text
stringlengths
329
95.8k
கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு இன்று(18) கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுவர் மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார். மேலும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவின் மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் நாகொட பிரதேசத்திலுள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், இராஜாங்க அமைச்சரின் அலுவலக சபையினர் 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Author ஆசிரியர்Posted on January 18, 2021 January 18, 2021 Categories செய்திகள் Post navigation Previous Previous post: மண்டைதீவில் போராட்டம் Next Next post: மேலும் 332 பேருக்கு கொரோனா Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா? உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க… ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க!’ – சிலபல ஆண்டுகளுக்கு முன் இப்படியான பேச்சுகளை நம் குடும்பங்களில் கேட்டிருக்கலாம். ‘மம்மி… பிளாக் ஃபாரஸ்ட் கேக் வேணும்’ ‘ம்ம்ம்… ஷாப்பிங் போலாம்’ ‘டாடி, ஐபேடு வேணும்’ ‘கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம மொபைல்ல கேம்ஸ் ஆடு செல்லம்…’ – இது நிகழ்காலத்தில் நம் வீடுகளில் கேட்கும் உரையாடல்கள். அம்மா – அப்பா, அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை, பாட்டி – தாத்தா, பெரியம்மா – பெரியப்பா, சித்தி – சித்தப்பா, அத்தை – மாமா, அண்ணன் – அண்ணி, மைத்துனி – மைத்துனர், பேத்தி – பேரன், மனைவி – கணவன், மாமியார் – மாமனார், நாத்தனார் – மாப்பிள்ளை, மகள் – மகன்… இதெல்லாம் குடும்ப உறவுகள் என்பதை நம் குழந்தைகள் பாடப்புத்தகத்தில் படித்திருக்கலாம். அல்லது பெரியவர்கள் பேசும்போது கவனித்திருக்கலாம். கூட்டுக் குடும்பங்கள் தழைத்திருந்த காலத்தில், அத்தனை உறவுகளுமே ஒரே வீட்டில் இருந்ததைப் பார்த்திருக்க முடியும். கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக உடைந்த பிறகு, ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவோடு இரு குழந்தைகள் என்று சுருங்கியது. இப்போது அதுவும் குறைந்து, ஒரு குழந்தை மட்டுமே உள்ள வீடுகள் அதிகரித்து வருகின்றன. அப்பா, அம்மா, மகன் அல்லது மகள் என்று அமையும் நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து வருவது ஒருபக்கம் இருக்க, வருந்தத்தக்க வகையில், குழந்தையுடன் தனித்து வாழும் தாய் அல்லது தந்தை என சிங்கிள் பேரன்ட் குடும்பங்களும் பெருகிவருகின்றன. இப்படி உறவுகள் அனைத்தும் சிதறி வாழும் இன்றைய காலகட்டத்தில், உறவுமுறைகளின் பெயர்களை குழந்தைகள் பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதே ஆச்சர்யம்தான். குடும்பம் குடும்பமாக ஸ்டுடியோவுக்குச் சென்று குடும்பப் புகைப்படங்கள் எடுத்து, அதைச் சுவரில் மாட்டிவைத்து, ‘இது தாத்தா, இது கொள்ளுப் பாட்டி, இது பெரியப்பா’ என்று சொல்லி வளர்த்த காலம், இன்று செல்போன் செல்ஃபிகளில் கரைந்துகொண்டிருக்கிறது. பாட்டி வீட்டுக்குப் போய் ஆற்றில் குளிப்பது, ஆலமரத்தில் விழுதுகட்டி ஊஞ்சல் ஆடுவது, பெரியம்மா வீட்டு முற்றத்தில் பம்பரம் விளையாடுவது, மாமாவோடு சென்று மீன் பிடிப்பது, சித்தியோடு திருவிழா பார்ப்பது, அண்ணி வீட்டில் கைமுறுக்கு சாப்பிடுவது என உறவுகளுடனான சுகானுபவங்கள் இல்லாமல் பிணைப்பற்று வாழ்கிறார்கள் இன்றைய குழந்தைகள். நம் தலைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் உறவுகளைப் பற்றி பெயர் அளவில்கூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதா? இப்படியே போனால் நாளை நமது பேரக் குழந்தைகளுக்கு, நாம் யாரென்பதுகூட தெரியாத நிலை வரக்கூடுமா? குடும்ப உறவுகளை நம் குழந்தைகள் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை, முதலில் நாம் தெரிந்துகொள்வது அவசியமானதுதானே? அதை அறிய, விகடன் இணையதளத்தில் பிரத்யேக சர்வே நடத்தினோம் (பார்க்க: பாட்டிக்குக் கெத்து!). உறவுகள் என்பதே விவாதத்துக்கு உரிய விஷயமாகிவிட்ட நிலையில், இன்றைய குழந்தை வளர்ப்பும் உறவுகளை விட்டு தனித்திருப்பதையே பிரதானப்படுத்துகிறது. உறவினருக்கும் குழந்தை களுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும்? உறவுகள் பலம் இழந்ததன் காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? இவற்றைப் பற்றிப் பேசுகிறார், மனநல மருத்துவர் திருநாவுக்கரசு. ‘`உறவுகள் தேவை என்றால் அதற்குக் குடும்பம் இருக்க வேண்டும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் அவர்களின் வாரிசுகளுக்கு மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் கிடைக்க முடியும். தனியொரு குழந்தையாக இருக்கும் போது, உறவுகள் எப்படி விரியக்கூடும்? திருமணத்தையே ‘ஏன், எதற்கு?’ என்று கேள்விக்கு உள்ளாக்கும் சமூக அமைப்பு நம்மை நெருக்கிக்கொண்டிருக்கும் வேளையில், குடும்பங்களில் உறவுகளைப் பெருக்குவது சற்று கடினம்தான். * தனிக்குடித்தனம் * பொருளாதாரச் சூழல் * ஒரே குழந்தை * சமூக மாற்றம் * தொழில்நுட்ப (டெக்னாலஜி) வளர்ச்சி இதுபோன்ற காரணங்களாலேயே இன்று உறவுகள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் மிக முக்கியப் பங்கு, டெக்னாலஜிக்கு இருக்கிறது. என்னதான் டெக்னாலஜியின் மூலமாக எங்கோ இருக்கும் உறவுடனும் பேச முடியும் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி, நாம் உறவினர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை அபகரித்துக்கொள்கிறது என்பது உண்மை. மனித உணர்வுகளை சக மனிதர்களிடம் பகிர முடியுமே தவிர, இயந்திரத்திடம் பகிர்ந்துகொள்ள முடியாது. நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்களின் அனுபவத்தையும் அவர்களே சொல்லிக் கேட்டு, அதை பின்தொடர்ந்து வாழ்கிற வாய்ப்பையும் இன்றைய தலைமுறையினர் இழந்துவருகிறார்கள். இதற்கான தீர்வுதான் என்ன? * `தனிமனிதனாகவே வாழ்ந்துவிடலாம்’ என்கிற எண்ணம் துறந்து உறவுகளைப் பேணுவதில் கவனம்கொள்ள வேண்டும். * உணவு, உடை, உறைவிடம், தூக்கம், போலவே உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும்போதுதான் மனிதாபிமானம் நிறைந்த சமூகம் உயிர்ப்புடன் இருக்கும். * அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். * பொருளாதாரத்தை உயர்த்துவதில் காட்டும் முனைப்பைவிட, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம். * குழந்தைகளுக்கு உறவினர்களிடம் பழகும் வாய்ப்பை தொலைபேசியோடு நிறுத்திவிடாமல், நேரிலும் வாய்க்கச் செய்ய வேண்டும். இப்படி, குடும்பம் என்கிற மரம் தழைக்கும்போதுதான் உறவுகள் கிளைகளாகச் செழித்திருக்கும்!’’ என்கிறார் திருநாவுக்கரசு! Advertisement Share this: Twitter Facebook Like this: Like ஏற்றப்படுகின்றது... Filed under: Allgemeines | « திருவெண்காட்டில் கார்த்திகைத்தீபம் (13.12.2016) குழந்தையின்மை குறை போக்கும் முருங்கை! » மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ 31ம் நாள் நினைவஞ்சலி. நினைவு தினம் Linkliste எமது ஊர் திருவிழாக்கள் மரண அறிவித்தல்கள் New பக்கங்கள் NEW அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் துயர் பகிர்வுகள் … தை பொங்கல் தொடர்புகளுக்கு நம்பிக்கையின் பகிர்வு மண்டைதீவில் விவசாயச் செய்கை மண்டைதீவில் விவசாயச் செய்கை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா மரண அறிவித்தல் மரணஅறிவித்தல் மரணஅறிவித்தல் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் சாவர்க்கர்: நான் தம்மாத்துண்டு குருவி மேலே உட்கார்ந்து இந்தியா சென்றேன் என்பதை நம்புவார்களா? September 03, 2022 • Viduthalai மோடி: நான் சின்னப்பிள்ளையாக இருக்கு போது முதலையை தோளில் தூக்கிக் கொண்டு சென்றேன் என்பதை நம்பும் கூட்டம் நீ புல்புல் (கொண்டைக்குருவி) மீது அமர்ந்து அந்தமான் சிறையில் இருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் கடல் தாண்டி நாக்பூருக்கு வந்தாய் என்று கூறினால் நம்பாமலா இருப்பார்கள். Comments பெரியார் வலைக்காட்சி பெரியார் பண்பலை Popular posts தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி! December 01, 2022 • Viduthalai ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்புச் சட்டம் - தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன்? November 28, 2022 • Viduthalai கோத்ரா ரயில் எரிப்பு - நடந்த பின்னணி என்ன? November 26, 2022 • Viduthalai உச்சநீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு அரசு தரப்பின் பதில்கள் அதிருப்திக்கு ஆளான அவலம்! November 25, 2022 • Viduthalai சட்ட எரிப்புப் போராட்ட நாளில் இலட்சியப் போர்ப் பரணி - காணொலியில் தமிழர் தலைவர்! November 27, 2020 • Viduthalai தேட Publisher Information Contact About உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும். Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world. Have a great day. பரமாசாரியாரின் அருள் வாக்கு Sunday, November 05, 2006 152. ரத்தத்தின் ரத்தமே-2 "குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்." யாருக்குத் தான் ஆசை இருக்காது? எல்லாருக்கும் குழந்தை தானே வேணும்? திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப் பொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் "டாக்டர் ஜெயம் கண்ணன்" (கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு. பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும். ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும். ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது. முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள். குழந்தைRh + தாய்Rh - என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும். ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள். DISCLAIMER; நான் எழுதி இருப்பது எல்லாம் கூகிள் ஆண்டவர் தயவிலும், திருமதி சந்திரவதனா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருப்பதையும் வைத்துத் தான். திருமதி ஜெயம் கண்ணன் சொல்லி இருப்பது புத்தகங்களில் படித்தும்,தொலைக்காட்சியில் கேட்டும் இருக்கிறேன். தகுந்த ஆதாரம் தற்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. ஆதாரம் கிடைத்ததும் வெளி இடுகிறேன். பொதுவாக Rh Negative Group-காரர்கள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இருப்பார்கள் என்பதையும் கூகிளில் தேடல் போது படித்தேன். அது பற்றி நிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் ஒருவருக்கொருவர் மனதுக்குப் பிடித்து விட்டால் இந்தச் சின்னக் குறைக்காகப் பெண்ணை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முன்னாலேயே ரத்தவகையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த காலத்தில் எடுத்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான புத்திசாலிக் குழந்தைகளைப் பெற்று இந்தியாவை வளப்படுத்துங்கள். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இலவசக் கொத்தனாருக்கு என் நன்றி. ஒருவேளை அவர் எதிர்பார்த்த மாதிரி விரிவான தகவல் நான் தர முடியாமல் போய் இருக்கலாம். அது எல்லாம் ஒரு டாக்டர் சொல்வது தான் முறை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா சாம்பசிவம். Posted by Geetha Sambasivam at 11/05/2006 02:52:00 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 11 comments: Hariharan # 03985177737685368452 06 November, 2006 Himalayaas போன கீதாஜி Heamatalogist ஆகிவிட்டீர்கள். புதுரத்தம் பாஞ்சிருக்கு உங்க பதிவின் தன்மையில்! இது எல்லாம் நான் பார்க்கவே இல்லை. அடுத்த தலைமுறைக்கு யூஸ் பண்ணிக்கலாம்! Good compilation of info! ReplyDelete Replies Reply Geetha Sambasivam 06 November, 2006 எல்லாமே ஹிஹிஹி தானே, அதான்.:D உண்மையில் ப்ளாக்கர் கொடுத்த தகராறில் இங்கே வந்தேன், உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன். ரொம்ப நன்றி, ReplyDelete Replies Reply வேதா 06 November, 2006 நல்ல தகவல்கள் . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பள்ளியில் படித்திருக்கிறேன், மறந்துப் போயிருந்தேன். இப்பொழுது இந்த பதிவை படித்தவுடன் தெளிவு கிடைத்தது. நீங்கள் சொல்வது போல் இந்த காலங்களில் தான் ரத்தப் பொருத்தம் பார்ப்பது எல்லாம் நடக்கிறது, பொதுவாக ரத்தப் பொருத்தம் பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் ஹெச்.ஐ.வி பற்றி தெரிந்துக் கொள்ளத் தான் அப்படி செய்வார்கள். இப்பொழுது Rhfactor பற்றி தெரிந்துக் கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துக்கொள்கிறார்கள். இதற்குண்டான தீர்வை பற்றி யோசிக்காமல் உடனே பின்வாங்கி விடுகிறார்கள். எப்படியிருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. ReplyDelete Replies Reply Anonymous 06 November, 2006 ரொம்ப உபயோகமான விஷயம்..எளிமையாவும்,புரியும்படியாவும் சொல்லியிருக்கீங்க!!!!!!!!! ReplyDelete Replies Reply Priya 06 November, 2006 ரொம்ப பயனுள்ள தகவல்கள் Ma'am. என்ன தான் புத்தகங்கள்ல படிச்சாலும், உங்கள மாதிரி அனுபவசாலிகள் சொல்றது அwareness create பண்ணும். ReplyDelete Replies Reply Syam 07 November, 2006 யப்பா ஒரு மெடிக்கல் காலேஜுக்குள்ள போட்டு வந்த எஃபக்ட்... ReplyDelete Replies Reply Syam 07 November, 2006 சும்மா சொல்ல கூட்டாது நிறையவே ஹோம் ஒர்க் பண்ணிருப்பீங்க போல :-) ReplyDelete Replies Reply EarthlyTraveler 07 November, 2006 You have explained it in a very simple interesting way.Indha vivarangal purijalae niraya problems solved.enakku onne onnudhan puriyala//விக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா// idhudhan.asusual adhu vambudhannu theriyum.:)--SKM ReplyDelete Replies Reply Known Stranger 07 November, 2006 I was feeling till i read this post the charm in your post decreasing . Was thinking is it because it is all about same type and self experience on rail, tours etc ? but a difference left here. hmm ReplyDelete Replies Reply நாகை சிவா 07 November, 2006 ஏதோ மக்கள் திலகத்தை பற்றி எழுதி இருக்கீங்கனு வந்தேன். படிச்ச பிறகு இது நீங்க எழுதியது தானா, இல்ல உங்க குடும்ப டாக்டரிடம் எழுதி வாங்கியதானு டவுட் வர அளவுக்கு எழுதி இருக்கீங்க நல்ல விசயம். உங்களை வாழ்த்த வயது இல்லை. அதனால கும்பிட்டுக்குறேன். ReplyDelete Replies Reply Geetha Sambasivam 07 November, 2006 ரொம்ப நன்றி, வேதா, நல்லாவே புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. @சுந்தரி, உங்க ப்ளாகைப் போய்ப் பார்த்தேன், நேத்திக்கு, ஒரே மழையா? அதான் பின்னூட்டம் போட முடியலை. அப்புறம் வரேன். @ப்ரியா, ரொம்பவே நன்றி, நீங்களும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. @ச்யாம், 3 நாள் ஹோம் ஒர்க் செய்திருக்கேன். இதுக்காக. தெரியுமா? @சண்டைக்கோழி அம்மா, அது WIKIPAIYAN னு தெரியறதுக்காக எழுதினேன். எது எழுதினாலும் நம்ம தனித் தன்மை தெரியணுமே? அதான், :D @அறிந்த அந்நியரே, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, மொத்தப் பின்னூட்டக் குத்தகைக்கு நன்றி. கொஞ்சம் ஆன்மீகப் பயணம் பக்கமும் வாங்க, வித்தியாசமா இருக்கும். :D @புலி, என்ன ரொம்ப பிசியா இருந்தீங்க போல இருக்கு. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சதா? இங்கேவர, வந்ததுக்கும் கமெண்ட் போட்டதுக்கும் தாங்ஸ்
லால்பேட்டை நகரில் இயங்கி வரும் பண்ணாட்டு பணம் மாற்றும் நிறுவனமான ஏ.ஆர்.ஃபாரின் எக்சேன்ஞ் நிறுவனத்தில் புதிய பிரிவாக UAE EXCHANGE மையமும் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ்.ஏ.ஆர்.அப்துல் ரஷீத் அறிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வாழும் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் அனுப்பும் தொகையினை பாதுகாப்பான முறையில் உடனடி பட்டுவாடா செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஏஜென்ட் code: ARFRNINTN001 Tags: லால்பேட்டை Share this விளம்பரம் அல்நஜாஹ் வீடியோஸ் லால்பேட்டை LALPETTAI WEATHER பிரபலமான பதிவு குடியுரிமை திருத்த சட்டம் மூத்த வழக்கறிஞர் கபீல்சிபில் உடன் முஸ்லிம் லீக் ஆலோசனை டிச. 05, 2022 0 டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் 'பாசிச எதிர்ப்பு தினம்' லால்பேட்டை யில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்!
Home / முல்லைத்தீவு / மல்லாவியில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு மல்லாவியில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு அஞ்சு Monday, November 14, 2022 முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று (14-11-2022) வழங்கிவைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கபட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் இரத்த சுத்திகரிப்புக்காக பெரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் மன்னர் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்ற நிலைமை காணப்படுகிறது குறித்த சிறுநீரக சிகிச்சைப்பிரிவானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்ட போதும் அதன் செயல்பாடுகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இவ்வாறு இன்றைய தினம் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன இதனை பயன்படுத்தி சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சை பெற இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இலங்கையின் பல பாகங்களிலும் இருதய நோய் உள்ள நோயாளர்களுக்கும் ஏனைய நோயால் வாடும் நோயாளிகளுக்கு பலவிதமான மருத்து உதவிகள் மற்றும் வாழ்வதார திட்டங்கள் ஆகியன தொடர்ச்சியாக செந்தில்க் குமரன் நிவாரண நிதியத்தினால் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மல்லாவி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகர் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் பா.ம.உறுப்பினர் சாந்தி சிறிஸ் கந்தராஜா வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர் எனப்பலர் கலந்து கொண்டனர். ஜெகதீஸ்வரன் டிஷாந்த் Related Posts முல்லைத்தீவு Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) உலகம் அதிகம் வாசிக்கப்பட்டவை பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியது அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் ஒரு தமிழரின் இழிவான செயலால் மாவீரர்கள் துயில் கொள்ளும் முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தற்போது பிரபா சூப்பர் மார்க்கெட்டாக சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது - 2022 சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் மஹிந்த புதிய கட்சி:ராஜபக்சவல்ல! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர... விருது பெற்றவர்களும் சிறையிலா? சாகித்திய விருது பெறும் அளவு சிறந்தவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் ... கொழும்பில் தமிழ் வர்த்தகரது விமானங்கள்! சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை... கட்டுரை தமிழ்நாடு வலைப்பதிவுகள் எங்களுடன் இணைந்திட இணைப்புகள் அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முதன்மைச் செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 612 இல் இருந்து ரூ. 300 ஆக சரிந்துள்ளது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விற்பனை செய்துவருகின்றனா். தற்போது பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், முகூா்த்த நாள்கள் இல்லாததால் அவற்றின் விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் அதிகபட்சமாக கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ மெல்லமெல்ல சரிந்து கிலோ ரூ. 612 ஆக விற்பனையானது. இந்த நிலையில், பூக்களைக் கொள்முதல் செய்ய செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் முன்வராததால், மல்லிகைப்பூ கிலோ ரூ. 612 இல் இருந்து ரூ. 300 ஆக சரிந்துள்ளது. முல்லை பூ விலை கிலோ ரூ. 320இல் இருந்து ரூ. 100 ஆக குறைந்தது. தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால், பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால், தேவையைவிட, பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால், விலை சரிந்ததாக பூ மாா்க்கெட் விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ். முத்துசாமி தெரிவித்தாா். ADVERTISEMENT Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION பழங்குடியினா் அருங்காட்சியகத்தில் வனத் துறை அமைச்சா் ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் விதை, உரங்கள் போதுமான அளவு இருப்பு ரூ.1.50 கோடிக்கு கொப்பரை ஏலம் பவானிசாகா் நீா்மட்டம் 103.82 அடி நாளைய மின் தடை: மேட்டுக்கடை காயமடைந்த மலைப் பாம்புக்கு சிகிச்சை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு: அமைச்சா் சு.முத்துசாமி ஈரோடு பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மாா்ச்சில் நிறைவு: மாநகராட்சி அதிகாரிகள் TRENDING TODAY Fifa Fifa AAP Fifa கால்பந்து உலகக் கோப்பை TRENDING WEEK happy birthday nayanthara NayantharaVigneshShivan happy birthday nayanthara happy birthday nayanthara nayanthara birthday LATEST NEWS Latham Salem Corporation decision இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரவிந்த் கேஜரிவால் ராசிபுரம் LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
“ ‘தமிழ்’ என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து, மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள், தமிழைப் பொறுத்த வரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ் , தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும் படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும் , ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன”. “வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத் திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களுக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும் படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆசசார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும் , அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது”. “ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்”. இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார், தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விளக்குகிறார்: “நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர் களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது”. இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை. மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்றதை “தொலைந்தது சனியன்” என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம். “வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்”. இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது. –தொடரும் பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to print (Opens in new window) Click to email a link to a friend (Opens in new window) Like this: Like Loading... Post navigation ‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2 ‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4 15 thoughts on “‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3” Dr. V. Pandian says: July30, 2009 at 6:26 pm இவ்வளவும் சொன்னப் பெரியார், தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது பொருந்தவில்லையே! கணியன் பூங்குன்றனின் ஒரு சங்க காலப் பாடலே பெரியாரின் வாயை அடைத்திருக்க வேண்டுமே! பத்துப் பன்னிரண்டு வரிகளில் பெரும் தத்துவங்களையே சொல்லிச் சென்றாரே! முதல் வரியிலேயே மனித நேயத்தைப் பேசினாரே! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா…….. ………….. …. ….. … நிற்க. தமிழுக்கு எப்போது தமிழ் என்ற பெயர் வந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அது ஆரியர் வருகைக்கு முன்பே என்று கேள்வி. வல்லினத்தில் ஒரு மெய்யும், இடையினத்தில் ஒரு மெய்யும், மெல்லினத்தில் ஒரு மெய்யும் எடுத்து, அற்றோடு அ, இ, உ என்ற அடிப்படை (சுட்டும்) உயிர்களைச் சேர்த்து “தமிழு” என்று உருவாக்கி, பிறகு காலப்போக்கில் இறுதி எழுத்தின் உயிரை நீக்கி தமிழ் என்ற பெயர் உருவானது. தமிழ் என்பதைத் திரும்பத்திரும்பச் சொன்னால் அமிழ்து, அமிழ்து என்று காதில் விழும். திராவிடம் என்பது தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறியதால் உண்டான சொல்தான். ஜெர்மானியர்களும், ரஷ்யர்களும் எப்படி ஆங்கிலம் பேசுகின்றனர் என்பதை ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே புரியும். 4000 ஆண்டுகளுக்கு முன்பு ழ வுக்கு ஆரியர்கள் எப்படியெல்லாம் தடுமாறி இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தென்னிந்தியர்கள் அனைவரும் தமிழர்களே என்பதைத்தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மதிமாறனும் அவரது சகாக்களும் ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ? ஆனால், தமிழகத் தெலுங்கர்கள் சிலர், தமிழுக்கு செம்மொழித் தகுதியை, பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்தனர் என்பது எனக்கு சொந்த அனுபவத்தில் தெரியும். இப்போது தண்ணீர் தர மறுக்கின்றவனா தன்னை தமிழன் என்று உணரப்போகிறான்? அங்குள்ள பாரப்பான் அப்படி அவர்கள் உணர்வதை அனுமதிப்பானா? Loading... வேந்தன் says: July30, 2009 at 8:32 pm யாதும் ஊரே! யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா……..// இதை படித்த பின்பும் ஏன்யா தமிழ் தமிழன்னு பாசிச வெறியை உண்டு செய்கிறீர்கள்? எல்லோரும் நம் மக்கள், உறவினர் என்றால் ஏன் என் மொழி உயர்ந்தது? ஏன் என் இனம் உயர்ந்தது? ஏன் என் மதம் உயர்ந்தது? ஏன் என் சாதி உயர்ந்தது? ஏன் மொழி பிரிவினை? இன பிரிவினை? மத பிரிவினை? சாதி பிரிவினை? மற்றவன் மொழி பிரிவினை பார்ப்பதால், நீங்கள் அதற்கு பதிலாக நம் மொழியின் ஆளுமையை வைத்து எதிர்ப்பது சரியா? மொழி பிரிவினை கூடாது எனும் சமூக பார்வைதான் சரி. அதை விடுத்து எங்கள் மொழிக்கு இவ்வளவு இலக்கியம் இருக்கிறது, சென்றது என்கிற பெருமையெல்லாம் எதற்காக? இது மொழி பிரிவினையை தகர்க்குமா அல்லது மொழி பிரிவினையை இறுக பிடிக்குமா? சாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கபடும் போது, ஆதிக்க சாதியை எதிர்த்து தன் சாதியே உயர்ந்தது என்று போராட வேண்டுமா? அல்லது எல்லோரும் சமம் என்று சாதியை ஒழிக்கும் நோக்கில் போராட வேண்டுமா? ஆதிக்க சாதியை விட தன் சாதிதான் உயர்ந்தது் எனும் தன் சாதிபற்று எவ்வாறு தவரானதோ, அவ்வாறே தான் மொழிபற்றும். மக்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டால் சாதிபிரிவினையை எதிர்த்து சாதி ஒழிப்பிற்க்காக போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும். மக்கள் மதரீதியாக ஒடுக்கப்பட்டால் மதபிரிவினையை எதிர்த்து மத ஒழிப்பிற்க்காக போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும். மொழி ரீதியாக ஒடுக்கப்பட்டால் மொழிபிரிவினையை எதிர்த்து போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும். இனரீதியாக ஒடுக்கப்பட்டால் இனவேற்றுமைகளை களைய போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும். பாசித்திற்கெதிராக உங்கள் இனத்தை, மொழியை, மதத்தை, சாதியை முன்னிருத்தினால் அதுவும் பாசிசமே! அதை தான் பகுத்தறிவு பகலவன் “மனிதனுக்கு சாதி பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று இருக்க கூடாது. அனைவரும் சமம்” என்று வழிகாட்டினார். ஏனெனில் இவையனைத்தும் பாசிசத்திற்கு இட்டு செல்லும் காரணிகள். Loading... முகமது பாருக் says: July30, 2009 at 10:42 pm //இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது// இவ்வளவு தெளிவா பச்சப்புள்ளைக்கு சொல்றமாதிரி சொன்ன பிறகும், முனைவர் வே. பாண்டியன் அவர்கள் எதை முண்டுக்கொடுக்க (தமிழ்) மொழியை தூக்கி பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. இங்கே உள்ள அனைவருக்கும் தாய்மொழிப்பற்று (தமிழ்) உண்டு. ஆனால் வெறி = மதம் இருக்க கூடாது என்பதை புரியாமலா இருப்பார்.. திராவிட வரலாற்றில் ஆட்சி செய்த மன்னர்கள், அவர்களை நக்கி பிழைத்த புலவர்கள் மற்றும் மதவாதிகள் மொழியை அவர்கள் தேவைக்குதான் பயன்படுத்தினார்களே தவிர சமகால மக்களுக்கும் எதிர் கால தலைமுறைக்கும் (மொழியால்) எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை. ஏனெனில் ஒரு உலக பழமையான மொழியை, அரபிக், லத்தின், சைனீஸ் வரிசையில் சேர்க்காமல், இந்திய (உருப்படாத) பண்பாட்டு கழகத்தின் கீழ் செம்மொழி அங்கிகாரம் கொடுத்துள்ளது. தமிழோட சமஸ்கிருத கலப்பினால் உண்டான தெலுங்கு, கன்னடத்துக்கும் இப்போது செம்மொழி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்குத்தான் என்ன நன்மை கிடைத்தது ஒன்றுமே இல்லை வெறும் வெறுப்பு அரசியலே உருவானது.. தமிழ் தேசியம் என்று ஒன்றை எதிகாலத்தில் நாம் உருவாக்கினால் அதன் தந்தை (வழிகாட்டி) தந்தை பெரியாரே என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை..மனிதனை மனிதனாக பார்க்க சொன்னவரை உங்களால் ஏன் ஏற்க முடியவில்லை என்றால் உள்குத்து ஒன்றே ஒன்று சைவம் அல்லது ஜாதிகூறுகள் (உங்கள் மனம் புண்பட்டால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்).. ***அப்புறம் விஜயகோபால்சாமி குறித்து நீங்கள் கொடுத்த தனி மனித தாக்குதல்கள் கண்டிக்கதக்கது*** தோழமையுடன் முகமது பாருக் Loading... எம். முருகன் says: July31, 2009 at 1:56 am டாக்டர் பாண்டியன், நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகறீர்கள். உங்கள் விளக்கங்கள், உங்களை மேலும் குழப்பமானவராக, விசயங்களை மேலோட்டமாக புரிந்து கொள்பவராக அடையளாப்படுத்துகிறது. நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீ்ர்கள் என்று கேட்டால், நீ ஏன் முருகன் என்று கடவுள் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள், இரண்டும் ஒன்றா? சரி ஒரு கடவுள் நம்பிக்கையாளர் உங்களை கேட்கிறார் தமிழ்உணர்வாளராக இருக்கிற நீங்கள் ஏன் உங்கள் பெயரை Dr. V. Pandian என்று ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ///அடையளங்காட்டியதால் சிக்கல்களையும் சந்திப்பவன் நான். ஒரு உண்மையான போராளி! // என்று தற்புகழ்ச்சியில் மிதக்கிறீர்கள். ஆனால் ஒரு முறை தோழர் வேந்தன், சாதிய உணர்வாளராக, தலித் மக்களின் எதரியாக, தேசியத்தை வலியுறு்த்திய முத்துராமலிங்கத் தேவரை பற்றி ஏன் விமர்ச்சிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு…. பதில் சொல்லமால் நழுவிய ஓடிய நீங்கள்தான் /// ஒரு உண்மையான போராளி! // என்று உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால் பெரியாரை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இதுதான் பெரியார். அவரிடம் ஜனநாயகத் தன்மையும் அறிவு நாணயமும் இருந்ததால் அவரை உங்களால் விமரிச்சிக முடிகிறது. உங்களிடம் அறிவு நாணயம் இல்லாததாலும், சாதிய கண்ணோட்டம் இருப்பதாலும்தான் உங்களால் முத்துராமலிங்கத்தேவர் போன்ற சாதி வெறியர்களை, இந்திய தேசிய வெறியர்கைள கண்டிக்க முடியவில்லை. பெரியார் ஒன்றும் தவறாக சொல்லிவில்லை. உணர்ச்சவசப்படாமல் எதையும் அறிவு கொண்டு பார் என்றார். உங்களிடம் நாங்களும் அதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். Loading... NithiChellam says: July31, 2009 at 5:25 am கவி அவர்களுக்கு நன்றி… கட்டுரை மிகவும் நன்றாக இருக்கு.. கொஞ்சம் ஆழமாக படித்தல் நன்கு puriyum இந்த கட்டுரை… சாதி என்ற சொல் தமிழ் மொழியல் இல்லை.. இது ஏன் தமிழ் தேசம் பேசும் நண்பர்களுக்கு புரியவில்லை…. உங்களுக்கு ஆரியன் வேண்டாம் ஆனால் அவங்க தந்த சாதி மட்டும் வேண்டுமா…? இது சாதிக்கு எதிரான கட்டுரை என்று புரிந்துகொளுங்க… பெரியார் சாதிக்கு எதிரான பல போராட்டங்களை மேற் கொண்டர் என்று பெரியார் இஸட் நண்பர்களுக்கு புரிய வேண்டும்.. Loading... Dr. V. Pandian says: July31, 2009 at 5:39 am தோழர்களே! உங்களுக்கெல்லாம் எழுதி அலுத்துவிட்டது. தூங்குகின்றவனை எழுப்பமுடியும். பாசாங்கு செய்பவனை? தமிழ் ஒரு நீச பாஷை என்று அழைக்கப்பட்டது! இசையை உலகுக்கு அளித்த தமிழை, சென்னை கான சபைகளின் வௌியே நீறுத்திவிட்டு, தெலுங்கிலும், கன்னடத்திலும், மளையாளத்தில்ம், ஹிந்துஸ்தானியிலும் பாடி மகிழ்ந்தனர் வந்தேறிகள். தமிழன் இளச்சவாயன். எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு பேசாமல் இருந்தால் தமிழன் நல்லவன். தமிழனின் தன்மானத்தை மீட்க நினைத்தால், நாங்கள் பாஸிசவாதிகள்! தற்போது தமிழன் ஆங்கில மோகத்தில் சிக்குண்டு தவிப்பதற்கு இவை காரணம். எனது தாய் மொழியைப் பேண எனக்கு உரிமை உண்டு. அதன் மேண்மைகளை எடுத்து விளக்கி, அதை வாழவைப்பது உங்களின் “பகுத்திறிவுக்கு” முரணாகப் பட்டால் அது எனது கவலையல்ல. உலகின் மூத்தமொழியை சாவுமணியடிக்கச் சொல்வது உங்களுக்கு ஞாயமாகப் பட்டால், அதில் எனக்கு உடன்பாடல்ல. அடச்சீ…… யவனாவது ஒருவன் தமிழில் பேசுகிறானா? ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை? ஏன் இந்தப் பழக்கம்? தமிழனின் சுயமறியாதை குறைந்ததால் தானே! அதனால் அதன் பெருமைகளைப் பேசுவது, தமிழனது தன்மானத்தை மீட்கவே! அவனது மொழியின் அழகியலை, அறிவியலைச் சொல்லி தமிழனை பெருமைகொள்ள வைக்கிறோம். அது தமிழைக் காக்க! அதற்கு வந்தேறிகளின் அனுமதி தேவையில்லை. இந்த தளத்திற்கு வருபவர்கள் நேர்மையான, சிந்தனைக்காரர்களாக இருந்தால் என்னைப் புரிந்து கொள்வார்கள். அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை. சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன்! அதுவும் கவியின் கட்டுரை முடியும் வரை மட்டுமே! Loading... NithiChellam says: July31, 2009 at 9:43 am ///அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை./// டாக்டர் பாண்டியன் அருமையான சுயவிமர்சனம். Loading... முகமது பாருக் says: July31, 2009 at 12:41 pm //NithiChellam (09:43:55) : ///அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை./// டாக்டர் பாண்டியன் அருமையான சுயவிமர்சனம்.// அருமையான பதில் தோழர் nithichellam அவர்களே.. //உலகின் மூத்தமொழியை சாவுமணியடிக்கச் சொல்வது உங்களுக்கு ஞாயமாகப் பட்டால், அதில் எனக்கு உடன்பாடல்ல. அடச்சீ……// முனைவருக்கு இது போன்று எழுதுவது அழகல்ல. //தமிழ் ஒரு நீச பாஷை என்று அழைக்கப்பட்டது!// என்று சொன்ன பார்ப்பண கூட்டத்தை நோக்கி கேள்வி கேக்காதது ஏன்?… ஒன்று (பு) நூல் பாசம்.. இல்லை ஏற்கனவே சொன்ன ஜாதி என்னும் சாக்கடை.. //யவனாவது ஒருவன் தமிழில் பேசுகிறானா? ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை? ஏன் இந்தப் பழக்கம்? தமிழனின் சுயமறியாதை குறைந்ததால் தானே! அதனால் அதன் பெருமைகளைப் பேசுவது, தமிழனது தன்மானத்தை மீட்கவே! அவனது மொழியின் அழகியலை, அறிவியலைச் சொல்லி தமிழனை பெருமைகொள்ள வைக்கிறோம். அது தமிழைக் காக்க!// அப்புறம் என்ன —— (மன்னிக்க), ஆங்கிலத்தில் பெயர் எழுதுகிறீர் தமிழ் வலைப்பக்கத்தில்.. இப்படி கேட்டால் ஏன் நீங்க சாமி பெயர் வைக்கிறீங்கன்னு மழுப்பல் வேற, இல்ல எதாவது பெயர் குறித்து விவாதத்தை திசை திருப்பிவிடுகிறீர்..நீங்கள் ஒரு தெளிந்த திரிபு வாதி (உதாரணம்: கருணாநிதி) //அதற்கு வந்தேறிகளின் அனுமதி தேவையில்லை. // யாரின் மேல் உங்களுக்கு வன்மம். மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் முனைவர் வே. பாண்டியரே.. //இந்த தளத்திற்கு வருபவர்கள் நேர்மையான, சிந்தனைக்காரர்களாக இருந்தால் என்னைப் புரிந்து கொள்வார்கள்// இதற்கும் நீங்களே பதில் தருகிறீர்கள் //சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன்! அதுவும் கவியின் கட்டுரை முடியும் வரை மட்டுமே!// ஆக கவியின் கட்டுரை உங்களுக்கு மனரீதியில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதுதான் உண்மையும் கூட வாழ்த்துக்கள் தோழர் கவி அவர்களே இந்த தமிழ் தேசியவாதியை மீண்டும் ஒருமுறை அம்பலபடுத்தியதற்கு வாழ்த்துகள்.. முனைவர் வே. பாண்டியன் அவர்களுக்கு மனரீதியில் எதோ தடை உள்ளது அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள் முனைவரே… அது அவமானமோ அசிங்கமோ அல்ல ஏனெனில் நீங்கள் முனைவரே புரிந்து கொள்ளுவீர்கள்.. தோழமையுடன் முகமது பாருக் (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்) Loading... vimarisanam says: July31, 2009 at 4:53 pm திராவிடம் – திராவிடம் என்று பேசுபவர்கள் – ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் எங்கள் தாய்மொழி நாம் எல்லாரும் ஒரே இனத்தவர் தான் என்று கூறச்செய்யுங்கள் பார்ப்போம். திராவிடம் – ஆரியம் என்பது எல்லாம் சரித்திரம் ! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சரித்திரம் !! இன்றைய தினத்தில் எது நடைமுறை சாத்தியம் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். தனித்தனி நாடுக்ளாக இருந்த நிலங்களை – அதில் வாழும் மக்களை – ஒன்றிணைத்து – ஒரே நாடக்கி நானூறு வருடங்களாக ஒரு குடைக்குள் – ஒரு நிர்வாகத்திற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர் – நம்மை அழைத்தது – உணற வைத்தது ‘இந்தியன்’ என்று !! சுதந்திரம் பெற்ற பிறகு – மொழி வழி மாநில அரசுகள் அரசியல் சட்டம் மூலமாக உருவாகி – இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர் – நாம் இயற்கையாக நம்மை உணர்வது – முதலில் தமிழன் என்றும் பிறகு இந்தியன் என்றும் மட்டும் தான். (சிலர் முதலில் இந்தியன் என்றும் பிறகு தமிழன் என்றும் கூறலாம் ). சத்தியமாக திராவிடன் என்கிற உணர்வு மிகப்பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுவது இல்லை. திராவிட இயக்கத்தில் ஊறி வளர்ந்த வெகு சிலர் மட்டுமே இன்றும் திராவிடன் – ஆரியன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் !! நடைமுறை சாத்தியம் இல்லாத திராவிடர் பற்றிய பேச்சை விட்டு விட்டு – தமிழைத் தாய்மொழியாக கொண்டுள்ள அனைவரும் தமிழர்க்ள் என்கிற – இன்றைய தேதிக்கு பொருத்தமான – ஒரு நிலையை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும், பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழர்கள் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் திராவிட உணர்வைப் பற்றி பெருமையாக பேசுபவர்க்ளை மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம். -விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!! -காவிரிமைந்தன் (vimarisanam.wordpress.com) Loading... வேந்தன் says: August3, 2009 at 6:26 am காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும், பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழர்கள் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் திராவிட உணர்வைப் பற்றி பெருமையாக பேசுபவர்க்ளை மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம். -விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!! // தமிழனில் ஆதிக்க சாதி தமிழன் தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய வன்கொடுமைகளால் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழ் மக்களிலே ஒரு பிரிவினர் மாத்திரம் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் தமிழின உணர்வை பற்றி பெருமையாக பேசுபவர்களை, ஒடுக்கபட்ட மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம். -விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!! ஒப்பு கொள்வீரா காவிரிமைந்தனே?? Loading... siruthai says: August3, 2009 at 7:00 am வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள். வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல. தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர். தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும். பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா? தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம். உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர். இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது. இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை. என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும். இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன. அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு. ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது. உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும். இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள். இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது. Loading... siruthai says: August3, 2009 at 7:01 am யார் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தமிழா தம்மை ஆரியர்கள் எனவும், சமக்கிருதம் தமது மொழி எனவும் ஆரியசமாஜங்கள், ஆரிய கழகங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு தம்மை உயர்ந்த ஆரியர்கள் எனவும் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இணையத்தளங்களில் உலாவும் போது மட்டும் தமிழ் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, ஆரியப்படையெடுப்பு உண்மையில்லை, அதற்கான ஆதாரமெதுவுமில்லையென்றும் கூட பதிவுகள் செய்வதைப் பார்க்கும் போது அவர்களின் பச்சோந்தித் தனம் மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை அதேவேளையில் மீசைக்கும் ஆசைப்படும் அவர்களைப் பார்க்க அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகிறது. அந்தளவுடன் நிறுத்தி விடுகிறார்களா?, இல்லை. ஆரியப் படையெடுப்பு என்பது கிடையாது ஆனால் நாங்கள் ஆரியர்கள், நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, இந்தியாவைச் சேர்ந்தவ்ர்கள் தான் ஆனால் ஆரியர்களாகிய எங்களிடமிருந்து தான் தமிழர்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்களுக்கு அதிகப் பிரியம். அதனால் ஈழத்தமிழர்களையும் இளிச்ச வாயர்களாக நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமது ஆரிய பிராமண மேலாதிக்கத்தை, அறிமுகமேயில்லாதவர்களின் கட்டுரைகளினாலும், இணைப்புக்களின் மூலமும் ‘நிரூபிக்கப்’ பாடுபடும், பல பார்ப்பனப் பரதேசிகள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்குக் குழிபறிக்கும் போது, தமிழர்களுக்கு விடிவு காலமேற்படுமா? தமிழினம் இன்று சிங்களவர்களால் படும் நெருக்கடியை விட, தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களுக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்களின் நெருக்கடி பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. சிங்களவர்களின் நேரடி எதிர்ப்பை முகம் கொள்வதை விட, பார்ப்பனர்களின் மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்வது தமிழினத்துக்கு என்றும் சவாலாகவே இருந்து வந்துள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் யாவரும் கட்சி வேறுபாடின்றி இலங்கை சனாதிபதியைச் சந்திக்க மறுத்து ஈழத்தமிழர்களுக்காக தமது சகோதரத்துவத்தைக் காட்டிய போது, தமிழர்களின் முகத்திலறைந்து விட்டு, இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது மட்டுமல்ல, தனது வீட்டுக்கும் அழைத்து விருந்து வைத்தது யார்? வேறு யாருமல்ல, அதுவும் தமிழ் பேசும் பார்ப்பான் தான். ஈழத்தமிழினம் படுகொலை செய்யப்படும் போது, ஈழத்தமிழினம் அழிக்கப்படும் போது அதற்குத் துணைபோய், இலங்கை அரசுடன், இந்திய அரசுக்குத் தெரியாமலே பாதுகாப்புக்குழு அமைத்துத் தமிழர்களை அழிக்கச் சதி செய்வது வேறு யாருமல்ல, அதுவும் ஒரு பார்ப்பான் தான். ஈழவிடுதலையைக் கொச்சைப் படுத்தி, பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிச் சிங்களவர்களுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களும் பார்ப்பனர்கள் தாம். உண்மையிலேயே எப்படித்தான் தமிழைப் பேசித் தமிழால், தமிழர்களின் தயவில் வாழ்ந்தாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதேயில்லை. இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழர்களுடன், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, அவர்களை ஆதரித்த, இன மக்களுக்கெதிராக இயங்கும், உலகின் முதலாவது மனிதக்குழு பார்ப்பனர்களாகத் தானிருக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகையின் “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வரிகளைத் தமிழர்கள் மறக்கவே கூடாது. பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள், சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்பதாகும், அவர்களின் முன்னோர்கள் ஆரியவர்த்தாவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தான் பார்ப்பனத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இணையத்தளங்களும், மனுச்மிருதியும் கூறுகின்றன். அதனால் தான் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாக இருந்த இந்த இணையத் தளத்திலேயே “ஆரிய” பார்ப்பனர்கள் நாசூக்காக தமது ஆரிய மேலாதிக்கத்தையும், சங்கத்தமிழில் கூட ஆரியர்களைப் பற்றிக் கூறப்பட்ட்டுள்ளது என ஆரம்பித்து, சங்கத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஆரியர்கள் தான் என நிரூபிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள் போலிருக்கிறது. சங்கத்தமிழில் ஆரியர்கள் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது, அதனால் வந்தேறி ஆரியர்களுக்கும் சங்கத்தமிழுக்கும் தொடர்பு என்றோ அல்லது ஆரியர்களிடமிருந்து தான் சங்கத்தமிழ்ப் பாடல்கள் உருவாகின என்றாகி விடுமா. தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனித்துவமான மொழி, கலாச்சார அடையாளங்களைக் குலைத்துக் கொச்சைப்படுத்தி, அவற்றைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாக அல்லது தமிழர்களின் தனித்துவமான இணையற்ற் மொழி, கலாச்சார, இலக்கியங்களில் ஆரியக்கலப்பிருப்பதாக இணைய்த்தளங்களில் ‘நிரூபிக்க’ பார்ப்பன பிரியர்கள் பலர் கிளம்பியிருப்பதை நாம் காணலாம். ஆனால் பார்ப்பனப் பிரியர்கள் என்னதான் இங்கு தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பித்தாலும், தமிழர்களின் அறிவு, கலை, கட்டிட, தொழிநுட்பத்துக்குள் வந்தேறி ஆரியர்களையும் நுழைத்துப் பங்கு கேட்டுத் தமிழர்களையும், தமிழையும் தாழ்மைப்படுத்த முனைந்தாலும் தமிழர்கள் வந்தேறி ஆரியர்களை நம்மவர்களாகவே எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. வடக்கர்களை தம்மிலிருந்து விலக்கித் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்களின் வரலாற்றில் போதியளவு ஆதாரங்களுண்டு. கிறித்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுத் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றில் ஒரு இளந்தமிழ்ப் பெண் கூறுகிறாளாம் ” எப்படிச் சோழர்கள் ஆரியர்களை வல்லத்தில் நொருக்கினார்களோ அப்படி என்னுடைய வளையல்களை நொருக்குகிறேன் பார்” என்று.(யாராவது தெரிந்தவர்கள் அந்தப் பாடலைத் தரவும்) அது மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் பழித்தார்கள் என்பதற்காகப் படையெடுத்துப் போய் ஆரிய வடக்கர்களை கல் சுமக்கச் செய்து, தமிழ்த்தாய்க்குச் சிலையெடுத்ததும், கங்கை வரை படையெடுத்து, வடக்கர்களைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த வரலாறும், எமது முன்னோர்கள் ஆரியர்களை எதிரிகளாகத் தான் கருதினார்கள் என்பதற்காகச் சான்றாக எம்மிடமுண்டு. அதனால் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் என்ன தான் ஆரியக் கூத்தாடினாலும். ஏமாந்து போகாமல், அவர்களின் கோமாளிக் கூத்தை மட்டும் இரசித்து விட்டுக் காரியத்தில் கண்ணாக, விழிப்புடன் இருக்க வேண்டியது தான் உலகத்தமிழர்களின் கடமையாகும் Loading... senthil says: August27, 2009 at 2:39 am Dear Mathimaran Loading... முஹம்மத் அலி ஜின்னா says: February23, 2017 at 9:32 am தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே: தமிழனுக்கு தமிழ் மட்டும்தான் தாய்மொழியாக இருக்க வேண்டுமா?. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருக்கக்கூடாதா?. வேற்று மாநிலத்தவர் தமிழை தாய்மொழியாக ஏற்கக்கூடாதா? இன்றைய காலத்தில், வெறும் தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பிழைக்கமுடியுமா?. ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழ்நாட்டில் கூட வேலை கிடைக்காது. அமெரிக்கா இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பல தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. தமிழ் தெரியாததால், அவர்கள் தமிழரில்லை என சொல்லமுடியுமா?. அரபு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஹிந்து தமிழர், அரபி மொழியை முஸ்லிம்களை விட சரளமாக பேசுகின்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளீர், சென்றுடுவீர் எட்டுத்திக்கும் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என வசதிக்கேற்றவாறு பேசிவிட்டு, தமிழ்ச்சாதி இருப்பவனே தமிழன் என புத்தியை காட்டினால், அது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா?. குடிக்க தண்ணீர் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரவேண்டும். பிழைக்க அரேபியா அமெரிக்கா ஓட வேண்டும். குழந்தைகள் கான்வென்டில் படித்து, அழகாக இங்லீஷ் பேச வேண்டும். அப்புறமென்ன தமிழ்நாடு தமிழ்ஜாதிக்கே வாழுது?. தமிழன் அண்டை மாநில, வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால், அவர்களுடைய குழந்தைகள் தமிழரில்லையா?. தமிழுக்கு உயிர் தந்தவர் தெலுங்கர் கருணாநிதியென்றால் மிகையாகாது. இயல், இசை, நாடகம், சினிமா மூலம் ஜெயலலிதா, சரோஜாதேவி, எம்.ஜி.ஆர், நாகேஷ் போன்ற எண்ணற்ற அண்டை மாநில கலைஞர்கள் தமிழை வாழ வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான இனிய தமிழ் பாடல்களை பாடி, தமிழரின் மனதை கொள்ளை கொண்ட பி.சுசிலா கேரளத்துக்காரர். தமிழனுக்கு தமிழ் கற்றுத்தந்த இவர்களையெல்லாம் தமிழரில்லை என்று சொன்னால், அது வடிகட்டின மோசடியல்லவா?. கருப்பன் திராவிடன், வெள்ளையனும் பொன்னிற மேனிக்காரரும் ஆரியர் என்பது மரபணு ஆரய்ச்சியால் நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த கருப்பு திராவிட இனத்தை சார்ந்தவன் என மரபணு ஆராய்ச்சி சொல்கிறது. பெரும்பாலான திராவிடர் தென்னிந்தியாவில் வாழ்கின்றனர். ஆகையால்தான் தந்தை பெரியார் தென்னிந்தியாவை திராவிட நாடு என அழைத்தார். ஜனநாயக ஆட்சியில், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. “அய்யோ என்னோட அப்பனும் ஆத்தாளும் மறத்தமிழனுக.. நாங்க குடிசைல வாழறோம்… தெலுங்கனும் மார்வாடியும் பங்களால இருக்கானுக.. கன்னடத்து பாப்பாத்தி நாட்ட ஆள்றா” என சீமான் போல் கேனத்தனமாக மாரடித்தால், தெரு நாய் கூட சீந்தாது. தெம்பிருந்தால், ஜனநாயக முறையில் ஆட்சியைப்பிடி. முதலில், பாப்பாத்தியின் காலை தொட்டுக்கும்பிடும் உன்னுடைய அடிமை ஜாதியை மண்டையில் தட்டி மானம் மரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கச்சொல். உன்னுடைய பாட்டன் முருகப்பெருந்தையும், முப்பாட்டன் ராஜராஜ சோழனும் தொப்புள்கொடி உறவுகளும் பத்து பைசா கூட உனக்கு இலவசமாக தரவில்லை. புலித்தேவனிடம் போனால் புலிப்பாலை கொண்டு வர சொல்வான்….. ஆக “தமிழன் யார்” எனும் கேள்விக்கு “தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே” என்பதே சிறந்த தீர்வு. இதன் மூலம் தமிழ் பரவும். அண்டை மாநிலங்களனைத்தும் மீண்டும் மெட்ராஸ் ப்ரசிடென்ஸியில்(Madras Presidency) இணைந்துவிடும். நமது தண்ணீர் பிரச்னையும் தீர்ந்துவிடும்…… கூடிய சீக்கிரம் சீமான் தனது ஜாதி அடிப்படையிலான “நாம் தமிழர்” கட்சியின் கொள்கையை கைவிடாவிட்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்….. Loading... முஹம்மத் அலி ஜின்னா says: February23, 2017 at 9:39 am தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவ்டியாத்தனம்: சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம். ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?. ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை. சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது. ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?. சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், முருகப்பெருந்தகை, கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் தமிழரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே… ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?. சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்… ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?. சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது. ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா? சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனும் .. என்ன மாதிரி… நான் செபாஸ்டியன் சீமான். கிருத்துவ நாடார்… உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்… ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?. சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?… தலித்துக்கு பொன்னு கொடுத்தாங்களா?… அவுங்க ஜாதி மேல கைய வச்சா அருவாள்தான் பேசும்… தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு. ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாத வெளிமாநிலத்தவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?. சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு… ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், மெஜாரிட்டி தலித் ஜாதிதான். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா? சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க… ஜின்னா: எப்படி சொல்றீங்க? சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்…. ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?. எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, இந்திய ராணுவமும் பாக்கிஸ்தான் ராணுவமும் ஒன்னா சேந்து ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். அப்புறம் ஈழத்துல ஒங்க தொப்புள்கொடி உறவுகள் ஒரு வேளை கஞ்சிக்கு அலுமினிய லோட்டாவ தூக்கிட்டு க்யூல நிக்கற மாதிரி நீங்க நிக்க வேண்டியதுதான்… ஒங்களால என்ன புடுங்கமுடியும்? சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. எங்களுக்கும் கல்லா கட்ட எதாச்சும் ஒரு அரசியல் வேணாங்களா… அத்தேன்.. ஹி.. ஹி.. வரட்டுங்களா… ரொம்ப நன்றிங்க… Loading... Leave a Reply Cancel reply Meta Log in Entries feed Comments feed WordPress.org பதிவுகள் பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் வே.மதிமாறன் கவிதைகள் கட்டுரைகள் #நேருக்குநேர் நவம்பர் 1 Vs ஜுலை 18 – தமிழ் எதிர்ப்பு தேசியமா? தமிழ் உணர்வு திராவிடமா? ‘தமிழ்தேசிய’ ரவுடிகள் கைது நான்தான் முதலில் எழுதினேன் ஏன் அவர்கள் திமுக வை எதிர்க்கிறார்கள்? சங்கரய்யா விருதில் பிரகாசிக்கிறது ஆட்சியின் சிறப்பு தனியார் பஸ் தனியார் பள்ளி அரசு பஸ் அரசு பள்ளி உலகை உலுக்கும் கிரைம் திரில்லர் இது ஒரு கூட்டணி பாய்ந்த ஸ்டாலின் – பதறும் சங்கிகள்! பெட்ரோல் விலை குறைத்த ரகசியம் உருவத்தை கேவலமாக காமெடி செய்யும் மேதைகள் திராவிடத்தின் தளபதி தமிழனத்தின் தலைவன் விஜய் சேதுபதி யாருக்கு எதிரி? திராவிடத்தின் தளபதி தமிழனத்தின் தலைவன் Pages ‘பெரியாரை புரிந்து கொள்வோம்’ அய்ரோப்பிய வானொலியில்… அவதூறு கிளப்பியவர் அமைதி எனது புத்தகங்கள் நான் Top Posts வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா? ஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்… பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க போலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு - வைரமுத்துவை மிஞ்சினாரா நா. முத்துக்குமார்? தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற.... இலக்கிய கூமுட்டைகளும் தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும் வகைகள் கட்டுரைகள் (905) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429) பார்வையிட்டோர் 2,912,738 பார்வைகள் Posts Posts Select Month January 2022 (1) October 2021 (2) September 2021 (2) August 2021 (10) July 2021 (24) June 2021 (18) May 2021 (12) April 2021 (12) March 2021 (8) February 2021 (12) January 2021 (17) December 2020 (17) November 2020 (17) October 2020 (21) September 2020 (16) August 2020 (9) July 2020 (9) June 2020 (11) May 2020 (4) April 2020 (8) March 2020 (2) February 2020 (1) January 2020 (3) December 2019 (7) November 2019 (3) August 2019 (5) July 2019 (10) March 2019 (1) January 2019 (3) December 2018 (1) November 2018 (4) September 2018 (2) August 2018 (2) July 2018 (2) June 2018 (3) May 2018 (1) April 2018 (3) March 2018 (5) February 2018 (4) January 2018 (5) December 2017 (3) October 2017 (2) September 2017 (5) August 2017 (4) July 2017 (1) June 2017 (3) May 2017 (4) April 2017 (2) January 2017 (12) December 2016 (6) November 2016 (5) October 2016 (10) September 2016 (9) August 2016 (10) July 2016 (8) June 2016 (17) May 2016 (15) April 2016 (11) March 2016 (12) February 2016 (10) January 2016 (16) December 2015 (8) November 2015 (17) October 2015 (16) September 2015 (11) August 2015 (14) July 2015 (17) June 2015 (15) May 2015 (13) April 2015 (24) March 2015 (13) February 2015 (14) January 2015 (18) December 2014 (18) November 2014 (16) October 2014 (20) September 2014 (15) August 2014 (16) July 2014 (15) June 2014 (17) May 2014 (25) April 2014 (14) March 2014 (24) February 2014 (22) January 2014 (21) December 2013 (16) November 2013 (16) October 2013 (14) September 2013 (12) August 2013 (10) July 2013 (8) June 2013 (8) May 2013 (8) April 2013 (10) March 2013 (9) February 2013 (9) January 2013 (13) December 2012 (13) November 2012 (16) October 2012 (7) September 2012 (6) August 2012 (4) July 2012 (6) June 2012 (7) May 2012 (4) April 2012 (9) March 2012 (13) February 2012 (12) January 2012 (14) December 2011 (16) November 2011 (11) October 2011 (12) September 2011 (12) August 2011 (12) July 2011 (10) June 2011 (12) May 2011 (7) April 2011 (9) March 2011 (12) February 2011 (11) January 2011 (10) December 2010 (8) November 2010 (4) October 2010 (2) September 2010 (5) August 2010 (3) July 2010 (9) June 2010 (5) May 2010 (11) April 2010 (9) March 2010 (10) February 2010 (7) January 2010 (9) December 2009 (11) November 2009 (8) October 2009 (7) September 2009 (7) August 2009 (10) July 2009 (12) June 2009 (8) May 2009 (10) April 2009 (11) March 2009 (10) February 2009 (12) January 2009 (11) December 2008 (10) November 2008 (6) October 2008 (10) September 2008 (11) August 2008 (10) July 2008 (10) June 2008 (11) May 2008 (6) April 2008 (7) March 2008 (9) February 2008 (12) January 2008 (16) December 2007 (13) November 2007 (7) October 2007 (5) September 2007 (5)
Author: Thean Tamil Osai Published Date: October 26, 2022 Leave a Comment on மின்சார கட்டணம் மேலும் 30 வீதத்தால் அதிகரிப்பு? மின்சார கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால் மின்சார கட்டணத்தினை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னதாக 75 சதவீத மின் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ள போதிலும், மேலும் 30 வீத கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை மின் கட்டணத்திற்கும் உள்ளடக்குவதன் ஊடாக மின்கட்டணம் மறைமுகமாக அதிகரிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை தொடர்பு கொண்டு வினவியது. அதற்கு பதிலளித்த அவர், சமூக பாதுகாப்பு வரி மின்கட்டணத்துடன் சேர்க்கப்படுவதாக குறிப்பிட்டார். எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளுக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவித திட்டமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். Thean Tamil Osai See author's posts Author: Thean Tamil Osai Post navigation ← 500 மெட்றிக் டொன் அரிசி நாட்டை வந்தடைந்தது அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணையில் செல்ல அனுமதி → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Every Sunday Copyright © 2022 Thean Tamil Osai Design by ThemesDNA.com Scroll to Top <# if ( data.meta.album ) { #>{{ data.meta.album }}<# } #> <# if ( data.meta.artist ) { #>{{ data.meta.artist }}<# } #> <# if ( data.artists && data.meta.artist ) { #> — {{ data.meta.artist }} <# } #> <# } #> <# if ( data.meta.length_formatted ) { #>
உயர்தர ஆன்லைன் செய்தி அனுபவத்தை மக்களுக்கு வழங்க, செய்தி நிறுவனங்களில் ரூ.7,300 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். “கூகுள் நியூஸ் ஷோகேஸ்” என்ற சேவையை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தி பேசியதாவது: செய்தித் துறையை ஆதரிப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் பதிப்பாளர்களுக்கு இதன் மூலம் உதவ முடியும். சிறிய மற்றும் நடுத்தர பதிப்பாளர்கள் தங்கள் வணிக வளர்ச்சியை துரிதப்படுத்த இது உதவும். தலைசிறந்த ஆசிரியர் குழுவை கொண்ட இது, வாசகர்களுக்கு செய்திகளின் புதிய பரிமானத்தையும், வெளியீட்டாளர்களுக்கு தங்கள் பார்வையாளர்களுடன் ஆழமான உறவையும் வளர்க்க உதவும். முதல் கட்டமாக ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னணி பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். வரும் மாதங்களில் இந்தியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளுக்கு நியூஸ் ஷோகேசை விரிவுப்படுத்த உள்ளோம். வீடியோ, ஆடியோ மற்றும் தினசரி செய்தி சுருக்கங்கள் போன்ற பிற அம்சங்கள் இதில் அடுத்ததாக வரும். எங்கள் நிதி முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். 21ம் நூற்றாண்டில் பத்திரிகை துறையை செழித்து வளரச் செய்வதே கூகுளின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். Facebook Twitter Pinterest WhatsApp Previous articleநீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியையும் நீதிபதி அறைந்து விட்டார் – ஜவாஹிருல்லா Next articleமஹிந்திரா நிறுவன 75-வது ஆண்டு விழாவில் புதிய “தார்” எஸ்.யூ.வி வாகனம் அறிமுகம் adminhttp://bharathpost.com/bharath RELATED ARTICLES வர்த்தகம் டாடா தயாரிப்பை ஓரங்கட்ட வரும் புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் bharathadmin - November 16, 2022 0 டாடா தயாரிப்பை ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில்... Read more வர்த்தகம் தீபாவளியை முன்னிட்டு ஏறுமுகத்தில் பங்குகள் bharathadmin - October 13, 2022 0 தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், நகை விற்பனை அதிகரிக்கும். எனவே, ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் காண்கின்றன. டைட்டன் பங்கு கடந்த ஜூலையில் இருந்து 44%... Read more வர்த்தகம் சமையல் எரிவாயு – 2 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களில் விற்பனை தொடங்கியது bharathadmin - October 6, 2022 0 தமிழ்நாட்டில் சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள இலகு ரக சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியசாமி இன்று (6ம் தேதி) தொடங்கி வைத்தார். முன்னா... Read more - Advertisment - Most Popular சென்னை விமான நிலையத்தில் 2,150 கார்களை நிறுத்த வசதி – செயல்பாட்டுக்கு வந்தது தமிழகம் bharathadmin - December 5, 2022 0 சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400... Read more இந்திய அணியின் வெற்றியை தடுத்த கே.எல்.ராகுலின் மிஸ்ஸிங் கேட்ச் விளையாட்டு bharathadmin - December 5, 2022 0 டாக்கா இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46... Read more விழிப்புணர்வு குறும்படம் – வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு சினிமா bharathadmin - November 24, 2022 0 சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இதில், தூய்மைப் பணியாளர்... Read more மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் – அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம் இந்தியா bharathadmin - November 23, 2022 0 விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த...
திருவாரூர்: திருவாரூரில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டியது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேளாண்மைத்துறையினர் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை தொடர்ந்து 2 மணி நேரமாக பெய்தது. அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பயிருக்கு இதுவரையில் இழப்பீடு கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்றார். Related Stories: திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா: ராஜபாளையம் மாணவர்கள் அசத்தல் குமரியில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா 28ம் தேதி தொடக்கம்: ஜன.5ல் தேரோட்டம் ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதம் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் புதர் மண்டி கிடக்கும் பொது கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல் திருவாரூாில் ஆதரவற்றோர் 25 பேர் காப்பகத்தில் ஓப்படைப்பு திருப்பூர் வனக்கோட்டத்தில் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது பந்தலூர் அருகே தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து உணவு பொருட்களை சூறையாடிய காட்டு யானை: பின்வாசல் வழியாக தொழிலாளி தப்பி ஓட்டம் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா: மேலூர் அருகே பொதுமக்கள் வழிபாடு திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: கரிவெட்டி கிராம மக்கள் போராட்டம்.. திருவண்ணாமலை தீபத்திருவிழா, மாட வீதியில் இருந்து மலை உச்சி வரை திரண்ட மக்கள் கூட்டம் மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்க தடை; பட்டவர்த்தியில் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்: 500 போலீஸ் குவிப்பால் பரபரப்பு பள்ளியில் மோதல் விவகாரத்தில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்! இன்னும் சில மணி நேரங்களில் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறார் ஆளுநர் ரவி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை பதக்கத்தை தந்தையின் சமாதியில் வைத்து அஞ்சலி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர் Oct 29, 2022 தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி 3ம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை Nov 05, 2022 சேலம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை Nov 18, 2022 விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எக்ஸ்ரே எடுக்கும் பிரிவில் டெக்னீசியன் பற்றாக்குறை-நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் Oct 19, 2022 நள்ளிரவில் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் நெல்லையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் திடீர் தர்ணா -கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி வசதி செய்ய வலியுறுத்தல் Nov 08, 2022 பிரிந்த மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளி-கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை Nov 21, 2022 குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மூச்சு திணறி பலி: உறவினர்கள் போராட்டம் Nov 18, 2022 தேனி அருகே சிறுத்தை தோல் பறிமுதல் Nov 18, 2022 வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர்களின் ஆடையை களைந்து ராகிங் செய்த 7 பேர் சஸ்பெண்ட்: கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை Nov 09, 2022 தேனி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் Nov 15, 2022 கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல் Nov 19, 2022 மதுரை அரசு மருத்துவமனையில் வெளியூர் நோயாளிகளுக்கு பேருதவி புரியும் டிஜிட்டல் அஞ்சலகம்: அவசரத்திற்கு ஆதார் மூலம் பணம் எடுக்கும் வசதி Nov 27, 2022 வேகத்தடை இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே அடிக்கடி விபத்து-மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா? Nov 09, 2022 அரை டவுசருடன் ஓட்டம்..குட்டிக்கரணம் அடக்க மிரட்டல்!: வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார்..சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்..!!
யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இராஜேஸ்வரி அறக்கட்டளையின் உரிமையாளர் செல்லத்துரை திருமாறனின் நிதியுதவியில் 2021 ஆம் ஆண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட கல்வியில் ஆர்வமுள்ள வீடு , காணியற்ற, வீடு கட்ட இயலாதவர்கள் என தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 18 பேருக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடானது கையளிக்கப்பட்டது ஒவ்வொரு வீடுகளும் 55 லட்சம் பெறுமதியான 600 சதுர அடியினையுடைய இரண்டு அறைகளை கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Linkedin Pinterest Email Related Posts தாயகம் No comments Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Tweets by Urumal News பிரதான செய்திகள் {latest} வீடியோ Popular Posts வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது! யாழ்.நகரில் உள்ள உணவகத்தில் கரப்பான் பூச்சி வடை! கொக்குவில் சம்பியன் லீக்- வெற்றி கிண்ணத்தை தமதாக்கிய கர்ஜிக்கும் சிங்கங்கள் தொழில் முறை ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் முடிந்தவரை செய்திகளை உறுதிப்படுத்தி ஊடக அறங்களுக்கு உட்பட்டு செய்திகளை வெளிக்கொணர முயற்சிக்கிறோம். அது மட்டுமின்றி ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கவுள்ளோம். அதற்கு அனைத்து உறவுகளின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனுடன் எரிபொருள் வரிசையில் காத்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. இதேவேளை, பூகொட பகுதியில் எரிவாயு வரிசை அருகில் ஒருவர் உயிரிந்துள்ளார். 64 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பகிர்தல்: தொடர்புடைய செய்திகள் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு 23 Jul, 2022 | 08:33 PM பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
சகுந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, “என்ன பிரமாதம் போங்கள். கடைசியில் கண்ணீர் வந்துடுத்து!” என்றாள். “நல்ல வசூல் ஆகும் பாருங்கோ” என்றார் டாக்டர் ராமமூர்த்தி. “எல்லாம் உங்க ஆசீர்வாதம்!” என்று சாமண்ணா கைகூப்பினான். “இன்னொரு தடவை கூடப் பார்க்கணும் போல இருக்கு. வெள்ளிக்கிழமை மறுபடியும் வரலாமா, அப்பா? என்று கேட்டு சாமண்ணாவைத் தன் அழகிய விழிகளால் பார்த்துக் கொண்டே ஸெடானின் பின்புறம் போய் உட்கார்ந்தாள். டாக்டரும் ஏறி அமர்ந்து கையைக் காண்பித்தார். தேவரதம் ஒன்றில் இருவரும் கொலு வீற்றிருப்பது போல் இருந்தது அது. அத்தனை நேரமாக அந்தக் காட்சியைச் சற்று எட்ட இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த பாப்பாவுக்கு உள்ளத்தில் ஒரே எரிச்சலாய்ப் புகைந்தது. ‘என்னிடம் ஒரு வார்த்தைப் பேசினாரா? நான் இங்கே வந்திருப்பது கூடத் தெரியாதது போல் ஓர் அலட்சியமா? அந்தப் பெண்ணோடு எத்தனை இளிப்பு’ என்று பொருமினாள். உள்மனம்: ‘நீ நிற்பதை அவர் கவனிக்கவில்லை பாப்பா! ஏன் ஆத்திரப்படுகிறாய்? கவனித்திருந்தால் பேசாமல் இருப்பாரா?’ பாசம் வைக்கிறவர்களுக்கு அதன் விளைவாக நேரும் துன்பங்கள் நிறையப் பிடிக்கும். அதுவும் பாசத்துக்கு உரியவரிடமிருந்தே அந்தத் துன்பம் வரும்போது அதை ரசிக்கவே செய்வார்கள். பாப்பா இரவு பூராவும் சாமண்ணாவின் அலட்சியப் போக்கை நினைத்து மருகினாள். “என்னைப் பார்க்கவே இல்லை. என்னிடம் பேசவே இல்லை” என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பினாள். பொழுது விடிந்ததுதான் தாமதம். குளித்துச் சாப்பிட்டு முடித்தவுடன் அப்பாவிடம் வண்டியைத் தயார் பண்ணச் சொல்லி வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டாள். வெயில் சுள்ளென்று உரைத்தது. வரதாச்சாரி மனைவி கோமளம் கையில் ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய ‘தேவசுந்தரி’ கனத்துக் கிடக்க, அதில் வரும் தேவசுந்தரி, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் இக்கட்டு நிலையில் இருந்து கொண்டு, கெட்ட எண்ணத்தோடு வரும் ஜெகந்நாதனிடம், “ஐயா! நீர் உயர் குடியில் பிறந்தவராய் இருந்தும், இம்மாதிரி அனாதையாகிய ஒரு ஸ்திரியை அவமானம் செய்வது நீதியாகுமா? நீர் உடனே என்னைப் போகும்படி விட்டு விடவில்லையெனில் நான் உதவி கோரிக் கூச்சலிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க, வாசலில் குதிரை வண்டியிலிருந்து பாப்பாவும் குமாரசாமியும் இறங்குவதைப் பார்த்ததும், படித்த இடத்திற்கு அடையாளக் குறியாய்த் தனது மூக்குக் கண்ணாடிக் கூட்டை வைத்துவிட்டு, “வா, வா” என்று பாப்பாவை வரவேற்றாள். குமாரசாமி பாப்பாவைப் பார்த்து, “நீ உள்ளே போம்மா. நான் அரை மணியில் திரும்பி வந்துடறேன்” என்று சொல்லி வண்டியோடு புறப்பட்டுப் போய்விட்டான். பாப்பா வந்து ஊஞ்சலில் சுவாதீனமாக உட்கார்ந்தாள். “பாப்பா! நீ வருவேன்னு எனக்குத் தெரியும்! எதிர்பார்த்துண்டேதான் இருந்தேன்” என்றாள். “அதெப்படி தெரியும் உங்களுக்கு?” எனக் கேட்டாள் பாப்பா. “எப்படியோ! நேத்தே ஊகிச்சுட்டேன். நான் ஊகிச்சது சரியாப் போச்சா, இல்லையா?” “நேத்திக்கு நடந்ததைப் பார்த்தேளா மாமி?” என்று பாப்பா ஆரம்பிக்க, “அர்ஜுன மகாராஜா தானே! அமர்க்களம். அந்த வேஷத்துல எத்தனை அழகா இருந்தான் பார்த்தாயா அந்த சாமண்ணா!” என்று கோமளம் வியக்க, “என்கிட்டே ஒரு வார்த்தை கூடப் பேசல்லே மாமி” என்று பாப்பா துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்ன போது கோமளத்துக்குப் பரிதாபமாயிருந்தது. “ஏன், என்னாச்சு? எதுக்கு இப்படி வருத்தப்படறே?” என்று அனுதாபத்தோடு கேட்டாள் கோமளம். “டாக்டரையும், அவர் பெண்ணையும் ரொம்ப அக்கறையா கார் வரை போய் வழி அனுப்பி வச்சவருக்கு நான் எதிரிலேயே மலை மாதிரி நிக்கறது கண் தெரியலையாக்கும்! என்னைப் பார்க்கலைன்னாலும் உங்களையாவது வந்து பார்த்திருக்கலாம் இல்லையா?” “இதப் பாரு! பாப்பா! எங்காத்துக்காரர் குணம் தான் உனக்கு நன்னாத் தெரியுமே! வெளியிலே சடசடன்னு வந்து வண்டி ஏறிடுவார். கூட்டத்தில் நிற்கிறதே அவருக்குப் பிடிக்காது. அதனாலே ஒரு வேளை பார்க்க முடியாமல் போயிருக்கலாம். இதையெல்லாம் நாம் பெரிசா நினைச்சு ஒரு குத்தமா எடுத்துக்கக் கூடாதும்மா…” “இருக்கட்டும். நீங்க விடுவிடுன்னு போறதாகவே இருக்கட்டும். அதுக்குள்ளே ஓடி வந்து ஒரு வார்த்தை சொல்லி வழி அனுப்பியிருக்க வேண்டாமோ? நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு முக்கியம்னு கூடத் தெரியாமப் போச்சா? இந்த டிராமா நடக்கறதுக்கே நீங்க தானே மூல காரணம்?” “இந்தா பாப்பா! நாங்க வெறும் மூல காரணம் தான். மூலதனக் காரணம் நீதானே?” என்று சிரித்த கோமளம் மாமி, “சாமண்ணா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லம்மா. அவன் ரொம்ப நல்ல பையன். அந்த கும்பல்ல அவன் கண்ணிலே நீ பட்டிருக்க மாட்டே. இல்லாட்டா நிச்சயம் உன்னண்டை வந்து பேசியிருப்பான். அதோட அர்ச்சுன வேஷத்துல அப்படியே வெளியே எத்தனை நேரம் நிப்பான்? சந்தர்ப்பம் அப்படி. உன் பேர்லயோ எங்க பேர்லயோ அவனுக்கு விரோதமா, என்ன? அசடாட்டம் பேசாதே! அவன் மனசு எனக்குத் தெரியும். நாடகம் நடக்கிறப்போ கவனிச்சுண்டு தான் இருந்தேன். ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதும் ஆர்மோனியக்காரர் கிட்ட வந்து நின்னுண்டு அவரைப் பார்க்கிறாப் போல உன்னை ஒரு பார்வை பார்க்கத் தவறலையே!” “என்னைப் பார்த்தாரா? நிச்சயமா என்னைப் பார்த்தாரா? அதென்னவோ நீங்கதான் சொல்றீங்க! எனக்கு அப்படித் தெரியலை” என்று அகமும் முகமும் மலரக் கூறினாள் பாப்பா. “உன்னைப் பார்க்கறதுன்னா அப்படி அப்பட்டமா நேரடியாப் பார்ப்பானா? ஆர்மோனியக்காரரைப் பார்க்கிற மாதிரி நாசூக்கா… நீயும் தான் கவனிச்சயே! நான் அதைப் பார்த்தேன்!” என்று உதடும் மூக்கும் பேசரியும் புன்னகையில் மூழ்கச் சொன்னாள் கோமளம். “எனக்குச் சந்தேகமா இருந்தது மாமி!” என்றாள் பாதி மகிழ்ச்சியை விழுங்கிக் கொண்டு. “போ, இதுக்கெல்லாம் சந்தேகமாக்கும். ஓர் அபிநயத்திலே மனசை முழுக்கக் காட்டறதிலே நீங்கள்ளாம் கெட்டிக்காராளாச்சே! உன்னாலே இதைப் புரிஞ்சுக்க முடியலேன்னா நான் நம்புவேனா? இரு, இதோ காப்பி கொண்டு வர்றேன்.” கோமளம் மாமி போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாப்பாவின் மனம் பரவசமாகிக் கையைத் திருகிக் கொண்டிருக்க, வாசல் பக்கம் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். “மாமி இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா உள்ளே வந்து எதிரில் நின்ற போது பாப்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழுக்குப் போல எண்ணெய்ப் பசையோடு மினுமினுத்தான். கண்களில் தூக்கம் தெரிந்தது. அவனைத் தொடர்ந்து நாய் ஒன்று வாலைக் குழைத்துக் கொண்டே உள்ளே வர அவன், “சூ சூ!” என்று அதை விரட்டிய வேகத்தில் அவன் விரலிலிருந்த மோதிரம் நழுவித் தரையில் உருண்டு ஓடியது. சட்டென்று அதைக் குனிந்து எடுத்த பாப்பா, “இந்தாங்க” என்று அவனிடம் கொடுத்தாள். அப்படிக் கொடுக்கும் போதே, ‘அது முந்தைய இரவு அர்ச்சுன வேடத்தில் அவன் அணிந்த பகட்டு மோதிரம், நிஜ மோதிரம் அல்ல’ என்பதைத் தெரிந்து கொண்டான். “சாதாரண மோதிரந்தான்! வேஷம் கலைக்கிறப்போ கழற்றி வைக்க மறந்து போச்சு” என்றான். “உண்மைக்கும் பகட்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்!” என்றாள். ‘பாப்பா ஏன் இப்படிப் பேசுகிறாள்? இதற்கு என்ன அர்த்தம்? இவளுக்கு என் மீது என்ன கோபம்?’ என்று குழம்பினான் சாமண்ணா. “ஏன் பாப்பா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? என் மேலே ஏதாவது கோபமா?” “எனக்கென்ன கோபம்? உங்களுக்கு ஞாபக சக்தி குறைஞ்சிட்டு வர மாதிரித் தோணுது. பாவம், ஏகப்பட்ட கவலை உங்களுக்கு. மோதிரம் கழற்றி வைக்க மறந்துவிட்ட மாதிரி, எல்லாத்தையுமே மறந்துடாதீங்க!” “நான் வேற எதையுமே மறக்கலையே!” “மறக்காமலிருந்தால் சரி!” “ராத்திரி நாடகம் எப்படி இருந்தது? அதைப் பற்றி நீ ஒண்ணுமே சொல்லலையே! நீ இங்கே வந்திருப்பாய். உன்னைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம்னுதான் அவசரம் அவசரமாகத் தூங்காமக் கூட ஓடி வந்தேன்.” “என் அபிப்ராயம் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா என்ன? பெரிய இடத்து ரசிகர்களெல்லாம் உங்களைப் பாராட்டிக் கை குலுக்கறப்போ என் பாராட்டுதானா முக்கியம்?” “சபையிலே பின் வரிசையிலே நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். என் கவனமெல்லாம் உன் மீதேதான் இருந்தது. ஆனா நாடகம் முடிஞ்சு திரும்பிப் போறப்பதான் பார்க்க முடியாமப் போயிட்டுது.” “ஆமாம், முக்கியமாப் பேசறவாகிட்ட பேசி முடிச்சிட்டுத் தானே மத்தவங்களைப் பார்க்க முடியும்?” எங்கேயோ வலித்தது சாமண்ணாவுக்கு. “எனக்கு எல்லார் தயவும் வேண்டும். யாரை விட முடியறது?” என்றான் அவன். “உண்மைதான். பாதி ஹீரோ வேஷம் போட்டாச்சு! முழு ஹீரோ ஆயிட வேண்டியதுதானே இனி பாக்கி!” “ஆமாம்; பெரிய்ய ஹீரோ… உடுத்திக்கிறதுக்கு நல்லதா ஒரு வேட்டி கிடையாது. ஹீரோவாம் ஹீரோ!” பாப்பா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குரலில் தோய்ந்திருந்த வருத்தம் அவளை உலுக்கியது. சற்று மெலிந்து போயிருந்த சாமண்ணா கசங்கிப் போன சட்டையும் அழுக்கு வேட்டியுமாக வந்திருந்தான். முகம் சிறிது ஏழ்மை காட்டியது. கழுத்துக்குக் கீழ் வெறுமையாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று அர்ச்சுன வேடத்தில் பார்த்த ராஜ கம்பீர சாமண்ணா எங்கே? இந்தக் குசேல வறுமையில் வாடும் சாமண்ணா எங்கே? வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். குமாரசாமியும் வக்கீலும் வந்து கொண்டிருந்தனர். “சாமண்ணாவை நேத்து பார்க்கலியே நீங்க?” என்று குமாரசாமியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் வக்கீல். “இல்லைங்க. நான் தான் அந்த விவகாரமாப் போயிட்டேனே!” என்றான் குமாரசாமி. அந்த விவகாரம் என்ன என்பது வக்கீலுக்குத் தெரியும். “இதோ வந்துடறேன் சாமண்ணா! அஞ்சே நிமிஷம். இவரோடு ஒரு முக்கிய விஷயம் பேசணும்” என்று சொல்லித் தமது ஆபீஸ் அறைக்குள் குமாரசாமியை அழைத்துச் சென்றார். கதவைச் சாத்திக் கொண்டார். தஸ்தாவேஜுகளை எடுத்து குமாரசாமியோடு அந்தரங்கமாகப் பேசத் தொடங்கினார். “அந்தப் பையனிடமிருந்து விடுதலைப் பத்திரம் வாங்கிடலாம். அவனே அதுக்குத் தயாரா இருக்கானே! அதனால் ப்ராப்ளம் இல்லை. அடுத்த வாரத்திலேயே முடிச்சுடலாம்” என்றார். “சீக்கிரமாகவே அதைச் செய்திடுங்க; அப்பத்தான் பாப்பாவுக்கு நிம்மதி” என்று கூறிய குமாரசாமி வக்கீலிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது பாப்பாவும் தயாராக எழுந்து நின்றாள். அவர்கள் இருவரும் வண்டி ஏறும் வரை கீழ்ப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சாமண்ணா. “சாமண்ணா! என்ன இது? ராத்திரி நாடகம் முடிஞ்சதுக்கப்புறம் நீ பாப்பாவை வந்து பார்க்கவே இல்லையாமே! அந்த டாக்டருடைய பெண் சகுந்தலாவைப் பார்த்து இளிச்சு இளிச்சு பேசிண்டிருந்தயாம். வழி அனுப்பி வைச்சா எல்லோரையும் சமமாப் பார்க்க வேண்டாமோ? நேற்று வந்த டாக்டர் பெண் அத்தனை ஒசத்தியாயிட்டாளா? ‘நான் இருக்கிறதே அவர் கண்ணில படலையா?’ என்று அழுது ஆத்திரப்பட்டாள், பாவம்! பாப்பா என்ன உசத்தி இல்லையோ? அவள் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமோ உனக்கு? நினைச்சா, இந்த ஊரையே வாங்கிடலாம்” என்றாள் கோமளம். “தெரியும் மாமி! பணம் இருக்கட்டும் மாமி, அதைக் காட்டிலும் அவளுடைய நல்ல குணம் இருக்கே, அது யாருக்கு வரும்? என் போதாத காலம், இப்படி நடந்து போச்சு. நான் வேணும்னு அப்படிச் செய்யலை. டாக்டர் வந்து விடாப்பிடியாப் பிடிச்சுண்டுட்டார். இல்லாட்டா உங்களை, பாப்பாவை எல்லாரையுமே வழி அனுப்பி வச்சிருப்பேன்” என்று அழமாட்டாத குறையாகச் சொன்னான் சாமண்ணா. “அது போகட்டும். பாப்பா இப்ப இங்கே வந்திருந்தாளே, இப்பவாவது அவளோடு சரியாப் பேசியிருக்கலாமே!” “பேசினேனே!” “எங்கே பேசினே! நான் பார்த்துண்டுதானே இருந்தேன். நீயும் ஒரு நடிகனா இருக்கியே! நடிப்பிலேதான் உன் நேசம், பாசம் எல்லாத்தையும் காட்டுவியா? நிஜ வாழ்க்கையில் மாட்டியா?” “ஏன் மாமி அப்படிச் சொல்றீங்க?” “அந்தப் பெண் உன் மேலே உயிரையே வச்சிருக்கு. நீயானா முன் பின் தெரியாத மாதிரி நடந்துக்கறே. அதுக்கு ஒரு வார்த்தை இதமாச் சொல்ல மாட்டேங்கறே!” “அது பாசந்தானா?” என்று ஒரு கேள்வி கேட்டு சாமண்ணா நிறுத்தியதும் கோமளம் திகைத்துப் போனாள். “ஏன் சாமண்ணா, அதையும் தாண்டி ஒரு படி மேலே போயிட்டாத்தான் என்ன? அதிலே என்ன தப்பு இருக்கு? நீ என்னவோ படிக்கலை. உத்தியோக லைன்லே வரல்லை. கஷ்டத்திலே பிறந்து நாடகத்திலே சேர்ந்திருக்கே. நாடகம் உனக்கு நிரந்தரமா சோறு போடுங்கறது என்ன நிச்சயம்? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க வேணாமா?” கேள்வியைக் கேட்டு ஊஞ்சலில் சட்டென்று உட்கார, ஆரணி முதலியார் தொப்பென்று கீழே விழுந்தார். சாமண்ணா வெலவெலத்து நின்றான். உயிர் ஆழத்தில் ஒரு கேள்வி கேட்ட மாதிரி இருந்தது அது. அவனையே கலங்க வைக்கும் கேள்வி. அவன் தவிப்பதைப் பார்த்து, “உட்காரு சாமண்ணா! உட்கார்ந்துக்க!” என்று கோமளம் சொன்னதும் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தான் சாமண்ணா. “மாமி! வாழ்க்கையிலே எல்லாம் நம்பிக்கைதானே!” என்றான் சுருக்கமாக. “என்ன நம்பிக்கை வச்சிருக்கே, சொல்லு?” என்றாள் கோமளம். “நாடகத்திலே நடிச்சுப் பெரும் புகழ் வாங்கி, பெரிய ஹீரோவாயிடலாம்னுதான்!” “கடவுள் உனக்கு அனுக்கிரகம் செய்யட்டும். ஆனா இந்தத் துறையிலே லேசா யார் அப்படி ஹீரோவாகி, எத்தனை லட்சம் சேர்த்துட்டா சொல்லு.” சாமண்ணா திகைத்தான். “சேர்த்திருக்க முடியும் மாமி! ஆனா நாலு காசு வரதுக்குள்ள தான் குடியிலேயும், கூத்தியிலேயும் இறங்கிடறாளே!” “எல்லாத்தையும் இழந்துட்டா இல்லையா?” “ஆமாம்.” “சரி! எத்தனை நாடகக் கம்பெனி ஒழுங்கா இருக்கு. அதைச் சொல்லு. ஒரு கம்பெனி எத்தனை காலம் வாழ்ந்திருக்கு?” சாமண்ணா மனக்கண் முன்னால் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்காரர்கள், உரிமையாளர்கள், மானேஜர்கள் எல்லாருமே இன்று அன்னக்காவடிகளாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மாமி சொல்வது எவ்வளவு உண்மை! ஆனாலும் அதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. மழபாடி மகாதேவன் பிரமாதமாக வாழவில்லையா? இன்றைக்கு ஏராளமாய் நிலம் வாங்கி, ஊரையே வளைத்துப் போட்டிருக்கிறானே! சாமண்ணாவுக்கு உதடுகள் துடித்தன. “ஏன் மாமி! என் வாழ்க்கை வித்தியாசமா இருக்காதா? எங்க அம்மா உயிரோடு இருந்தப்ப என் சின்ன வயசிலே எனக்கு ஆயிரம் தடவை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா. அதெல்லாம் வீண் போகாது. நான் ஒரு நாளைக்கு நிச்சயம் பெரிய நடிகனாகத்தான் போகிறேன். பேரும், புகழும், பணமும் குவிக்கப் போகிறேன். அதையெல்லாம் பார்க்க எங்கம்மாவுக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. நீங்க அவள் ஸ்தானத்துலே இருந்துண்டு பார்க்கத்தான் போறீங்க.” “சரி! அப்படி நீ பேரும், புகழுமாக வளரணும்னா அதுக்கும் யாராவது ஒருத்தருடைய உதவி இருந்தாத்தானே முடியும்?” கோமளம் தன்னை மடக்கிப் பேசிய விதம் அவனுக்குத் திகைப்பாக இருந்தது. Free Download WordPress Themes Download Best WordPress Themes Free Download Download Nulled WordPress Themes Download Best WordPress Themes Free Download free online course download xiomi firmware Download Premium WordPress Themes Free online free course Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation PREVIOUS Previous post: யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31 NEXT Next post: யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32 Related Post சாவியின் ‘ஊரார்’ – 03சாவியின் ‘ஊரார்’ – 03 3 “ஜக்கம்மா, ஜக்கம்மா!” – சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது. சாமியார் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்தாயிற்று. ‘வானம் பொழியுது, பூமி விளையுது’ டயலாக் அவருக்கு மனப்பாடம். READ MOREREAD MORE தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம் 6 கருப்பண்ணனும் கிட்டப்பனும் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள். இருவர் கைகளிலும் பலப்பல பொருட்கள்! துணிமணிகள்! உண்மையில் ‘மணி’ இல்லை! தங்க மோதிரங்கள் தான் மணி போன்றது – நாலைந்து – அழகிய நகைக்கடை பெட்டியும் மடிக்குள் READ MOREREAD MORE கல்கியின் பார்த்திபன் கனவு – 58கல்கியின் பார்த்திபன் கனவு – 58 அத்தியாயம் 58 வஸந்தத் தீவில் ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, “குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக READ MOREREAD MORE Search Search for: Login Register Log in Entries feed Comments feed WordPress.org படைப்பாளர்கள் கவனத்திற்கு தமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும். Recent Posts தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 Categories அறிவிப்பு (29) ஆடியோ நாவல் (Audio Novels) (103) எழுத்தாளர்கள் (387) உதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2) சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13) சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (73) கல்யாணக் கனவுகள் (25) யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' (32) யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் (15) யாழ் சத்யாவின் 'நாகன்யா' (12) யாழ்வெண்பா (74) சுகமதியின் இரவும் நிலவும் (15) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7) ஹஷாஸ்ரீ (166) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36) கட்டுரை (45) ஆன்மீகம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (46) கதைகள் (997) காயத்திரியின் 'தேன்மொழி' (15) குறுநாவல் (15) சிறுகதைகள் (120) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (846) காதலினால் அல்ல! (32) சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14) நித்யாவின் யாரோ இவள் (33) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70) ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (23) சிந்தனை துளிகள் (21) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (404) அறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் 'ஒற்றை ரோஜா' (6) கள்வனின் காதலி (36) நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10) தமிழ் மதுரா (404) அத்தை மகனே என் அத்தானே (25) இனி எந்தன் உயிரும் உனதே (26) உன்னிடம் மயங்குகிறேன் (2) உன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10) உள்ளம் குழையுதடி கிளியே (45) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (13) செம்பருத்தி (16) தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17) தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (25) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (63) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (1) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) யாரோ இவன் என் காதலன் (15) Ongoing Stories (45) Tamil Madhura (125) Uncategorized (255) Recent Comments helenjesu on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 CrytoVek on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 helenjesu on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40 Tamil Madhura on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 krishnapriyanarayan on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Fashion WordPress Theme By VWThemes Scroll Up Ads Blocker Detected!!! We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.
