட்டார்கள்.", "ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் இனிமே இப்படித்தான்... ஆங்... எங்க வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் தக்காளி சோறு பார்சல் புளி சோறு விஜய் அவார்ட்ஸ் ப்ளுப்பர்ஸ் விஜய் அவார்ட்ஸ் விழா" ]
7. மதுரை தமிழ்ச்சங்கம்4வது யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர் 8. குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்திராவிட சாஸ்திரி 52. தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்எனக் கூறியவர் யார? முடியரசன் 75. ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி? 76. ஒருவர் கூற்றை விளக்குவது சிறு தலைப்பு நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளிஃ 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்
[ "7.", "மதுரை தமிழ்ச்சங்கம்4வது யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர் 8.", "குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்திராவிட சாஸ்திரி 52.", "தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்எனக் கூறியவர் யார?", "முடியரசன் 75.", "ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்?", "வினாக்குறி?", "76.", "ஒருவர் கூற்றை விளக்குவது சிறு தலைப்பு நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்?", "முக்காற் புள்ளிஃ 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்" ]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையில் நிறுவப்பட்டுள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 6691 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதல் முறையாக பூச்சிகளுக்கு என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. வேளாண் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது பூச்சிகள். பூச்சிகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கும் உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். எடப்பாடி பழனிசாமி நானும் ஒரு விவசாயி. பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பையும் பலனையும் நன்கு அறிவேன். இந்தியாவிலேயே பூச்சிகளுக்கு என முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் 5 கோடி ரூபாய் செலவில் 6691சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூச்சிகளின் மாதிரிகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த அருங்காட்சியகம் உருவாகக் காரணமாக இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இந்த பூச்சிகள் அருங்காட்சியகத்தில் 80000க்கும் மேற்பட்ட பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் உயிருள்ள பூச்சிகள் அவற்றின் வாழ்க்கை வரலாறு செயல்படும் பண்புகள் போன்றவற்றை விளக்கும் ஒலி ஒளிப் பதிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில் பார்பவர்ககளைக் கவரும் வண்ணம் பிரமாண்டமான பூச்சியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கவரும்வண்ணம் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். 4151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
[ "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையில் நிறுவப்பட்டுள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.", "6691 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதல் முறையாக பூச்சிகளுக்கு என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.", "இந்நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.", "வேளாண் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது பூச்சிகள்.", "பூச்சிகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கும் உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.", "இந்த முயற்சியில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.", "எடப்பாடி பழனிசாமி நானும் ஒரு விவசாயி.", "பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பையும் பலனையும் நன்கு அறிவேன்.", "இந்தியாவிலேயே பூச்சிகளுக்கு என முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் 5 கோடி ரூபாய் செலவில் 6691சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.", "இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூச்சிகளின் மாதிரிகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.", "இந்த அருங்காட்சியகம் உருவாகக் காரணமாக இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.", "இந்த பூச்சிகள் அருங்காட்சியகத்தில் 80000க்கும் மேற்பட்ட பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் உயிருள்ள பூச்சிகள் அவற்றின் வாழ்க்கை வரலாறு செயல்படும் பண்புகள் போன்றவற்றை விளக்கும் ஒலி ஒளிப் பதிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.", "அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில் பார்பவர்ககளைக் கவரும் வண்ணம் பிரமாண்டமான பூச்சியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.", "குழந்தைகளைக் கவரும்வண்ணம் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அடுக்கப்பட்டுள்ளன.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்160416 4150152 4150.", "நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம் சிலரை நிராகரிப்போம் என்று கூறுகின்றனர் குஃப்ருக்கும் ஈமானுக்கும் இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.", "4151.", "இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.", "4152.", "யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள... இளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ... கர்நாடகாவில் முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் மூத்த பாரதீய ஜனதா கட்சி தலைவரான அசோகா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.", "அவர... இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்." ]
நேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். விவாதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன். என் புரிதலில் தவறுகள் இருந்தால் புரூனோ அவற்றைச் சரி செய்துவிடுவார் என நம்புகிறேன். நாங்கள் முக்கியமாகச் சந்தித்தது டயாலிசிஸ் பற்றிப் பேச. ஞாநி தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். இந்தியா முழுவதிலும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுவோர் சுமார் 1.5 லட்சம் பேர் என்றும் எழுதியிருந்தார். அதே நிலைத்தகவலில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 6000 பேர் இந்நிலையில் உள்ளதாக புரூனோ சொன்னார். இனி வருவதெல்லாம் தமிழகம் தொடர்பானது மட்டுமே. இந்த 6000 பேரில் சுமார் 1000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்கின்றனராம். கேடாவேர் டிரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் மூளை இறந்த மனிதர்களின் உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றிவைப்பதன்மூலம் சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம். இன்னொரு 1000 பேர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள். மீதமுள்ள 4000 பேர் மாற்று சிகிச்சைகள் என்ற பேரிலும் சிகிச்சைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள். க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் உள்ளவர்கள் டயாலிசிஸ் செய்துகொண்டால்தான் வாழ்க்கையைத் தொடர முடியும். வாரத்துக்கு இருமுறை செய்துகொள்ளவேண்டும். மாதம் 8 முறை. ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள ரூ. 1000 ஆகிறது. எனவே ஒரு மாதச் செலவு என்பது கிட்டத்தட்ட ரூ. 10000 ஆகிவிடும். டயாலிசிஸ் என்பது தாற்காலிகமே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே வழி. சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு சிறுநீரகம் தானம் செய்வோர் வேண்டும். அது மூளை இறந்தோரிடமிருந்து கிடைக்கலாம் உறவினர்களிடமிருந்து கிடைக்கலாம் அல்லது திருட்டு வழிகளில் சிறுநீரகத்தை விலைக்கு வாங்குவதிலிருந்து கிடைக்கலாம். இதில் மூன்றாவது வழிமுறையை தமிழக அரசு கடுமையான சட்டங்கள்மூலம் தடுத்திருக்கிறது. ஆனால் மூளை இறந்தோரிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவது அதிகரித்தால்தான் தேவைப்படும் அனைவருக்கும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியும். ஸ்பெயின் அமெரிக்கா பிற ஐரோப்பிய நாடுகளில் மூளை இறந்தோரிடமிருந்து பெறுவது மிக அதிகம் ஒவ்வொரு மில்லியன் மக்கள் தொகைக்கும் சுமார் 2535 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 0.05க்கும் குறைவான அளவிலேயே உறுப்பு தானம் கிடைக்கிறது. அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள் தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன. மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தினால் மாதத்துக்கு 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும். இந்த அமைப்பை ஏற்படுத்த ஒருமுறை செலவாக ரூ. 55 லட்சம் ஆகும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு சம்பளம் என்று சுமார் ரூ. 20 லட்சம் தேவை. இப்போதைக்கு தமிழகத்தில் 4000 பேருக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றால் இதில் ஒரு ஆயிரம் பேருக்காவது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யவேண்டும் என்றால் மொத்தம் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் தேவை. அரசு இப்போதைக்கு இதில் முதலீடு செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே தனியார்கள் சேர்ந்து இந்த இயந்திரங்களை வாங்கிக்கொடுத்தால் அரசு மருத்துவமனையில் அவற்றைப் பொருத்திக்கொள்ள அரசு இடம் கொடுக்கும். ஆனால் இதனை இயக்குவதற்கான பணியாளர்கள் இந்த இயந்திரத்தைப் பராமரிக்கத் தேவையான செலவு ஆகியவற்றையும் தனியார்தான் செய்யவேண்டும். என்னென்ன தேவை எவ்வளவு செலவாகும் என்று அனைத்தையும் புரூனோ அனுப்பியுள்ளார். மாதம் சுமார் ரூ. 10000 செலவழித்து டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது மேல் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சாத்தியம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்றைய தேதியில் தேவையான அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது. அரசிடமிருந்து டயாலிசிஸ் இலவசமாகச் செய்வதற்கான தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை. இந்த அறக்கட்டளை தமிழக அரசுடன் ஒரு போட்டுக்கொள்ளவேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை இந்த அறக்கட்டளை ஏற்படுத்தும். மூன்று மெஷின்கள் கொண்ட ஒரு அமைப்பு மூலம் மாதம் 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியுமென்றால் ஒருவருக்கு 8 முறை அதாவது 240 டயாலிசிஸ் என்று கணக்கிலெடுக்கிறேன். தனியாரில் இவ்வாறு செய்வதற்கே வருடத்திற்கு 30812 ரூ.2880000 தான் செலவாகிறது. இப்படி இருக்கும் போது அரசுடன் போடுவது எல்லாம் அவசியமா? அல்லது போன்ற உடன் சேர்ந்து தனியார் முறையிலே சிகிச்சை தருவது சிறப்பாக இருக்குமா? அரசுடன் சேருவது அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதும் ஆரம்பிப்பதிலும் செயல்படுத்துவதிலும் பல முட்டுக்கட்டைகள் தோன்றும் என்பதே என் கருத்து. அல்லது போன்ற உடன் சேர்ந்து தனியார் முறையிலே சிகிச்சை தருவது சிறப்பாக இருக்குமா? எனவே ஒவ்வொரு தனி நபருக்கும் செலவு என்று பார்த்தால் மேலே சொன்னதைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்குகூட ஆகும்போலத் தெரிகிறது. எல்லா முறைகளையும் யோசித்துப் பார்க்கவேண்டும். அதற்குத்தான் இந்த உரையாடலே. அரசு என்றாலே ஒட்டுமொத்தமாக ஒதுங்கவேண்டும் என்பதல்ல. அரசு என்பது நாம் உருவாக்கியுள்ள இயந்திரம்தானே. புரூனோ சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிசிஸ் அல்லது அல்லோபதி தவிர மாற்று மருத்துவ முறைகள் எப்படிப்பட்டவை அவற்றால் பலர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே அது குறித்து நாம் விவாதிக்க முடியுமா? தமிழக அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மாற்று மருத்துவ முறைகளை முயன்று பார்க்கின்றன?