By DIN | Published On : 08th March 2019 08:24 AM | Last Updated : 08th March 2019 08:24 AM | அ+அ அ- | பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்து, அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான கட்டில்கள், சக்கர நாற்காலி, நோயாளிகளுக்கு பிஸ்கட்,பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய திமுக செயலாளர் கோ. தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, மாவட்ட பொருளாளர் வி.எம். ஷேக்தாவூது, அரசு மருத்துவமனை மருத்துவர் கோ. குமரவேல், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் செல்வமுத்துகுமரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ். துரைமுருகன், நகர செயலாளர்கள் ச.கபிலன்,டி.பி.டி. துளசிஅய்யா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தகர்அணி அமைப்பாளர் செல்வமுத்துகுமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் ADVERTISEMENT வீடியோக்கள் புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது மிரளவைக்கும் 'எஸ்டேட்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'விட்னஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
கோண்டாவிலில் வீடு விற்பனைக்கு. 🏠👇 🎯 நில அளவு – 2 பரப்பு இவ் வீட்டில் ◼ 3 அறைகள் ◼ ஹால் ◼ சமையலறை ◼ குளியலறை ◼ கிணறு [more] கோண்டாவிலில் வீடு விற்பனைக்கு. 🏠👇 🎯 நில அளவு – 2 பரப்பு இவ் வீட்டில் ◼ 3 அறைகள் ◼ ஹால் ◼ சமையலறை ◼ குளியலறை ◼ கிணறு [more] full info Rajeephan Shanththirasekaran 6 கோண்டாவில் Featured விற்பனைக்கு கோண்டாவிலில் காணி விற்பனைக்கு LKR 18,500,000 கோண்டாவிலில் காணி விற்பனைக்கு. 👇 🎯 நில அளவு – 1 பரப்பும், 12.3 குழியும் 🔹 குடியிருப்புக்கு பொருத்தமானது. 🔹 சிறந்த ச [more] கோண்டாவிலில் காணி விற்பனைக்கு. 👇 🎯 நில அளவு – 1 பரப்பும், 12.3 குழியும் 🔹 குடியிருப்புக்கு பொருத்தமானது. 🔹 சிறந்த ச [more] full info Rajeephan Shanththirasekaran 11 கோண்டாவில் Featured விற்கப்பட்டு விட்டது கோண்டாவில் இருபாலை றோட்டில் பழனி முருகன் கோவ... LKR 13,900,000 கோண்டாவில் இருபாலை றோட்டில் பழனி முருகன் கோவிலுக்கு எதிரில் காணி விற்பனைக்கு👇 🎯 நிலப்பரப்பு – 1.50 பரப்பு இக்காணியி [more] கோண்டாவில் இருபாலை றோட்டில் பழனி முருகன் கோவிலுக்கு எதிரில் காணி விற்பனைக்கு👇 🎯 நிலப்பரப்பு – 1.50 பரப்பு இக்காணியி [more]
“பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக செயல்படும் ஆளுநர் RN.ரவி.. உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” : துரை வைகோ ஆவேசம்! தமிழக ஆளுநர் பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார் என ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ சாடியுள்ளார். Prem Kumar Updated on : 8 October 2022, 11:42 AM ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தேனியில் "மாமனிதன் வைகோ" ஆவணப்படத்தை கட்சி தொண்டர்களுடன் திரையரங்கில் பார்த்தார். அதன் பின்னர் நடைபெற்ற செய்திகள் சந்திப்பில், திருக்குறள் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழக ஆளுநர் பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநராக செயல்படாமல் அரசியல் செய்கிறார். இனியும் பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக ஆளுநர் செயல்படக்கூடாது என தெரிவித்தார். திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் அவருக்கு கிடையாது - இந்துத்துவா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர், அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என் ரவியும் பேசுகிறார். திருக்குறளை பற்றி ஆல்பார்ட் ஸ்விட்சர்ரை விட ஆராய்ச்சி செய்துவிட முடியாது அவரே கூறியுள்ளார். உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை. நோபல் பரிசு பெற்ற அவரே திருக்குறள் குறித்து கூறியிருக்கிறார். ஜி.யூ போப்பும் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர். அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டமான செயலாகும். தமிழக அரசு அனுப்பி உள்ள 14 சட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சி செய்கிறார்" எனத் தெரிவித்துள்ளார். Also Read தனியார் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கும் ரூ. 2 லட்சம் நிவாரணம்.. முதலமைச்சர் உத்தரவு! RN Ravi Durai Vaiko Governor RN Ravi Trending “மாணவர்களுக்கு புதிய வகுப்பறைகள்.. 6,000 கி.மீ சாலைகள்”: 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்புகள் என்ன? பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு #AnnaQuotes வரலாற்றில் முக்கியமான காலகட்டம்: தமிழ்நாட்டை காக்க லாபநோக்கமற்ற நிறுவனத்தை அமைத்த தி.மு.க. அரசு! "கூட்டுறவு பண்டக சாலையில் 4.5 கோடி மோசடி செய்த அ.தி.மு.க": பதிவாளரிடம் தொ.மு.ச புகார்! Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பான “பிரம்மாஸ்த்ரா” வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள “பிரம்மாஸ்த்ரா”, பண்டைய இந்தியா மற்றும் நவீன உலகின் பிரதிப்லிப்பை ஒருங்கினைத்த திரை காவியமாக தரவுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. டில்லியில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில், இளைஞர்களின் இன்றைய அடையாளமாக திகழும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இணைந்து, மோஷன் போஸ்டரை ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிட்டனர். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி 09.09.2022 எனவும் அறிவித்தனர். மோஷன் போஸ்டர் ரன்பீர் கபூரின் கதாப்பாத்திரமான சிவன் பாத்திரத்தை, பிரமிக்க தக்கவகையில், நெருப்புக்கு மத்தியில் போற்றும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் “பிரம்மாஸ்த்ரா” படத்தினை பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து இயக்குனர் அயன் முகர்ஜி கூறுகையில்.., “கடந்த 10 வருடங்களாக என்னுள் வாழ்ந்த கதை இது. குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாட ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும், இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்தது போல் இல்லாத சினிமா அனுபவத்தையும், சாகசங்கள் நிறைந்த பயணமாகவும், உணர்வுப்பூர்வமான இதயம் நிறைக்கும் படைப்பாகவும், இப்படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாஸ்திரத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஒவ்வொரு காட்சியையும், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், உலகளாவிய பாப் கலாச்சார நிகழ்வுக்கு இணையானதாக உருவாக்கியுள்ளோம். பார்வையாளர்களை திரையரங்குகளில் மீண்டும் உற்சாகத்துடன் பார்ப்பது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் அடுத்த சில மாதங்களில் பிரம்மாஸ்திரா படத்தினை எனது குழுவினருடன் இணைந்து பார்வையாளர்களுக்கு வழங்கும், ஒரு அற்புதமான பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். பிரம்மாஸ்திரா – டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் – அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில், இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. TAGS alia batt brahmastra ranbir Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஇசை ரசிகர்களை வியக்க வைக்கும் ‘மாயோன்’ பட பாடல்! Next articleஷூட்டிங் ஸ்பாட்டில் மோதிக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள் ! admin RELATED ARTICLESMORE FROM AUTHOR ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!! Hollywood சினிமா - இன்று ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! admin - November 26, 2022 0 தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் 'களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர்... Read more சினிமா - இன்று டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!! admin - November 26, 2022 0 கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும்... Read more சினிமா - இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!! admin - November 26, 2022 0 ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சென்னை (நவம்பர்... Read more சினிமா - இன்று நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு admin - November 25, 2022 0 தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்'... Read more சினிமா - இன்று அடுத்த மலையாளம் ப்ளாக்பஸ்டராக “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது admin - November 23, 2022 0 Cheers Entertainments நிறுவனத்தின் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” மோலிவுட்டில் 2022 ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது !! எட்டு திக்கும் சாதனை படைக்கும் மலையாள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய... Read more Music சினிமா - இன்று ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! admin - November 26, 2022 0 தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் 'களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர்... Read more சினிமா - இன்று டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!! admin - November 26, 2022 0 கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும்... Read more சினிமா - இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!! admin - November 26, 2022 0 ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சென்னை (நவம்பர்... Read more சினிமா - இன்று நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு admin - November 25, 2022 0 தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்'... Read more சினிமா - இன்று அடுத்த மலையாளம் ப்ளாக்பஸ்டராக “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது admin - November 23, 2022 0 Cheers Entertainments நிறுவனத்தின் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” மோலிவுட்டில் 2022 ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது !! எட்டு திக்கும் சாதனை படைக்கும் மலையாள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய... Read more Beauty சினிமா - இன்று ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! admin - November 26, 2022 0 தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் 'களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர்... Read more சினிமா - இன்று டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!! admin - November 26, 2022 0 கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும்... Read more சினிமா - இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!! admin - November 26, 2022 0 ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சென்னை (நவம்பர்... Read more சினிமா - இன்று நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு admin - November 25, 2022 0 தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்'... Read more சினிமா - இன்று அடுத்த மலையாளம் ப்ளாக்பஸ்டராக “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது admin - November 23, 2022 0 Cheers Entertainments நிறுவனத்தின் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” மோலிவுட்டில் 2022 ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது !! எட்டு திக்கும் சாதனை படைக்கும் மலையாள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய... Read more Fashion சினிமா - இன்று ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! admin - November 26, 2022 0 தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் 'களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர்... Read more சினிமா - இன்று டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!! admin - November 26, 2022 0 கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும்... Read more சினிமா - இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘(Fall) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!! admin - November 26, 2022 0 ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சென்னை (நவம்பர்... Read more சினிமா - இன்று நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு admin - November 25, 2022 0 தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்'... Read more சினிமா - இன்று அடுத்த மலையாளம் ப்ளாக்பஸ்டராக “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது admin - November 23, 2022 0 Cheers Entertainments நிறுவனத்தின் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” மோலிவுட்டில் 2022 ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது !! எட்டு திக்கும் சாதனை படைக்கும் மலையாள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய...
நீள்சதுரமாக ஒரு மரமேஜை. நிறம் மங்கிய ஆனால் அழுக்கோ கறையோ இல்லாத நீலத் துணி விரித்து வைத்த அந்த மேஜை மேல் நாலைந்து பேர் வசதியாகச் சாப்பிடத் தகுந்த விதத்தில் ரொட்டித் துண்டுகள், ஆப்பிள் பழம், வார்த்து அடுக்கி வைத்த கல் தோசைகள், விழுதாக இஞ்சியும் கொத்தமல்லியும் சேர்த்து நைய்ய அரைத்த துவையல், ஆரஞ்சுப் பழச் சாறு, ஓரமாக கற்சட்டியில் நீர்க்கக் கரைத்து உப்பும், சன்னமாக அரிந்து போட்ட மிளகாயுமாக மோர். தெரிசா மேஜைக்குத் தலைப் புறமாக உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் பற்றிப் பரவி சுவரில் குழித்த ஒரு பெரிய மாடத்தின் ஆழ அகலங்களுக்கு உள்ளே கனன்று எரியும் தீ. வெளியே எடின்பரோ நகரம் இன்னொரு முறை பனிக்கட்டி மழையில் உறைந்து போய் இயக்கம் நிலைத்திருந்தது. குளிரையும் மழையையும் பற்றி விசனப்படாத குடிகாரன் எவனோ தெருவில் விட்டு விட்டு அபசுவரமாகப் பாடிக் கொண்டு போன சத்தத்தையும் அந்த ராத்திரி தேய்த்து அழித்து விட்டது. மேஜைக்கு வலது புறத்தில் மூன்று பேர் இருந்தார்கள். அந்த நிமிடத்தில் கதவைத் திறந்து கொண்டு யாராவது உள்ளே வந்திருந்தால் கண்ணில் படாது போயிருப்பார்கள் அவர்கள். ஆனாலும் அங்கேதான் இருக்கிறார்கள். தெரிசா அவர்கள் பேசுகிறதை எல்லாம் கேட்க முடியும். அவளுக்கு மட்டும் தெரிகிறார்கள். அவள் மட்டும் கேட்கக் கூடிய சத்தத்தில் அவளோடு பேச, கேட்க வந்தவர்கள். ராத்திரி போஜனம் அவர்களுக்காகத்தான் காத்திருக்கிறது. வெளியே காற்று அதிகமாக இருக்கிறது. காற்றின் வேகத்தில் ஒரு கண்ணாடி ஜன்னல் திறந்து அறைக்குள்ளே குளிரை விசிறி அடிக்கிறது. வெளியே புகை மாதிரி நிறுத்தாமல் பனி விழுந்து கொண்டிருப்பது வாசல் விளக்கு வெளிச்சத்தில் தெரிகிறது. எதிர் சாரியில் கருப்புக் கல் கட்டிடங்கள் பனி பூசிக்கொண்டு சாரல்மழையின் ஈரத்தை முழுக்க உள்வாங்கிக் கொண்டு மௌனமாக நிற்கின்றன. இதுவும் கடந்து போகும் என்பதை அவை அறியும். தெரிசா எழுந்து போய் ஜன்னலைச் சார்த்தி விட்டு வந்தாள். அவள் உடம்பு தளர்ந்து போயிருந்தது. மனமும் அதே படித்தான். பந்திரெண்டு வருடமாக வாதனைப் பட்டதில் நேர்ந்தது அது. பீட்டர் கடைசி மூச்சை விட்ட ராத்திரிக்கு அடுத்த தினத்தில் தொடங்கியது அதெல்லாம். கடந்து போகப் போகிறாள். எதை எல்லாம், எப்போது என்று தான் தெரியவில்லை. கடந்த பின்னே எது என்பதும். பந்திரெண்டு வருடமாக பீட்டர் ராத்திரியில் இதமான வியர்வை வாடையாக, பீஜம் விரைத்து ஆலிங்கனத்துக்கும் சம்போகத்துக்கும் தவிக்கிற ஆணாக, கட்டில் பக்கம் புகை ரூபமாக நின்று செல்ல வார்த்தை சொல்லி எழுப்பி, கண் விழிக்கும்போது காணாமால் போகிறவனாக கூடவே இருக்கிற பிரமை. அவனுடைய கல்லறையில் வருடாவருடம் பூ வைக்கும்போது பக்கத்துக் கல்லறைகள் தாமஸ் இளைப்பாறும் இடத்தை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று ஆக்கிரமித்ததை விலக்கச் செய்யும் பிரயத்தனங்கள். ஒரு மழைக்காலத்தில் கல்லறைக்கு மேலே வைத்த குரிசு விழுந்தபோது அதை நேராக்கி மீண்டும் வைக்க ராத்திரியிலேயே அங்கே ஓடிய அவசரம். எல்லாம் தெரிசாவுக்கு மட்டுமே சம்பவிக்கக் கூடியவை. அப்படித்தான் அவள் நினைத்தாள். பந்திரெண்டு வருஷமாக அவள் இருக்க இடமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். பீட்டரைத் தொடர்ந்து அவன் அப்பா மக்கென்ஸியும் குடித்தே இறந்து போக, கென்சிங்டன் வீட்டை அடமானம் வைத்து வாங்கிய தொகைக்காக பீட்டரையோ அந்தக் குடிகார அப்பாவையோ நெருக்க முடியாத ஸ்காட்லாந்து பேங்குக்காரர்கள் தெரிசாவைத் துரத்தித் துரத்தி வழக்குப் போட்டு லண்டனில் கோர்ட் கோர்ட்டாகப் படியேற வைத்து அலைக்கழித்தார்கள். நேற்று வரைக்கும். தெரிசா முன்னால் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்கிறாள். பஞ்ச கச்சமாகக் கட்டிக் கட்டி அலுத்துப்போய், சுருக்கங்கள் இன்னும் பதிந்திருக்க, பழைய வேட்டியை தட்டுச் சுற்றாக உடுத்தி தலையில் கட்டுக் குடுமியும், முகத்தில் நரை பாய்ந்த தாடி மீசையும், குழி விழுந்த கண்ணுமாக ஒருத்தன். கூடவே அவன் சகதர்மிணி நூல் புடவையிலும், துன்பத்தைத் தவிர வேறே ஏதும் தெரியாமல், கண்ணில் நீர் வற்றி, பயமான பார்வையோடு கூட. அவள் கட்டி இருக்கிற மடிசார் சேலை நைந்துதான் போயிருக்கிறது. அவள் பக்கத்தில் சிற்றாடையும், தலையில் நாரால் முடித்த நாலைந்து ஜவ்வந்திப் பூவுமாக ஒரு சின்னப் பெண். தெரிசாவின் சொந்த பந்தம் இவர்கள் எல்லோரும். அந்த கிறிஸ்துவச்சிக்கு இந்தப் பார்ப்பான் தம்பி முறை. பார்ப்பனத்தி தம்பி பெண்டாட்டி. கூட அவளை அத்தை என்று உரிமையோடு கூப்பிடும் குழந்தை. ஏன் ஒருத்தரும் ஒண்ணுமே சாப்பிடலே? விசனத்தோடு கேட்டாள் தெரிசா. மகாதேவய்யன் குரிச்சியைப் பின்னால் தள்ளிவிட்டு எழுந்து நின்றான். இரண்டு கையையும் நெஞ்சுக்கு நேரே கூப்பிக் கொண்டு கொல்லூர் அம்பலத்தில் மூகாம்பிகா தேவியைத் தொழுகிற பக்தன் போல் தெரிசாவைத் தொழுதான். சேச்சி. அவன் குரல் தழதழத்தது. வாழ்க்கையில் எத்தனையோ சோகம் சுமந்தும் இன்னும் வாழ்க்கையும் சோகமும் பாக்கி இருக்கிறது என்று தெரிந்த புத்தியும், இவனும் இவன் குடும்பமும் இப்படிக் கண்ணுக்குத் தெரியாமல், காலத்தில் தொலைந்து போய், செத்தவர்களுக்கும் கீழாக சீரழிந்து சுற்றிக் கொண்டிருக்கும் அவலமும், இதையெல்லாம் புரிந்து கொண்டு இவர்களுக்கு ஒரே அடைக்கலமாக இத்தனை வருஷமாக இருக்கிற அவனுடைய பிரியமான தெரிசா சேச்சி மேல் வைத்த அன்பும் மரியாதையும், அவள் படும் வாதனைகள் தெரிந்து அதற்கான துக்கமும் எல்லாம் வெளிப்படுத்த முடியாமல் தழுதழுத்த குரல் அது. சாப்பாடு, தாகம் எல்லாம் மறந்து உடம்பில்லாத உயிரோடு மரத்துப் போய் நிக்கறது பழகிடுத்து சேச்சி. உங்க பிரியத்துக்கு முன்னாடி வேறே பேச்சு ஒண்ணும் எழ மாட்டேங்கறது. அது ஒண்ணே போதும். இந்தத் தீனியும் பானமும் எதிலும் மனசு ஒட்டலை. இதுகளைச் சாப்பிட்டு, குடிச்சு திரும்ப இதிலே ஈடுபாடு வந்து அலைய வேணாமில்லையா? வந்தோம். பார்த்துட்டுப் போயிடறோம். சரியா? மகாதேவய்யனின் பெண்டாட்டி பர்வதவர்த்தினி தெரிசாவைப் பார்த்து ஏக்கத்தோடு முகத்தை வைத்தபடி மன்றாடுகிற தொனியில் கேட்டாள். அந்தப் பெண்குழந்தை குஞ்ஞம்மிணி மட்டும் இரண்டு கையையும் மேசையில் ஊன்று முகத்தைத் தாங்கி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அச்சா, என்னம்மா பெரிய மனுஷியாட்டம உங்க பொண்ணு பேசறாளேன்னு கோபிச்சுக்க வேணாம். சாரதே அத்தை நீங்களும் தான். என் ஆத்தாமை. பேச முடியறதைக் கேட்க யாராவது வரமாட்டாளான்னு இத்தனை நாளா ஏங்கிண்டு இருக்கேன். இப்பவாவது நான் பேசலாமா? அந்தச் சின்னப் பெண் குச்சி குச்சியாக இருந்த கைகளை முன்னால் நீட்டி முறையிட்ட போது தெரசாவால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. குஞ்ஞே. அதெல்லாம் அப்புறமா இன்னொரு திவசம். பர்வதம் தப்பு செய்த பாவத்தோடு தெரிசாவைப் பார்த்தபடி, குஞ்ஞம்மிணியை ஆதரவாக அணைத்துக்கொண்டு அவள் கவனத்தை மாற்றப் பார்க்க, குஞ்ஞம்மிணி குரிச்சியை தடார் என்று தள்ளி இழுத்துப் போட்டுக் கொண்டாள். அந்த சத்தத்தில் அறையே அதிர்ந்து அடங்கினதையும், மேஜையில் வைத்திருந்த ஆப்பிள் பழங்கம் உருண்டு போய் கீழே விழுந்து பின்னும் உருண்டு அறைக் கோடிக்குப் போனதையும் தெரிசா பார்த்தாள். ஏற்றி வைத்த மெழுகுதிரிகள் ஆடி அலைபாய்ந்து அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஆதரவாக சட்டென்று பிரகாசமாக ஒளிர்ந்தன ஒரு கணம். நான் சின்னக் குழந்தை. காலத்திலே மாறித் தடம் பதிச்சு, காலத்துலே உறைஞ்சு போய் யாருக்கும் புலப்படாத இந்தக் குழந்தை உடம்போட, இந்தக் குஞ்சுப் பாவாடையோட, சட்டையோட, சேச்சி முன் எப்பவோ கொடுத்த மேல் வஸ்திரத்தோட., கையிலே குட்டி குட்டியா ரப்பர் வளையோட. அஞ்சு வயசே ஆன குஞ்ஞம்மிணியோடு அதெல்லாம் கூட சாஸ்வதமாகிடுத்து. ஏதோ ஒரு பெரிய சக்தி எல்லாத்தையும், எங்க எல்லோரையும் உறிஞ்சி எடுத்து உருவமில்லாம, சக்தியெல்லாம் இழந்து ஒண்ணும் இல்லாம, தூசு மாதிரி பறக்க விட்டுடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேன் அத்தை? சொல்லுங்கோ. நான் என்ன பாவம் பண்ணினேன்? இவாளுக்குக் குழந்தையா பிறந்ததைத் தவிர? குஞ்ஞம்மிணி பெருங்குரலெடுத்து விம்ம ஆரம்பித்தாள். எல்லாப் பொண்களுக்கும் சுபாவமா விதிக்கப்பட்ட எதுவும் எனக்கும் விதிக்கப்பட ஏன் வாய்க்கலே? இன்னிக்கு நான் இப்படி இல்லேன்னா, இப்போ எனக்கே முப்பத்தஞ்சாவது வயசு ஆகியிருக்கும். வத்தலோ தொத்தலோ, சமையல்காரனோ, சாமி கோவில்லே சப்பரத்துக்கு தீவட்டி பிடிக்கறவனோ எனக்கும் ஒரு ஆம்படையான் இருப்பான். தலைக்கு மேலே கூரையோடு ஒரு குச்சு, கல்யாணத்துக்குக் காத்துண்டு இருக்கற ஒரு பொண்ணு. அவளுக்கு வரன் தேடி அலைச்சல், கல்யாணச் செலவுக்கு சேர்த்து வைக்கறது. வீட்டை அடமானம் வைக்கறது. உதவி வாங்கறது எல்லாம் என்னைப் பெத்த இவா செஞ்சிருப்பா. பெரிய மனுஷத் தோரணையோட இருக்கப்பட்ட ஒருத்தரை விட்டு வைக்காம பின்னாலேயே போயிருப்பா, பிராமண கன்யகை கன்யாதானம் ஆக பெரிய மனசு பண்ணி உங்களாலே முடிஞ்ச அளவு பணமா, பண்டமா கொடுங்கோன்னு மன்னாடி சேவிக்கறதுக்காக அந்த மனை வாசல்களிலே கைகட்டி நின்னுண்டு இருப்போம். இல்லே, எங்களுக்குன்னு ஒரு தோசைக்கடை இருக்கும். நானும் அவரும், அவர் மூஞ்சி எப்படி இருக்கும்னு கூட அனுமானம் பண்ணி வச்சிருக்கேன். முன் வழுக்கையா தலை. அள்ளிச் செருகி அங்கங்கே நரைச்சுப் போன தலை. சதா வெத்திலை குதப்பி பல் எல்லாம் சிவப்பா குருதிபூஜையான பகவதி மாதிரி நிற்கறவர். முன்பல்லுலே ஒண்ணு நீண்டு இருக்கும். அவள் சொல்லச் சொல்ல முகம் கலைந்த ஒருத்தன் கூடத்தில் பிரம்மாண்டமாக எழும்பி நின்று கெக்களி கொட்டிச் சிரித்தான். வெத்திலை போட்டுக் கொண்டான். எனக்குன்னு குடும்பம், எனக்குன்னு குழந்தை குட்டி. ஒரு சின்னப் பிள்ளை. குஞ்ஞிக்கிருஷ்ணன்னு பேரு. அம்பலத்துலே போய் அவனுக்கு அட்சராப்யாசம். வேணாம். அம்பலத்துக்குப் போனா அந்தர்தியானமாயிடுவா மத்தவாளும். அவள் கலகலவென்று சிரித்தாள். தெரசா துக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் பிரவாகமாக வடிகிற கண்ணீர் நிற்கவில்லை. வேணாம். எதுவும் வேணாம். பசியும் தாகமும், மரத்துப்போன நாக்கும் வயிறும் கண்ணுலே தெரியாத சூட்சுமமான உடம்புமாக இந்த அலைச்சலும் எல்லாம் போதும். எனக்கு மடுத்து. என்னைக் கொன்னுடுங்கோ சேச்சி. ரொம்ப உபகாரமா இருக்கும். இருந்தும் இல்லாம் இருக்கறதுக்கு ஒரேயடியா இல்லாமே போயிடறேன். ஆவியா பிரேத ரூபமா அலையாம, என்னையும் கிறிஸ்தியானியா மாத்தி, குரிசை நெஞ்சிலே வச்சுப் பிளந்து என்னையும் கொன்னுடுங்கோ. பாபாத்மாகளை கடைத்தேத்த அப்படி ஒரு வழி இருக்காமே. கில்மோர் தெரு கன்யாஸ்திரி மாடத்து மதாம்மை ஒருத்தி, உங்க கூட்டுக்காரி தான் சொன்னா. என்னையும் அப்படி குரிசாலே அறைஞ்சு கொன்னுடுங்கோ. என் மேலே தயவு செய்யுங்கோ. இந்த உதவியை உபகாரத்தை மறக்கவே மாட்டேன். குஞ்ஞம்மிணி குலுங்கிக் குலுங்கி அழ, அவள் கூட பர்வதவர்த்தினியும் அழ ஆரம்பித்தாள். மகாதேவய்யன் கண்ணைத் துடைத்துக் கொண்டே, அரற்றினான். சேச்சி, சேச்சி, இவாளை மன்னிச்சுடுங்கோ. என்னை மன்னிச்சுடுங்கோ. தெரியாம இங்கே வந்துட்டோம். இனிமே வரலே, மன்னிச்சுடுங்கோ. எல்லோரும் போறோம். தெரிசா எழுந்தாள். குஞ்ஞம்மிணி பக்கமாகப் போய் நின்றாள். மேஜையில் கவிழ்ந்திருந்த அவள் தலையை ஆதரவாகத் தடவினாள். வெளியே நிலத்தில் பனி விழுந்து பதியும் குளிர்ச்சி எல்லாம் ஒரு வினாடி அவள் விரலில் அர்த்தமானது. குஞ்ஞம்மிணியின் முகத்தை வருட அவள் விரல்கள் நீண்டன. அந்தக் குழந்தையின் கண் இமைகளின் நனைவு விரல்களில் உஷ்ணமாக உறைத்தது. விம்மி அழுது அடங்கட்டும். அவளுடைய குரிசு. யார் ஏற்றி வைத்தார்களோ. அவள் தான் சுமந்தாக வேண்டும். தெரிசா சுமக்கிறதை விட வேறுபட்டது அது. ஆனால் என்ன, குரிசுகள் குரிசுகள் தான். அந்தந்தத் தோள்களில் தான் சுமக்கப்பட வேண்டியவை. மாற்ற முடியாது. எதையும். முதல்லே சாப்பிடு என் கண்ணே. அவள் மூடி வைத்த பாத்திரத்தைத் திறந்து ஒரு தோசை எடுத்து விண்டு குஞ்ஞம்மிணிக்குத் தின்னக் கொடுத்தாள். அந்தக் குழந்தை மெல்ல அந்த விள்ளலை மெல்ல அவள் முகத்தில் சன்னமாக ஒரு சிரிப்பு ஒரு கணம் தட்டுப்பட்டது. தெரிசாவின் கைத் தண்டையில் முகம் புதைத்த அந்தக் குழந்தைக்கு முப்பத்தைந்து வயது என்பதை தெரிசாவால் நம்ப முடியவில்லை. கையில் மீதம் இருந்த தோசைத் துண்டுகளை பர்வத்தின் கையில் வைத்து மூடினாள். மூடிய விரல்களை அந்த ஸ்திரி இறுகப் பற்றிக் கொண்டாள். இன்னொரு முறை அந்த அறைக்குள் பனி பெய்கிற குளிர்ச்சி எட்டிப் பார்த்துப் போனது. குஞ்ஞம்மிணி தோளிலும் பர்வதம் கையிலுமாக தெரிசாவின் இரண்டு கைகளும் சிறைப்பட்டு குரிசில் அறைந்தது போல் அப்படியே எவ்வளவு நேரம் நின்றாள் என்று அவளுக்கே தெரியாது. உருகிய மெழுகு உள்ளங்கையில் விழ அவள் உணர்வு நிலைக்கு வந்தாள். அவர்கள் சாப்பிடத் தொடங்கி இருந்தார்கள். பாத்திரங்களிலும் தட்டுகளிலும், குவளைகளிலும் வைத்தது வைத்தபடி இருக்க, மூன்று பேர் அங்கே மௌனமாக எத்தனையோ காலத்துக்குப் பிறகு பசியாறிக் கொண்டிருந்தார்கள். தெரிசா ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கடித்தாள். பசியே இல்லை. இன்றைக்கு எதுவுமே வேண்டாம். நாள் நீண்டு ராத்திரி கவிந்து இதுவும் முடியாமல் இன்னும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. காலம் கட்டுக்களைத் தளர்த்தி நிற்கிறது. எல்லோரும் எல்லாமும் வெளியில் இடைவிடாமல் பொழிகிற பனி போல் உறைந்துதான் போயிருக்கிறது. பனிப் பாளங்களுக்கு நடுவே அவள் இருட்டும் வெளிச்சமும் மாறிவர நின்று கொண்டே இருக்கிறாள். நம்ம துக்கத்தைத்தானே சேச்சியோடு பங்கு வச்சுண்டிருக்கோம். அவ கஷ்டத்தைக் கேட்டோமோ. பர்வதம் மகாதேவனைப் பார்த்தபடி மெலிந்த குரலில் சொன்னாள். கேட்க என்ன இருக்கு? எல்லோருக்குமே எல்லாமே தெரிஞ்சுதுதானே பர்வதம்? மகாதேவன் பாதி தோசையோடு தட்டை தள்ளி வைத்து விட்டு குஞ்ஞம்மிணி குடிக்க ஒரு குவளை நீர் எடுத்துக் கொடுத்தபடி சொன்னான். இல்லேடா அனியா. என் துக்கம் எல்லாம் என்னோடதான். உன்னையும் இவங்களையும் அதையெல்லாம் சொல்லி இந்த ராத்திரி முழுக்க கஷ்டப்படுத்த வேண்டாம்னு இருக்கேன். தெரிசா சோகமாக புன்சிரித்தாள். அவளுடைய வாழ்க்கை இனியும் நேர்கோட்டில் போகப் போவதில்லை. தாமஸ் துர்மரணம் சம்பவித்து அவளை விட்டுப் பிரிந்து போனதோடு அந்த ஜீவிதமும் கடந்து போனது. ஆனால் இன்றைக்கு அவளுக்கு ஒரு விசேஷமான தினம்தான். தாமஸ் இருந்தால் சிவப்பு ஒயினும் வெள்ளை ஒயினும் போத்தல் போத்தலாக கழுத்து நீண்ட கோப்பைகளில் ஒழித்துக் குடித்துக் கொண்டாடி மகிழ்ந்திருப்பான். கென்சிங்க்டன் வீட்டை அவள் பெயருக்கு மாற்ற கோர்ட் உத்தரவு வந்ததோடு, தாமஸின் அப்பன் ஸ்காட்லாந்த் பேங்கில் வாங்கிய கடன் தொகையை தாமஸும், அவன் இறந்த பிறகு தெரிசாவும் கட்டி வந்ததே கடனையும் நியாயமான வட்டியையும் சேர்த்த தொகைக்கு மேலே வந்து விட்டது என்றும் நீதி மன்றம் தீர்ப்புச் சொல்லிய காகிதம் லண்டனில் தபாலில் அரக்கு முத்திரையோடு போடப்பட்டு இன்றுதான் தெரசா கைகளில் கிடைத்தது. பேங்கு திரும்பக் கட்டிய தொகை போதாதென்று அடமானமாக வைத்த கென்சிங்டன் வீட்டையும் கைமாற்ற செய்து கொண்ட மனுவை கோர்ட்டார் தள்ளி அந்த வீட்டின் சகல பாத்தியதையும் தாமஸ் மெக்கன்ஸியின் விதவை, தெரிசா மெக்கன்ஸி அம்மைக்கே ஆனது என்று தீர்மானமாக அறிவித்து விட்டார்கள். மேலும் அதிகமாகச் செலுத்திய தொகை, அதை வசூலித்த வகையில் பேங்கு தெரிசாவுக்குச் செலுத்த வேண்டிய அபராத வட்டி இப்படி எண்ணாயிரத்து முன்னூத்துப் பத்து பவுண்டுகள் பேங்கு அடுத்த இரண்டு மாதத்தில் தெரிசாவுக்குத் தரவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவு சொன்னது. நாளை லண்டன் புறப்பட வேண்டும். வழக்கு வியாஜத்தில் சிக்கி இருந்ததால் அடிக்கடி திறந்து பராமரிக்க முடியாமல் போன வீட்டை சீராக்க வேண்டும். அங்கே மூலைக்கு மூலை, அறைகள் ஒன்று விடாமல், தரையில், கட்டிலில், வெளி முற்றத்தில், கழிவறையில், நெருப்பு மாடத்தில், மெழுகு சிந்தாமல் எரியும் விளக்குகளில் எல்லாம் தாமஸின் சுவாசம் அடர்த்தியாகப் படர்ந்திருக்கிறது. அது இன்னும் பலகாலம் அங்கேயே உலா வரட்டும். தெரிசா வீட்டை விருத்தியாக்கி அந்த நினைவுகளோடு கொஞ்ச நாள் அங்கேயே போக்கி விட்டு தேவ ஊழியத்துக்குத் திரும்ப எடின்பரோ வருவாள். சேச்சி, நாங்க தான் உன்னை உபத்திரவப் படுத்தி இத்தனை காலம் எங்க கஷ்டத்தை தீர்க்க முயற்சி செஞ்சிருக்கோம். மகாதேவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, தெரசா கையைக் காட்டி நிறுத்தினாள். இந்தக் குழந்தையின் துக்கத்துக்கு முன்னாலே நான் செஞ்ச எல்லாமே துரும்பு கூட இல்லே. அதிலும் இத்தணூண்டு. மூணு மனுஷ ஜீவன், எனக்கு பாத்தியப்பட்டவங்க எல்லாரும், இப்படி இருந்தும் இல்லாம அலைஞ்சு திரிஞ்சுண்டு இருக்கறதை பார்க்கறதைத் தவிர வேறே என்ன செய்ய முடிஞ்சுது எனக்கு? உயிரோட இல்லேன்னாலும் அம்பலத்துலே தந்திரி கிட்டே சொல்லி கடைத்தேத்தலாம். கிறிஸ்தியானியா கருதி இங்கே குடீரத்துலே தாமஸ் மாதிரி நித்திய விஸ்ரமத்தில் இருத்தலாம். உயிரோடு இருக்கப்பட்டவங்க ஆச்சே. அதுவும் இந்தக் குழந்தை. வாழ்க்கைன்னாலே என்னன்னு தெரியாம அதை பறிகொடுத்துட்டு அலைய வேண்டிப் போச்சே. யார் தீர்வு தருவா இதுக்கெல்லாம்? தெரிசா தனக்குத்தானே பேசுகிறதும் அவர்களோடு பேசுகிறதும் ஒன்றானது, என்னிக்கு விக்ஞானம் வளர்ந்து மேன்மைப்பட்டு காலத்துலேயும் முன்னே பின்னே போக சாத்தியமாகறதோ, வெளிச்சம்போல், அதைவிட வேகமா மனுஷன் சூரிய மண்டலத்திலும் வேறே வெளியே பிரபஞ்சத்திலும் போக வர முடியறதோ, அன்னிக்கு நீங்க திரும்ப இந்த உலகத்துக்கு உங்க காலத்துக்கே உடம்போட திரும்ப வரலாம். அதுவரைக்கும் இந்தப் பிரதேசங்கள்லே இந்தக் காலத்திலே மட்டும் உலாவுங்கோ. காலத்துக்கு முன்னாடி இன்னும் இருபது, ஐம்பது வருஷம் தள்ளிப்போய் என்ன நடக்கிறதுன்னு பார்க்க வேண்டாம். துக்கம் தான் மிஞ்சும். தெரிசா சொல்லி நிறுத்தினாள். ஆமா, சேச்சி. நடேசனோட நகர்ற படம் பார்க்கப் போய் ஏக கஷ்டமாப் போச்சு. ஓட்டல்லே ராத்திரி கூட்டிப் போய் ரவா உப்புமா கிண்டிப் போட வச்சான். பாவம். நல்ல மனுஷன். அவன் எனக்கு ரொம்பப் பிந்தினவன். ப்ராந்து பிடிச்ச மாதிரி அலஞ்சுண்டு இருந்திருப்பானாக்கும். மகாதேவன் சொல்லச் சொல்ல தெரிசாவுக்கு அதில் ஒரு அட்சரமும் புரியவில்லை. நான் எடின்பரோவிலேயே தினசரி மூணு பேர் புசிக்கக் கூடிய தரத்தில் ரொட்டியும், பழமும், ஜலமும், பாலும் இந்த வீட்டு வளாகத்திலே தினம் வைச்சு எடுத்து மூணு அநாதைகளுக்குக் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க சாப்பிட்டது போக மீந்த எல்லாம் மிச்ச ருசியும் மணமும் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லே, இன்னும் மூணு வயறை நிறைக்க தினசரி போகும். வருடம் ரெண்டு தடவை உடுத்தத் துணிமணியும் அதேபடிக்குத்தான் கொடுக்க ஏற்பாடு. இந்த வீட்டையும் வாங்கி அதுக்கான செலவுக்கு வட்டியிலே இருந்து எடுத்துக்க பேங்கிலே பணமும் அடைச்சாச்சு. நான் போனாலும், காலாகாலத்துக்கு இதெல்லாம் தொடரும். தெரிசா சிரித்தாள். அவளால் முடிந்தது. மதமும் ஆச்சாரமும், நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும், தர்க்கமும், தத்துவமும், பிரியமும், பாசமுமாக மனசாற உண்டாக்கிய ஏற்பாடுகள் அவையெல்லாம். இதற்காக அவளை நல்ல கிறிஸ்தியானியில்லை என்று விதித்து நரகம் போகச் சொன்னாலோ, சநாதன தர்மத்தை சீர்குலைக்க வந்த கோடாரிக் காம்பு என்று புராணம் சொல்லும் சிக்ஷைகளுக்கு உட்படுத்தினாலோ அவளுக்கு சுண்டுவிரல் நகம் போனது போல். அற்ப விஷயம் அதெல்லாம். சேச்சி, எங்க அம்மா, அதான் உங்க விசாலம் பெரியம்மா. அவளைக் கடைத்தேத்த வழி ஒண்ணும் பிறக்காதா? மகாதேவன் கேட்டான். அவன் மடியில் படுத்து குஞ்ஞம்மிணி நித்திரை போயிருந்தாள். அஞ்சு வயசுக் குழந்தைதான் அவள், எப்போதும். தெரிசாவுக்குத் தெரியும். நான் அந்த மகாலிங்க அய்யன் கிட்டே கழுக்குன்றத்திலே அம்மாவோட அஸ்திக் கலசததைக் கொடுத்தேன். இப்ப அது எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கு. அந்த பிராமணன்னா, கேட்டேளா, சமுத்திரம் தாண்டி வந்து, சேச்சி வீட்டுக்காரரை எவனோ ஒரு சுப்பன் கொன்னு களைய ஒத்தாசை பண்ணிட்டு லண்டன்லே கம்பி எண்ணப் போய்ட்டா. பிரம்மஹத்தி. அப்பப்ப அவனையும் பார்த்துக் கேட்பேன். பேந்தப் பேந்த முழிச்சுண்டு லோகத்துலே இருக்கப்பட்டவாளுக்கு எல்லாம் வெகு மும்முரமா லிகிதம் எழுதிண்டு இருக்கற பேர்வழி. எழுதினபடிக்கே அவன் ஆயுசு முடிஞ்சுடப் போறது ஒருநாள் நீங்க வேணும்னா பாருங்கோ. தாமஸ் அத்திம்பேரைக் கொன்னதுக்கு உடன் போனானே, அதுக்கு அவன் இந்தப் பிறப்பு முடிஞ்சும் சித்தரவதைப்படப் போறான். அதான் நடக்கப் போறதாக்கும். மகாதேவன் ஆத்திரமாகச் சொன்னபோது மறுபடி ஜன்னல் கதவுகள் காற்றில் தடார் தடார் என்று அதிர, கதவுகள் விரியத் திறந்து பெருஞ் சத்தத்தோடு திரும்ப அடைத்துக் கொண்டன. அனியா, அந்த பிராமணன் தாமஸை வதிக்கலே. அதுக்கு சகாயம் ஏதும் மனசறிஞ்சு செய்யலை. சந்தர்ப்ப சூழ்நிலையாலே அவன் பேர்லே பழி விழுந்துடுத்து. முடிஞ்சா லண்டன் போனதும் அவனை ஜெயில்லே போய்ப் பார்த்து. மேஜை விரிப்பில் ஊறும் எறும்புகளைக் குனிந்து பார்த்துக் கொண்டே சொன்ன தெரிசா நிமிர்ந்தபோது அந்த அறை வேறு யாருமில்லாமல் காலியாக இருந்தது. வெளியே பனி நிற்காமல் பொழிந்தபடி அந்த இரவு ஊற, தெரிசா மெல்ல மாடிப்படி ஏறினாள். விடிய எத்தனை நாழிகை இருக்கோ? அவளுடைய ஜன்னலில் வந்து கடல்நாரை சொல்லும். அவளுக்குத் தெரியும். அதுவரை கொஞ்சம் தூங்கலாம். கடல்நாரையின் சத்தம் காதில் சூழ, கடலும், அம்பலத்தில் சீவேலிக்கு வாசிக்கும் செண்டை மேளமும், சர்ச் இசைக்குழு மேல் ஸ்தாயியில் பாடுவதும் சேர்ந்து ஒலிக்க அவள் நித்திரை போனபோது தாமஸ் பக்கத்தில் வந்து உபத்திரவப் படுத்தாமல் படுத்துக் கொண்டான். தெரிசா, என் கண்ணே. அவன் அவளை மெல்ல இதழ்களில் முத்தினான். (தொடரும்) Series Navigation மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம் 18 மார்ச் 2012 இந்த வார நூலகம் இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும் ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி) ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘ கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க….. காய்க்காத மரம்…. அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும் ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில் ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம் மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை கூந்தல் நன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாதியில் நொறுங்கிய என் கனவு வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம் அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள் தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ? ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ: “நிலைத்தல்“ பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில் சாதிகள் வேணுமடி பாப்பா முன்னணியின் பின்னணிகள் – 32 ‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை வளவ. துரையனின் நேர்காணல் – 2 வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” – மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18 விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம் சத்யசிவாவின் ‘ கழுகு ‘ இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம் நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ? அன்பளிப்பு நவீன புத்தன் ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55 TOPICS Previous:மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18 Next: பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம் There is One Comment. era murukan 3:00 pm March 20, 2012 இந்த அத்தியாயத்தில் ‘தாமஸ்’ என்று வருகிற இடத்தில் எல்லாம் ‘பீட்டர்’ என்று படித்துக் கொள்ளக் கோருகிறேன். பெயர்க் குழப்பம்!! Reply Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 நவம்பர் 2022 (17) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 டிசம்பர் 2022 (9) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: இந்த வார நூலகம் இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும் ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி) ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘ கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க….. காய்க்காத மரம்…. அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும் ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில் ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம் மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை கூந்தல் நன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாதியில் நொறுங்கிய என் கனவு வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம் அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள் தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ? ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ: “நிலைத்தல்“ பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில் சாதிகள் வேணுமடி பாப்பா முன்னணியின் பின்னணிகள் – 32 ‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை வளவ. துரையனின் நேர்காணல் – 2 வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” – மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18 விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம் சத்யசிவாவின் ‘ கழுகு ‘ இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம் நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ? அன்பளிப்பு நவீன புத்தன் ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55 பின்னூட்டங்கள் Dr.N.Badhri on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் Subburaj kandhasamy on வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா on நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது. Vinayagam on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் K. Chandrasekaran on கம்பனும் கண்ணதாசனும் S.விக்டர் ஆல்பர்ட் on வேலி – ஒரு தமிழ் நாடகம் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் பொ. வனிதா on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
இன்றைய சூழலில் யாருக்கு என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்காத அளவிறல் பிரச்சனைகள் வருகிறது. அதிலும் யாருக்கு என்ன நோய் வரும் என்றும் சொல்லமுடிவதில்லை. நேற்று நன்றாக பேசிக்கொண்டிருப்பவர் திடீர் என்று இன்று மரணமடைகின்றன. இதையெல்லாம் பார்க்கும் பொழுது மனதிற்கு திக்கென்று தான் இருக்கிறது. இருக்கும் வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு யாருக்கும் எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் போய்விட வேண்டும். அப்படி நாம் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு உணவருந்த வேண்டும், சரியான நேரத்திற்கு உறங்க வேண்டும், குறிப்பாக நம்மை மகிழ்ச்சிக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த விஷயத்திற்கெல்லாம் இப்பொழுது குழந்தைகளை தவிர வேறு யாரும் அந்த குடுப்பணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் மனக்கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. சரி விடுங்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஒரு அற்புத மருந்து இருக்கிறது. அது என்ன மருந்து என்று இப்பொழுது பார்த்துவிடுவோம். கருஞ்சீரகம் – Karunjeeragam: அற்புத மருந்து என்று சொன்னது இந்த கருஞ்சீரகத்தை தான். கருஞ்சீரகத்தை நாம் தினமும் நம் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்கிறது. குறிப்பாக இந்த கருஞ்சீரகம் சர்க்கரை நோயை குணப்படுத்துகிறதாம். அதாவது நமது உடலில் உள்ள கணையத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து கணையத்தில் இன்சுலினை சுரக்க செய்து உடலில் சர்க்கரை நோயில் இல்லாமல் குணப்படுத்துகிறதாம். மேலும் கருஜீரகத்தை தினமும் PCOD பிரச்சனை உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வதினால் கருமுட்டை நீர்க்கட்டி பிரச்சனை சீக்கிரம் குண்மாகிவிடுமாம். மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் இந்த கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். ஆனால் உதிரப்போக்கு பிரச்சனை உள்ள பெண்கள் மட்டும் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கருஞ்சீரகத்தை தொடர்ந்து ஒரு மனிதன் எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் ஆயுசுக்கும் இதயம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வராது. குறிப்பாக தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறுகிய நாட்களிலேயே வெளியேற்றிவிடுகிறது. இதன் மூலம் தொப்பையை மிக எளிதாக குறைத்துவிடலாம். கருஞ்சீரகம் எப்படி சாப்பிடுவது: 100 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் வெந்தயம் 50 கிராம் ஓமம் இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக வறுத்து பிறகு ஒன்றாக பவுடர் போல் அரைத்து ஒரு காற்றுப்புகாத பாக்சில் வைத்துக்கொள்ளுங்கள். இரவு உறங்க செல்வதற்கு முன் 1 கிராம் அல்லது 2 கிராம் அரைத்த பவுடருடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 கிராம் அல்லது 2 கிராம் அரைத்த சேர்த்து தேவையான அளவு தேன் கலந்து அருந்தலாம். இவற்றில் எப்படி சாப்பிட்டாலும் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும். உங்களுக்கு தொப்பை முழுமையாக குறைந்துவிட்டது என்றால் அதன் பிறகு இந்த பானத்தை அருந்தவேண்டிய அவசியம் இல்லை அதன் பிறகு நிறுத்திக்கொள்ளலாம். கருஞ்சீரகத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் ஒரு லைக் மற்றும் ஷேர் பண்ணுங்கள் நன்றி வணக்கம்.. மேலும் கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கருஞ்சீரகம் பயன்கள் இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும் TAGS karunjeeragam vendhayam omam benefits in tamil கருஞ்சீரகம் கருஞ்சீரகம் எப்படி சாப்பிடுவது கருஞ்சீரகம் நன்மைகள் கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள் SHARE Facebook Twitter tweet Sathya Priya RELATED ARTICLESMORE FROM AUTHOR கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்? காச நோய் அறிகுறிகள் | Symptoms Of Tb in Tamil பழைய சாதம் சாப்பிட்டால் இதெல்லாம் வருகிறதா என்னப்பா சொல்லுறிங்க..! மிதி பாகற்காய் என்று சொல்லக்கூடிய சின்ன பாகற்காயில் இவ்வளவு உள்ளதா இரவு சாப்பாட்டில் இந்த 5 வகையான உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்..! Health Tips in Tamil..! உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..! புதிய செய்திகள் கடலில் அலைகள் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? மிளகை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்..! | Information about Pepper in Tamil கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்? காய்கறிகள் சேர்க்காமல் சுவையான ராயலசீமா சாம்பார் செய்வது எப்படி? புயல் எப்படி உருவாகிறது தெரியுமா ..? காச நோய் அறிகுறிகள் | Symptoms Of Tb in Tamil கோவிலில் மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் நாம் ஏற்றலாமா..? பழைய சாதம் சாப்பிட்டால் இதெல்லாம் வருகிறதா என்னப்பா சொல்லுறிங்க..! மீதமுள்ள இட்லியை வைத்து இப்படிக்கூட செய்யலாமா..? மிதி பாகற்காய் என்று சொல்லக்கூடிய சின்ன பாகற்காயில் இவ்வளவு உள்ளதா சைபால் மருந்து பயன்கள் | Saibol Uses in Tamil உங்க போனில் Google Map இருக்கா..? அப்போ இந்த Tricks பற்றி தெரிஞ்சிக்கோங்க..! Disclaimer Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com POPULAR POSTS செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli... January 1, 2022 பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..! July 2, 2022 பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை... February 4, 2022 POPULAR CATEGORY தமிழ்907 ஆரோக்கியம்846 ஆன்மிகம்626 சமையல் குறிப்பு477 அழகு குறிப்புகள்365 வியாபாரம்361 GK in Tamil278 வேலைவாய்ப்பு234 தொழில்நுட்பம்226 © மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
Doctor Vikatan: நான் பத்து வருடங்களாக தலைமுடிக்கு டை உபயோகித்து வருகிறேன். என்னுடைய பிரச்னையே, டை அடித்த அடுத்த வாரமே மீண்டும் முடி வெள்ளையாகிவிடுவதுதான். எத்தனை நாள்களுக்கொரு முறை டை அடிப்பது சரியானது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக். கீதா அஷோக் சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ.... எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள். அடுத்து சிறுநீர் கழிக்கும்போது டையினால் உடலுக்குள் சேர்ந்த நச்சு வெளியேறிவிடும். டை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும். தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும். 'காஸ்ட்லியான டைதான் உபயோகிக்கிறேன்... ஆனால் எனக்கு அது நிற்பதே இல்லை... சட்டென வெள்ளையாகிவிடுகிறது' என்று பலர் புலம்புவதைப் பார்க்கலாம். தலைமுடி மிகவும் எண்ணெய்ப் பசையோடு இருப்பவர்களுக்குத்தான் டை நிற்காது. நம்முடைய சருமமானது சீபம் என்ற எண்ணெயைச் சுரக்கும். சருமத்தின் உள்ளே உள்ள செபேஷியஸ் சுரப்பியின் வழியே சுரக்கும் அந்த எண்ணெயானது வெளியே கசியும். அது முடியின் வேர்க்கால்களிலும் படியும். அதனால்தான் தலைக்குக் குளித்த இரண்டாவது நாளே தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். தலைமுடியில் எண்ணெய் தடவியதுபோலவே இருக்கும். Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எடை கூடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? இந்த எண்ணெய்ப்பசையானது தலைமுடியில் போடப்படும் டையின் நிறத்தை எடுக்கக்கூடிய தன்மை கொண்டது. எந்த டையும் மாதக் கணக்கில் நீடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஆரோக்கியமானதே இல்லை. சீக்கிரம் நரைத்தாலும் மறுபடி ரீடச் செய்துகொள்வதில் தவறில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். மேலும் படிக்க Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை ஹேர்டை பயன்படுத்தலாம்? Tags பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது. அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும். எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம் Facebook Twitter Whatsapp பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை ஹேர்டை பயன்படுத்தலாம்? Latest News Facebook Twitter Whatsapp Telegram Pinterest LinkedIn Reddit Tumblr Email Copy Link புதியது பழையவை மேலும் காட்டு கருத்துரையிடுக 0 கருத்துகள் * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. கருத்துரையிடுக (0) Popular News JustInfoinTamilLyrics ஓ சொல்றியா மாமா பாடல் வரிகள் தமிழில் - Pushpa 2021 ஜனவரி 03, 20220 JustInfoinTamilLyrics நான் பிழை பாடல் வரிகள் தமிழில் - Kaathuvaakula Rendu Kaadhal 2022 ஜனவரி 03, 20220 JustInfoinTamilLatest News இன்றைய ராசி பலன் | 02/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan ஏப்ரல் 01, 20220 JustInfoinTamilLatest News பாலின இடைவெளியை ஒழித்துக்கட்டுவோம்! ஜூலை 15, 20220 BSNL News 4/sidebar/BSNL Comments 4/comments/show Labels Entertainment 55 Astrology 20 Mobiles 12 Lyrics 11 Crypto 10 BSNL 8 HealthTips 8 Airtel 5 Automobile 3 News 3 Electronics 1 Forex 1 குழூசேரவும் மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெறவும் குழுசேர் Home About Contact us Privacy Policy Disclaimer Sitemap Copyright © All Right Reserved Just Info in தமிழ் Footer Copyright buttons=(Accept !) days=(4) We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே, பா.ஜ., நிர்வாகியை காரில் கடத்தி, கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது ‍செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி அருகே, தனியார் கல் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செல்லும் பாதையில் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார்.ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை முழு செய்தியை படிக்க Login செய்யவும் Font Increase Font Decrease Print Email ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே, பா.ஜ., நிர்வாகியை காரில் கடத்தி, கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது ‍செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி அருகே, தனியார் கல் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செல்லும் பாதையில் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலையானவர் திருப்பத்துார், கலைஞர் நகரைச் சேர்ந்த கலிக்கண்ணன், 52, என்பதும், திருப்பத்துார், பா.ஜ., நகர செயலராக இருப்பதும் தெரிந்தது. அவருக்கு திருமணமாகி, ஐந்து குழந்தைகள்உள்ளனர். குடும்ப பிரச்னையில் ஒரு மாதமாக தனியாக வசித்து வந்தார். முன்விரோதம் சேலம் டி.ஐ.ஜி., பிரதீப்குமார் அபினபு தலைமையில், எஸ்.பி.,க்கள் சரோஜ்குமார் தாக்கூர், கலைச்செல்வன், டி.எஸ்.பி.,க்கள் அமலா அட்வின், மனோகரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். கொல்லப்பட்ட கலிக்கண்ணன், ரியல் எஸ்டேட், இரும்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்துள்ளார். அவருக்கும், ஹரி விக்னேஷ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன், ஹரி கிருஷ்ணன் தாக்கியதில் கலிக்கண்ணன் காயம் அடைந்துள்ளார். திருப்பத்துார் போலீசில் இது குறித்த வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில், திருப்பத்துார், பஜார் தெருவில் வாட்டர் கேன் குடோன் ஒன்றில் நேற்று முன்தினம் இரவில் கலிக்கண்ணன் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த குடோனுக்கு, வெள்ளை நிற, 'டாடா சபாரி' காரில் கும்பல் வந்துள்ளது. அவர்கள் கலிக்கண்ணனை தாக்கி, காரில் கடத்திச் சென்றனர். தனிப்படை போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆராய்ந்ததில், ஹரி விக்னேஷ், அவர் கூட்டாளிகள் கோகுல், சிவக்குமார், துரை, அருண் ஆகியோர் இக்கொலையை செய்திருக்கலாம் என, தெரிந்தது. ஆர்ப்பாட்டம் கலிக்கண்ணன், 15 நாட்களுக்கு முன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டுமென, திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் மெத்தனத்தை கண்டித்து, பா.ஜ., மாநில செயலர் வெங்கடேசன் தலைமையில், பா.ஜ.,வினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாலை, ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே சென்ற டாடா சபாரி காரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த ஹரி விக்னேஷ், 24, கூலிப்படையைச் சேர்ந்த ஆந்திர மாநிலம், குப்பம் சாந்திபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 18, ஆனந்த், 22, மணிகண்டன், 22, கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த அருண், 23, திருப்பத்துார் அருண்குமார், 25, ஆகிய, ஆறு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே, பா.ஜ., நிர்வாகியை காரில் கடத்தி, கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது ‍செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் YouTube & Telegram Advertisement பெண்ணுக்கு கொலை மிரட்டல் தலைமை காவலர் 'சஸ்பெண்ட்' முந்தய சுகப்பிரசவம் அதிகரிக்க அரசு நடவடிக்கை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் அடுத்து » தமிழகம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Email Password Log in Forgot password ? New to Dinamalar ? Create an account Comment Here கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய பெண்ணுக்கு கொலை மிரட்டல் தலைமை காவலர் 'சஸ்பெண்ட்' Next அடுத்து » சுகப்பிரசவம் அதிகரிக்க அரசு நடவடிக்கை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
தமிழ் சினிமாவில் வெளியான கவர்ச்சி பாடல்களை தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு அரை நிர்வாணமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. இவரது ஆரை நிர்வான வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மூலம் லைக்ஸ்களை பெற்றிருந்தது. இந்நிலையில் ‘ஆல்பின் மீடியா’ தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ அரை நிர்வான புகழ் இலக்கியா ‘நீ சுடத்தான் வந்தியா’. என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடித்து அருண்குமார் என்பவர் அறிமுகமாகிறார். Related Posts Cinema News ஒரே நாளில் வெளியாகும் ஸ்ருதிஹாசனின் இரு திரைப்படங்கள்! Cinema News அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை வெளியிடும்,… Cinema News சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’… Cinema News PVR நிறுவனம் வெளியிடும் ‘காலேஜ் ரோடு’! இதுகுறித்து கதாநாயகியாக நடித்திருக்கும், ‘ டிக் டாக்’ அரை நிர்வாண புகழ் இலக்கியா கூறியதாவது… ‘இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. முதலில் நடிப்பதற்கு சிரமமாக இருந்தது. இயக்குனர் நடிக்க சொல்லிக்கொடுத்தார். மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமாவில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது .அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்’ என்றார், அரை நிர்வாண ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா.
By DIN | Published On : 08th March 2019 09:31 AM | Last Updated : 08th March 2019 09:31 AM | அ+அ அ- | நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. "அடுத்த தலைமுறை சந்திக்கவிருக்கும் சிக்கல் மிகுந்த வர்த்தக உலகை எதிர்கொள்ள மனித வளத்தை தயார்படுத்துதல்' என்றக் கருத்தில், என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை, தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் நெய்வேலி மையம் இணைந்து நெய்வேலி கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தக் கருத்தரங்கை அண்மையில் நடத்தின. என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பேசுகையில், இன்றைய வர்த்தகச் சூழலில் மனிதவள வல்லுநர்கள் தங்களது நிறுவன மேம்பாட்டுக்காக முக்கிய பங்காற்றி வருகின்றனர். முன்பு பணியாளர் நிர்வாகம் என அழைக்கப்பட்ட இந்தத் துறையானது, பல புதிய பெயர்களில் பரிணமித்து தற்போது வர்த்தக மேம்பாட்டுக்கான பங்குதாரர் என்ற நிலையை அடைந்துள்ளது என்றார். என்எல்சி முன்னாள் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கருத்தரங்கை தொடக்கி வைத்தார். என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதள்ள நாக மகேஷ்வர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சவுக்கி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். என்எல்சி இந்தியா மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் ஜோ.ஸ்டீபன் டோமினிக் வரவேற்றார். நிகழ்ச்சிகளை என்எல்சி இந்தியா மனிதவளத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஓ.எஸ்.ஞானசேகர் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மனித வளத் துறை நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள், 2025-ஆம் ஆண்டில் மனித வளத் துறையில் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள், வியூகங்கள், வர்த்தகத்தை மாற்றுவதற்கான எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட கருத்துகளில் பேசினர்.இயக்குநர் ஆர்.விக்ரமன் ஏற்பாடுகளை செய்திருந்தார். கருத்தரங்கில் சுமார் 130 மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்க நிறைவு விழாவில், திருச்சி, இந்திய மேலாண்மைக் கல்வி நிலைய இயக்குநர் பீமராய மெட்ரி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், செயற்கை அறிவாற்றல் என்ற நவீன தொழில்நுட்பம் உலகில் விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருவதால் மாணவர்கள் அதற்கேற்ப தங்களது கல்வியை தேர்வு செய்வது அவசியம் என்றார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக எதிர்கால வர்த்தகத்தில் எனது பங்கு என்ற கருத்தில் சொற்றொடர் அமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் பீமராய மெட்ரி, என்எல்சி இயக்குநர் ஆர்.விக்ரமன் ஆகியோர் பரிசளித்தனர். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் வீடியோக்கள் கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகள், செல்லிடப்பேசிகளை திருடிச் செல்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியுள்ள பைக்குகளை திருடுவது, கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் செல்வது என அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்களால் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் தவ்ஹீத் பள்ளி கிளை 1 அருகில் உள்ள ஹமீத் அவர்களின் வீட்டில் நேற்று இரவு வீட்டை பூட்டி சென்றனர். மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்தால் தலைவாசல் கதவை உடைத்து சென்று அறையில் உள்ள பீரோல் கதவை உடைத்து 20,000 ஆயிரம் ரூபாயை திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர். அதிராம்பட்டினத்தில் நடக்கும் தொடர் திருட்டை தடுக்க காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் நடமாடும் அறிமுகமில்லாத நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். மேலும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் குடியிருப்புதாரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Like this: Like Loading... Share: Previous Post Next Post Your reaction NICE SAD FUNNY OMG WTF WOW Leave a comment Cancel reply Your email address will not be published. Required fields are marked * Save my name, email, and website in this browser for the next time I comment. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ For Web Design & Development For Website Enquiry: www.gulfglitz.com | www.weglitz.com Contact: 96559 20301 | 93449 82114 அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய பிறமொழிகளில் காண இரத்த தானம் செய்வோம் சகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.
யாராவது அழைப்பார்கள். பிரச்சினைகளைச் சொல்வார்கள். நேரில் சென்று பார்த்து விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உள்ளூர் பெரியவர்கள் யாரையாவது அழைத்து அவர்கள் மூலமாக காசோலையை வழங்குவதுதான் வழக்கம். மார்கெட், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கூட காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இடங்களில் நிற்பவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். நிழற்படம் எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லைதான். ஆனால் வருமான வரித்துறையினர் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வைக்கச் சொல்கிறார்கள். சனிக்கிழமையன்று ஒரு பள்ளியில் வைத்து காசோலைகளை வழங்கினோம். எளிமையான நிகழ்ச்சி. வகுப்பறையின் கரும்பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். பயனாளிகள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள். இந்நிகழ்வுக்கு விளம்பரம் செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால்தான் நிகழ்வுக்கு முன்பாக இது குறித்து எங்கும் எழுதவில்லை. பூமணி சிவகங்கைப் பக்கம். திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இரு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன. மாற்று அறுவை சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் செண்டரில் அனுமதித்திருக்கிறார்கள். அவரைப் போலவேதான் பாலமுருகனுக்கும் பிரச்சினை. சிறுநீரகங்கள் பழுது. பாலமுருகன் ஊட்டிக்காரர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் படுத்திருக்கிறார். இருவரையும் சித்த மருத்துவர் சரவணன் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். ஓரளவு பணம் புரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் தேவைகள் இருக்கின்றன. இருவருக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. ராஜேந்திரன் கிராம உதவியாளராக இருக்கிறார். இரண்டு குழந்தைகள். திடீரென்று சிறுநீரகங்கள் பழுதடைந்துவிட்டன. மனைவியே சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருக்கிறார். அரசின் காப்பீட்டுத்திட்டம், வெளியில் வாங்கிய கடன், வீட்டை அடகு வைத்துத் திரட்டியது தவிர மேலும் நிதி தேவைப்படுவதாகச் சொன்னார்கள். ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தேன். பத்து அல்லது இருபது முறையாவது அழைத்திருப்பார். ‘வாய் வார்த்தையாகச் சொல்வதை நம்பி போய் மருத்துவமனையில் படுத்துவிட்டு பணம் வந்து சேரவில்லையென்றால் என்ன செய்வது?’ என்ற அவருடைய வருத்தம் அவருக்கு. ‘நீங்க தைரியமா போய் அறுவை சிகிச்சை செய்யுங்க...டிஸ்சார்ஜ் ஆவதற்குள் காசோலை வந்து சேர்ந்துவிடும்’ என்று அம்மாவிடம் சொல்லி நம்பிக்கை கொடுக்கச் சொல்லியிருந்தேன். அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. நன்றாக இருக்கிறார். அவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. நிசப்தம் அறக்கட்டளை தொடங்குவதற்கு ஒருவிதத்தில் தூண்டுதலாக இருந்த நந்தினி இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பத்தொன்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. விடுதிக் கட்டணத்தை யாருடைய பெயரில் காசோலையாக என்று கேட்ட போது அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் விசாரித்துச் சொல்லச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் விசாரித்துச் சொன்னவுடன் மீதமிருக்கும் தொகையை வழங்க வேண்டியிருக்கும். அரசுப் பள்ளியில் படித்து 1100க்கும் அதிகான மதிப்பெண்களை வாங்கி கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில் சேரும் மாணவிக்கு கல்லூரி சேர்க்கைத் தொகையான ரூபாய் ஆறாயிரத்து அறுநூற்றைம்பதுக்கான காசோலையை வழங்கினோம். சக்திவேல் என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக - ஏழைப் பெற்றோரின் மகன் - இப்பொழுதுதான் ப்ளஸ் டூ முடித்திருக்கிறான். விபத்தில் கால் முறிந்திருக்கிறது. கல்லூரி எதிலும் சேரவில்லை. எழுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டிவிட்டார்கள். இருபதாயிரம் ரூபாயை மருத்துவமனையில் கடனாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்திருக்கிறோம். இவை தவிர கோவை சி.ஐ.டி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஹரிஹரன் என்ற மாணவனுக்கு- ஹரியின் அப்பா டெய்லராக வேலை செய்வதவர் சமீபத்தில் இறந்து போனார்- படிப்பை நிறுத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு கல்லூரிப் படிப்புக்காக இருபத்தேழாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தை வைபவ் கிருஷ்ணா பற்றி நிசப்தம் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் குழந்தையின் மாதாந்திர பராமரிப்புச் செலவுக்காக (மாதம் இரண்டாயிரம் ரூபாய்) பனிரெண்டு காசோலைகள் பின் தேதியிட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அவர்கள் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள் திரு. சரவணன், திரு. குமணன், திரு. லிங்கராஜ், திரு. அரசு தாமஸ், திரு. கோடீஸ்வரன், திரு. வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வுக்கு பார்வையாளர்கள் என்றால் அந்தப் பள்ளியின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக் குழந்தைகள் மட்டும்தான். அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இந்த நிகழ்ச்சி அமையட்டும் என்றுதான் பள்ளியின் தாளாளர் ஜவகர் கேட்டிருந்தார். அப்படித்தான் அமைந்தது. இன்று காலையில் ஒரு நண்பர் அழைத்து ‘நீங்க குறைவான நபர்களுக்கு பெரிய பெரிய தொகையாகக் கொடுப்பதற்கு பதிலாக நிறையப் பேருக்கு சின்னச் சின்னத் தொகையா கொடுங்க...பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் கவனிப்பாங்க’ என்று சொல்லி இன்று பத்திரிக்கையில் வந்திருந்த வேறொரு அறக்கட்டளை பற்றிய செய்தியைச் சுட்டிக் காட்டினார். பெரிய கும்பிடாக போட்டு இணைப்பைத் துண்டித்தேன். இப்படி நிறையப் பேர் புரிந்து கொள்ளாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய உயரம் நமக்குத் தெரியும் அல்லவா? அலுவலகம் அமைத்து பணியாளர்களை நியமனம் செய்து அறக்கட்டளையின் செயல்களைச் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. நம்மால் முடிந்த அளவுக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தால் போதும். திரளானவர்கள் கவனிக்கக் வேண்டியதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கவனம் கிடைத்தால் என்ன கிடைக்கும்? கூடுதலாக நன்கொடையாளர்கள் கிடைப்பார்கள். கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுவது சாதாரணக் காரியமில்லை. பணம் சேரச் சேர பொறுப்பும் சுமையும் அதிகமாகிவிடும். இப்படி மெதுவாகவே செய்து கொண்டிருப்போம். எவ்வளவு பயனாளிகளுக்குச் செய்கிறோம் என்பது முக்கியமேயில்லை. குறைந்த பயனாளிகளாக இருந்த போதும் அவர்களின் சுமையை இறக்கி வைக்க முடியுமா என்று மட்டுமே பார்க்கலாம். அதுதான் நோக்கம். இந்த நோக்கத்தில் இருந்து எக்காலத்திலும் பிறழ வேண்டியதில்லை. அறக்கட்டளை 2 comments Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post 2 எதிர் சப்தங்கள்: Jaikumar said... மணி, சித்தமருத்துவர் சரவணன் மொடச்சூர் தாண்டி வடுகபாளையத்தில் உள்ளவரா? June 13, 2016 at 4:22 PM GANESAN said... மகிழ்ச்சி திரு மணிகண்டன் June 14, 2016 at 12:56 PM Post a Comment Subscribe to: Post Comments (Atom) கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது. சற்று முன் சமீப காலங்களில், எழுபது எண்பதுகளில் ஒரு வெறியாக, ஃபாஷனாக தமிழ் இலக்கிய, பண்டித உலகில் உலாவந்த ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் மாடர்னிஸ சமாசாரங்களுக்கு இணையாக தலையெடுத்த மந்திர யதார்த்த, நான் லீனியர் ஆரவார கோஷங்கள் பற்றியும் சொல்ல வேண்டும். மிகவும் திறன் வாய்ந்த, தான் பிறந்த, வாழும் மண்ணில் திடமாகக் காலூன்றியவராக தன் ஆரம்ப எழுத்துக்களில் தன் மக்களைப் பற்றி மிக நுண்ணிய, நட்பும் நெருக்கமும் தொனிக்கும் யதார்த்தச் சித்திரங்களைத் தன் மதனிமார்களின் கதை (1989), கொல்லனின் ஆறு பெண் மக்கள் (1990) போன்ற தொகுப்புகளில் அடங்கிய கதைகளில் எழுதிய கோணங்கி, திடீரென மார்க்வேஸ் மாதிரி எழுதப்போகிறேன் என்று தீர்மானித்து மந்திர யதார்த்தத்துக்குத் தாவியுள்ளார். ஒரு வேளை அவற்றை மந்திர யதார்த்தம் என்று சொல்வது முற்றிலும் சரியல்லவோ என்னவோ. கோணங்கி மாதிரி திடீரென இப்படி ஒரு புதிய மதத்திற்கு தாவியவர்கள் ஒவ்வொருவரும் தம் எழுத்துப் பாணிக்கு ஒரு புதிய பெயர் தந்து கொள்கிறார்கள். கோணங்கி இதை ஏதோ ஒரு மாயவித்தை போல, தன் எழுத்துக்கள் எதையும் தான் எழுதுவதில்லை என்றும், அது தானாக எழுதிக்கொள்கிறது என்றும் சொல்கிறார். ஏதோ ப்ளாஞ்செட்டில் கை வைத்ததும் அது எழுதுவதைப் போலத்தான், தான் எழுதுவது என்னவென்று தனக்கே தெரியாது என்பது போலச் சொல்கிறார். இதை நம்புவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தாலும், அவர் நம் காதில் நிறையவே பூச்சுற்றுவது போல இருந்தாலும், அவர் சொல்லும்போது மிக சீரியஸாகத் தான் தன் முகத்தை வைத்துக் கொள்கிறார். ஆனால் இந்த புதிய ஃபாஷன் அல்லது பித்து ஒரு சிறிய வட்டத்தை நம்ப வைத்துள்ளது என்று தான் தோன்றுகிறது. அவர்கள் வெகு ஆரவாரத்துடன் தம் காதில் பூச்சூட்டிக் கொள்கிறார்கள். இதன் இன்னொரு விளைவு, இப்போது லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் மொழிபெயர்ப்புகள் கணிசமாக வரத் தொடங்கியுள்ளன. அந்த மொழி பெயர்ப்புகள் நமக்கு எந்த உற்சாகத்தையும் தரவில்லை என்பது ஒரு புறம் இருக்கிறது. தமிழ் இலக்கியம் முப்பது நாற்பதுகளில் நிறைய மொழி பெயர்ப்புகளை கண்டது. ஐரோப்பிய மொழிகளிலிருந்து, ஆங்கிலம் வழியாகவும். நேராக மராத்தி, வங்காளி, ஹிந்தி என மற்ற இந்திய மொழி களிலிருந்தும் கூடத் தான். ஆனால் அதன் பிறகு பின் வருடங்களில் மொழிபெயர்ப்புகளுக்கு எந்த வரவேற்பும் இருந்ததில்லை. இப்போது தலித் அரசியலும் சிந்தனையும் மேலிட்டிருப்பதால், தலித் எழுத்துக்கள், கன்னடம், மராத்தி மொழிகளிலிருந்து வரத்தொடங்கியுள்ளன. இது ஏதும் இலக்கிய விழிப்புணர்வின் காரணமாக விளைந்ததல்ல. தலித் பற்றிய சிந்தனைகள் அரசியலில் மேலோங்கி யிருப்பதன் காரணத்தால் விளைந்ததே. தலித் அரசியல் விழிப்புணர்வின் காரணமாக அதற்கு ஊட்டம் கொடுத்து உதவக்கூடிய, தலித் எழுத்துக்கள் பக்கம் நம் கவனம் செல்லவேண்டும்.. தலித் பற்றிய அரசியலும் சிந்தனையும் தமிழ் நாட்டில் திடீரென எழக் காரணம், அம்பேத்கர் நூற்றாண்டு நினைவு விழாக்கள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டது, மண்டல் கமிஷனின் அறிக்கையின் காரணமாக எழுந்த நாடு தழுவிய கிளர்ச்சிகள், தலித் மக்கள் திடீரென தமக்குரிய உரிமைகளுக் காகவும், தம்மை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்களுக்காகவும் மேல் ஜாதி ஹிந்துக்களுடன் தொடங்கிய போராட்டங்களும் அவற்றினிடையே நேர்ந்த வன்முறைகள் எல்லாம். மேல் ஜாதியினர் இதை விரும்பவில்லை. தலித் மக்கள் வாழ்க்கை பற்றி எழுந்த முதல் இலக்கிய படைப்பு, பூமணி(1947) எழுதிய பிறகு (1976) என்ற நாவல். ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு தைப்பவனின் கதை அது. அவன் தனக்கு நேரும் இழிவுகளையெல்லாம் மௌனத்தோடு தனக்குள் குமைந்து கொண்டும் கௌரவத்தோடும் சகித்துக் கொள்கிறான். கருப்பன் என்னும் ஒரு அநாதைச் சிறுவன் அவன் பொறுப்பில் வளர்கிறான். கருப்பன் தனக்கு நேரும் அவமதிப்பை எல்லாம் எதிர்கொள்ளும் வழியே வேறு. அவனைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையுமே எல்லாரையுமே பார்த்தால் அவனுக்கு கிண்டல் தான். பொதுவாக தலித் எழுத்துக்களில் காணும் மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு வடிவங்களுக்கும் வகைகளுக்கும் கருப்பன் ஒரு மாதிரி அச்சு உருவம். பூமணி இதை அடுத்து வெக்கை(1982) என்ற ஒரு நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலில், ஒரு இளைஞன் தன் குடும்பத்தாரை மிரட்டி ஹிம்சைப் படுத்திக் கொண்டிருந்தவனை வெட்டி முடமாக்கிவிட்டு தப்பி ஓடி ஒரு காட்டில் தலைமறைவாகி விடுகிறான். அவனது தலைமறைவு வாழ்க்கையின் அன்றாட சித்தரிப்பை இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா தமிழ் தலித் எழுத்துக்களிலும் மாறாது காணப்படும் ஒரு குணம், அவர்களின் சீற்றம் தான். அது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தான். அதோடு தலித் எழுத்துக்கள் நாம் இதுகாறும் காணாத சமுதாயத்தின், உலகின் வாழ்க்கையை பதிவு செய்து, அத்தோடு. ஒரு புதிய மொழியையும் இலக்கியத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளன. அந்த மொழி பண்படுத்தப் படாதது. கொச்சையானது. ஆபாசமும் வசையும் நிறைந்தது. ஆனால் அதன் வெளிப்பாடு வெளிப்படையானது. அது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனாலும் அது பேசப்படுவது. உயிரோட்டம் கொண்டது. அந்த மொழியில் தான் தலித் மக்களின் உணர்வுகள் பேசப்படுகின்றன. பாமா (1958) ஒருகன்னி மாடத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கருக்கு(1992) என்ற அவரது முதல் புத்தகம் சுயசரிதம் என்று சொல்ல வேண்டும். கன்னி மாடத்திலும் கூட ஜாதி வேற்றுமைகள் பேணப்படுவதைச் சொல்கிறது கருக்கு. இதைத் தொடர்ந்து வந்த சங்கதி (1992) பாமாவின் பாட்டி சொல்லும் கதையாக பதிவாகியுள்ளது. குசும்புக்காரன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பும் பாமா 1996-ல் வெளியிட்டிருக்கிறார். பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரு குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியுள்ள சிவகாமி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த இரு நாவல்களும் தலித் வாழ்க்கையின் இன்னொரு புதிய பரிமாணத்தைச் சித்தரிக்கின்றன. காலம் காலமாக தாம் கட்டுண்டிருந்த தளைகளை தகர்த்து எழுந்துள்ள புதிய தலைமுறை கல்வி கற்ற, அதிகார வேட்கையும் பணத்தாசையும் கொண்ட தலித்துகள் சிவகாமியின் நாவல்களில் மையப் பாத்திரங்களாகின்றனர். இந்த தலித்துகள், இன்னமும் வதைபடும் நிலையில் தங்கிவிட்ட அதிர்ஷ்டம் கெட்ட தம் சகோதர தலித்துகளை அடக்கி ஆளுவதில் சந்தோஷம் அடைகின்றனர். விழி. [பா. இதய வேந்தன், அபிமானி, உஞ்சை ராஜன் போன்ற இளம் தலித் எழுத்தாளர்களுக்கும் தாம் சொல்ல அவர்கள் கண்ட அனுபவித்த தலித் வாழ்க்கைகள் உள்ளன. அவை தாக்கு வலு வாய்ந்த எழுத்துக்கள். சுயவிமர்சனம் கொண்டவையாதலால். எதையும் மறைக்காதவை. சோ தர்மனின்(1953) தூர்வை (1996), இமையத்தின் (1964) கோவேறு கழுதைகள், இரண்டும் தலித் வாழ்க்கை பற்றிய மிக முக்கியமானதும் குறிப்பிட்டுப் பேச வேண்டியதுமான நாவல்கள். சோ தர்மனின் பாத்திரங்கள் சமீபத்திய பழமையைச் சேர்ந்தவை. எவ்வளவு தான் அவர்கள் ஒடுக்கப்பட்டாலும், வசதி அற்று இருந்தாலும், சமூகத்தில் ஒதுக்கப் பட்டாலும் தம் வாழ்க்கையை சந்தோஷத்துடனேயே கழிக்கிறார்கள். பூமணியின் கருப்பனைப் போல அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது அவர்களது நகை உணர்வு. அந்த நகை உணர்வு தான் அவர்களை ஒடுக்கும் சமூகத்தை மீறி வாழும் சக்தி தரும் ரகசிய ஆயுதம். இந்த நாவல்கள், தலித் வாழ்க்கையைச் சொல்லும் வாய்மொழி மரபில் வருபவை. ஆனாலும் எழுத்தில் பதிவாகி அச்சில் வந்துள்ளவை. இமையத்தின் கோவேறு கழுதைகள் மிகவும் சர்ச்சைக்குள்ளான எழுத்து. காரணம், தலித் சமுதாய மக்களுக்குள்ளேயே நிலவும் வர்க்க மேலாண்மையும், வசதி உள்ளோர் வசதி அற்றோர் இடையேயான ஏற்றத் தாழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி பதிவு செய்துள்ளது தான். தலித் மக்களுக்குள்ளேயே கூட படித்தவரும், மேல் நிலைக்கு உயர்ந்துள்ளவரும், அதிகாரம் படைத்தவருமான் மத்திய தர தலித்துக்கள், இவை எதுவுமற்ற இன்னமும் எழ்மைப்பட்ட சக தலித்துகளை அடக்கி ஆளும் கொடுமை, மேல் ஜாதியினரும் சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவரும் தமக்குக் கீழ்ப் படியில் இருப்போரை அடக்கி ஆண்ட கொடுமைக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதை இமையத்தின் நாவல் சித்தரித்துள்ளது. தலித் சித்தாந்திகள், இமையத்தையும் அவர் எழுத்துக் களையும் ஒட்டு மொத்தமாகத் தம் உரத்த குரலில் வன்மையாகக் கண்டனம் செய்து வருவது நமக்கு அதிர்ச்சி தரும் செய்தி அல்ல. நாவலும் சிறுகதைகளும் எழுதும் பாவண்ணன், பெருமாள் முருகன் போன்றோரும், கவிதை எழுதும் இரத்தின கரிகாலன், பழமலை போன்றோரும் தலித்துகள் அல்ல தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை தலித் மக்களோடு நெருங்கி பின்னிப் பிணைந்த காரணத்தால் அவர்கள் எழுத்துக்கள் தலித் வாழ்க்கையைப் பேசுவனவாக இருக்கின்றன. தங்கர் பச்சான் எனனை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிமா உலகில் வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காணக் முடிவதில்லை. அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு (1996) என்ற நாவலில் காணும் சில கிராமத்து வாழ்க்கையின் நுணுக்கமான நீண்ட விவரிப்புகள் அவற்றோடு அவருக்கு இருக்கும் சொந்த அனுபவத்தை நெருக்கமான விவர ஞானத்தைச் சாட்சியப்படுத்துகின்றன. பேர்ல் எஸ் பக்கின் Good Earth நாவலில் வரும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பையும் அவை பல நூறு ஏக்கர் பரப்பில் விளைவிக்கும் பயிர் நாசத்தையும் விவரிக்கும் பக்கங்களை, ஹெமிங்வேயின் Old Man and the Sea நாவலில் வரும் ராக்ஷஸ மீனுக்கான நீண்ட போராட்டத்தின் நுணுக்கமான விவரிப்பையும் நினைவு படுத்தும் பகுதிகள் தங்கர் பச்சானின் விவரிப்புகள். கடந்த இருபது வருடங்களில் கவிதை எழுத வந்திருப்பவர்களின் பெருக்கம் கொஞ்சம் அதிகம் தான். அவர்களில் பலர் நம் கவனிப்பை வேண்டும் அளவில் நன்றாகவே எழுதிய போதிலும் நம்மைப் பரவசப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு என்று உற்சாகம் கொள்ளும் நிலையில் எவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எழுபதுகளிலிருந்து தன் ஆரம்ப காலத்தில் தன் கிண்டல் பார்வையும் சமூக அரசியல் விமர்சனமும் கொண்ட கவிதைகளால் பரவசப்படுத்திய ஞானக் கூத்தனிடம் அந்த பழைய நகை உணர்வு அறவே அற்றுப் போய்விட்டது போல காணப்படுகிறார். ,அவர் கவிதைகள் எவ்வித சுவையும் அற்று பரபரப்பையும் இழந்து காண்கின்றன. இப்போல்லாம் அவர் ரொம்ப சீரியஸ். பிரமீள் (அந்நாளைய தருமு சிவராமூ) இப்போது வெற்று வாய்ச்சண்டை வீரராகக் கீழிறங்கிவிட்டார். பழையவர்கள் தம் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். ஏதும் புதிய முகங்கள், உற்சாகம் தரும் முகங்களைக் காணோம். சல்மாவைத் தவிர. விமர்சன எழுத்து பற்றி ஏதும் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று படுகிறது. பொதுவான இலக்கிய சூழல் விமர்சனத்துக்கு ஏற்றதாக இல்லை. எவ்வித மாற்று அபிப்ராயமோ, உள்நோக்கமற்ற கருத்துப் பரிமாற்றமோ, சுதந்திரமான சிந்தனை வெளிப்பாடோ, விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடுகளோ வெளிவரும் சூழல் இல்லை இங்கு, இப்பொது. காட்டமான கட்சியாடல்கள் என்னவோ உரத்த குரலில் மிகுந்த ஆவேசத்தோடு நடக்கின்றன தான். ஆனால் அவை ஏதும் ஒரு மாற்றுக் கருத்தை அனுமதிக்கும் நிலையில் இல்லை. சித்தாந்திகள் எண்ணிக்கையில் அதிகமாகி உள்ளனர். அவரவர்க்கு தயாராகக் கிடைக்கும் ஒரு மேடையில் எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில் தம் இருப்பை தமிழ் உலகுக்கு அறிவித்துக்கொண்டு வருகின்றனர். நாடக இலக்கியத்தைப் பற்றிப் பேச வந்தால், தமிழர்களுக்கு ஏதோ ஒன்று ஏதோ காரணத்துக்காகப் பிடித்து விட்டால் அதை யோசனை இன்றி இறுகப் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு, அவர்களில் நாடகப் பற்று கொண்ட ஒரு சிறு பான்மையினருக்கு ஒரு வகையான நடிப்பு தான் நாடகம் என்று ஒரு கருத்து பற்றியுள்ளது. சம்பிரதாய மேடை என்பதே, நாடக இலக்கியம் என்பதே மேற்கத்திய காலனீயத்தின் எச்சம் என்ற கருத்து இறுகப் பற்றியுள்ளது யதார்த்தமான, இயல்பான நடிப்போ, நாடக எழுத்தோ அவர்களுக்கு விரோதமானது. ஏனெனில் இதுவும் மேற்கத்திய காலனீயத்தின் எச்சங்கள். முதலாளித்துவ சமூகத்திலிருந்து பெற்றது. நமக்குப் பழக்கமான, சம்பிரதாய ஓரங்க நாடகங்களும் பல அங்கங்கள் கொண்ட முழு நாடகங்களும் மேடையில் நடிக்கப்படுவனவும் அவர்களுக்கு விரோத மானவை. நடிப்பு என்றால் அது பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும் இயல்பாகவோ, யதார்த்த பூர்வமாகவோ இருத்தல் கலை ஆகாது. நாடகத்தின் சலனங்கள் நடன அடவுகள் மாதிரி முழுதும் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேச்சும் இயல்பாக இருக்கக் கூடாது. அதுவும் கூடியாட்டப் பாத்திரத்தின் பேச்சு போல நீட்டி முழக்கி இழுத்து இழுத்துப் பேசும் பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும். நடனங்களும் கொண்டிருக்க வேண்டும். இவை தான் இந்திய மண்ணில் வேரூன்றிய நாடகப் பண்புகள் மற்றதெல்லாம் மேற்கத்திய காலனீயம் தந்தவை என்ற ஒரு கருத்து பரவலாக்கப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாடக இயக்கம் என்ற ஒன்று முன்னரும் இருந்ததில்லை. அறுபது எழுபதுகளில் எழுந்த ஒரு எளிய பலஹீனமான தொடக்கம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது. நாடக இலக்கியம் என்று ஏதும் சொல்லிப் பெருமை படும் அளவில் இங்கு இல்லை இன்னும் ஒரு பகுதி உண்டு, மிகவும் சோர்வு தரும் வரண்ட பகுதி அது. அவ்வப்போது ஆங்காங்கு காணும் சில துளிர்களைத் தவிர. கடந்த 70 வருடங்களில், தமிழ் மக்களின் வாழ்க்கையையும், நம்பிக்கைகளையும் வரலாற்றையும் அவரவர் சிந்தனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப செதுக்கி உருவாக்கிய சக்தி வாய்ந்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர், சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி ஆகிய ஏழுபேரும் அதில் மிக முக்கிய மானவர்கள். தமிழனின் வாழ்க்கையை, தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவர்களில் கடைசியாகச் சொல்லப்பட்ட மு. கருணாநிதியைத் தவிர வேறு எவரும் தம் சுயசரிதத்தை எழுதியதில்லை. அதிலும் மு. கருணாநிதியின் மூன்று பாகங்கள் கொண்ட நெஞ்சுக்கு நீதி என்ற அந்த சுய சரிதம் பெரும்பாலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் காரியமாகவே இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில், வேறு ஒரு மனச் சாய்வில் அது வேறாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் தம் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பழம் அரசியல் தலைவர்களுக்கு அவரவர்க்கு முன் உள்ள, தம்மை நியாயப் படுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டு. அரசியல் வாழ்க்கை யிலிருந்து ஒதுங்கி வாழும் சி. சுப்பிரமணியம் போன்றவர்கள் தான் தம் வரலாற்றை சுய சார்பற்று, தன்னை நியாயப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்காமல் எழுத முடியும். சி. சுப்பிரமணியம் அதைத் தான் செய்துள்ளார். ஆனால், கடந்தன் ஒரு நூற்றாண்டு கால அரசியல் சமூக வரலாற்றை, அந்த வரலாற்றை உருவாக்கிய இயக்கங்களை, தலைவர்களைப் பற்றி, நேர்மையாக, எந்த கட்சி சார்பும் அற்று, உணர்ச்சி வசப்படாது, வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யும் நோக்கில் எந்த சரித்திரப் பதிவும் வரவில்லை. ஒன்று தாம் வணங்கும் தலைவர்களை போற்றித் துதி பாடும் வகையின அல்லது தமக்கு எதிரான தலைவர்களை ஒதுக்கும் அல்லது குறைத்துச் சொல்லும் நூல்கள் தான் வரலாறு எனப் பெயர் சூட்டப்பட்டு வெளிவருகின்றன. ஆனால் சில குறிப்பிடத்தக்க விதி விலக்குகளும் இருக்கின்றன தாம். அவை அரசியல் தலைவர்களால் எழுதப்பட்டவையல்ல. சாதாரண மனிதர்கள் தந்தவை.. சுவருக்குள் சித்திரங்கள் (1998) என்னும் புத்தகம் தியாகு என்னும் சிறைக் கைதியாக வாழ்ந்த ஒரு நக்சல் தீவிர வாதியால் எழுதப்பட்டுள்ளது. தியாகு கீழ்க் கோர்ட் ஒன்றால் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர். அவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்கோர்ட்டுக்கு மனுச்செய்து கொள்ள வில்லை. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. அவர் 16 வருடங்கள் அனுபவித்த சிறை வாழ்க்கையை வெகு நுணுக்கமாகவும் உண்மையாகவும் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது அரசியல் கருத்துக்கள், அதற்கான அவரது அரசியல் போராட்டங்கள், சந்தித்த வழக்குகள் எல்லாம் அவரது சுவருக்குள் சித்திரங்கள் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. இது போன்ற அபூர்வமான இன்னொரு வாழ்க்கைச் சரிதமும் தமிழில் இக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. அழகிய நாயகி அம்மாள் என்னும் படிப்பறிவற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, அவ்வப்போது வாய் மொழியாகச் சொல்லச் சொல்ல பதிவு செய்யப்பட்ட அந்த அம்மையாரின் குடும்பத்தின், சமூகத்தின் மூன்று தலைமுறை வரலாறு தான் கவலை என்ற தலைப்பில் 1998-ல் வெளியானது. குறிப்பிடத்தக்க ஒரு விவரம், அந்த தடித்த வரலாற்றுப் பதிவில் அந்த அம்மையார் தன் கணவனைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஏதும் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களாக, ராஜபாளையத்தைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜூ சமுதாயத்தைச் சேர்ந்த மு.க. ஜகன்னாத ராஜா, சுயமாகக் கல்வி கற்றவர், பாலி, சமஸ்கிருதம், ப்ராக்ருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய அத்தனை மொழிகளிலிருந்தும் தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் முக்கியமான பழம் நூல்களையும் தற்கால இலக்கியங்களையும் மொழிபெயர்க்கும் பணியில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அதிலும் வெகு அமைதியாக, சுயதம்பட்டம் விளம்பரம் ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தாமல் செய்து வருவது குறிப்பிட வேண்டிய விஷயமும் கூட. யார் சொல்லியும் எந்த அறக்கட்டளையின் தயவும் இன்றி தன் விருப்பத்திற்கே செய்து வருகிறார். இது இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் கலாச்சாரத்தில் நிலவும் தர்மங்கள், மதிப்புகளுக்கு முற்றிலும் மாறான செயல். இன்றைய தமிழ் கலாச்சாரத்தில் உலகத்திலேயே மிகச் சிறப்பானதும் வளமானதுமான மொழி தமிழ் தான். அது மற்ற மொழிகளிலிருந்து பெறுவதற்கு தொடர்பும் உறவும் கொள்வதற்கு ஏதும் இல்லை., அடுத்து சிறப்பாகச் சொல்லப்படவேண்டியவர்கள், சீனி விஸ்வநாதன், டி.வி.எஸ் மணி, பெ.சு.மணி போன்ற அறிஞர்கள் பாரதியின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் முழுமையாகக் கொண்டு வருவதிலும் பாரதி பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஆவணப்படுத்துவதிலும் வெகு அமைதியாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள். பாரதி மாத்திரமல்ல, பாரதி போல தமிழர்களின் நினைவிலிருந்து அதே வெகு அமைதியுடன் மறைந்து கொண்டிருக்கும் வ.வே.சு. சுப்பிரமணிய சிவா, வ.வு.சி. போன்ற இலக்கிய கலாசார அரசியல் பெரியோர்களையும் அவர்களது எழுத்துக்கள் வாழ்க்கையை முழுமையாக ஆராய்ந்து கண்டு பதிவு செய்வதிலும் தம் அக்கறைகளை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்கள். இவை அத்தனையும் ஏதும் ஸ்தாபனங்களின், அரசின், பல்கலைக் கழகங்களின் உதவியாலோ தூண்டுதலாலோ நடப்பன அல்ல. முற்றிலும் தனி நபர் ஆர்வத்தில் பிறந்த முயற்சி இது. கடைசியில் ஒரு மிக முக்கியமான, சமீப காலங்களில் காணும் ஒரு மாற்றத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். அதன் அர்த்தமும் உத்வேகமும் எதைக் குறிப்பிடுகிறது என்பதோ, எதும் புரியாத மாற்றமா என்பதோ எனக்கு விளங்கிய பாடில்லை. தமிழர்களிடம் புத்தகம் வாங்கிப் படிப்பது என்று ஒரு பழக்கம் இருக்கிறதா, என்ற கேட்டு பெருமைப்படும்படி பதில் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. அப்படி ஒரு பழக்கமே அவர்களிடம் கிடையாது. ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு அது விற்றுத் தீர பத்து இருபது வருடங்கள் ஆகும் என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. க.நா. சுப்பிரமணியம் என்னும் ஒரு மிகச் சிறந்த நாவலாசிரியர், சர்ச்சைக்கிடமான எழுத்தாளர் 1946-ல் எழுதி கலைமகள் பிரசுரம் வெளியிட்ட பொய்த் தேவு என்ற நாவலின் முதல் பதிப்பு 1970-களில் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர சில வருஷங்கள் ஆகின்றன. விதி விலக்காக, தலித் எழுத்துக்கள், சமீப காலமாக தலித் பற்றிய எதுவும் மிகுந்த ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் எழுப்புவதாலும், மிகுந்த உற்சாகத்துடன் தீவிரமாகவும் தலித் மக்களே செயல்படுவதாலும் வெகு சீக்கிரம் தலித் பிரசுரங்கள் விற்று விடுகின்றன. இத்தகைய நம்பிக்கை வரண்ட சூழலில், சி.சு. செல்லப்பா 1700 பக்கங்களுக்கு, மூன்று பாகங்களுக்கு விரியும், சுதந்திர தாகம் (1998) என்னும் பிரம்மாண்ட நாவலை வெளியிட்டுள்ளார். அது 1927 லிருந்து 1934 வரை ஏழு வருட கால, சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகள், அவர் வாழ்ந்த மதுரையிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் நிகழ்ந்த போராட்ட நிகழ்வுகளை விவரிக்கும் நாவல் என்றாலும் அதன் உயிரோட்டம் நாடு தழுவிய போராட்டத்தின் தாக்கத்தை பிரதிபலிப்பது. அது அவருடைய swansong. தன் அந்திம முதுமையில் இருபது முப்பது வருடங்கள் அதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டுள்ளார். தனது நாற்பதுகளில் ஒரு இளம் எழுத்தாளர், பாவை சந்திரன் தன் முதல் நாவலாக எழுதியது 700 பக்கங்கள் கொண்ட நல்ல நிலம் (1998) அது ஒரு தஞ்சை கிராமத்தின் விவசாய குடும்பத்தின் மூன்று தலைமுறை வரலாறு. அந்த வரலாறு, தமிழ் நாட்டில் இருபதுக்களி லிருந்து நீளும் சமூக, அரசியல் சரித்திரத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு முதல் நாவலே ஒரு சாதனையாக, தமிழ் இலக்கியத்துக்கு சிறபபான சேர்க்கையாகியுள்ளது. சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் (1998) என்னும் இன்னொரு பிரம்மாண்ட நாவல் சுந்தர ராமசாமியின் குடும்பம் நிரந்தரமாக நாகர்கோயிலுக்குக் குடி பெயரும் முன், கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் 1937 லிருந்து 1939 வரை கழிந்த இள்மைக் காலத்தை விரிவாகச் சொல்கிறது, மறுபடியும் 700 பக்கங்களில். ஜெயமோகனும் (1962) தன் பங்குக்கு விஷ்ணுபுரம் என்னும் 700 பக்க நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலின் விஸ்தாரமும், எழுத்துத்திறனும், உத்தி பெருக்கமும் அவ்வளவு சுலபமாக வாசித்துவிடக்கூடிய ஒன்றல்ல. பிரமிக்க வைக்கும் சொல்திறனும், கற்பனை விசாலமும் கொண்டது. அனந்த சயனமாக வீற்றிருக்கும் சிலை ஒன்று கற்பக்கிரஹத்திலும் அதைச் சுற்றி ஒரு பெரும் கோயிலும், விஷ்ணுபுரம் என்ற இடத்தில் எல்லாம் கற்பனையே யானாலும் அது அனந்த சயன கோலத்தில் இருப்பதால் விஷ்ணு என்ற நம்பிக்கையும் தான் மையமாக உள்ளன இந்த பிரம்மாண்ட கற்பனைக்கும் நாவலுக்கும். இன்னுமொரு நம்பிக்கை, ஒரு புறம் கவிழ்ந்து சயனத்திலிருக்கும் இந்த சிலை மறுபுறம் புரளுமானால் நிகழும் ஒரு மகா பிரளயத்தில் இந்தக் கோயிலும் சுற்றியுள்ள அத்தனையும் வெள்ளத்தில் மூழ்கும் என்ற நம்பிக்கையும் கூட நிலவுகிறது. நாவல் பல நூற்றாண்டுகளின் நம்பிக்கைகளின் மதங்களின் போராட்ட சரித்திரத்தை, ஆதிகுடிகளின் காலத்திலிருந்து, பின்னர் வந்த பிராமணியம் அதைத் தொடர்ந்த பௌத்தம் அதன் பின்னர் பிரளயம் என கதையாடல் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாட்டத்தில் சலனிக்கிறது. சரித்திரம் கொள்ளும் ஒரு மாதிரியான சுழல் இயக்க குறிப்புணர்த்தலில், நாட்டின் மத, பண்பாடுகளின் சரித்திரம் எல்லாம் நாவல் என்னும் இந்த சிமிழுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரம்மாண்ட எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய வளமான கற்பனை, பாண்டித்யத்தையும், சொல்திறனையும், உத்தி சிருஷ்டியையும் சாட்சியப்படுத்துகிறது. நிகழ்கால தமிழ் இலக்கியத்தில் விஷ்ணுபுரத்தில் காணும் ஜெயமோகனின் சொல் வளத்திற்கும், கற்பனைத் திறனுக்கும், நாவல் களத்தின் விசாலத்திற்கும் மொழியைக் கையாளும் லாவகத்திற்கும் இணை நிற்கும் இன்னொரு எழுத்தாளரை சமகாலத்தில் காண்பதற்கில்லை என்று தான் தோன்றுகிறது. இதன் விளைவாக ஜெயமோகன் அதீத ஆவேசம் மிக்க பாராட்டுக்களுக்கும், அதே போல இன்னொரு கோடியில் அதே ரக வசையாடலுக்கும், சிதையில் எரித்துவிடத் தோன்றும் வெறுப்புக்கும் ஆளாகியிருப்பது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல. இங்கு சற்று மேலே சொல்லப்பட்ட இப்புத்தகங்கள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்குள் வெளியானவை. இவை எதுவும் ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட பிரசுர ஸ்தாபனங்கள் எதுவும் வெளியிட்டவை அல்ல. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் தம் முயற்சியில் வெளியிட்டவை. ஒரு சிருஷ்டி இலக்கியம் சந்தை நிலவரங்களின் அல்லது, சமூக நிலையின் சாதக பாதகங்களைச் சார்ந்து எழுதப்படுவதில்லை தான். ஆனால் புத்தகங்கள் வாங்கும் கலாசாரமே அற்று இருக்கும் சூழலில் ஒரு எழுத்தாளன் தன் புத்தகஙக்ளைத் தன் செலவிலேயே வெளியிடத் தூண்டுவது எது? இருப்பினும் ஆச்சரியங்களிலும் ஆச்சரியம், ஜெயமோஹனின் புத்தகமும், சுந்தர ராமசாமியின் புத்தகமும் ஒன்று பிரசுரமான ஒரு சில மாதங்களிலும் மற்றது ஒரே வருஷத்திற்குள்ளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலை முற்றிலும் நம் புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு வேளை நம் கண்களுக்கு வெளிப்பட தெரிவதற்கும் அப்பால் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். இந்த தமிழர்கள் நான் கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக அறிந்திருந்த தமிழர்கள் இல்லை. எனக்கு இந்த மாற்றம் பிடித்திருக்கிறது தான். ஆனால் என்னால் புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை. —————- Series Navigation தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27 15 செப்டம்பர் 2013 எதிரி காஷ்மீர் சிறுகதை உணவு நச்சூட்டம் நட்பு புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24 ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை டௌரி தராத கௌரி கல்யாணம் ……19 தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன் ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3) குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27 நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது. தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. ! கம்பராமாயணக் கருத்தரங்கம் மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து… முக்கோணக் கிளிகள் [5] ஞாநீ ஆமென் துகில் அப்பா என்கிற ஆம்பிளை சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36 வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. ! தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு TOPICS Previous:ஆமென் Next: தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன் There are 8 Comments. ameethaammaal 4:20 am September 16, 2013 தஙகளைப் போன்ற இலக்கிய விமர்சகர்கள் இருக்கும்வரை இலக்கியங்கள் சாகாது உங்களைப் பற்றிய ஒரு செய்தியை நாடக மேதை திரு இரானுஜம் குறிப்பிட்டிருக்கிறார். இங்கும் தாங்கள் நாடகம் பற்றிய சிந்தனையைச் சொல்லி யிருக்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது. நானும் 3 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். சிலர் என்னிடம் என் முன்னுரையை மட்டுமே விமரிசிப்பார்கள். பிறகுதான் தெரிந்தது அவர்கள் படித்தது முன்னுரை மட்டுமே என்று. வாழ்க உங்களின் இலக்கியத் தொண்டு Reply பொன்.முத்துக்குமார் 7:25 pm September 16, 2013 தமிழிலக்கியத்தின் ஐம்பது வருட போக்கை சுருக்கமாக அழுத்தமாக தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றிகள் வெ.சா சார். அனேகமாக இன்னும் ஓரிரு முறை படித்து புத்தகங்களின் பெயர்களை குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும். இந்த நேரத்தில் புத்தக வாசிப்பை பற்றி எனது ஆதங்கம் : குறைந்தபட்சம் ஏழு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட – 80 சதம் எழுத்தறிவு தேர்ச்சி கொண்ட – தமிழகத்தில் இன்னமும் ஒரு எழுத்தாளனின் புத்தகம் ஆயிரம் காப்பிகள் விற்க ஒரு வருடம் ஆகிறது என்றால், இதை என்னவென்று சொல்ல ? அதுவும் நட்சத்திர எழுத்தாளர் என்றால் மட்டும்தான் ஆயிரமாவது. மற்ற எழுத்தாளர்களுக்கு ? இதோ விமலாதித்த மாமல்லன் சொல்கிறார் : (விற்றதும் கற்றதும் (சொன்னது 2001-ல்) ” சென்ற வருடம், பதினாறு வருட இடைவெளி வேறு. இணைய எழுத்தாளர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் இலக்கிய வானில் ஜொலிக்கிறார்களே லோகம் சுபிட்சமடைந்துவிட்டது போலும் என்கிற மூட நம்பிக்கையில் யதார்த்த நிலைமை தெரியாமல் அப்பாவியாக மனுஷ்ய புத்திரனிடம் அடுத்த பதிப்பின்போது களையவேண்டிய சில பிழைகள் பற்றிக் கூறத்தொடங்கினேன். புத்தருக்குரிய மோன வதனத்துடன், ஒரு வருஷத்துல எவ்ளோ போகும்னு நெனைக்கிறீங்க? என்றார் கண்ணாடிக்குள்ளிருந்து பார்த்தபடி. நிலவரம் தெரியாததாலும் கூடுதலாகச் சொல்லிவிடுவோமோ என்கிற கூச்சத்தாலும் தயங்கித் தயங்கி 300 என்றேன். அடுத்த வருஷம் இதே இடத்துல சந்திப்போம். 70 காப்பி போயிருந்தா உங்க புக்கு ஹிட்டுன்னு அர்த்தம் என்றார். ” இங்கே அமெரிக்காவில் என் நண்பரொருவர் தன குடும்பத்தோடு ஆப்ரிக்கா சுற்றுலா சென்று வந்தார். அது பற்றி கேட்டபோது ஒரு விஷயம் தெரிந்தது. இலக்கிய – புத்தக வாசிப்பில் ஆர்வம் உள்ள ஒரு நியூசிலாந்துகார தனி மனிதர் ஒருவர் சிறுவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்று பள்ளிப்பிள்ளைகளுக்கு இலக்கிய வினாடி வினா நடத்துகிறாராம். தனது சொந்த செலவில். அதன்படி ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு வாசிக்கச்சொல்லி, அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு (பாத்திரப்படைப்பு பற்றி, புத்தகத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட சம்பவம் பற்றி, நூலாசிரியர் பற்றி இப்படி) அதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பெற்றோரோடு சுற்றுலா செல்ல தனது சொந்த செலவில் பரிசளிக்கிறாராம். அப்படி தன் மகன் வென்று கிடைத்த பரிசுப்பணத்தில்தான் ஆப்ரிக்கா சென்று வந்ததாக சொன்னார் நண்பர். அதை கேள்விப்பட்டதில் இருந்து அப்படி ஏதேனும் கேரட் காட்டினால் மாற்றம் நிகழுமோ என்று தோன்றுகிறது. அல்லது, ஜெயமோகன் சொல்லியிருந்தார். ‘தமிழனுக்கு எதையும் சினிமா மூலமாக சொன்னால்தான் புரியும் போல’ என்று. அதுபோல வெள்ளித்திரை தாரகைகள் சொன்னால் ஒருவேளை முன் தோன்றிய மூத்த குடி கேட்குமோ என்னமோ ? Reply SOMASUNDARAM 1:46 pm September 20, 2013 KAVALAI-written by Azhahiya naayahi ammal is not a Dalith.She studied up to eighth std.This nowel was written in her own handwritting.Sahithya Academy Awardee and popular writter Ponneelan is her son.Thiru. Ve.Sa. conveniently left the Left wing writters. Reply வெங்கட் சாமிநாதன் 1:14 pm September 21, 2013 அழகிய நாயகி அம்மாள் பற்றி சொன்ன திருத்தத்த்ற்கு நன்றி. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். அடுத்து, இடது சாரி எழுத்துக்களைப் பற்றி எழுதாது விட்டது நீங்கள் சொல்லும் சௌகரியம் காரணமாக அல்ல. நான் எதுவும் இலக்கியம் அல்ல என்ற காரனத்தால். அதே போல் தான் திராவிட இயக்கத்தார் எழுதிக் குவித்தது பற்றியும் இயல்பாகவே தவிர்த்து விட்டேன். இப்படி இதை ஏன் விட்டாய் அதை ஏன் எழுதினாய் என்று எழுதுவது பொறுப்பற்ற காரியம். விடப்பட்டது ஏன் விடப்படக் கூடாதது என்பது பற்றி எழுதினால் அது உங்கள் பார்வையை, பொறுப்பைக் குறிக்கும்.அதோடு விவாதத்துக்கும் இடம் தரும். Reply Dr.G.Johnson 4:43 am September 22, 2013 தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விமர்சனமும், ஆய்வும், கண்ணோட்டமும் அருமையாக பயனுள்ள வகையில் எழுதப்பட்டுள்ளது. ! இதயம் கனிந்த வாழ்த்துகள் . அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன். Reply IIM Ganapathi Raman 7:31 am September 22, 2013 இக்கட்டுரை சொல்வனம் என்ற வலதுசாரி இணைய இதழில் வெளிவந்தது. சிலபல வரிகள் மாற்றப்பட்டு அல்லது நீக்கப்பட்டிருக்கலாம். சாமிநாதனின் இந்த இலக்கிய விமர்சன வரலாற்றில் உள்ள குறைகள் பல. அவற்றில் ஒன்று: ஓவ்வொரு படைப்பையும் பற்றிப்பேசும் போது அதன் படைப்பாளியின் பயோ மற்றும் அப்படைப்பின் கருப்பொருள்; அப்படைப்பின் தாக்கம் – குறிப்பாக இங்கே இமயத்தில் நாவல் எப்படி தலித்துகளால் தாக்க்கப்பட்டு வருகிறது என்பது போல – என்று சொல்லிவிடுகிறார். முதலில் செய்ய வேண்டியது இவையல்ல. ஒரு படைப்பு எப்படி சிறந்தவிடத்தையடைகிறது என்றால் அது படிப்பதற்கு சுவையாக இருப்பதால். அதன் இலக்கியத்தரம் நல்கும் சுவை. வெறும் கருப்பொருளோ, ஆசிரியரின் பயோ டாட்டாவோ உதவா. கருப்பொருளை கையாளும் விதத்தில்தான் மாற்றம். சொதப்பலாம். சிதைக்கலாம். சிறந்த இலக்கியமாக்கலாம். கருப்பொருள் எத்தகையதாகவிருந்தாலும் சரி. இலக்கியமாக்கலாம் படைப்பாளிக்கு அவ்வல்லமையிருந்தால். ஏன் சாமிநாதன் இதைக்கண்டு கொள்ளவேயில்லை. ஒருவேளை இலக்கியத்தரத்தை வாசிப்போருக்கே விட்டுவிடுகிறார் போலும். இலக்கிய வரலாறு எழுதுவோர அப்படிச்செய்வதில்லை. வெறும் வரலாற்றில் கூட அறிஞர்கள் சிலசமயம் தம் கருத்துக்களையும் சொல்லிச்செல்வர். அப்படியிருக்க இலக்கிய வர்லாற்றில் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும். தலித்து இலக்கியம் அம்மக்களின் பேச்சுநடையைப் பயன்படுத்தலாம். அதனால் ஏதாவது பலனுண்டா? இல்லையா? அதாவது இலக்கியத்தரத்தை உயர்த்த உதவுகிறதா? இக்கேள்விகளுக்கு விடைகளெங்கே? தமிழ் இலக்கியத்தில் சிறந்த மைலகல்களாக சங்க இலக்கிய காலம் போற்றப்படுகிறது. அப்பாக்களில் பல வரலாற்று நிக்ழவுகள் சொல்லப்படுகின்றன. வரலாற்றாயவாளர்கள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை இன்றும் நின்று நிலவக்காரணம் அவை ஒரு மஹத்தான இலக்கியம் என்பதாலே மட்டும்தான். அள்ளஅள்ளக் குறையா ஆபுத்திரனின் அட்சய பாத்திரமது. இலக்கியயின்பம்தான் அது. அதே போல இன்றைய இலக்கியம் ப்ராபகாண்டாவாக் இருக்கலாம். இன்றைய வாசகர்களைத் தாக்கலாம். ஆயினும் அவை இலக்கியமா இல்லையா என்பதையும் ஒரு இல்க்கியவரலாற்று விமர்சகர் சொல்லவேண்டும். இலக்கியம் என்பது ஆயிரங்காலத்துப்பயிராக இருக்கவேண்டும். வெறும் பிராபகாண்டா என்றால் நம் காலத்திற்கப்புறம் காலாவதியாகி காணாமற்போய்விடும். Reply admin 5:02 pm September 22, 2013 அன்புடையீர் பின்னூட்டங்களை சுருக்கமாக படைப்பின் மையத்துடன் தொடர்பு கொண்டதாக அமைக்கவும். விரிவாக எதிர்வினை ஆக்க எண்ணினால் தனிக் கட்டுரையாக அனுப்பவும். Reply admin 6:35 pm September 22, 2013 IIM Ganapathi Raman: தங்கள் மின் அஞ்சல் முகவரி போலி என்று அறிகிறோம். தங்களுக்கு அனுப்பிய அஞ்சல் திரும்பி விட்டது. இது தவறான செயல். ஆசிரியர் குழு. Reply Leave a Reply to Dr.G.Johnson Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 நவம்பர் 2022 (17) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 டிசம்பர் 2022 (9) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: எதிரி காஷ்மீர் சிறுகதை உணவு நச்சூட்டம் நட்பு புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24 ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை டௌரி தராத கௌரி கல்யாணம் ……19 தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன் ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3) குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27 நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது. தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. ! கம்பராமாயணக் கருத்தரங்கம் மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து… முக்கோணக் கிளிகள் [5] ஞாநீ ஆமென் துகில் அப்பா என்கிற ஆம்பிளை சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36 வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. ! தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு பின்னூட்டங்கள் Dr.N.Badhri on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் Subburaj kandhasamy on வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா on நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது. Vinayagam on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் K. Chandrasekaran on கம்பனும் கண்ணதாசனும் S.விக்டர் ஆல்பர்ட் on வேலி – ஒரு தமிழ் நாடகம் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் பொ. வனிதா on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
Homeபொதுஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – எளிய வழிமுறையில் போட்டோவை மாற்றும் வசதி ! பொது ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – எளிய வழிமுறையில் போட்டோவை மாற்றும் வசதி ! vengai vetri April 27, 2022 0 ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – எளிய வழிமுறையில் போட்டோவை மாற்றும் வசதி ! ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – உங்கள் போட்டோவை எளிதில் மாற்றும் வழிமுறைகள் ! Aadhar Card தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. நம்முடைய பயோமெட்ரிக்ஸின் ஆதார் கார்டில் அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உங்கள் புதிய போட்டோவை மாற்ற செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம். உங்கள் புகைப்படத்தை ஆதார் கார்டில் மாற்றம் செய்ய: உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களில் எதாவது மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும். அதில் உங்களின் பெயர், உங்கள் முகவரி, உங்கள் மொபைல் எண், உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் இமெயில் ஐடி தொடர்பான தகவல்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியதிருக்கும். இப்போது வீட்டில் இருந்தபடியே உங்கள் புகைப்படத்தை மாற்ற பல வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற விரும்பினால், முதலில் UIDAI-வின் அதிகாரபூர்வ வெப்சைட்டான uidai.gov.in-விற்கு செல்லவேண்டும். அதன்பிறகு ஆதார் என்ரோல்மென்ட் ஃபார்மை டவுன்லோட் செய்யவும். அதில் உள்ளவற்றை தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும். ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு சென்று இந்த படிவத்தை சமர்ப்பிக்கவும். அங்கே உங்களுடைய புதிய புகைப்படத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும். அதன்பின்னர், உங்கள் விவரங்களை அங்கீகரிக்க நீங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்கவேண்டும். இதைத் தொடர்ந்து நீங்கள் ஒப்புகைச் சீட்டை மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை பெறுவீர்கள். URN மூலம் உங்கள் ஆதார் கார்டில் செய்ய கோரி உள்ள அப்டேட்டை நீங்களே கண்காணிக்கலாம். ஆதார் கார்டில் உங்களது புதிய போட்டோவை உடனடியாக மாறிவிடாது. புதிய போட்டோ ஆதார் கார்டில் அப்டேட்டாக அதிகப்பட்சம் 90 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் ஆதார் கார்டில் நல்ல போட்டோ வேண்டும் என்றால் நீங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். Tags பொது Newer Older vengai vetri தங்கள் வருகைக்கு நன்றி. நீண்ட ஆயுள் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். இங்கே அனைத்துத்தரப்பு செய்திகளையும் பெறலாம் You may like these posts Show more Post a Comment 0 Comments * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. Post a Comment Top Post Ad Below Post Ad Hollywood Movies AdSense Social Plugin facebook youtube instagram linkedin tumblr reddit twitter vk பொது ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆழியாறு அணையில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது October 12, 2022 ஆனைமலை காடு: வால்பாறை பிறந்தது எப்படி? வரலாற்றை பார்ப்போம். #Valparai_History #Anaimalai_Forest August 02, 2022 திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் ஐபிஎஸ் நியமனம் #S_Prabhakaran_IPS August 02, 2022 TNPSC Group 4, VAO தேர்வு: விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – அறிவிப்பு வெளியீடு! #TNPSC_Group_4 | #VAO_தேர்வு #VengaiVetri April 27, 2022 தனிநபர் கடன் குறைந்த வட்டியில் தரும் வங்கிகளின் பட்டியல் – EMI குறித்த முழு தகவல்கள் #Bank_EMI #EMI #VengaiVetri April 27, 2022 Most Viewed 4/sgrid/recent Labels அரசியல் 328 செய்திகள் 299 பொது 143 சுகாதாரம் 29 வனம் 28 வீடியோ 27 சினிமா 21 வேலைவாய்ப்பு 15 உலகம் 10 ஆன்மீகம் 9 கட்டுரை 6 தொழில்நுட்பம் 6 புகைப்படம் 6 கோழிகள் 4 மாடுகள் 4 விவசாயம் 3 ஆடுகள் 2 இயற்கை மருத்துவம் 2 Gadgets News 4/footer/recent Tech Life அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலில் குளறுபடி: முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு!! October 24, 2021 பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி பிறப்பு உறுப்பிற்கு சிகிச்சை: ! மருத்துவமனையில் அனுமதி January 04, 2021 சசிகலா விடுதலை: பாஜக போடும் பிளான், அச்சத்தில் எடப்பாடி January 07, 2021 கேரளாவில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை October 17, 2021 //disable Text Selection and Copying //========================================================== //disable right click menu //============================================================== // disable viewing page source
நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி.கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருகோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற அரசனுக்கு ஒளவையார் திருமணம் செய்து வைத்ததார். தெய்வீகனின் வழித்தோன்றலில் அவதரித்தவர் நரசிங்க முனையரையர் என அவரது வரலாற்றில் அறியமுடிகிறது. திருகோவலூரை உள்ளடக்கிய திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர். நரசிங்க முனையரையர் சிவனார் மீது பெரும்பக்தியும், திருவெண்ணீறு அணிந்த சிவனடியார்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருந்தார். தம் நாட்டில் இருந்த சிவாலயங்களில் வழிபாடுகள் ஏதும் குறைவின்றி நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார். வீரத்திலும் சிறந்த இவர் பல மன்னர்களைப் போரில் வென்றது மட்டுமல்லாமல், சிவனடியார்களை வணங்கி தொண்டுகள் பல புரிவதைப் பெரும் பேறாகக் கருதி வந்தார். திருவாதிரை திருநாளன்று இறைவனைப் போற்றி வழிபட்டு, சிவனடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னையும் கொடுத்து மகிழ்வார். திருநீறு அணியும் சிவனடியார்களுக்கு விரும்பிய‌தைக் கொடுத்து, வழிபாடு செய்து பெரும் பொருள் கொடுத்தமையால் அவரை நாடி வரும் அடியார்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் அடியார் வழிபாட்டின் போது, வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் தொழுநோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் வெண்ணீறு அணிந்து இருந்தார். அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றனர். அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார். அதனைக் கண்ட நரசிங்க முனையரையர், ‘எத்தன்மையானாராலும், திருநீறு அணிந்திருந்தால் அவர்களை இகழக் கூடாது’ என்று கூறியவாறு அவரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார். முறைப்படி அவரை வரவேற்று உபசரித்து வேண்டுபவற்றை அளித்து அத்துடன் மற்றவர்களுக்கு வழங்கியதைவிட இருமடங்காக அதாவது இருநூறு பொன்னை தானமாக வழங்கினார். இத்தகைய சிறப்பினுக்கு உரியவர் நரசிங்க முனையரையர். ஒருமுறை நரசிங்க முனையரையர் திருநாவலூர் வீதியில் செல்லும்போது அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுந்தரரைக் கண்டார். சுந்தரரை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது. சுந்தரரின் தந்தையான சடையனாரைச் சந்தித்து தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் நரசிங்க முனையரையர். சடையனாரும் நரசிங்கரின் விருப்பத்திற்கு உடன்பட்டு சுந்தரரை தத்துக் கொடுத்தார். சுந்தரர் தம்முடைய திருமணப் பருவம் வரை நரசிங்க முனையரையரின் வளர்ப்பில் திருநாவலூரில் இருந்து பின்னர் இறைவனாரால் ஆட்கொள்ளப்பட்டார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருளப்பட்டார். நரசிங்க முனையரைய நாயனார் குருபூசை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. நரசிங்க முனையரைய நாயனார் திருவடிகள் போற்றி அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி. Allow Notifications Unsubscribe Share ஆன்மிகம் Next நின்றசீர் நெடுமாறன் | 63 நாயன்மார்கள் வரலாறு » Previous « நமிநந்தியடிகள் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு Leave a Comment Published by ஆன்மிகம் 4 months ago Related Post 12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் | Lal kitab remedies Tamil 12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் | Lal kitab remedies Tamil 12 இராசிகளுக்கும் (Lal Kitab remedies)… Read More Janani Janani song lyrics in Tamil | ஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் Janani Janani song lyrics in Tamil ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ பாடல் வரிகள் (Janani… Read More Thiruverumbur sivan temple | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் Thiruverumbur sivan temple | திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் மூவேழு இருபத்தி ஒரு தலை முறையில் செய்த பாவங்களையும் போக்கும்… Read More தமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய கனிகள் | Tamil new year 2019 Tamil new year 2021 சித்திரை 1 நாள் : 14.4.2021 புதன் கிழமை தமிழ் புத்தாண்டு | Tamil… Read More Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More Recent Posts Videos Veeramanidasan Top 20 Ayyappan video songs | வீரமணிதாசன் 20 சிறந்த ஐயப்பன் பாடல்கள் Veeramanidasan Top 20 Ayyappan video songs Veeramanidasan Top 20 Ayyappan video songs | வீரமணிதாசன் 20… Read More 2 days ago Arthamulla Aanmeegam சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 தகவல்கள் சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 தகவல்கள் ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் கார்த்திகை… Read More 1 week ago Arthamulla Aanmeegam திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More 2 days ago Arthamulla Aanmeegam இன்று 25/11/2022 கார்த்திகை மாதம் மூன்றாம் பிறை காண தவறாதீர்கள் | Karthigai moondram pirai *இன்று "மூன்றாம் பிறை பார்க்க தவறாதீங்க" புண்ணியம் ஏராளம்.* 🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜 கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளி மட்டுமே நம்… Read More 2 weeks ago Aanmeega Kathaigal சிவபுராணமும் அழுக்கு மூங்கில் கூடையும் – கதை | Sivapuranam Dirty Basket Story ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி..., "சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்".....!! இளைஞன் ஒருவன் பல… Read More 3 weeks ago Arthamulla Aanmeegam அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? அன்னாபிஷேகம் வரலாறு | Annabishekam in tamil Annabishekam in tamil அன்னாபிஷேகம் 07-11-2022, திங்கட்கிழமை - (Annabishekam history in tamil) அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? *************… Read More
”ஊரடங்கு போட்டாலும் அடங்காம ஆட்டி வைக்குற கொரோனாவ விட மோசமான வைரஸ் அது. கொரோனாவுக்கு முன்னாலயே ஊரடங்கு போட வைச்சிருக்கு. மனுசங்கள பிரிச்சு வைச்சிருக்கு. இந்த மண்ணுல அதிக உசுருகள பலி வாங்கியிருக்கு” “ஓ” என கவின் ஆச்சரியத்தோடு பார்த்தான். “ஒருகாலத்துல கடலெல்லா சிவப்பா மாறியிடிச்சு. ஆத்துல போன ரத்தமெல்லா சேர்ந்து நிறம் மாறிடுச்சு. வானம் தெரியாதளவு புகை மூட்டம். காத்துல எல்லா கெட்ட வாடை வீசுச்சு. ஊரெல்லா ஒரே அழுகை ஓலம். வைரசு தாக்குன ஆளுகளுக்கு எல்லா கொம்பு முளைச்சு சுத்துனாங்க. பாக்குறவங்க எல்லாத்தையும் முட்டி தள்ளுனாங்க. மக்கள் வெளிய வர பயந்து வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்தாங்க” “இன்னிக்கு கொரோனா கூட வாழப் பழகிக்கங்கனு சொல்லுற மாதிரி, அன்னிக்கே யாரோ சொல்லியிருப்பாங்க போல. மனுசங்களும் அதோட வாழ பழகி இருந்தாங்க. ஒருநா, ரெண்டுநாயில்ல, ரெண்டாயிரம் வருசமா. நடுவுல அந்த வைரசு புது பரிணாமம் எடுத்து பெரும் அழிவ ஏற்படுத்துச்சு” “அந்த வைரஸ் வந்தா என்னெல்லா ஆகும்ப்பா?” “அது நேரா மனச தாக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனநோயா மாறி, வெறி பிடிச்ச மிருகமாக்கிடும்” “இது எப்படி மனுசங்களுக்கு பரவுச்சுப்பா?” “இது இயற்கையா உருவான வைரசு இல்ல, மனுங்கிற ஆய்வுக்கூடத்துல உருவாக்கி பரப்பி விட்டது. இது மனுசனுல இருந்து மனுசனுக்கு பரவும். தலைமுறை தலைமுறையா பிறப்பால கடத்தப்பட்டு, வெறுப்பு ஊட்டி வளர்க்கப்படுது. ஊருனும், சேரினும் பிரிச்சு வைச்சு, பார்த்த தீட்டு, தொட்ட தீட்டுனு நம்மள பாட படுத்துச்சு. குரங்குல இருந்து மனுசன் பரிணாம வளர்ச்சி அடஞ்சப்ப உடம்புல இருந்து தொலச்சு போன வாலு, இது வந்ததுக்கு அப்புறம் பேருக்கு பின்னால வந்து ஒட்டிகிச்சு” “அந்த வைரசுக்கு பேரு என்னப்பா?” “சாதி…” “இந்த வைரஸ் வந்தா கெளரவம்னு கொம்பு முளைச்சிக்கும். அதுக்காக பெத்த புள்ள, பையன கூட கொல்ல வைக்கும். இத்தன நாள குனிஞ்சு நின்னவன் இப்போ கொஞ்ச கொஞ்சமா நிமிருவத கூட பொறுத்துக்க முடியாம முட்டித் தள்ளும். ஒருத்தனா கொல்ல அவன் பேரும், பொறப்பும், வாழுற ஊரு கூட போதும் தெரியுமா?…” கவின் அமைதியாக என்னையை பார்த்துக் கொண்டிருந்தான். “கீழானனவன்னு நினைக்குறவங்க கிட்ட ஆதிக்கம் பண்ணும். அதுவே மேலானவனுக்கு சொல்லிக்கறவன் கிட்ட அடங்கிப் போகும்” “இதுக்கு மருந்து இருக்காப்பா?” “இருக்கு, அதுக்கு மருந்து கண்டுபிடிச்ச கதெய தா சொல்ல வந்தேன்” “ம்ம்…” “அப்போ அறிவுனு ஒரு சயின்டிஸ்ட் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருந்தாரு. அவருக்கு அன்புனு ஒரு அழகான பொண்ணு. அவளுக்கு அப்பா கொஞ்ச நாள அவகிட்ட சரியா பேசல, அவளுக்குனு நேரம் ஒதுக்கலனு கவல. அறிவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியலனு கவல” “இந்த வைரசு அறிகுறியே இல்லாம தாக்கி ஊரையே அழிச்சது. நல்ல விதமா இருக்குற ஆளுக மனசுலயும் ஓரமா வைரசு இருக்கத்தான் செய்யுது. ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் விதவிதமான தன்மையில இருக்கு. அதனால அதுக்கு மருந்து கண்டுபிடிக்குறது அவ்வளவு சுலபமாயில்ல” “ஒரு கட்டத்துல இந்த நாட்ட விட்டிட்டு, வெளிநாட்டுக்கு அன்போட போயிடலாம்னு கூட அறிவு முடிவெத்தாரு… ஆனா அந்த வைரஸ் நிறம், மதம், சாமினு பலபேருல ஊருக்கு தகுந்த மாதிரி உலகமெல்லா இருந்துச்சு” “அய்யய்யோ….” “அறிவு வாடின பூச்செடி போல இருந்தாரு. எப்படி மருந்து கண்டுபிடிக்கறதுனு தெரியாம குழம்பி போயிட்டாரு. அவருக்கு தலவலி அதிகமாயிடுச்சு. அறிவு வேலயா இருந்தனால அன்பு அவருகிட்ட போக பயந்தா. போனா திட்டுவாரு. இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு நாளு, அறிவு ரொம்ப மனக்கவலையோட உட்கார்ந்து இருந்தாரு. “வீட்டு முன்னால இருந்த பூச்செடியில நிறைய பூ பூத்திருந்துச்சு. ரொம்ப நாள அது வாடியிருந்துச்சு. அதுக்கு தினமும் அன்பு தண்ணி ஊத்தி பார்த்துக்கிட்டா. அதனால செடி நல்லா வளர்ந்து பூ பூத்திருந்துச்சு. அத பார்த்த மகிழ்ச்சியில அன்பு, அறிவு கிட்ட ஒடுனா” “ப்பா… நா வைச்ச செடியில எவ்வளவு பூ இருக்குனு பாருனு” அன்பு ஒடிச் சென்று அறிவை முத்தமிட்டாள். அவள் எதேதோ பேசப்பேச, அறிவு அன்பின் வசமானார். ரெண்டு பேரும் பேசி, சிரித்து விளையாடி மகிழ்ந்தாங்க. அதுல அறிவோட மனக்கவலை எங்கோ தொலைந்தது. அப்புறம் கொம்பு முளைச்சா ஆளுகளுக்கு, கொஞ்ச கொஞ்சமா கொம்பு குறைஞ்சது. கடல் நீல நிறமா மாறியிடுச்சு. எல்லா இயல்பு நிலைக்கு வந்துச்சு” “அதெப்படிப்பா?” “அறிவோட மனக்கவலை தீர அன்பு தானே காரணம்? அது மாதிரி மனச பாதிக்குற இந்த வைரசுக்கு பேதமில்லாம எல்லோரையும் நேசிக்குற அன்பு தான் மருந்துனு கண்டுபிடிச்சாரு” “சூப்பர்ப்பா… இன்னும் அந்த வைரசு இருக்கப்பா?” “இருக்குப்பா… இப்போ கொம்பு, வாலு இல்லனாலும், அப்போ இருந்ததை விட மோசமா பரவுது. அறிவு சொன்ன மாதிரி பேதமில்லாம எல்லோர்கிட்டயும் அன்பு செலுத்தறது தான் அதுக்கு ஒரே மருந்து” என்றேன். கவின் பேரன்போடு என்னை அணைத்துக் கொண்டான். பிரசாந்த் வே TAGS சிறார் கதை பிரசாந்த் வே Facebook Twitter WhatsApp Telegram Email Previous articleஎங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்? Next articleநீலவ்னா பிரசாந்த்.வே RELATED ARTICLESMORE FROM AUTHOR சாத்தானின் தந்திரங்கள் இனிப்பு மாயாவி பூமிக்கு டூர் போகலாம். Subscribe Connect with I allow to create an account When you login first time using a Social Login button, we collect your account public profile information shared by Social Login provider, based on your privacy settings. We also get your email address to automatically create an account for you in our website. Once your account is created, you'll be logged-in to this account. DisagreeAgree Notify of new follow-up comments new replies to my comments Label {} [+] Name* Email* Website I allow to create an account When you login first time using a Social Login button, we collect your account public profile information shared by Social Login provider, based on your privacy settings. We also get your email address to automatically create an account for you in our website. Once your account is created, you'll be logged-in to this account. DisagreeAgree Label {} [+] Name* Email* Website 0 Comments Inline Feedbacks View all comments கடந்த இதழ்கள் Archives Select Month August 2022 (16) July 2022 (23) May 2022 (23) March 2022 (36) November 2021 (30) September 2021 (25) August 2021 (47) June 2021 (36) April 2021 (39) February 2021 (55) January 2021 (39) November 2020 (67) September 2020 (53) August 2020 (38) July 2020 (56) June 2020 (44) May 2020 (52) March 2020 (32) February 2020 (32) January 2020 (34) December 2019 (33) November 2019 (31) October 2019 (44) August 2019 (43) கனலி பதிப்பகம் கனலி வலையொலி/வலையொளி “கனலி” கலை-இலக்கியச் சூழலியல் இம்மூன்று மையங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் ஆக்கங்களை வெளியிடும் இணையதளமாகும். இதுமட்டுமின்றி கனலி பதிப்பகம், வலையொலி மற்றும் வலையொளி போன்ற உறுப்புகளையும் கனலி கொண்டுள்ளது. படைப்புகள் அனுப்ப: [email protected] உரிமைத்துறப்பு “கனலி” கலை-இலக்கியச் சூழலியல் இணையதளத்தில் வெளியாகும் படைப்புகளிலுள்ள கருத்துகள் மற்றும் அதைச் சார்ந்து எழும் கருத்துகள் அனைத்திற்கும் படைப்பாளிகளே பொறுப்பாகின்றனர். எந்த ஒரு காரணத்திற்காகவும் கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் அதற்குப் பொறுப்பேற்காது என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். வகைமைகள் Categories Select Category அறிவிப்புகள் (8) கருத்துக் கணிப்பு (1) கடித இலக்கியம் (8) காணொளிகள் (8) சமகால இலக்கிய முகங்கள் (11) சிறப்பிதழ்கள் (232) கனலி – 2020 சிறப்பிதழ் (12) சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் (54) தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ் (36) தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ் (38) நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் (25) ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ் (67) சிறார் இலக்கியம் (66) கதைகள் (43) சிறார் ஓவியங்கள் (20) சிற்றிதழ்கள் பக்கம் (3) சூழலியல் (2) நுண்கலைகள் (15) ஓவியங்கள் (8) புகைப்படங்கள் (7) நேர்காணல்கள் (33) படைப்புகள் (569) கட்டுரைகள் (189) கவிதைகள் (106) குறுங்கதைகள் (15) குறுநாவல்கள் (1) சிறுகதைகள் (148) தொடர்கள் (48) நாவல் பகுதி (5) நூல் விமர்சனம் (49) பெட்டகம் (27) மொழிபெயர்ப்புகள் (218) அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் (55) மொழிபெயர்ப்பு உரைகள் (3) மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் (22) மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் (28) மொழிபெயர்ப்புக் கவிதைகள் (43) மொழிபெயர்ப்புக் குறுங்கதைகள் (8) மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (106)
நகர்மன்ற தேர்தல் முடிவுகள்: இரண்டு தி.மு.க., ஒரு சி.பி.ஐ-எம்., வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு February 22, 2022 admin நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால், மதியம் 2 மணிக்கு, மயிலாப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்… Video https://www.youtube.com/watch?v=ifR_tE-TvYg Recent Posts மாணவர்களுக்கு நவம்பர் 27ல் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையம் திறக்கப்பட்டது. ஆனால் செயல்பட சிறிது காலம் ஆகும்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l) தொடருக்கான மற்றொரு போட்டியில் யாழ் மண்ணின் பலம் பொருந்திய அணியான சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினை, மாவனல்லை செரண்டிப் கால்பந்துக் கழகம் 1-0 என வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்னைய போட்டியில் செரண்டிப் அணி படோவிட யுனைடட் அணியுடனான போட்டியில் 2-1 என அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தது. அதேபோன்று, சென் மேரிஸ் அணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் SLTB அணியிடம் தோல்வி கண்டிருந்தது. ரினௌன் – ஜாவா லேன் மோதல் சமநிலை : கொழும்பு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுபர் சன் டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பலம்கொண்ட ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக்… இந்நிலையில், புதிதாக நிர்மானிக்கப்பட்ட திகன விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டி ஆரம்பமாகி முதல் நிமிடத்திலேயே செரண்டிப் வீரர் சிமோன், சென் மேரிஸ் அணியின் கோல் எல்லையில் இருந்து பந்தை உள்ளனுப்பினார். எனினும், அதன்போது அவர்களால் கோலைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. தொடர்ந்து சில நிமிடங்களாக இரு அணியினதும் மத்திய மற்றும் பின் கள வீரர்களிடையே ஏற்பட்ட சில தவறுகளால் இரு தரப்பினருக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும், அவற்றின்மூலம் எவரும் தமக்கான பலனைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆட்டத்தின் 18 நிமிடங்கள் கடந்த நிலையில், சென் மேரிஸ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை 23 வயதின் கீழ் தேசிய அணியின் முன்னாள் வீரர் நிதர்சன் பந்தை கோலை நோக்கி ஹெடர் செய்தார். எனினும் பந்தை செரண்டிப் கோல் காப்பாளர் நஜான் பிடித்துக்கொண்டார். ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் செரண்டிப் முன்கள வீரர் ராஜ் ஷெரோன் உள்ளனுப்பிய பந்தை ஹெடர் செய்வதற்கு அவ்வணியின் எந்த வீரரும் இருக்காத காரணத்தினால் கோல் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு வீணானது. அதற்கு அடுத்த சில நிமிடங்களில் அவ்வணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரியாஸ் மொஹமட் பெற்றார். பெனால்டி எல்லைக்கு சற்று தொலைவில் வலது புறத்தில் இருந்து ரியாஸ் உதைந்த பந்தை, அவ்வணி வீரர்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர். தொடர்ந்து சிமோன் மூலம் மேற்கொள்ளப்பட்ட கோலுக்கான முயற்சியை சென் மேரிஸ் கோல் காப்பாளர் சுதர்சன் தடுத்தார். மீண்டும் 38ஆவது நிமிடத்தில் வலது புற கோணர் திசையில் இருந்து உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை செரண்டிப்பின் அப்துலாய் ஹெடர் செய்தார். எனினும் அவரது கோலுக்கான இலக்கு சரியாக அமையவில்லை. Interview with Popular football player Mohamed Issadeen Interview with Mohamed Issadeen, Former Sri Lanka National football team player and current SL army football team player.. முதல் பாதியின் மேலதிக நேரத்தில் கிறிஸ்தோபர் ஜக்சன் செரண்டிப் கோல் நோக்கி உதைய, நஜான் பந்தை பாய்ந்து தடுத்தார். முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் செரண்டிப் அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக, அப்துலாய் மீக நீண்ட தூரம் எடுத்து வந்து ஆசிருக்கு கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை, ஆசிர் வெளியே அடித்து வீணாக்கினார். முதல் பாதி: செரண்டிப் கால்பந்துக் கழகம் 0 – 0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்கள் கடந்த நிலையில், சென் மேரிஸ் வீரர்களால் உயர்த்தி உள்ளனுப்பப்பட்ட பந்தை செரண்டிப் பின்கள வீரர் நிஷான் லக்ஷித ஹெடர் செய்தார். எனினும் பந்து அவர்களது கோல் பகுதிக்கே செல்லும்போது வேகமாக செயற்பட்ட நஜான் பந்தை தன்னகத்தே பற்றிக்கொண்டார். மேலும் 5 நிமிடங்கள் கடந்து, ஆசிர் வழங்கிய பந்தைப் பெற்ற அப்துலாய் அதனை அணித் தலைவர் ஷெரோனுக்கு வழங்கினார். எனினும் ஷெரோன் முன்னேறுவதற்குள் பந்து வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறியது. பின்களத்தில் இருந்து பெற்ற பந்தை அப்துலாய் மீண்டும் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று கோலை நேக்கி உதைந்தார். அதன்போது பந்தை சென் மேரிசின் சுதர்சன் பாய்ந்து பிடித்தார். ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் சென் மேரிசின் மிஷெல் அன்டனி எதிரணியின் பெனால்டி எல்லையில் இருந்து கோலை நோக்கி அடித்த பந்து கோல் காப்பாளர் நஜானையும் தாண்டி வெளியே சென்றது. எனினும், போட்டியின 75ஆவது நிமிடம் ஆட்டத்தின் போக்கை மாற்றும் தருணமாக இருந்தது. மத்திய களத்தில் இருந்து பெற்ற பந்தை ஷெரோன் லாவகமாக எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் கொண்டு சென்று அப்துலாயை நோக்கி பரிமாற்றம் செய்தார். இரண்டு தடுப்பு வீரர்களுக்கு மத்தியில் இருந்து பந்தைப் பெற்ற அப்துலாய் மிக சிறந்த முறையில் பந்தை கோல் நோக்கி உதைந்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் கோலைப் பெற்றதன் பின்னரும் செரண்டிப் முன்கள வீரர்களுக்கு தொடர்ந்து சில வாய்ப்புகள் கிடைத்தும் அவர்கள் அவற்றின் மூலம் சிறந்த இறுதி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. படோவிட அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த செரண்டிப் பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) கால்பந்துத் தொடரின் படோவிட யுனைடட் அணியுடனான போட்டியில் மாவனல்லை.. 83 ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணியினர் கோலை நோக்கி உதைந்த பந்தை மேரிசின் சுதர்சன் தடுத்தார். மீண்டும் அதனை அப்துலாய் கோல் நோக்கி உதைந்தார். அந்தப் பந்தும் கோல் கம்பத்திற்கு அருகில் இருந்த மேரிசின் பின்கள வீரரால் தடுக்கப்பட்டது. மீண்டும் மைதானத்தினுள் வந்த பந்தை அவ்வணியின் பின்கள வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் தொடர்ந்து சென் மேரிசின் முன்களத்தில் வைத்து ஷெரோன் மற்றும் ரியாஸ் பெற்ற வாய்ப்புக்களை அவர்களால் கோலாக்க முடியாமல் போனது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் சென் மேரிஸ் வீரர்கள் பெற்ற ப்ரீ கிக்கை செரண்டிப் பின்கள வீரர்கள் தடுத்து திசை மாற்றினர். மீண்டும் மேலதிக நேரத்தில், செரண்டிப் கோல் எல்லைக்குள் உயர்த்தி வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தை கோல் காப்பாளர் நஜான் தடுத்தார். அதன்போது பெறப்பட்ட கோல் கிக் உதையுடன் போட்டி நிறைவடைந்தது. எனவே, செரண்டிப் வீரர்கள் இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். முழு நேரம்: செரண்டிப் கால்பந்துக் கழகம் 1 – 0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் கோல் பெற்றவர்கள் செரண்டிப் கால்பந்துக் கழகம் – மொஹமட் அப்துலாய் 75’ மஞ்சள் அட்டை செரண்டிப் கால்பந்துக் கழகம் – G. சிமோன் 89’ சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் – ஜேம்ஸ் அன்டனி18’, கிறிஸ்தோபர் ஜக்சன் 79’ TAGS SRI LANKA FOOTBALL CLUB FOOTBALL Featured Serandib FC 2017 Premier League Division I FOOTBALL SHARE Facebook Twitter tweet Arshad Anwardeen Related Articles பயர்ன் முனிச் அணியின் பயிற்றுவிப்பாளர் அதிரடியாகப் பதவி நீக்கம் இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி 13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் அதிகமாக வாசிக்கப்பட்டது உலகக் கிண்ண நொக் அவுட்; இங்கிலாந்து–செனகல், நெதர்லாந்து–அமெரிக்கா மோதல் 30/11/2022 சரித் அசலன்கவின் ஆட்டத்தோடு ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை 30/11/2022 அதிரடி வெற்றியுடன் குரோசியாவுடனான காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் 06/12/2022 Avatars by Sterling Adventures ThePapare.com is a comprehensive and interactive hub for news on Sri Lankan national, club and school sports. Speak to the editor: [email protected] Contact us: [email protected] About Contact Services Careers Terms and Conditions Help Updates © Copyright 2022 - ThePapare.com Powered by Dialog × "; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
அக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்து விட்டன ஆனால் இன்றும் ஏதாவது பண்பலை வரிசை வானொலியில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் போது நவீனத்துவம் கெடாத இசையை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இசைஞானி இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்போடு வந்த படம், நாயகன் அளவுக்கு உச்சத்தை எட்டவிட்டாலும் கூட அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தின் வித்தியாசமான உருவாக்கத்துக்காகப் பேசப்பட்டது. அப்போது நான் இடைநிலைப்பள்ளி மாணவன், எங்களூரில் அரிதாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக, இந்தத் திரைப்படம் மனோகரா தியேட்டரில் திரையிட்டபோது, சக நண்பர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து மதில் பாய்ந்து களவாகப் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து, அப்போது அறிமுக நாயகியாக வந்த நிரோஷா குறித்துப் பகிர்ந்த சிலாகிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல :-) அக்னி நட்சத்திரம், பிரபு கார்த்திக் கூட்டணியில் வந்த படம், நாயகன் பிரபுவின் பெயர் கெளதம் பின்னாளில் கார்த்திக் மகனுக்கே பெயராக அமைந்ததும், இந்தப் படத்தின் வாகனச் சாரதியாக இயங்கிய லட்சுமிபதி என்ற பெயரே வி.கே.ராமசாமியின் சாரதியாக நடித்த ஜனகராஜ் இற்கும் அமைந்தது எதேச்சையான விடையமோ தெரியவில்லை. பிரபு, கார்த்திக் கூட்டணி பின்னாளில் ஆர்.வி.உதயகுமாரின் முதல் படம் உரிமை கீதம், இரும்புப்பூக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ராவணன் வரை இருந்தாலும், இந்தப் படம் அளவுக்கு எந்தப் படமும் பேர் வாங்கவில்லை. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணியும் வருஷம் 16 படம் போல இந்தப் படத்திலும் சேர்ந்திருந்தார்கள் "பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்ற பிரபல வசனம் இந்தப் படம் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. ஜனகராஜ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இதே போல் இன்னொன்று படிக்காதவன் படத்தில் வரும் "என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா". நடிகர் விஜய்குமாருக்கு மீள் வரவாக அமைந்தது இந்தப் படம், அப்போது தந்தை பாத்திரம் ஏற்று நடிக்கக் கொஞ்சம் தயங்கினார் என்றும் சொல்லப்பட்டது, ஆனால் இந்தப் படம் தான் சமீப ஆண்டுகள் வரை விஜய்குமாரைத் தொடர்ந்து திரையுலகில் அடுத்த சுற்றில் நிலைத்து நிற்க வழிகோலியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி வில்லனாக நடித்திருந்தார். அமலா என்ற அழகுப்பதுமை, ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று சொல்லிக்கொண்டே அஞ்சலி என்று தன் பேரைச் சொல்லும் குறும்புக்காரி, அமலாவுக்கும் இந்தப் படம் மிகவும் பேர் சொன்ன படமாக அமைந்து விட்டது. நிரோஷா வந்த காட்சிகள் சொற்பம், அவரின் வசன உச்சரிப்பும் கொழ கொழ என்றாலும் அந்த சில்க் ரக கவர்ச்சிமுகம் மறக்க முடியுமா? நாயகன் படத்துக்கு முன்பே அக்னி நட்சத்திரம் எடுக்கப்படவிருந்ததாகவும் பி.சி.ஶ்ரீராம் தான் மணிரத்னத்தைத் தாமதிக்குமாறு சொன்னதாகவும் பி.சி.ஶ்ரீராமே அண்மையில் சொல்லியிருந்தார்.இந்தப் படத்தைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் முந்திய படங்கள் அளவுக்கு இல்லாத ஒருவரிக்கதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இசைஞானி இளையராஜா கொடுத்த ஆறுபாடல்களும் தான் மிக முக்கிய பலம். குறிப்பாக இந்த ஆறுபாடல்களில் "ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா" பாடல் அந்தக் காலத்தில் பெற்ற உச்சமே தனி. அதே பாணியில் ஒரு பாடலை மெட்டமைத்துத் தருமாறு என்னப் பெத்த ராசா படத்தில் காட்சி அமைக்கும் அளவுக்குப் பிரபலம். பின்னர் ராஜாதி ராஜா படத்தில் "மாமா உன் பொண்ணைக் கொடு" பாடலில் வாத்திய இசையாகவும் இப்பாடல் ஒலிக்கும். சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட "வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா" என்று நியாய தராசு படத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். அதை முன்னர் இங்கே பகிர்ந்திருக்கிறேன். http://www.radiospathy.com/2007/11/blog-post.html இளையராஜாவின் அந்த ஒரு பாடல் தவிர மீதிப்பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை எழுதும் பணியை வாலி கையாண்டார். என்னுடைய முதல் பத்து விருப்பத்தேர்வுகளில் "வா வா அன்பே அன்பே" என்றும் இருக்கும். எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை என்று மனசு கட்டளை இடும் வரை அலுக்காமல் கேட்பேன். நின்னுக்கோரி வர்ணம் பாடல் அந்தக் காலத்து கோயில் திருவிழா மெல்லிசை மேடைகளில் உள்ளூர்ப்பாடகர்கள் பாடியபோதே பிரமித்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை இதே படத்தைத் தெலுங்கில் கர்சனா என்று மொழிமாற்றும் போது எஸ்.ஜானகிக்குப் பதில் வாணிஜெயராம் ஐப் பாடவைத்தது சுத்தமாக எடுபடவில்லை. கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜா குரல்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமே பயன்பட்டார், சித்ரா தன்னுடைய அதே பங்களிப்பை வழங்கியிருந்தார். இதோ தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தின் 34 இசைக்குளிகைகைக் கேட்டு இன்புறுங்கள். முதலில், கார்த்திக் - நிரோஷா தோன்றும் காதல்காட்சிகள் மூன்றை ஒன்றாக இணைத்துத் தரும் கோப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய்குமாரை வேறு இடத்துக்கு மாற்றும் நீண்ட காட்சியில் வரும் நீண்ட பின்னணி இசை 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா தன் மகன் கார்த்திக்கை தன்னுடைய தந்தையின் மூத்த சம்சாரம் வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தையைத் தேடி அவரின் மூத்த சம்சாரம் வீட்டுக்கு வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தை விஜ்யகுமாருடன் உரையாடல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 குடிபோதையில் இருக்கும் தந்தையை கார்த்திக் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சொல்லும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 அமலா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு கார்த்திக் சந்திப்பு (பிரபலமாகப் பேசப்பட்ட இடிக்கும் ஓசை) 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாரைக் கண்டு அவர் மகள் தாரா போக முனையும் போது, முத்த மனைவி சுமித்ரா காணும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, அமலா காதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா - கார்த்திக் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு போலீஸ் பணியில் பதவியேற்றதை அறியும் கார்த்திக் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு,கார்த்திக் மோதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், பிரபு வீடு வந்து தாக்கும் போது பிரபுவின் தாய் சுமித்ரா காயமடையும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக் ஐக் கைது செய்யும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, கார்த்திக் இன் தாய் ஜெயச்சித்ராவுடன் போலீஸ் நிலையம் வரும் சுமித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 தன் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்குத் தந்தை விஜய்குமார் வரவில்லை என்ற கோபத்தில் கார்த்திக், கவலையில் ஜெயச்சித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜ்யகுமார் தாய் இறக்கும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக்கைக் கண்டு கோபமடைதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் இன் தங்கை தாராவை ரயில் நிலையத்தில் மிரட்டும் வில்லன் கோஷ்டி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் ஐச் சந்தித்து நிரோஷா தன் காதலைப் பகிரும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், வில்லன் வீடு தேடிப்போகும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 மருத்துவமனையில் தந்தை விஜய்குமாரைத் தேடிப்போகும் தாரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் மருத்துவமனை வந்து விஜய்குமாரைச் சந்திக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் குணமடைந்த சேதி வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாருக்கான போலீஸ் பாதுகாப்பு விலகுவதாக பிரபு அறியும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திகை சேர்த்து வைக்கும் விஜய்குமார் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் பணிக்குத் திரும்பி வில்லனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிறைவுக்காட்சி இசை, ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா பாடலோடு Posted by கானா பிரபா at Tuesday, January 07, 2014 Labels: இளையராஜா, பின்னணி இசை 6 comments: கோமதி அரசு said... அருமையான் பின்னணி இசைத்தொகுப்பு. January 8, 2014 at 3:42 PM கானா பிரபா said... மிக்க நன்றி கோமதி அரசு January 8, 2014 at 9:24 PM கோபிநாத் said... நன்றி தல ;)) January 9, 2014 at 7:36 AM Vetrivendan said... 25 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பார்த்து ரசித்ததை நினைவூட்டினீர்கள்.நன்றி .' ஒரு பூங்காவனம் 'பாடலை இன்று கேட்டாலும் ஆகாயத்தில் பறப்பது போன்ற அல்லது தண்ணீரில் மிதப்பது போன்றதொரு உணர்வு ஏற்படும் . February 9, 2014 at 4:11 AM கானா பிரபா said... மிக்க நன்றி வெற்றிவேந்தன் February 9, 2014 at 10:32 AM Anonymous said... super kaana sir August 8, 2014 at 8:48 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) என்னைப் பற்றி கானா பிரபா ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன் View my complete profile Blog Archive ► 2022 (81) ► December (2) ► November (7) ► October (7) ► September (8) ► August (8) ► July (3) ► June (8) ► May (7) ► April (3) ► March (9) ► February (9) ► January (10) ► 2021 (83) ► December (7) ► November (6) ► October (16) ► September (7) ► August (12) ► July (9) ► June (9) ► May (2) ► April (8) ► March (4) ► February (3) ► 2020 (11) ► December (1) ► November (1) ► September (3) ► July (3) ► April (2) ► March (1) ► 2019 (15) ► December (5) ► November (1) ► August (2) ► July (2) ► March (3) ► February (1) ► January (1) ► 2018 (24) ► December (6) ► November (2) ► September (2) ► August (2) ► July (3) ► April (1) ► March (4) ► February (3) ► January (1) ► 2017 (29) ► December (2) ► November (3) ► October (1) ► September (8) ► August (2) ► July (1) ► June (3) ► May (2) ► April (4) ► March (1) ► January (2) ► 2016 (23) ► December (5) ► November (2) ► September (1) ► August (4) ► July (2) ► June (5) ► April (2) ► February (2) ► 2015 (47) ► December (1) ► November (2) ► October (5) ► August (5) ► July (10) ► June (6) ► May (3) ► April (2) ► March (4) ► February (6) ► January (3) ▼ 2014 (44) ► December (4) ► November (5) ► October (4) ► September (5) ► August (4) ► July (4) ► June (6) ► May (1) ► April (2) ► March (1) ► February (3) ▼ January (5) பாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப... பாடல் தந்த சுகம்: ராத்திரியில் பாடும் பாட்டு பாடல் தந்த சுகம் : ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத... "அக்னி நட்சத்திரம்" பின்னணி இசைத்தொகுப்பு ► 2013 (29) ► December (1) ► November (3) ► September (6) ► August (3) ► July (2) ► June (3) ► May (1) ► April (3) ► March (2) ► February (3) ► January (2) ► 2012 (28) ► December (4) ► November (1) ► October (2) ► September (3) ► August (3) ► July (1) ► June (2) ► May (2) ► April (3) ► March (3) ► February (3) ► January (1) ► 2011 (46) ► December (4) ► November (4) ► October (4) ► September (3) ► August (3) ► July (3) ► May (3) ► April (5) ► March (4) ► February (7) ► January (6) ► 2010 (48) ► December (2) ► November (4) ► October (3) ► September (5) ► August (2) ► July (7) ► June (3) ► May (3) ► April (4) ► March (5) ► February (5) ► January (5) ► 2009 (62) ► December (7) ► November (5) ► October (5) ► September (6) ► August (6) ► July (10) ► June (4) ► May (1) ► April (3) ► March (6) ► February (4) ► January (5) ► 2008 (114) ► December (8) ► November (6) ► October (7) ► September (8) ► August (34) ► July (9) ► June (7) ► May (13) ► April (6) ► March (4) ► February (8) ► January (4) ► 2007 (85) ► December (5) ► November (5) ► October (8) ► September (6) ► August (6) ► July (11) ► June (13) ► May (10) ► April (12) ► March (9) Popular Posts திரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது ட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள... திரையிசையில் நூறு திருமணப்பாடல்கள் இன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ... S.கணேசராஜ் நினைவில் சின்னத்தாயி பாடல்கள் தமிழ் சினிமா இயக்குநர் S.கணேசராஜ் நேற்று 23 மார்ச் காலமானதாக செய்தியில் வந்த போது உடன் என் நினைப்பில் வந்தது தாயகத்தில் நான் இருந்த காலகட்... இசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க வணக்கம் மக்கள்ஸ்! இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ... இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ... சிட்னியில் ராஜா 2022 ❤️ 🎸🥁 மேற்குத் தொடர்ச்சி மலை மகனுக்கும், சிட்னிக்கும் பாலம் அமைப்பது போல இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வு இம்முறையும் “Hillsong Convention Cen... நினைவில் வாழும் பாடலாசிரியர் காமகோடியன் பெண் வேணும் ஒரு பெண் வேணும் பசும் பொன்னு நெறத்துல பெண் வேணும் சொல்லவா....சுகம் அல்லவா https://www.youtube.com/watch?v=MciroOpt-es தொண்ணூற... Bro Daddy (மலையாளம்) Bro Daddy (மலையாளம்) 😍🥰❤️ தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில்... ஆபாவாணன் வழங்கிய "ஊமை விழிகள்" உருவான கதை எண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ... இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, குறித்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை ஆவாகித்துக... Powered by Blogger. தேடும் கண்பார்வை தவிக்க Followers இசைப்பட்டியல் அருண்மொழி (1) இயக்குநர் ஸ்பெஷல் (4) இயக்குனர் ஸ்பெஷல் (4) இளையராஜா (152) இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் (5) இன்னபிற பாடலாசிரியர்கள் (7) எம்.எஸ்.வி (20) ஏ.ஆர்.ரஹ்மான் (9) ஏ.ஆர்.ரஹ்மான் தொடர் (1) கோரஸ் (3) சிறப்பு நேயர் (31) சிறப்புப் பாடகர் (13) சிறப்புப்பதிவு (38) சொர்ணலதா (1) தனிப்பாடல் (2) நல்லைக் கந்தன் (25) நிகழ்வு (8) நினைவுப்பதிவு (43) நீங்கள் கேட்டவை (29) பக்தி (28) பரிசுப்போட்டி (2) பாடலாசிரியர் (5) பிறஇசையமைப்பாளர் (74) பிறமொழி (6) பின்னணி இசை (40) பெட்டகம் (36) பேட்டி (30) பொது (27) போட்டி (5) மலேசியா வாசுதேவன் (3) விமர்சனம் (18) றேடியோஸ்புதிர் (62) ஸ்வர்ணலதா (1) Copyright © றேடியோஸ்பதி. Designed for Listen to radio - Music entertainment gossip, music logos, music businesses
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகிகளாக மாறியவர்கள் பல பேர் இருக்கிறார்கள் மீனா துவங்கி பேபி ஷாலினி வரை பல நடிகைகள் இந்த வரிசையில் அடக்கம். அந்த வகையில்... சமீபத்திய அப்பா கிறிஸ்ட்டின், அம்மா இந்து நான் முஸ்லீம் – மோனிகா மதம் மாற்றத்திற்கு பின்னால்... Rajkumar - டிசம்பர் 8, 2020 0 தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகிகளாக மாறியவர்கள் பல பேர் இருக்கிறார்கள் மீனா துவங்கி பேபி ஷாலினி வரை பல நடிகைகள் இந்த வரிசையில் அடக்கம். அந்த வகையில் தமிழில்... சமீபத்திய என்னுடைய மகனை வைத்து எனக்கு மிரட்டல் விடுத்தார்கள். ஷாக் கொடுத்த சன் டிவி மோனிகா. Rajkumar - பிப்ரவரி 17, 2020 0 வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா. வானிலை செய்திக்குப் பிறகு இவர் சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வந்தார். பின் சோசியல் மீடியா பக்கம் வந்தவுடன் இவர் சீரியல், சினிமா பக்கம்... சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Bigg Boss Tamil 6 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
தமிழக அலங்கார ஊர்தி மாநில அரசு நடத்தும் குடியரசு தின விழாவில் இடம்பெறும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு Editorial News தமிழக அலங்கார ஊர்தி மாநில அரசு நடத்தும் குடியரசு தின விழாவில் இடம்பெறும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு by Kesavan Madumathy January 18, 2022 January 18, 2022 Share0 ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட ஊர்தி மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு ‘இந்தியா 75’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். நான்காவது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமுமின்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழகம் செய்த இருநூற்றி ஐம்பது ஆண்டு காலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். அதேபோல், ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, ஆங்கிலேயர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு, தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார். ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்கா வீரத்திருமகன்களை விடுதலைத் தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடாகும். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்குப் போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகத்தான் நமது அலங்கார ஊர்திவடிவமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும், சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay-வில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்! தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் ஒருபோதும் பலிக்காது! pic.twitter.com/qMp3tPD60u — M.K.Stalin (@mkstalin) January 18, 2022 bjp governmentcentral governmentmk stalinmk Stalin assembly electionsmk Stalin chief minister of Tamilnadumk stalin dmkmk Stalin Dravida munnetra Kazhagammk Stalin Karunanidhimk Stalin ministermk Stalin mlamk Stalin tn politicsrepublic day 2022republic day bharathiyarrepublic day celebrationrepublic day chariotrepublic day Chennairepublic day chidambaram pilairepublic day tamilnadurepublic day velu nachiyar Share0 previous post தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கொரோனா | 15,036 பேர் டிஸ்சார்ஜ் next post SA vs IND, First ODI, India tour of South Africa 2022, Playing XI, Pitch report, Dream11 Prediction, Fantasy Cricket Tips Kesavan Madumathy தோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..! Related posts வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு Penbugs December 30, 2020 December 30, 2020 ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு Kesavan Madumathy May 15, 2021 May 16, 2021 மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் Penbugs August 24, 2021 August 24, 2021 மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு Penbugs September 3, 2020 September 3, 2020 முதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு Penbugs July 15, 2021 July 15, 2021 முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் Kesavan Madumathy May 9, 2021 May 10, 2021 முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின் Penbugs October 19, 2020 October 19, 2020 முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின் Kesavan Madumathy May 7, 2021 May 7, 2021 முகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி Penbugs May 5, 2021 May 6, 2021 முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு Penbugs July 8, 2020 July 8, 2020 மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு Penbugs December 15, 2020 December 15, 2020 மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை Penbugs May 4, 2020 May 4, 2020 Leave a Comment Cancel Reply You must be logged in to post a comment. Trending now Hurley Gala, Soumya Tiwari help India U19 to win 1st T20 against NZ Development team Penbugs November 27, 2022 November 28, 2022 November 27, 2022 November 28, 2022 0 IPL 2023 Retention: Full list of players retained, traded and released Penbugs November 15, 2022 November 15, 2022 November 15, 2022 November 15, 2022 0 England lift the Men’s T20 World Cup Penbugs November 13, 2022 November 13, 2022 November 13, 2022 November 13, 2022 0 U19 quadrangular series 2022 Full squad, best players, venue and all you need to know Penbugs November 13, 2022 November 13, 2022 November 13, 2022 November 13, 2022 0 ENG vs PAK, Today’s Match, T20 Men’s World Cup 2022, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips Penbugs November 13, 2022 November 13, 2022 November 13, 2022 November 13, 2022 0 Stats and Points Table IPL Categories Apple Bigg Boss Business Cinema Coronavirus Cricket Fantasy preview Men Cricket ICC Men's T20I World Cup IPL World Cup 2019 Points table Women Cricket U19 One day 2020/21 U19 T20 Trophy 2022/23 Deepak Krishna கிறுக்கல்கள் சிறுகதைகள் Design Editorial News Editorial News Editorial/ thoughts Fashion Featured Fitness Food Gadgets Google In Conversation With Indian Sports Inspiring Life Style Photography Politics Short Stories Tech Tennis Virtual Reality Penbugs is news and entertainment website. We have content that will go well with everyone. Watch out for this space for all trending news, sports, inspiring stories and much more.