[ "நேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.", "விவாதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன்.", "என் புரிதலில் தவறுகள் இருந்தால் புரூனோ அவற்றைச் சரி செய்துவிடுவார் என நம்புகிறேன்.", "நாங்கள் முக்கியமாகச் சந்தித்தது டயாலிசிஸ் பற்றிப் பேச.", "ஞாநி தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.", "இந்தியா முழுவதிலும் சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுவோர் சுமார் 1.5 லட்சம் பேர் என்றும் எழுதியிருந்தார்.", "அதே நிலைத்தகவலில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார்.", "தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 6000 பேர் இந்நிலையில் உள்ளதாக புரூனோ சொன்னார்.", "இனி வருவதெல்லாம் தமிழகம் தொடர்பானது மட்டுமே.", "இந்த 6000 பேரில் சுமார் 1000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்கின்றனராம்.", "கேடாவேர் டிரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் மூளை இறந்த மனிதர்களின் உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றிவைப்பதன்மூலம் சுமார் 600 பேருக்கு ஓராண்டில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தமுடிகிறதாம்.", "இன்னொரு 1000 பேர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள்.", "மீதமுள்ள 4000 பேர் மாற்று சிகிச்சைகள் என்ற பேரிலும் சிகிச்சைகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.", "க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் உள்ளவர்கள் டயாலிசிஸ் செய்துகொண்டால்தான் வாழ்க்கையைத் தொடர முடியும்.", "வாரத்துக்கு இருமுறை செய்துகொள்ளவேண்டும்.", "மாதம் 8 முறை.", "ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ள ரூ.", "1000 ஆகிறது.", "எனவே ஒரு மாதச் செலவு என்பது கிட்டத்தட்ட ரூ.", "10000 ஆகிவிடும்.", "டயாலிசிஸ் என்பது தாற்காலிகமே.", "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே வழி.", "சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு சிறுநீரகம் தானம் செய்வோர் வேண்டும்.", "அது மூளை இறந்தோரிடமிருந்து கிடைக்கலாம் உறவினர்களிடமிருந்து கிடைக்கலாம் அல்லது திருட்டு வழிகளில் சிறுநீரகத்தை விலைக்கு வாங்குவதிலிருந்து கிடைக்கலாம்.", "இதில் மூன்றாவது வழிமுறையை தமிழக அரசு கடுமையான சட்டங்கள்மூலம் தடுத்திருக்கிறது.", "ஆனால் மூளை இறந்தோரிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவது அதிகரித்தால்தான் தேவைப்படும் அனைவருக்கும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியும்.", "ஸ்பெயின் அமெரிக்கா பிற ஐரோப்பிய நாடுகளில் மூளை இறந்தோரிடமிருந்து பெறுவது மிக அதிகம் ஒவ்வொரு மில்லியன் மக்கள் தொகைக்கும் சுமார் 2535 பேரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுகின்றன.", "ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 0.05க்கும் குறைவான அளவிலேயே உறுப்பு தானம் கிடைக்கிறது.", "அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை.", "க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை.", "இருக்கும் கருவிகள் தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.", "மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தினால் மாதத்துக்கு 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும்.", "இந்த அமைப்பை ஏற்படுத்த ஒருமுறை செலவாக ரூ.", "55 லட்சம் ஆகும்.", "அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு சம்பளம் என்று சுமார் ரூ.", "20 லட்சம் தேவை.", "இப்போதைக்கு தமிழகத்தில் 4000 பேருக்கு டயாலிசிஸ் தேவைப்படுகிறது என்றால் இதில் ஒரு ஆயிரம் பேருக்காவது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யவேண்டும் என்றால் மொத்தம் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் தேவை.", "அரசு இப்போதைக்கு இதில் முதலீடு செய்யும் என்று சொல்ல முடியாது.", "எனவே தனியார்கள் சேர்ந்து இந்த இயந்திரங்களை வாங்கிக்கொடுத்தால் அரசு மருத்துவமனையில் அவற்றைப் பொருத்திக்கொள்ள அரசு இடம் கொடுக்கும்.", "ஆனால் இதனை இயக்குவதற்கான பணியாளர்கள் இந்த இயந்திரத்தைப் பராமரிக்கத் தேவையான செலவு ஆகியவற்றையும் தனியார்தான் செய்யவேண்டும்.", "என்னென்ன தேவை எவ்வளவு செலவாகும் என்று அனைத்தையும் புரூனோ அனுப்பியுள்ளார்.", "மாதம் சுமார் ரூ.", "10000 செலவழித்து டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது மேல் நடுத்தர மக்களுக்கு மட்டுமே சாத்தியம்.", "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது இன்றைய தேதியில் தேவையான அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது.", "அரசிடமிருந்து டயாலிசிஸ் இலவசமாகச் செய்வதற்கான தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை.", "இந்த அறக்கட்டளை தமிழக அரசுடன் ஒரு போட்டுக்கொள்ளவேண்டும்.", "அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஓர் அமைப்பை இந்த அறக்கட்டளை ஏற்படுத்தும்.", "மூன்று மெஷின்கள் கொண்ட ஒரு அமைப்பு மூலம் மாதம் 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியுமென்றால் ஒருவருக்கு 8 முறை அதாவது 240 டயாலிசிஸ் என்று கணக்கிலெடுக்கிறேன்.", "தனியாரில் இவ்வாறு செய்வதற்கே வருடத்திற்கு 30812 ரூ.2880000 தான் செலவாகிறது.", "இப்படி இருக்கும் போது அரசுடன் போடுவது எல்லாம் அவசியமா?", "அல்லது போன்ற உடன் சேர்ந்து தனியார் முறையிலே சிகிச்சை தருவது சிறப்பாக இருக்குமா?", "அரசுடன் சேருவது அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதும் ஆரம்பிப்பதிலும் செயல்படுத்துவதிலும் பல முட்டுக்கட்டைகள் தோன்றும் என்பதே என் கருத்து.", "அல்லது போன்ற உடன் சேர்ந்து தனியார் முறையிலே சிகிச்சை தருவது சிறப்பாக இருக்குமா?", "எனவே ஒவ்வொரு தனி நபருக்கும் செலவு என்று பார்த்தால் மேலே சொன்னதைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்குகூட ஆகும்போலத் தெரிகிறது.", "எல்லா முறைகளையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.", "அதற்குத்தான் இந்த உரையாடலே.", "அரசு என்றாலே ஒட்டுமொத்தமாக ஒதுங்கவேண்டும் என்பதல்ல.", "அரசு என்பது நாம் உருவாக்கியுள்ள இயந்திரம்தானே.", "புரூனோ சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிசிஸ் அல்லது அல்லோபதி தவிர மாற்று மருத்துவ முறைகள் எப்படிப்பட்டவை அவற்றால் பலர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே அது குறித்து நாம் விவாதிக்க முடியுமா?", "தமிழக அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மாற்று மருத்துவ முறைகளை முயன்று பார்க்கின்றன?" ]
நான் சுட்டும் கட்டுரை டயாலிஸிஸ் தொடர்பானது இல்லையென்றாலும் டாக்டர் புருனோ சர்க்கரை நோய் குறித்து ஹிந்துவில் வெளியான ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக தெளிவாக எழுதியிருப்பதை பலரும் வாசிக்க வேண்டும் என்பதற்காக அவரது கட்டுரை லிங்க் இங்கே
[ "நான் சுட்டும் கட்டுரை டயாலிஸிஸ் தொடர்பானது இல்லையென்றாலும் டாக்டர் புருனோ சர்க்கரை நோய் குறித்து ஹிந்துவில் வெளியான ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக தெளிவாக எழுதியிருப்பதை பலரும் வாசிக்க வேண்டும் என்பதற்காக அவரது கட்டுரை லிங்க் இங்கே" ]
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை. இருக்கும் கருவிகள் தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தொடர்ந்து பல வருடங்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. புரூனோ சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிசிஸ் அல்லது அல்லோபதி தவிர மாற்று மருத்துவ முறைகள் எப்படிப்பட்டவை அவற்றால் பலர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே அது குறித்து நாம் விவாதிக்க முடியுமா? தமிழக அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மாற்று மருத்துவ முறைகளை முயன்று பார்க்கின்றன? மாற்று மருத்துவமுறைகளை கடைபிடித்தவர்களுக்கு அதிக அளவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது கோயமுத்தூர் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள் தனி நபர்கள் மருத்துவர்கள் உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது சாந்தி கியர்ஸ் திரு. பி.சுப்பிரமணி அவர்கள். 1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். இதன் சிறப்பு எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும் முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான். 2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள் எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி. 3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் எக்ஸ்.ரே உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு. 4. சாந்தி மருத்துவமனை மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க. 5.டயாலிசிஸ் முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய். மேலும் 750 ரூபாய்க்கு மின் மயானம் ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம் ரேடியாலஜி செண்டர் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல் ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும் அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட். இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
[ " அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை.", "க்ரோனிக் ரீனல் ஃபெய்ல்யூர் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கான கருவிகள் இல்லை.", "இருக்கும் கருவிகள் தாற்காலிகமாக சிறுநீரகம் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவம் செய்யவே பயனாகின்றன.", "அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தொடர்ந்து பல வருடங்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை.", "புரூனோ சிறுநீரகப் பிரச்னைக்கு டயாலிசிஸ் அல்லது அல்லோபதி தவிர மாற்று மருத்துவ முறைகள் எப்படிப்பட்டவை அவற்றால் பலர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே அது குறித்து நாம் விவாதிக்க முடியுமா?", "தமிழக அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மாற்று மருத்துவ முறைகளை முயன்று பார்க்கின்றன?", "மாற்று மருத்துவமுறைகளை கடைபிடித்தவர்களுக்கு அதிக அளவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது கோயமுத்தூர் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது.", "கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள் தனி நபர்கள் மருத்துவர்கள் உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.", "அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது சாந்தி கியர்ஸ் திரு.", "பி.சுப்பிரமணி அவர்கள்.", "1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க்.", "இதன் சிறப்பு எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும் முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.", "2.", "24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம்.", "நம்பினால் நம்புங்கள் எம்.ஆர்.பி.", "யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.", "3.", "சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் எக்ஸ்.ரே உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.", "4.", "சாந்தி மருத்துவமனை மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.", "5.டயாலிசிஸ் முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.", "மேலும் 750 ரூபாய்க்கு மின் மயானம் ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம் ரேடியாலஜி செண்டர் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல் ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும் அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.", "இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்." ]
அரசு என்றால் மோசம் என்ற மனநிலை எனக்கில்லை. 108 போன்ற சிறப்பான சேவை அரசு உதவியுடன் தானே செயல்படுகிறது. அதைப்போல இந்த டயாலிசிஸ் சிகிச்சைக்காக நீங்கள் சொல்லும் திட்டம் வளர வாழ்த்துகிறேன். ஒரு அன்பர் சொல்லியிருப்பது போல உறுப்பு தானம் செய்வதிலும் எனக்கு மகிழ்ச்சியே. கமல் ரசிகன் என்ற முறையில் நான் பல வருடங்களுக்கு முன் லயன்ஸ் கிளப் மருத்துவமனையில் அதற்காக பதிவு கூட செய்து கொண்டேன். அதன் நிலைமை என்னவென்று இப்போது தெரியாது. மூன்று மெஷின்கள் கொண்ட ஒரு அமைப்பு மூலம் மாதம் 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியுமென்றால் மாதம் 30 பேருக்கு தானா?
[ "அரசு என்றால் மோசம் என்ற மனநிலை எனக்கில்லை.", "108 போன்ற சிறப்பான சேவை அரசு உதவியுடன் தானே செயல்படுகிறது.", "அதைப்போல இந்த டயாலிசிஸ் சிகிச்சைக்காக நீங்கள் சொல்லும் திட்டம் வளர வாழ்த்துகிறேன்.", "ஒரு அன்பர் சொல்லியிருப்பது போல உறுப்பு தானம் செய்வதிலும் எனக்கு மகிழ்ச்சியே.", "கமல் ரசிகன் என்ற முறையில் நான் பல வருடங்களுக்கு முன் லயன்ஸ் கிளப் மருத்துவமனையில் அதற்காக பதிவு கூட செய்து கொண்டேன்.", "அதன் நிலைமை என்னவென்று இப்போது தெரியாது.", "மூன்று மெஷின்கள் கொண்ட ஒரு அமைப்பு மூலம் மாதம் 30 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியுமென்றால் மாதம் 30 பேருக்கு தானா?" ]