January 25, 2022 January 25, 2022 anbu anbuLeave a Comment on இப்படியே போனா… அடுத்த நமீதா நீங்கதான்…! கமல் ரீல் மகளால் அ தி ரு ம் இணையம்…!!! ந டிகை எஸ்தர் அணில், இவர் மலையாள குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருபவர். மலையாளத்தில் த் ரி ஷ் ய ம் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிகர் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தார். அதே போல த் ரி ஷ ம் முதல் பாகத்தின் தமிழ் ரீ மே க் கா ன பா ப நா ச ம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். படத்தில் குட்டி பெண்ணாக நடித்திருந்த எஸ்தர் அணில் தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக உள்ளார். சமூக வலைத்தளத்தில் செம்ம ஆ க் ட் டி வா க இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்களை, வீடீயோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் இவரது அளவுக்கு மீ றி ய அ ங் க ங் க ளி ல் வளர்ச்சியை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெ ட்டிசென்கள் வா யை பி ளந்து விட்டனர். இதனை பார்த்த இளசுகள் “இப்படியே போட்டோ போட்டா அடுத்த நமீதா நீங்கதான்” என கு சு ம் பா க க மெண்ட் அ டித்து வருகிறார்கள். Post navigation “உங்களுக்கு ஏதாவது தெரிதா” – இறக்கமான ஜா க் கெ ட் டி ல் நிவேதா தாமஸை பார்த்து வா யை பிளந்த ரசிகர்கள்…!!! வாய்ப்பு கொடுத்ததற்கு…! ந டிகையாகி வீட்டிற்கே சென்ற தொகுப்பாளினி…!! கடைசில ரெண்டு பேருக்குமே வி வா க ர த் து ஆனதுதான் மிச்சம்…!!! anbu anbu https://mediapost21.com/ Related Posts என்னது… பிரபல நடிகையுடன் எஸ்பிபி சரணுக்கு மூன்றாம் திருமணமா? தீ யாய் ப ரவு ம் புகைப்படம் இதோ…!! June 23, 2022 media_admin இளையராஜாவின் தொல்லை தாங்காமல் கப்பல் ஏறி ஓடிய காதலி !! திரும்பி வரவே இல்லையாம் !!யார் அந்த காதலி தெரியுமா ?? தெரிஞ்சா ஆடிப்போவீங்க !! July 8, 2022 anbu anbu என்னது… அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா? இப்படி ஒரு ரோலில் நடித்துள்ளாரா? எந்த படத்தில் தெரியுமா?? June 8, 2022 June 8, 2022 media_admin Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Search Search Recent Posts அதீத வளர்ச்சியா இருக்கே…! கேபிரில்லாவின் புகைப்படத்தை பார்த்து கிறுகிறுத்து போன இளசுகள்…!!! சொப்பன சுந்தரினு சும்மாவா சொன்னாங்க…! அத்தனையும் அம்சமா காட்டி அசர வைக்கும் மனிஷா யாதவ்…!!! அந்த இடத்துல மச்சம் ஆள தூக்குது…! OPEN-ஆ காட்டி கிறுகிறுக்க வாய்த்த நடிகை லதா ராவ்…!!! இவ்ளோ பச்சையா காட்டுனா பசங்க என்னதான் பண்ணுவாங்க…! இளசுகளை புலம்ப வைத்த ஐஸ்வர்யா லட்சுமியின் ஹாட் போட்டோஸ்…!!! கைய தூக்குனதுக்கே கவுந்துட்டோமே…! உச்சகட்ட கிளாமரான போஸில் நடிகை மேக்நா ராஜ்…!!! Recent Comments A WordPress Commenter on பாரதி கண்ணம்மா ரோஷ்ணி வி ல க… இது தான் கா ரணமோ…? இப்போதான் தெரியுது…!! சீரியல்ல என்னென்ன வே லையெல்லாம் ப ண்றாங்கன்னு பா ருங்க…!!!
https://bcdn1.catholicgallery.org/wp-content/uploads/audio/etb/old-testament/genesis/etb-genesis-50.mp3 Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here 1அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார். 2பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். 3இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில், ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர். 4துக்க நாள்கள் முடிந்த பின், யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம், “உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால், பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்; 5என் தந்தை, ‘நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள கல்லறையில் என்னை நீ அடக்கம் செய்’ என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார். ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு விடை கொடுங்கள்” என்றார். 6பார்வோன், “நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்” என்றான். 7ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில், பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர், எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர். 8யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர். 9தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள். இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது. 10அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும் அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர். யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார். 11அங்கே கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, “இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு” என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு ‘ஆபேல் மிஸ்ராயிம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. 12இப்படியாக அவருடைய புதல்வர் அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர். 13அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர். இந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். 14யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின், அவரும் அவர் சகோதரரும் அவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச் சென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர். யோசேப்பு தம் சகோதரருக்கு அளித்த உறுதிமொழி 15அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, “யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவார்” என்று எண்ணினர். 16எனவே, அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார். 17ஆகவே, இப்பொழுது உம்தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.” அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார். 18அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, “நாங்கள் உம் அடிமைகள்” என்றனர். 19யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா? 20நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். 21ஆகவே, இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்” என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார். யோசேப்பின் இறப்பு 22யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். 23எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார். 24யோசேப்பு தம் சகோதரரிடம், “நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால், கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்” என்றார். 25மீண்டும் யோசேப்பு, “கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். 26யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர். 50:5 தொநூ 47:29-31. 50:13 தொநூ 23:16-18. 50:25 விப 13:19; யோசு 24:33; எபி 11:22. ◄ முந்தய அதிகாரம் அடுத்த புத்தகம் ► பைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு விடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை Visit Catholic Gallery Main Site Tags Bible Verse Catholic Bible Genesis Holy Bible Old Testament Tamil Bible திருவிவிலியம் தொடக்கநூல் பழைய ஏற்பாடு By Pradeep Augustine Print Facebook WhatsApp Twitter Pinterest Email Telegram Pradeep Augustinehttps://www.getcooltricks.com/ Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles. Related Articles English Malachi Chapter – 4 – Douay-Rheims Archive Luther Bible – 1545 – Altes Testament Archive Luther Bible – 1545 – Neues Testament Stay Connected 811,367FansLike 2,987FollowersFollow 181FollowersFollow 59SubscribersSubscribe Facebook Instagram Pinterest Twitter Vimeo Youtube About us Catholic Gallery offers Daily Mass Readings, Prayers, Quotes, Bible Online, Yearly plan to read bible, Saint of the day and much more. Kindly note that this site is maintained by a small group of enthusiastic Catholics and this is not from any Church or any Religious Organization. For any queries contact us through the e-mail address given below. Contact us: [email protected] © 2022 - Catholic Gallery Copyrights Disclaimer Terms Privacy Policy Visit CG – Main Site This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish.Accept Reject Learn more Privacy & Cookies Policy Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information. Non-necessary Non-necessary Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
வடக்கில் சிறிலங்கா இராணுவ வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதியின் சார்பாக, கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான, விடுவிக்கப்படும் காணிகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார். ஜனாதிபதி அதனை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடம் அந்த ஆவணங்களை வழங்கினார். இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி வடக்கில் தெல்லிப்பழைப் பிரதேசத்தில் 62.95 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேசத்தில் 5.94 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசத்தில், 52 ஏக்கர் காணிகளும் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. Related Posts இலங்கை Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) Random Posts Facebook Popular Posts இளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா ! தம்பி என்றும் எனக்கு தம்பியே! சி.வி ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகள்! பதிலளிதார் விக்னேஸ்வரன் Categories Blog Archive Blog Archive June (5) April (24) October (1) August (23) July (39) June (116) May (2) April (2) March (1) February (1) January (66) December (15) November (28) October (52) September (62) August (285) July (410) June (412) May (527) April (569) March (41) Comments Tags இந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா? முஹம்மத் இஸ்ஹாக் பதில்: நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது. ஒரு காரியத்தில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளைச் சரியாகச் செய்த பிறகு அதில் குறை ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறலாம். குறை ஏற்பட்டதற்கு நமது முயற்சியின்மை தான் காரணமாக இருந்தால் அப்போது அல்லாஹ்வின் நாட்டத்தின் மீது பழிபோடாமல் தவறுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். 3143حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ وَمُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ قَالَا حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ سَيْفٍ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ لَمَّا أَدْبَرَ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَلُومُ عَلَى الْعَجْزِ وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ رواه أبو داود அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருவருக்கிடையே தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பு யாருக்குப் பாதகமாக அமைந்ததோ அவர் திரும்பிச் செல்லும் போது அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பாளன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவரிடம்) அலட்சியப் போக்குடன் இருப்பதை அல்லாஹ் பழிக்கிறான். எனவே நீ புத்திக் கூர்மையுடன் செயல்படு. இதன் பிறகு உன்னை ஏதேனும் மிகைத்து விடுமேயானால் அப்போது அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பாளன் எனக் கூறு என்றார்கள். நூல் : அபூதாஊஊத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கை விசாரிக்கின்றார்கள். இந்த வழக்கில் தோற்றுப் போனவர் சரியான ஆதாரங்களை எடுத்து வைத்து திறமையுடன் செயல்படவில்லை. முயற்சி செய்யவுமில்லை. தீர்ப்பு தனக்குப் பாதகமாக அமைந்ததற்கு இவருடைய கவனமின்மை தான் காரணம் என்பதை அவர் உணராமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றார். இதை நபியவர்கள் கண்டிக்கின்றார்கள். செய்ய வேண்டிய முயற்சிகள் அனைத்தையும் சரியாகச் செய்து விட்டு அதன் பிறகு தோல்வி ஏற்பட்டால் அப்போது தான் அதை அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறவேண்டும். எனவே நீங்கள் துணிச்சல் இல்லாமல் இருப்பது ஒரு குறைதான். நீங்கள் நினைத்தால் இதைச் சரி செய்ய முடியும். இதை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த முற்சியில் ஈடுபடாமல் இது அல்லாஹ்வின் நாட்டம் என்று கூறி இருந்து விட்டால் இதனால் ஏற்படும் கஷ்டங்களுக்கும், சங்கடங்களுக்கும் அல்லாஹ் காரணமாக மாட்டான். நீங்கள்தான் காரணம். உங்கள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் கீழ்க்காணும் உரைகளைக் கேட்கவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனோபலம் வளர்க்கும் திறனை அதிகரிப்பது எப்படி Share this: Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to share on Telegram (Opens in new window) Click to email a link to a friend (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to print (Opens in new window) Related Leave a Reply Cancel reply Search About Me இறைவனின் திருப்பெயரால்… இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc). இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
பாலியூரிதீன் பியூமிஸ் அதிக வலிமை, வெப்ப பாதுகாப்பு, வெப்ப காப்பு, ஒலி உறிஞ்சுதல், நீர்ப்புகா, தீ தடுப்பு, அமிலம் மற்றும் கார எதிர்ப்பு, கறை எதிர்ப்பு, அரிப்பு எதிர்ப்பு, நொதி எதிர்ப்பு, மற்றும் மாசு, கதிரியக்கத்தன்மை போன்றவை இல்லை. இது ஒரு சிறந்த பச்சை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு. மற்றும் ஆற்றல் சேமிப்பு சுவர் அலங்கார பொருள். பியூமிஸ் நல்ல அலங்கார பண்புகள் மற்றும் அதிக வலிமை கொண்டது.பாலியூரிதீன் பியூமிஸின் அமைப்பு இயற்கையான கல் போன்ற கடினமானது, மற்றும் பூச்சு மேற்பரப்பு நுண்துளை தேன்கூடு போன்றது.இது வலுவான அமைப்பு, நல்ல அலங்காரம் மற்றும் உடைகள் எதிர்ப்பைக் கொண்டுள்ளது;வெப்ப காப்பு, வெப்ப காப்பு, ஒலி உறிஞ்சுதல்;நீர்ப்புகா, கலப்பு பொருட்கள், மூன்று மூழ்கும் நீரில் அசாதாரண மாற்றங்கள் இல்லை, நீர்ப்புகா;தீயில்லாத, கனிம பைண்டர்கள், புகை இல்லை, வீழ்ச்சி இல்லை, எரியும் இல்லை, அதிக வெப்பநிலையில் தீங்கு மற்றும் நச்சு வாயு;நல்ல வானிலை எதிர்ப்பு, இயற்கை வண்ண மணல், வண்ண கல், இயற்கை நிறம், சாயங்கள் இல்லை, கரிம மற்றும் கனிம கலவையான பொருள், சிறப்பு பாலம் அமைப்பு, புற ஊதா கதிர்கள், நச்சுத்தன்மையற்ற, மணமற்ற, மாசுபடுத்தாத, அரிப்பு எதிர்ப்பு, அமிலம் ஆகியவற்றால் ஏற்படும் சீரழிவைத் தடுக்கலாம் மற்றும் கார எதிர்ப்பு, சூரிய எதிர்ப்பு, நிறமாற்றமின்மை, கதிரியக்கமற்ற மற்றும் பிற பண்புகள்; நல்ல கறை எதிர்ப்பு, என்சைம் டினாடரேஷனுக்கு நல்ல எதிர்ப்பு, எரிமலை பாறை வெனீர், ஈரமான சூழலில் நொதி பாக்டீரியா மற்றும் பாசிகளின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும்.நொதிகளை வளர்ப்பது எளிதானது அல்ல. நிறம் பிரகாசமான மற்றும் தூய்மையானது, மற்றும் தோற்றம் நேர்த்தியான மற்றும் புனிதமானது.இது பல்வேறு கட்டிடங்களின் வெளிப்புற சுவர்கள் மற்றும் முனிசிபல் சாலைகள் மற்றும் சதுரங்கள் மற்றும் குடியிருப்பு குடியிருப்புகளின் தரை நடைபாதை அலங்காரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.இது பல்வேறு பழங்கால கட்டிடங்கள், ஐரோப்பிய பாணி கட்டிடங்கள் மற்றும் தோட்ட கட்டிடங்களின் கல் ஆகும்.நீடித்தது; ஒலி உறிஞ்சுதல் மற்றும் இரைச்சல் குறைப்பு ஆகியவை செவிப்புல சூழலை மேம்படுத்துவதற்கு உகந்தவை;எளிமையான மற்றும் இயற்கையான கண்ணை கூசும் தவிர்க்கவும், இது காட்சி சூழலை மேம்படுத்த நன்மை பயக்கும்;நீர் உறிஞ்சுதல், சறுக்கல் எதிர்ப்பு மற்றும் வெப்ப எதிர்ப்பு ஆகியவை சோமாடோசென்சரி சூழலை மேம்படுத்த நன்மை பயக்கும்;தனித்துவமான "சுவாசம்" செயல்பாடு காற்றின் ஈரப்பதத்தை சரிசெய்து சுற்றுச்சூழல் சூழலை மேம்படுத்துகிறது.அனைத்து வகையான தனித்துவமான நன்மைகள் எளிமை மற்றும் இயற்கையை பின்பற்றும் மற்றும் இன்றைய காலகட்டத்தில் கட்டிட அலங்காரத்தில் பசுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரிக்கும் மக்களின் புதிய பாணியை சந்திக்க முடியும். பிடிவாதமான கால்சஸ்களை அகற்றி, மென்மையான, ஆரோக்கியமான, மென்மையான, அழகான பாதங்களைப் பெற பாலியூரிதீன் பியூமிஸ் சரியான தீர்வாகும்.பியூமிஸ் ஸ்டோன் இருபுறமும் கூடுதல் கரடுமுரடான கட்டத்தைக் கொண்டுள்ளது மற்றும் கடினமான கால்சஸ், சோளங்கள் மற்றும் கடினமான இறந்த சருமத்திற்கு சிகிச்சையளிக்க ஏற்றது.செயற்கை நுரை பாலியூரிதீன் பொருள் கொண்ட பாரம்பரிய இயற்கை படிகக்கல்லை மேம்படுத்துதல்.மற்ற பொருட்களைப் போலல்லாமல் (இயற்கை கல், கண்ணாடி போன்றவை) துளைகள், கண்ணீர்த்துளிகள் மற்றும் பிற கட்டமைப்பு குறைபாடுகள் இருக்கலாம்.இது ஒரு சுகாதாரமான தீர்வாகும், இது பயன்பாட்டின் போது இயற்கையாகவே தோல் செல்களை உருவாக்குவதைத் தடுக்கும். இடுகை நேரம்: ஆகஸ்ட்-26-2022 வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட உற்பத்தி வரிசையையும் நாங்கள் செய்யலாம்.நெகிழ்வான நுரை அமைப்பு விரைவு இணைப்பு வீடு எங்களை பற்றி தயாரிப்புகள் உயர் அழுத்த PU நுரைக்கும் இயந்திரம் குறைந்த அழுத்த PU ஃபோமிங் இயந்திரம் பாலியூரிதீன் ஸ்ப்ரே ஃபோம் மெஷின் பாலியூரிதீன் வார்ப்பு இயந்திரம் PU கேஸ்கெட் விநியோக இயந்திரம் இடத்தில் நுரை பேக்கேஜிங் இயந்திரம் பாலியூரிதீன் நுரை அச்சுகள் பாலியூரிதீன் வார்ப்பட தயாரிப்புகள் PU சாண்ட்விச் பேனல் தயாரிப்பு வரி ஷூ இன்ஜெக்ஷன் மோல்டிங் மெஷின் பாலியூரிதீன் நுரை உற்பத்தி வரி நுரை வெட்டும் இயந்திரம் தொழிற்சாலை சுற்றுப்பயணம் தர கட்டுப்பாடு செய்தி நிறுவனத்தின் செய்திகள் தொழில் செய்திகள் எங்களை தொடர்பு கொள்ள தயாரிப்புகள் இடத்தில் நுரை பேக்கேஜிங் இயந்திரம் உயர் அழுத்த PU நுரைக்கும் இயந்திரம் குறைந்த அழுத்த PU ஃபோமிங் இயந்திரம் பாலியூரிதீன் வார்ப்பு இயந்திரம் பாலியூரிதீன் நுரை அச்சுகள் பாலியூரிதீன் நுரை உற்பத்தி வரி பாலியூரிதீன் வார்ப்பட தயாரிப்புகள் பாலியூரிதீன் ஸ்ப்ரே ஃபோம் மெஷின் PU கேஸ்கெட் விநியோக இயந்திரம் PU சாண்ட்விச் பேனல் தயாரிப்பு வரி ஷூ இன்ஜெக்ஷன் மோல்டிங் மெஷின் நுரை வெட்டும் இயந்திரம் சமீபத்திய செய்தி போலல்லுக்கான நீர்ப்புகா மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்... செப், வியாழன்,2022 PU ஃபோம் இன் ப்ளேஸ் பேக்கிங் மெஷின் தோல்விகள்... செப், வியாழன்,2022 பாலியூரிதீன் காப்பு பொருள் உபகரணங்கள்... ஆகஸ்ட், வெள்ளி, 2022 பாலியூரிதீன் பியூமிஸ் ஸ்டோனின் பங்கு ஆகஸ்ட், வெள்ளி, 2022 தயாரிப்பு செயல்பாடுகளின் அறிமுகம் தயாரிப்பு... ஆகஸ்ட், ஞாயிறு, 2022 பதிவு எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம். விலைப்பட்டியலுக்கான விசாரணை © பதிப்புரிமை - 2010-2021 : அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.சூடான தயாரிப்புகள், தளவரைபடம் பாலியூரிதீன் ஊசி இயந்திரம், பாலியூரிதீன் மோல்டிங் இயந்திரம், பாலியூரிதீன் வார்ப்பட தயாரிப்புகள், கேமிங் நாற்காலி 100% பாலியூரிதீன் மோல்டட் ஃபோம், பாலியூரிதீன் நுரை மோல்டிங், பாலியூரிதீன் நுரை இயந்திரம்,
“எல்லா பிராந்தியங்களிலும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன, ஆனால் நாட்டை கணிசமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் பிராந்தியங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. Lombardia வில் கூட தொற்றுக்கு உள்ளானவர்களின் தினசரி எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகிறது “. COVID -19 தொற்றுநோயின் போக்கைக் குறித்து வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் உயர் சுகாதார நிறுவனத்தின் (I.s.s) தலைவர் Silvio Brusaferro கூறினார். தொற்று வளைவு நிலையானதாக மற்றும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொற்றுக்கு உள்ளானவர்களை நோக்கிச் செல்லும்போது, ​​பாதிக்கப்படடவர்களை உடனடியாக அடையாளம் காண்பது மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும். மேலும், அறிகுறியற்ற தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இன்றுவரை வைரசின் பரவுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆகையால் தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எங்களால் தளர்த்த முடியாது” என்று Brusaferro விளக்குகிறார். மேலும், “அடுத்தடுத்த வாரங்களில் வரவிருக்கும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கக்கூடலாம் என்பதை அறிந்து, ஆனாலும் அவற்றைத் தடுக்கும் திறன் நம்மிடம் உள்ளது என்பதையும் அறிந்து நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லலாம் ” என்று அவர் உறுதியளித்துள்ளார். Tags: Bassocontagio, Brusaferro, Coronavirus, TamilInfoPoint Continue Reading Previous 22.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் Next முக்கிய அறிவித்தல்: அவசர வருமானத்திற்கு (Reddito di emergenza) நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் மேலதிக செய்திகள் சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் விடியலுக்கு முந்திய க(வி)தைகள் 29 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2022ம் ஆண்டு தேசிய மாவீரர் தினம் 28 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022-பலெர்மோ 28 நவம்பர் 2022 மாவீரர் நாள் 2020 சமூக வலை தளங்களில் தமிழ் தகவல் மையம் – நாம் யார்? தமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும். அனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. Tamil Info Point – Chi siamo? Tamil Info Point è una piattaforma informativa che nasce con lo scopo di divulgare alla Comunità Tamil, informazioni ufficiali, veritiere ed affidabili riguardo eventi e vicende di interesse pubblico che avvengono in Italia. Una piattaforma web facilmente accessibile e alla portata di tutti che favorisce ed incoraggia comportamenti socialmente responsabili. Il TIP è stato realizzato dall’Associazione Giovani Tamil creando una rete di giovani tamil che vivono in Italia accomunati dagli stessi interessi. Questa è una piattaforma innovativa destinata alla pubblicazione di notizie ed informazioni provenienti da fonti italiane attuali ed attendibili. Alla base vi è un attento e meticoloso processo di “cross checking” dei dati raccolti che permette al lettore di acquisire informazioni precise ed accurate. உங்கள் கவனத்திற்கு சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் விடியலுக்கு முந்திய க(வி)தைகள் 29 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2022ம் ஆண்டு தேசிய மாவீரர் தினம் 28 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022-பலெர்மோ 28 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை 28 நவம்பர் 2022 சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் கார்த்திகை பூக்கள் 27 நவம்பர் 2022 Facebook Instagram Youtube Copyright © 2020 தமிழ் தகவல் மையம் - Tamil Info Point. Per migliorare la tua navigazione, questo sito usa cookies. Puoi sempre disabilitarli a tuo gradimento. ImpostazioniAccetta Privacy & Cookies Policy Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may have an effect on your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information. Non-necessary Non-necessary Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் செப். 24 ஆம் நாள் முன்வைக்கப்பட்ட அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், உலகத் தமிழர்களிடத்தில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கு முரணாக உள்ளது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கும், இனப்படுகொலைக்கும் பன்னாட்டுப் புலனாய்வு மட்டுமே முறையானத் தீர்வை வழங்க முடியும் என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. ஆனால் இந்த வரைவுத் தீர்மானத்தில், இலங்கையின் நீதிப் பொறிமுறையின் அடிப்படையில் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிபிடப்பட்டுள்ளது. இது குற்றமிழைத்தவன், தன்னைத் தானே விசாரித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல கேலிக்கூத்தாக உள்ளது. மனித உரிமை ஆணையத்தின் பங்கேற்பும்,பொதுநலவாய அமைப்பில் உள்ள நாடுகளின் பங்கேற்பும்இருக்கும் என்பது மட்டுமே சிறிது ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. எனினும் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே புலனாய்வு செய்யவும், வழக்காடவும் முடியும் என்கின்றதேவொழிய, இந்த அதிகாரம் வழங்கும் அமைப்பு எது என்பதைப்பற்றியத் தெளிவு இல்லை. பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, அர்சென்டைனா ஆகிய நாடுகள் தீர்மானத்தை வலிமையாக்க வேண்டும் என்று முறைசாரா கலந்துரையாடலில் குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. அதேநேரம் பாக்கிசுத்தான், சீனா, கியூபா, இரசியா ஆகியவை இத்தீர்மானத்திற்குத் தடையாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, இந்த முன்னெடுப்பில் வெறும் பார்வையாளராக இந்திய அரசு இருப்பதையும் கண்டிக்கின்றோம். இலங்கையில் பன்னாட்டுப் புலனாய்வு ஐ.நா. தலைமையில் நடைபெற வேண்டும், அதற்கு இந்தியா தனது அதிகாரத்தையம், அழுத்தங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாட்டின் முதல்வர் உயர்திரு செல்வி செ. செயலலிதா அவர்களுக்கும், இருமுறை ஒருமனதாக நிறைவேற்ற உதவிய மற்ற அரசியல் கட்சிகளுக்கும் உலகத் தமிழ் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயலில் ஈடுபட இந்தியாவிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதனை முறையாகப் பயன்படுத்தி, தமிழர்களை இலங்கை அரசு ஏமாற்றாமல் இருக்குமாறு செய்ய வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் நாட்டு மக்களின் வரியால் வளமூட்டப்படும் இந்திய அரசு, தமிழர்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும். உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் உலகத் தமிழ் அமைப்பு தனது கூட்டுப்பொறுப்புணர்வையும், நட்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மக்களாட்சி முறைப்படி அறவழியில் நமது கோரிக்கைகளைத் தொடர்ந்து அயராது முன்னெடுத்துச் சென்று,நமக்கான சமஉரிமையையும் நீதியையும் வென்றெடுப்பொம். அன்புடன், முனைவர் வை. க. தேவ் தலைவர், உலகத் தமிழ் அமைப்பு அமெரிக்கா, 26-செப்.-2015 Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Like this: Like Loading... Related September 27, 2015 WTO Admin Current Affairs Comments Off on அமெரிக்க வரைவுத் தீர்மானம் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றது ! ← மது ஒழிப்புப் போராட்டம் ஓங்குக! Tamils deeply disappointed at the draft resolution at UNHRC ! → Donate/நன்கொடை Follow / Contact WTO ! பதிவுகள் பதிவுகள் Select Month February 2022 (2) January 2022 (2) November 2021 (1) October 2021 (1) September 2021 (2) August 2020 (1) October 2018 (1) March 2018 (1) December 2017 (1) November 2017 (3) October 2017 (1) September 2017 (3) July 2017 (1) June 2017 (2) March 2017 (1) January 2017 (2) December 2016 (2) October 2016 (3) February 2016 (1) December 2015 (2) September 2015 (2) August 2015 (1) May 2015 (3) April 2015 (1) February 2015 (1) January 2015 (2) December 2014 (2) November 2014 (3) September 2014 (2) August 2014 (3) May 2012 (11) NEP and Nationalities Rights ! https://www.youtube.com/watch?v=fk6oVvkgKRs #TNRejectsEIA2020 https://www.youtube.com/watch?v=XHbFXFAqTiw Twitter Feed My Tweets Facebook Feed Facebook Feed உலகத் தமிழ் அமைப்பு World Thamil Organization, Inc. (A non-Profit Orangization, Registered in USA, Established 1991). World Thamil Organization (WTO) is for all Tamil ‘uNarvaaLarkaL’ who are dedicated to win back the rights the Tamil people have lost and to have self-determination in their ancestral home lands. All those who subscribe to these objectives are earnestly requested to become members of WTO.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpoவின் 12வது பதிப்பு குஜராத்தில் அக்டோபர் 18 முதல் 22 வரை ஏற்பாடு செய்யப்பட்டது முக்கிய தகவல்கள்: DefExpo 2022 இன் கருப்பொருள் ‘பெருமைக்கான பாதை’ ஆகும், இது ஆத்மநிர்பர் பாரத் நோக்கிய இந்திய அரசாங்கத்தின் பார்வைக்கு ஏற்ப உள்ளது. முதன்முறையாக, இந்திய கண்காட்சியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், நிகழ்ச்சியின் போது கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்த வெளிநாட்டு நிறுவனங்கள் அழைக்கப்படுகின்றன, இதில் இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்ய அழைக்கப்படும். ஆயுதப்படைகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (Defence Public Sector Undertakings-DPSUs) மற்றும் தனியார் நிறுவனங்களின் உபகரணங்கள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் நேரடி ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வு அகமதாபாத் மற்றும் காந்திநகரில் நடைபெறும். இது முந்தைய ஒழுங்குமுறை தொழிற்சாலை வாரியத்திலிருந்து (Ordinance Factory Board-OFB) செதுக்கப்பட்ட 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்கள் உருவாகி ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும். இந்த நிறுவனங்கள் முதல் முறையாக DefExpo இல் பங்கேற்கின்றன. இந்தியன் பெவிலியன் – பாதுகாப்பு உற்பத்தித் துறையின் மார்க் பெவிலியன் – உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புகள், ஸ்டார்ட்அப்கள், தற்காப்பில் AI உட்பட சமீபத்திய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை நிரூபிக்கும். பெவிலியனில், சுமார் 50 இந்திய ஸ்டார்ட்அப்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள். முதல் முறையாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிகழ்வின் போது அரங்குகள் அமைக்கப்படும். நிகழ்வின் ஒரு பகுதியாக, இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் DRDO ஆகியவை சபர்மதி நதி முகப்பில் தரை, கடற்படை மற்றும் விமான நடைமுறைகள் மற்றும் அமைப்புகளின் நேரடி விளக்கத்தை நடத்தும். கூட்டு நேரடி ஆர்ப்பாட்டத்தில் போர் ஃப்ரீஃபால், சாரங் ஹெலோ ஏரோபாட்டிக்ஸ், அதிவேக படகு ஓட்டம், எதிரிகளின் நிலைகளை நடுநிலையாக்குதல் மற்றும் ஹெலோவில் இருந்து படகில் சறுக்குதல் ஆகியவை அடங்கும். இந்த நிகழ்வில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு உரையாடலின் 2வது பதிப்பை நடத்துவதும் அடங்கும். ஒரு தனி இந்தியப் பெருங்கடல் பகுதி (Indian Ocean Region-IOR) மற்றும் மாநாடு ஏற்பாடு செய்யப்படும். DefExpo 2022 இன் கவனம் ஆப்பிரிக்கா மற்றும் IOR நாடுகளுக்கு பாதுகாப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதாகும். இந்த நிகழ்வின் போது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் பரிமாற்றம் மற்றும் தயாரிப்பு வெளியீடு உள்ளிட்ட 451 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் கோடி ஆகும். DefExpo 2022 – Update (October, 2022) The 12th edition of the biennial DefExpo will be organized from October 18 to 22 in Gujarat. Key facts The theme for the DefExpo 2022 is ‘Path to Pride’, which is in line with the Indian Government’s vision towards Atmanirbhar Bharat. For the first time, only Indian exhibitioners are allowed in this event. However, foreign companies are invited to conduct seminars and meetings during the show, including the one in which they will be invited to invest in Indian startups and companies. The event will be held in Ahmedabad and Gandhinagar, involving live demonstrations showcasing the equipment and skills of the Armed Forces, Defence Public Sector Undertakings (DPSUs), and private entities. It will mark the celebration of one year of the formation of 7 new defence companies that have been carved out of the erstwhile Ordinance Factory Board (OFB). These companies will be taking part in the DefExpo for the first time. The Indian Pavilion – a marque pavilion of the Defence Production Department – will demonstrate the development of indigenous defence products, startups, latest technologies, including AI in defence. At the pavilion, around 50 Indian startups will demonstrate their products. For the first time, states and union territories will be setting up pavilions during the event. As part of the event, Army, Navy, Air Force, Coast Guard, and the DRDO will conduct live demonstration of the land, naval, and air procedures and systems at the Sabarmati River Front. The joint live demonstration will include combat freefall, Sarang helo aerobatics, high-speed boat runs, neutralizing adversary posts, and slithering from helo into a boat. The event will also include the hosting of the 2nd edition of the India-Africa Defence Dialogue, which will witness the participation of defence ministers of various African countries. A separate Indian Ocean Region (IOR) plus conclave will also be organized. The focus of DefExpo 2022 is to promote defence export to countries in Africa and IOR. During the event 451 agreements are expected to be inked, including MoUs, transfer of technology agreements, and product launch. These agreements are estimated to be worth over Rs. 1.5 lakh crore. Related Winmeen EditorOctober 23, 2022 0 7 2 minutes read Facebook Twitter LinkedIn Tumblr Pinterest Reddit VKontakte Share via Email Print Winmeen Editor Related Articles விண்வெளி நிலையத்தின் இறுதித் தொகுதி சமீபத்தில் ஏவப்பட்டது 3 weeks ago 2022க்கான் உலக நாடுகளின் பசியற்ற நிலை பட்டியல் வெளியிடப்பட்டது October 22, 2022 Didymos சிறுகோளைத் தாக்கியது நாசாவின் விண்கலம் October 8, 2022 அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் September 16, 2022 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Check Also Close Current Affairs பாகிஸ்தான் அரசு வட்டியில்லா வங்கி முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது 2 weeks ago Important Links Monthly Current Affairs Weekly Current Affairs Tnpsc Daily Current Affairs Winmeen App - Daily Free test & Study Materials Pdf Whatsapp Group Telegram Group Recent Current Affairs தில்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் “பிளாஸ்டிக் லைஃப்-சைக்கிள் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது நுண்ணுயிர் எதிர்ப்பு பற்றிய மஸ்கட் மந்திரி அறிக்கை பீகார் மாநிலத்தின் வறண்ட பகுதிகளுக்கு கங்கை நதியில் இருந்து தண்ணீரை வழங்குவதற்காக ஹர் கர் கங்காஜல் திட்டத்தை பீகார் அரசு தொடங்க உள்ளது மணிப்பூரின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் “சங்காய் திருவிழா” தமிழக அரசு சமீபத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களை மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலங்களாக அறிவித்து அறிவிப்பை வெளியிட்டது இந்தோனேசியாவில் புதிய வகை மாபெரும் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கூகுள் உலகில் அதிகம் பேசப்படும் 1,000 மொழிகளை ஆதரிக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கி வருகிறது பிரிட்டன்-பிரான்ஸ் சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த ஒப்பந்தம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் 11வது உறுப்பினராகிறது கிழக்கு திமோர் நாடு ஃபின்லாந்தின் ரோகுவா தேசிய பூங்காவில் டார்டிகிரேடின் உயிரினத்தில் புதிய வகை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 25வது தேசிய மின்-ஆளுமை மாநாடு இந்த ஆண்டு நவம்பர் 26 மற்றும் 27 ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல் 2022 இந்தியாவின் முதல் தற்கொலை தடுப்புக் கொள்கை 2022க்கான தொலைதொடர்பு வசதிகளின் தரநிலையை மதிப்பிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மின் வணிகத்தில் போலி, ஏமாற்றும் விமர்சனங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு-இந்திய அரசு வெளியிட்டுள்ளது காலநிலை தொடர்பான பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பீடு வழங்க ஐக்கிய நாடுகளின் COP27 காலநிலை உச்சிமாநாடு “இழப்பு மற்றும் சேத நிதி”யை அறிவித்துள்ளது அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் கமெங் நீர்மின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பசுமை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான சிறந்த தேசிய மையம் அறிவிக்கப்பட்டுள்ளது செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவியகூட்டாண்மையின் (GPAI) தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது அரிய உயிரினமான-நேப்ட் ஃபெசன்ட்-புறா 140 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 2021-22க்கான இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது டைப் 1 நீரிழிவு நோயைத் தாமதப்படுத்தும் முதல் மருந்து கண்டறியப்பட்டுள்ளது IIT-G தீவிர வானிலை நிகழ்வுகள் பற்றிய ஆய்வு ஆப்பிரிக்காவில் புதைபடிவ எரிபொருள் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பது யார்?”அறிக்கை மலேரியாவை எதிர்த்து போராடுவதற்கான புதிய உத்தியை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது இந்திய-சீனாவிற்கிடையேயான ரெசாங் லா போரின் 60வது ஆண்டு நிறைவு கட்டாக்கின் பலியாத்ரா குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது வேளாண்மைக்கான கொரோனிவியா கூட்டுப் பணி- இந்திய விவசாயத்துறை எதிர்ப்பு டெலாய்ட்- காலநிலை மாற்றம் வாழ்வாதாரங்களை பாதிப்பதைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது உலக நுண்ணுயிர் விழிப்புணர்வு வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பல பங்குதாரர் கூட்டாண்மை தளம் துவங்கப்பட்டுள்ளது உலகளவில் பாக்டீரியா தொற்றுகள் தான் இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாக அமைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது ஜி 20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற உள்ளது கடல் விழிப்புணர்வு பாதுகாப்புப் பயிற்சி-22 இந்தியாவின் பசுமை குடில் வாயு குறைந்த அளவில் வெளியேற்றும் நீண்ட கால மேம்பாட்டு உத்தியானது மத்திய அமைச்சரால் தொடங்கப்பட்டது மீத்தேன் எச்சரிக்கை மற்றும் மறுமொழி அமைப்பு-ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் தொடங்கப்பட்டது விக்ரம்-எஸ்: இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட் இந்தியாவின் முதல் எம்எம்எல்பி தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகில் அமைய உள்ளது ஆதார் விதிமுறைகளில் திருத்தம் உலகளாவிய ஊடக காங்கிரஸ் அபுதாபியில் நடைபெற்றது இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து-இந்தியா இளம் வல்லுநர்கள் திட்டம் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களால் அறிவிக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார். சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். Facebook Twitter WhatsApp Line Viber Previous articleபொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் நபரொருவர் உயிரிழப்பு! Next articleசர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வதாயின் 40 அரச நிறுவனங்கள் தனியார் வசமாகும் நிலை Editor1 RELATED ARTICLESMORE FROM AUTHOR முடிவிற்கு வர இருக்கும் பிரபல தொலைக்காட்சி சீரியல்கள் புதிய கெட்டப்பில் அசத்தும் அஜித் ஞானம் தரும் சரண கோஷம் ஐயப்ப சாமிகளுக்கான 31 வழிபாடு விதிமுறைகள் கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் பரிகாரங்கள் இன்றைய ராசிபலன்30.11.2022 netrigun.lk © Copyright ©2015 NetriGun.com - All Rights Reserved. '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
By DIN | Published On : 24th February 2021 07:16 AM | Last Updated : 24th February 2021 07:16 AM | அ+அ அ- | சிறந்த பள்ளிக்கான மாநில விருதை ஆசிரியா்களிடம் வழங்குகிறாா் அமைச்சா் ராஜலெட்சுமி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. இதையடுத்து, விருது பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அவா், ஆசிரியா்களைப் பாராட்டி சிறந்த பள்ளிக்கான விருதை அவா்களிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகா், உதவி ஆசிரியா்கள் ஆா்.ரம்யா, தங்கராஜ், வே.ஜெயஷீலா ஆகியோா் கலந்துகொண்டனா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள் 'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படங்கள் ஜொலிக்கும் 'அமிர்தா ஐயர்' - புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள் இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள் வீடியோக்கள் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் பாடல் வெளியானது 'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'ஹனுமான்' படத்தின் டீசர் வெளியானது 'கோவிந்தா நாம் மேரா' படத்தின் டிரெயிலர் வெளியானது அமலா பாலின் 'தி டீச்சர்' டிரெயிலர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
கேள்வி : 1. ஒரு கிறிஸ்தவர் கூறினார்…, அல்லாஹ், முஸ்லிம்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அதிலும் ஒரு வயதுள்ள குழந்தைகளையும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளான் என்று ஒரு இமாம் அவருக்கு கூறியதாக கூறினார். ஏனெனில் நமது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 54 வயதுடயவர்களாக இருக்கும் போது 9 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள். இதனடிப்படையில் அவர் இந்த கேள்வியை கேட்கிறார். இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை எனக்கு தரவும் ஏனெனில் நான் அவருக்கு இதைப்பற்றி தெளிவாக விளக்குவதற்கு ஏதுவாக இருக்கும். 2. எல்லா முக்கியமான மதங்களைப்பற்றியும் எனக்கு தேவைப்படும் அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு எல்லா மதங்களுமே மனிதனால்தான் இயற்றப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கடவுள் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் எந்தவிதத்திலேயும் ஒரு மதம் மற்றவற்றை விட உயர்ந்தாக இருக்க முடியாது. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் எல்லா மதங்களிலும் நல்லதைச் சொல்வதுபோல் கெட்டதையும் சொல்கிறது. நீங்கள் இந்த கருத்தில் மாறுபடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். 3. குர்ஆனை நான் பார்ப்பதற்கு முன்னால் எனக்கு நபிகளைப் பற்றியும் அவர்களுடைய நபித்துவத்தைப் பற்றியும் சந்தேகம் உள்ளது. மேலும் ஏன் அவர் வன்முறையை பரப்பினார்? ஏன் தனது 54வது வயதில் ஆறு வயது சிறுமியை மணந்து 9 வயதில் அவருடன் உறவு வைத்துக் கொண்டார்? 1400 வருடங்களுக்கு முன் உள்ள கலாச்சார முறையாக இருப்பினும் நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா? மேலும் ஏன் இஸ்லாமிய மதம் எந்த விதமான கேள்விகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்பவேண்டும் என்கிறது. மேலும் கேள்வி கேட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்பது சர்வாதிகார முறையில் அமைந்திருக்கிறது? உங்களை குறைசொல்ல வேண்டும் என்று இதை நான் கேட்கவில்லை மாறான உண்மையாக இந்த கேள்விகள் என்னுள் எழுகின்றபடியால் கேட்டிருக்கிறேன். பதில் தரவும். -annapala@…..au பதில் : தேவையான அளவு அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதங்களை அணுகுவது ஒரு ஆரோக்யமான நிலையாகும். அறிந்துக் கொண்டதை பகிர்ந்துக் கொள்வதும், அறிந்துக் கொண்டதில் வரும் சந்தேகங்களை மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதும் அதன் மீது நமக்குள்ள ஈடுபாட்டின் அடையாளம் என்பதால் அந்த மனநிலை ஒரு பரந்த சிந்தனையாளனுக்குரியதாகவே இருக்கும். இதில் நீங்கள் மூன்று கேள்விகளை வைத்துள்ளீர்கள். 1) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஏன் வன்முறையைப் பரப்பினார்? 2) 6 வயது சிறுமியை ஏன் திருமணம் செய்தார்? 3) இஸ்லாம் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சர்வாதிகாரத்துடன் எதையும் நம்பச் சொல்வது ஏன்? இவற்றில் மூன்றாவது கேள்வியை முதலில் எடுத்துக் கொண்டால் தான் மற்ற இரண்டிற்கும் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இஸ்லாம் கேள்விகளுக்கே இடம் கொடுக்காது என்பது உண்மை என்றால் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டு விடும். அதனால் மூன்றாவது கேள்வியை முதலில் பரிசீலிப்பது தான் பொருத்தமானதாகும். விருப்பு – வெறுப்பு இன்றி நீங்கள் திறந்த மனதுடன் மதங்களை அணுகுவீர்கள் என்றால் கேள்விகளால் நிறைந்த மார்க்கமும் வளர்ந்த மார்க்கமும் இஸ்லாம் ஒன்றுதான் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள். ‘நாங்கள் இப்படித்தான் பதில் சொல்வோம்’ என்று அவசரப்பட்டு எங்களைப் பற்றி முடிவெடுத்து விடாமல் சற்று நிதானத்துடன் தொடருங்கள். ஹிந்துத்துவம் – கிறிஸ்த்துவம் – இஸ்லாம் இந்த மூன்றும் பெரிய மதங்களாகும். (கேள்விகளுக்கு இடங்கொடுக்கும் பக்குவம் கம்யூனிஸத்தில் இருந்தாலும் அது தன்னை மதம் என்று அறிமுகப்படுத்தாததால் அதை இங்கு சற்று தள்ளி வைப்போம்) இந்த மூன்று பெரிய மதங்களில் அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், செயலாக்கங்கள், வழிகாட்டிகள் (வேதங்கள் – அதை விளக்குபவர்கள்) இவற்றின் மீது உலகில் நடக்கும் வாதங்களையும் அந்த வாதங்களை சந்திப்பவர்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது, ஹிந்துத்துவத்திலும் – கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள். இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் ‘மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்’ என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா… அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு – விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்). ஹிந்து மதத்திற்கென்று ஆன்மிக பிரச்சாரவாதிகள் (காஞ்சி பெரியவாள்) உட்பட எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் கேள்விக் கேட்கலாம். ஆனால் அந்தக் கேள்விகள் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர விவாதித்து மேலும் தெளிவுப் பெறும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. (சிலை வணக்கம் – பெண்ணியம் – மறுஜென்மம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்). பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு ‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர ”எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்” என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்). இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான். فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ ‘நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். (16:43) கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் ‘கேள்வி ஞானத்திற்கு இடமில்லை’ என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்? وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا ‘இறைவனின் வசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதன் மீது அடித்து விழ மாட்டார்கள்.(மாறாக அந்த வசனம் குறித்து சிந்தித்து செயல்படுவார்கள்) (அல் குர்ஆன் 25:73). சிந்தனையின் வாசல் திறந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் இந்த வசனமும், கேள்விகளின்றி மத போதகர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது மனிதனை கடவுளாக்கும் பாவச் செயலாகும் என்று இறைத்தூதர் எச்சரித்துள்ளதும் ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடமிளிப்பதில்லை’ என்ற கருத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்குரியதாகும். அது மட்டுமின்றி குர்ஆனை நீங்கள் மேலோட்டமாகப் படித்தால் கூட ‘அது மூன்று கொள்கையுடையவர்களை சந்தித்ததையும் – அவர்களின் கொள்கைத் திரித்தல்கள், அதில் ஏற்படுத்திய இடற்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளதையும் காண்பீர்கள். அந்த மூன்றுக் கொள்கையாளர்கள். 1) மக்கா நகரில் வாழ்ந்து வந்த சிலை வணக்கக் கொள்கையுடையவர்கள். 2) மதீனாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள். 3) கிறிஸ்த்துவர்கள். விமர்சனங்களை வெளிப்படுத்துவதும் – விமர்சனங்களை சந்திப்பதும் கேள்வி ஞானம் உள்ள இடங்களில் மட்டும் தான் நிகழும் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் உலக அளவில் உள்ள மாற்றுக் கொள்கையுடையவர்களை கொள்கை ரீதியாக துணிச்சலுடன் விமர்சிக்கும் குர்ஆனில் – இஸ்லாத்தில் எத்துனை கேள்வி ஞானத்திற்கு இடமிருக்கும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். எனவே ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடங்கொடுப்பதில்லை’ என்ற வாதம் தவறானது என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம். இரண்டு கேள்விகள், அது குறித்த சர்ச்சைகளில் மட்டும் தான் ஈடுபடக் கூடாது என்று தடை வந்துள்ளது அவை, ஒன்று – விதி, இரண்டு – இறைவனின் பிறப்பு. இவை விடைகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகள். இவை இரண்டைத் தவிர வேறு எது பற்றி வேண்டுமானாலும் – எத்தகைய கேள்விகளையும் – விமர்சனங்களையும் இஸ்லாத்தின் மீது வைக்கலாம். அவற்றிற்கு முறையான பதில் இஸ்லாத்தில் உண்டு. நீங்கள் சில முஸ்லிம்களிடம் கேள்விக் கேட்டு அவர்கள் பதில் சொல்லாமல் போயிருக்கலாம். அத்தகைய முஸ்லிம்களை நீங்கள் சந்தித்தால் ‘அது அவர்களின் கல்வியின் குறைப்பாடு’ என்று விளங்கிக் கொள்ளுங்கள். அவர்களின் குறைப்பாட்டை இஸ்லாத்தின் குறைப்பாடாக முடிவு செய்ய வேண்டாம். இதுவே உங்கள் மூன்றாவது கேள்விக்குரிய பதிலாகும். 2) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஏன் வன்முறையைப் பரப்பினார்? தனி மனிதருக்கும் – ஆட்சியாளருக்கும் உள்ள வித்தியாசத்தையும், கலகத்துக்கும் – போருக்கும் உள்ள வித்தியாசத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இது போன்ற வாதத்தை எடுத்து வைப்பார்கள். இயேசு போர் செய்யவில்லை என்பது உண்மை. சமாதான வாழ்வையே அவர் விரும்பினார் என்பதும் உண்மை. இதை காரணம் காட்டி ஒரு கிறிஸ்த்துவர் இயேசுவிடம் இல்லாத முரட்டுக் குணம் முஹம்மதிடம் இருந்தது என்று கூறினால் (அவ்வாறு பரவலாக கூறத்தான் செய்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தக் கேள்வி) நிச்சயம் அவரது அறியாமைக்கு நாம் அனுதாபப்படுவோம். தம்மைத் தாக்க வருபவர்களை – தமக்கு சொந்தமான ஒன்றை அபகரிக்க வருபவர்களை ஓர் ஆட்சியாளர் எதிர்த்துப் போராடுவது வன்முறை என்றால் ‘போர்’ என்ற சொல்லை நாம் தமிழ் மொழியிலிருந்து எடுத்து விடத்தான் வேண்டும். முதலாம் உலக (ப்போர்) வன்முறை, இரண்டாம் உலக (ப்போர்) வன்முறை, கார்கில் வன்முறை, வளைகுடா வன்முறை என்று போர்கள் அனைத்தையும் வன்முறையாக மாற்றியாக வேண்டும். ஒரு நாட்டுடைய ராணுவம் தங்களுடைய எதிரிகளை களத்தில் சந்திப்பதை ‘வன்முறை’ என்று நீங்கள் கருதுவீர்களா..? சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் – கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் ‘வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்’ என்று பாராட்டுவீர்களா..? வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒருங்கிணைத்த தேசிய ராணுவத்தை ‘வன்முறையார்கள்’ என்று வர்ணிப்பீர்களா..? இதுவெல்லாம் வன்முறை என்பது உங்கள் எண்ணம் என்றால் முஹம்மத் வன்முறையாளர் என்ற உங்கள் கருத்தும் உண்மைதான். ராணுவமும் – போரும் வன்முறையல்ல என்று நீங்கள் வாதித்தால் முஹம்மத் என்ற ஓர் ஆட்சியாளர் தலைமையில் இயங்கிய இஸ்லாமிய ராணுவத்தையும் அவர்கள் சந்தித்தப் போர்களையும் மட்டும் எப்படி வன்முறை என்று கருதுகிறீர்கள்? மதீனா என்பது இஸ்லாமிய ஆட்சியாளர் ஆட்சிப் புரியும் ஒரு நாடு. இங்கு இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால் அந்த ஆட்சியாளரும் அவரைச் சார்ந்த கனிசமான மக்களும் தமது சொந்த பூமியிலிருந்து (மக்காவிலிருந்து) நாடு துறந்து வெளியேறுகிறார்கள். பத்தாண்டு காலம் பெரும் துன்பங்கள் அனைத்தையும் சகித்து – இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்து – கொள்கை ஒன்றுதான் முக்கியம் என்ற உறுதியுடன் அகதிகளாக அந்நிய மண்ணுக்குச் செல்கிறார்கள். இவர்களின் கொள்கையும் வாழ்க்கையும் பரிசுத்தமானது என்பதை உணர்ந்த – விளங்கிய அந்த மண்ணின் மக்கள் தங்களின் ஆளுமைக்குரியவராக இறைத்தூதரை நியமித்துக் கொள்கிறார்கள். இறைத்தூதர் ஆட்சியாளராக ஆன பிறகு எல்லா நாடுகளும் (இன்றைக்கும்) சந்திக்கும் அச்சுறுத்தல்களை அந்த நாடும் சந்தித்தது, எதிரிகளின் கூடுதல் வெறித்தனத்துடன். எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஓர் ஆட்சியாளர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் முஹம்மத் என்ற அந்த இறைத் தூதரும் செய்தார்கள். இதைத்தான் நீங்கள் வன்முறை என்கிறீர்களா..? மனிதத்துவத்திற்கும் – மனித நேயத்திற்கும் எதிராக முஹம்மத் நடந்தார் என்பதற்கு வரலாற்றிலிருந்து ஒரேயொரு சம்பவத்தைக் கூட யாராலும் காட்ட முடியாது. காரணம் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் ஓர் இறைத்தூதர். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்தவைகள் அனைத்தும் போர்கள் தான் என்றாலும் இதர ஆட்சியாளர்களின் போர் குணங்களுடன் எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் சந்தித்தப் போர்களில் அனேக நியாயங்கள் இருந்தன. நாடு பிடிக்கும் பேராசையுடன் உலகை வளம் வந்த நெப்போலியனை ‘மாவீரன் நெப்போலியன்’ என்கிறது உலகம். அக்கம் பக்கம் ஆட்சிப் புரிந்த சிற்றரசர்களையெல்லாம் கருவறுத்து – பெண்களை நாசமாக்கி – யானைப் படை, குதிரைப் படைகளால் விளைச்சல் நிலங்களையெல்லாம் அழித்தொழித்து உலா வந்தவர்களையெல்லாம் வரலாற்று வீர நாயகர்களாக எழுதி வைத்துள்ளோம். (தேவைப் பட்டால் விபரங்கள் வெளியிடுவோம்) ஆனால் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் சந்தித்தப் போர்களில் இத்தகையப் பேராசையில் – வரம்பு மீறலில் ஒன்றையாவது காட்டமுடியுமா..? போர்களங்கள் தவிர இதர நேரங்களில் அந்தத் தலைவரும் இதர ராணுவ வீரர்களும் ‘வாளெடுத்த’ சம்பவம் ஒன்று உண்டா..? ஓர் ஆட்சித் தலைவராக அவர் சந்தித்த தற்காப்புப் போர் – மற்றும் சில அவசியப் போர்களைத் தவிர அந்த சகிப்புத் தன்மை மிக்க மாமனிதரிடம் வேறென்ன வன்முறை இருந்தது? அவர் ஈடுபட்ட வன்முறையை ‘இது’ என்று குறிப்பிட்டு சுட்டிக் காட்டுங்கள். அது பற்றி விவாதிப்போம். 3) உங்களின் அடுத்த சந்தேகம் நபி ஏன் 6 வயது சிறுமியை திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவு வைத்துக் கொண்டார்? நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா… இந்த சந்தேகத்தில் உள்ள நியாயத்தை நாம் மறுக்க மாட்டோம். இது நியாயமான சந்தேகம் என்பதால் இது பற்றிய கூடுதல் தெளிவை நாம் பெற்றுதான் ஆக வேண்டும். பால்ய விவாகம் தவறு என்பது இன்றைய சிந்தனையே! பால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் ‘வயதை’ தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 – 30 ஆண்டுகளுக்குள் தான். பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத – தவறாகக்கூட கருதப்படாத – ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும். கம்யூனிஸ சிந்தனையே முன்வைக்கப்படாத ஒரு காலகட்டத்தைப் பற்றி இன்றைக்கு ஒரு கம்யூனிஸவாதி ‘அவர்கள் ஏன் கம்யூனிஸ சிந்தனையைப் பின்பற்றவில்லை?’ என்று கேட்டால் அது எப்படி பொருத்தமற்றதோ அது போன்றதுதான் இதுவும். ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆய்ஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத காலத்தில் நடந்ததாகும். இது முதலாவது பதிலாகும். உறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல். மனதிற்கு பிடித்த நல்லவர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும். பல மாதங்களுக்குப் பின் – பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம். ‘அக்காள் மகள் மாமனுக்குத் தான்’ என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு – சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் நீடிக்கின்றன. இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு ‘முஹம்மத் – ஆய்ஷா’ திருமணத்தை அணுகுவோம். வேறு எவரும் விஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள். திருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது. ஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே அன்றைக்கு இல்லறம் துவங்கியது. முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் – சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று. இல்லறம் மட்டுமே குறிகோளல்ல. என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள். அந்தத் தேவை என்ன? இறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் – விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் – மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)- ஆய்ஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறைக் காண முடியாது. காரணம், இந்த உலகில் – நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அமசங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்க பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர. பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன. திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம். ஆனாலும் பால்ய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. -ஜி என் source: http://tamilmuslimway.blogspot.in/2011/06/blog-post_24.html Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha − 3 = 4 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை அறிவியல் அலுவலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதற்கான தேதி பற்றி TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதிலும் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்க கோரிக்கை! இதே போல் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் போட்டி தேர்வுகளை நம்பக தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தி வருகிறது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இளநிலை அறிவியல் அலுவலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பதிவுகளுக்கு ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களின் பட்டியலை வெளியிடுவதற்கான தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி குறித்து நேற்று TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். TNPSC Online Classes To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleTN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்க கோரிக்கை! Next articleதமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு! Mahalakshmi LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. Captcha verification failed! CAPTCHA user score failed. Please contact us! EDITOR PICKS மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் ரூ. 3000 ஓய்வூதியம் – மத்திய அரசின் அசத்தலான... November 27, 2022 தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு பேருந்தில் 75% கட்டண சலுகை – வரவேற்கும் மக்கள்! November 27, 2022 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.69,100 வரை ஊதியம்! November 27, 2022 POPULAR POSTS வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 January 7, 2020 TNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள் October 29, 2020 மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020 December 11, 2020 POPULAR CATEGORY news32756 அறிவிக்கைகள்20272 Entertainment7688 நடப்பு நிகழ்வுகள்2888 video1139 தினசரி1094 Education1014 தேர்வு முடிவுகள்813 Quiz719 ABOUT US ExamsDaily is your resource hub for Current Affairs, General Knowledge, Exam Notifications, Competitive Exam preparation, etc. We provide you with the latest
பரதேவதையான ஶ்ரீஜகதம்பிகையை உபாஸிக்க ஏற்ப்பட்ட வ்ரதங்களிலே ச்ரேஷ்டமானது நவராத்ரி வ்ரதம். நவராத்ரி புண்யகாலைத்தில் அம்பாளை ஆராதிப்பது அதிவிஷேஷம் என்றும் தேவி மஹாமந்த்ர ஜபங்களை செய்து கொண்டு பரதேவதையை உபாஸிக்க சிறந்தகாலம் என்பதும் சாஸ்த்ரங்களின் துணிபு. தேவி பாகவதம் விஷேஷமாக நான்கு நவராத்ரங்களையும் கூறுகிறது. அவற்றுள் ஶ்ரீவித்யோபாஸகர்கள் பொதுவாக வருஷத்தில் சைத்ர(பங்குனி — சித்திரை) மாதத்தில் வரும் நவராத்ரியை வஸந்த நவராத்ரி என்றும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக அம்பிகையை உபாஸிக்க மிகுந்த விஷேஷமான காலமானதால் ஶ்ரீலலிதா நவராத்ரி என்றும் கூறுவது வழக்கம். ஆஷாட மாதத்தில்( ஆனி — ஆடி) வரும் நவராத்ரியில் ஶ்ரீமஹாவாராஹியாக அம்பாளை உபாஸிக்கும் வழக்கம் இருப்பதால் ஆஷாட நவராத்ரி அல்லது ஶ்ரீவாராஹி நவராத்ரி என்றும், ஆச்வீன மாதத்தில்( புரட்டாசி — ஐப்பசி) வரும் நவராத்ரியில் ஶ்ரீசண்டிகா பரமேச்வரியாக அம்பாளை உபாஸிக்கும் வழக்கம் இருப்பதால் ஶ்ரீதுர்கா நவராத்ரி, சரத்காலத்தில் வருவதால் ஶ்ரீசாரதா நவராத்ரி, நவராத்ரிகளில் முக்யமானதால் மஹாநவராத்ரி என்றும் மாக மாதத்தில்(தை — மாசி) வரும் நவராத்ரியில் ஶ்ரீராஜச்யாமளா ரூபத்தில் அம்பாளை உபாஸிப்பதால ஶ்ரீச்யாமளா நவராத்ரி அல்லது மாக நவராத்ரி என்றும் உபாஸிக்கும் வழக்கம் உண்டு!! ஶ்ரீவித்யோபாஸகர்கள் பதினைந்து நாளும் ப்ரதமை தொடங்கி பௌர்ணமி வரையிலும், மற்றோர்கள் நவமி வரையில் நவராத்ரங்களில் அம்பாளை உபாஸிப்பது வழக்கம். ஶ்ரீஶ்யாமளா நவராத்ரமானது இந்த வருடம் February 1 அன்று தொடங்குகின்றது ஶ்ரீராஜச்யாமளா பரமேச்வரியை விஷேஷமாக இந்த நவராத்ரியில் ஆராதிக்க வேணும் என்பதும், ஶ்ரீமஹாச்யாமளையின் அனுக்ரஹமே ஶ்ரீலலிதோபாஸனையில் சீக்ரம் ஸித்தி அளிக்கும் என்பதும், ஶ்ரீச்யாமளை எனும் மஹாமந்த்ரிணி தேவியே ஶ்ரீலலிதையினடத்தில் பக்தனுக்கு முக்தியளிக்க பரிந்துரை செய்வாள் என்பதாலும் ஶ்ரீச்யாமளா தேவி உபாஸனை முக்யமானது. வாக்கிற்கு அதிஷ்டாத்ரியான ஶ்ரீச்யாமளா பரமேச்வரி அனுக்ரஹம் இருந்தாலும் ஸர்வ தேவதா மந்த்ரங்களும் ஒரு முறை உச்சரிப்பதாலேயே ஸித்தி ஆகி விடும் என்பது ஶ்ரீச்யாமாளையின் காருண்யத்தைக் கூறுவது. ஸகல மந்த்ரங்களுக்கும் ஈச்வரியாக தேவி மஹாச்யாமளையே விளங்குகின்றாள். ஶ்ரீலலிதேசிக்கும் ஶ்ரீச்யாமளைக்கும் எள்ளளவு பேதமும் இல்லை. ஸௌபாக்யலக்ஷ்மி கல்பத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணு ஶ்ரீலக்ஷ்மி அம்பாளிடம் “ஓ!! லக்ஷ்மி!! தந்த்ரங்கிலுள்ள லலிதா தேவியின் நாமங்களின் ஸாரம் திரண்டு ஶ்ரீச்யாமளா ஸஹஸ்ரநாமமாக உள்ளது”. என்று கூறுவதால் ஶ்ரீலலிதா தேவியின் நாமங்களே தான் ச்யாமளைக்கும் கூறப்படுகிறது!! அதனாலே ஶ்ரீஶ்யாமளா ஸஹஸ்ரநாமத்திற்கு “நாமஸார ஸ்தவம்” என்றே பெயர். ஆகையால் ஶ்ரீலலிதையே தான் ச்யாமளையாக வந்தாள் என்றும் தெரிகிறது. மேலும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் ஆனந்தோல்லாஸத்திலிருந்து ஶ்ரீமஹாகணபதியும் புத்தியிலிருந்து ஶ்ரீராஜச்யாமளையும் அஹங்காரத்திலிருந்து ஶ்ரீமஹாவாராஹியும் விளையாட்டிலிருந்து ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரியும் குண்டலினியிலிருந்து ஶ்ரீபூர்ண காயத்ரியும் பெருமையிலிருந்து ஶ்ரீசண்டிகா பரமேச்வரியும் அர்த்தாம்சத்திலிருந்து ஶ்ரீமஹாதுர்கையும் வாக்கிலிருந்து மாலினி தேவியும் க்ரூரத்திலிருந்து ப்ரத்யங்கிரா தேவியும் தோன்றியதாகவே கூறப்படுவதால், இந்தந்த தேவதோபாஸனை செய்வோரும் ஶ்ரீலலிதாம்பாளையே அந்தந்த வடிவங்களில் பூஜிக்கின்றனர் என்பதாகும்!! மதங்க ருஷிக்கு பெண்ணாய்த் தோன்றிய ஶ்ரீலலிதா தேவிக்கு மாதங்கி என்று பெயர். அவளே ஶ்ரீச்யாமளை என்று கூறுவதும் உண்டு!! சோழ தேசத்திலமைந்த சிவாலயங்களிலே அம்பாள் ஶ்ரீராஜமாதங்கி ஸ்வரூபமாக ப்ரகாசிக்கும் க்ஷேத்ரங்கள் உண்டு!! திருநாங்கூர் — மதங்கேச்வரர் கோவில் — ஶ்ரீராஜமாதங்கீச்வரி/ ஶ்ரீமஹாச்யாமளா திருவெண்காடு — ச்வேதாரண்யேச்வரர் கோவில்– ஶ்ரீப்ரஹ்மவித்யாம்பாள் — ஶ்ரீலகு ச்யாமளா திருக்கோலக்கா — ஶ்ரீதாளபுரீச்வரர் கோவில் — ஶ்ரீத்வனிப்ரதாம்பாள் — ஶ்ரீ வாக்வாதினி அம்பர்மாகாளம் — ஶ்ரீமஹாகாளநாதர் கோவில்– ஶ்ரீபயக்ஷயாம்பிகா — ஶ்ரீராஜ மாதங்கீச்வரி பாண்ட்ய ராஜகுமாரியான ஶ்ரீமீனாக்ஷி பரதேவதை ஶ்ரீ மஹாச்யாமளை. தேவீ பீடங்களில் முக்யமான மஹாஶ்யாமளா பீடம். ஶ்ரீதேவீ மஹா காமேஶ்வரியாக ஶ்யாமளா பீடத்தில் விளங்குகின்றாள். இந்த புண்ய நவராத்ரி காலத்தில் ஶ்ரீமஹாச்யமாளாம்பாளை உபாஸித்து/வழிபட்டு அவளருளைப் பெறுவோம்!! ஜய மாதங்க தனயே!! ஜய நீலோத்பலத்யுதே!! ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம ஶ்ரீமாத்ரே நம: லலிதாம்பிகாயை நம: — மயிலாடுதுறை ராகவன் Share this: Facebook Email Pinterest Tumblr Twitter Like this: Like Loading... ‹ ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8: Quote from Swami Vivekananda on Republic Day › Categories: Upanyasam 3 replies Athmaram Hemalatha January 30, 2022 • 2:28 am Yes Sri Raghavanji, my home town is Madurai, Sri Meenakshi peetam. Aum Sri Matangyai namaha Loading... Reply ↓ Mahesh January 26, 2022 • 8:51 am Great article….Did not know that Thirvengadu is lagu Shyamala – been there once….will save these details for future trips….Also you missed out Madurai Meenakshi who is none other than Raja Shyamala. Aum Shri Matrey Namaha! Loading... Reply ↓ Mayiladuthurai Raghavan January 26, 2022 • 12:13 pm Namaskarams Anna Thanks a lot Yes Anna Meenakshi Kshetram is Prathyaksha ShyamalA Peetam Kamakshi Sharanam.. Loading... Reply ↓ Leave a Reply Cancel reply paypal.com/us/fundraiser/charity/1854990 Type your email… Subscribe Blog Stats 21,559,651 hits Tweets by JagadguruVacan Tweets by KanchiMatham Adhishtanam Adi Shankara anugraha anugraham anusham Aradhana Athirudram Balu mama Bhavani Sahasranamam books Chaarukesi chidambaram Chidambaram Lord Natarajar darisana anubavangal deivathin kural dheivathin kural Divine Thoughts Dr.Veezhinathan drawings experience Ganesa Sarma gayathri Gems gho rakshana Gho Samrakshanam Golden Quotes guru bakthi H.H Bala periyava jayanthi Kaarai shankara kamakshi karunai deivam karunai nizhal krithis kumbabishekam Lalithopakyanam Maha Periyava Mahaperiyava Mahaperiyava colored maharudram Mahasivarathri mahimai newsletter Manimantapam medical miracle mettur miracle miracles multimedia muslim devotee my strength navarathiri Navarathri nayanmars Nellikuppam new year nochiyam orikkai paintings penmai Periyava enakku mattumthaan Periyava Mahimai Periyava padhukai periyava radio Periyava TV Photos poems pradosham pradosham mama Pudhu periyava quiz ra ganapathi Ramana Maharishi Sage with Eyes of Light sakthi vikatan Salem Ravi Samrakshanam sandhyavandhanam sankara charitham sankara jayanthi sankaran chandran shiva bakthi shiva linga Shivananda lahari meaning sivan sar Sivan Sir slokas Sri Sivan Sar sthuthi subramanian swamy thiruvanaikovil Upadesam Upanyasams Vaishnava vinayagar agaval yogi ramsuratkumar காமாக்ஷி சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை லலிதா லலிதோபாக்யானம் ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம்
சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல்… Read More... இளைஞர்களின் இன்டர்நெட் கதையை சொல்லும் ‘என்ஜாய்’.. admin Dec 5, 2022 எல் .என்.எச்.கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் , புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம், என்ஜாய். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும்,… Read More... பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ். ஜே. சூர்யாவின் ‘வதந்தி’. admin Dec 4, 2022 எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் சிறந்த படைப்பு -வதந்தி', 'ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ் ஜே சூர்யா' என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக… Read More... நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் ‘ரகு தாத்தா’. admin Dec 4, 2022 'புரட்சி தொடங்கும் இடம் வீடு' இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, 'ரகு… Read More... ரோகினி நடித்த ‘விட்னஸ்’ திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது! admin Dec 2, 2022 தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் 'விட்னஸ்'. இதில் நடிகை ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம், வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள்… Read More... விஜயானந்த் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம்! admin Nov 30, 2022 இந்தியாவின் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான 'வி .ஆர் .எல்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் திரைப்படம், 'விஜயானந்த்'. கன்னடம், தமிழ்,… Read More... ‘ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ திரைப்படம் 24 மணி நேரத்தில் செய்த சாதனை! admin Nov 29, 2022 டாக்டர் ஜெயந்திலால் கடா (PEN Studios) தயாரிப்பில், R. பால்கி எழுதி இயக்கிய உளவியல் த்ரில்லர் 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) திரைப்படம், தற்போது ZEE5 இல் வெளியாகியிருக்கிறது. திரையரங்குகளில்… Read More... இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘வதந்தி’. admin Nov 28, 2022 அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி 'தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர்… Read More... குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட “ஆகோள்” admin Nov 28, 2022 எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல்… Read More... Ram Charan – Buchi Babu Sana’s Pan India Film Announced! admin Nov 28, 2022 Mega Power Star Ram Charan who bagged a massive blockbuster with the Pan India film RRR is presently starring in another Pan India film under the direction of Shankar. Charan’s next film has been confirmed officially today. Young director…
புவியின் மொத்த பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது. நீர் ஒரு இயற்கை வளம். இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இன்றியமையாதது. நமது பூமியில் அதிக அளவு நீர் உள்ளது. அதில் சிறிதளவே மனிதனின் தேவைக்கு ஏற்ப பயன்படுகிறது. புவியில் உள்ள நீர் வளத்தில் பெருமளவு 97% கடல் மற்றும் பெருங்கடலில் உள்ளது. பூமி (அ) நீர் கோளம் கடலில் கிடைக்கும் நீரினை நம்மால் குடிக்க இயலுமா? நீரின் பெரும் பகுதி கடல் உவர்ப்பாக இருப்பதால் அவை குடிப்பதற்கு ஏற்றதல்ல. பெரும்பகுதி நன்னீர் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்து உள்ளதால் அது எளிதில் கிடைக்கக்கூடிய நீராக இருப்பதில்லை. நன்னீர் நாம் அன்றாட வாழ்வில் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் தேவைப்படும் சுத்தமான பாதுகாப்பான நீர் நன்னீர் என்று அழைக்கப்படும். நன்னீர் என்பது, உப்புக்கள் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீராகும். Example: இது குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் வீடுகளில் காணப்படும் மற்றும் குழாய்களில் கிடைக்கும் நீர் பொதுவாக நன்னீராகும். புவியில் காணப்படும் நீரின் அளவு 100% ஆகும். இதனை உப்பு நீர் (கடல் நீர்) மற்றும் நன்னீர் என்று பிரிக்கலாம். உப்பு நீர் - 97% நன்னீர் - 3% பூமியில் கிடைக்கும் 3% நன்னீரில் நான்கில் ஒரு பங்கு பனிக்கட்டிகளாகவே துருவப்பகுதிகளில் உள்ளன. மீதமுள்ள மொத்தம் 3% நன்னீரானது பின்வருமாறு பரவியுள்ளது. துருவ பனிப்படிவுகள், பனியாறுகள் - 68.7% நிலத்தடி நீர் - 30.1% மற்ற நீர் ஆதாரங்கள் - 0.9% மேற்பரப்பு நீர் - 0.3% மொத்த மேற்பரப்பு நீரான 0.3% பின்வருமாறு பரவியுள்ளது. ஏரிகள் - 87% ஆறுகள் - 2% சதுப்பு நில நீர் - 11% மேலே கொடுக்கப்பட்டுள்ள வட்ட விளக்க வரைபடத்திலிருந்து புவியில் நமது பயன்பாட்டிற்கென மிக்க குறைந்த அளவிலான நீரே கிடைக்கின்றது என்பதனையும், அதனை பாதுகப்பதன் அவசியத்தினையும் நாம் புரிந்து கொள்ளலாம். Important! குறிப்பு: கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? மழை பொழியும் பொழுது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மழைநீரில் கரைந்து மழைநீரை சற்று அமிலமாக மாற்றுகிறது. அப்படி அமிலமாக மாறிய மழை பொழியும் பொழுது அது பாறைகளை அரிக்கிறது, பொதுவாகவே பாறைகளில் சோடியம் அதிகமாக காணப்படும் இப்படி அரிக்கபட்ட துகள்கள் கனிம உப்புகளை வெளியிடுகிறது. இந்த அயனிகள் ஆறுகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டு இறுதியாக கடலை அடைகிறது. இப்படி கடலை அடைந்த சோடியம் நிறைந்து காணப்படும் நீர் . கடல் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக்கபடுகிறது இதன் காரணமாக நீரனாது ஆவியாகி மேலே சென்றுவிடும் ஆனால் உப்பானது கடலிலேயே தங்கிவிடும் இதன்காரணமாக கூடுதல் உப்பு கடலில் சேர்கிறது அதாவது உப்புநீர் ஆவியாகி நீர் மேலே சென்றுவடும் மீதமுள்ள உப்பு கடலிலேயே தங்கிவிடும் இவ்வாறு பல கோடி வருடங்கள் இந்த செயல் திரும்ப திரும்ப நடந்ததன் காரணமாக தற்போது கடல் அதிக உப்புதன்மை கொண்டதாக காணப்படுகிறது. அதிக அளவு கரைபொருள் கரைந்துள்ள நீரினை நம்மால் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது. இத்தகைய நீரினை நாம் உப்பு நீர் என அழைக்கிறோம்.
By using our site, you acknowledge that you have read and understand our Terms of Use & Privacy Policy. Copyright © 2021 - அருஞ்சொல். All rights reserved.Website crafted by Dynamisigns தலையங்கம் ஆசிரியரிடமிருந்து... கட்டுரை பேட்டி சமஸ் ஏன் எதற்கு எப்படி? தொடர் இன்னொரு குரல் காணொளி தேதிவாரி வாசகர் கேள்விகொள்கைகள்தேசப் பாதுகாப்புமௌனம் சாதிப்பது அவமானம்இந்திய தேசிய காங்கிரஸ்அருஞ்சொல் ராஜாஜி கட்டுரைஅராத்து கட்டுரைமல்லிகார்ஜுன் கார்கேகணினி அறிவியல்காதுவலிநூலகங்களில் சீர்திருத்தம்மகேஸ் பொய்யாமொழிபணமதிப்புநீக்கம்சீனியர் வக்கீல்'ஜாப் ஷாப்பிங்' (Job Shopping)கோவிட் - 19இலவச மின்சாரம்அரசமைப்புச் சட்டப்பிரிவு 159சுதந்திரப் போராட்ட இயக்கம்குறைந்த வருவாய் மாநிலங்கள்200 கேள்விகள்அற்புதம் அம்மாள் பேட்டிAgaramபத்திரிகைச் சுதந்திரம்ரூபாய் - டாலர் செலாவணி விகிதம்காந்தி பெரியார் சாவர்க்கர்பெண்கள் கவனம்!மூலம் நோய்க்கு முடிவு கட்டலாம்!ரவிக்குமார் கட்டுரைகூடாரவல்லி
கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் Search for: Tag Archives: #இந்துமுன்னணி அரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020 பொது செய்திகள்#ஆட்டோ, #இந்துமுன்னணி, #மணலிமனோகர், ஆட்டோ முன்னணி, கம்யூனிஸ்ட், நிவர், வேலைநிறுத்தம்Admin 25.11.2020 த. மனோகரன், மாநிலத் தலைவர் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம், #59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. கைபேசி:9841769852 பத்திரிகை அறிக்கை.. கொரோனா நோய் தொற்றின் ஊரடங்கு தளர்வு தற்போது தான் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பலன் அளிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், 25 ஆம் தேதி நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது. இதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான். இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் அரசியலாக்க துடிக்கிறது. மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு, எங்களது அமைப்பு முன் வைக்க இருக்கிறது. பேரிடர் காலங்களில் மக்கள் இன்னல்களை போக்குவதற்கு ஒவ்வொவரும் முன்வர வேண்டும். இந்த காலச் சூழ்நிலையில் இந்த வேலை நிறுத்தமானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. எனவே, 26.11.2020 அன்று இடதுசாரி தொழிற் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளவதில்லை என முடிவு செய்துள்ளது. அதே சமயம், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணியில் பங்கேற்று துயர் துடைக்க ஆயத்தமாகி வருகிறது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி, என்றும் சேவைப் பணியில், த. மனோகரன் மாநிலத் தலைவர் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் Leave a comment கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #கள்ளக்குறிச்சி, #கோவில்வருமானம்Admin 26.10.20 நமது முன்னோர்கள் கோவில்கள் காலங்காலமாக இருக்கவே நிலங்களை, வீடுகளை எழுதித் தந்தார்கள். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரழிந்து கிடப்பதைப்பற்றி கவலைப்படாத இந்து சமய அறநிலையத்துறை, அக்கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் புன்செய் நிலத்தை கலெக்டர் பெருந்திட்ட வளாகம் கட்ட 1,98,87,038/- கிரயம் செய்ய இருப்பதாகவும், ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்க பத்திரிகை விளம்பரம் செய்துள்ளது. இந்து முன்னணி இதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 100 கோடி தரவேண்டியதற்கு, 1.98 கோடியை நிர்ணயம் செய்துள்ளது பித்தலாட்டமான வேலை, சட்டவிரோதமான செயல். இந்த தொகை வருங்காலத்தில் காணாமல் போய்விடும். இந்த நிதி கண்டிப்பாக அந்த கோவில் நிர்வாகத்திற்கு பயன்படாது. கோயில் பராமரிப்பைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு இந்து சமய அறநிலயத்துறை, கோயில் நிலங்களை அரசுக்கு தாரை வார்க்க சேவகம் செய்கிறது. இதனை எதிர்த்து அவ்வூரின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மூலமாகவே இந்து முன்னணி ஆட்சேபணை கடிதங்களை அனுப்பி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இன்னமும் அரசுக்கு சொந்தமாகாத அந்த இடத்தில் கட்டுமான பணிகளை அரசு செய்து வருவது சட்டவிரோதமானது, கண்டிக்கத்தக்கது. எனவே, அரசுக்கு அந்த இடம் தேவை என்றால், அதனை எடுப்பதற்கு முன்பு, அதே மதிப்புள்ள, அதே பரப்பளவு உள்ள அரசு நிலம் அல்லது தனியார் இடத்தை வாங்கி, அதனை கோவில் பெயருக்கு அரசாங்கம் பதிவு செய்து தர வேண்டும். அப்படி செய்யாமல் இந்த நிலத்தை அரசிற்கு தாரை வார்ப்பது, அந்த சொத்தை அளித்தவர்கள் எந்த நோக்கத்திற்காக தந்தார்களோ அதற்கு எதிரானது. அது அவர்களுக்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து இந்து முன்னணி போராடும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலை நிர்வகிக்காமல் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் உணர்ந்து போராட முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி, என்றும் தேசிய, தெய்வீகப் பணியில் (த. மனோகரன்) மாநில செயலாளர் Leave a comment இந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020 பொது செய்திகள்#அவமதிப்பு, #இந்துக்கள், #இந்துபெண்கள், #இந்துமுன்னணி, #சனாதனதர்மம், #திருமாவளவன்Admin 23.10.2020 கடந்த 16.10.2020 அன்று பெரியார் tv என்ற யூ ட்யூப் சானலில் காணொளி வெளியானது . அதில் 26.09.2020 அன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு காணொளி மூலம் பெரியாரிய தேசவிரோத அமைப்புகள் மூலமாக நடைபெற்ற பெரியாரும் இந்திய அரசியலும் என்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன் இந்து மதத்தினுடைய மனுதர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று கூறப்பட்டுள்ளதாக பேசியுள்ளார். இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கில் ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு கூறியுள்ளார். இந்த செயல் இந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தொடர்ந்து இந்து தர்மத்தை, இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றார். பிற மதங்களைப் பற்றி எவ்வித கருத்தையும், எப்போதும் இவர் சொன்னது கிடையாது. அப்படியெனில் இவர் யாரோ ஒரு சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வாறு பேசுகிறார் என்பது உறுதியாகிறது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. இதே போல ஒரு தொடர்ந்து பேசி வருவதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் கண்டிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுடன் யாரும் கூட்டணி வைக்க கூடாது. அப்படி கூட்டணி வைப்பவர்களுக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்க வேண்டும் . அதேபோல இவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது பதவிப்பிரமாணம் செய்து கொண்டபடி நடந்து கொள்ளவில்லை. இந்து மதத்தின் மீது மிகப் பெரும் வெறுப்பை காண்பிக்கிறார். அதனால் அரசியல் சாசனப்படி இவருடைய நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க இவருக்கு அருகதை இல்லை.எனவே இவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேதகு ஜனாதிபதி அவர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. . என்றும் தாயகப் பணியில் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் Leave a comment மாநிலத் தலைவர் அறிக்கை – ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கை பதிவிற்கு இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது காவல்துறை வழக்கு- இந்துமுன்னணி கடும் கண்டனம் June 5, 2020 பொது செய்திகள்#அராஜகம், #இந்துமுன்னணி, #காவல்துறை, #முகநூல், #ராமநாபுரம், #ராமேஸ்வரம், பொய் வழக்குAdmin 06.06.2020இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே இராதனூர் என்ற கிராமத்தில் கடந்த 31.5.2020 அன்று காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், காளியம்மன், நாகநாதர் ஆகிய சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.அந்த ஊர் பெரியவர்கள் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.இராமமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு விசயத்தை கூறவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் இராதனூரில் சிலைகளை உடைத்த பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2.6. 2020 அன்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் எந்த மதத்தை குறிப்பிட்டோ, வேறு யாரையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. மேலும் தனது பதிவில் சட்டவிரோதமாக எதையும் குறிப்பிடவில்லை.இந்நிலையில் அவர் மீது மேற்படி முகநூல் பதிவுக்காக கடந்த 3.6..2020 தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து முன்னணி இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேசக் கூடிய அமைப்பு. அதன்படி இந்து கோவிலை உடைத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கையாக பதிவுசெய்து இருப்பதை வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்களுக்காக போராடக் கூடியவர்கள் மீது அடக்குமுறையை செய்வதுபோல் உள்ளது. அதனால் மேற்படி வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று தமிழகமெங்கும் இந்துக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்மாநிலத் தலைவர் Leave a comment வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான அரசின் சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் , சான்றோர்களை அழைக்க வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் June 2, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #அரசு, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம்Admin 02.06.2020 பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசுதலைமைச் செயலகம் சென்னை அன்புடையீர் வணக்கம்: பொருள்: வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் மற்றும் சான்றோர்களை அழைக்க வேண்டி – கோரிக்கை கொரோனா நோயின் காரணமாக கடந்த 70 நாட்களாக தமிழகத்திலுள்ள திருக்கோவில்கள் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய முடியாமல் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலில் மாநில அரசுகளே வழிபாட்டுத் தலங்கள் திறக்க முடிவு எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மற்றும் மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோயில்களை திறக்க அந்தந்த மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசாங்கம் தடை தொடரும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை ௦3.௦6.2020 மாலை 4 .45 க்கு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிபாட்டுத்தலம் திறப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது என்று அறிகின்றோம். இந்த கூட்டத்தில் இந்து மத சம்பந்தமாக முடிவெடுப்பதற்காக, ஆலோசனை சொல்வதற்கு தமிழகத்தில் முன்னோடி சைவ வைணவ மடாதிபதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். ஏதோ பெயருக்கு அடையாளம் தெரியாத இந்து மத பிரதிநிதி என்று யாரையோ அழைத்து கூட்டம் நடத்த கூடாது. மேலும் இந்த கூட்டத்தில் இந்து முன்னணியும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். வருகிற எட்டாம் தேதி முதல் திருக்கோவில் திறக்க ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம் தாயகப் பணிகளில் காடேஸ்வராசி.சுப்பிரமணிம் மாநிலத்தலைவர் இந்து முன்னணி தமிழ்நாடு Leave a comment பா.ஜ.க மூத்ததலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் June 2, 2020 பொது செய்திகள்#BJP, #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், இரங்கல் செய்தி, லக்ஷ்மணன் ஜிAdmin 02.06.2020 பா. ஜ.க.மூத்த தலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை பா.ஜ.கமுன்னாள் மாநில தலைவர், முன்னாள் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.இலஷ்மணன் அவர்கள் ஜூன் 1 இரவு 09.05 மணியளவில் பாரத தாயின் திருவடியை அடைந்தார். அக்டோபர் 20,1930 பிறந்தவர். 1944 ம் ஆண்டு RSS ல் தன்னை இணைத்துக் கொண்டார். 1957 ல் BMS நிறுவனர் ஸ்ரீ தந்தோபந்த் தெங்கடி தலைமையில் சேலத்தில் ஜனசங்கம் துவங்கபட்டபொது அதில் இணைந்தவர்.1980 ல் ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சி ஆனது. 1984 முதல் 1989 வரை ; 1996 முதல் 2000 வரை மாநில தலைவராகஇரண்டு முறை இருந்தார். 2001 முதல் 2006 வரை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். நூற்றுக்கணக்கான போராட்டங்கள் சிறைவாசமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அனுபவித்தவர். 1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஹிந்தி தடைசெய்யப்பட்டது.நமது குழந்தைகள் ஹிந்தி படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் விருப்பம் தெரிவிக்க டில்லிக்கு சென்று C.B.S.E பாடத்திட்டத்தில் பள்ளியை துவங்க முக்கிய காரணமாக இருந்தவர்.. 1969 ல் செவ்வாய்பேட்டை சுமார் 35 குழந்தைகள் வைத்து துவங்க ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளிகள் இன்று 24 ஊர்களில் 10 ஆயரம் குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது. கல்லாக இருந்த தமிழகத்தில் RSS குடும்ப இயக்கங்கள் ஊன்றி தழைத்திட காரணமாக இருந்தவர். அன்னாரது ஆத்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அவரது இழப்பு கட்சிக்கும், குடும்பத்திற்கும் பேரிழப்பு. அவர்கலுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். தாயகப் பணியில் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் Leave a comment தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் கடிதம் June 1, 2020 பொது செய்திகள்#Corona, #Hindumunnani, #lockdown, #அரசு, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கோவில்கள், #வழிபாடுAdmin காடேஸ்வரா சி.சுப்ரமணியம் மாநிலத் தலைவர்- இந்துமுன்னணி 01.06.2020 பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சென்னை அன்புடையீர் வணக்கம் , பொருள்: தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி கோரிக்கை உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரொனா கொடிய நோயை தமிழக அரசு கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.நான்கு கட்டங்களாக மத்திய அரசும் , மாநில அரசும் ஊரடங்கை அமுல்படுத்தி தற்போது படிப்படியாக சில தளர்வுகள் கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள். நமது தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமி. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் தெய்வபக்தி கொண்டவர்கள். தமிழகத்தில் எல்லா விதமான குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில்களை மையமாக வைத்தே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கடந்த 60 நாட்களாக கோவில்களிள் மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த கொரோனாவால் பல்வேறு பொருளாதார பாதிப்புகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மனநிம்மதி கொடுக்கும் இடம் கோவில்கள். இந்த ஐந்தாவது கட்ட த்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் திறக்கலாம் என்று கூறியுள்ளது . இதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் கோயிலைத் திறக்க அந்தந்த அரசுகள் முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களை விட இந்து கோவில்களில் சுலபமாக சமூக இடைவெளி கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழிபாடு செய்ய வசதி உள்ளது. ஆகவே மக்களின் உள்ளக் குமுறல்களை கொட்டுவதற்கான இட மான கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறந்துவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் நன்றி தாயகப் பணிகளில் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் மாநிலத் தலைவர் Leave a comment தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம் May 23, 2020 பொது செய்திகள்#Corona, #Hindumunnani, #lockdown, #muslim, #இந்துமுன்னணி, #இஸ்லாமியர்கள், #இஸ்லாம், மதுரைAdmin அனுப்புநர் V.P.ஜெயக்குமார், 2/131, பிள்ளையார் கோயில் தெரு, பரமன்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் 9486482380 பெறுநர் உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழ்நாடு ஐயா இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது! உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. என்றும் தாயக பணியில் V.P.ஜெயக்குமார் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் நகல் 1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் 2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு Leave a comment முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் May 23, 2020 பொது செய்திகள்#Corona, #Hindumunnani, #lockdown, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், இந்துமுன்னணி, கிராமிய கலைஞர்கள், கோவில்கள், நிவாரணம்Admin 23.05.2020 பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழக அரசு- சென்னை அன்புடையீர் வணக்கம், பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள். மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள். கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள். கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை. இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் . தாயகப் பணியில் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் மாநில தலைவர் இந்து முன்னணி Leave a comment உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு May 22, 2020 பொது செய்திகள்#Hindu, #Hindumunnani, #Temples, #அரசு, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கோவில்கள், #தமிழகஅரசு, #திருப்பூர் #கொரோனா, #வழிபாடு, #ஹிந்துமதம்Admin 22.05.2020 பத்திரிகை அறிக்கை.. காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள். மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது. தமிழகத்தில் பெருங் கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர் ,பழனி ,திருவண்ணாமலை ,மதுரை ), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் , அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன. பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு .கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் கிராம ப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே திறக்கலாம் . மிகப்பெரும் கோவில்களுக்கு சமுக கட்டுபாடுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். சலூன் கடைகள் திறப்பதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் அரசு பின்பற்றலாம். உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். எனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது. மேலும் மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம். ஆகவே கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி ,தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தாயகப் பணியில் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் Leave a comment Posts navigation ← Older posts நாட்காட்டி December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov Archives November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 May 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 September 2016 July 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 October 2015 September 2015 August 2015 June 2015 May 2015 January 2015 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 Recent Posts இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் அரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் தேடு Search for: அண்மைச்செய்திகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020 ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020 அரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020 பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020 ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020 அண்மை விமர்சனங்கள் V SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் S. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!! C.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை V Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்.. akila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை செய்தி வரலாறு செய்தி வரலாறு Select Month November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 May 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 September 2016 July 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 October 2015 September 2015 August 2015 June 2015 May 2015 January 2015 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 கடந்த கால செய்திகள் கடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும் படங்கள் படங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)
அம்ரீஷை சந்தித்து விட்டு வந்த தன் மகள் அங்கு நடந்ததை நினைத்து அழுவதை தாங்க முடியாத சந்திரசேகரும் அவரின் மனைவி ஷர்மிளாவும் கவலையில் ஆழ்ந்தனர். ஷர்மிளா, “என்னங்க இது ஓரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சி.. இவ விளையாட்டு தனத்தால் வந்த விளைவை பார்த்தீங்களா? அவங்க குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்ச பிறகு கூட ஏன் இப்படி பண்ணனும்? இப்ப அங்க பிரச்சனைனு அழனும்? எல்லாம் உங்களை சொல்லனும்.. அவளுக்கு அந்த பையன் தான் வேணும்னா ஒழுங்கு மரியாதையா அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொல்லுங்க.. பெத்தவங்க சம்மதம் இல்லாம அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட சந்தோஷமா வாழ முடியாது.. பார்த்துக்கோங்க” என்று தன் ஆதங்கத்தை கொட்டி விட்டு சென்றார். “இந்த விசயத்தை பற்றி வித்யுதா கிட்ட பேசிட்டு அப்பறம் அங்க போறத பற்றி சொல்றேன்” தன் மகளிடம் நாளை விடியலில் பேச வேண்டும் என்று யோசித்தவறாய் உறங்க சென்றார். மறுநாள் காலை கதிரவன் தன் கதிர்களை பிரகாசமாய் வீசி அந்த வீட்டின் நிலைமையை ஆராய தொடங்கினார்.. இரவு முழுவதும் மழையில் நனைந்து சுருண்டு இருந்தான் அம்ரீஷ்.. இரவு முழுவதும் உறக்கம் பிடிக்காமல் இருந்த சிவநாதனும், பார்வதியும் விரைவாக எழுந்து வெளியே வந்தனர்..தன் கணவனின் கண்களில் படாமல் பிள்ளையை தேடி வந்தவர் கண்ணில் பட்டது மழையில் நனைந்து குளிரில் நடுங்கி கொண்டு இருக்கும் தன் ஆருயிர் மகனை.. எந்த தாயால் தான் பெற்ற பிள்ளை இவ்வாறு இருப்பதை தாங்க முடியும்? விரைவாக ஓடி தன் மகனின் நிலையை ஆராய தொடங்கினார்.. பிறந்தது முதல் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கியவன் இன்று மண் தரையில்..உடம்பு நெருப்பாக கொதிக்க அவரின் நெஞ்சம் படபடக்க தன் கணவனை அழைத்தார் உரத்த குரலில்.. “என்னங்க சீக்கரம் வாங்க இங்க வந்து பாருங்க நம்ம புள்ள நிலைமையை பாருங்க.. சீக்கிரம் வாங்க” என்று அவர் கதறியதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அம்ரீஷை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.. அன்று முழுவதும் மருத்துவமனையில் இருந்தவன் மறுநாள் விடியலில் வீட்டிற்கு வந்தான்.. மருத்துவமனையில் இருந்த போதும் சரி வீட்டிற்கு வந்த பிறகு சரி அவன் தாய் மட்டும் அவனிடம் உரையாடி கொண்டு இருந்தார்.. ஆனால் சிவநாதனோ மறந்தும் கூட ஒரு வார்த்தை பேசவில்லை.. அது அவனின் நெஞ்சத்தில் பெரும் வலியை ஏற்படுத்தி கொண்டு இருந்த வேளை வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்கவும் யாரென்று பார்க்க சென்ற பார்வதி வெளியில் தம்பதியாய் தாம்பூல தட்டுடன் சிவநாதனை கேட்டு நின்ற சந்திரசேகர் மற்றும் ஷர்மிளாவை யார் என்று தெரியவில்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே அழைத்து உபசரிக்க ஆரம்பித்தார். சிவநாதன், “பார்வதி யார் இவங்க?” பார்வதி, “அவங்க உங்களை தேடி தான் வந்து இருக்காங்க” என்றார் சிறிது கலவரத்துடன். “யார் நீங்க என்ன விசயமா என்னை பார்க்க வந்து இருக்கீங்க?” “சர் என் பெயர் சந்திரசேகர், இவ என் மனைவி ஷர்மிளா.. எங்க பொண்ணு பெயர் வித்யுதா.. நாங்க..” என்று சொல்லும் போதே அவரை கை காட்டி தடுத்தார் சிவநாதன். ” இங்க பாருங்க உங்க பொண்ண பற்றி இங்க எதுவும் பேச வேண்டாம்.. எங்களுக்கு அதை கேட்கவும் விருப்பம் இல்லை.. அவளோட துடுக்கு தனம் என் பையனை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கு.. தப்பா நினைச்சிக்காதீங்க நீங்க கிளம்பலாம்” “மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்பறம்..”என்று அவர் பேசி முடிக்கும் முன்” இங்க பாருங்க யாருக்கு யார் மாப்பிள்ளை நீங்களே ஒரு முடிவுக்கு வந்தா நான் என்ன பண்ண முடியும்?அவனுக்கு இதுல விருப்பம் இருக்கனுமே.. ஏதோ வயசு கோளாறு அதனால உங்க பொண்ணு பின்னாடி சுத்தி இருக்கான்.. ஆனா இப்ப நிதர்சனம் புரிஞ்சு நடந்துப்பான்.. அதனால நீங்க வந்த வழியை பார்த்து கிளம்புங்க.. நன்றி”என்று அவர் உள்ளே போக ஏத்தனிக்கையில்” அப்பா நானாவது உங்க கிட்ட பேசலாமா? “என்று அங்கு வந்தான் அம்ரீஷ் தடுமாறியபடி.. ” அப்பா எனக்கு அவள ரொம்ப பிடிக்கும் அதை விட உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் அவளை உங்க சம்மத்தோடு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்..ப்ளீஸ்ப்பா”என்றான் அவர் கையை பிடித்தவாறு. “ஏங்க ஏன் பிடிவாதமாக இருக்கீங்க உங்க சம்மதத்துக்காக தானே காத்து இருக்கான் இத்தனை வருஷமா.. வீண் பிடிவாதம் வேண்டாம் நம்ம பிள்ளை வாழ்கை, அவன் சந்தோஷம் அது தானே நமக்கு முக்கியம்”என்றார் கண்ணீர் மல்க. ” அப்பா ப்ளீஸ்ப்பா அவ ரொம்ப நல்ல பொண்ணுப்பா நம்ம எல்லாரையும் நல்லா பார்த்துப்பா.. எனக்காக இதுக்கு மட்டும் ஓகே சொல்லுங்க” என்றான் அவர் கையை பற்றியவாறு. ” சம்மந்.. சர் நம்ம பசங்க சந்தோஷம் தானே முக்கியம்.. உங்க பையன் என்கிட்ட பேசும் போது உங்க சம்மதம் இல்லாம என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு தான் வந்தாரு.. அதுவும் இல்லாம உங்க குடும்பத்துல நடந்த அனைத்து விசயமும் எங்களுக்கு தெரியும்.. என் பொண்ணு ரொம்ப நல்லவ சூது வாது தெரியாம வளர்ந்துட்டா ஓரே பொண்ணு அதனால செல்லம் கொஞ்சம் அதிகமாக கொடுத்து வளர்த்துட்டோம்.. அதனால எங்ககிட்ட பேசுறா மாதிரி பேசிட்டா.. அவளுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுகிறோம்.. சின்ன பசங்க ஒருத்தர் ஒருத்தர் விரும்புறாங்க அவங்க மனச புரிஞ்சிக்கிட்டு பெரியவங்க நாம தானே இதை நல்லபடியா நடத்தனும்”என்றார் சந்திரசேகரன். அவர்கள் பேசுவதை கேட்டவர் சிறிது நேரம் யோசித்தவாராய்” என்னோட முடிவை நான் நாளைக்கு சொல்றேன் நான் கொஞ்சம் யோசிக்கனும்.. ஏன்னா நான் பட்ட அவமானம் அதிகம்.. இன்னைக்கு நாங்க தனியா சொந்த பந்தம் இல்லாம இருக்க காரணம் இந்த காதல் தான்.. புரிஞ்சிப்பிங்கனு நினைக்கிறேன்” என்றார் தீர்க்கமாய். அவர்களும் சரி என்று அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர். வீட்டிற்கு சென்றவர்கள் அம்ரீஷ் வீட்டில் நடந்த சம்பாஷணைகளை ஒன்று விடாமல் வித்யுதாவிடம் கூறி கொண்டு இருந்தார்கள்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டவள்” அப்பா ஏன்ப்பா எனக்காக அவர் கிட்ட போய் கெஞ்சிட்டு வந்து இருக்கீங்க.. அவரோட பையன் பண்ண தப்புக்கு நாம என்ன பண்ண முடியும்? கல்யாணம் பேசும் போதே மாமாவ ஒரு வார்த்தை கேட்டு இருந்தா இப்படி ஆகி இருக்குமா? சரி நடந்தது நடந்து போச்சி பெத்த பிள்ளை தானே அவரை மன்னிச்சு ஏத்துகலாம் இல்லையா பேர பிள்ளை முகத்தை கூட பார்க்காம எப்படி அவரால இருக்க முடியுதோ? என்று தன் போக்கில் பேசி கொண்டு இருந்தவளை “போதும் நிறுத்து வித்யுதா” என்றார் கோபமாக. “என்னம்மா ரொம்ப பேசிட்டே போற உங்களை எல்லாம் பெத்து வளர்த்து நீங்க கேட்கறத வாங்கி கொடுத்து உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய்து கொடுத்து எங்க உயிரா நேசிக்கிற உங்களோட வாழ்க்கையை தீர்மானிக்கிற முடிவ கூட நாங்க எடுக்க கூடாதா? அந்த முடிவை கூட நாங்க எடுக்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்றார் கோபமாக. அவர் பேசியதை கேட்டவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.. இத்தனை நாளாக சிரித்த முகமாக பார்த்து பழகிய தந்தை முகத்தை இன்று கோபமாக அதுவும் தன்னிடம் கடுமையாக பேசுவதை கேட்டவளுக்கு சர்வமும் அடங்கியதை போன்ற உணர்வு.. அவர் சொல்வதும் நியாயம் தானே!! இத்தனை வருடங்களாக எனக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவர் நான் கேட்டால் மறுக்காமல் செய்பவர் அம்ரீஷ் விசயத்திலும் அதையே தானே செய்தார்? அவரை நேசிக்கிறேன் என்று சொன்ன போது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு பின்னர் சம்மதம் தெரிவித்தாரே!! என் வாழ்க்கையை பற்றி என் பெற்றோர்கள் எவ்வளவு கனவு கண்டு இருப்பார்கள்.. திருமணத்திற்கு முன்பே அங்கே இவ்வாறு நடந்தால் அவருக்கு கோபம் வருவது நியாயம் தான் ஆனால் என் மேல் ஏன்? அம்ரீஷின் தந்தை பற்றி பேசியதற்கு இவர் ஏன் என்னை பரிகாசம் செய்ய வேண்டும்? நான் இன்னும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி என்ற நிலைக்கு போகவில்லையே இருந்தும் ஏன்? என்று பலவாறு தன்னிடம் கேட்டு கொண்டு இருந்தவளின் சிந்தனையை கலைத்தது அவளின் தாய் குரல். “இங்க பாரு வித்யுதா எப்பவும் உன்கிட்ட கடுமையா பேசாத உன் அப்பா இன்னைக்கு ஏன் அப்படி பேசினார்னு யோசிக்கிறீயா?” அவள் மிரண்டு விழித்தவளாய் ஆம் என்று தலையாட்டினாள். “நீ பேசினது நீ வாழ போற வீடு.. அங்க எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் எங்க கிட்ட நீ விட்டு கொடுக்க கூடாது.. அதே மாதிரி எங்களையும் அவங்க கிட்ட விட்டு கொடுக்க கூடாது.. நீ சொன்னீயே உன் மாமான்னு எந்த உரிமையில் அவரை நீ அப்படி கூப்பிட்ட? அவர் செய்தது நியாயம்னு சொல்றீயே அந்த திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்னே பெத்தவங்க கிட்ட அவரோட காதலை பற்றி சொல்லி இருக்கலாம் இல்லையா? அதை சொல்லி இருந்தா அவங்க அந்த பொண்ணு கூடவே கல்யாணம் பண்ணி வச்சி இருப்பாங்க இல்லையா? உற்றார் உறவினர் முன்னாடி எவ்வளவு கூனி குறுகி நின்றிருப்பாங்க? ஏன் அந்த பையன் இவங்க கிட்ட அதுக்கு அப்பறம் பேச முயற்சி பண்ணானா? திருமண பண்ணிக்கிட்டு பெத்தவங்கள ஒரு முறையாவது பார்க்க வந்தாங்களா? சரி அம்ரீஷ் கிட்ட பேசுவாங்க இல்லையா ஒரு முறையாவது அப்பா கிட்ட கொடு நான் பேசுறேன்னு சொல்லி இருப்பாரா? என்ன தான் அந்த தம்பியை வீட்டை விட்டு அனுப்பி இருந்தாலும் அவங்க மனசு தினம் தினம் அந்த பையன பற்றி நினைச்சிட்டே தான் இருக்கும்.. சரி அதெல்லாம் தேவையில்லாதது.. இங்க பாரு எங்களுக்கு உன்னோட கல்யாணம் பற்றி எவ்வளவு கனவு இருக்கு தெரியுமா? ஆனா நீ என்ன பண்ண எங்க கிட்ட இவர தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் கல்யாணம் பண்ணி வையுங்கனு இன்பர்மேஷன் கொடுத்த.. எங்களுக்கு அது எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கும்னு நீ யோசிச்சியா? இத்தனை வருஷமா உன்னை எங்க உயிரா நினைச்சி வளர்த்ததுக்கு நீ பண்ற வெகுமதி இது தானா? உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட இஷ்டம் இல்லை உங்க அப்பா தான் உன்னோட சந்தோஷம் தான் முக்கியம்னு என்னை சமாதானம் பண்ணாரு.. இதே மாதிரி அவங்களுக்கு நீ அவகாசம் கொடுத்து இருக்க வேண்டாமா? எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்ய கூடாது வித்யுதா.. உனக்கு அந்த பையன் வேணும்னா நீ அதுக்காக காத்திரு.. உன்னை அவங்க நல்லா பார்த்துப்பாங்க..என்று கூறி கொண்டு இருக்கும் போதே அங்கு வந்திருந்தார் சிவநாதனும் பார்வதியும். ஏதேச்சையாக அவர்களை கண்ட சந்திரசேகர் “வாங்க வாங்க” என்று புன்முறுவலுடன் வரவேற்றனர் இருவரும்.. வித்யுதா மட்டும் அவர்கள் உள்ளே வந்ததும் “என்னை மன்னிச்சிடுங்க நான் பண்ணது தப்பு தான்.. அதுக்காக என்னை உங்க பையன் கூட சேர்த்து வைக்காம விட்டுடாதீங்க.. நான் இனி அந்த மாதிரி விளையாட்டுதனமா நடந்துக்க மாட்டேன் என்னை உங்க மருமகளா ஏத்துப்பிங்களா? என்றாள் கண்ணீர் மல்க. அவளை வாஞ்சையுடன் பார்த்த பார்வதி திரும்பி தன் கணவரை பார்க்க அவர் பேச வந்ததை பேச ஆரம்பித்தார் “இப்ப எதுக்கு அழற வித்யுதா? இங்க நீங்க பேசின எல்லாத்தையும் நாங்க கேட்டோம்.. என்றதும் சந்திரசேகர் குடும்பத்துக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ‘தாங்கள் பேசியதை கேட்டார்கள் என்றால் நாம் அவர்கள் குடும்பத்தை பற்றி பேசியதை கேட்டு இருப்பார்களா? எப்பொழுது வந்தார்கள்? எதை கேட்டார்கள்?’ என்று புரியாமல் யோசித்து கொண்டு இருந்தவர்களை கலைத்தது சிவநாதனின் குரல். “இங்க பாருங்க சர்” .. என அவர் பேசியதும் அவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. தட்டு தடுமாறி” சொல்லுங்க சர்?”என்றார் சந்திரசேகரன். “நேற்று நான் உங்க கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது.. அப்பறம் யோசித்து பார்த்தும் தான் புரிஞ்சது உங்ககிட்ட கோபமாக நடநதுக்கிட்டது..அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க என்றதும் பதறிய சந்திரசேகரை கை காட்டி தடுத்தவர்” நான் பேசி முடிச்சிடுறேன்.. மேலும் தொடந்தவர் “இப்ப நீங்க உங்க பொண்ணுக்கு பண்ண அட்வைஸ் உங்க குடும்பத்தை பற்றி தெரிஞ்சிக்க உதவி இருக்கு.. அப்பறம் வித்யுதா பேசினது கூட எனக்கு தப்பா தெரியல.. அவன் சின்ன பையன் நானாவது விட்டு கொடுத்து போயி இருக்கனும்.. தப்பு பண்ணிட்டேன்.. சரி விஷயத்துக்கு வரேன் உங்க பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செய்துக்க சம்மதம் இது என் பையன் சந்தோஷத்துக்காக மட்டுமே எடுத்த முடிவு.. மத்தபடி நான் முழு மனசோட ஏற்றுக் கொள்ள டைம் வேணும் சீக்கரம் ஒரு நல்ல நாள் பாரத்து நிச்சயத்தை வச்சிக்கலாம்” என்றதும் வித்யுதா மகிழ்ச்சியில் ஓடி சென்று பார்வதியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.. அதை கண்ட சிவநாதன் வித்யுதாவை தீயென முறைக்க ஆரம்பித்தார். தொடரும்.. Facebook Comments Box What’s your Reaction? +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 Facebook Twitter Email Previous Postதாய்மையிலும் விஷமுண்டு – 03 Next Post4.மாங்கல்யம் தந்துனானே admin RELATED NOVELSMORE FROM AUTHOR இருமுனைப் பேனா 5. மாங்கல்யம் தந்துனானே இருமுனைப் பேனா 4.மாங்கல்யம் தந்துனானே இருமுனைப் பேனா 2. மாங்கல்யம் தந்துனானே இருமுனைப் பேனா தாய்மையிலும் விஷமுண்டு – 02 இருமுனைப் பேனா 1. மாங்கல்யம் தந்துனானே இருமுனைப் பேனா தாய்மையிலும் விஷமுண்டு பகுதி -1 அறிவுப்புகள் இருமுனைப் பேனா – கதை தலைப்புகள் LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 1 tamil novels MMK 15 tamil novels சதிராடும் திமிரே 2 மின்மினியின் மின்சார காதலன் அத்தியாயம் 14 மின்மினியின் மின்சார காதலன் அத்தியாயம் 13 கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4 கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3 Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my Tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates. Contact us: madhumathibharath@gmail.com POPULAR POSTS உன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download 10/11/2019 என்னுடைய நாவல்கள் லிங்க் 10/17/2019 Mulumathiyaagumo En Vennila 1 03/07/2019 POPULAR CATEGORY தமிழ் நாவல்கள்169 குறுநாவல்130 படித்ததில் பிடித்தது124 சிறுகதைகள்101 மலர்விழி63 கவி சௌமி61 கவிதைகள்60 ஷர்மி மோகன்ராஜ்57 இனியா42 © Madhunovels.com 2017-2021 என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7 Got it! X Please Enable JavaScript in your Browser to Visit this Site. Don`t copy text! MORE STORIES 7 உயிரே என் உலகமே 05/03/2020 Simple Herbal Health Tips Vilvam 11/18/2018 பொற்காசு 04/30/2020 error: Alert: Content is protected !! '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
மதுரை: செல்லுார் அஹிம்சாபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 47, இவர் அதே பகுதியில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து இறந்தார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். நகை பறிப்பு மதுரை: புட்டுத்தோப்பு செங்கப்பட்டறை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 45, இவர் அதே பகுதி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர். 7 பேர் கைது மதுரை: மாடக்குளத்தில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி ராஜேந்திரன் 41, காளவாசல் ரஞ்சித்குமார் 37, கீரைத்துறை திருச்செல்வம் 36 ஆகியோரை எஸ்.ஐ., அழகுமுத்து கைது செய்தார். பரவையில் கஞ்சா விற்ற தேனுார் கணேசன் 30, மதுரை சுந்தரம் 35, விளாங்குடி அஸ்வின் 25, சமயநல்லுார் மோகன்ராஜ் 29 ஆகியோரை இன்ஸ்பெக்டர் வசந்தா கைது செய்தார்.- பணம் திருட்டு வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை சவுந்தரபாண்டி 43, மணல் அள்ளும் இயந்திரம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் வாடிப்பட்டி வங்கியில் தம்பியின் மருத்துவ செலவிற்கு ரூ.1.90 லட்சம் எடுத்துள்ளார். நான்கு வழிச்சாலையில் மணல் அள்ளும் இயந்திரத்தில் பணத்தை வைத்து விட்டு டீ குடித்து திரும்பிய போது பணம் மாயமானது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். வாட்ச்மேன் பலி திருமங்கலம் : தனக்கன்குளம் வெண்கலம் மூர்த்தி நகரை சேர்ந்த மாரியப்பன் 55, மதுரை அமெரிக்கன் கல்லூரி வாட்ச்மேன். நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் - சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் சென்றார். பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார். சின்னாளபட்டி கார் டிரைவர் தினேஷ் பாபு மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.------- இருவர் கைது திருமங்கலம் : கப்பலூர் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக டூவீலரில் வந்த உச்சபட்டியை சேர்ந்த அனீஸ் குமார் 21, மற்றும் 16 வயது சிறுவனை நிறுத்தி சோதனை செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கத்தி வைத்திருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.-- விபத்தில் பலி கொட்டாம்பட்டி: புழுதிபட்டி கூலி தொழிலாளி மகாதேவன் 31, கணபதிபட்டி உறவினர் சுப்பிரமணியை 32, நேற்று முன்தினம் வஞ்சிநகரத்திற்கு டூ வீலரில் அழைத்து சென்றார். 'ெஹல்மெட் அணியவில்லை. பள்ளபட்டி விநாயகர் கோயில் அருகே சிங்கம்புணரி ஆண்டிச்சாமி 35, டூவீலரில் குறுக்கே வரவே மோதலில் மகாதேவன் இறந்தார். சுப்பிரமணி ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரிக்கிறார்.- தீப்பிடித்த ஆட்டோ வாடிப்பட்டி: அலங்காநல்லுார் பூக்கார தெரு அருண்குமார் 24, இவர் நேற்று இரவு 7:30 மணிக்கு வாடிப்பட்டியில் இருந்து ஆட்டோவில் 7 பயணிகளுடன் அலங்காநல்லுார் சென்றார். வாடிப்பட்டி மயானம் அருகே ஆட்டோவில் இன்ஜின் ஆயில் வெளியேறி உள்ளது. பின் திடீரென தீப்பிடிக்க துவங்கியதும் பயணிகள் உடனடியாக இறங்கினர். டிரைவர் அருண் தடுக்க முயற்சித்தும் ஆட்டோ முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் YouTube & Telegram Advertisement மேலும் மதுரை கோட்டம் செய்திகள் : 1. நெற்பயிரில் நோய் தாக்குதலால் பாதிப்பு 2. மனித கடத்தல் தடுப்பு கருத்தரங்கு 3. 'பழங்கால வேர்களைத்தேடி' மாணவர்கள் கலைநிகழ்ச்சி 4. 10, +2வில் நுாறு சதவீத தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு 5. வரத்து கால்வாயை துார்வாரிய கிராம மக்கள் அரசை எதிர்பார்க்காமல் அசத்தல் 6. பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் பள்ளம் 7. மின்தடை, பகிர்மான குழாய்களில் உடைப்பு தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சிக்கல் 8. மதுரையில் 5 கிலோ தங்கம் ராமேஸ்வரத்தில் பணக்குவியல் 9. கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி 10. கடல் அட்டை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது » மதுரை கோட்டம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X Next சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ. சாலமன் பாப்பையா உரை: ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ? கலைஞர் உரை: ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?
செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி மருத்துவத் தேர்வில்கூட, ஏறத்தாழ 2,400 இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் சமூக அநீதி நடைபெற்றுள்ளது! சமூக அநீதிகளை எதிர்த்து அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் திராவிடர் கழகத்தின் பணி! சென்னை, டிச.3 சமூக அநீதிகளை எதிர்த்து, அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் எங்களுடைய, திராவிடர் கழகத்… December 03, 2022 • Viduthalai 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை ‘திராவிட மாடல்' ஆட்சி என்பது இரும்புக்கோட்டை - இதில் மோதினால் உடையப் போவது மண்டைதான்! இந்தியா முழுவதும் ‘திராவிட மாடல்' அரசு தேவை! முதலமைச்சர் அவர்களே, நீங்கள் சட்டப் போராட்டம் நடத்துங்கள் - நாங்கள் மக்கள் போராட்டத்தை நடத்துகின்றோம்! சென்னை, டிச.3 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' அரசு - ந… December 03, 2022 • Viduthalai கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? அறவழிக் குரலுக்கு அனுமதி மறுத்தால் - ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் நிலை ஏற்படும்! சென்னை, டிச.2 ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத் துக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்தால், அறவழியில் கருப்புக்கொடி க… December 02, 2022 • Viduthalai சுயமரியாதைச் சுடரொளி ”கோரா”வின் ஓவியத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆற்றிய வீரவணக்க உரை! மூன்று தலைமுறைகளாக கொள்கைக் குடும்பம்- தோழர் ‘கோரா'வின் குடும்பம்! இந்த உறவு ஆழமானது -தெளிவானது - உறுதியானது! ஆவடி, டிச.1 சுயமரியாதைச் சுடரொளி கோராவின், படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி உரை யாற்றினார். இதில் ஈழத் தந்தை செல்வாவின் மகன்… December 01, 2022 • Viduthalai தாராபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ராகுல் காந்தியின் நடைப் பயணத்தைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிறார்கள்! குஜராத்தில் ‘‘வித்தைகளை காட்டி''னால்தான், பா.ஜ.க.வினரால் வெற்றி பெற முடியுமே தவிர, மக்களுடைய பேராதரவினால் அவர்களால் வெற்றி பெற முடியாது! தாராபுரம், நவ.24 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தோர் பல வித்தைகளைக் காட்டுக… November 24, 2022 • Viduthalai ‘குஜராத் மாடல்' தொங்கு மாடல் - ‘திராவிட மாடல்' தங்கு மாடல்! கோபிச்செட்டிப்பாளைத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் கோபிச்செட்டிப்பாளையம், நவ.22 ‘குஜராத் மாடல்' தொங்கு மாடல் - ‘திரா விட மாடல்' தங்கு மாடல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (22.11.2022) கோபிச்செட்டிப்பாளையத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் த… November 22, 2022 • Viduthalai பெருங்கவிக்கோ வா.மு.சே. குடும்பம் ஒரு பரந்த தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்தக் குடும்ப வளர்ச்சிக்கு அம்மா ‘‘சேது''வாக இருந்தார்! தமிழை, தமிழரைக் காக்க திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்! வா.மு.சே.அவர்களின் வாழ்விணையர் சேதுமதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை சென்னை, நவ.20 பெருங்கவிக்கோ வா.மு.சே. குடும்பம் ஒரு பரந்த தமிழ்ப் பல்கலைக் கழகம்; இந்தக் குடும்ப வளர்ச்சிக்கு அம்மா ‘‘சேது’’வாக இருந்தார… November 20, 2022 • Viduthalai தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாடெங்கும் மக்கள் பெருந்திரள் கூட்டம்: இன்னொரு பக்கம் சட்டப் போராட்டம்! தஞ்சை, நவ.19 உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாடெங்கும் மக்கள் பெருந்திரள் கூட்டம்- மற… November 19, 2022 • Viduthalai முதல் மக்கள் திரள் பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்கும்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை (EWS) எதிர்த்து அனைத்து மாநிலங்களையும் இணைத்துப் போராடுவோம்! நீதிமன்றம் ஒரு பக்கம் - மக்கள் மன்றம் மறுபக்கம்! இறுதி வெற்றி மக்கள் எழுச்சிக்கே - போராட்டத்துக்கே! முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் தலைமையில் போராடி வரவில்லையா? சென்னை, நவ.16 உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித … November 16, 2022 • Viduthalai Older Articles பெரியார் வலைக்காட்சி பெரியார் பண்பலை தேட Publisher Information Contact About உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன. அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை. முதலாவது மீனின் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. இரண்டாவது மீனின் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. மூன்றாவது மீனின் இயல்பு – காலதாமதம் செய்து யாருடைய நல்ல உபதேசங்களை கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் குணமுடையது ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து , நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர். இந்தப்பேச்சை அம்மூன்று மீன்களும் செவிமடுத்தது. மறுநாளே கால்வாயும் வெட்டத் துவங்கினர். பெரிய மீன்கள் மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது. அப்போது முதலாவது மீன் பேச துவங்கியது. “உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீர் வடிய இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் தந்திரமாக தப்பித்து வெளியேறி வேறொரு இடத்திற்கு செல்வோம் என்றது. இந்த யோசனையில் யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் மேலும் அடுத்த இடத்திற்குப் போய்விட்டால் இந்த பெரும் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் தண்ணீரும் வெளியேறத் துவங்கிவிட்டதால் சீக்கிரம் முடிவெடுப்போம் என்றும் கூறியது. இரண்டாவது மீன் தனது நண்பர்களிடம் நண்பனே இப்படி முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை. நேரம் வரும்போது எனக்கு தக்க யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றது. மூன்றாவது மீன் தனது நண்பர்களிடம் இப்போதைக்கு இந்த பேச்சு அவசியமும் இல்லை , அவசரமுமில்லை இதெல்லாம் வீண் பயம் கவலைகொள்ள வேண்டாம் என்றது. அதற்கான காலம் இதுவல்ல, இப்போது உள்ள நேரத்தை வீணடிக்காமல் ஆனந்தத்துடன் துள்ளி விளையாடுவோம். பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லாததால் மற்ற மீன்களும் இதை ஆமோதித்தது. அதனால் முதலாவது மீன் நான் போகிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது. மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றிவிட்டு நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி, பலவித யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர். இரண்டாவது மீனும் அதில் சிக்கியது. ஆனால் வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வலையினுள் கட்டுண்டதைப் போல கிடந்தது. மீனவர்கள் ,வலையை வேறு நல்ல நீர்ருள்ள இடத்திற்கு எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர், இரண்டாவது மீன் கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவி தப்பித்து கொண்டது. ஆனால் மூன்றாவது மீன் பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது. அதனால் ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் என பாகவதம் கூறுகிறது ஒருவன் தனக்குத் தக்க சமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன் கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும். எந்த மனிதனும் ஆலோசனை செய்து, நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து, பரந்தாமனின் உபதேசங்களை சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால் விருப்பமான பலனைப்பெற முடியும், ஒவ்வொரு நிமிடமும் பரந்தாமனின் புகழ் பாடுவோம் ஆணவமும் சோம்பலும் அழிவைத் தரும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. Source: தமிழ் தினசரி | dhinasari.com Share this: Tweet More Print Share on Tumblr Telegram WhatsApp Email Related Tagged ஆன்மிக கட்டுரைகள் ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் தெய்வத்தமிழ் Post navigation கைவிட வேண்டியது எது? ஆச்சார்யாள் அருளுரை! திருப்புகழ் கதைகள்: நிதிக்குப் பிங்கலன்! தொடர்புடைய கட்டுரைகள்: தினசரி ஒரு வேத வாக்கியம்: 63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்? 05/05/2021 8:55 AM தெய்வத்தமிழ் குழு திருப்புகழ் கதைகள்: இறையனார் அகப்பொருள் வந்த வரலாறு! 01/09/2021 6:03 AM தெய்வத்தமிழ் குழு திருவாவடுதுறையில்… கால பைரவாஷ்டமி! 09/12/2020 8:33 AM 10/12/2020 11:31 AM பாக்ய பிரசன்னா Leave a Reply Cancel reply Recent Posts ஸ்ரீகால பைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்? நான்கு பெரியோர்கள் காட்டின நல்ல வழி இராஜபாளையம் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்! சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (23): உலூகல சேஷ லேஹன நியாய: வழிகாட்டும் விவேக சூடாமணி! அண்மைய கட்டுரைகள் : ஸ்ரீகால பைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்? 15/11/2022 10:15 AM நான்கு பெரியோர்கள் காட்டின நல்ல வழி 12/11/2022 8:08 AM இராஜபாளையம் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்! 09/11/2022 7:56 PM சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (23): உலூகல சேஷ லேஹன நியாய: 09/11/2022 10:31 AM வழிகாட்டும் விவேக சூடாமணி! 08/11/2022 6:56 AM Copyright 2021. All rights reserved. deivatamil.com Edited by Senkottai Sriram, for SSS Media, Chennai, TN, IN
This post is also available in: Tamil English हिन्दी (Hindi) Español (Spanish) Français (French) Deutsch (German) 日本語 (Japanese) Русский (Russian) Português (Portuguese, Brazil) Punjabi বাংলাদেশ (Bengali) Italiano (Italian) 한국어 (Korean) العربية (Arabic) Melayu (Malay) 简体中文 (Chinese (Simplified)) 繁體中文 (Chinese (Traditional)) اردو (Urdu) ไทย (Thai) Indonesia (Indonesian) Tiếng Việt (Vietnamese) Contents in this article VRLA பேட்டரி என்றால் என்ன? வால்வ் ரெகுலேட்டட் லீட் ஆசிட் (விஆர்எல்ஏ) பேட்டரி என்பது ஈய-அமில பேட்டரி ஆகும், இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை மீண்டும் இணைக்க எலக்ட்ரோலைட் அசையாது. வாயுக்கள் வெளியேறுவதைத் தடுக்க அழுத்தம் வெளியீட்டு வால்வுகளுடன் சீல் செய்யப்பட்ட கட்டுமானத்தைக் கொண்டுள்ளது, இதுவே அதன் பெயரைக் கொடுக்கிறது. எலக்ட்ரோலைட் ஒரு திரவ நிலையில் இல்லாததால், சிலிக்கா பவுடருடன் கலந்து ஜெல் அல்லது மெல்லிய கண்ணாடி விரிப்பில் உறிஞ்சப்படுவதால், உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள் குமிழிகளை உருவாக்கி எலக்ட்ரோலைட்டின் மேற்பரப்பில் உயராது. மாறாக, அவை அசையாத மேட்ரிக்ஸில் சிக்கி, சார்ஜ் செய்யும் போது உருவாகும் அழுத்தம் சாய்வு மூலம் எதிர் துருவங்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஒரு இலவச திரவத்தில், இது சாத்தியமற்றது. ஒரு VRLA பேட்டரியில், நேர்மறையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் எதிர்மறைக்கு நகர்கிறது, அங்கு அது தண்ணீரை சீர்திருத்துவதற்கு குறைக்கப்படுகிறது. நேர்மறை தட்டில் அதிக மின்னேற்ற எதிர்வினை: H2O = 2H+ + 2e- + 1/2O2 நேர்மறை தட்டில் மறுசீரமைப்பு: 1/2O2 + Pb + H2SO4 = PbSO4 + H2O முதல் VRLA பேட்டரிகள் (சிலிக்கா ஜெல்) 1930களில் Elektrotechnische Fabrik Sonnenburg என்பவரால் தயாரிக்கப்பட்டது, பின்னர் 1950களின் பிற்பகுதியில் Sonnenschein ஆல் மேம்படுத்தப்பட்டு வணிகமயமாக்கப்பட்டது, மீண்டும் ஜெல் வகை. ஏஜிஎம் பேட்டரி 1970 களின் முற்பகுதியில் தோன்றியது மற்றும் கேட்ஸ் ரப்பர் கார்ப்பரேஷனின் மூளையாக இருந்தது. இது மின்தேக்கியைப் போன்ற சுழல் காயம் கொண்ட கட்டுமானமாகும். 1980 களில் இங்கிலாந்தில் குளோரைடு மற்றும் டங்ஸ்டோனால் நன்கு அறியப்பட்ட தட்டையான தட்டு கட்டுமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன விஆர்எல்ஏ பேட்டரிகள் பொதுவாக பிளாட் பிளேட் ஏஜிஎம் மற்றும் டியூபுலர் பிளேட் ஜெல் பேட்டரிகளாகப் பிரிக்கப்படுகின்றன, நீண்ட சுழற்சி ஆயுட்காலம் மற்றும் சிறந்த ஆழமான சுழற்சி எதிர்ப்பின் நன்மையைக் கொண்ட குழாய்த் தட்டு கட்டுமானம். அதிக டிஸ்சார்ஜ் விகிதங்கள் மற்றும் வேகமான ரீசார்ஜ் நேரங்களிலிருந்து AGM பலன்கள். பேட்டரிகள் சார்ஜ் செய்யும் போது உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைத் தக்கவைத்து மீண்டும் ஒருங்கிணைப்பதால், அவற்றின் உத்தரவாதமான ஆயுளுக்கு மேல் தண்ணீரை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. பராமரிப்பின்மையின் இந்த நன்மையுடன் பேட்டரியை மூடும் திறன் சேர்க்கப்பட்டுள்ளது, இது எரியக்கூடிய ஹைட்ரஜனை வெளியிடுவதைத் தடுக்கிறது. எலக்ட்ரோலைட்டின் அசையாதலின் பிற நன்மைகள், கசிவு இல்லாத அல்லது அரிக்கும் அமிலத்தின் கசிவு ஆகியவை அடங்கும், இது கையாளுதல் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பானது. இந்த பண்புக்கூறுகள் வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு தெளிவான நன்மைகள் ஆகும், இந்த தொழில்நுட்பம் வெள்ளத்தில் மூழ்கிய லெட்-அமில பேட்டரிகளை விட பயனர்களுக்கு மிகவும் நட்பானதாக ஆக்குகிறது. வணிகச் செயல்பாட்டில் இது எரிவாயு பிரித்தெடுக்கும் கருவிகளை அகற்றுவதன் மூலம் செலவுக் குறைப்புகளைக் குறிக்கும் மற்றும் அதன் பக்கத்தில் செயல்படும் திறன் காரணமாக கிடைக்கக்கூடிய சேமிப்பக இடத்தை சிறப்பாகப் பயன்படுத்தலாம், மேலும் நெகிழ்வான நிறுவல் விருப்பங்களை வழங்குகிறது. இந்த நன்மைகளுடன், VRLA பேட்டரி என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு, லீட்-ஆசிட் குடும்பத்தின் மிகவும் பல்துறை மற்றும் பயனர் நட்பு உறுப்பினராகக் கருதப்படுவதில் ஆச்சரியமில்லை. இந்த தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் ஆஃப்-கிரிட் சந்தைப் பயன்பாடுகளில் இது பிரதிபலிக்கிறது. இந்த வலைப்பதிவில் இதுபோன்ற 25 பயன்பாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. VRLA 2v பேட்டரி பேங்க் VRLA 12v SMF பேட்டரி ஆய்வு செய்ய வேண்டிய முதல் சந்தைத் துறைகள் ஓய்வுத் தொழிலுடன் இணைக்கப்பட்டவை, குறிப்பாக: கடல் , முகாம், கோல்ஃப் வண்டி மற்றும் கோல்ஃப் பக்கிகள். இந்த எல்லா பயன்பாடுகளிலும், பேட்டரி ஆழமாக வெளியேற்றப்பட வேண்டும். தேவைகள் ஒத்ததாக இருந்தாலும், சுமைகளின் அளவு மற்றும் இயக்க முறை மிகவும் மாறுபட்டதாக இருக்கும். ஒரு பொதுவான எலக்ட்ரிக் கோல்ஃப் கேடி 12 V 18-35 ah திறன் கொண்ட கோடையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும், அநேகமாக வாரத்திற்கு இருமுறை. இதற்கு நேர்மாறாக, ஒரு பெரிய வணிக வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் கோல்ஃப் தரமற்ற ஒரு 48V கட்டுமானம் பொதுவாக 200 Ah வரையிலான மொத்த கொள்ளளவு தேவைப்படும். அவை தினசரி இயக்கப்படும், பொதுவாக அவற்றின் மதிப்பிடப்பட்ட திறனில் 80% வரை வெளியேற்றப்படும். இந்த வகை வணிகச் செயல்பாட்டில், VRLA பேட்டரியின் குறைந்த பராமரிப்புச் செலவுகள் ஒரு நன்மையாக இருக்கும். சுழற்சி ஆயுளும் ஒரு முக்கியமான காரணியாகும்: RTI யின் நீண்ட காலம் சிறந்தது. பல சமயங்களில் 2V குழாய் ஜெல் செல்களை அவற்றின் சிறந்த சுழற்சி வாழ்க்கை மற்றும் ஆழமான வெளியேற்றத்துடன் பயன்படுத்தினால், சேதம் எதிர்ப்பானது பொருளாதார உணர்வை ஏற்படுத்தும். கேம்பிங் மற்றும் கேம்பர்வான் பயன்பாடு மின் விளக்குகள் மற்றும் டிவி அல்லது குளிர்சாதன பெட்டி போன்ற சிறிய சாதனங்களுக்கு மின்கலங்களைச் சார்ந்துள்ளது. பயன்பாடு ஒழுங்கற்ற மற்றும் இடைப்பட்ட ஆனால் இயற்கையில் பொதுவாக ஆழமான சுழற்சி. பராமரிப்பு இல்லாமை, அல்லது கட்டணத்தில் எரிவாயு உற்பத்தி மற்றும் கசிவு-ஆதார வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பான கையாளுதல் ஆகியவை VRLA பேட்டரிகளை இந்த சூழ்நிலைகளில் சிறந்ததாக ஆக்குகின்றன. பேட்டரிகள் 85 முதல் 200 Ah வரையிலான திறன் கொண்ட 12 அல்லது 24 V அமைப்புகளுக்கான மோனோபிளாக் வடிவமைப்பாகும். இந்த பேட்டரிகள் பொதுவாக தினசரி பயன்பாட்டில் இல்லை மற்றும் பல சந்தர்ப்பங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அல்லது அரை-டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குறிப்பாக குளிர்காலத்தில் அல்லது சீசன் இல்லாத காலங்களில் நீண்ட காலமாக சேமித்து வைக்கப்படுவதால் சேதமடைகிறது. கடல் பயன்பாடுகளின் தலைப்பு, ஒரு மின்சார பாரிசிலிருந்து, பேட்டரிகளை முதன்மையான சக்தியாகப் பயன்படுத்துகிறது, வழிசெலுத்தல் சாதனம் மற்றும் குளிர்சாதனப்பெட்டி, டிவி அல்லது கேபின் விளக்குகள் போன்ற வசதிகள் போன்ற துணை துணைப்பொருட்களைப் பயன்படுத்துகிறது. உந்துவிசைக்கான முதன்மை ஆற்றல் ஆதாரமாக இருந்தால், முடுக்கும்போது அல்லது தொடங்கும் போது அவ்வப்போது உச்ச வெடிப்புகளுடன் நீண்ட, நிலையான வெளியீடு தேவை. துணைப் பயன்பாட்டிற்கு, சாதனங்கள் ஆன் மற்றும் ஆஃப் செய்யப்படுவதால் மின் வெளியீடுகள் பொதுவாக குறைவாகவும் மாறக்கூடியதாகவும் இருக்கும். பிந்தைய வழக்கில், பேட்டரிகள் பொதுவாக இயக்கத்தில் இருக்கும் போது உந்துவிசை மோட்டாரிலிருந்து ரீசார்ஜ் செய்யப்படுகின்றன. ட்ரோலிங் மோட்டார்களின் ஒப்பீட்டளவில் புதிய கடல் தேவையும் உள்ளது. இவை மின்சார மோட்டார்கள் மற்றும் ப்ரொப்பல்லர் யூனிட்கள், அருகில் உள்ள மீன் குஞ்சுகளைப் பயமுறுத்தாமல் அமைதியாக மீன்பிடி படகுகளை தண்ணீரில் செலுத்த முடியும். கடல் பயன்பாடுகளுக்கான அளவு, திறன் மற்றும் மின்னழுத்தத் தேவைகள் பரவலாக வேறுபடுகின்றன, மேலும் அவை பயன்படுத்தப்படும் முறை மற்றும் இயங்கும் சாதனங்களிலிருந்து அடையாளம் காணப்பட வேண்டும். உதாரணமாக, எலக்ட்ரிக் பார்ஜ்கள் 110V இல் இயங்கலாம், இது ஒரு மின்சார மோட்டாரை இயக்கும் மற்றும் அனைத்து உள்-வாழ்க்கை வசதிகளையும் வழங்குகிறது. மின் அமைப்புக்குத் தேவையான மின்னழுத்தம், அதிக திறன் மற்றும் சுழற்சி ஆயுளை வழங்குவதற்கு, பெரும்பாலும் இதற்கு தொடர்-இணை உள்ளமைவில் 2 V குழாய் ஜெல் செல்கள் தேவைப்படுகிறது. துணை உபகரணங்களை வழங்குவதில், ஒரு மோனோபிளாக் வடிவமைப்பு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை 80 முதல் 220 Ah வரையிலான திறன் கொண்ட 12V மோனோபிளாக்களாக இருக்கும். இருப்பினும், ட்ரோலிங் மோட்டார்கள் பொதுவாக 12V 35 ah பேட்டரியை எடுக்கும். கருத்தில் கொள்ள வேண்டிய அடுத்த வகையானது தடையில்லா மின்சக்தி ஆதாரம் ( யுபிஎஸ் ) ஆகும். இதில், மின்னழுத்தம் அல்லது மின்னழுத்தத்தில் ஒரு தற்காலிக வீழ்ச்சியை எதிர்ப்பதற்கு பேட்டரி மிகக் குறைந்த மின்னோட்டத்தை வழங்க வேண்டும். இது பொதுவாக ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் அல்லது கணினிகள் போன்ற உபகரணங்களுக்கு பரிமாற்றங்களில் குறுக்கீடுகள் அல்லது நிரல்கள் மற்றும் தரவு இழப்புகளைத் தடுக்கப் பயன்படுகிறது. இந்த வகையில், நாம் பின்வருவனவற்றைச் சேர்க்கலாம்: டெலிபோன் பேக்-அப் பவர், டெலிகாம்ஸ் டவர்கள், ஸ்மால் காம்ஸ், பிசி டெர்மினல்கள், ஐசிடி, சர்வர் ரூம்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் தொழில்துறை மின்மாற்றி அடிப்படையிலான நெட்வொர்க்குகள். இந்த சந்தர்ப்பங்களில், அதிக மின்னோட்டத்தின் இடைப்பட்ட, விரைவான வெடிப்புகளால் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அடிக்கடி இருந்தாலும், இவை ஆழமற்ற வெளியேற்றங்கள் மற்றும் நிலையான ரீசார்ஜ் நிலை காரணமாக, பேட்டரிகள் ஆழமாக வெளியேற்றப்படுவதில்லை. தொழில்துறை அல்லாத வணிக பயன்பாட்டிற்கு, எரிவாயு மற்றும் அமில புகைகளின் பற்றாக்குறை, பணியாளர்கள் மற்றும் உணர்திறன் மின்னணு உபகரணங்கள் இருக்கும் அலுவலக மற்றும் ஹைடெக் சூழல்களில் பேட்டரிகளைப் பயன்படுத்த உதவுகிறது. குறைந்த பராமரிப்பு செலவுகள், வெள்ளத்தில் மூழ்கிய பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது, மற்றொரு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாகும். இயக்க மின்னழுத்தங்கள் ஒரு வீட்டு கணினிக்கான விநியோகத்திலிருந்து 440V இன் தொழில்துறை 3-கட்ட ஏசி விநியோகம் வரை பெரிதும் மாறுபடும். பயன்பாட்டு மின்னழுத்தம் மற்றும் தன்னாட்சி தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரும்பாலான நிறுவல்கள் தொடர்/இணை உள்ளமைவுகளில் 12V மோனோபிளாக்ஸைப் பயன்படுத்துகின்றன, பெரிய தொழில்துறை நிறுவல்கள் பெரும்பாலும் 2V குழாய் ஜெல் விருப்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஒரு சிறிய அலுவலகத்திற்கு 25 Ah இலிருந்து அல்லது தொழில்துறை UPS க்கு 250 Ah வரை உள்நாட்டு நிறுவல்களின் திறன்கள் மாறுபடும். காத்திருப்பு ஆற்றல் செயல்பாடுகளுக்கு UPS க்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. அவசரகால விளக்குகள், சுற்றுச்சூழலைக் கண்காணிப்பதில் பயன்படுத்தப்படும் கையடக்க சோதனை உபகரணங்களின் செயல்பாடு அல்லது இராணுவ பயன்பாட்டிற்கான வாக்கி டாக்கீஸ் போன்ற கையடக்கத் தொடர்பு சாதனங்கள் போன்ற தற்செயல்களை ஈடுகட்ட முழு ரீசார்ஜ் மூலம் இடைப்பட்ட அல்லது வழக்கமான ஆழமான வெளியேற்றங்களாக இருக்கலாம். பாதுகாப்பு அலாரங்கள் மற்றும் அமைப்புகள், அலுவலகம் அல்லது தொலைபேசி காப்பு சக்தி ஆகியவை ஒரே மாதிரியான பயன்பாட்டு சுயவிவரங்களைக் கொண்டிருக்கும், இது 80% திறனுக்கு இடைப்பட்ட ஆழமான வெளியேற்றமாகும். சாதனங்கள் வழக்கமாக சுழற்சி செய்யப்படும் பயன்பாடுகளில், தற்காலிக போக்குவரத்து சிக்னலிங், மொபைல் லைட்டிங், திட்டமிடப்பட்ட மின் தடைகள் உள்ள உள்நாட்டு மற்றும் தொழில்துறை பகுதிகள், டீசல் கலப்பின அல்லது சூரிய சக்தி நிறுவல்கள் போன்ற பயன்பாடுகள் அடங்கும். இவை அனைத்தும் செயல்படும் நேரத்தை வரையறுக்கும் மற்றும் பொதுவாக தினசரி நிகழ்வாக இருக்கும். பவர் டிரா மற்றும் இயக்க மின்னழுத்தங்களில் பெரிய மாறுபாடுகள் இருப்பதால் சிறந்த பேட்டரி அளவு அல்லது உள்ளமைவு இல்லை. பெரிய நிறுவல்களுக்கு பெரும்பாலும் 2V குழாய் ஜெல் பேட்டரிகள் சிறந்த தீர்வாக இருக்கும், ஏனெனில் அவை ஆழமான வெளியேற்றங்களைத் தாங்கும் திறன் மற்றும் அவற்றின் உயர்ந்த சுழற்சி வாழ்க்கை. சிறிய அல்லது குறைவான கடினமான செயல்பாடுகளுக்கு, மோனோபிளாக் பேட்டரிகள் பொதுவாக விரும்பப்படுகின்றன, குறிப்பாக இட கட்டுப்பாடுகள் இருக்கும் இடங்களில். பேட்டரி நிறுவலின் அளவு இயக்க மின்னழுத்தம், சுமை மற்றும் சாதனத்தின் இயக்க நேரத்தைப் பொறுத்தது. எல்லா சந்தைத் துறைகளும் ஒரு வகைக்குள் சரியாக வருவதில்லை. பல செல்போன் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் பிற வானொலி தொடர்பு அமைப்புகள் பேட்டரி காப்புப்பிரதியை ஒரு காத்திருப்பு அல்லது வழக்கமான ஆற்றல் மூலமாக பயன்படுத்துகின்றன, அவை உள்ளூர் விநியோகத்தின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து (ஏதேனும் இருந்தால்). இரண்டிலும், பேட்டரிக்கு ஆழமான சுழற்சி தேவைப்படலாம். மிகவும் பொதுவான பேட்டரி வகை 12V மோனோபிளாக் ஆகும், ஏனெனில் அதன் உயர்-சக்தி அடர்த்தி, சிறிய பரிமாணங்கள் மற்றும் பொருத்துதலின் எளிமை. சில பெரிய உயர்-பவர் டவர் யூனிட்களில், அவற்றின் பக்கங்களில் பொருத்தப்பட்ட 2V VRLA செல்கள் சிறந்த தீர்வாக இருக்கும். பராமரிப்பு மற்றும் எரிவாயு உற்பத்தியின் பற்றாக்குறை, தொலைதூர இடங்களுக்கு VRLA பேட்டரியை சிறந்ததாக ஆக்குகிறது, குறிப்பாக வரையறுக்கப்பட்ட இடங்களில் பேட்டரிகள் நிறுவப்படும். பல சந்தைகளில் பரவியுள்ள மற்ற முக்கிய வகை இழுவை பேட்டரி ஆகும், இது நகரும் சாதனத்திற்கான உந்து சக்தியின் முதன்மை ஆதாரமாகும். ஃபோர்க்லிஃப்ட் டிரக்குகள் முதல் தொழில்துறை மற்றும் தனியார் பயன்பாட்டை உள்ளடக்கிய மின்சார சைக்கிள்கள் வரை வாகனத்தின் மே வகைகளுக்கு இது பொருந்தும். எல்லா சந்தர்ப்பங்களிலும், பேட்டரியை ஆழமாக வெளியேற்ற வேண்டும். ஃபோர்க்-லிஃப்ட் லாரிகளுக்கு, பராமரிப்பு செலவுகள் இல்லாதது ஒரு பெரிய நன்மை. இருப்பினும், தீமை என்னவென்றால், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும், அதிக விலை கொண்டவை மற்றும் அவற்றின் வெள்ளத்தில் மூழ்கியதைப் போல ஆழமாக வெளியேற்ற முடியாது. இருப்பினும், இது ஃப்யூம் பிரித்தெடுக்கும் உபகரணங்களை உள்ளடக்கிய வெள்ளத்தில் மூழ்கிய கலங்களின் செலவுகளுக்கு எதிராக சமநிலைப்படுத்தப்பட வேண்டும். சார்ஜ் செய்யும் போது வெளியிடப்படும் அமில புகை மற்றும் வாயு இல்லாததால் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை உள்ளது. மூடப்பட்ட உணவுக் கிடங்கில், காற்றைப் பிரித்தெடுக்கும் கருவிகள் இருந்தாலும், சார்ஜ் செய்வதிலிருந்து வரும் சில அமிலப் புகைகள், ஃபோர்க்லிஃப்ட் டிரக்கின் செயல்பாட்டின் போது வெளியேறி, சேமித்து வைக்கப்பட்ட உணவை மாசுபடுத்தும் வெள்ளம் நிறைந்த பேட்டரிக்குள் இருக்கும். எலக்ட்ரிக் பேலட் டிரக்குகளை உள்ளடக்கிய இந்த சந்தைக்கான சிறந்த பேட்டரி 2V குழாய் செல் ஆகும், பொதுவாக 12 முதல் 80 V தொடர் கட்டமைப்புகளில் உள்ளது. ஒரு பாலேட் டிரக்கின் திறன் 25 Ah முதல் பெரிய உயர் டன் ஃபோர்க்லிஃப்ட் டிரக்கிற்கு 1,000 Ah வரை மாறுபடும். தொழில்துறை அல்லாத பயன்பாடு, மருத்துவ நிலைமைகளுக்கான மொபிலிட்டி ஸ்கூட்டர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற சந்தைகளை உள்ளடக்கியது. ஈ-பைக்குகள், ரிக்‌ஷாக்கள் மற்றும் சிறிய EV பயன்பாடுகளுக்கு லீட்-ஆசிட் பேட்டரிகளைப் பயன்படுத்தும் ஒரு சிறிய துறை உள்ளது, அவை ஓய்வு நேரப் பயன்பாடு அல்ல. இந்த பயன்பாடுகள் அனைத்திற்கும் அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட சிறிய வடிவமைப்பின் பேட்டரிகள் தேவைப்படுகின்றன. இது பெரும்பாலும் மோனோபிளாக் பேட்டரிகளால் வழங்கப்படுகிறது. விஆர்எல்ஏ பேட்டரிகளுக்கு எஞ்சின் ஸ்டார்ட் செய்வது என்பது ஒரு அசாதாரண பயன்பாடாகும். இருப்பினும், பல நவீன வாகனங்கள் அந்த நோக்கத்திற்காக AGM பதிப்புகளைப் பயன்படுத்துகின்றன. அதன் அசையாத எலக்ட்ரோலைட் காரணமாக, வெள்ளத்தில் மூழ்கிய வடிவமைப்புகளை விட எலக்ட்ரோலைட் அடுக்கு மற்றும் சல்பேஷனில் இருந்து தோல்வியடையும் வாய்ப்புகள் குறைவு. இது குறிப்பாக நிறுத்த-தொடக்க வாகனங்களுக்கு ஏற்றது, அங்கு வெள்ளத்தில் மூழ்கிய பேட்டரியின் ஆயுள் 6 மாதங்கள் வரை இருக்கும். தகடுகளின் செயலில் உள்ள பொருட்களை வைத்திருக்கும் மிகவும் அழுத்தப்பட்ட கண்ணாடி விரிப்பைக் கொண்டிருப்பதால், சாலை மற்றும் அனைத்து நிலப்பரப்பு வாகனங்களுக்கும் இது மிகவும் பொருத்தமானது, அங்கு அதிர்ச்சி மற்றும் அதிர்வு வெள்ளத்தில் மூழ்கிய பேட்டரி தகடுகளை எளிதில் சேதப்படுத்தும். வெள்ளம் நிறைந்த பேட்டரியை விட இதன் விலை அதிகம் என்பதால், அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் ஆட்டோமொபைல்களில் இது ஒரு நிலையான கூறு அல்ல. இருப்பினும், சொகுசு வாகன சந்தைக்கு இது ஒரு இயற்கையான தேர்வாகும், அங்கு அதன் அதிக க்ராங்கிங் சக்தி, நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த குளிர்-தொடக்க திறன் ஆகியவை சிறிய கூடுதல் செலவிற்கு மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் எரிப்பு இயந்திரத்தை வழங்குவதற்கு ஆக்ஸிஜன் இல்லாததால் நீரில் மூழ்கும் போது பேட்டரி சக்தியை முழுமையாகச் சார்ந்திருக்கும். நீர்மூழ்கிக் கப்பலின் அளவுகள் சிறிய ஓய்வு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் முதல் 70 மீட்டர் நீளம் மற்றும் 2,000 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள இராணுவ நீருக்கடியில் படகுகள் வரை மாறுபடும். இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்கள் பாரம்பரியமாக ஒரு கலத்திற்கு சுமார் 2,000 Wh வேகத்தில் 175 செல்கள் வரை தொடரில் இணைக்கப்பட்ட மிகப் பெரிய வெள்ளம் நிறைந்த குழாய் வடிவமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. வெளிப்படையான காரணங்களுக்காக, சீல் செய்யப்பட்ட கப்பலில் வெடிக்கும் வாயுவை உற்பத்தி செய்யாத பேட்டரிகள் இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. இராணுவ பயன்பாட்டில், கிராஃப்ட் மேற்பரப்பில் இருக்கும் போது மற்றும் சரியாக காற்றோட்டமாக இருக்கும் போது பொதுவாக டீசல் என்ஜின்களில் இருந்து பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இருப்பினும், மிகவும் நெருக்கடியான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் பேட்டரி பராமரிப்பு வேலை நீக்கப்பட்டால் அது ஒரு பெரிய நன்மை. இது ஒரு ஆழமான டிஸ்சார்ஜ் பயன்பாடு மற்றும் நீண்ட சுழற்சி ஆயுட்காலம் குறைவான வேலையில்லா நேரத்தை மாற்றும் பேட்டரிகள் என்பதால், 2V குழாய் ஜெல் செல்கள் இந்த பயன்பாட்டிற்கு ஒரு வெளிப்படையான மற்றும் கிட்டத்தட்ட கட்டாய தேர்வாகும். இதற்கு நேர்மாறாக, ஒரு சிறிய ஆராய்ச்சி மற்றும் ஓய்வு நேர கைவினை இடத்தை சேமிக்க மோனோபிளாக் பேட்டரிகளைப் பயன்படுத்தலாம். பல்வேறு வகையான வடிவமைப்புகளின் காரணமாக இயக்க மின்னழுத்தங்கள் மற்றும் திறன்கள் பெரிதும் மாறுபடும். விஆர்எல்ஏ பேட்டரிகள் தேவைப்படும் பயன்பாடு அல்லது இயக்க முறை அல்லது உபகரணங்கள் சுமைகள் எதுவாக இருந்தாலும், உதவி மற்றும் நிபுணத்துவத்தின் நிலையான மற்றும் நம்பகமான ஆதாரம் ஒன்று உள்ளது: மைக்ரோடெக்ஸ் எனர்ஜி. 50 ஆண்டுகால உற்பத்தி மற்றும் வடிவமைப்பு அனுபவம் உள்ளக மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களுடன் இணைந்தால், முன்னோடியில்லாத மற்றும் தனித்துவமான வாடிக்கையாளர் சேவையாகும். இந்தச் சேவையானது ஆலோசனை மற்றும் தயாரிப்பு கிடைக்கும் தன்மைக்கு அப்பாற்பட்டது: இது வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் வரை, தயாரிப்பு உத்தரவாதம் அல்ல, தொடர்ச்சியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய காப்புப்பிரதி ஆதரவை வழங்குகிறது. வாடிக்கையாளருக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க மைக்ரோடெக்ஸை நீங்கள் நம்பலாம், மற்ற பேட்டரி நிறுவனங்களைப் போலல்லாமல், எப்போதும் அவர்களுக்கு முதலிடம் கொடுக்கலாம். Please share if you liked this article! Did you like this article? Any errors? Can you help us improve this article & add some points we missed? Please email us at webmaster @ microtexindia. com Email us Please enable JavaScript in your browser to complete this form. Name * Email * Go ahead, send us a message! * Send On Key Hand picked articles for you! பிளாட் தட்டு பேட்டரி பிளாட் தட்டு பேட்டரி ட்யூபுலர் பேட்டரியுடன் ஒப்பிடும் போது பிளாட் பிளேட் பேட்டரியின் ஆயுள் குறைவாக இருக்கும். பிளாட் பிளேட் பேட்டரி காலப்போக்கில் அவற்றின் செயலில் உள்ள பொருட்களை எளிதில் வெளியேற்றும். பிளாட் ப்ளேட் குழாய் ஜெல் பேட்டரி என்றால் என்ன? குழாய் ஜெல் பேட்டரி என்றால் என்ன? லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் பிற மின்வேதியியல் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது லீட்-அமில பேட்டரி தொழில்நுட்பத்தின் தனித்துவமான நன்மைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான சரியான பேட்டரியைத் தேர்ந்தெடுப்பதில் மலிவு, சமன்படுத்தும் கட்டணம் என்றால் என்ன? லெட் ஆசிட் பேட்டரியில் சமமான சார்ஜ் லீட்-அமில பேட்டரியின் ஆன்-சார்ஜ் மின்னழுத்தத்தை வாயு நிலைகளுக்குக் கொண்டுவருவதே சார்ஜ் சமன்படுத்தும் நோக்கமாகும், இதனால் மாற்றப்படாத அனைத்து லீட் சல்பேட்டும் முறையே லீட் மற்றும் லெட் டையாக்சைடுக்கு, லீட் ஆசிட் பேட்டரி இயக்க வெப்பநிலை லீட் ஆசிட் பேட்டரி இயக்க வெப்பநிலை பேட்டரியின் மின்னழுத்தத்தை வெப்பநிலை எவ்வாறு பாதிக்கிறது? வெப்பநிலை அதிகரிக்கும் போது, ஈயம்-அமில கலத்தின் சமநிலை மின்னழுத்தம், EMF அல்லது திறந்த சுற்று மின்னழுத்தமும் அதிகரிக்கிறது. எலக்ட்ரோலைட் ஒரு Share this page Partner with us Become a battery dealer or battery distributor, National or Global inquiries are welcome! Please enable JavaScript in your browser to complete this form. Name * Email * Mobile * Address Address Line 1 City State / Province / Region Postal Code AfghanistanAlbaniaAlgeriaAmerican SamoaAndorraAngolaAnguillaAntarcticaAntigua and BarbudaArgentinaArmeniaArubaAustraliaAustriaAzerbaijanBahamasBahrainBangladeshBarbadosBelarusBelgiumBelizeBeninBermudaBhutanBolivia (Plurinational State of)Bonaire, Saint Eustatius and SabaBosnia and HerzegovinaBotswanaBouvet IslandBrazilBritish Indian Ocean TerritoryBrunei DarussalamBulgariaBurkina FasoBurundiCabo VerdeCambodiaCameroonCanadaCayman IslandsCentral African RepublicChadChileChinaChristmas IslandCocos (Keeling) IslandsColombiaComorosCongoCongo (Democratic Republic of the)Cook IslandsCosta RicaCroatiaCubaCuraçaoCyprusCzech RepublicCôte d'IvoireDenmarkDjiboutiDominicaDominican RepublicEcuadorEgyptEl SalvadorEquatorial GuineaEritreaEstoniaEswatini (Kingdom of)EthiopiaFalkland Islands (Malvinas)Faroe IslandsFijiFinlandFranceFrench GuianaFrench PolynesiaFrench Southern TerritoriesGabonGambiaGeorgiaGermanyGhanaGibraltarGreeceGreenlandGrenadaGuadeloupeGuamGuatemalaGuernseyGuineaGuinea-BissauGuyanaHaitiHeard Island and McDonald IslandsHondurasHong KongHungaryIcelandIndiaIndonesiaIran (Islamic Republic of)IraqIreland (Republic of)Isle of ManIsraelItalyJamaicaJapanJerseyJordanKazakhstanKenyaKiribatiKorea (Democratic People's Republic of)Korea (Republic of)KosovoKuwaitKyrgyzstanLao People's Democratic RepublicLatviaLebanonLesothoLiberiaLibyaLiechtensteinLithuaniaLuxembourgMacaoMadagascarMalawiMalaysiaMaldivesMaliMaltaMarshall IslandsMartiniqueMauritaniaMauritiusMayotteMexicoMicronesia (Federated States of)Moldova (Republic of)MonacoMongoliaMontenegroMontserratMoroccoMozambiqueMyanmarNamibiaNauruNepalNetherlandsNew CaledoniaNew ZealandNicaraguaNigerNigeriaNiueNorfolk IslandNorth Macedonia (Republic of)Northern Mariana IslandsNorwayOmanPakistanPalauPalestine (State of)PanamaPapua New GuineaParaguayPeruPhilippinesPitcairnPolandPortugalPuerto RicoQatarRomaniaRussian FederationRwandaRéunionSaint BarthélemySaint Helena, Ascension and Tristan da CunhaSaint Kitts and NevisSaint LuciaSaint Martin (French part)Saint Pierre and MiquelonSaint Vincent and the GrenadinesSamoaSan MarinoSao Tome and PrincipeSaudi ArabiaSenegalSerbiaSeychellesSierra LeoneSingaporeSint Maarten (Dutch part)SlovakiaSloveniaSolomon IslandsSomaliaSouth AfricaSouth Georgia and the South Sandwich IslandsSouth SudanSpainSri LankaSudanSurinameSvalbard and Jan MayenSwedenSwitzerlandSyrian Arab RepublicTaiwan, Republic of ChinaTajikistanTanzania (United Republic of)ThailandTimor-LesteTogoTokelauTongaTrinidad and TobagoTunisiaTurkmenistanTurks and Caicos IslandsTuvaluTürkiyeUgandaUkraineUnited Arab EmiratesUnited Kingdom of Great Britain and Northern IrelandUnited States Minor Outlying IslandsUnited States of AmericaUruguayUzbekistanVanuatuVatican City StateVenezuela (Bolivarian Republic of)VietnamVirgin Islands (British)Virgin Islands (U.S.)Wallis and FutunaWestern SaharaYemenZambiaZimbabweÅland Islands Country Comment or Message * GDPR Agreement * I consent to having this website store my submitted information so they can respond to my inquiry. Get in touch, now! Useful Links IEC IEEE CBI Sitemap Shop Battery Containers About Team Plant video Trademarks Testimonials Certifications Green Initiatives Get Started Battery Blog Battery Terms Battery Installation Battery Catalogues Battery User Manuals Legal Stuff Terms of use Cookie Policy Privacy Policy GSTN ID: 29AABCM1510D1Z2 CIN No: U71220KA1977PTC003190 find us on Linkedin Youtube Twitter Facebook-f Medium © 2022 Microtex Energy Private Limited. All Rights Reserved. Please comply responsibly with all local & national laws regarding disposal of used batteries. Do contact us for more information. எங்கள் செய்திமடலில் சேரவும்! பேட்டரி தொழில்நுட்பம் பற்றிய எங்களின் சமீபத்திய புதுப்பிப்புகளின் சுழற்சியில் இருக்கும் 8890 அற்புதமான நபர்களின் எங்கள் அஞ்சல் பட்டியலில் சேரவும் பெயர் மின்னஞ்சல் BBSignUp பாப்அப் இப்பொது பதிவு செய்! எங்கள் தனியுரிமைக் கொள்கையை இங்கே படிக்கவும் – உங்கள் மின்னஞ்சலை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் & உங்களுக்கு ஸ்பேம் அனுப்ப மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குழுவிலகலாம்.
ஒரு குரலில் மீண்டும் உரக்கச் சொல்கிறோம், ஈஷா யோக மையத்திலுள்ள அனைத்து கட்டிடங்களும் சட்டப்பூர்வமானது, சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ArticleMay 20, 2021 ஈஷா யோக மைய வளாகத்திலுள்ள சில கட்டிடங்கள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன என்று சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. வஞ்சகமாக புனையப்பட்ட இந்த தாக்குதல் முற்றிலும் தவறானது. ஒரு குரலில் மீண்டும் உரக்கச் சொல்கிறோம், ஈஷா யோக மையத்திலுள்ள அனைத்து கட்டிடங்களும் சட்டப்பூர்வமானது, சட்டத்திற்கு புறம்பானது அல்ல. பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட அதே பழைய அவதூறுகளை கிண்டி, புதுச்சாயம் பூசி இந்த கட்டுரையை எழுதியுள்ளனர். இந்த அவதூறுகள் குறித்த அனைத்து ஆதாரங்களும் ஏற்கனவே பொதுத் தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன, அதற்கு உண்டான விவரங்களும் ஈஷாவின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து ஈஷா பொதுச் சபையில் அளித்துள்ள விவரங்களை பற்றி ஒற்றை குறிப்பைக்கூட இக்கட்டுரை கண்டு கொள்ளவில்லை என்பதே இது உள்நோக்கத்துடன் நயவஞ்சகமாய் ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் புனையப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை நிரூபணம் செய்கிறது. சென்னையில் நடைபெற்ற 59வது மலைத்தள பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில், ஈஷா யோக மையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான அனுமதி உத்தரவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. உண்மை மீது நாட்டமுள்ளவர்களுக்காக அந்த உத்தரவு கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது. "கட்டப்பட்டுள்ள இடம்" என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் யாவும், யோகப் பயிற்சிகள்‌‌ கற்றுக் கொடுக்க பயன்படுத்தப்படும் இடங்களாகும். இந்த யோகப் பயிற்சிகளின் மூலம் பல லட்சம் மக்கள் உடல்நலமும், மனவலிமையும் பெற்று பயனைடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் யோக வகுப்புகளில் பங்கேற்கின்றனர். பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கும், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கும் மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை இல்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவை வெறும் கட்டிடங்கள் அல்ல, மக்களின் உடல், மன நல்வாழ்விற்காகவும் லட்சக்கணக்கான சாதகர்களின் ஆன்மதேடுதலுக்கு உதவிப் புரிவதற்காகவும் எழுப்பப்பட்டுள்ள பயன்பாட்டுக் கருவிகள் இவை. வெகு நாட்களாக ஈஷா மீது பொய்யையும் புரட்டையும் கிளப்பி,‌ ஏதோவொரு லாபத்திற்காக பணி செய்து வரும் அனைத்து நிறுவனங்களும், தனிநபர்களும் உங்கள் வேலைகளை வேறு பக்கம் முயற்சி செய்யலாம். உங்களது அடுத்தடுத்த முயற்சிகள் ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்களை எவ்விதத்திலும் முடக்காது, மக்கள் நல்வாழ்வை முன்னிறுத்தி ஈஷா முன்னெடுக்கும் செயல்களின் வேகத்தையும் குறைக்காது. இனம், அந்தஸ்து, மொழி, மதம், ஜாதி என அனைத்து வேறுபாடுகளையும் உடைத்தெறிந்து, உலகம் முழுமைக்கும் உடல், மன,‌ ஆத்ம நலனை வழங்கக்கூடிய இவ்வியக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்றிட உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். Related Content article தண்ணீர் விட்டான் கிழங்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் (Thaneervittan Kilangu or Shatavari in Tamil) அன்றாட நடைமுறையில் நாம் பெரிதும் அறிந்திடாத ஒரு மூலிகையான ‘தண்ணீர் விட்டான் கிழங்கு' பற்றி உமையாள் பாட்டி சொல்லி கேட்கும்போது அதன் அருமை புரிகிறது. தொடர்ந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள்! Apr 6, 2022 Loading... Loading... article நோய்களுக்கு முடிவாகும் முடக்கத்தான் கீரை (Mudakathan Keerai Benefits in Tamil) ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் ‘முடக்கத்தான்' எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. இந்த அற்புத கீரை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு அறியலாம் இங்கே! Jan 10, 2022 Loading... Loading... article Ragi in Tamil: ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்! ராகி (Ragi in Tamil) சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் (Ragi Recipes in Tamil) என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்...
வெளிப்புற மைக்ரோமீட்டர் என்பது ஒரு பொருளின் தடிமன், விட்டம் ஆகியவற்றை அளவிடப் பயன்படும் துல்லியமான அளவீட்டு கருவியாகும்.இது மில்லிமீட்டர்கள் அல்லது அங்குலங்களில் குறிக்கப்பட்ட ஒரு பட்டப்படிப்பு அளவைக் கொண்டுள்ளது மற்றும் பொருளின் தடிமன் மற்றும் விட்டம் அளவிடப் பயன்படும் அளவீடு செய்யப்பட்ட திருகு.வெளிப்புற மைக்ரோமீட்டர் என்பது கையடக்க சாதனமாகும், இது பயன்படுத்த எளிதானது மற்றும் துல்லியமான அளவீடுகளுக்கு ஏற்றது. விசாரணைவிவரம் மைக்ரோமீட்டருக்கு வெளியே உயர் துல்லிய டிஜிட்டல் வகை டிஜிட்டல் மைக்ரோமீட்டர்கள் மெல்லிய பொருட்களின் தடிமனை தீவிர துல்லியத்துடன் அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளன.மைக்ரோமீட்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது, இது பொருளின் தடிமன் ஒரு அங்குலத்தின் ஆயிரத்தில் உள்ளது. விசாரணைவிவரம் தாடைகளை அளவிடும் மைக்ரோமீட்டர்களின் உள்ளே உயர் துல்லியம் 0.01மிமீ தெளிவுத்திறனுடன் உள்ள மைக்ரோமீட்டர் என்பது ஒரு துளையின் உள் விட்டத்தை அளவிடப் பயன்படும் துல்லியமான அளவீட்டு கருவியாகும்.இது 0.01 மிமீ அதிகரிப்புகளில் குறிக்கப்பட்ட பட்டப்படிப்பு அளவைக் கொண்டுள்ளது, மேலும் அளவீட்டை வைத்திருக்க ஒரு பூட்டுதல் திருகு உள்ளது.உள்ளே இருக்கும் மைக்ரோமீட்டர் நீடித்த உலோக கட்டுமானத்தால் ஆனது மற்றும் சேமிப்பிற்கான பாதுகாப்பு உறையுடன் வருகிறது. விசாரணைவிவரம் மைக்ரோமீட்டரின் உள்ளே மூன்று புள்ளிகள் த்ரீ பாயிண்ட்ஸ் இன்சைட் மைக்ரோமீட்டர் என்பது ஒரு துளையின் உள் விட்டம் அல்லது ஒரு தாளின் தடிமன் ஆகியவற்றை அளவிட பயன்படும் துல்லியமான அளவீட்டு கருவியாகும். மைக்ரோமீட்டரில் ஒரு கார்பைடு-நுனி அளவிடும் ஆய்வு உள்ளது, அது துளை அல்லது அளவிடப்படும் பொருளில் செருகப்படுகிறது, மேலும் ஆய்வைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பூட்டுதல் திருகு. விசாரணைவிவரம் விலைப்பட்டியலுக்கான விசாரணை எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் 24 மணிநேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.
Menu : Choose category 007 (1) 48 hours film project (1) 7 ம் அறிவு பாடல்கள் (1) 7 am arivu songs (1) 7am arivu copare (1) அக்கா (1) அதிர்வு இணையத்தளம் (1) அப்துல்கலாம் (1) அம்மா பாடல் (1) அரசியல் (13) அரவணைப்போம் (7) அறிவியல் (7) அறிவூட்டும் கவிதை (5) அனுபவம் (57) ஆர்ஜே பாலாஜி (1) ஆவணப்படம் (1) ஆன்மீகம் (8) இயக்குனர்கள் (1) இலக்கியம் (2) இஸ்லாம் (1) ஈழ குறும்படங்கள் (7) ஈழ சினிமா (16) ஈழத்தமிழர் சாதனைகள் (1) ஈழநாதன் (1) ஈழப்பாடல் (2) ஈழம் (12) உடல் நலம் (7) உணவு நஞ்சாதல் (1) உம்மாண்டி (3) உலக குறும்பட விழா (1) என் ஆய்வுகள் (9) ஐபில் (1) கடிதம் (1) கண்டுபிடிப்பு (19) கதை (9) கவிஞர் அஸ்மின் (1) கவிதை (19) கிரிக்கேட் (2) கிறிக்கேட் (1) கிறிக்கேட் சூதாட்டம் (1) குறுங்கதை (7) குறும்படம் (12) கூகுல் ரிடர் (1) சங்ககார (3) சமூகம் (52) சமையல் (3) சாய் பாபா (1) சிங்கம் 2 பாடல்கள் (1) சிறுகதை (1) சினிமா (79) சுஜாதா (1) செல்வசந்நிதி (1) தகவல் தொழில் நுட்பம் (3) தத்துவம் (1) தமிழ் (5) தமிழ் இணையத்தளங்கள் (2) தமிழ்மணம் (1) திரைக்கதை (1) துலைக்கோ போறியள் (1) தொழில் நுட்பம் (10) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (6) நடிகர் சங்கம் (1) நாளைய இயக்குனர் (1) நிமிடக்கதை (2) நியூ ஜப்னா (1) பாடகர்கள் (4) பாடல் (13) பேட்டி (1) பேஸ்புக் (1) பொதிப்பரிமாற்றம் (1) போட்டோ பதிவு (1) ம.தி.சுதா (3) ம.திசுதா (1) மதவாதம் (2) மம்மில் (1) மாஸ்டர் கிளாஸ் (1) மொபைல் நெட்வேர்க் (1) யாழ்ப்பாணக் குறும்படங்கள் (2) ராஜீவ் காந்தி (1) வர்த்தகம் (6) வரலாறு (9) வல்லை (1) வல்வை படுகொலை (1) வன்னி (30) விஞ்ஞான சிறுகதைகள் (3) விட்டில்கள் குறும்படம் (1) விமர்சனம் (14) வியாபாரம் (1) விழிப்புணர்ச்சி (24) விளையாட்டு (9) வெள்ளைப் பூக்கள் (1) வெற்றி மாறன் (1) வெற்றி வானொலி (1) வைபர் (1) aanmiham (8) Account Theft (1) airtel (2) amazon kindle (1) amazon kindle for android (1) apjkalam (1) aravanaippom (7) athirvu.com (1) awarness (1) blogger admin change (1) blogger admin remove (1) blogger jana (1) business (1) charu-niveditha (1) cinema (59) colombo bus route (1) comedy (1) commercial bank (1) cricket (4) crowdfunding film (1) Darak Days of Heaven (2) ddh (1) defence againt south indian artist (1) detect (3) dialog (2) directer bala (1) directers (1) directors (1) distributioan (1) documantary (1) drama jocks (2) economy (1) education (1) eela cinema (15) eelam (18) eelam cinema (9) eelam short film (7) eelam song (2) eelam sports (1) enkada film (1) enthiran (1) expense manager (1) experiance (21) facebook (1) fashion show (1) first blogger of vanni (1) food poisaning (1) gentral kowladge in tamil poem (1) global life style (1) google (2) google reader (1) Guinness World Record Mohanathas Sivanayagam (1) hacking (1) help (1) help to vanni people (6) hollywood (1) HOT NEWS (18) how to escape from hackers (1) how to hide the unneeded blog (1) how to read the deleted post (1) Ilayaraja enkeyum eppothum (1) information technology (3) instagram (1) interview (1) intruduction (1) iphone film (1) ipl (2) islum (2) it (8) jaffna colombo bus (2) jaffna short film (10) jaffna temple (1) jeyamohan (1) kavighnar asmin (1) kavithai (19) konkirus (1) lankasri (1) letter (4) love (1) mammil (1) markham vanni streat (1) master class (2) match fixing sreesanth (1) mathisutha (1) meeting (1) michakasu (1) mobile film (1) mobile service (1) mobile shortfilm (1) mopile network (1) mother poem (1) mother song (1) MS WORD (1) mullai periyar dam (1) my dear sister (1) my short film (5) naalaiya iyakkunar (1) need help (2) new jaffna (1) NHM WRITTER (2) Nuisance cold solution (1) parcel service (1) periyar poem (1) photo comment (1) politics (1) ra one (1) religen (3) research (1) review (6) rj balaji (1) rocket raja short film (1) sai baba (1) screenplay (1) script (1) selva sannithy (1) sharukhan (1) short film (19) short story (4) shortfilm training (2) singam2 song (1) social (8) social service (5) song (5) south indian artist (1) sports (4) srilankan education web (1) srilankan radio (1) srilankan war (1) stage drama (2) story (10) tamil cinema (12) tamil poem (1) tamil short film (5) tamil typing (1) tamil unicode (1) tamilcnn (1) tamilmanam (1) thirai rasanai (2) thulaikko poriyal (2) thuppakki review (1) trailer (2) TRINITY event (1) ummaandy (3) vallai (1) valvai padukolai (1) vanakkamnet (1) vanni (11) vanni gallery (1) velayudam (1) vellaippookkal short film (1) venthu thaninthathu kaadu (1) vetrimaran (1) vettri fm (1) viber (1) viber to pc (1) viddilkal short film (1) vijay (1) vtk (3) week cinema (3) world tamil short film festival (1) writter jeyamohan (1) wrong news (1) Featured Articles All Stories சனி, 27 செப்டம்பர், 2014 ஈழத்தில் பணமிறைக்கும் தயாரிப்பாளர்களுக்கோர் மடல் எம் ஈழத்து சினிமாக்கலையை வளர்க்க துடிக்கும் எம் புலம்பெயர் உறவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... தங்களின் அவாவின் வெளிப்பாடாக பெரும் பெரும் முதலிடுகளுடன் சின்ன சின்ன சின்ன குறும்படங்கள் இங்கு உருவாகியமை பலர் அறிந்ததே. அதுவும் ஒரு பெரும் படத்துக்கான முதலீட்டில் உருவாக்கப்பட்ட சிறிய குறும்படங்களும் இருக்கின்றது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குட்பட்ட விடயம். ஆனால் வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால் 1. ஒரு படத்துக்கு இரவு பகலாக சிந்திக்கும் இயக்குனர் சல்லி காசு எடுப்பதில்லை (விதிவிலக்குகளை கண்டு கொள்ள வேண்டாம்) 2. பற்றை பருகு எல்லம் உருண்டு உருண்டு படம் பிடிப்பவன் கமரா தேய்மானத்துக்கு கூட காசு எடுப்பதில்லை, 3. அவ்வளவு வீடியோவையும் வெட்டிக் கொத்தி இயக்குனருடன் குத்து வெட்டுப்பட்டு இரண்டு மூன்று RAM துலைச்ச எடிட்டரும் அதில் தன் நேரச் செலவுக்கான காசும் எடுப்பதில்லை. போலி குறும்படத்துக்காக யாழ் பஸ்நிலையத்தினுள் இயக்குனர் பிறேம் , ஒளிப்பதிவாளர் பாலமுரளி மற்றும் படத்தொகுப்பாளர் செந்தூரனுடன் ஆனால் இந்த நடிப்பவருக்கான சம்பளம் என்ற ஒரு விடயத்தை கேட்டால் தான் தலை கிறுகிறுக்கும். உண்மையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் அர்ப்பணிப்போடு இருக்க. தம் சம்பளத் தொகை தான் தமது தகுதிக்கான அடையாளமாக கருதுகிறார்கள். குறும்படத்துக்கான தமிழ் நடிகைகளின் சம்பளத் தொகை ஆனாது அக்குறும்படத்துக்கான மொத்த செலவை விட அதிகமாகும். ஆனால் ஒரு உண்மையான உழைப்பாளி வாங்குவதில் தப்பில்லை அதற்காக அவர்கள் அந்தளவுக்கு உழைக்கிறார்களா என்றால் மருந்துக்கும் இல்லை. இத்தனைக்கும் நல்ல கதையம்சம் இருந்தால் செலவு காசுடன் நடிப்பதற்கு சிங்கள நடிகைகள் தயாராக இருப்பது உண்மையான விடயமாகும். ஈழ கலையை வளர்க்க வெண்டும் என்ற உங்கள் அவாவை தப்பாக சொல்லவில்லை ஆனால் நல்ல படைப்புக்கும் நல்ல படைப்பாளிகளுக்கும் செலவழித்து கலையை வளருங்கள். ஒரு படத்துக்காக நீங்கள் அள்ளிக் கொட்டி கொடுத்து குழப்பும் தொகைகள் ஆனாது ஒட்டு மொத்த பாதையையும் சீர் குலைக்கிறது. இன்னும் இங்கு யாரும் வணிகரீதியாக இத்தொழிலை செய்யவில்லை என்பதும் எல்லோரும் எமக்கான ஒரு அடையாளத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பதும் தான் தெளிவான உண்மையாகும். உண்மையான உழைப்பாளிகளை உயர்த்துங்கள். போடி போக்காக எம் தனித்துவத்தை சீர்குலைக்கும் விடயங்களுக்கு துணை போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் ம.தி.சுதா முற்பகல் 11:27 - By ம.தி.சுதா 4 4 கருத்துகள்: கருத்துரையிடுக சனி, 20 செப்டம்பர், 2014 மனமிருந்தால் உதவுங்கள் இக் குழந்தைகளுக்கு (அரவணைப்போம்) வணக்கம் உறவுகளே சேமம் எப்படி? இப்பகிர்வானது ஆர்டிசம் வகை நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்கள் தொடர்பானது. இக் குழந்தைகளின் சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்கள். உதவ மனமிருப்போர் நிச்சயம் தங்களால் முடிந்ததை உதவுங்கள். இத் தகவல் ஆனது நாம் நீண்டகாலமாக நடாத்தி வரும் ”அரவணைப்போம்” செயற்திட்டத்திற்கு உதவி கோரப்பட்டது. அதை உறுதிப்படுத்தியே பகிர்கின்றேன். தொடர்புகள் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எமது தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும். மொத்தச் செயற்பாடுகளையும் பார்வையிட இங்கே செல்லவும் பிற்பகல் 12:11 - By ம.தி.சுதா 0 0 கருத்துகள்: கருத்துரையிடுக திங்கள், 8 செப்டம்பர், 2014 சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட 3 குறும்படங்கள் வணக்கம் உறவுகளே சேமம் எப்படி? முற்குறிப்பு - கடந்த மாதத்திற்குள் ஈழத்தவரால் வெளியிடப்பட்ட 3 சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை பகிர்கின்றேன். இது என் விமர்சனப்பதிவல்ல என் ரசனைப் பதிவேயாகும். இம் மூன்று படைப்பிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் சமூகத்துக்கு முக்கியமானவையாகும். 1 . மாசிலான் குறும்படம் குடும்பநலனை அக்கறையாகவும் அதற்குள் வதைபட்டுப் போகும் பிஞ்சுகளின் மனநிலையையும் அத்தனை பிச்சுப் பிடுங்கல் குடும்பகாரருக்கும் உறைக்க வைத்த குறும்படமாக ரப் பாடகரும் இயக்குனரும் நடிகருமான சுஜித்.ஜீ அண்ணாவால் உருவாக்கப்பட்ட படைப்பாகும். மற்றவையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும் இக்குறுப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்குமான தொடர்ச்சி என்பது என்னை மிகவும் கவர்ந்தது. 2. அஞ்சல குறும்படம் இசையமைப்பாளர் தர்சனனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது குறும்படமான அஞ்சல முன்னையதை விட மிகுந்த நிகழ்கால சமூக அக்கறையுடன் பிரசவிக்கப்பட்டிருப்பதுடன் இன்யை இளைய தலைமுறைக்கு ஒரு வித அச்சத்தையும் கொடுத்திருந்தது. 3. கடந்து போகும் குறும்படம் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குனருமான லோககாந்தனால் உருவாக்கப்பட்ட கடந்து பொகும் என்ற குறும்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. நிகழ்காலத்தில் இடம்பெறும் தற்கொலைகளை மையப்படுத்தி தற்கொலைக்கு துணியும் ஒவ்வாரு மனிதனையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது இக் குறும்படம். மேற் குறிப்பிட்ட குறும்படங்களை பார்வையிட்டு அவர்களுக்கான ஆக்க பூர்வமான கருத்துக்களை வழங்கவும். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் ம.தி.சுதா பிற்பகல் 12:27 - By ம.தி.சுதா 3 3 கருத்துகள்: கருத்துரையிடுக புதன், 3 செப்டம்பர், 2014 RJ balaji அப்பாவுக்கு பிறந்தாரா அல்லது குளோனிங்கில் பிறந்தாரா? சந்தேகக் கடிதம் வணக்கம் உறவுகளே சேமம் எப்படி? முற்குறிப்பு - நானும் ஆர்ஜே பாலாஜியின் ரசிகன் தான் அதற்காக அவர்கள் சொல்லும் அனைத்தும் சி(ச)ரி என்று ஒத்திசைய வேண்டிய தேவை எனக்கில்லை. என் ரசனைக்குரிய ஆர்ஜே பாலாதிக்கு வணக்கம்.... எல்லா உணர்வுகளும் எல்லா மனிதராலும் உணரப்படுவதில்லை உணரவும் முடிவதில்லை. ஆனால் ஒரு மனிதன் என்பவன் உணர்வுகள் வசப்பட்டவன் தனக்கு அந்த உணர்வில்லையானாலும் மற்றவன் உணர்வை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அண்மையில் ZEE tamil தொலைக்காட்சியில் ஒரு கலாய்த்தல் விருது விழாவை நடத்தியிருந்தமை பலருக்கு தெரிந்திருக்கும். அந் நிகழ்ச்சி விஜய் ரீவியின் விருது விழாவை கலாய்ப்பதாக அமைந்திருந்தமை வேறு விடயம். ஆனால் அங்கோ மிக முக்கியமாக கலாய்க்கப்பட்டவர் நடிகர் சிவகார்த்திகேயனாவார். (அதற்கு பயன்படுத்திய பாடல் கூட அவருக்கு பயன்படுத்தப்பட்ட அதே பாடல்) ZEE tamil தொலைக்காட்சி மற்றவர்களின் அந்தரங்கத்தையும் உணர்வையும் விற்று பிழைப்பு நடத்துவது போல விஜய் ரீவிக்கு ஒரு குணமிருக்கிறது மற்றவர் உணர்வை விற்பது. எப்படித் தான் சுமூகமாக போகும் நிகழ்ச்சி என்றாலும் அடி மனதை வேண்டும் என்று தொட வைத்து அதை வைத்து நல்ல ரெயிலர் ஒன்று தயாரித்து ஓட்டுவார்கள். இது பற்றி சிவகார்த்திகேயன் மேடை ஏறியவுடனேயே கூறுவார். ”உன்னை அழ வச்சு ஒரு வாரத்துக்கு ஓட்டுவாங்கடா அழுதிடாதை என்று வீட்டில சொல்லி விட்டாங்க” என்பார். அப்படி இருந்தும் எல்லாம் முடியும் தருவாயில் அந்த கோட்டு போட்ட தம்பி அந்த வில்லண்ட கேள்வியை கேட்பார் ”நீங்கள் இன்னைக்கு யாரை மிஸ் பண்ணுறன் என்று நினைக்கிறிங்க” அப்புறம் சிவகார்த்திகேயனை சொல்ல வேண்டுமா? சிவகார்த்திகேயனை பார்க்கும் அல்லது விஜய் ரிவியை பார்க்க்கும் எல்லாருக்கும் அவர் இக்கேள்விக்கு என்ன சொல்வார் என்று தெரியும். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒவ்வொரு ஆணுக்கும் முதல் நாயகன் அவன் தந்தை தான் அதை ஒற்றியே அவன் பாணிகள் எண்ணங்கள் நகரும். தான் சாதித்த பின்னர் ஏங்கும் ஒவ்வொரு அணுக்கும் சிவகார்த்திகேயன் ஒரு உதாரணம். அதை கொச்சையாக்கும் ஒவ்வொருவரும் உணர்வற்ற ஜடங்களாகவே பார்க்கப்பட வேண்டியவர்கள். அந்த உணர்வலைக்கு மிகப் பெரிய உதாரணம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். மேடையில் சிவகார்த்திகேயன் நிற்கும் போது இவர் கீழே அழுததை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஏனென்றால் அவருக்கும் அந்த ஏக்கம் தெரியும். ஆர்ஜே பாலாஜின் தந்தை பற்றி உண்மையில் எனக்கெதுவும் தெரியாது. சிலவேளை அவர் தான் தந்தை இருக்கும் போது சாதித்து விட்டேன் என்ற இறுமாப்பில் நடக்கிறாரா தெரியவில்லை ஆனால் சிவ கார்த்திகேயன் என்பவர் ஒரு கேலிப் பொருளல்ல. போராடிச் சாதித்து அதற்கு காரணமானவரை தெலைத்து விட்டு பகிர முடியாமல் தவிக்கும் பல மனிதர்களின் ஒற்றை பிரதிபலிப்பு வடிவம். இனியாவது இப்படியான உணர்வுகளோடு விளையாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். என்றும் உங்கள் ரசிகனாக அன்புச் சகோதரன் ம.தி.சுதா முக்கிய குறிப்பு - இப்பதிவை நானும் உணர்வோடு பகிர காரணம் இதே உணர்வால் நானும் பாதிக்கப்பட்டவன் என்பதாலேயே. கௌரவமான நிரந்தர வேலை பெற்று முதல் மாத சம்பளத்தில் செய்தது அப்பாவின் மரணச் சடங்கு தான். அம்மாவுக்கு ஆசையாக வாங்கிய பட்டு சேலை இப்பவும் அப்படியே இருக்கிறது. அவருக்காக வாங்கிய சாரங்களும் அம்மாவுக்காக வாங்கிய சேலையும் தொடுப்பு - வலி தந்த அப்பாவுக்காக சில வரிகள் பிற்பகல் 1:04 - By ம.தி.சுதா 1 1 கருத்துகள்: கருத்துரையிடுக புதிய இடுகைகள் பழைய இடுகைகள் மொத்தப் பக்கக்காட்சிகள் பின்பற்றுபவர்கள் என் குறும்படங்கள் About Me ம.தி.சுதா jaffna, Sri Lanka எனது முழு சுயவிவரத்தைக் காண்க இடக்கு முடக்கு கண்டுபிடிப்பு சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!! காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...??? வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் என் திரைப்பட முன்னோட்டம் இந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும் RSS GooglePlus Twitter Facebook Recent Popular Comment Tags Popular Posts சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. உம்மாண்டி திரைப்படம் வெற்றி பற்றிய தொலைக்காட்சித் தொகுப்பு பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..! நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்... வரவு செலவுப் பதிவுக்கு உதவும் mobile மென்பொருள் வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்) ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” முன்னோட்டம் வெளியீடு பொது அறிவுக் கவிதைகள் (2) இலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்... ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள் லேபிள்கள் அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance
பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மகாராஷ்டிரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பொதுக் கூட்டத்தில் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக வேளாண் இடுபொருள்களுக்கான செலவு நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்பதே இல்லை. பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் உரிய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உதவுவதே இல்லை. இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கனவாகவே உள்ளது. கடின உழைப்பு இருந்தாலும் இளைஞர்களால் போதிய வருவாய் ஈட்ட முடியவில்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே பெரும் சிரமமாக உள்ளது. இவை அனைத்துக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் முக்கியக் காரணம். மத்திய அரசு தொடர்ந்து செய்து வரும் தவறுகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரிடம் குவிந்துவிட்டது என்றார் ராகுல். தொடர்புடைய செய்திகள் பகிர் December 4, 2022, 9:16 pm எல்லையில் சீனா குவிக்கும் படைகள்; மௌனம் காக்கும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு பகிர் December 3, 2022, 2:01 pm பத்ம பூஷண் விருது பெற்றார் சுந்தர் பிச்சை பகிர் December 3, 2022, 1:53 pm குஜராத் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப் பதிவு 5ஆம் தேதி நடக்கிறது பகிர் December 1, 2022, 2:31 pm ஜி-20 தலைமை; உலகம் ஒரு குடும்பம்: நரேந்திர மோடி பகிர் November 30, 2022, 7:09 pm கொலையாளிகள் 11 பேரின் முன் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு சீராய்வு மனு தாக்கல் பகிர் November 28, 2022, 5:16 pm பெண்கள் என்னைப்போல் ஏதும் அணியாமல் வந்திருந்தாலும் அழகு தான்; ராம் தேவ் பாபாவின் ஆபாச பேச்சிற்கு வலுக்கும் எதிர்ப்பு பகிர் November 28, 2022, 3:22 pm தன் சொந்த காரின் வடிவத்தை மாற்றியதற்கு ரூ 2 லட்சம் அபராதம் பகிர் November 26, 2022, 6:34 pm துபாய் மாமனாரிடம் மருமகன் ரூ.100 கோடி மோசடி: கேரளத்தில் புகார் பகிர் November 26, 2022, 6:10 pm குஜராத் வன்முறையாளர்களுக்கு உரிய பாடம் கற்பித்தோம்: அமித் ஷா பகிர் November 26, 2022, 5:42 pm ஜம்மு காஷ்மீரில் புதிதாக 7.72 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள் செய்தி பிரிவுகள் முகப்பு மலேசியா தமிழ் தொடர்புகள் உலகம் இந்தியா கலைகள் செய்தி பிரிவுகள் விளையாட்டு வணிகம் தொழில்நுட்பம் சிகரம் தொடு சிந்தனைகள் தேடல் குறிச்சொற்கள் நம்பிக்கை செய்திகள் முகப்பு மலேசியா தமிழ் தொடர்புகள் உலகம் இந்தியா கலைகள் விளையாட்டு வணிகம் தொழில்நுட்பம் சிகரம் தொடு சிந்தனைகள் Copyright © 2022, நம்பிக்கை செய்திகள் + - reset சமூக விலகல் X ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள், அதிகபட்சமாக 24 அடிக்குக்கூடச் (8 மீட்டர்) செல்லக்கூடும். இருந்தாலும் பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், 6 அடி (2 மீட்டர்) சமூக இடை வெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம். நீங்கள் அத்தகைய இடத்திற்குச் சென்றால், எதையும் தொடுவதைத் தவிர்க்கவும். இதுபோன்ற எல்லா இடங்களிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சானிட்டீசரைப் பயன்படுத்துவது எப்படி X மிக முக்கியமான விஷயமாக வழிகாட்டுதலில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால், நீங்கள் சானிட்டீசரை (Hand Sanitizer) கைகளில் தேய்த்துக் கொண்டால், கொரோனா வைரஸ் (Coronavirus) இறக்காது. சானிட்டீசரைப் பயன்படுத்தும்போது, ​​கைகளை 30 விநாடிகள் தேய்க்க வேண்டும். முகமூடி அணிதல் X வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடும் வகையில் மாஸ்க் (Face Mask) அணிய வேண்டும்.நல்ல உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உங்கள் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை உள்ளடக்குங்கள். கைகளை சுத்தமாக வைத்திருப்பது எப்படி X இந்த நோயைத் தவிர்க்க, உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். இது தவிர, வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோப்பு (Soap) மற்றும் ஹேண்ட்வாஷ் உதவியுடன் கைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். ????????? ??????????????! ?????????? ????? ???????? ????? ?????????, ???????????? ??????? ?? ???????? ?????????? ??? ???????????! ??????? ????? ???????? ????? '????????? ??????' ??????? '??????????? & ???????????' ????????????? ??????? ????????????????.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகிலுள்ள நம்புதாளையில் ராஜராஜ சோழன் பெயரில் அமைந்த ராரா பெருவழியைக் (நெடுஞ்சாலை) குறிப்பிடும், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பிற்காலப் பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தொண்டி அருகிலுள்ள நம்புதாளை, நம்பு ஈஸ்வரர் கோயிலில் உள்ள ஒழுங்கமைவு இல்லாத ஒரு பாறைக்கல்லின் மூன்று பக்கத்தில் கல்வெட்டு உள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வுசெய்தார். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே. இராஜகுரு கூறியதாவது: “‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் உள்ளன. பல ஆண்டுகளாக வெட்டவெளியில் கிடந்ததால் இதன் இரு பக்கங்களில் இருந்த எழுத்துகள் பெருமளவு அழிந்துவிட்டன. கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை. இது கோனேரின்மை கொண்டான் எனும் அரசனின் ஆணையாகும். இக்கோயில் நம்புதாளையில் இருந்தாலும், கல்வெட்டில் தொண்டியான பவித்ரமாணிக்கப் பட்டினத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அரசனின் ஆணைப்படி, கங்கைநாராயண சக்கரவத்தி மற்றும் வீரசிகதேவன் ஆகியோர், இக்கோயில் இறைவன் குலசேகர பாண்டீஸ்வரமுடையார்க்கு, உள்ளூரில் விதிக்கப்படும் அந்தராயம், விளைச்சலுக்குத் தக்கவாறு அரசுக்கு செலுத்த வேண்டிய கடமை, பொது செலவுக்காக விதிக்கும் விநியோகம் ஆகிய வரிகளை தானமாக வழங்கியிருக்கிறார்கள். மேலும் மடத்தை நிர்வகிப்பதற்காக சவசிஞான தேவர்க்கு இரண்டு மா அளவுள்ள நன்செய் நிலத்தையும் இவர்கள் தேவதானமாகக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் சவசிஞான தேவரால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மடம் இவ்வூரில் இருந்ததை அறியமுடிகிறது. மடத்துக்குத் தானமாக வழங்கிய நிலத்தின் எல்லை குறிப்பிடும்போது கிழக்கில் ‘ராரா பெருவழி’ குறிப்பிடப்படுகிறது. இது ராஜராஜ சோழனின் பெயரில் அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரைப் பெருவழியாகும். இதனால் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு ராரா பெருவழி என பெயர் இருந்ததாகக் கருதலாம். தற்போது நம்பு ஈஸ்வரர் என கோயில் இறைவன் அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் குலசேகர பாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இது குலசேகரப் பாண்டியன் எனும் அரசனின் பெயரால் அமைக்கப்பட்ட கோயிலாக உள்ளது. கல்வெட்டில் சொல்லப்படும் கங்கை நாராயண சக்கரவத்தி, திருப்புல்லாணி, தளிர்மருங்கூர், மேல்நெட்டூர், அருவிமலை கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். இவர் இப்பகுதியின் குறுநிலத் தலைவராகவும், அரசனின் ஆணைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்துள்ளார்.” இவ்வாறு அவர் கூறினார். Related Tags Ramanathapuram inscription மிஸ் பண்ணிடாதீங்க “என்னடா இது பித்தலாட்டமா இருக்கு...” - வைரலாகும் அமானுஷ்ய வீடியோ ராமநாதபுரத்தில் கடல் சீற்றம்; பரங்கிப்பேட்டையில் 10 சென்டிமீட்டர் மழை அசத்திய பள்ளி மாணவர்கள்; வியப்பூட்டிய கைவினைக் கண்காட்சி மக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைத்துக் கொடுத்த குன்றக்குடி ஆதீனம் - புதிய கல்வெட்டில் தகவல் சார்ந்த செய்திகள் கைதான 15 மீனவர்கள்; பறிபோகும் விசைப்படகுகள்; காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய மீனவர்கள் முடிவு ஒடிசாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி தமிழகத்திலும் தொடர வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை “ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி அதிகாலை கொட்டி தீர்த்த மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர் Trending சேனாபதியாக மிரட்டும் கமல்ஹாசன் "இதுபோன்ற வழக்கில் 800 மாணவிகளை கைது செய்துள்ளார்கள்" - பகாசூரன் படம் குறித்து மோகன் ஜி "30 கோடி வசூல்; 9 படங்கள் கைவசம்" - விஷ்ணு விஷால் பெருமிதம் அதிகம் படித்தவை “கதவு வச்ச வீடும் படிக்க உதவியும் கேட்டேன்...இப்ப மாடி வச்ச வீடே கிடைச்சிடுச்சு...” - மகிழ்வோடு புது வீட்டுக்கு குடிபோன போரம் சத்தியா 24X7 ‎செய்திகள் அம்பேத்கர் படம் வைக்க தடை; 144 உத்தரவால் போராட்டக்களமான மயிலாடுதுறை ஆட்சியரகம் 24X7 ‎செய்திகள் ஒரேநாளில் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம்; மலை உச்சியில் 11 நாட்களுக்கு மகாதீபம் 24X7 ‎செய்திகள் கோவை கார் வெடிப்பு சம்பவம்; மேலும் மூவர் கைது; ரகசிய இடத்தில் விசாரணை 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் பெண்களுக்கு உரிமை அளிக்கக்கூடாது என அம்பேத்கர் உருவப் படத்தை தீயிட்டு எரித்தவர்களுக்கு இப்போது என்ன திடீர் பாசம்...? - இள. புகழேந்தி கேள்வி சிறப்பு செய்திகள் “கதவு வச்ச வீடும் படிக்க உதவியும் கேட்டேன்...இப்ப மாடி வச்ச வீடே கிடைச்சிடுச்சு...” - மகிழ்வோடு புது வீட்டுக்கு குடிபோன போரம் சத்தியா
சிங்களத் தலைவர்கள் பழைய தேசியக்கொடியையே புதிய தேசியக்கொடியாக வடிவமைத்தனர். இந்தக் கொடியை எதிர்த்து தமிழ்மக்கள் மஞ்சள் நிறத்திலான கொடியை தமது இடங்களில் ஏற்றினர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் என்ற தமிழ்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் தாயக கொடியினை ஏற்றி தனது காரில் பாராளுமன்றத்திற்கு சென்றார். பின் சிங்கள அரசு தேசியக்கொடியில் இரண்டு வர்ணங்களைச் சேர்த்து. பச்சை வர்ணம் முஸ்லிம்களையும், செம்மஞ்சள் தமிழர்களையும் குறிப்பதாக அமைந்தது. இப்படியாக இனவாதப்போராட்டம் சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே ஆரம்பமானது. இலங்கையில் உள்ள முக்கிய கட்சிகளும் பாரம்பரிய சிங்கள குடும்பங்களிலிருந்தே வந்தவையாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில், பண்டாரநாயக்க குடும்பம். ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் னு.ளு சேனநாயக்க குடும்பம். அதிகாரம்மிக்க பணக்காரர் குடும்ப வர்க்கத்தினை உடையவர்கள். அரசியலில் ஆளுமையை நிலைநிறுத்த குடும்பங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படும். தமிழர் பிரச்சினை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறது. 1948ம் ஆண்டு பிரதமர் னு.ளு சேனநாயக்க, இந்திய – பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய வம்சாவழி தோட்டத்தொழிலாளர் குடியுரிமையை பறிக்கநினைத்தார். டிசம்பர் 10 பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. 19 தமிழ் உறுப்பினர் எதிர்த்ததால் இச்சட்டத்தை தடுக்கமுடியவில்லை. ஒரேநாளில் 10இலட்சம் தமிழ்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்த பல தலைமுறைகளாக உழைத்த தமிழர்களை தொடர்ந்தும் ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றின. 1949ல் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை இல்லை என்றனர். பல தமிழர்கள் சிலோன் காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக்கட்சியில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் தலைமையில் ஆரம்பித்தனர். 1953ல் அரசியல் ரீதியாக சேனநாயக்கவை புறந்தள்ள சிங்களவரும், தமிழர்களும் சமமானவர்கள் என கூறிய பண்டாரநாயக்கா தான் வெற்றிபெற்றால் 24மணித்தியாலயத்திற்குள் சிலோனை பௌத்த நாடாக மாற்றுவேன் என்றும், சிங்களம் மட்டுமே அரச மொழி யாக இருக்கும் என்றும் சிங்களவர் அல்லாதோரின் ஆளுமைகள் ஒடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். 1956ல் பண்டாரநாயக்கவின் ஓட்டுவங்கி அரசு வெற்றிபெற்றது. தன்னை சிங்கள இன பாதுகாவலன் என அறிவித்தார். அவரின் ஆட்சி இரு உறவுகளுக்குமிடையில் பெரிதும் பாதித்தது. சிங்களம் மட்டுமே அரச மொழி என சட்டம் இயற்றி, தமிழர் பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் சு.டீ சில்வா பாராளுமன்றத்தில் ஒரு மொழி என்றால் இரு நாடுகள் மலரும் என்று அழுதுகொண்டே கூறினார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிங்கள இனவாதிகள் அவரைத் தாக்கினர். பின்னாளில் அரங்கேரப்போகும் இரத்தச்சரித்திரம் அன்றுதான் ஆரம்பமாகியது. தமிழ் சிங்கள சட்டத்தினை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சியின் வீடுகள் தாக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மக்களுக்காக குரல்கொடுப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டது. ஜூன் 5,6ம் திகதி களில் தமிழர் மீது முதற்தாக்குதல் ஆரம்பித்தது. பின்னர் தொடர்ச்சியாக கிழக்குமாகாணத்திற்கும் பரவியது. 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல சொத்துக்களும் சூறையாடப்பட்டது. தமிழர்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். பின்னர் இலங்கையரசு மக்கள் தொகை விகிதாசாரத்தினை மாற்ற தீவிரமாக செயற்பட்டது. படிப்படியாகத் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இப்பகுதிகளில் சிங்களவரின் விகிதாசாரங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையக்கூடியது. விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் 44 புதிய சிங்களக் கிராமங்கள் கிழக்குமாகாணத்தில் உருவாக்கப்பட்டது. அதில் 06 கிராமங்கள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு நீர்ப்பாசண வசதிகள் உருவாக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டது. தென்பகுதியில் மீனவர்களை சிங்கள அரசு இடையி டையே குடியமர்த்தியது. இத்தகைய குடியமர்த்தல்களே மோதல்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. மெதுமெதுவாய் உருவாக்கப்பட்ட கலவரங்கள், கோவிலில் உறங்கிக்கொண்டிருந்த குருக்களை தீமூட்டிக்கொழுத்திய சம்பவமும், தமிழர்களை உலுக்கிய மற்றுமொரு சம்பவமாக, ஒரு குழந்தையை கொதிக்கின்ற தாரில் போட்ட சம்பவமுமாகும். தமிழ் இளைஞர்கள், சிங்கள மக்களை ஏன் எதிர்த்து தாக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர். செல்வா தமிழர் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். தங்கள் கோரிக்கைகைள நிறைவேற்ற இலங்கையரசிற்கு ஓராண்டு கால அவ காசம் வழங்கினார். ஜூலை 26,1957 அரசு ஒரு சமாதானத்திற்கு வந்து, பண்டாரநாயக்க செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் அரசின் சில வாக்குறுதிகளாக, தமி ழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசு கைவிடும், தமிழ் மொழியும் அரச மொழியாக சட்டம் நிறைவேற்றப்படும், வடகிழக்கு மாகாணங்களில் பிராந்திய மொழியாக இருக்கும். பிராந்திய சபைச் சட்டங்கள் மூலம் பிராந்திய சட்ட உரிமைகள் வழங்கப்படும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை எதிர்த்து கொழும்பிலிருந்து கண்டியிலுள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்திற்கு நடை பயணம் மேற்கொண்டார். இதன் விளைவாக தமிழ் ஆட்சிமொழியானதே தவிர மற்ற எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1958ல் தமிழர் பகுதிகளிலும் வாகனப் பதிவேட்டில் சிங்கள எழுத்துக்கள் பயன்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டது அரசு. தமிழர்கள் இதனை தார்கொண்டு மறைத்தனர். இதனால் மே 25ல் தமிர்களுக்கெதிரான கலவரம் மீண்டும் ஆரம்பமாகியது. பொலநறுவையில் ஆரம்பித்து கொழும்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம் என பரவி 400 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா தமிழர் பகுதிகளில் தமிழை மட்டும் பயன்படுத்த ஒப்புக்கொண்டார். இதனை எதிர்த்து பௌத்த துறவி கள் அவரின் இல்லத்தின் முன்னால் போராட்டங்களை நடத்தி, அவரை சிங்கள எதிரி என வர்ணித்து பண்டாரநாயக்கா செல்வா ஒப்பந்தத்தை கைவிடவும் வலியுறுத்தினர். இதனை எதிர்த்த தமிழர்களை இனவாதிகள் தாக்கினர். எங்கும் கலவரங்கள் இடம்பெற்றது. 1959ல் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போக, எதிர்ப்புக்களை மீறி ஒப்பந்தத்தை அமுல்படுத்த முயன்றார். செப்டெம்பர் 25ல் சோமராம தேரர் என்ற பௌத்த துறவியி னால் பண்டாரநாயக்கா அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். 1960ல் பண்டாரநாயக்காவின் மனைவி சிறி மாவோ பண்டாரநாயக்கா அவர்கள் பிரதமரானார். ஜனவரி 01ல் தமிழர் பகுதிகளிலும் சிங்கள மொழியே அரச கரும மொழி என அறிவித்தார். ஜனவரி 02ல் செல்வா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு நாள் கடை அடைப்புக்கும் அழைப்புவிடுத்தார். இந்தப் போராட்டம் பல இடங்களுக்கும் பரவி யது. அரச அலுவலகங்களுக்கு வெளி யில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டங்களை நடத்தினர். 50 நாட்களுக்கும் மேலாக இது தொடர்ந்தது. தமிழ்மக்கள் மீது பொருளாதாரத் தடை யை ஏற்படுத்த, இலவச அரிசியினை வழங்க மறுத்தது அரசு. தந்தை செல்வா சட்ட எதிர்ப்பு போராட்டத்தினை அறிவித்தார். 1961ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பன்று, தமிழர் பகுதிகளுக்கான தபால் சேவை களை அறிவித்து தமிழீழ தபால் தலையை வெளியிட்டார் தந்தை செல்வா. பத்தாயிரத்திற்கும் மேலானோர் வரிசையில் நின்று அதனைப் பெற்றுக்கொண்டனர். ஏப்ரல் 17அன்று அவசரகாலநிலையை பிர கடனம் செய்து, அனைத்து தமிழ்த் தலைவர்களையும் கைது செய்து, 03 ஆண்டுகள் தடைசெய்தது இலங்கையரசு. 1965ல் இரண்டு கட்சிகளும் அரசமைக்க ஆசனங்கள் போதுமானதாக இல்லை. டட்லி சேனாநாயக்க தமிழரசின் ஆதரவினைக் கேட்க, செல்வாவிற்கு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக டட்லி உறுதியளித்து ஆதரவினைப் பெற்றார். சில கட்சிகளின் தமிழீழ கோரிக்கைகளை செல்வா நிராகரித்தார். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மாநிலம் போதும் என்றார். பம்பலபிட்டி பௌத்த விகாரையில் உள்ள பௌத்த பிக்குவின் அறிக்கையில், அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு படை களை அனுப்பி தமிழர்களை வெளியேற்றி சிங்களவர்களை குடியேற்றவேண்;டும் என்றார். அரசும் அவரின் கோரிக்கைகளை அமுல்படுத்த முனைந்தது. செல்வா அரசிற்கு வழங்கிவந்த ஆதரவினை திரும்பப்பெறமுற்பட்டார். டட்லி உடனே ஒரு சமாதானத்திற்கு வந்து இரண்டாவது முக்கிய ஒப்பந்தமான டட்லி செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முந்தைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் தமி ழர் பகுதிகளில் மாகாணசபைகள் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அரசு வெள்ளையறிக்கையிலும் இதனை வெளியிட்டது. மீண்டும் பௌத்த மதத்தினர் இதனை தடுத்தனர். 1968ல் ஒப்பந்தம் அமுலாக்கப்படாததை கண்டித்த செல்வா, அரசிற்கு கொடுத்துவந்த ஆதரவினை திரும்பப்பெற்றார். தமிழ் இளைஞர்கள் மிதமான போராட்டங்கள் இனி பயன்பெறாது, ஆயுதப்போராட்டமே பயனளிக்கும் என நினைக்கஆரம்பித்தனர். இந்த எண்ணவோட்டத்திற்கு சிவகுமாரன் என்கின்ற இளைஞனே முக்கிய காரண மாக இருந்தார். 1969ல் தமிழ் விடுதலை இயக்கம் குட்டிமணி, தங்கதுரை என்ற இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1970ல் சிறிமாவோ ஆட்சியமைத்தார். இந்தத்தேர்தலில் பிரிவினைவாதத்தை முன்வைத்த தமிழ்க்கட்சிகள் வெற்றிபெறமுடியாமல்போயின. 1970-77 வரை தமிழர்கள் கலவரங்களுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டனர். சிறிமாவோ தமிழ் பத்திரிகைகளுக்கும், தமிழ் புத்தக வெளியீடுகளுக்கும் தடைவிதித்ததோடு தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழ்த் திரைப்படங்களுக்கும் தடைவிதித்ததோடு இந்தியாவினுடைய கலாசார இணைப்பைத் துண்டித்தார். தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவ திலுள்ள எண்ணிக்கையைக் குறைத்தார். ஒரே நுழைவுத்தேர்வு ஆனால் தமிழ் மாணவர்கள் 30வீத மதிப்பெண்களை அதிகம் பெறவேண்டும் என்ற இச்சட்டமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்க காரண மாக அமைந்தது. தமிழ் பகுதிகளுக்கும் இம்மாணவப் பேரவைகள் உதயமாகின. பின் நாட்களில் அரசியல் தலைவர்கள் இம்மாணவப்பேரவைகளில் இருந்து வரத்தொடங்கினர். சிலோனுக்கு புதிய அரசியற் சட்டம் அமைக்கும் குழுவில் செல்வாவும் அங்கம் வகித்தார். அரசியற் சட்டம் சிங்களவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுவதை அறிந்த அவர் அக்குழுவிலிருந்து விலகினார். மே14 1972ல் முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழர் கூட்டணியை அமைத்து இலங்கை அரசியலுக்குள் சுயமாகநிலம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மே22 சிறிமாவோ புதிய அரசியற் சட்டத்தினை அறிமுகப்படுத்தினார். சிலோன் சிறிலங்கா என பெயர் மாற்றம்பெற்று பௌத்த சிங்கள தேசம் என அறிவிக்கப்பட்டதுடன் சிங்கள மொழி மட்டுமே அரச மொழியாக அறிவிக்கப்பட்டு, பௌத்தத்திற்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் சட்ட பாதுகாப்பினை விளக்கினார். இதனை எதிர்த்த செல்வா உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து அடுத்த தேர்தலில் நிற்கப்போவதாகவும், சுய ஆட்சி கொண்ட தமிழ் மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைக்கப்போவதாகவும், மக்கள் அவரை வெற்றிபெறச்செய்தால் சுயாட்சிதான் அவருடைய கோரிக்கை எனக்கொண்டு புதிய அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றார். 1972-74 வரை நிலச்சீர்திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழர்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இதன் காரணமாக திரு கோணமலை, அம்பாறை, மட்டக்களப்பில் சிங்கள மக்களின் தொகை அதிகரித்தது. 1973ல் அடுத்த திருப்புமுனையாக உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிற்காக அரசினை நாடி னர். அரசு ஒத்துழைக்க மறுத்தது. இதனை சவாலாக ஏற்று தாங்களே நடத்துவது என முடிவெடுத்தனர். 1974ல் மாநாட்டின் கடைசி நாளில் சிங்களவர்கள் கூட்டத்தினுள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். கலவரத்தில் 09பேர் மின்சாரம் தாக்கி இறக்க, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். தமிழர் தம் தாய்மொழிக்கு எதிராக நடந்த அவமானம் என கருதினர். தமிழர் கூட்டணி அரசின் அடக்குமுறைகளுக்கும், விரைவான தீர்வுகளை எதிர்பாக்கும் அரசியல் சினங்கொண்ட இளைஞர்களுக்கும் நடுவில் நின்று தவித்தது. இம்மாநாட்டிற்கு காரணமாகவிருந்த சிவகுமாரனும் அவரின் சகாக்களும் சந்திரசேகராவையும் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவையும் கொலை செய்யத் திட்டமிட்டனர். இரண்டு கொலை முயற்சிகளில் சந்திரசேகரா தப்பிவிட்டார். பொலிசார் சிவகுமாரனை துரத்திவர கரும்புதோட்டத்தினுள்ளே ஓடியவரை துரத்திப்பிடித்த சயனைட் உட்கொண்டார். தேசத்திற்காக செய் அல்லது செத்துமடி என்ற கோட்பாட்டிற்கு முதலில் வித்திட்டார். யாழ் மேயரைக் கொல்ல பல தமிழ் இளைஞர்கள் முயற்சித்த போதிலும் ஒரு தமிழ் இளைஞன் சுட்டுக்கொன்றார். அந்த இளைஞனே பின்நாளில் போர்வீரனாக வளர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாவார். 1975ல் மூன்றாண்டுகள் காத்திருந்த செல்வா நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றார். இவ்வெற்றியை தமிழ்மக்களின் சுயஆட்சிக் கோரிக்கையாக ஏற்க அரசு மறுத்தது. மே 22 1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் முன்னணி, தமிழர் விடுதலை முன்னணி என உருமாறியது. முதன் முறையாக இலங்கையரசின் கீழ் சுயஆட்சி என்ற கோரிக்கையை கைவிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கி சுதந்திர தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். நவம்பர் 19ல் பாராளுமன்றத்தில் உருக்கமாக தந்தை செல்வா உரையாற்றினார். தமிழீழம என்ற கோரிக்கையை கைவிடுகின்றோம். ஒரு நாள் சுதந்திர தமிழீழம் மலரும் என்றார். ஏப்ரல் 29ல் தந்தை செல்வா அவர்கள் மாரடைப்பால் இறந்தார். அடுத்த பொதுத்தேர்தலில் சுதந்திர தமிழீழம் என்ற கோரிக்கைகைய தமிழர் விடுதலை முன்னணி மக்கள் முன் வைத்தது. சுதந்திர தமிழீழம என்ற கோரிக்கை 1972ல் புறந்தள்ளி மக்கள் இப்போது அதனை ஏற்று 82சதவீத வாக்குகளுடன் வெற்றிபெறச்செய்தனர். செல்வாவின் மறைவிற்கு பின் மிதவாத அரசியல் மெதுவாக பின்னடைவாக ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் தமிழ்த்தேசியக்கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றனர். அடக்குமுறைச் சிங்கள இனவாதம் அதை விட அதிகாரமிக்க தமிழினத்தினை வளர்த்துவிட்டது. பாகுபாடுகளை வளர்த்த சிங்கள அரசுகள் சிறுபான்மையினரை விளிம்பிற்குள் தள்ள 1980களில் உள்நாட்டுப் போர் தொடங்க காரணமாகவிருந்தது. தொடரும்… – இரணியன் – SHARE Facebook Twitter tweet Thinappuyal LIKE US Facebook விளம்பரங்கள் முகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் பிராந்திய செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஆய்வுக் கட்டுரைகள் சினிமா அறிவியல் ENGLISH NEWS e-paper Copyright 2014@ Thinappuyal '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
முகப்புLatest Newsகாங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?! காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?! JustInfoinTamil மே 26, 2022 0 கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாள்கள் (மே 13-15) `சிந்தனை அமர்வு' என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தியது காங்கிரஸ் தலைமை. அந்த மாநாடு முடிந்து சில தினங்களே ஆன நிலையில், இரண்டு முக்கியத் தலைவர்களை இழந்திருக்கிறது அந்தக் கட்சி. கடந்த வாரம் குஜராத் மாநிலக் காங்கிரஸின் இளம் தலைவரான ஹர்திக் படேல் கட்சியிலிருந்து விலகினார். மே 25 அன்று காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். ஜி-23 குழுவில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டுவந்த இவர் காங்கிரஸிலிருந்து விலகியிருப்பது தேசிய அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலங்களவை எம்.பி தேர்தலில் கபில் சிபல்? காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல், எதிர்வரும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். மே 25 அன்று, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் கபில் சிபல். சுயேச்சையாகப் போட்டியிடும் இவருக்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்திருக்கிறது சமாஜ்வாடி கட்சி. காங்கிரஸிலிருந்து விலகியது குறித்துப் பேசிய சிபல், ``நான் மே 16-ம் தேதியே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டேன். இனிமேல் நாடாளுமன்றத்தில் ஒரு சுதந்திரமான குரலாக ஒலிப்பேன். இனி எந்தக் கட்சியின் வாலாகவும் நான் இருக்கமாட்டேன். 2024 பொதுத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட முதல் ஆளாக வந்து நிற்பேன்!'' என்று கூறியிருக்கிறார். கபில் சிபல், அகிலேஷ் யாதவ் காங்கிரஸிலிருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல்! சமாஜ்வாடி ஆதரவு கிட்டியது எப்படி? 2017-ல் அகிலேஷ் யாதவுக்கும் அவரின் தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சி இரண்டானது. அந்தச் சமயத்தில், கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் அகிலேஷுக்கு ஆதரவாக வாதாடினார் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல். அதே போல, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான் சம்பந்தப்பட்ட வழக்கில், அவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதும் கபில் சிபல்தான். கடந்த காலங்களில் கபில் சிபல், பல சமயங்களில் அகிலேஷுக்கு துணை நின்றதால்தான், அவருக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜி-23 குழு என்றால் என்ன... அந்தக் குழு இனி என்னவாகும்? 2020 ஆகஸ்ட் மாதத்தில், கட்சி செயல்பாடுகள்மீது அதிருப்தியிலிருக்கும் 23 காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் கட்சியைச் சீரமைக்க பல்வேறு பரிந்துரைகள் சொல்லப்பட்டிருந்தன. கடிதம் எழுதிய 23 தலைவர்கள் அடங்கிய குழுதான் `ஜி-23' என்றழைக்கப்பட்டது. இந்தக் குழுவில் கபில் சிபல், குலாம் நபி ஆசாத், புபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவிலிருந்த முக்கியத் தலைவர்களான ஜிதின் பிரசாதாவும், யோகானந்த் சாஷ்திரியும் கடந்த ஆண்டே கட்சியிலிருந்து விலகிவிட்டனர். ஜிதின் பிரசாதா பா.ஜ.க-விலும், யோகானந்த் தேசியவாத காங்கிரஸிலும் இணைந்துவிட்டனர். அதே நேரத்தில், ஜி-23 குழுவில் சசி தரூர், மணிசங்கள் ஐய்யர், முகமது அலிகான் உள்ளிட்ட சில தலைவர்கள் புதிதாகச் சேர்ந்துகொண்டனர். இந்த நிலையில்தான், ஜி-23 குழுவில் அதிரடியாகச் செயல்பட்டுவந்த கபில் சிபல் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறார். அவர் விலகிய பிறகு ஜி-23 குழு என்னவாகும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. கபில் சிபல் மத்தியில் பாஜக-வின் 8 ஆண்டுக்கால ஆட்சி; ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட காங்கிரஸ்! இது குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``ஜி-23 குழுவிலிருந்த தலைவர்களிலேயே கட்சித் தலைமைமீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் கபில் சிபல்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பாகக்கூட `காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பிலிருக்கக் கூடாது' என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்தக் குழுவிலுள்ள மற்ற தலைவர்கள், பல்வேறு விஷயங்களிலும் மாறுபட்ட கருத்துகளுடன் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஜி-23 குழு ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த தலைவர்களில், கபில் சிபல் உள்பட மூன்று தலைவர்கள் கட்சியிலிருந்தே விலகிவிட்டனர். இதற்குப் பின்னரும், அந்தக் குழுவிலிருக்கும் சில தலைவர்கள் கட்சியைவிட்டு விலகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, ஜி-23 குழு இனி நீர்த்துப்போகும் என்றே தோன்றுகிறது'' என்கிறார்கள். மேலும் படிக்க காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?! Tags பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது. அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும். எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம் Facebook Twitter Whatsapp பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?! Latest News Facebook Twitter Whatsapp Telegram Pinterest LinkedIn Reddit Tumblr Email Copy Link புதியது பழையவை மேலும் காட்டு கருத்துரையிடுக 0 கருத்துகள் * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. கருத்துரையிடுக (0) Popular News JustInfoinTamilLyrics ஓ சொல்றியா மாமா பாடல் வரிகள் தமிழில் - Pushpa 2021 ஜனவரி 03, 20220 JustInfoinTamilLyrics நான் பிழை பாடல் வரிகள் தமிழில் - Kaathuvaakula Rendu Kaadhal 2022 ஜனவரி 03, 20220 JustInfoinTamilLatest News இன்றைய ராசி பலன் | 02/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan ஏப்ரல் 01, 20220 JustInfoinTamilLatest News பாலின இடைவெளியை ஒழித்துக்கட்டுவோம்! ஜூலை 15, 20220 BSNL News 4/sidebar/BSNL Comments 4/comments/show Labels Entertainment 55 Astrology 20 Mobiles 12 Lyrics 11 Crypto 10 BSNL 8 HealthTips 8 Airtel 5 Automobile 3 News 3 Electronics 1 Forex 1 குழூசேரவும் மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெறவும் குழுசேர் Home About Contact us Privacy Policy Disclaimer Sitemap Copyright © All Right Reserved Just Info in தமிழ் Footer Copyright buttons=(Accept !) days=(4) We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
தீபாவளி பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. திங்கட்கிழமை விடுமுறை விட்டால், சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகி, மக்கள் சொந்த ஊர் சென்று தீபாவளி கொண்டாடுவார்கள் என்பதால், தமிழக அரசு திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. தெற்கு ரயில்வேயும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 3-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 4-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் காலை 7.10-க்கு புறப்படுகிறது. Share1TweetSendPinShare Related Posts வைரல்ஸ் அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம் வைரல்ஸ் வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? வைரல்ஸ் மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10… வைரல்ஸ் தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!! வைரல்ஸ் நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்.. வைரல்ஸ் முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்! Discussion about this post Like Us on Facebook LATEST இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!
இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு- லண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)- பாடல்கள் Oct 21 5 ஜனாதிபதியுடன் இந்திய வெளியுறவு செயலர் சந்தித்துப் பேச்சு- Posted by plotenewseditor on 5 October 2021 Posted in செய்திகள் இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (05) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் இந்திய-இலங்கை ஒத்துழைப்பு & நட்புறவு ஆகியவற்றின் வலுவானஉறவை அவர்கள் மீள உறுதிப்படுத்தியதுடன் இப்பரந்தபங்குடைமையை சகலமட்டங்களிலும் முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி, சமற்கிருதம் போன்றவற்றில் உள்ளமையால் அவற்றை நாம் கவனிக்கவில்லை. இற்றை ஐரோப்பிய நாகரீக மீட்சியின் போது இந்தியா வந்த ஐரோப்பியர் முதலில் சமற்கிருத மொழியைத் தனித்து ஆய்ந்து “ஆரிய இனம்” என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கினர். இதில் செருமானியரின் பங்கு பெரிது. நாடு பிடிக்கும் போட்டியில் பிரான்சை வெல்ல அதற்கெதிராக செருமனியைத் தூண்டி விட்டு ஐரோப்பாவினுள் அதன் செயற்பாடுகளைக் குறுக்கி அதற்கு குடியேற்ற நாடுகள் எதுவுமே இல்லாமலாக்கிய பிரிட்டனை பழிவாங்க, தாங்களே “தூய” ஆரியர்கள்; தங்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்று களத்தில் இறங்கி இரண்டு உலகப் போர்களைத் தொடங்கிவைத்துத் தன்னை ஏமாற்றி பிரிட்டன் பிடித்த நாடுகளை இழக்க வைத்த செருமனியும் சிறந்த நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த “திராவிடர்களை” (இதுவும் ஒரு கற்பனை இனம்) வென்றவர்கள் என்ற கற்பனை ஊட்டிய உளவியல் ஊக்கத்தால் பிற ஐரோப்பிய மக்களும் பார்ப்பனர் , பார்ப்பனரல்லாதார் பூசலில் பார்ப்பனரல்லாதாரின் மூதாதையினர் என்று தவறாகக் கற்பிக்கப்பட்ட“திராவிடர்களை” வென்றவர்கள் என்ற மதர்ப்பை ஊட்டுவதால் பார்ப்பனர்களும் தத்தமக்குக் கீழுள்ள சாதிகள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் சாதியக் கொடுமைகளுக்கு “ஆரியர்களான” பார்ப்பனர்களே காரணம் என்று திசைதிருப்ப முடிவதால் பார்ப்பனரல்லாதோரும் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போலிக் கோட்பாடு வரலாற்றியல் – குமுகியல் அடிப்படை அணுகலில் முதலிடம் பெற்று விளங்குகிறது. “ஆரிய இனம்” இல்லை என்றால் அவர்களது தாய்மொழி என்று இனங்காணப்பட்ட மறைமொழியும் சமற்கிருதமும் எவருடையவை என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது. உண்மையில் இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு விடையின்றி நின்ற வெற்றிடம் தான் அதை நிரப்புவதற்கென்று ஒரு போலி இனம் உருவாகக் காரணமாக இருந்தது. இன்று அதே கேள்வி விடைகேட்டு நம் முன் எழுந்து நிற்கிறது. தமிழ் ஓர் இயன்மொழி என்கிறோம். தமிழ் இந்த வகைப்பாட்டினுள் வரலாம். ஆனால் அம்மொழியைக் கையாண்ட மக்களின் தலையீடு, அதாவது ஒழங்குபடுத்தல், அதாவது செயற்கைக் கூறு அதில் சிறிதும் இல்லையா? எந்தவொரு மொழிக்கும் என்று இலக்கணம் வகுக்கப்படுகிறதோ அன்றே அம்மொழியில் செயற்கைக் கூறு புகுந்து விடுகிறது. மொழி ஒரு கருத்தறி கருவி என்கிறார்கள். கருத்தை அறிவிப்பதிலும் அரசியல் இருக்கிறது. உலக வரலாற்றில் மொழி பற்றிய ஒரு பொது நடைமுறை, பெரும்பாலான நேர்வுகளில், உண்மையான மக்களாட்சி மரபுகள் வேர்கொள்ளாத குமுகங்களில் வழிபாடும் ஆட்சியும் மக்களுக்குப் புரியாத மொழிகளில் நடைபெறுவதாகும். ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் சட்டமும் சமய நூல்களும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளில் இருந்தன. காந்தியார் கூட இங்கிலாந்தில் சட்டம் படித்தபோது சட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள இலத்தீனும் கிரேக்கமும் படிக்க தனிப்பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த மொழிசார் அரசியல் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழ், மறைமொழி சமற்கிருதம் என்ற மொழிகளின் பிரிவினை, தோற்றம், மாற்றம், வளர்ச்சி, தளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் புரியும். இயல்பாக உருவான, ஒரு விரிந்த பரப்பிலுள்ள மக்கள் பேசும் பேச்சு வழக்குகளைத் தொகுத்து முதல் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது அகத்தியம் ஆக இருக்க வேண்டும். மாந்தவியலின் படி முதலில் பூசாரியர் ஆட்சி இருந்தது. அது பெண் பூசாரியர் ஆட்சியாக இருந்தது. அது பின்னர் ஆண் பூசாரியர் ஆட்சியாக மாற்றம் கண்டது. உண்மையான ஏழு மாதர் பட்டியல் கிடைக்கவில்லை சிலப்பதிகாரம் “வழக்குரை காதை”யில் அச்சம் தரும் தோற்றம் கொண்டிருந்த கண்ணகிக்கு “அறுவர்க்கிளைய நங்கை”யை உவமையாக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாயிலோன் கூறுகிறான். இதற்கு “ஏழு மாதரில் இளையவளான பிடாரி” என்று பொருள் கூறப்பட்டுள்ளது. பிடாரி என்ற சொல்லுக்குக் காளி என்று அகரமுதலிகள் பொருள் தருகின்றன. உண்மையில் அவள் நாகர்களின் முதல் தாய். பிடாரன் – பிடாரி. சிலப்பதிகாரமும் அவளை “துளை யெயிற்றுரகக் கச்சுடை முலைச்சி” (துளை கொண்ட பற்களை உடைய நச்சுப் பாம்பை முலைக்கச்சாய் அணிந்தவள்) என்றே “வேட்டுவ வரி”யில் கூறுகிறது. குமரிக் கண்ட மக்கள் எனும் போது உலக மக்கள் அனைவருமே இந்த 7 பெண்களின் வழி வந்தவர்களே. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதி வரலாறுகள் தாங்கள் 7 மாதர்கள் (கன்னியர், தாயர்) வழி வந்தவர்கள் என்று கூறுகின்றன. சில சாதியினர் அல்லது சாதி உட்பிரிவினர் தாங்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டதின் அடையாளமாக ஏதோவொரு முனிவர் வழிவந்தோராகக் கூறுகின்றனர். மனித இனமே 5 முதல் 10 பெண்களின் வழி வந்தது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. குமரிக் கண்டத்திலிருந்து முழுகியதாக இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் பட்டியலிட்டுள்ள நாடுகளும் ஏழேழாக உள்ளமை இன்னோர் சான்று. இவ்வாறு ஒரு மூதாதையரின் வழி வந்த மக்கள் தொகுதியைக் குக்குலம் (Tribe) என்கிறோம். மூலக்குடிகள் தொல்குடியினர் ஆதிவாசிகள் என்ற சொற்களும் பயனில் உள்ளன. ஆனால் இன்று அந்த 7 மாதர்களில் எந்தவொரு தனிமாதரின் நேரடி வழிவந்தவர்களென்று எவராவது உள்ளனரா என்ற அறிவது கடினம். ஓரணுவுயிரியாகிய அமீபா தொடங்கி உடலளவில் மனிதனாக திரிவாக்கம் பெற்றதற்கு இணையாக குமுக அமைப்பு, செய்தித் தொடர்பு முதலியனவும் முழுமை நோக்கி நடைபோட்டன. செய்தி தொடர்பு வளர்ச்சி தான் மொழி. இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று, ஏழு பெண்களின் வழியினராக தனித்தனி கட்டமைப்புகளோடு மலை முகடு முதல் கடற்கரை மணல் மேடுகள் வரை வாழ்ந்த ஒவ்வொரு குக்குல மக்களுக்கிடையிலும் நிலத்தின் வேறுபாட்டால் ஏற்பட்ட நில எல்லைகள் அடிப்படையிலான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு நில எல்லைக்கும் உட்பட்ட மக்களிடையிலுள்ள குக்குல வேறுபாடுகளை புறந்தள்ளி அந்தந்த மண்ணின் மைந்தர்களாகத் தொகுத்தன. இந்தப் பணியை அந்தந்த நிலத்துக்குரிய ஏழு குக்குல பூசாரியார் இணைந்து செய்தனர் என்பதற்குத் தடயங்கள் உள்ளன. குமரிக் கண்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு எகிப்திய தொல் வரலாற்றையும் சீனத் தொல்வரலாற்றையும் ஒப்பு நோக்க வேண்டும். தமிழர் வரலாற்றில் உள்ள இடைவெளிகளை அவை நிரப்பும். மறைகள், சமற்கிருத இலக்கியங்கள் துணை இன்றி இதை நிறைவேற்ற முடியாது. Masks of Gods – Primitive Mythology என்ற நூலில் சோசப் காம்பல் என்பவர் எகிப்தில் பூசாரித் தலைவர்கள் ஒன்றுகூடி சில விண்மீன்கள் ஒன்றுகூடும் ஒரு நாளில் ஒருவனை அரசனாக அமர்த்துவர் என்றும் அடுத்த முறை அதே விண்மீன்கள் கூடும் நாளில் அவனை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்குவர் என்றும் எகிப்தியத் தொன்மங்களிலிருந்து விளக்குகிறார். அதே நடைமுறை இங்கும் இடம் பெற்றுள்ளது. இந்திர பதவியடைவோர் மாறிக்கொண்டே இருப்பர்; இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் நகுசன் எனும் பாண்டவர்களின் மூதாதை வேள்வி செய்து இந்திர பதவி அடைந்தான். ஏழு முனிவர்களும் தாங்கிய பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் நோக்கிச் சென்றவன் அவர்களை அதட்ட, சினமுற்ற அகத்தியர் அவனை நாகமாகுமாறு சபித்தார். இந்திரன் அவையில் உருப்பசி ஆடும் போது அவளும் இந்திரன் மகனும் காதல் குறிப்புகளைப் பரிமாறியதால் ஆட்டம் பிசக சினமுற்ற அகத்தியர் அவர்களைப் புவிக்குச் செல்லுமாறு சபித்தார்(சிலம்பு). இந்திரன் அவையில் முனிவர்களுக்கிருந்த மேலாளுமை தொன்மங்களில் தெளிவாகக் காணக் கிடக்கிறது. வானுலகில் இருப்பவனாக நம் தொன்மங்களில் குறிப்படப்பட்டிருக்கும் இந்திரன் நம் மருத நிலத் தெய்வம். அதாவது குக்குலங்களிலிருந்த மருத நிலப் பூசாரித் தலைவர்களால் மருத நிலத் தலைவனாக அமர்த்தப்பட்டவன். அவனுக்கு அளிக்கப்பட்ட வேலை கோட்டைகளை அழிப்பது. கோட்டை என்பது ஒரு வகை குமுக அமைப்பென்று தோன்றுகிறது. நடுவில் தலைவனது குடிலும் சுற்றிலும் அவனைச் சார்ந்து வாழ்வோரின் குடில்களுமாக வட்டவடிவில் அமைந்த குடியிருப்புகள் அவை. அண்டை அயலிலுள்ள இது போன்ற குடியிருப்புகளோடு தொடர்பின்றித் தனிமையாக, “தன்னிறைவுடன்” அவை வாழ்ந்தன. ஒரு நிலப்பரப்பில் ஏழு குக்குலங்களில் ஒன்றோ பலவோ குக்குலங்களைச் சார்ந்த இது போன்ற கோட்டைகள் ஒன்றோடொன்று தொடர்பற்று இருந்தன. அவற்றை ஒரு பொது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்திரன் போன்ற நிலத்தலைவன் ஒருவனை அவ்வட்டாரத்திலுள்ள குக்குலப் பூசாரிகள் உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுபடுத்தும் தேவை ஏதாவது வெளிவிசையின் தாக்குதலினால் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த வெளிவிசை பெரும்பாலும் நெய்தல் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும். உலகில் இது போன்று தனித்தனியே வாழும் குழுக்களை ஆங்காங்குள்ள அரசுகளின் முழு அதிகாரத்தினுள் கொண்டு வரும் முயற்சிகள் இன்று வரை முழு வெற்றி பெறவில்லை. குறும்பர் போன்ற சில குழுக்களை கரிகாலன் அடக்கினான் என்று அறிகிறோம். இன்று ஊர் பஞ்சாயங்கள் என்ற அமைப்புகள் அரசின் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். மலைவாழ் மக்களைப் பிற மக்களுடன் இணைக்கும் அரசின் முயற்சிகளை வெளிநாட்டுப் பணத்தில் செயல்படும் “தொண்டர்கள்” பண்பாட்டைக் காப்பது என்ற பெயரால் தடுக்க முயல்கின்றனர். மக்களுக்கிடையிலிருக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்க ஒருபுறம் சிலர் உள்ளத் தூய்மையுடன் முயலுகையில் பொதுவான வளர்ச்சிச் சூழலில் சென்ற தலைமுறையில் கீழ்நிலையிலிருந்த சிலருக்குக் கிடைத்த வளர்ச்சி நிலையைத் தம் பிறங்கடையினருக்கு மட்டும் தொடர்ந்தும் கிடைப்பதற்காக படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஒதுக்கீடு என்ற சாக்கில் பண்பாட்டைப் பேணுதல் என்ற முழக்கத்தைத் தம் சாதி அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிலர் இவர்களோடு சேர்ந்து முன்வைக்கின்றனர். பண்பாடு என்பது பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப எளிதில் மாறக்கூடியது. சில பண்பாட்டு எச்சங்கள் வெறும் சடங்குகளாக மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். சென்ற ஒரு தலைமுறைக்குள் நம் குமுகத்தில் பண்பாட்டின் பல கூறுகள் மாறிவிட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பெண்கள் சேலை அணிவதைக் கைவிட்டு வருகின்றனர். ஆனால் திருமணம் போன்ற நிகழ்வுகளில் மட்டும் கட்டாயம் சேலை அணிகின்றனர். அத்தகைய எச்சங்களைக் கூடக் கைவிட்டு ஒரு பண்பாட்டு ஒருமைப்பாடு ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களிடையில் ஏற்படுவது அவர்களது ஒற்றுமைக்கும் வலிமைக்கும் இன்றியமையாதது. அத்தகைய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்திரன் போன்ற நிலம் சார்ந்த தலைவர்களுக்கு அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பூசாரித் தலைவர்கள் வகுத்த கடமையாகும். நானிலத் தெய்வங்கள் வரிசையில் “வருணன் மேய பெருமணல் உலகமும்” என்ற தொல்காப்பிய வரியில் வருவதன்றி கழக இலக்கியங்கள், சிலம்பு போன்ற பழந்தமிழ் இலக்கியம் எதிலும் வருணனின் தடமே இல்லை. ஆனால் இந்திரனைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் உள்ளன. இவ்விரு தெய்வங்களைப் பற்றிய விரிவான செய்திகள் மறைகளிலும் தொன்மங்களிலும் உள்ளன. வருணனைப் புகழ்ந்தும் பழித்தும் கூறும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அது போலவே வருணனால் துன்புற்றவர்களுக்குத் துணை செய்தவனாக இந்திரனைப் புகழ்ந்தும் கொடியவனாகப் பழித்தும் பாடல்கள் மறைகளில் உள்ளன. அதே போல் இந்திரனை வென்று ஆயர்களைக் காத்தவனாகக் கண்ணன் தொன்மங்களில் போற்றப்படுகிறான். அவனை ஒரு வேடன் கொன்றதாக மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சேரன். நாகர்களாகிய சேரர்களின் கொடி நாகத்திலிருந்து வில்லாக மாறியதும் இந்நிகழ்ச்சியின் விளைவாகத்தானோ? உலகில் “பொதுமை” நாடுகள் தவிர செயற்கைப் பொருட்களைக் கொடியில் கொண்டவர்கள் தமிழர்களே. சேரனின் வில், பலதேவனின்(பலராமன்) கலப்பை முதலியன. இந்நிகழ்ச்சிகளை நாம் இவ்வாறு விளக்கலாம். மனித வரலாற்றில் ஒரு கட்டத்தில் கடற்கரை முதல் மலைமுகடு வரை தம் ஆளுமையின் கீழும் பின்னர் ஆளுகையின் கீழும் கொண்டு வந்தவர்கள் நெய்தல் நில மக்கள். அந்நிலப் பூசாரியர் குக்குலக் குழுக்களைக் குலைத்து மக்களை ஒன்றுசேர்க்கத் தேர்ந்தெடுத்த தலைவன் வருணன். கடல் வழியாகக் கடலில் விழும் ஆற்றுக் கழிமுகங்களுக்கும் அங்கிருந்து ஆறுகள் வழியாக உள்நாடு செல்லவும் அவர்களால் முடிந்தது. ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் வழி என்பது நீரின் வழிதல் எனும் தன்மை தொடர்பாகவும் இருத்தல் காண்க. உப்பு, கருவாடு போன்ற பண்டங்களை வைத்துப் பண்டமாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் அவர்கள் என்று கொள்ளலாம். உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நெய்தல் நில மக்களின் உறவாலும் வேளாண்மை வளர்ச்சியாலும் விழிப்புற்ற மருத நிலப்பரப்பிலுள்ள பூசாரிகளின் தேர்வு இந்திரன். இக்காலகட்டத்து மறைப் பதிவுகளே இந்திரனுக்குக் கோட்டைகளை அழிப்பவன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தன. உண்மையில் வருணன் முதல் சேயோன் வரை நானிலத் தெய்வங்களாக கூறப்படுவோர் தத்தம் நிலப்பரப்புகளில் “கோட்டை”களை அழித்தவாகளே. மருத நில வளர்ச்சி முல்லை நிலத்தின் மீது அதிகாரத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது. அதன் எதிர்வினையாக முல்லை நிலத்து பலதேவன் பாசனத்தையும் கலப்பையையும் அறிமுகம் செய்து அங்கும் வேளாண்மையைத் தொடங்கினான். மலையிலிருந்து ஓடிவரும் ஆறுகள் சுமந்து வந்து பரப்பும் வண்டலில் மருத நில மக்கள் பயிரிட்டனர். பலதேவன் ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீரைத் திருப்பி கலப்பையால் உழுது நிலத்தைச் சேறாக்கி வேளாண்மை செய்ததைக் கலப்பையால் ஆற்றைத் தன் பக்கம் இழுத்தான் என்ற தொன்மக் கதை கூறுகிறது. ஏறு தழுவல் மூலம் காளையை வசக்கி உழவு, பாரம்சுமத்தல் வண்டியிழுத்தல் போன்றவற்றில் பழக்கி அதை ஓர் உழைப்புக் கருவியாக்கிய, ஆவின் பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் நெய் முதலியவற்றை உருவாக்கி நெய்யில் எரியும் அக(ல்) விளக்கின் தோற்றத்திற்கு வழியமைத்து வெட்டவெளியில் எரியும் நெருப்பை வீட்டினுள் வெளிச்சம் தருவதாக மாற்றி நந்து எனப்படும் இருளை விரட்டிய கண்ணனை உடன்பிறந்தான் ஆக்கியுள்ளது தொன்மம். இந்தக் கண்ணன் இந்திரனின் மேலதிகாரத்தை முறியடித்ததால் முல்லை நிலத் தெய்வமானான். நெய்தல், மருதம், முல்லை முதலிய நிலங்களில் தனியாட்சிகள் ஏற்பட்ட போது அவற்றுக்கிடையில் போர்களும் உருவாயின. யானையை வசக்கிய சேயோன் அது குறிஞ்சி நிலத்தின் பொருளியல் அடிப்படைகளில் ஒன்றான மரங்களைச் சுமப்பதுடன் அது ஒரு போர்க் கருவியாக இருப்பதையும் கொண்டு மலைபடுபொருள் வாணிகத்துடன் மரம், யானை ஆகியவற்றின் வாணிகத்தையும் வளர்த்து அண்டை நிலமான முல்லை நிலத்தார் அதிகாரத்தை முறியடித்து குறிஞ்சி நிலத் தெய்வமானான். வள்ளியை வசப்படுத்த அவளை யானையைக் கொண்டு அச்சுறுத்தியது, அவனது ஊர்தியாகிய யானை, மயில் போன்றவை கொடியாகிய சேவல் ஆகியவை முருகனுக்கு குறிஞ்சி நிலப் பொருளியலிலுள்ள பங்கை காட்டுகின்றன. தொல்காப்பியம் நானிலங்களை மட்டுமே கூறி அவற்றுக்கு உரிய தெய்வங்களை வரிசைப்படுத்தினாலும் விடப்பட்டுள்ள பாலையும் உட்படும் வகையில் ஐந்நிலத்தைப் பற்றிய குறிப்பும் அதில் உள்ளது. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே ……. (தொல். பொருள். களவியல்: 15) முதற்கழகத் தலைநகரான தென்மதுரை கடலுள் முழுகிய பின்பு கபாடபுறத்தைத் தலைநகராகக் கொண்ட எஞ்சிய நிலத்தில் பாலைநிலம் இல்லாமையால் “அது ஒழிய” எஞ்சிய நிலத்தை வைத்து நூல் யாத்த தொல்காப்பியரின் கவனத்தை மீறி இவ்வரிகள் இடம் பெற்றதாகத் தான் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் பாலை நிலம் இல்லையென்று கூறி அதற்குத் தெய்வம் கூறாது விட்டாலும் உரையாசிரியர்கள் கொற்றவை எனும் பெண் தெய்வத்தைப் பாலை நிலத் தெய்வமாகக் கூறியுள்ளனர். பாலை நிலம் மக்கள் வாழத் தகுதியற்ற வளமில்லாப் பகுதி எனவே இங்குள்ள மக்கள் ஆறு அலைத்தல் எனும் வழிப்பறியையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். வழிப்பறிக்கு அவ்வழியில் மக்கள் போக்குவரத்து இன்றியமையாதது. தாங்கொணாக் கொடும் வெய்யிலையும் உயிர் பறிக்கும் வழிப்பறியாளர்களையும், பொருட்படுத்தாமல் அவ்வழியில் செலவு மேற்கொள்வோர் வாணிகராகவே இருக்க வேண்டும். அப்படியானால் பெருமளவு வாணிகமும் ஆதாயமும் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வழிப்பறியை நம்பி அங்கு ஒரு மக்கள் குழு உருவாக முடியும். பாலைக்கு இருமருங்கிலும் உள்ள மருதம், முல்லை நிலங்களிலிருந்து மிகுதியாகவும் பிற நிலங்களிலிருந்து வாணிகக் குழுக்களில் வந்து வழிப்பறியாளர்களாக மாறியோர் சிறுபான்மையராகவும் அவர்கள் இருந்திருக்க வேண்டும் வாணிகர்களும் எப்போதும் வழிப்பறியாளர்களை எதிர்த்து போருக்கு ஆயத்த நிலையில் உள்ள வீரர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள்(பாலை நில மக்கள் நானிலத் தெய்வங்கள் உருவாவதற்கு முன்பிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்பதை கொற்றவை வழிபாடு காட்டுகிறது. இந்த ஐந்து தெய்வங்கள் பற்றிய தொன்ம வரலாறுகள் மறைகளிலும் சமற்கிருதத் தொன்மங்களிலும் விரிவாகக் காணப்படுவதால் இந்நூல்களுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான உறவிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். சீன, எகிப்திய வரலாறுகளில் கூறப்படும் நான்கு தொல் பேரரசுகள் மேலே விளக்கிய நானில ஆட்சிகளைக் குறிப்பதாக இருக்கலாம். மாபாரதத்தில் வரும் நகுசன் மகன் யயாதி சுக்கிராச்சாரியின் மகள் தெய்வானையை மணக்கிறான். ஒரு பூசலின் விளைவாக அவளது வேலைக்காரியாக அசுர அரசன் விடபன்மன் மகளிடம் மூன்று மக்களைப் பெற்றான். இதையறிந்த சுக்கிரன் அவனை முதுமையடையச் செய்து பின்னர் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றான். தெய்வானையின் மக்கள் மறுக்க ஒப்புக்கொண்ட வேலைக்காரியின் மகன் பூரு அவனுக்குப் பின் அரசனானான். மனைவியின் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யது என்பவனது வழிவந்தவர்கள் யாதவர் எனப்படுவர். பூகு வழி வந்தவர்கள் துரியோதனன் முதலியோர். யது வழி வந்தவர்களாக கண்ணனும் சேர, சோழ, பாண்டியர்களும் கூறப்படுகின்றனர். கபாடபுரம் கழக தலைநகராக இருந்த போது துவரைக் கோமான் என்ற பெயரில் ஆண்டவன் இவர்களில் ஒருவனாய் இருக்கலாம். துவாரகை எனப்படும் துவரையையும் அதற்கு முன் வட மதுரையையும் ஆண்டவனாகக் கூறப்படும் கிருட்டினன் அதே குலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். யூதர்களின் பழைய ஏற்பாட்டின்படி ஆபிரகாம் என்பவனுக்கு குழந்தைகள் இல்லை மனைவி சாராளின் வேண்டுகோள்படி வேலைக்காரியைக் கூடி ஒரு ஆண் பிள்ளை பிறக்கிறது. பின்னர் அவனுக்கு 99ம் மனைவிக்கு 90ம் அகவை ஆனபோது மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது. மூத்தவன் வெளியேறுகிறான். இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றும் மூத்தவன் வழி வந்தவர்கள் அரேபியர்களென்றும் கூறப்படுகிறது. மிசிரத்தானம் என்ற சொல்லுக்கு ஐரோப்பியரால் எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூறுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற்சென்று அத்தேசத்தாராகி அந்த தேசத்துச் சனங்ககோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று. மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு என்பது ஒரு பொருள். இக்கதைகளிலுள்ள கருக்களின் ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இரு கதைகளிலும் வேலைக்காரிக்குப் பிள்ளைகள் பிறப்பது, தந்தையரின் முதுமை ஆகியவை அவை. அத்துடன் யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர் என்ற செய்தியை எரிக் வான் டெனிக்கன் போன்ற ஆய்வாளர்கள் ஏற்கின்ற போதும் மோசே எகிப்திய இளவரசன் என்றும் அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட அவன் எகிப்திய அடிமைகளைத் திரட்டி வெளியேறி புதிய ஒரு சமயத்தையும் அதைச் சார்ந்து ஒரு புதிய மக்களினத்தையும் உருவாக்கினான் என்றும் கருதுகிறார்கள். எகிப்திய அரண்மனை நூலகத்திலிருந்து தான் படித்த வரலாறுகளை இணைத்து யூதர்களின் பழைய ஏற்பாட்டை எழுதினான் என்றும் கருதுகின்றனர். மிசிரத்தானம் என்ற சொல்லின் பொருள் தெளிவாகவே இக்கதைக்கரு குமரிக்கண்டத்திலிருந்து அங்கு சென்றதற்கு அசைக்க முடியாத சான்றாகும். மூவாரியின் புதிர்கள் என்ற நூல் எழுதிய உருசிய ஆய்வாளர் கோந்திரத்தோவ், பண்டை எகிப்திய நாகரிகம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து திடீரென்று ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளமை, நல்ல உயர்ந்த நாகரிக நிலையை எய்திய ஒரு புதிய மக்கள் அங்கு குடியேறியுள்ளதற்குச் சான்று என்று கூறுகிறார். மிசிரத்தாநம் என்ற சொற்பொருள் அதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது. மனித இன முன்னேற்றத்தில் மிக முகாமையான கட்டம் அவர்கள் நெருப்பைக் கையாளக் கற்றது. கொல் விலங்குகள் தங்களை நெருங்காமலிருக்க நெருப்பை அவர்கள் ஓம்பினர். நெருப்பு தெய்வமானது. நெருப்போம்புவோர் பூசகராயினர். தாம் நேசிக்கும், மதிக்கும் அல்லது அஞ்சும் மனிதர்களுக்குத் தாம் மிக விரும்பியுண்ணும் பொருட்களையும் வழக்கமாக உண்ணும் உணவுகளையும் அன்பளிப்பாக அளிப்பது மனித இயல்பு. அதுபோலவே அவற்றைத் தெய்வத்திற்குப் படையலாக்குவதும் வழக்கம். அவ்வாறே அண்டையிலுள்ள குழுக்களோடு நடைபெற்ற சண்டைகளில் செத்தோரையும் பிடிபட்டோரையும் உண்ணும் நரவுண்ணி வாழ்க்கைக் கட்டத்தில் மனிதர்களைக் காவு கொடுத்து நெருப்பிலிட்டு உண்டனர். இந்த வரலாற்றுக் கட்டத்தில் தமிழ் மக்கள் இருந்ததற்கு ஐயத்திற்கிடமில்லாத சான்று உள்ளது. தென் மாவட்டங்களில் வழிபடப்படும் சுடலை மாடன் கோயில் திருவிழாவில் (தென் மாவட்டங்களில் சிறு தெய்வக் கோயில் திருவிழாவினை கொடை விழா என்பர்.) நடைபெறும் கணியாட்டில் (கணியான் கூத்து) பெண் வேடமிட்டு ஆடும் கணியான் வகுப்பு ஆடவர்கள் தங்கள் கையை அறுத்து வடிக்கும் குருதி கலந்த சோற்றையும் சுடுகாடு சென்று எரியும் பிணத்தையும் தெய்வங்கொண்டாடுவோன் உண்ணும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. குழந்தைகளை வருணனுக்குக் காவு கொடுப்பதாக நேர்ந்த செய்தி மறைகளில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் தனக்குப் பிள்ளை பிறந்தால் அவனை வேள்வியில் பலியிடுவதாக வேண்ட வருணன் அளித்த வரத்தால் பிறந்த பிள்ளை அச்சத்தால் நாட்டைவிட்டோட அரிச்சந்திரனுக்கு வருணன் நோயை உண்டாக்குகிறான். அறிந்த மகன் தன்னைக் காவு கொடுக்க புறப்பட்டுவரும்போது இந்திரன் 6 ஆண்டுகள் அவனை தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். பின்னர் சுனச்சேபன் என்பவனது தந்தைக்கு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கித் தந்தை அரிச்சந்திரன் மூலம் அவனைக் காவு கொடுத்து வருணனிடமிருந்து இருவரும் விடுதலை பெறுகின்றனர். தென்னிந்தியக் கடற்கரையில் இருந்து சென்று அசிரியாவில் குடியேறியவர்களாக கூறப்படும் பினீசியர்கள் முதல் ஆண் மகவைக் காவு கொடுத்த செய்தியும் உள்ளது. யூதர்களின் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் எனப்படுபவன் காவு கொடுப்பதாகக் கடவுளுக்கு நேர்ந்து பெற்றப் பிள்ளையை காவு கொடுக்கச் செல்லும்போது மகவுக்குப் பகரம் ஆட்டைக் காவு கேட்டு மகனை விடுவித்த கதை உள்ளது. இக்கதை குரானிலும் இடம்பெற்றுள்ளது. பிறந்தால் காவு கொடுப்பதாக வேண்டி ஆண்மகவைப் பெற்றுக்கொள்வது விந்தையாகத் தோன்றுகிறது. ஒரு பெண்தலைமைக் குமுகத்தில் ஆண்களின் எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியது என்ற அடிப்படையில் இது இருக்கலாம் அல்லது பெண்தலைமை நீங்கி ஆண்தலைமைக் குமுகமாக மலரும் சூழலில் மிகவும் வேண்டப்படும் ஆண் மகவைக் காவு கொடுப்பது கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கலாம். மேலேயுள்ள இரு கதைகளிலும் உள்ள இந்த பொதுக்கூறு தவிர இந்தியக் கதையில் தன் மகனை மீட்க மாட்டைக் கொடுக்கிறான் அரிச்சந்திரன். சுனச்சேபனின் தந்தையோ மாட்டைப் பெற தன் மகனைக் கொடுக்கிறான். இரண்டு நேர்வுகளிலும் மாட்டுக்காக மகன் மாற்றப்படுகிறான். ஒரு வகையில் காவு கொடுப்பவன் வாக்குறுதியை நிறைவேற்றினாலும் இன்னொரு வகையில் தன் மகனை காப்பாற்றியதன் மூலம் வாக்குத் தவறுகிறான் அரிச்சந்திரன். பழைய ஏற்பாடு கதையில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன் வந்தமைக்காக தந்தையையும், மகனையும் கடவுள் பாராட்டுகிறார். இதே அரிச்சந்திரன் இராமாயணத்தில் இராமனின் முன்னோனாகக் காட்டப்பட்டு வாய்மைக்குத் தனக்கு வழிகாட்டியாக இருந்தவனாக மோகன்தாசு கரம் சந்து காந்தியால் பாராட்டப்பட்டவன். இந்தக் கதையிலும் ஆண் மகவு பாம்பால் சாகும் நிகழ்வு மூலம் குழந்தைச் சாவு எனும் கதைக்கரு வருகிறது. மொத்தத்தில் மனிதக் காவு விலங்குக் காவாக மாறிய மனித குல வரலாற்றுச் செய்தி வேத, யூத மரபுகளில் பதிவாகியுள்ளது. தமிழ் மண்ணில் கோவில் சடங்காக குருதியும் சதையுமாக இன்றும் நிலவுகிறது. இது தமிழகத்தின் தென்கோடியில் மட்டும் நிலவுகிறது என்ற உண்மை இது குமரிக்கண்டத்தில் நிகழ்ந்தது என்பதற்கு ஆணித்தரமான சான்று. அத்துடன் பெண்வேடமிட்ட ஆடவர் இதை நிகழ்த்துவது பெண் பூசாரியர் தலைமையில் இந்தக் காவுகள் நடைபெற்றன என்பதைச் சுட்டி நிற்கிறது. உணவுப் பண்டங்களாக இருந்த காளையும் ஆவும் முறையே உழைப்புக் கருவியாகவும், பால் முதலியவற்றின் விளைப்பு வகைதுறையாகவும் மாறிய பின் மாடுகளைக் காவு கொடுத்து நெருப்பிலிடும் வேள்விகளுக்கு ஒட்டுமொத்த குமுகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதிலும் பெண்களே தலைமைதாங்கியுள்ளனர். தாடகை போன்ற பெண்கள் (அரக்கிகள்) வேள்விகளை அழித்தனர் என்று பொதுவாகத் தொன்மங்கள் கூறினாலும் தக்கன் வேள்வியை அழித்த காளியை மட்டும் தெய்வமாகக் கொண்டுள்ள உண்மை, மக்கள் இந்த வேள்வி அழிப்புகளை வரவேற்றனர் என்பதற்கு தொன்ம பூசாரியரையும் மீறிப் படிந்து விட்ட வரலாற்று எச்சமாகும். இங்கு பூசாரியருக்கும் அரசர்களுக்குமான போட்டி தொடங்குகிறது. மாட்டு வேள்விகள் தகர்க்கப்பட்டதும் பின்னர் போர்க்கருவியான தேர்க்குதிரைகளை (இரட்டையர்களான அசுவினி தேவர்களை)க் கொண்டு அவை மீண்டதையும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா தன் Lokayatha(லோகாயதா) நூலில். அது போல் அழிந்துபட்ட வேள்வியை மீட்க அரசனும் பூசாரியும் முயன்றதில் அரசன் தோற்று பூசாரியிடம் அடிபணிந்ததற்கு அவர் சான்று காட்டியுள்ளார். காமதேனு போன்ற கேட்டது அனைத்தையும் அளவின்றி வழங்கும் ஆவுக்காக முனிவர்களுடன் அரசர்கள் போரிட்டு அழிந்த பல கதைகள் தொன்மங்களில் உள்ளன. இவற்றுடன் பரசுராமன் 21 தலைமுறைகள் அரசர்களை அழித்ததைத் தொடர்ந்து நாரிகவசன் என்பவன் பெண்களை அரணாகக் கொண்டு அரசாட்சியை மீட்டான். எனவே அவனுக்கு மூலகன் என்ற பெயரும் உண்டு என்கிறது அபிதான சிந்தாமணி. இது பூசாரியர் – அரசர் போட்டியில் பூசாரியின் கட்டுக்கடங்கிய அரசர்கள் என்ற இறுதி அமைப்பு உருவானதற்கான ஒரு தடயம். பரசுராமனே இன்றைய சேரநாட்டை உருவாக்கினான் என்கிறது தொன்மக் கேரளத்தை கோடாரியை கடலில் வீசி உருவாக்கினான் என்பதற்கு இரும்புக் கோடாரியை கண்டுபிடித்து அடர்ந்த காட்டை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருந்தும். இரணியனைக் கொன்று அவன் மகன் பிரகலாதனுக்கு பட்டஞ்சூட்டியது, அவனது பெயரனான மாவலியை நிலத்தில் அழுத்தியது என்று மூன்று தலைமுறைகளுக்கு சேரநாட்டில் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான போட்டியில் பார்ப்பனர்கள் வென்றது தொன்மத்தில் பதிவாகியுள்ளது. நாமறிந்த தமிழரசர் அனைவரும் பூசாரியரின் இந்தக் கட்டுக்கு அடங்கியவர்களே என்பதற்குக் கழக இலக்கியத்தில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. உலக முழுவதும் அரசுக்கும் சமயத்துக்குமான இந்தப் போட்டி நடந்திருக்கிறது, இன்றும் தொடர்கிறது. அதே வேளையில் பொதுமக்களை ஒடுக்குவதில் பொதுவில் அவை இணைந்தே செயல்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் அவற்றுக்கிடையில் நிகழ்ந்த பூசல்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். மார்ட்டின் லூதருக்கும் வாட்டிக்கனுக்கும் நடந்த மோதலில் ஐரோப்பியச் சிற்றரசர் சிலர் லூதர் பக்கம் நின்றனர். இங்கிலாந்தின் 4-ஆம் என்ரிக்கும் போப்புக்கும் உருவான மோதலில் இங்கிலாந்தின் சமயத் தலைமையை அவனே மேற்கொண்டான். அவனுடன் சேர்ந்து கோயில் சொத்துக்களைப் பங்கு போட்டுக்கொண்ட அவனது நண்பர்களே அங்கு முதலாளியக் குமுகம் உருவாகக் காரணமாயினர். அதிலிருந்தே பாராளுமன்ற மக்களாட்சி, மதச்சார்பற்ற அரசு போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில் உருவாகியன. நம் நாட்டிலும் அதனுடைய வீச்சு இருப்பதாக நம்புகிறோம். ஆனால் நிலக்கிழமைப் பொருளியல் அடித்தளத்தின் மீது பரவிய வல்லரசிய சுரண்டலில் வளங்களனைத்தையும் இழந்து நிற்கும் நம் நாட்டில் ஆயுத பூசை என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்துகள் நாம் சமயச் சார்பான ஆட்சியிலிருந்து விடுபடவில்லை என்பதை விளக்குகின்றன. இவ்வாறு அரசும் சமயமும் சேர்ந்து மக்களை ஒடுக்குவற்குத் தோதாக மக்களுக்குப் புரியாத ஒரு மொழி தேவைப்பட்டது. அது ஒருவேளை ஐந்திர இலக்கணப்படி அமைந்த ஒரு மொழியாக இருக்கலாம். அல்லது பூசகர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மறைமொழி போன்ற ஒரு குழுஉக்குறி மொழியை முறைப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம். அரசன் என்ற பதவியின் வளர்ச்சி பெற்ற ஒரு கட்டமாக இந்திரனைக் கொண்டால், இந்திரனால் அல்லது இந்திரனின் முன்முயற்சியால் உருவானது என்று கூறலாம். அதிலேயே இன்றைய தமிழ் இலக்கணம் உருவாகியிருக்கலாம். ஐரோப்பாவில் உருவான இற்றைப் பல்துறை வளர்ச்சியில் புதிதாக உருவான கலைச் சொற்களையும் புதிய பொருளில் கலைச்சொற்களாகக் கையாளப்பட்ட பழைய சொற்களையும் கொண்ட துறை அகரமுதலிகளும் கலைக் களஞ்சியங்களும் உருவாயின. அதே வேளையில் புதிய சூழலில் உருவான இலக்கியப் படைப்புகள் அறிவியல் செய்திகளைக் கூறியதோடு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாகவும் இருந்தன. எனவே பொது அகரமுதலிகளும் அனைத்து கலைச் சொற்களுடன் உருவாக வேண்டி வந்தது. அதே நேரத்தல் கணினி போன்று எண்ணற்ற புதுத் துறைகளின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றால் அவற்றுக்குரிய சிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் அவை மீண்டும் பொது அகரமுதலிகளை வளப்படுத்துவதும் ஒன்று மாற்றி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சி நிலைகள். இதே வளர்ச்சி நிலைகள் நாம் இங்கு அலசும் காலகட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால் தான் பூசாரியர் அரசன் என்ற ஒரு பதவியை உருவாக்க வேண்டி வந்தது. அவ்வாறு அரச பதவி உருவான பின் புதிய வளர்ச்சி நிலைகள் வேகம் கொண்டிருக்கும். புதிய புதிய துறைகள் தோன்றி வளர்ந்திருக்கும். அப்போது உருவான துறைநூற்களில் உள்ள சொற்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் இருந்ததால் அவற்றை மறை நூல்கள் என்றனர். தொல்காப்பியரும் இசை நூலை நரம்பின் மறை என்றார். தமிழ் எழுத்து அமைப்பு மிக உயர்வானதாக, கணினிப் பயன்பாட்டுக்கு பிற எந்த மொழியையும்விட பொருத்தமாக இருப்பதாக எழுத்தாளர் சுசாதா கூறியிருக்கிறார். அவர் அதன் எந்த தன்மையை வைத்துக் கூறினார் என்பது தெரியவில்லை. அனால் இன்றைய தமிழ் எழுத்து முறையில் விடை தேட வேண்டிய பல கேள்விகள் உள்ளன. 1. தமிழ் எழத்துக்கள் 33 என்கிறது தொல்காப்பியம். உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 சார்பெழுத்துகள் 3 – ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம். ஆனால் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் போன்றவை இந்த எண்ணிக்கையில் வரவில்லை. 2. தந்தை, பந்து போன்ற சொற்களில் தகரத்துக்கு முன் நகரத்துக்கு உள்ள ஒலி நகரம் முதலெழத்தாகும் போது மாறுகிறது. னகர ஒலியேமுதலெழுத்தாவதற்குப் பொருந்துகிறது. 3. உ, ஊ, இ, ஈ, எ, ஏ, ஒ, ஓ, ஆகிய எழுத்தக்களுடன் குழம்பும் என்பதால் முறையே வு, வூ, யி, யீ, யெ, யே, வொ, வோ, என்ற எழுத்துக்கள் மொழி முதலாவது தடுக்கப்பட்டுள்ளது சரிதான். ஆனால், அ) ச, சை, சௌ, மூன்றும் முதலெழுத்தாவதற்கிருக்கும் தடைக்கு மொழியியல் அல்லது ஒலியியல் காரணம் என்ன? அ, ஐ, ஒளி எனும் மூன்றலங்கடையே என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு “அவை ஒள எனும் ஒன்றலங்கடையே” என்று பாடவேறுபாடு காட்டினும் சௌ மொழி முதலாவதற்குள்ள தடைக்குக் காரணம் யாது? தமிழிலும் சரி ஆங்கிலத்தலும் சரி சகர வரிசையிலுள்ள சொற்கள் பிற எந்த வரிசையிலுள்ள சொற்களையும் விட மிகுதி. இந்த விதி தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை மிகவும் குறுக்கிவிடும். ஆதனால் இந்த விதி பற்றிய கருத்துப்போர் நெடுங்காலமாக நடைபெறுகிறது. திருவள்ளுவர் இவ்விதியை ஏற்றுள்ளார்; இளங்கொவடிகள் புறக்கணித்துள்ளார். ஆ) ய, யு, யூ, யை, யொ, யோ, யௌ, ட முதல் டௌ வரை, ர முதல் ரௌ வரை, ல முதல் லௌ வரை, ழ முதல் ழெள வரை, ள முதல் ளௌ வரை, ற முதல் றெள வரை, ன முதல் னௌ வரை சொல் முதலில் வரக்கூடாது என்பதன் நோக்கமென்ன? இ) ட, ர, ல, போன்ற எழுத்துக்களுக்கு இ, உ, எ போன்ற உயிரெழுத்துக்களை முன்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதி ஆங்கிலத்தில் Write, Wrong, Wrought போன்ற சொற்களில் கையாளப்பட்டிருப்பதைப் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் வரியனில் இருக்கும் இந்த அமைப்பு ஒலிப்பில் இடம்பெறவில்லை. Log என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 1. Log (லோகு) என்ற ஈபுரூச் சொல்லிலிருந்து ஒரு முகத்தலளவைப் பெயர், ஏறக்குறைய ½ லிட்டர் அளவு கொண்டது – தமிழில் உழக்குக்கு இணையானது. 2. Log (லோகு) தடிமனான மரக்கட்டை – தமிழில் உலக்கை. 3. கப்பல் மற்றும் பிறவற்றின் செயற்பாடு அல்லது பட்டறிவுகளின் பதிவு – உலவு – உலா Log book – உலவுச் சுவடு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பதை (உ)லாத்துதல் என்பது வழக்கு. லாந்துதல் என்பது குமரி மாவட்ட வழக்கு. 4. Locus: இடம் — இலக்கு; பொது வழக்கில் லெக்கு. இதுபோன்று எண்ணற்ற சொற்களைக் காட்ட முடியும். இந்தக் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்படும் முன்னரும் பின்னரும் குமரிக்கண்ட மக்கள் அவர்களது மொழி வழக்குகளுடன் உலகில் பரவியுள்ளனர் என்று கொள்ளலாம். 4. சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் கசடதப ஆகிய 5 வல்லெழத்துகளுக்கும் முறையே நன்னான்கு ஒலியன்களும் வரியன்களும் உண்டு. தமிழில் 6 வல்லெழுத்துகளுக்கும் அவற்றிலிருந்து சிறு மாறுபாட்டுடன் இடத்திற்கேற்ப வெவ்வேறு ஒலிகள் உண்டு. 1. குடம் அகம் அக்காள் அங்கணம் அழகு 2. செல்வம் வசம் வச்சிரம் வஞ்சகம் வீசு 3. — படம் பட்டம் பண்டம் பாடு 4. தவிடு விதம் வித்தை விந்தை விதை 5. புனுகு கோபுரம் கோப்பியம் கோம்பை கோபி 6. — முறம் முற்றம் முன்றில் மறை இந்த ஒலிகள் வரியனின்றி மரபு அடிப்படையில் பேணப்படுகின்றன. மறைகளைக் குறிப்பிட நாம் கையாளும் “எழுதாக் கிளவி”த் தன்மையை இந்த ஒலிப்புகள் தமிழுக்குத் தருகின்றன. அதே நேரத்தில் இத்தன்மையைப் பயன்படுத்தி க,ச,ட,த,ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் ஒவ்வொரு ஒலி மட்டும் இருப்பது போல் ஒலிக்கும் முறை தொடங்கிவிட்டது. அகம் என்பதை Aham என்று ஒலிக்காமல் Akam என்றும் பல்கலைக்கழகம் என்பதை Palhalaikkazhaham என்று ஒலிக்காமல் Palkalaikazhakam என்றும் இதுபோன்றும் ஒலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தத் தவறுக்கான அடித்தளம் தமிழ் ஆட்பெயர்களையும் இடப்பெயர்களையும் ஒலிபெயர்த்த சமற்கிருதம் அறிந்தவர்களிடமிருந்து தொடங்கியது. நாகப்பட்டினம் என்பதை Nahappattinam என்று எழுதாமல் Nagapattinam என்றும் நடராஜன் என்பதை Nadarajan என்று எழுதாமல் Natarajann என்றும் பாலன் என்பதை Palan என்று எழுதாமல் Balan என்றும் கணபதி என்பதை Kanabathi என்று எழுதாமல் Ganapathi என்றும் இவ்வாறெல்லாம் இது தொடங்கியது. இவ்வாறு பல ஒலிகள் முற்றிலும் கைவிடப்பட்டும் இருக்கின்ற ஒலிகளுக்கு வரியன்கள் இன்றியும் வகுக்கப்பட்ட இந்த இலக்கணம் ஒரு கட்டத்தில் மறைமொழியாக இருந்திருக்கலாமா என்றொரு ஐயம் எழுகிறது. நாமறிந்த தமிழ் மொழி வரலாற்றைப் பார்ப்போம். கழக இலக்கியங்களாயினும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களாயினும் தமிழக அரசர்கள் மறை வேள்விகளையும் பார்ப்பனப் பூசாரிகளைக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு செய்யும் கோயில்களையும் புரந்தனர் என்பதையே காட்டுகின்றன. பின்னர் சமற்கிருதத்தில் இலக்கியங்களையும் ஆட்சியையும் கண்ட களப்பிரர் ஆட்சியைக் காண்கிறோம். அறைபோகு குடிகளோ டொருதிறம் பற்றி வலம்படு தானை மன்ன ரில்வழி புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டிய ( அந்திமாலை சிறப்புச் செய்காதை 10-12 ) அறைபோகு குடிகள் (தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்து தம் வளத்தைப் பெருக்கிக்கொள்வோர்) நாள்தோறும் பெருகிவந்தனர். புத்த – சமணத்தின் பின்னணியில் நிகழ்ந்த சுரண்டலுக்கு எதிராக வாணிகர்கள் தொடங்கிய இயக்கத்திற்குப் பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் தலைமை தாங்க ஒரு மொழி மீட்பியக்கமாகவும் அது வடிவம் கொண்டது. அதனைக் கைப்பற்றி வளர்ந்த சோழப் பேரரசு மக்களைக் கசக்கிப் பிழிந்து எண்ணற்ற ஆகமக் கோயில்களை எழுப்பி பிறமொழிப் பூசாரியரையும் தேவரடியாரையும் இறக்குமதி செய்து சமற்கிருதத்தைப் பூசை மொழியாக்கியது. மக்களின் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க ஓதுவார்களை அமர்த்தி வெளியில் நின்று தமிழைப் பாட வைத்தது. பேரரசுச் சோழர்களின் ஆண் வழியினருக்கும் இராசராசனின் பெண் வழியினருக்கும் உருவான போட்டியில் ஆண்வழியில் வந்த அதிராசேந்திரன் என்பவன் மக்களின் ஒரு புரட்சியைப் பயன்படுத்தி கொல்லப்பட்டு இராசராசன் அவன் மகன் இராசேந்திரன் ஆகியோரின் பெண்களின் வழியில் வந்தவனும் சாளுக்கிய அரசனாக ஆண்டு கொண்டிருந்தவனுமான இரண்டாம் இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரியணையில் அமர்ந்தான். அவனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடையிலும் மோதல்கள் நடந்ததற்கு தடயங்கள் உள்ளன. எதிர்த்தவர் ஒடுக்கப்பட்டனர்; பக்கஞ்சார்ந்து காட்டிக்கொடுத்தவர் பயன் பெற்றனர். அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இது நடந்தாலும் அன்றிலிருந்து நாட்டைக் காட்டிக்கொடுப்பதே ஆதாயம் என்ற மனப்பான்மை மேல்மட்டத் தமிழர்களிடம் ஆழ வேரூன்றிவிட்டது. தமிழகத்தைக் கைப்பற்ற நினைப்போர் இதைத் தெரிந்து எளிதில் இங்கு காலூன்றிவிட முடிகிறது. விருதுகள் என்பவை சில அடிப்படை உரிமைகளுடன் சிறப்புரிமைகளும் கொண்ட ஒரு கலப்பாகும் (பட்டங்கள் வழங்குவதையும் விருதுகள் என்ற பெயரில் குறிப்பிடுவதுண்டு). தெருவில் செருப்பணிந்து செல்வது, வெற்றிலைப் பெட்டி வைத்துக்கொள்வது, பல்லக்கில் செல்வது, வாள் வைத்துக்கொள்வது, குடைபிடிப்பது போன்ற அடிப்படை உரிமைகளுடன் பகலில் விளக்கேந்திச் செல்வது, நடைபாவாடை மேல் பாவாடை விரிப்பது, முன்னும் பின்னும் சதிராடுதல், முன் சங்கு, பின் சங்கு ஒற்றைச் சங்கு, இரட்டைச்சங்கு ஊதுதல் போன்ற சிறப்புரிமைகளுமாக மொத்தம் 72 விருதுகளை நம் பண்டை அரசர்கள் மக்களுக்கு வழங்கிவந்தனர். இவற்றுள் அடிப்படை உரிமைகள் சிலவற்றை அடித்தள மக்களில் ஒரு பிரிவினருக்கு மறுப்பதன் மூலம் அவர்களையொத்த பிற பிரிவினருடன் இடைவிடாத கொலைவெறி மோதல்களை உருவாக்கிவிட்டுத் தாங்கள் நடுநிலை தாங்குவோர் போல் காட்டித் தங்கள் மேலாளுமையை உறுதிப்படுத்தியதோடு சிறப்புரிமைகளைத் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் வைத்துக்கொண்டனர். முகம்மதியர் படையெடுப்புகளின்போது தங்கள் பெருநில உடமைகளைக் காப்பதற்காக மதம் மாறி அந்தந்த வட்டார மக்கள் மீது ஆளுமை செலுத்திய சிவனிய வேளாளராயினும் சரி (இவர்கள் பெரும்பாலும் மாட்டிறைச்சி உண்பதில்லை) நாயக்கர் காலத்தில் நாடுகள் என்ற ஆட்சியியல் நிலப்பிரிவுகளையும் அவற்றுள் ஆள்வினை புரிந்த நாடான்கள் என்ற பதவிகளையும் ஒழித்து பாளையங்களை உருவாக்கிய அரியநாத முதலியாராயினும் சரி அவருக்குத் துணையாய் நின்று நாடுகளாகிய தங்கள் உடமைகளைக் காத்துக் கொண்ட மறவர் பாளையக்காரர்களாகிய முன்னாள் நாடான்களாயினும் சரி, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அமைத்துத் தந்த முதன் முதல் முல்லை நிலத்தில் அமைந்த பெருமாள் கோயில்களைச் சுற்றியுள்ள நிலங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் பணிபுரிந்த ஆயர்களாயினும் சரி ( இந்த ஊர்கள் இன்றும் கிருட்டிணாபுரம், முத்துக்கிருட்டிணாபுரம், கிருட்டிணன்கோயில் போன்ற பெயர்களுடன் விளங்குகின்றன) வெள்ளையர் வந்தபோது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும் தரகர்களாகவும் செயல்பட்டு வாணிகர்களாக வந்தவர்களுக்கு நாடுபிடிக்கும் அவாவை மூட்டி உளவும் சொன்ன அனந்தரங்கம் பிள்ளை (ஆயர்) பச்சையப்ப முதலியார் போன்ற பார்ப்பனரல்லா மேல் சாதியினராயினும் சரி, பின்னர் கோயில் தேவரடியாரைப் பயன்படுத்தி அவர்களது இடத்தைப் பிடித்துக்கொண்ட பார்ப்பனராயினும் சரி, இன்று நம் நாட்டு மக்கள் மீது தம் சாதிய ஒடுக்குமுறையைத் தக்கவைத்துக்கொள்ளவும் இயன்ற வழியிலெல்லாம் பொருள் சேர்க்கவும் சேர்த்த பொருளைப் பாதுகாக்கவும் எந்த வரைமுறையும் இன்றி மேடைபோட்டு காலில் விழுந்து புகைப்படம் எடுத்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும் “வீரம் செறிந்த” மரபினராயினும் சரி , திரை நடிகர்கள் போடும் எச்சிற்காசுக்கு அவர்களுக்குக் கொடிபிடித்து கட்சியமைத்து அரியணை நோக்கி அழைத்தச் செல்லத் துடிக்கும் இந்தத் தலைமுறை இளையோராயினும் சரி, நாட்டைக் காட்டிக் கொடுப்பது தமிழ் நாட்டு “மேல் தட்டை” நோக்கிப் போவோரின் இயல்பாகிப் போய்விட்டது. தாங்கள் நாட்டை ஆண்ட சாதி என்று சாதி வரலாற்றாசிரியர்கள்” காட்டும் சான்றுகளை ஆய்ந்தால் அவற்றுள் மிகப் பெரும்பாலானவை தம் நாட்டை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தமைக்காக வழங்கப்பட்ட நல்கைகளும் பட்டயங்களுமாகவே (விருதுகளுமாகவே) இருப்பதைக் காணலாம். மொத்தத்தில் இன்றைய நிலையில் மேல் சாதியினரும் கீழ்ச்சாதிகளில் மேல்நிலையிலிருப்போர், குறிப்பாக மரபுரிமையாக பெருநிலவுடைமை கொண்டிருப்போரும் என்றோ ஒருநாள் தம் சொந்த நாட்டைப் பகைவர்களுக்குக் காட்டிக்கொடுத்தோரின் வழியினராக இருப்பதைக் காணலாம். நம் மக்களின் இந்தப் போக்குக்கு ஆழமான பண்பாட்டுப் பின்னணி உண்டு. நாம் மிகப்பழமையான நாகரிகம் உள்ள மக்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதை மிகத் தொல்பழங்காலத்திலேயே நுட்பமான கலையாக்கியவர்கள். குபேரன் எனும் செல்வக் கடவுளுக்கு மனிதனையே ஊர்தியாக்கி சுரண்டலுக்குத் தெய்வப் படிமம் வகுத்தவர்கள். அதற்கும் அப்பால் சென்று உழைக்கும் மக்களையும் அவர்களோடு நின்று அவர்களை இயக்கும் விளைவிப்போரையும் குமுக மதிப்பில் தாழ்த்துவதற்கென்றே வயிற்றுப்பாட்டுக்கு பாடுபடுவது வினைகளைச் சேர்க்கும் என்றும் அதனால் அவ்வாறு செயல்படுவோர் இழிந்த பிறவியினரென்றும் “அவாவை அறுத்து” உழைப்பவனும் விளைப்பவனும் “கடமையாக”த் தருவனவற்றை வயிராற உண்டு “வீடு” தேடி வாளாவிருப்போரே மேன்மக்கள் என்றும் அவர்கள் பிறப்பறுத்து பேரான்மாவோடு இரண்டறக் கலக்கும் பேறுடையவர்களென்றும் கூறும் வினைமறுப்புக் கோட்பாடென்னும் மலட்டுக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்கள். இன்னொருபக்கம் பணி செய்வோருக்கும் பண்டம் படைப்போருக்கும் ஒழுக்க வரையறை கிடையாது என்னும் பொருளில், “அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும், கடிவரை யில ………” என்று அகத்திணை இலக்கணமும் வகுத்து வைத்துள்ளோம். இவற்றின் வெளிப்பாடு தான் ஆசிரியர்கள் பிஞ்சியிலேயே பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சாக “மாடு மேய்க்கத்தான் போகவேண்டும்”, “சுமை தூக்கத்தான் போகவேண்டும்”, “சிரைக்கத்தான் போகவேண்டு”மென்று, உழைப்பு, தொழில் ஆகியவை மீது வெறுப்பையும், கசப்பையும் ஊட்டுவது. இந்த நஞ்சூட்டுதலை ஊடகங்கள் இன்னும் நன்றாகவே செய்கின்றன. இந்தப் பின்னணியில் அவாவறுத்தல் என்ற நச்சுக் கோட்பாட்டோடு உருவாகிய புத்தமும் சமணமும் ஆட்சியாளர் பூசாரியர் கூட்டணியை எதிர்ப்பதென்ற பெயரில் உழைப்பு, விளைப்பு அகியவற்றோடு தொடர்புடைய பங்கீட்டுப் பணியைச் செய்யும் வாணிகரிடமும் அதனைப் புகுத்தி அவர்களை உழைப்போர், விளைப்போரிடமிருந்து முற்றிலும் அயற்படுத்தி வைத்துள்ளன. முகம்மதியமும், கிறித்துவமும் உழைப்போரைத் தாழ்த்தி வைத்திருந்தாலும் விளைப்போரையும் வாணிகர்களையும் மதித்தன. இந்நிலையில் விளைப்பு வாணிக வகுப்புகளுக்கு மதிப்பளித்த ஆங்கிலர் ஆட்சி அகன்றதும் பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் ஒட்டுண்ணி வாழ்க்கையினரான அரசூழியர்களும் ஆசிரியர்களும் – அதிகாரிகளும் மேலேறி அமர்ந்து விளைப்புச் செயல்முறையில் தவிர்க்க இயலாமல் சேர்ந்தியங்க வேண்டிய உழைப்பாளரையும் விளைவிப்போரையும் இணக்கம் காணா எதிரிகளாக்கி நம் விளைப்பு செயல்முறையையே முடக்கிவிட்டனர். இது போன்ற ஒட்டுண்ணி வாய்ப்பைத் தங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்வதற்கு மேற்சாதியினர் கடந்த காலத்தில் சமற்கிருதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களில் பார்ப்பனர்களுக்கும் பிற மேற்சாதியினருக்கும், உள்ளுர்ப் பார்ப்பனருக்கும் அயலிலிருந்து வந்த பார்ப்பனருக்கும் மற்றும் பிறருக்கும் போட்டிகள் ஏற்பட்டபோது உள்நாட்டுக் கீழ்ச்சாதி மக்களையும் தமிழ் மொழியையும் இணைத்துத் துணையாக்கிக்கொண்டு வேலை முடிந்ததும் வீசியெறிந்து விட்டனர். இந்நிகழ்சிகளில் கீழ்ச்சாதிகளிலுள்ள சிலர் மேற்சாதிகளில் உட்பிரிவுகளாக ஏறி அமர்ந்து கொண்டனர். இவ்வாறு சிக்கலான பலகலப்பான ஒரு நிகழ்முறையில் தமிழ் தன் இருப்பைக் காப்பாற்றி வந்துள்ளது. அவ்வாறு தமிழ் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பாய் அமைந்தது இந்த மேலடுக்குகளுடன் போதிய தொடர்பின்றி எழுத்தறிவும் இன்றி இருந்த கீழச்சாதி மக்களின் தமிழ் வழக்குகளே. இன்று அந்த இரும்புக் கோட்டையும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களாலும் கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் இலக்கு தவறிய எழுத்தறிவாலும் தகர்ந்து போய்விட்டது. இப்போது தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் வேறுபாடு காண முடியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குக் காரணம் உள்நாட்டு பண, இயற்கை, மனித வளங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு மக்களை தாங்கத் தக்க ஒரு பொருளியல் கோட்பாட்டையும் கட்டமைப்பையும் உருவாக்க இயலாத குமுகமும் பிழைப்பு தேடி நாட்டைவிட்டோடுவதும் அயலவருக்காகத் தாய் நாட்டினுள் அடிமை செய்வதும் இழுக்கென்றும் அழிவென்றும் உணராத, உணர்த்தாத “தமிழப் பற்றாளர்களும்” தாம் ஆட்சியிலிருக்கும் போது தமிழை அழிக்கும் சட்டங்களை இயற்றிவிட்டு இன்று செம்மொழிக்கும் தில்லியில் ஆட்சி மொழி உரிமைக்கும் போராடுவதாக பசப்புவோரை தமிழ்க் காவலர், தமிழினக் காவலர் என்று புகழ்வதும் செம்மொழி ஆகவேண்டுமானால் செத்தமொழி ஆகவேண்டுமென்று அப்போது ஆட்சியிலிருந்த நடுவண் அமைச்சர் கூறியதை மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளேயாகும். நல்வாழ்வு வாழவேண்டுமாயின் நாட்டைவிட்டுச்செல்ல வேண்டும் அல்லது உள்நாட்டிலேயே வெளிநாட்டினருக்கு அடிமை செய்யவேண்டும் என்றிருக்கும் நிலையை மாற்றாமல், அதற்கு நூற்றுக்கு ஒருவருக்கும் குறைவாக இருக்கும் வாய்ப்புக்காக நூறு பேரும் ஆங்கிலமும் இந்தியும் கற்கும் நிலையை, அதற்கான அரசியல், பொருளியல், குமுகியல், பண்பாட்டியல் சூழ்நிலைகளை கண்டுகொள்ளாமல், தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும், கல்விமொழியாக வேண்டும், வழிபாட்டுமொழியாக வேண்டும் செம்மொழியாக வேண்டும் என்று குரல் எழுப்புவது உலகப் பல்கலைக் கழகங்களில் வாய்ப்புள்ளவையாக அவர்கள் கூறும் ஆய்வு இருக்கைகளில் பணியாற்றத் துடிப்போருக்கன்றி தமிழுக்கோ தமிழ் மக்களுக்கோ எவ்வாறு உதவும்? அவர்கள் அங்கு சென்று நிகழ்த்தும் ஆய்வுகள் கூட தமிழிலிருக்குமா? அந்த ஆய்வுகள் தமிழை வளப்படுத்துமா அல்லது அவ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் மொழிகளை வளப்படுத்துமா? இன்று மக்களிடையில் எழுத்தறிவு பரவப் பரவ தமிழ் அவர்களிடமிருந்து அகன்று கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பேச இயலாவிடினும் ஓரளவு புரிந்து கொள்ளும் சூழல் பெரும்பான்மையரிடத்து உருவாகிக்கொண்டிருக்கிறது. எனவே மேல்மட்டத்தினரிடையில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை விரிவடைந்து கொண்டிருக்கிறது. அயல்நாடுகளிலிருந்தும் இந்திய அரசிடமிருந்தும் பணம் பெற்றுத் “தொண்டாற்று”வோராகக் கருதப்படும் அரசு சாரா நிறுவனங்களிலுள்ளோர் இன்று தமக்குள் இந்தி பேசுவோராக மாறிக்கொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் கூட, பொதுவாகப் புரியாத, அவர்களுக்கென்று உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு குழுஉக்குறிப் பிரிவு உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தி என்று இன்று கற்பிக்கப்படும் மொழி கூட இந்தி மண்டலத்தில் வழங்கும் 18 கிளை மொழிகள் எதனொடும் நெருங்கியதல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி. ஒருவேளை இன்றைய ஆங்கிலமோ, இந்தியோ ஆட்சிமொழியாகி நாளடைவில் அதே வடிவில் அல்லது தமிழுடன் கலந்து ஒரு புது மொழி உருவாகி அது புழக்கத்திற்கு வந்து தமிழ் வழக்கொழிந்து போனால் அதே மொழி மக்களுக்குப் புரியாது என்ற தகுதியில் ஆட்சிமொழியாகிவிடக் கூடும். இது தான் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு. முழுமையான மக்களாட்சி மலர்ந்து எந்த மறையமும் இன்றி ஆட்சி நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும் போது தான் இந்த முரண்பாடு அகலும். தமிழுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடுமோ என்று நாம் ஐயுறும் ஒரு நிகழ்வு முன்னர் ஒருமுறை நிகழ்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. வானிலுள்ள மண்டலங்களுக்குச் சென்று வந்தவர் போல் அவற்றைப்பற்றி கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் என்ற பொருளில் செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதரும் திசையும் வறிது நில இய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரும் உளரே (புறம் 30: 1 – 6) வலவன் இல்லா வானவூர்தி, என்ற சீவகசிந்தாமணி வரிகள், பால்வழி எனப்படும் விண்மீன் தொகுதியைச்(Galaxy)த் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் நிலையை குறிப்பிடும் புறநானூற்று பாடல், மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் (புறம் 365: 1 – 3) எரிக் வான் டெனிக்கன் என்பவர் கடவுளர்களின் தேர்கள் (Chariots of Gods) எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ள, தொல்லுலகில் நடந்திருக்கும் அணுப்போர், விண் வழிச் செலவுகள், மகாபாரதத்திலுள்ள சிறப்புச் செய்திகள், இவற்றை வைத்துப் பார்க்கும் போது எழுத்தாளர் சுசாதா வியப்புறும் தமிழ் எழுத்தமைப்பு இத்தகைய ஒரு சூழலில் உருவாகியிருககக்கூடும். மறைமொழியாகத் தோன்றிய தமிழ் நாளடைவில் மக்கள் மொழியாகி விட, புதிதாக மறைமொழியும் (வேதமொழி) சமற்கிருதமும் உருவாகியிருக்கலாம். உலக வரலாற்றில் முதலில் ஓரணு உயிரியக்கமும் படிப்படையான வளர்ச்சியில் அணுவூழிவரை சென்று போரில் அழிந்து காட்டுவிலங்காண்டிகளிடமிருந்து மீண்டும் பலமுறை நாகரிகம் வளர்ந்து பனிவூழிகள், பனிவூடுருவல், எரிமலைகள், கண்ட நகர்வுகள், நிலப்பகுதிகள் உயர்தல், அமிழ்தல், நிலநடுக்கங்கள், ஆகிய மீள் நிகழ்ச்சிகளால் அனைத்தையும் இழந்து புதிது புதிதாகக் குடியேறிய இடங்களில் மீண்டும் பழைய வளர்ச்சியைப் படிப்படியாக எய்துதல் என்று மறைநூல்கள் சமற்கிருதத் தொன்மங்கள் அடங்கிய நம் பண்பாட்டினுள் ஒன்றின் மீது ஒன்று, ஒன்றனுள் ஒன்று எனப் பல படிவுகளான பதிவுகள் உள்ளன. அவற்றை உரிய அணுகலில் இழை பிரித்து இனங்காண முடியும். வல்லரசுகள் தம் மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பண்டங்களையும் இங்கு கடைவிரிக்கவும் நம்மிடமுள்ள மூலப்பொருட்களை நாமே திரட்டி அவர்களுக்குத் தேவைப்படும் பக்குவத்தில் அவர்கள் “அறப்பணி” என்றும் “தொண்டு” என்றும் அளிக்கும் பயிற்சிகளால் செய்து ஏற்றுமதியால் வளம் பெறுகிறோம் என்ற ஏமாற்றை நம்பி அவர்களுக்கு அளிக்கவும் மார்வாரிகளுக்குப் போட்டி வராமல் தடுக்கவும் செயல்படும் வருமான வரித்துறையையும் தொழில் தொடங்குவதற்கு நம் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற தடைகளையும் மார்க்சியம் என்று பாட்டாளியரைக் காட்டி நம் நாட்டுத் தொழில்வளம் தற்சார்புடையதாக மலராமல் கோட்பாட்டாலும் செயற்பாட்டாலும் தடுப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட ஒட்டுண்ணிகளின் கூட்டாளிகளாக இருந்துகொண்டு பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்ற பொய்யுருத்தாங்கிகளையும் கொண்ட கூட்டணியைக் களத்திலிருந்து அகற்றி மறைநூற்கள், சமற்கிருத நூற்கள், ஆகமங்கள், நம் மக்களிடையே நிலவும் மரபுகள், மருத்துவ நூல்கள், கணிய நூல்கள், ஆகிய அனைத்தையும் ஆய்ந்தால் வல்லரசுகளின் அறிவியல்-தொழில் நுட்பங்களை வெல்லும் வல்iமையை நாம் பெற முடியும். மக்களாட்சி மலரச்செய்து ஆட்சிக்காயினும் கல்விக்காயினும் வழிபாட்டுக்காயினும் மக்கள் பேசும் ஒரு மொழியே போதும் என்ற நிலையை உருவாக்க முடியும். ஒலிப்பெயர்வு (Transition) எளிதாக இருக்குமாறு தமிழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து செல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறம்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (தொல். எழுத்து: 102) அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல். எழுத்து: 33) அந்தணர் மறைகளின் எழுத்திலக்கணம் கூறாது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட மொழிவழக்குகளுக்கே தாம் இலக்கணம் வகுத்திருப்பதாகத் தொல்காப்பியர் தெளிவாகவே கூறுகிறார். ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதும் ஆசிரியர் தான் இங்கு இன்னொரு மொழிக்கு இலக்கணம் எழுதவில்லை என்று கூறத் தேவையில்லை. அவ்வாறு கூறுவது ஏளனத்துக்குரியதாகும். அப்படி இருக்கும் போது இங்கு இவ்வாறு கூறுவதன் பொருள் யாது? அந்தணர் மறைகள் நரம்பின் மறை போன்றவற்றுக்கு வேறு ஒலிப்பு முறைகள் இருந்தன, அவை தமிழக மொழிவரம்பிற்குட்பட்டவை, தமிழ் வரம்புக்குள் வழங்கப்பட்டவை என்று சொல்லுவது தான் முறையாகும். இன எழுத்துக்கள் எனப்படும் வல்லெழுத்துகளுக்கு நான்கு ஒலிப்புகள் இந்தியாவுக்கு வெளியில் எந்த மொழியிலும் இல்லை. தமிழில் நாம் சுட்டிக்காட்டிய ஒரே வரியனுக்கு இடத்துக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் வழக்கிலிருப்பதையும் சேர்த்தால் இந்த முறை முற்றிலும் குமரிக்கண்டத்திலேயே உருவானது என்பது ஐயத்திற்கிடமின்றி விளங்கும். கடந்த 50 ஆயிரம் முதல் ஓரிலக்கம் ஆண்டுகளுக்குள் நடைபெற்றிருக்கக்கூடிய இந்த நிகழ்முறையை மனதிற் கொள்ளாமல் சமற்கிருதத்தில் இருக்கிறது என்பதாலேயே அறுபதாண்டுச் சுழற்சி முறையையும் அது சார்ந்த ஐந்திறத்தையும் நமக்குரியனவல்ல என்பது நம் பண்டைநாள் எய்தல்களுக்கான உரிமையை நாமே மறுப்பதாகும். மற்றொன்று கூறல் என்ற குற்றமாயினும் இன்று தமிழின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை எதிர்கொள்வது எவ்வாறு என்பதைப் பற்றி சிறிது சிந்திப்பது இங்கு பொருத்தமாக இருக்கும். கல்வி என்பது அரசுப் பணி போன்ற ஒட்டுண்ணி வேலைகளுக்கே என்ற மனப்பான்மையின் பின்னணியில் உழைப்பு விளைப்பு சார்ந்தோருக்கு நம் குமுகத்திலுள்ள இழிவு உள்ளது. சாதி உயர்வு தாழ்வும் அதன் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. இவ்வாறு உழைப்பு – விளைப்பு சார்ந்த “கீழச்சாதி”யினருக்கும் அதனைத் தவிர்த்து விட்ட மேல் சாதியினருக்கும் ஒரு பண்பாட்டு முரண்பாடு உள்ளது. உணவு, உடை, தெய்வம், ஆண் – பெண் உறவு என்று ஏறக்குறைய பண்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் அது செயற்படுகிறது. மொழி அதில் ஒரு இன்றியமையாத கூறாகும். அந்த வகையில் பொருளியல் நிலையில் உயர்ந்தோர் பிற பண்பாட்டுக் கூறுகளோடு மொழி சார்ந்தும் தங்களை மாறுபடுத்திக் கொள்கின்றனர். “மேற்சாதி” பண்பாட்டுக் கூறுகளைக் கடைபிடிக்க ஒரு குறிப்பிட்ட பொருளியல் பின்புலம் வேண்டும். அது இல்லாத “கீழ்ச்சாதி” மக்கள் அந்த “மேல்ச்சாதி”ப் பண்பாட்டை உயர்வானதென்ற தவறான கணிப்பில் அந்தப் பண்பாட்டுக் கூறுகளை கடைபிடிக்க முடியாததால் தாம் தாழ்ந்தவரென்றும் கடைபிடிக்க இயல்கின்ற மேற்சாதியினர் உயர்ந்தவர் என்றும் தங்களைத் தாங்களே தாழ்த்தி மதிப்பிட்டுக்கொண்டுள்ளனர். பண்பாடு சார்ந்த இந்த இழுவிசைக்கு “கீழச்சாதி” மக்களிடையிலுள்ள தாழ்வு மனப்பான்மையில் பெரும் பங்குண்டு. “மேல்ச்சாதி”யினர் கடைப்பிடிக்கும் இந்தப் பண்பாட்டுத் தொகுதியைத் தான் நாம் பார்ப்பனியம் என்கிறோம். நெல்லை மாவட்ட ஊர்ப்புறங்களில் சென்ற நூற்றாண்டில் வெள்ளாளக்கட்டு என்றனர். இந்த வெள்ளாளக்கட்டுப் பண்பாட்டுக்கு எதிராக சாதியொழிப்பிலும் தமிழ் வளர்ச்சியிலும் நாட்டம் கொண்டோர் வன்மையாகப் போராடவேண்டும். அடுத்து கல்வி என்ற பெயரில் வழங்கப்படும் எழுத்தறிவு மனப்பாடம் செய்தல் என்ற ஒரேயொரு திறனை மட்டும் சார்ந்துள்ளது. ஆய்வகப் பயிற்சி என்பது கூட பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவைப்படாத உயர் கோட்பாட்டு மட்டத்திலேயே உள்ளது. மருத்துவர் படிப்பிலுள்ள பயிற்சி கூட மேலெழுந்தவாரியாக உள்ளதேயன்றி அடித்தளத்திருந்து ஆழமாக அமையவில்லை. பொறியாளர்கள், குறிப்பாக கட்டுமானம், இயந்திரம், மின்சாரம், போன்ற துறை மாணவர்கள் நடைமுறைக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைத் தங்கள் கல்வி நிலையங்களில் பெறமுடியாதவர்கள். நமக்கு, கட்டடம் கட்டுவதிலுள்ள பலதரப்பட்ட வேலைகள், முடிதிருத்துதல், துணி வெளுத்தல், வேளாண்மை தொடர்பான பல்வேறு கருவிகளை இயக்குதல். வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், கால்நடைப் பண்ணையில் உள்ள தொழிலாளர்கள், உணவு விடுதியில் சமையல் மற்றும் பரிமாறுவோர் என்று மக்களின் தேவைகளுக்கான பணிகளைப் புரிவோருக்கு எந்தவித முறையான கல்வியோ பாடத்திட்டமோ இல்லை. இவற்றைப் பாடத்திட்டத்தினுள் கொண்டுவந்தால் நம் நாட்டு மக்களுக்குத் தரமான பணிகளைப் பெற முடியும். உள்நாட்டிலேயே வேலைபெற முடியும். தமிழில் பாடத்திட்டங்களை வகுத்துத் தமிழுக்குப் பள்ளிகளில் இடம் பெற்றுக்கொடுக்க முடியும். இருக்கிற ஒரு கல்வி முறையை மாற்றுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாத கடும் பணி. ஆனால் தமிழார்வலர்களுக்கு இருக்கின்ற ஈடுபாடும் அதற்கென்று நாம் செலவிடும் ஆற்றலும் சரியான திசையில் திரும்பினால் இது இயலாத ஒன்றல்ல. இன்று திசை தெரியாமல் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் நம் ஆட்சியாளர் வாக்களித்துள்ள கடன்களைப் பெற்றும் ஓரிலக்கத்துக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புள்ள படிப்புகளுக்காகச் செலவிட்டு நாடெல்லாம் நச்சுத் தொழிற்சாலைகள் போல் கல்வி நிலையங்கள் முளைத்துள்ளன. விரும்பும் வேலை கிடைக்காத இலக்கம் பேரில் எஞ்சியோர் அனைவரும் எதற்கும் உதவாமல் தங்களையும் தங்கள் குமுகத்தையும் வெறுக்கும் கும்பலாக மாறிவருகின்றனர். அவர்களிடமுள்ள அனைத்துத் திறமைகளும் கல்வி நிலையங்களுக்குள் அழிந்து போகின்றன. இது நம் குமுகத்துக்கு நல்லதல்ல. தொழில் வளர்ச்சிக்கும் தங்கள் வாழ்க்கைத்தரமும் பண்பாடும் மேம்படவும் பயன்பட வேண்டிய நம் பணத்திரட்சி இவ்வாறு அழிக்கப் பயன்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழருக்கோ தமிழகத்துக்கோ தமிழுக்கோ மீட்சியில்லை. சிந்தித்து செயலாற்றுவோமாக! இனி, இவ்வாறு தமிழும் சமற்கிருதமும் வேத மொழியும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என்றால் தமிழ் எழுத்துமறை, சொற்கள், இலக்கணம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது சமற்கிருதத்தோடு கலந்துவிடலாமா, தனித்தமிழ், தூயதமிழ் என்பனவெல்லாம் தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழ் முழுகிப்போன குமரிக் கண்டத்தில் மக்கள் மொழியாயிருந்து இன்றைய தமிழகத்தில் நிலம் சார்ந்து தொடர்ந்து வரும் ஒன்று. அங்கு உருவாகி இங்கும் தொடர்ந்த மக்களின் உள் முரண்பாடுகளினால் வலுவிழந்து தங்களின் பெரும்பான்மை மக்களை இழிந்தோராக வைத்ததனால் தானும் செல்வாக்கிழந்து இழிமொழியாகி, சேரிமொழியாகிச் சிறுமைப்பட்டு நிற்கிறது. இந்த இழிநிலையை மாற்றி இழிவுக்குள்ளான மக்களின் குமுக செயற்பாடுகளான உழைப்புக்கும் விளைப்புக்கும் உரிய மதிப்பளித்து அவர்களது தொழில்முறைகளை இம்மொழியில் பாடத்திட்டங்களாக்கி கல்விமொழியாக்கி ஒட்டுமொத்த குமுகமும் பொருளியலில் வளர்ந்து மக்களும் மொழியும் நிலமும் உலகில் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கத் தேவையான அரசியலின் ஊடகமாக இந்த மொழியின் இருப்பு தேவையாகிறது. அந்த அரசியலில் வெற்றி பெற்றபின் தேவையானால் இம்மொழியில் மாற்றங்களோ மேம்பாடுகளோ செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இந்தக் குமுகியல் – பொருளியல் – அரசியல் நடவடிக்கைகளின்றி எவராலும் எந்த உத்தியாலும் இந்த மொழியை இனி காக்க முடியாது. ————————————————————– kumarimainthan@sify.com Series Navigation 20060512_Issue கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்! கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ) செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3 த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2 சேர்ந்து வாழலாம், வா! – 2 திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20 நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி) பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி… கடிதம் சுடர் ஆய்வுப் பரிசு ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம் அக், யாத்ரா காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா? கடிதம் அல்லாவும் வகாபும் நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? எடின்பரோ குறிப்புகள் – 15 வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன் ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998) கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4 கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி பின்காலனியப் பண்பாட்டு அடையாளம் இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும் சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம் மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு வசவுகளும் விஸ்வாமித்ராவும் சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3) தனிமை.. புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ? புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம் புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ? TOPICS Previous:கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ) Next: வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன் { Comments are closed } Series Select Series 19990902_Issue (2) 19990913_Issue (1) 19990915_Issue (1) 19991011_Issue (1) 19991013_Issue (1) 19991027_Issue (1) 19991031_Issue (2) 19991106_Issue (2) 19991114_Issue (3) 19991120_Issue (1) 19991128_Issue (3) 19991203_Issue (49) 19991212_Issue (1) 19991217_Issue (4) 19991219_Issue (3) 20000103_Issue (8) 20000110_Issue (4) 20000118_Issue (4) 20000124_Issue (5) 20000130_Issue (7) 20000206_Issue (4) 20000213_Issue (7) 20000221_Issue (8) 20000228_Issue (4) 20000305_Issue (2) 20000313_Issue (1) 20000320_Issue (1) 20000326_Issue (5) 20000402_Issue (4) 20000406_Issue (2) 20000410_Issue (2) 20000417_Issue (6) 20000418_Issue (1) 20000423_Issue (6) 20000430_Issue (7) 20000507_Issue (7) 20000514_Issue (8) 20000518_Issue (2) 20000521_Issue (6) 20000528_Issue (9) 20000604_Issue (2) 20000606_Issue (2) 20000611_Issue (7) 20000613_Issue (1) 20000618_Issue (11) 20000620_Issue (1) 20000625_Issue (8) 20000702_Issue (10) 20000709_Issue (8) 20000716_Issue (8) 20000717_Issue (1) 20000723_Issue (11) 20000730_Issue (10) 20000806_Issue (8) 20000813_Issue (5) 20000819_Issue (1) 20000820_Issue (5) 20000827_Issue (6) 20000905_Issue (7) 20000909_Issue (2) 20000910_Issue (1) 20000911_Issue (5) 20000917_Issue (7) 20000918_Issue (2) 20000923_Issue (1) 20000924_Issue (10) 20001001_Issue (8) 20001003_Issue (1) 20001008_Issue (11) 20001015_Issue (6) 20001022_Issue (9) 20001029_Issue (11) 20001104_Issue (10) 20001112_Issue (12) 20001118_Issue (1) 20001119_Issue (7) 20001126_Issue (7) 20001127_Issue (1) 20001203_Issue (10) 20001207_Issue (1) 20001210_Issue (9) 20001217_Issue (8) 20001225_Issue (5) 20010101_Issue (13) 20010108_Issue (12) 20010115_Issue (14) 20010122_Issue (11) 20010129_Issue (14) 20010204_Issue (18) 20010211_Issue (18) 20010219_Issue (17) 20010226_Issue (19) 20010304_Issue (16) 20010311_Issue (15) 20010318_Issue (14) 20010325_Issue (15) 20010401_Issue (17) 20010408_Issue (13) 20010415_Issue (14) 20010422_Issue (15) 20010430_Issue (15) 20010505_Issue (16) 20010513_Issue (18) 20010519_Issue (13) 20010525_Issue (1) 20010527_Issue (13) 20010602_Issue (16) 20010610_Issue (18) 20010618_Issue (19) 20010623_Issue (14) 20010629_Issue (17) 20010701_Issue (1) 20010707_Issue (15) 20010715_Issue (17) 20010722_Issue (12) 20010729_Issue (18) 20010805_Issue (20) 20010812_Issue (18) 20010819_Issue (30) 20010825_Issue (22) 20010902_Issue (23) 20010903_Issue (1) 20010910_Issue (26) 20010911_Issue (2) 20010917_Issue (22) 20010924_Issue (25) 20011001_Issue (20) 20011007_Issue (18) 20011015_Issue (26) 20011022_Issue (18) 20011028_Issue (2) 20011029_Issue (16) 20011104_Issue (16) 20011111_Issue (20) 20011118_Issue (20) 20011123_Issue (2) 20011125_Issue (19) 20011202_Issue (20) 20011210_Issue (19) 20011215_Issue (24) 20011222_Issue (25) 20011229_Issue (21) 20020106_Issue (25) 20020113_Issue (19) 20020120_Issue (21) 20020127_Issue (27) 20020203_Issue (29) 20020210_Issue (26) 20020217_Issue (31) 20020224_Issue (21) 20020302_Issue (30) 20020310_Issue (37) 20020317_Issue (23) 20020324_Issue (29) 20020330_Issue (31) 20020407_Issue (32) 20020414_Issue (30) 20020421_Issue (26) 20020428_Issue (26) 20020505_Issue (23) 20020512_Issue (30) 20020518_Issue (28) 20020525_Issue (26) 20020602_Issue (23) 20020610_Issue (30) 20020617_Issue (29) 20020623_Issue (31) 20020629_Issue (27) 20020707_Issue (22) 20020714_Issue (22) 20020722_Issue (29) 20020728_Issue (29) 20020805_Issue (24) 20020812_Issue (26) 20020819_Issue (27) 20020825_Issue (31) 20020902_Issue (25) 20020909_Issue (30) 20020917_Issue (30) 20020924_Issue (28) 20021001_Issue (27) 20021007_Issue (23) 20021013_Issue (25) 20021022_Issue (35) 20021027_Issue (27) 20021102_Issue (23) 20021110_Issue (29) 20021118_Issue (24) 20021124_Issue (35) 20021201_Issue (24) 20021207_Issue (35) 20021215_Issue (29) 20021221_Issue (23) 20021230_Issue (30) 20030104_Issue (37) 20030112_Issue (29) 20030119_Issue (29) 20030125_Issue (30) 20030202_Issue (37) 20030209_Issue (44) 20030215_Issue (35) 20030223_Issue (36) 20030302_Issue (45) 20030309_Issue (37) 20030317_Issue (33) 20030323_Issue (28) 20030329_Issue (33) 20030406_Issue (31) 20030413_Issue (27) 20030419_Issue (38) 20030427_Issue (34) 20030504_Issue (28) 20030510_Issue (47) 20030518_Issue (35) 20030525_Issue (31) 20030530_Issue (37) 20030607_Issue (34) 20030615_Issue (42) 20030619_Issue (37) 20030626_Issue (42) 20030703_Issue (45) 20030710_Issue (32) 20030717_Issue (57) 20030724_Issue (49) 20030802_Issue (42) 20030809_Issue (40) 20030815_Issue (36) 20030822_Issue (46) 20030828_Issue (42) 20030904_Issue (41) 20030911_Issue (36) 20030918_Issue (43) 20030925_Issue (39) 20031002_Issue (31) 20031010_Issue (48) 20031016_Issue (39) 20031017_Issue (1) 20031023_Issue (42) 20031030_Issue (42) 20031106_Issue (59) 20031113_Issue (44) 20031120_Issue (51) 20031127_Issue (53) 20031204_Issue (40) 20031211_Issue (55) 20031218_Issue (46) 20031225_Issue (40) 20040101_Issue (49) 20040108_Issue (52) 20040115_Issue (44) 20040122_Issue (45) 20040129_Issue (46) 20040205_Issue (33) 20040212_Issue (49) 20040219_Issue (51) 20040226_Issue (50) 20040304_Issue (47) 20040311_Issue (48) 20040318_Issue (61) 20040325_Issue (47) 20040401_Issue (54) 20040408_Issue (50) 20040415_Issue (72) 20040422_Issue (52) 20040428_Issue (1) 20040429_Issue (60) 20040506_Issue (48) 20040512_Issue (1) 20040513_Issue (52) 20040518_Issue (1) 20040520_Issue (46) 20040527_Issue (54) 20040603_Issue (47) 20040609_Issue (1) 20040610_Issue (48) 20040617_Issue (52) 20040623_Issue (1) 20040624_Issue (47) 20040701_Issue (46) 20040708_Issue (41) 20040715_Issue (50) 20040722_Issue (54) 20040729_Issue (41) 20040805_Issue (61) 20040812_Issue (50) 20040819_Issue (42) 20040826_Issue (1) 20040827_Issue (53) 20040902_Issue (50) 20040909_Issue (41) 20040916_Issue (45) 20040923_Issue (39) 20040930_Issue (42) 20041007_Issue (51) 20041014_Issue (46) 20041021_Issue (46) 20041028_Issue (39) 20041104_Issue (55) 20041111_Issue (55) 20041117_Issue (1) 20041118_Issue (51) 20041125_Issue (53) 20041202_Issue (50) 20041209_Issue (57) 20041216_Issue (52) 20041223_Issue (59) 20041230_Issue (44) 20050106_Issue (57) 20050113_Issue (64) 20050120_Issue (47) 20050127_Issue (48) 20050203_Issue (39) 20050206_Issue (34) 20050225_Issue (49) 20050304_Issue (35) 20050311_Issue (46) 20050318_Issue (59) 20050401_Issue (46) 20050408_Issue (42) 20050414_Issue (1) 20050415_Issue (41) 20050422_Issue (29) 20050429_Issue (25) 20050506_Issue (28) 20050513_Issue (32) 20050520_Issue (24) 20050526_Issue (28) 20050609_Issue (23) 20050616_Issue (30) 20050623_Issue (32) 20050630_Issue (40) 20050707_Issue (31) 20050715_Issue (30) 20050722_Issue (26) 20050729_Issue (28) 20050805_Issue (23) 20050812_Issue (25) 20050819_Issue (22) 20050826_Issue (28) 20050902_Issue (29) 20050909_Issue (30) 20050916_Issue (28) 20050923_Issue (26) 20050930_Issue (27) 20051006_Issue (22) 20051014_Issue (22) 20051021_Issue (31) 20051028_Issue (43) 20051104_Issue (28) 20051111_Issue (23) 20051118_Issue (31) 20051125_Issue (33) 20051201_Issue (1) 20051202_Issue (24) 20051209_Issue (34) 20051216_Issue (32) 20051223_Issue (34) 20051230_Issue (28) 20060101_Issue (4) 20060106_Issue (28) 20060113_Issue (34) 20060120_Issue (45) 20060127_Issue (35) 20060203_Issue (48) 20060210_Issue (32) 20060217_Issue (46) 20060224_Issue (47) 20060303_Issue (29) 20060317_Issue (57) 20060324_Issue (42) 20060331_Issue (46) 20060407_Issue (32) 20060414_Issue (48) 20060421_Issue (41) 20060428_Issue (34) 20060505_Issue (42) 20060512_Issue (39) 20060519_Issue (48) 20060526_Issue (39) 20060602_Issue (43) 20060609_Issue (39) 20060616_Issue (41) 20060623_Issue (42) 20060630_Issue (39) 20060707_Issue (30) 20060714_Issue (33) 20060721_Issue (20) 20060728_Issue (31) 20060801_Issue (6) 20060804_Issue (33) 20060811_Issue (36) 20060818_Issue (36) 20060825_Issue (39) 20060901_Issue (41) 20060908_Issue (31) 20060915_Issue (29) 20060922_Issue (35) 20060929_Issue (31) 20061006_Issue (36) 20061012_Issue (35) 20061019_Issue (43) 20061026_Issue (34) 20061102_Issue (35) 20061109_Issue (41) 20061116_Issue (32) 20061123_Issue (31) 20061130_Issue (25) 20061207_Issue (32) 20061214_Issue (31) 20061221_Issue (33) 20061228_Issue (33) 20070104_Issue (43) 20070111_Issue (26) 20070118_Issue (32) 20070125_Issue (43) 20070201_Issue (29) 20070208_Issue (37) 20070215_Issue (24) 20070222_Issue (35) 20070301_Issue (35) 20070308_Issue (35) 20070315_Issue (28) 20070322_Issue (32) 20070329_Issue (37) 20070405_Issue (33) 20070412_Issue (24) 20070419_Issue (34) 20070426_Issue (32) 20070503_Issue (24) 20070510_Issue (29) 20070517_Issue (34) 20070524_Issue (31) 20070531_Issue (32) 20070607_Issue (32) 20070614_Issue (29) 20070621_Issue (34) 20070628_Issue (27) 20070705_Issue (35) 20070712_Issue (27) 20070719_Issue (24) 20070726_Issue (30) 20070802_Issue (33) 20070809_Issue (36) 20070816_Issue (34) 20070823_Issue (29) 20070830_Issue (37) 20070906_Issue (34) 20070913_Issue (33) 20070920_Issue (39) 20070927_Issue (35) 20071004_Issue (32) 20071011_Issue (37) 20071018_Issue (38) 20071025_Issue (37) 20071101_Issue (40) 20071108_Issue (45) 20071115_Issue (41) 20071122_Issue (41) 20071129_Issue (36) 20071206_Issue (41) 20071213_Issue (42) 20071220_Issue (33) 20071227_Issue (45) 20080103_Issue (40) 20080110_Issue (54) 20080117_Issue (41) 20080124_Issue (40) 20080131_Issue (34) 20080207_Issue (42) 20080214_Issue (30) 20080221_Issue (41) 20080227_Issue (35) 20080306_Issue (39) 20080313_Issue (33) 20080320_Issue (41) 20080327_Issue (36) 20080403_Issue (44) 20080410_Issue (44) 20080417_Issue (43) 20080424_Issue (34) 20080501_Issue (45) 20080508_Issue (41) 20080515_Issue (33) 20080522_Issue (40) 20080529_Issue (46) 20080605_Issue (39) 20080612_Issue (39) 20080619_Issue (29) 20080626_Issue (26) 20080703_Issue (26) 20080710_Issue (33) 20080717_Issue (36) 20080724_Issue (33) 20080731_Issue (35) 20080807_Issue (31) 20080814_Issue (45) 20080821_Issue (35) 20080828_Issue (31) 20080904_Issue (35) 20080911_Issue (34) 20080918_Issue (28) 20080925_Issue (37) 20081002_Issue (29) 20081009_Issue (45) 20081016_Issue (34) 20081023_Issue (45) 20081113_Issue (24) 20081120_Issue (52) 20081127_Issue (28) 20081204_Issue (23) 20081211_Issue (24) 20081218_Issue (28) 20081225_Issue (32) 20090101_Issue (24) 20090108_Issue (46) 20090115_Issue (42) 20090122_Issue (21) 20090129_Issue (36) 20090205_Issue (34) 20090212_Issue (33) 20090219_Issue (30) 20090226_Issue (24) 20090305_Issue (32) 20090312_Issue (37) 20090319_Issue (28) 20090326_Issue (34) 20090402_Issue (39) 20090409_Issue (28) 20090416_Issue (26) 20090423_Issue (30) 20090430_Issue (24) 20090507_Issue (27) 20090512_Issue (32) 20090521_Issue (24) 20090528_Issue (31) 20090604_Issue (27) 20090611_Issue (36) 20090618_Issue (36) 20090625_Issue (37) 20090702_Issue (28) 20090709_Issue (39) 20090716_Issue (39) 20090724_Issue (34) 20090731_Issue (45) 20090806_Issue (35) 20090813_Issue (44) 20090820_Issue (38) 20090828_Issue (47) 20090904_Issue (36) 20090915_Issue (54) 20090919_Issue (30) 20090926_Issue (35) 20091002_Issue (25) 20091009_Issue (41) 20091015_Issue (38) 20091023_Issue (31) 20091029_Issue (31) 20091106_Issue (35) 20091113_Issue (27) 20091119_Issue (33) 20091129_Issue (29) 20091204_Issue (25) 20091211_Issue (31) 20091218_Issue (30) 20091225_Issue (29) 20100101_Issue (26) 20100108_Issue (24) 20100115_Issue (26) 20100121_Issue (35) 20100128_Issue (31) 20100206_Issue (34) 20100212_Issue (26) 20100220_Issue (32) 20100227_Issue (28) 20100305_Issue (35) 20100312_Issue (31) 20100319_Issue (31) 20100326_Issue (24) 20100402_Issue (29) 20100411_Issue (25) 20100418_Issue (28) 20100425_Issue (30) 20100502_Issue (29) 20100509_Issue (21) 20100516_Issue (26) 20100523_Issue (38) 20100530_Issue (30) 20100606_Issue (23) 20100613_Issue (31) 20100620_Issue (26) 20100627_Issue (36) 20100704_Issue (34) 20100711_Issue (32) 20100718_Issue (38) 20100725_Issue (33) 20100801_Issue (35) 20100807_Issue (44) 20100815_Issue (33) 20100822_Issue (33) 20100829_Issue (28) 20100905_Issue (35) 20100912_Issue (37) 20100919_Issue (33) 20100926_Issue (34) 20101002_Issue (39) 20101010_Issue (41) 20101017_Issue (36) 20101024_Issue (37) 20101101_Issue (36) 20101107_Issue (34) 20101114_Issue (40) 20101121_Issue (29) 20101128_Issue (34) 20101205_Issue (34) 20101212_Issue (39) 20101219_Issue (35) 20101227_Issue (48) 20110102_Issue (41) 20110109_Issue (44) 20110117_Issue (43) 20110123_Issue (39) 20110130_Issue (45) 20110206_Issue (40) 20110213_Issue (35) 20110220_Issue (41) 20110227_Issue (45) 20110306_Issue (37) 20110313_Issue (48) 20110320_Issue (49) 20110327_Issue (42) 20110403_Issue (44) 20110410_Issue (39) 20110417_Issue (46) 20110424_Issue (33) 20110430_Issue (47) 20110508_Issue (42) 20110515_Issue (50) 20110522_Issue (40) 20110529_Issue (43) Other posts in series: கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்! கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ) செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3 த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2 சேர்ந்து வாழலாம், வா! – 2 திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20 நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி) பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி… கடிதம் சுடர் ஆய்வுப் பரிசு ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம் அக், யாத்ரா காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா? கடிதம் அல்லாவும் வகாபும் நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? எடின்பரோ குறிப்புகள் – 15 வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன் ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998) கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4 கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி பின்காலனியப் பண்பாட்டு அடையாளம் இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும் சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம் மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு வசவுகளும் விஸ்வாமித்ராவும் சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3) தனிமை.. புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ? புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம் புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ? திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். புதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif Meta Log in Entries feed Comments feed WordPress.org Categories அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில் Select Month May 2011 (177) April 2011 (207) March 2011 (176) February 2011 (161) January 2011 (212) December 2010 (156) November 2010 (172) October 2010 (154) September 2010 (140) August 2010 (172) July 2010 (136) June 2010 (117) May 2010 (143) April 2010 (111) March 2010 (121) February 2010 (121) January 2010 (141) December 2009 (116) November 2009 (123) October 2009 (165) September 2009 (155) August 2009 (164) July 2009 (185) June 2009 (136) May 2009 (121) April 2009 (141) March 2009 (130) February 2009 (121) January 2009 (169) December 2008 (107) November 2008 (104) October 2008 (153) September 2008 (134) August 2008 (146) July 2008 (159) June 2008 (134) May 2008 (204) April 2008 (169) March 2008 (150) February 2008 (176) January 2008 (175) December 2007 (163) November 2007 (201) October 2007 (143) September 2007 (143) August 2007 (167) July 2007 (117) June 2007 (125) May 2007 (146) April 2007 (124) March 2007 (166) February 2007 (125) January 2007 (139) December 2006 (126) November 2006 (160) October 2006 (146) September 2006 (140) August 2006 (170) July 2006 (113) June 2006 (205) May 2006 (167) April 2006 (155) March 2006 (174) February 2006 (173) January 2006 (146) December 2005 (153) November 2005 (115) October 2005 (118) September 2005 (140) August 2005 (98) July 2005 (115) June 2005 (125) May 2005 (112) April 2005 (184) March 2005 (140) February 2005 (122) January 2005 (216) December 2004 (262) November 2004 (215) October 2004 (182) September 2004 (217) August 2004 (207) July 2004 (232) June 2004 (196) May 2004 (202) April 2004 (289) March 2004 (203) February 2004 (183) January 2004 (236) December 2003 (181) November 2003 (207) October 2003 (203) September 2003 (159) August 2003 (206) July 2003 (183) June 2003 (155) May 2003 (178) April 2003 (130) March 2003 (176) February 2003 (152) January 2003 (125) December 2002 (141) November 2002 (111) October 2002 (137) September 2002 (113) August 2002 (108) July 2002 (102) June 2002 (140) May 2002 (107) April 2002 (114) March 2002 (150) February 2002 (107) January 2002 (92) December 2001 (109) November 2001 (77) October 2001 (100) September 2001 (99) August 2001 (90) July 2001 (63) June 2001 (84) May 2001 (61) April 2001 (74) March 2001 (60) February 2001 (72) January 2001 (64) December 2000 (33) November 2000 (38) October 2000 (46) September 2000 (35) August 2000 (25) July 2000 (48) June 2000 (32) May 2000 (32) April 2000 (28) March 2000 (9) February 2000 (23) January 2000 (28) December 1999 (60) November 1999 (9) October 1999 (5) September 1999 (3) 0 (36)
By DIN | Published On : 06th January 2021 06:39 AM | Last Updated : 06th January 2021 06:39 AM | அ+அ அ- | மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மீனவா்கள் குடும்பத்தினா். இத்தாலி நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் மற்றும் கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ஆகியோா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: பூத்துறை கிராமத்தை சாா்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சோ்ந்த 10 மீனவா்களும் கேரளத்தை சோ்ந்த ஒரு மீனவா் ஆகியோா் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி படை வீரா்கள் துப்பாக்கியால் சுட்டதில் விசைப் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த அஜிஸ் பின்க், கேரளத்தை சோ்ந்த ஜெலஸ்டின் ஆகிய இரு மீனவா்கள் கொல்லப்பட்டனா். உடன் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டம் இரையுமன்துறையை சோ்ந்த கிலைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன் மற்றும் பூத்துறை மீனவா் கிராமத்தைச் சாா்ந்த மாா்டின், மிக்கேல் அடிமை ஆகியோா் உயிா் தப்பினா். ஆனால் அவா்கள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இயலாமல் அச்சத்தில் இருக்கிறாா்கள். துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவா்கள் குடும்பத்தாா் இத்தாலி அரசு மீது வழக்கு தொடா்ந்த போது கொல்லப்பட்ட மீனவா்களுக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணம் இத்தாலி அரசு வழங்கியது. அதே போல் படகு உரிமையாளருக்கு ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், இந்திய அரசு தொடா்ந்த வழக்கில் சா்வதேச தீா்ப்பாயம் வழங்கிய தீா்ப்பின்படி ரூ.10 கோடி பெறப்பட்டது. இதில் இறந்தவா்களின் குடும்பத்திற்கு தலா 4 கோடி வீதம் 8 கோடியும், படகு உரிமையாளருக்கு 2 கோடியும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சக மீனவா்கள் யாருக்கும் எந்த நஷ்ட ஈடு தொகையும் வழங்கப்படவில்லை. எனவே இறந்துபோன மீனவா்களுக்கு வழங்கப்படுவது போல், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சக மீனவா்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு மூலம் தமிழக அரசு பெற்று மீனவா்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் வீடியோக்கள் கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டும் கருவியை வழங்கும் வாழும் கலை அமைப்பு நிா்வாகிகள். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் இரண்டு புதன்கிழமை வழங்கப்பட்டன. வாழும் கலை அமைப்பின் துணை அமைப்பான இன்டா்நேஷனல் அசோசியேசன் ஆப் ஹியூமன் வேல்யூஸ் சாா்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் இரண்டு புதன்கிழமை வழங்கப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 லிட்டா் ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் செறிவூட்டும் திறன் கொண்ட 2 கருவிகளும் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வாழும்கலை அமைப்பின் சா்வதேச ஆசிரியா் மற்றும் செய்தித் தொடா்பாளா் மணிகண்டன், மாநில ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் ஜெகதீஸ்வரன், சில்வெஸ்டா், ரோட்டரி துணை ஆளுநா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் கருப்பு உடையில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள் திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா - புகைப்படங்கள் மிரள வைக்கும் அழகில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள் ஜெய்ப்பூர் கோட்டையில் காதலனை கரம் பிடித்த ஹன்சிகா - புகைப்படங்கள் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முன்னோட்டம் - புகைப்படங்கள் கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம் ADVERTISEMENT வீடியோக்கள் 'லவ்' படத்தின் டீசர் வெளியானது 'ரத்தசாட்சி' படத்தின் டிரைலர் வெளியானது 'டீசன்ட்டான ஆளு' லிரிக்கல் விடியோ வெளியானது செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
கையிருப்பு. (J.) 2. Property possessed, money in hand; புண்ணின் உரத்த உட்பாகம். (W.) 1. Internal hardness of a boil; Tamil Lexicon , ''s.'' Internal hardness of a boil, &c., உள்வயிரம். 2. ''(fig.) [prov.]'' Property possessed, money in hand, கையிருப்பு. Miron Winslow uḷ-vayirippu n. id.+. வயிரி-. 1. Internal hardness of a boil; புண்ணின் உரத்த உட்பாகம். (W.) 2. Property possessed, money in hand; கையிருப்பு. (J.) DSAL உள்வயிரிப்பு - ஒப்புமை - Similar வயிரிப்பு உள்வலிப்பு விரிப்பு உள்ளிருப்பு விவரிப்பு உள்வயிரம் உயிர்ப்பு விரியாப்பு விரிப்பூடு விசாரிப்பு
ஒரு வசந்த காலத்தின் மாலைப்பொழுது. மேன்டிஸ் என்னும் கும்பிடும் பூச்சி இனத்தில் பெண் மேன்டிஸ் தன்னுடைய இனப்பெருக்க காலத்தை ஒரு வித திரவத்தின் மூலம் ஆண் மேன்டிஸுக்கு… உள்நாட்டு செய்திகள் யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்!! By Admin July 22, 2018 0 யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை… இலங்கை செய்திகள் இலங்கையில் நாளொன்றுக்கு 07பேர் மரணம்!: வாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்! By Admin July 22, 2018 0 உயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை ஆட்கொண்ட போதே வீதி விபத்துக்கள் மலிய ஆரம்பித்து விட்டன.விபத்துக்கள் மலிந்து விட்ட ஒரு காலத்தில் நாம்… செய்திகள் கமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) By Admin July 22, 2018 0 பிக்பாஸின் கடந்த சீஸனில் முழுமையாகவும் சரி, இந்த சீஸனில் இதுவரையும் சரி, இப்படி நடந்ததேயில்லை. வீட்டுக்குள் எத்தனை அடித்துக் கொண்டாலும் சனி, ஞாயிறுகளில் கமல் முன்னால் பள்ளிப்பிள்ளைகள்… சுற்றுலா ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு!! By Admin July 22, 2018 0 ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்”… இந்தியா ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் – சுப்ரமணிய சுவாமி By Admin July 22, 2018 0 பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு… உள்நாட்டு செய்திகள் காட்மோர் ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!! – (படங்கள்) By Admin July 22, 2018 0 மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம், லாட்ஜ்பில்ட் பிரிவில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மதியம்… செய்திகள் அனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை!! -சுமந்திரன் By Admin July 22, 2018 0 வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான… இந்தியா பிரதேசத்தையே உலுக்கிய சம்பவம்: சிறுமியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட கயவர்கள்!! By Admin July 22, 2018 0 இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி செல்லும் சிறுமியொருவரை உறவுக்கார இளைஞரான 19 வயதுடைய சவுரவ் என்பவர் காதலித்து வந்துள்ளார். தனக்கு படிப்பு முக்கியம்… இலங்கை செய்திகள் 1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு! By Admin July 22, 2018 0 யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியை அண்மித்த, கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணிப் பகுதியில்… உள்நாட்டு செய்திகள் பெண்கள் குழு ஆண்கள் மீது தாக்குதல்! மூவர் படுகாயம்!! By Admin July 22, 2018 0 முள்ளியவளை பிரதான வீதியில் பெண்கள் குழு ஒன்று சற்றுமுன்னர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக அந்தப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளியவளை தண்ணீரூற்று சந்தைப்பகுதியில் ஆண்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளநிலையில்… சினிமா திருமணமான பின்பும் என்னுடன் இருந்தார் ஸ்ரீகாந்த்!! By Admin July 22, 2018 0 நடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பின்பும் என்னுடன் தொடர்பில் இருந்தார் என்று நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியில் கூறியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் உறவு வைத்தவர்கள் இவர்கள்… வெளிநாட்டு செய்திகள் தீப்பிடித்து எரிந்த விமானம்- பயணி எடுத்த திகில் வீடியோ By Admin July 22, 2018 0 தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில்… உலகம் கூகுளில் முட்டாள் என்று தேடினால் வரும் டொனால்ட் டிரம்பின் படம்!! By Admin July 22, 2018 0 இணையதள தேடு பொருளான கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் படம் வருவதால் புதிய சா்ச்சை ஏற்பட்டுள்ளது. உலகின் பிரபல தேடுதளமாக கூகுள்… செய்திகள் ‘கண் சிமிட்ட”லில் நடிகை பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல்!! By Admin July 22, 2018 0 பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், அப்படியே பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல அமைந்தது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுக்களையும், விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் அள்ளியது. #PriyaVarrier…
நாட்டில் மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குபடுத்தலொன்று இல்லாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (COPA) குழுவில் புலப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தலைமையில் நேற்று (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது. இதன்போது மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதில் கமத்தொழில் அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர். 1997 இல் "விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் கைத்தொழில் தொடர்பான அரச கொள்கை" தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதனை 2021 ஜனவரி 01 வரை வர்த்தமானி ஊடாக வெளியிடாமை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், 2003 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விதைச் சட்டம் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய விதைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் காணப்படுவதுடன் அந்த நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலைகளை கட்டுப்படுத்த தேவையான முறைமையொன்று இந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என இங்கு புலப்பட்டது. இதுவொரு பாரதூரமான நிலைமை என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் உள்நாட்டு மரக்கறி விவசாயிகள் கடுமையான அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் இது ஒரு மாபியாவாகும் என்றும் உறுப்பினார்கள் சுட்டிக்காட்டினர். அதனால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும், அதன்மூலம் உள்நட்டு மரக்கறி விவசாயிகளுக்கு மலிவு விலையில் மரக்கறி விதைகளை பெற்றுக்கொள்ள முடியுமான முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதேபோன்று உள்நாட்டு மரக்கறி விவசாயிகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி விதைகளை வழங்குவதன் விகிதாசாரம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்று இதன்போது கோபா குழு சுட்டிக்காட்டியது. உள்நாட்டு மரக்கறி விதைகளின் தேவையில் அதிகமான அளவு உற்பத்தி செய்வதற்கும் மலிவு விலையில் வழங்குவதற்கும் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட அரச துறை நடவடிக்கை எடுப்பதாகவும், எனினும் ஒரு சில விதைகளை உற்பத்தி செய்வது ஒரு சில காலநிலை நிலைமைகளின் கீழ் முடியாமல் உள்ளதால் அவ்வாறான விதைகளை இறக்குமதி செய்வதாகவும் இதற்குப் பதிலளிக்கும் வகையில் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் அவ்வாறான விதைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் உற்பத்தி செய்வதற்கு கடினமான கலப்பு விதை வகைகளை தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். விசேடமாக ஒரு சில விதைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுமார் பத்து வருடங்கள் செல்வதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதற்கமைய, விதைகளை உற்பத்தி செய்வதற்குக் காணப்படும் தடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும், ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும், விதைகளின் கேள்விக்கு அமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விதை வகைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் விதை வகைகளின் விகிதாசாரங்கள் தொடர்பில் மூன்று வருடகால தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்றையும், விதைகளின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக உரிய சட்டம் மற்றும் கொள்கையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கை ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் பரிந்துரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அசோக் அபேசிங்க, புத்திக்க பதிரன, (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, ஜே.சி. அலவதுவல, ஹெக்டர் அப்புஹாமி, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர். Tags: Local News Sri Lanka Facebook Twitter Post a Comment 0 Comments Like Us on Facebook ஐக்கிய ராஜ்ஜியம் / ஐரோப்பா 4/Europe Updates/post-list Subscribe Us அதிகம் படித்தவை மும்பை தாக்குதலில் 166பேர் பலி கண்ணீரில் உறைந்தது இந்தியா...! November 26, 2022 பிரேசிலுக்கு எதிராக ரிசார்லிசன் அடித்த மேஜிக் கோல் - வீடியோ...! November 25, 2022 சம்மாந்துறையில் போதைப் பொருள்ளுடன் 27வயது பெண் ஓருவர் கைது! November 26, 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்...! November 12, 2022 முட்டை விலை தொடர்பான உத்தரவு. November 27, 2022 கல்வி 3/Education/post-list விஷேட கானொளி வானிலை அறிக்கை 4/Weather Report/post-list மின்வெட்டு 3/Power Cut/post-list பிக்பாஸ் 3/Bigg Boss/post-list இது உங்கள் அபிமான ஸ்டார் வானொலியின் இணையத்தளம், இதில் உள்நாட்டு, வெளிநாட்டு, விளையாட்டு, சினிமா, வணிகம் போன்ற செய்திகளோடு உலகில் இடம் பெறுகின்ற பல முக்கிய நிகழ்வுகளைத் தாங்கி வருகின்றது.
× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, உலகம் அமெரிக்காவை தாக்கிய அதிவேக இயன் சூறாவளி: புளோரிடாவில் 76 மாவட்டங்கள் பாதிப்பு 02:21 pm Sep 29, 2022 | dotcom@dinakaran.com(Editor) சூறாவளி இயன் எங்களுக்கு புளோரிடா புளோரிடா: கியூபாவில் நேற்று கடும் சேதங்களை ஏற்படுத்திய இயன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரை நகரங்களை நேற்று மாலை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. மையோஸ்கோட்டை மேற்குப்பகுதியில் உள்ள கேயுகோஸ்தா நகரத்தை இயன் சூறாவளி இலக்காக கொண்டிருந்தது. இதனால் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் கரையோர நகரங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. பலத்த காற்று எதிரொலியாக கரையோர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் நகரங்களுக்குள் இழுத்து வரப்பட்டன. சூறாவளியால் காப்பர் சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான நிலையங்கள் சேதம் அடைந்துள்ளன. ஏராளமான சிறியவகை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தலைகுப்பர கவிழ்ந்து கிடக்கின்றன. இயன் சூறாவளி தாக்கத்தை காணொளியில் பதிவு செய்ய முயன்ற அமெரிக்காவின் பிரபல வானிலை அறிவிப்பாளர் ஜிம் காண்டோர் புயலில் இழுத்து செல்லப்படும் காட்சி பதைப்பதைக்க வைப்பதாக இருந்தது. ஜிம் சூறாவளியில் சிக்கி தத்தளிக்கும் காட்சி அதன் தாக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. இயன் சூறாவளி புளோரிடா மாகாணத்தில் மட்டும் 67 மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பம்ங்கள் சாய்ந்ததால் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி இருக்கின்றன. தொலைத்தொடர்பு தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரஒஇ மணி நேரத்திற்கு பிறகு இயன் சூறாவளி சற்று வலுவிழந்து புளோரிடா மாகாணத்திற்கு தெற்கே குண்டார்குர்டா துறைமுகம் நகரை நோக்கி நகர்ந்தது. இயன் சூறாவளி எதிரொலியாக புளோரிடா மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மார்பளவு வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை காவல்துறையினர் படகுகள் மீட்டு நிவாரண முகாம்களுக்கு மாற்றி வருகின்றனர். அமெரிக்கா பேரிடர் மேளான்மை துறையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே 23 பேருடன் சென்ற படகு ஒன்று புளோரிடா அருகே கடலில் முழ்கியது. இது குறித்து புகாரை அடுத்து கடலோர காவல் படை அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் காணாமல் போன படகினை தேடி வருகின்றனர். Tags : Hurricane Ian ,US ,Florida , Hurricane Ian hits US: 76 counties affected in Florida More உலகம் ஒரே ஆண்டில் 500 பேருக்கு தூக்கு 05:25 pm 06 Dec, 2022 ரஷ்ய விமான தளங்கள் மீது ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசி உக்ரைன் படை தாக்குதல்: 3 ஊழியர்கள் பலி 05:24 pm 06 Dec, 2022 பிரபல பாப் பாடகியின் வளர்ப்பு நாய்களை திருடியவருக்கு 21 ஆண்டு சிறை: லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அதிரடி 03:50 pm 06 Dec, 2022 கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு: இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல்..! 10:14 am 06 Dec, 2022 கொரோனாவுக்கு உலக அளவில் 6,647,331 பேர் பலி 05:49 am 06 Dec, 2022 பாக். தூதரகம் மீது தாக்குதல் ஐஎஸ் தீவிரவாதி கைது 12:03 am 06 Dec, 2022 இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை 12:03 am 06 Dec, 2022 ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 கடல் நாய்கள் இறந்து கரை ஒதுங்கின 12:03 am 06 Dec, 2022 மக்கள் போராட்டம் எதிரொலி; சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு 12:03 am 06 Dec, 2022 சிங்கப்பூரில் இன்று அறுவை சிகிச்சை; மகளின் சிறுநீரகத்தை தானமாக பெறும் லாலு: நலம்பெற வேண்டி பீகாரில் விஷேச பூஜை
இப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This Changes Everything: Capitalism vs. the Climate என்ற காலநிலை மாற்றம் குறித்த நூலின் ஆசிரியர். ஏற்கெனவே இருக்கும் பயனற்ற சிறுசிறு முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியதொரு தீவிர அணுகுமுறையினால் புவிவெப்பமாதலை நிறுத்துவதற்கான நேரம் இது என்பது குறித்து அவர் Der Spiegel’க்கு அளித்த நேர்காணல். க்ளெய்ன், புவி வெப்பமாதலை ஏன் நம்மால் தடுக்கவே முடியவில்லை? துரதிர்ஷ்டம், தவறான நேரம், இவற்றுடன் பல தற்செயல் நிகழ்வுகள். மிகத்தவறான நேரத்தில் நிகழ்ந்த பேராபத்தாகிவிட்டிருக்கிறது இல்லையா? மிக மோசமான ஒரு தருணமும்கூட. பசுங்குடில் வாயுக்களுக்கும் புவிவெப்பமாதலுக்குமான தொடர்புதான் மனிதகுலத்தின் மிகமுக்கிய அரசியல் பிரச்சினையாக 1988லிருந்து இருந்து வருகின்றது. துல்லியமாகச் சொல்வதென்றால் பெர்லின் சுவர் இடிப்பின்போது ஃப்ரான்சிஸ் ஃபுக்குயாமா அறிவித்ததுபோல ‘வரலாற்றின் முடிவு’தான் மேற்கத்திய முதலாளித்துவத்தின் வெற்றி. கனடாவும் அமெரிக்காவும் அப்போதுதான் கட்டற்ற வணிகத்தின் (free-trade) முதல் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன, அதுதான் பிற உலக நாடுகளுக்கும் மூல வகைமாதிரியாக (prototype) இருந்தது அதாவது வளங்குன்றா வளர்ச்சிமுறையும் கட்டுப்பாடுகளும் தேவைப்பட்ட ஒரு கட்டத்தில் தான் துல்லியமாக நுகர்வோருக்கான புதிய சகாப்தமும், எரிசக்தியின் அதீத உபயோகமும் துவங்கியது என்கிறீர்கள் இல்லையா? நிச்சயமாக, அதுமட்டுமல்லாது மிகச்சரியாக அதே சமயத்தில்தான் இனி சமூகப் பொறுப்புணர்ச்சியோ ஒட்டுமொத்த செயல்பாடோ தேவையில்லை, எல்லாவற்றையும் வர்த்தகத்துக்கே விட்டுவிடலாம் என்றும் நமக்குச் சொல்லப்பட்டது. ரயில்வே துறையையும், மின்தொகுப்பையும் தனியார்மயமாக்கினோம் உலக வர்த்தக மையமும் சர்வதேச நாணய நிதியமும் ஒழுங்குமுறையற்ற முதலாளித்துவத்தில் மாட்டிக்கொண்டன. துரதிர்ஷ்டவசமாக இதுவே மிகபெரிய அளவிலான உமிழ்வுகளுக்கும் வழிவகுத்துவிட்டது. ஒரு செயல்பாட்டாளராக இத்தனை ஆண்டுகளாக பலவற்றுக்கும் முதலாளித்துவமே காரணமென்று சொல்லிவந்த நீங்கள், இப்போது காலநிலை மாற்றத்துக்கும் அதையே குற்றம் சாட்டுகிறீர்கள்? இதில் முரண்பட ஏதுமில்லை, புள்ளிவிவரங்களைக் கவனித்தால் உங்களுக்கே தெளிவாகப் புரியும். 1990களில் உமிழ்வுகள் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்ந்தது; 2000த்தின் துவக்கத்தில் அது சராசரியாக 3.4 சதவீதம் மேலும் உயர்ந்தது. அமெரிக்கக் கனவு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதது என்று நினைத்த நுகர்வோர் பொருட்களின் பட்டியலும் விரைவாக விரிவடைந்தது. ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்கிக் குவிப்பதுதான் வாழ்க்கைமுறை என்றெண்ணும் வெறும் நுகர்வோராகவே நம்மை எண்ணிக்கொள்ளத் துவங்கினோம். ஏராளமாக ஷாப்பிங் செய்யும் விருப்பம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஏற்றுமதி செய்யப்படும்போது, அதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. ஏராளமான ஆற்றல். சரி மீண்டும் முதல் கேள்விக்கே செல்வோம்: மக்களால் ஏன் இந்த வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை? நாம் மிக முறையாக நம்மிடமிருந்த எல்லா வழிகளையுமே தொலைத்தோம். ஒழுங்குமுறைகள் எல்லாமே இப்போது சீர்கெட்டுவிட்டன. எந்த அரசும் எண்ணெய் நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் கடுமையான விதிகளைப் பிறப்பிப்பதில்லை. எனவே இந்தச் சிக்கல் மிகச்சரியாக மிக மோசமான ஒரு கட்டத்தில் நம் மடியில் வந்து விழுந்திருக்கிறது. இப்போது நமக்கு அதிக நேரமில்லை. செய் அல்லது செத்து மடி என்னும் தருணத்தில் இருக்கிறோம். இப்போதும் நாம் ஒரு இனமாக செயல்படவில்லையெனில், நமது எதிர்காலம் ஆபத்தில்தான் இருக்கும். நாம் உமிழ்வைத் தீவிரமாகக் குறைத்தாக வேண்டும் முதலாளித்துவத்தின் மீதான உங்கள் விமர்சனத்தில் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினையைப் பயன்படுத்துவது பொருத்தமற்றதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? இல்லை. நாம் உருவாக்கி வைத்திருக்கும் பொருளாதார அமைப்பென்பதும் புவி வெப்பமாதலுக்கு ஒரு முக்கிய காரணமாகிவிட்டிருக்கிறது. நானாக உருவாக்கி இதைச் சொல்லவில்லை. நம் ஒட்டுமொத்த அமைப்பே சீர்கெட்டிருக்கிறது, மிகஅதிகமாக இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வும், எரிசக்தி நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற தன்மையும் பேரழிவைத்தான் தரும். உங்கள் மகன் தோமாவிற்கு இரண்டரை வயதாகிறது. அவன் வளர்ந்து உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறும் 2030-இல் அவன் வாழவிருக்கும் உலகம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுதான் இப்போது முடிவாகிக் கொண்டிருக்கிறது. இப்போது நாமிருக்கும் இந்த உலகிலிருந்து அவ்வுலகு நிச்சயம் வேறுபட்டதாயிருக்கும் என்பதற்கான அறிகுறிகளை இப்போதே நான் காண்கிறேன். அந்த மாற்றம் சாதகமாகவோ அல்லது மிக மிகப் பாதகமானதாகவோ இருக்கலாம், எப்படியாயினும் ஒருசிலவற்றிலாவது உலகம் மிக மோசமானதாகவே இருக்கும் என்பது உறுதி. புவி வெப்பமாதலையும் அதன் விளைவாக இயற்கைப் பேரழிவுகளையும் அனுபவிக்கத்தான் போகிறோம், ஆனால் பேரழிவைத்தரும் வெப்பமாதலைத் தடுக்க இன்னும் நமக்கு அவகாசம் இருக்கிறது. காலநிலை மாற்றத்தைக் கையாளுகையில் நமது பொருளாதார அமைப்பு மிக கருணையற்றதாகவும், கொடூரமாகவும் மாறிவிடாமலிருக்கும் வகையில் மாற்றிக்கொள்ளவும்கூட நமக்கு இன்னும் நேரமிருக்கிறது நிலைமையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? நமக்கு முக்கியமான விழுமியங்கள் எவை, உண்மையிலேயே நாம் எப்படி வாழ விரும்புகிறோம் என்பதையெல்லாம் முடிவுசெய்தாக வேண்டும். அந்த முடிவுதான் புவியின் வெப்பம் இன்னும் 2 டிகிரி உயருமா அல்லது 4 அல்லது 5 டிகிரியா, அதற்கும் மேலா என்னும் வித்தியாசத்தை உருவாக்கும். மனிதர்களாகிய நமக்குச் சரியான முடிவெடுப்பது இன்னும் சாத்தியம்தான். 1988-இல் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசு குழு (IPCC) நிறுவப்பட்டு இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் உண்டாகும் கரியமில வாயுவின் (CO2) உமிழ்வுதான் காலநிலை மாற்றத்திற்கு காரணம் என நாம் அறிந்திருக்கிறோம். இருந்தும் இந்தப் பிரச்சினைக்கு இன்றுவரை மிககுறைவான கவனமே அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த விஷயத்தில் நாம் ஏற்கனெவே தோல்வியடையவில்லையா? இம்மாற்றங்களுக்கு நாமளிக்கவிருக்கும் மிகப்பெரிய விலையைக் கருத்தில்கொண்டு நான் இதைச் சற்று வேறுபட்டுப் பார்க்கிறேன். வெற்றியடையவும், சேதத்தைக் குறைக்கவும் சிறிதளவு சாத்தியமிருப்பினும் நாம் தொடர்ந்து போராட வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேசச் சமூகம் புவி வெப்பமாதலை 2 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தும் வரம்பை நிர்ணயித்தது. அது இனிமேலும் சாத்தியம்தான் என் கருதுகிறீர்களா? ஆம். சாத்தியங்கள் உள்ளதென்றே கொள்ளலாம். உடனடியாக நாம் உலகளாவிய உமிழ்தல்களை 6 சதவீதத்துக்கு குறைக்கவேண்டியிருக்கிறது. நம்மைக்காட்டிலும், வளர்ந்த செல்வந்த நாடுகளான அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் ஆண்டுக்கு 8லிருந்து 10 சதவீதம் வரை உமிழ்வைக் குறைக்கும் கூடுதல் சுமையும் இருக்கிறது, இது உடனடியாகச் சாத்தியமில்லை. மேலும் இது நமது தற்போதைய சமூக அமைப்பிலும், அரசியல்ரீதியாகவும் எதார்த்தமில்லாததும்கூட. அதாவது நம் சமூகம் இவற்றையெல்லாம் செயலாக்கும் திறனற்றது என்கிறீர்களா? ஆம். கொள்கைகளிலும் சித்தாந்தங்களிலும் நமக்கு அதிரடியான மாற்றங்கள் தேவை, ஏனென்றால் நாம் என்ன செய்ய வேண்டுமென்று அறிவியலாளர்கள் சொல்வதற்கும் நமது தற்போதைய அரசியல் எதார்த்தத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது, எனவே அரசியல் எதார்த்தத்தை அவசியம் மாற்ற வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு சமூகம் காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட முடியுமா? இல்லை. கண்மூடித்தனமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார மாதிரி அதீத நுகர்வு மற்றும் அதிக கரியமில வாயு (CO2) உமிழ்வுகளுக்குத்தான் வழிவகுக்கும். எதிர்காலத்தில் பசுமைத் தொழில்நுட்பங்கள், பொதுப் போக்குவரத்து, சேவை நிறுவனங்கள் தொடர்பான தொழில்கள், கலை, கல்வி போன்ற குறைந்த கரிம உமிழ்வுகளைக் கொண்ட பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி இருக்க முடியும், இருக்க வேண்டும். இப்போது, நம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அடிப்படை வெறும் நுகர்வு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை உள்ளடக்கியது. அங்கு எதையும் குறைக்காமல் வேறு எதைச் செய்தாலும் அது சுய ஏமாற்றமாகவே இருக்கும் சர்வதேச நாணய நிதியம் இதற்கு நேர்மாறான ஒன்றைக் கோருகிறது. பொருளாதார வளர்ச்சியும் காலநிலைப் பாதுகாப்பும் பரஸ்பரம் தொடர்புடையது அல்ல என்று அது கூறுகிறது. நான் கவனிக்கும் அதே விஷயங்களை அவர்கள் பார்க்கவில்லை. முதல் சிக்கல், எல்லா காலநிலை மாநாடுகளிலும், அனைவரும் சுய உறுதிப்பாடு மற்றும் தன்னார்வ கடமைகள் மூலம் இலக்கை அடைந்துவிட முடியுமென்பது போல் செயல்படுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்களுக்கு யாரும் “’நீங்கள் எல்லாவற்றையும் இறுதியில் கைவிடத்தான் வேண்டியிருக்கும்’’ என்று சொல்வதில்லை, இரண்டாவது சிக்கல், இந்த எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் இழக்க விரும்பாதவற்றைப் பாதுகாக்க மிகக்கடுமையாக போராடப் போகின்றன. காலநிலைப் பாதுகாப்பிற்காகத் தடையற்ற சந்தையை அகற்ற வேண்டுமென்கிறீர்களா? சந்தைகளை அகற்றுவது பற்றி நான் பேசவில்லை, ஆனால் நமக்கு இன்னும் நிறைய திசைமாற்றுதல்கள், திட்டமிடல்கள் மற்றும் மிகவும் மாறுபட்ட சமநிலையும் தேவையாயிருக்கிறது. நாம் வாழும் இந்த அமைப்பு வளர்ச்சியை மட்டுமே அதிகமாகப் பற்றிக்கொண்டுள்ளது – மேலும் எல்லா வளர்ச்சியையும் நல்லதாகவே கருதுகிறது. ஆனால் நல்லதல்லாத பல வகையான வளர்ச்சிகள் உள்ளன. எனது நிலைப்பாடு புதிய தாராளமயத்துடன் நேரடியாக முரண்படுகிறது என்பது எனக்கே தெளிவாகத் தெரிகிறது. ஜெர்மனியில், புதுப்பிக்கத்தக்க மாற்றத்தை விரைவுபடுத்தியிருந்தும், நிலக்கரி நுகர்வு உண்மையில் அதிகரித்துக் கொண்டேதானே வருகிறது? உண்மை. 2009லிருந்து 2013 வரையிலுமே அப்படித்தான். நான் இதை அவசியமானதைத் தீர்மானிப்பதில் இருக்கும் தயக்கத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். ஜெர்மனியும் அதன் உமிழ்வு இலக்குகளை வரும் ஆண்டுகளில் நிச்சயம் பூர்த்திசெய்யப் போவதில்லை. ஒபாமாவின் ஆட்சி காலநிலைக்கு ஏற்பட்ட மோசமான ஒன்றா? ஒரு விதத்தில் அப்படித்தான். ஒபாமா குடியரசுக் கட்சியைவிட மோசமானவர் என்பதால் அல்ல. அவர் அப்படியில்லை. ஆனால் இந்த எட்டு ஆண்டுகள் நம் வாழ்வில் மிகவும் வீணடிக்கப்பட்டுவிட்டன. விழிப்புணர்வு, அவசரம், சரியான மனநிலை, அவரது அரசியல் பெரும்பான்மை, அமெரிக்காவின் மூன்று பெரிய வாகன உற்பத்தியாளர்களின் தோல்வி மற்றும் தோல்வியுற்ற கட்டுப்பாடற்ற நிதி உலகம் போன்ற காலநிலை மாற்றத்தை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள்கூட சரியான வரலாற்று ஒருங்கிணைப்பில் சரியான காரணிகளுடன் ஒன்றிணைந்தன. ஆனால் அவர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவற்றைச் செய்ய அவருக்கு துணிவில்லை. வங்கிகள் மற்றும் வாகன நிறுவனங்கள் மீதான தனது ஆதிக்கத்தை ஒபாமா ஏன் ஒரு நல்வாய்ப்பாகக் கருதாமல் சுமையாகக் கருதினார் என்பதைப் பற்றிப் பேசத் தயாராக இல்லாவிட்டால் நாம் இந்தப் போரில் வெற்றி பெறவே மாட்டோம். அவர் சூழ்நிலைக் கைதியாக இருந்தார். அவர் அதை மாற்றவும் விரும்பவில்லை. அமெரிக்காவும் சீனாவும் இறுதியாக 2014-இல் ஒரு தொடக்க காலநிலை ஒப்பந்தத்தில் உடன்பட்டன. அது நிச்சயமாக ஒரு நல்ல விஷயம். ஆனால் ஒபாமா பதவியில் இருந்து வெளியேறும்வரை வலிமிகுந்ததாக இருக்கும் எதுவும் செயல்பாட்டுக்கு வராது. இப்போது என்ன மாறிவிட்டதென்றால், “எங்கள் மக்கள் அணிவகுத்து வருகிறார்கள், அதை நாங்கள் புறக்கணிக்க முடியாது” என்று ஒபாமா கூறுவதுதான். வெகுஜன இயக்கங்கள் முக்கியம்தான், அவை நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் நம் தலைவர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தள்ள, அந்த இயக்கங்கள் இன்னும் வலிமையுள்ளதாக மாற வேண்டும் அவர்களின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்? கடந்த 20 ஆண்டுகளாகத் தீவிர வலதுசாரி தரப்பு, பெட்ரோலிய நிறுவனங்களின் மீதான முழுக் கட்டுப்பாடின்மை மற்றும் சமூகத்தின் பெரும்பணக்காரர்களின் முழுச்சுதந்திரம் என்கின்ற இந்த மூன்று மட்டுமே அமெரிக்க அரசியலின் மையக்கொள்கைகளாகி விட்டன. அமெரிக்க அரசியல் மையத்தை இந்தத் தீவிர வலதுசாரித்தனத்திலிருந்து விடுவித்து மீண்டும் ஒரு உண்மையான மையத்தை நோக்கிக் கொண்டுவர வேண்டியுள்ளது. க்ளெய்ன், இது முட்டாள்தனம், ஏனென்றால் இது மாயை. நீங்கள் இதை மிகப் பரந்த அளவில் சிந்திக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. காலநிலையைப் பாதுகாப்பதற்கான திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னரே முதலாளித்துவத்தை முதலில் அகற்ற விரும்புவது நடக்காதென்பதை நீங்களே அறிவீர்கள். இதோ பாருங்கள், நீங்கள் மனச்சோர்வடைய விரும்பினால், அதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் இன்னும் தவறாகவே இருக்கிறீர்கள், உண்மை என்னவென்றால், இப்போது சாத்தியமென்று நினைக்கப்பட்ட மாற்றங்களில் கவனம் செலுத்துவது, கரிம வர்த்தகம் மற்றும் ஒளிவிளக்குகளை மாற்றுவது எல்லாம் மோசமாகத் தோல்வியடைந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில், சுற்றுச்சூழல் இயக்கமென்பது, மேட்டுக்குடிகளில் மட்டும் செயல்படும், தொழில்நுட்பரீதியான, அரசியல் நடுநிலை கொண்டதாகவே இரண்டரை தசாப்தங்களாக இருப்பதும் இத்தோல்வியின் ஒரு பகுதிதான். இதன் விளைவைத்தான் நாம் இன்று காண்கிறோம். அவையெல்லாம் தான் நம்மை திசை திருப்பி விட்டிருக்கின்றன. உமிழ்வு அதிகரித்து வருகிறது மற்றும் காலநிலை மாற்றமடைந்துள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவில், பெண்களின் உரிமைகளானாலும் சரி, அடிமைத்தனத்திற்கு எதிரான அல்லது மனித உரிமைகளுக்கானதென்றாலும் சரி கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து முக்கியமான சட்ட மற்றும் சமூக மாற்றங்களும் வெகுஜன சமூக இயக்கங்களின் விளைவினால்தான் நடந்தன. இதே வலிமை நமக்கு மீண்டும் இப்போது விரைவாகத் தேவைப்படுகிறது, ஏனென்றால் காலநிலை மாற்றத்திற்கான காரணமே நமது அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புதான். இப்போதுள்ள அணுகுமுறை மிகவும் தொழில்நுட்பரீதியிலானது மற்றும் சிறியது. முழு சமூக ஒழுங்கையும் தலைகீழாக்கி ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க முயற்சித்தால், உங்களால் அது முடியாது. அது ஒரு உடோபியன் மாயவாதம். பிரச்சினையின் வேரே சமூக ஒழுங்குதான் என்னும்போது அது கற்பனாவாதமல்ல. மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நாம் நிறைய சிறிய தீர்வுகளின் எடுத்துக்காட்டுகளில் நீந்திக்கொண்டிருக்கிறோம்: பசுமைத் தொழில்நுட்பங்கள், உள்ளூர்ச் சட்டங்கள், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் கரிம வரிவிதிப்பு ஆகியவையெல்லாம் ஏன் உலக அளவில் நம்மிடம் இல்லை? பசுமைத் தொழில்நுட்பங்கள், கரியமில வாயு (CO2) வரிவிதிப்பு மற்றும் தனிநபர்களின் சூழல்சார்ந்த நடத்தை போன்ற அனைத்து சிறிய அடிகளும் பொருளற்றவை என்கிறீர்களா? அப்படியில்லை. நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை நிச்சயமாகச் செய்யவேண்டும். ஆனால் அதுவே போதும் என்று நம்மை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. நான் சொல்லவருவது, வெகுஜன இயக்கமாக மாறாவிட்டால் சிறிய படிகள் மிகச் சிறியதாகவே இருந்துவிடுமென்பதையே. வலுவான சமூகங்கள், நிலையான வேலைகள், அதிக ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சியின் மீதான இந்தக் கூடுதல் ஆர்வத்திலிருந்து விலகுதல் போன்ற அடிப்படைகளைக் கொண்டிருக்கும், பொருளாதார மற்றும் அரசியல் மாற்றம் நமக்குத் தேவை. அதுதான் ஒரே சமயத்தில் பல சிக்கல்களைத் தீர்க்கும் உண்மையான வாய்ப்பாக இருக்கும். அரசியல்வாதிகள், தொழில்முனைவோரின் ஒட்டுமொத்த காரணத்தை நீங்கள் எண்ணுவதாகத் தெரியவில்லையே. ஏனெனில் நம் சமூகம் அவ்வாறு சிந்திப்பதில்லை, அது குறுகிய கால ஆதாயத்திற்கே வெகுமதி அளிக்கிறது. அதாவது விரைவான லாபம். உதாரணமாக மைக்கேல் ப்ளூம்பெர்க்-ஐ எடுத்துக் கொள்ளுங்களேன். தொழிலதிபரும் நியூ யார்க் நகர முன்னாள் மேயருமானவரும்தானே! ஒரு அரசியல்வாதியாகக் காலநிலை நெருக்கடியின் ஆழத்தைப் புரிந்துகொண்டவர். எனினும், ஒரு தொழிலதிபராக, எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான நிதியில் முதலீடு செய்வதைத்தான் அவரும் தெரிவுசெய்கிறார். ப்ளூம்பெர்க் போன்ற ஒருவராலேயே இந்தத் தூண்டுதலை எதிர்க்க முடியாதபோது நம் சமூகத்தின் சுய பாதுகாப்பு திறன் அவ்வளவு பெரியதல்ல என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். உங்கள் புத்தகத்தில் தீர்க்கப்படாத அத்தியாயமாக இருப்பது Virgin குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் பிரான்சன் பற்றியது. ஆம், எழுதுகையில் நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. காலநிலையைக் காப்பாற்ற விரும்பும் ஒரு மனிதராகவே பிரான்சன் தன்னைச் சித்தரிக்க முயன்றார். அல் கோருடனான ஒரு சந்திப்புக்குப் பிறகே அனைத்தும் தொடங்கியது. பிறகு 2006-ஆம் ஆண்டில், கிளின்டன் குளோபல் முன்னெடுப்பு (Clinton Global Initiative) நடத்திய ஒரு நிகழ்வில் அவர் பசுமைத் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக வாக்களித்தார். அந்த நேரத்தில், இது உண்மையிலேயே ஒரு பரபரப்பான பங்களிப்பென்றே நானும் நினைத்தேன். நான் நினைக்கவில்லை, ஓ, நீங்கள் இழிந்த மோசடியாளர். ஆனால் பிரான்சன் உண்மையில் அதை அரங்கேற்றிக் கொண்டிருந்தார், அந்த பணத்தின் மிகச்சிறு பகுதியே செலவிடப்பட்டது அவர் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்திருக்கலாம், ஆனால் ஆம், ஒருசிறு பகுதியே செலவிடப்பட்டது. 2006-ஆம் ஆண்டு முதல், பிரான்சன் தனது ஏராளமான விமான நிறுவனக்களில் 160 புதிய விமானங்களைச் சேர்த்துள்ளார், உமிழ்வையும் 40 சதவீதம் அதிகரித்துள்ளார். ஆம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? ஹாலிவுட் நட்சத்திரங்கள், பெரும் செல்வந்தர்களின் செயல்களை, அறிவிப்புக்களை எல்லாம் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். உமிழ்வைக் குறைப்பதற்கான அறிவியல்பூர்வமான சிறந்த திட்டங்களுடன் அவற்றை நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் முயற்சிகளுக்கு ஏராளமான பணம் செலவிடப்படுகிறது. ஏன்? இது ஐரோப்பாவிலிருந்து வேறுபட்டது. கருக்கலைப்பு மற்றும் துப்பாக்கிகளுக்கான கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்களின் கோபத்தைப் போன்ற ஒன்றுதான் இது. அவர்கள் மாற்ற விரும்பாத வாழ்க்கைமுறையை அவர்கள் பாதுகாக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. காலநிலை மாற்றமென்பது அவர்களின் முக்கிய அரசாங்க எதிர்ப்பு, தடையற்ற சந்தை நம்பிக்கைமுறைக்குச் சவால் விடுக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க அதை மறுத்தாக வேண்டும். அதனால்தான் இந்த இடைவெளி இருக்கிறது. தாராளவாதிகள் காலநிலைப் பாதுகாப்பு குறித்துச் சிறிது நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், தங்கள் நிகழ்ச்சி நிரலில் பெரிய சிக்கல்களையும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த தீவிர பழமைவாத காலநிலை மாற்ற மறுப்பாளர்கள் இந்த நடவடிக்கைகளைத் தடுக்க தங்கள் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்வார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலி அறிவியல் ஆய்வுகள் மற்றும் பிழையான தகவல்களுடன்? ஆம், எல்லாவற்றையும்.தான். சுற்றுச்சூழல், சமநீதி, பொது சுகாதாரம், தொழிலாளர் பிரச்சினைகள் என இடதுசாரி சிந்தனைமுறையில் பிரபலமான இருக்கும் அனைத்தையும் நீங்கள் ஏன் இணைக்கிறீர்கள் என்று அது விளக்குகிறதா? இவற்றை வெறும் பரிசீலனைகளில் இருந்தா செய்கிறீர்கள்? இந்தச் சிக்கல்கள் இணைக்கப்பட்டுதான் இருக்கின்றன, மேலும் அவற்றை நாம் விவாதிக்கையில் இணைக்கவும் வேண்டும். ஏராளமாக இழக்கவிற்கும் ஒரு சிறிய குழுவினருக்கு எதிரான போரில் நீங்கள் வெல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது: நிறைய பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்திலிருக்கும் மக்களை உள்ளடக்கிய ஒரு வெகுஜன இயக்கத்தை நீங்கள் தொடங்க வேண்டும் மறுப்பவர்களை நீங்கள் அவர்களைப் போலவே உணர்வுவயமானவர்களாக இருந்து, அதிக எண்ணிக்கையிலும் இருந்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும், ஏனெனில் உண்மையில் அவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். தொழில்நுட்பம் நம்மைக் காப்பாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஏன் நீங்கள் நம்பக்கூடாது? புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைச் சேமிப்பதிலும் சூரிய ஒளியின் பயன்பாட்டிலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் காலநிலை மாற்றம்? எந்தவொரு சூழலிலும், “எப்போதாவது நாங்கள் சில கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவோம், எனவே மற்ற எல்லா முயற்சிகளையும் கைவிடுவோம்” என்று சொல்வதற்கு எனக்கு போதுமான நம்பிக்கை இல்லை. அது பைத்தியக்காரத்தனமானது பில் கேட்ஸ் போன்றவர்கள் இதை வேறு விதமாகப் பார்க்கிறார்களே. தொழில்நுட்பத்தை நோக்கிய அவர்களின் கிளர்ச்சியைச் சிறுபிள்ளைத்தனமாக நான் பார்க்கிறேன். நிதி நெருக்கடியைத் தூண்டிய வழிமுறைகளாகட்டும் அல்லது நியூ ஆர்லியன்ஸின் கடற்கரையின் எண்ணெய்ப் பேரழிவாகட்டும் சமீபகாலங்களில் அதிபுத்திசாலித்தனமான நபர்களின் பெரிய தோல்விகளையும் நாம் கண்டிருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில், விஷயங்களைக் கெடுத்துவிடுகிறோம், பின்னர் எப்படி அவற்றைச் சரிசெய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். இப்போது, நாம் நம் புவியைக் கெடுத்துவருகிறோம். நீங்கள் சொல்வதைக் கேட்டால், காலநிலை நெருக்கடி ஒரு பாலின பிரச்சினை என்ற எண்ணத்தை ஒருவர் பெறக்கூடும். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாம் தொடர்ந்து முன்னேறி, இந்தச் சிக்கலுக்கான புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர வேண்டும், இறுதியில் சிக்கலான இந்த பூமி நமது கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்று பில் கேட்ஸ் கூறுகிறார். மற்றொருபுறம் நீங்கள் இதை நிறுத்தச் சொல்கிறீர்கள், இந்தப் புவிக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு நான் நம்மை மென்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. ஆனால், விமர்சன அணுகுமுறை கொண்ட ஒரு பெண்ணான நீங்கள், மிகையுணர்ச்சியாளராக அடையாளப்படுத்தப்படுகிறீர்கள். இது ஒரு அபத்தமான சிந்தனை அல்லவா? இல்லை. முழு தொழில்மயமாக்கலுமே புவியில் ஆதிக்கம் செலுத்துவது மனிதனா அல்லது இயற்கையா என்பது பற்றியது. எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது சில ஆண்களுக்கு கடினம்தான். பல நூற்றாண்டுகளாக இந்த கரியமில வாயுவை (CO2) நாம் பூமியில் குவித்துள்ளோம், புவி இப்போது நம்மிடம் சொல்கிறது: “சரி, நீங்கள் என் வீட்டில் ஒரு விருந்தினர் மட்டுமே.” புவி அன்னையின் விருந்தினரா? அது மிகவும் வழமையானது. ஆனால் நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கிறது. உச்ச நிதித்துறைப் போல், எண்ணெய்த் தொழிலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் உலகம்தான்; இது மிகவும் ஆண்தன்மையானதும்கூட. முடிவில்லாத நாட்டைக் “கண்டுபிடிப்பது” மற்றும் முடிவில்லாத வளங்களைப் பிரித்தெடுக்க முடியும் என்ற அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் கருத்தாக்கமும் ஆதிக்கச் சொல்லாடல் தான். இது இயற்கையை ஒரு பலவீனமான பெண்ணாகக் காட்டுகிறது. இயற்கையின் பிற அங்கங்களுடன் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பது பலவீனமாகவே காணப்பட்டது. அதனால்தான் ஆல்பா ஆண்களுக்குத் தாங்கள் தவறுசெய்ததாக ஒப்புக்கொள்வது இரட்டிப்பு கஷ்டமாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள். நிறுவனங்களை அவதூறு செய்தாலும், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களான உங்கள் வாசகர்களும் குற்றவாளிகள் என்று நீங்கள் ஒருபோதும் கூறவில்லை. காலநிலைப் பாதுகாப்புக்காக தனிப்பட்ட வாசகர்கள் செலுத்த வேண்டிய விலை குறித்தும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். ஓ, பெரும்பாலான மக்கள் அதை மகிழ்ச்சியாகவே செலுத்துவார்கள் என்று நான் நினைக்கிறேன். காலநிலைப் பாதுகாப்புக்கு வாகனம் ஓட்டுதலைக் குறைப்பது, குறைந்த வான்வழிப் பயணங்கள் மற்றும் குறைவான நுகர்வு போன்ற நியாயமான நடத்தைகள் தேவை என்பதை அவர்கள் அறிவார்கள்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை வழங்கினால் அவர்கள் மகிழ்ச்சியாக அவற்றை உபயோகிப்பார்கள். ஆனால் இந்த யோசனை அத்தனைப் போதுமானதாக இல்லை, இல்லையா? (சிரிப்பு) சரிதான். பசுமை இயக்கம் பல தசாப்தங்களாக குப்பைகளை உரமாக்க வேண்டும், மறுசுழற்சி செய்ய வேண்டும், சைக்கிள்களில் பயணிக்க வேண்டும் என்று மக்களுக்குக் கற்பித்தது. ஆனாலும் காலநிலைக்கு இத்தனை ஆண்டுகளில் என்ன நேர்ந்திருக்கிறதென்று பாருங்கள். உங்கள் வாழ்க்கைமுறை காலநிலைக்கு உகந்ததுதானா? போதாது. நான் சைக்கிளில் செல்கிறேன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறேன், ஸ்கைப் மூலம் உரைகளை வழங்க முயற்சிக்கிறேன், கார் பயணங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். நான் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட பத்தில் ஒரு பங்காக என் விமானப் பயணங்களைக் குறைத்திருக்கிறேன். எனினும், டாக்சிகளை அதிகம் உபயோகிக்கும் பிழையையும் செய்துகொண்டிருக்கிறேன். புத்தகம் வெளிவந்ததிலிருந்து, நான் அதிகமாக விமானங்களில் பறந்து கொண்டிருக்கிறேன். ஆனால், பசுமையான வாழ்விலிருப்பவர்களும் கரியமில வாயு உமிழ்வு (CO2) இல்லாத இடங்களில் வாழ்பவர்களும் மட்டுமே இந்தச் சிக்கலைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அப்படியானால், யாருமே இதைக்குறித்து எதுவும் சொல்ல முடியாது. 22-05-2015 அன்று ஜெர்மனியின் முன்னணி இதழான Der Spiegel-இல், ‘The Economic System We Have Created Global Warming’ என்ற தலைப்பில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் க்ளாஸ் ப்ரின்க்பாவ்மெர். தமிழில் லோகமாதேவி – தாவரவியல் பேராசிரியை, கட்டுரையாளர்; தினமலர் பட்டம் இதழிலும் சொல்வனம், ஆனந்தசந்திரிகை, நீர்மை உள்ளிட்ட இணைய இதழ்களில் எழுதிவருகிறார். Arizona பல்கலைக்கழகத்தின் அறிவியல் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். Facebook Twitter WhatsApp Telegram Email Previous articleஜேம்ஸ் லவ்லாக்: இந்த உயிர்க்கோளமும் நானும் எங்கள் வாழ்வின் இறுதி 1% பகுதியில் இருக்கிறோம் Next articleஇந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல் கனலி கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in RELATED ARTICLESMORE FROM AUTHOR தஸ்தயேவ்ஸ்கி ஒரு வேடிக்கை மிக்க சுதந்திர ஆன்மா -ரிச்சர்ட் பேவியர் மற்றும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கி புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற... ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: நேர்காணல் Subscribe Connect with I allow to create an account When you login first time using a Social Login button, we collect your account public profile information shared by Social Login provider, based on your privacy settings. We also get your email address to automatically create an account for you in our website. Once your account is created, you'll be logged-in to this account. DisagreeAgree Notify of new follow-up comments new replies to my comments Label {} [+] Name* Email* Website I allow to create an account When you login first time using a Social Login button, we collect your account public profile information shared by Social Login provider, based on your privacy settings. We also get your email address to automatically create an account for you in our website. Once your account is created, you'll be logged-in to this account. DisagreeAgree Label {} [+] Name* Email* Website 1 Comment Most Voted Newest Oldest Inline Feedbacks View all comments கீதா மதிவாணன் 1 year ago முதலாளித்துவத்துக்கு எதிரான க்ளெய்ன் தரப்பு வாதங்கள் சிந்திக்க வைக்கின்றன. அதே சமயம் எதிர்கால உலகம் குறித்த அவரது நம்பிக்கை நமக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. மொழியாக்கம் சிறப்பு. 0 Reply கடந்த இதழ்கள் Archives Select Month November 2022 (10) August 2022 (16) July 2022 (23) May 2022 (23) March 2022 (36) November 2021 (30) September 2021 (25) August 2021 (47) June 2021 (36) April 2021 (39) February 2021 (55) January 2021 (39) November 2020 (67) September 2020 (53) August 2020 (38) July 2020 (56) June 2020 (44) May 2020 (52) March 2020 (32) February 2020 (32) January 2020 (34) December 2019 (33) November 2019 (31) October 2019 (44) August 2019 (43) கனலி பதிப்பகம் கனலி வலையொலி/வலையொளி “கனலி” கலை-இலக்கியச் சூழலியல் இம்மூன்று மையங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் ஆக்கங்களை வெளியிடும் இணையதளமாகும். இதுமட்டுமின்றி கனலி பதிப்பகம், வலையொலி மற்றும் வலையொளி போன்ற உறுப்புகளையும் கனலி கொண்டுள்ளது. படைப்புகள் அனுப்ப: [email protected] உரிமைத்துறப்பு “கனலி” கலை-இலக்கியச் சூழலியல் இணையதளத்தில் வெளியாகும் படைப்புகளிலுள்ள கருத்துகள் மற்றும் அதைச் சார்ந்து எழும் கருத்துகள் அனைத்திற்கும் படைப்பாளிகளே பொறுப்பாகின்றனர். எந்த ஒரு காரணத்திற்காகவும் கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் அதற்குப் பொறுப்பேற்காது என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். வகைமைகள் Categories Select Category அறிவிப்புகள் (8) கருத்துக் கணிப்பு (1) கடித இலக்கியம் (8) காணொளிகள் (8) சமகால இலக்கிய முகங்கள் (11) சிறப்பிதழ்கள் (240) கனலி – 2020 சிறப்பிதழ் (12) சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் (54) தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ் (36) தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ் (38) நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் (25) ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ் (67) சிறார் இலக்கியம் (66) கதைகள் (43) சிறார் ஓவியங்கள் (20) சிற்றிதழ்கள் பக்கம் (3) சூழலியல் (2) நுண்கலைகள் (15) ஓவியங்கள் (8) புகைப்படங்கள் (7) நேர்காணல்கள் (33) படைப்புகள் (577) கட்டுரைகள் (196) கவிதைகள் (106) குறுங்கதைகள் (15) குறுநாவல்கள் (1) சிறுகதைகள் (148) தொடர்கள் (48) நாவல் பகுதி (5) நூல் விமர்சனம் (49) பெட்டகம் (29) மொழிபெயர்ப்புகள் (218) அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் (55) மொழிபெயர்ப்பு உரைகள் (3) மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் (22) மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் (28) மொழிபெயர்ப்புக் கவிதைகள் (43) மொழிபெயர்ப்புக் குறுங்கதைகள் (8) மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (106) வண்ணநிலவன் சிறப்பிதழ் (10)
முதல் முறையாக வெறித்தனமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடனம் ஆடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான். -விளம்பரம்- இவர் தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். - Advertisement - யுவன் இசை பயணம்: அதுமட்டும் இல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டிலே சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார். சினிமா துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த விருமன் படத்தில் யுவன் சங்கர் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருக்கிறார். கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விருமன்’. Yuvan's dance is literally the best thing about today! Thank you Sandy Master for making him dance, it was a pleasure watching him THIS CLOSE breaking out of his introverted nature and vibe 🥺😭♥️!!!! pic.twitter.com/r5dUZSSvE9 — venba (@paapabutterfly) September 10, 2022 விருமன் படம்: இந்த படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி இருக்கிறது. நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது யுவன் அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டுடே போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். -விளம்பரம்- வெறித்தனமாக நடனமாடிய யுவன்: சமீபத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் வெறித்தனமாக யுவன் சங்கர் ராஜா நடனம் ஆடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நேற்று யுவன் சங்கர் ராஜாவின் காசர்ட் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Entire crown Sang the song 🤩#pogathey song by @thisisysr #UandI #Yuvan25 #U1LiveInChennai #YuvanConcert #YuvanShankarRaja #Yuvanism #yuvan #JayamRavi pic.twitter.com/SG8wwc1xzR — Vijayan Subramanian (@lawyervijayan) September 10, 2022 குவியும் வாழ்த்து: இதில் திரையுலைகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடிக்கொண்டே வெறித்தனமாக நடமாடுகிறார். இதுவேது முதல் முறையாக இவர் பாடிக்கொண்டே நடனமாடி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சாண்டி மாஸ்டர் உடன் யுவன் நடனம் ஆடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் லைக்ஸ்களை குவித்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். Advertisement TAGS sandy Yuvan Concert Yuvan Shankar Raja யுவன் ஷங்கர் ராஜா Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஅது அமைந்தால் பூமியிலேயே நீங்க சொர்கத்தை காணலாம் – 31 ஆம் ஆண்டு திருமண நாளில் ராதாவின் உருக்கமான பதிவு. Next articleபொதுவாக இறப்பது போல ஷாட் எடுத்தால் பின்னர் சிரிப்பது போல ஒரு ஷாட் எடுப்பார்கள் ஏன் தெரியுமா – காயத்ரி சொன்ன சீக்ரெட். Ajju RELATED ARTICLESMORE FROM AUTHOR சமீபத்திய எனக்கு என்ன வயசாகிட்டு போதுனு அப்படி கூப்புட்றாயா – கிரிட்டி ஷெட்டியிடம் கேள்வி கேட்ட நாக சைதன்யா. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். சமீபத்திய ‘ரெண்டு பெரும் நல்லா நட்பா தான் இருந்தோம், ஆனா – விஜய்யுடனான பிரச்சனை குறித்து முதல் முறையாக கூறிய உதயநிதி. சமீபத்திய ‘ராஷ்மிகா மந்தனாவுடன் பணிபுரிய விருப்பமில்லை’ காந்தாரா பட ஹீரோவின் ஓபன் ஸ்பீச் – பின்னணி இது தான் சமூக வலைத்தளம் 594,971FansLike 929FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
இந்தியாவில் சாலை விபத்துகள் மிகவும் பொதுவானவை. இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் அதிகளவில் விபத்தில் சிக்குவதும், பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாததால், விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஐஎஸ்ஐ குறியிடப்பட்ட ஹெல்மெட்களை மட்டுமே அணிந்து விற்பனை செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. ஹெல்மெட்களை மோதுவதற்கு டிரக்கைப் பயன்படுத்தும் திரு இந்திய ஹேக்கரின் ஐஎஸ்ஐ ஹெல்மெட்களின் “வலிமை சோதனை” இதோ. வீடியோவில், Mr Indian Hacker ஹெல்மெட்களின் வலிமை சோதனைக்கு உடல் இல்லாத டிரக்கைப் பயன்படுத்துகிறார். ரூ.500 முதல் ரூ.2,500 வரை பல்வேறு விலைப்பட்டிகளின் ஹெல்மெட்கள் இருப்பதாக அவர் காட்டுகிறார். சாலையோர சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனையாளர்களிடமும் பல்வேறு ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. சோதனைக்காக, மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் டிரக்கின் டயரின் கீழ் வெவ்வேறு ஹெல்மெட்களை வைக்கிறார். டிரக்கின் எடை வெளிப்படையாக அனைத்து ஹெல்மெட்டுகளையும் அவற்றின் விலையைப் பொருட்படுத்தாமல் செயலிழக்கச் செய்கிறது. இருப்பினும், ஒரு சில ஹெல்மெட்டுகள் டிரக்கின் டயருக்கு அடியில் இருந்து நழுவி விடுகின்றன. இது ஒரு பாதுகாப்பு அம்சம் என்றும், “ஹெல்மெட்டின் வடிவமைப்பு மேலும் சுமை மற்றும் நசுக்கப்படுவதிலிருந்து தன்னைத்தானே அகற்றும் வகையில் உள்ளது” என்று வீடியோ கூறினாலும், அது உண்மையல்ல. நிஜ வாழ்க்கை காட்சிகளுடன் காட்சிகள் பொருந்தவில்லை. ஹெல்மெட்டுக்குள் ஒருவர் இருந்தால், டிரக்கின் பாதையிலிருந்து ஹெல்மெட் தானாகவே வெளியேறும் இதேபோன்ற சூழ்நிலையை மீண்டும் செய்ய முடியாது. எனவே வீடியோவில் விளக்கப்பட்டுள்ள அனைத்தும் தவறு. டிரக்குகளில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக ஹெல்மெட்கள் வடிவமைக்கப்படவில்லை உங்கள் தலைக்கு மேல் ஓடும் லாரிகளில் இருந்து உங்களைக் காப்பாற்ற ஹெல்மெட்கள் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அவை உங்கள் தலையை அதிர்ச்சியிலிருந்து காப்பாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹெல்மெட்டுகளுக்கு வெளிப்புற ஷெல் உட்பட பல அடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஹெல்மெட்டின் ஒரே வேலை, விபத்தில் காயங்கள், சிராய்ப்பு மற்றும் அதிர்ச்சியில் இருந்து தலையைக் காப்பாற்றுவது. அடுக்குகள் தாக்கத்தை குறைபாடற்ற முறையில் உறிஞ்சி, தலை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன. டிரக்குகளில் இருந்து உங்களைக் காப்பாற்ற ஹெல்மெட் மிகவும் கனமாக இருக்க வேண்டும். உண்மையில், உயர்தர ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் இறகு எடை குறைந்ததாக விளம்பரம் செய்கிறார்கள். ஒரு கனமான ஹெல்மெட் தோள்பட்டை வலி மற்றும் கழுத்து வலி உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள் இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயம். பலர் ஹெல்மெட் அணிந்தாலும், ஹெல்மெட்டை சரியாகக் கட்டாததால், அது பயனற்றதாகி விடுகிறது. தலைக்கு ஹெல்மெட்டைப் பாதுகாக்க, பட்டைகளை சரியாகப் பயன்படுத்துவதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தலைக்கவசம் லாரிகள் மீது ஓடும் போது இருந்து உங்களை காப்பாற்றாது ஆனால் வேறு பல சூழ்நிலைகளில் அவை உங்களை காப்பாற்றும். Lamborghini சாலை ஆக்கிரமிப்பு சம்பவத்திற்குப் பிறகு நடிகர் குனால் கேமு இன்ஸ்டாகிராமில் மும்பை காவல்துறையைக் குறியிட்டார் » In-Depth Stories 2022 Maruti Alto K10 முதல் டிரைவ் விமர்சனம்: புதியது ஆனால் நன்கு அறிமுகமானது! Aug 27, 2022 Mahindra XUV700 vs Scorpio-N: யார் எதை வாங்க வேண்டும்? Aug 06, 2022 பெட்ரோல், டீஸல், ஹைப்ரிட், CNG அல்லது EV: எந்த காரை வாங்குவது? Jul 27, 2022 Trending Stories கட்டுப்பாட்டை மீறிய டேங்கர் லாரி பெங்களூரு-புனே நெடுஞ்சாலையில் 48 கார்கள் குவிந்தது: பலர் காயம் [வீடியோ] Dec 04, 2022 மேட்-இன்-இந்திய Tesla Cybertruckகின் வீடியோ வெளியாகியுள்ளது: நீங்கள் பார்ப்பது போல் உள்ளதா? Dec 04, 2022 இந்தியா/பாகிஸ்தான்/வங்காளதேசத்தைச் சேர்ந்த டிரக் டிரைவர்கள் அமெரிக்காவில் டிரக்குகளை ஓட்டுவதன் மூலம் என்ன சம்பாதிக்கிறார்கள் [வீடியோ] Dec 04, 2022 Latest Stories கட்டுப்பாட்டை மீறிய டேங்கர் லாரி பெங்களூரு-புனே நெடுஞ்சாலையில் 48 கார்கள் குவிந்தது: பலர் காயம் [வீடியோ] Dec 04, 2022 மேட்-இன்-இந்திய Tesla Cybertruckகின் வீடியோ வெளியாகியுள்ளது: நீங்கள் பார்ப்பது போல் உள்ளதா? Dec 04, 2022 இந்தியா/பாகிஸ்தான்/வங்காளதேசத்தைச் சேர்ந்த டிரக் டிரைவர்கள் அமெரிக்காவில் டிரக்குகளை ஓட்டுவதன் மூலம் என்ன சம்பாதிக்கிறார்கள் [வீடியோ] Dec 04, 2022 Trending Stories New Car & Bike Info Electric Cars Luxury Cars Bikes Used Car Info Used Cars Car Research Reviews Maintenance Owner Advice About Us Cartoq is India’s largest auto content company with more than 20 million users accessing the latest automobile news, new launches, reviews & other trending stories every month… See More
கோவை – ஈச்சனாரி பொழுது புலரும் முன்னரே திறக்கப்படுகின்றன திருக்கோயில் கதவுகள். சூரியனின் ஒளிக்கதிர்கள் தோன்றுமுன்னே, மங்கல வாத்திய முழக்கத்துடன் துவங்கும் கணபதி ஹோமம். ஹோமம் நிறைவுற்று, யாக கலசத்து நீரால் மூலவர் விநாயகருக்கு புனித நீராட்டு, புஷ்ப அலங்காரம், ஆராதனை, நைவேத்யம், உபசாரங்கள்… நாள் முழுதும் திரண்டுவரும் பக்தர்கள் தடையின்றி கோவை மாநகர முதல்வனை தரிசித்திடும் வகையில் காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் […] zzzzzzzzzzzzzzzzzzz 9 நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் 1.சூரியன்:- எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வ9ருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், […] zzzzzzzzzzzzzzzzzzz எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்? ✜ ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் நன்மை கிட்டும். ✜ கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம். எந்த கோவிலை சுற்றினால் பலன் : ❖ விநாயகரை நாம் ஒரு வலம் வந்து வணங்கினாலே தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு நன்மை கிட்டும், வெற்றிகள் வந்து சேரும். ❖ முருக […] zzzzzzzzzzzzzzzzzzz Search for: நால்கால்டி May 2017 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Apr Jun » மாதாந்திர பதிவுகள் மாதாந்திர பதிவுகள் Select Month April 2022 (1) March 2022 (1) October 2021 (1) September 2021 (2) July 2021 (5) May 2021 (3) March 2021 (3) December 2020 (2) July 2018 (4) June 2017 (2) May 2017 (24) April 2017 (60) March 2017 (1) February 2017 (8)
“ அட மாமா நீங்க ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றவரா இருக்கலாம் அதுக்காவ உங்க மண்டையையுமா இப்படி பிளாட் போடறது..?” “ ஏய் உதை படுவே.. கல்யாணத்துக்கு முன்னாடி தலைய வாரினா சீப்பே உடைஞ்சிடும்… எல்லாம் பெண்டாட்டின்னு ஒரு ராட்சஸி வந்த பிறகுதான் இப்படி ஆயிடுது…” “ சும்மா அக்காவை சொல்லிட்டிருந்தீங்க..மிச்சம் இருக்கிற ஏரியாவும் காலியாயிடும்… ஆமா..” “ அங்க பாரு உங்க அண்ணனை … எங்கண்ணன் படிய தலை சீவிகிட்டு (நடிகர்) முரளி மாதிரி இருப்பாருன்னியே…. அவருக்கும் முன்ன கொஞ்சம், பின்ன கொஞ்சம் காணலை …. அவரையே போய் கேளு…” “என்ணன்னே… நிசமாவா….?” “ உங்க அண்ணி சமைய கட்டிலதானிருக்கா? பயந்து கொண்டே, கிசு கிசுப்பாய்..” ஆமாடி… பேய் மாதிரி ஒருத்தி உள்ள இருக்காளே அவளால்தான் இப்படி ஆச்சி….” “ மச்சான் இங்க மட்டும் என்ன வாழுதாம்.. போற போக்கை பார்த்தா சகலையும் நம்ம கூட கூட்டணியாயிடுவார் போலிருக்கே…” கண்ணாடியில் தலை சீவிக்கொண்டிருந்த அவரை பார்த்தேன்.. ஆடு வந்து மேய ஆரம்பித்தவுடன் விரட்டி விட்டது போலிருந்தது. “சகலை நீங்களாச்சும் உண்மை சொல்லுங்க…” “ அது வந்து… வந்து… "ஏடாகூடமா எதாவது சொன்னே... வீட்டுக்கு வந்ததும் இருக்கு கச்சேரி.. பார்வையிலே சொன்னதும்.. " அப்படில்லாம் ஒண்ணுமில்லைங்க... ஷாம்பூ போடறதலாதான் இப்படி கொட்டுது.. " " ஆங் அப்படி வாங்க வழிக்கு.. எங்களை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதே.." "ஆமாமா உங்களை வம்புக்கு இழுக்க ஆசை உங்களுக்கென்ன... எங்க தலை இல்ல மொட்டையாவுது...? உங்களுக்கென்ன பாப்பா மாதிரி வந்துட்டு பீப்பா மாதிரில்ல ஆயிடறிங்க.. உங்கக்கா பாரு கருப்பு புடவைய சுத்திகிட்டு வெளியில நின்னா சின்ட்டக்ஸ்னு நினைச்சிகிட்டு தண்ணி புடிக்க குடம்லாம் எடுத்துட்டு வந்துடாறாங்க..." " அக்கா... கொஞ்சம் கொதிக்கிற கரண்டியை எடுத்திட்டு வாயேன்..." " மீ எஸ்கேப்..." மாமா ஓட்டம் பிடித்தார். " என்னங்க... நிஜமாவே சொல்லுங்க... ஆண்களுக்கு மட்டும் ஏன் சீக்கிரமே சொட்டை விழுது...? " ம்... பிசாசு மாதிரி இருக்கற பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கிறதாலதான் ..." " ஜோக்கு... நான் ரசிக்கிற மூடில இல்ல... சீரியஸா கேட்கிறேன்.. காமராஜர் கல்யாணமே பண்ணிக்கலை அவர் தலை எப்படி வழுக்கையாச்சாம்...?" " அறிவு ... நீ வயசான காமராஜர் போட்டோவையே பாட புக்ல பார்த்து பார்த்து முடிவு பண்ணிட்டியா... காமராசருக்கெல்லாம் வயசாயி வழுக்கை ஆச்சி... ஆனா.... " என்ன ஆனா...நோனா...?" " ம்.. நாங்கெல்லாம் குழந்தைகளுக்கு அப்பாவா இருக்கும் போதே அப்பப்பாவா இல்ல மாத்தி விட்டுடறிங்க...?" "சரி... சரி.. ரொம்ப பீல் பண்ணாதீங்க ... நாளைக்கு எதாவது ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்..." .... " என்னங்க... இங்க பாருங்களேன்... எதோ அமேசான் காட்டில தயாரிக்கறாங்களாம்... கேரண்டியா முடி கொட்டாதாம்... பாட்டிலோட விலை இரண்டாயிரம் ரூபா தாங்க..." "என்னாது... இரண்டாயிரம் ரூபாயா... காட்டில தயாரிக்கறான்னு இத நம்பி வாங்கி ஆறு மாசம் பூசிகிட்டா நான் ரோட்டில நிக்க வேண்டியதுதான்... போய் உருப்படற வேலைய பாரு..." " ஆமா துட்டே செலவு ஆக கூடாதே உங்களுக்கு...? இந்துலேகா ஆயில் கூட பரவாயில்லையாம் அதையாவது வாங்கி பூசலாமில்ல..." " ம் அது மட்டுமென்ன நானூறு ரூபா..." " ஆனாலும் அது கேரளாவில் இரு நூறு ரூபாயாம் ங்க.." " அதுக்கு கேரளாவுல போய் வாங்கிட்டு வரச்சொல்றியா.. லூசு..இப்படியே பேசி பேசியேதான் எங்க தலை காணாம போகுது... கொஞ்ச நேரம் சைலண்ட்டா இருக்கியா..." "எப்படியோ தொலைங்க... இப்படியே விட்டா சுத்தம் ஆயிடும்.. அப்பறம் ரோட்ல போற வர்றவன்லாம் உங்களை நிக்க வச்சி தலை சீவிக்குவான்..." "ஏனாம்.." "கண்ணாடி மாதிரில்ல மண்டை பள பளக்கும்.." " எவனாவது சீவிக்கிட்டும்... எனக்கு எண்ணெய்... சீப்பு மிச்சமாகுதுல்ல... போ போய் டிபனை செய்ற வழியை பாரு நீ கூடத்தான் குஷ்பூ ரேஞ்சுக்கு 80 கிலோ போயிட்டிருக்க... நான் என்ன உன்ன திரிஷா மாதிரி ஆவனும்னா சொல்லிட்டிருக்கேன்..? என்னா சொன்னிங்க.... மானாட மயிலாட ஸ்டார்ட்... " அப்படி போடு போடு .. " பூரிக்கட்டை நான் எடுக்க மேடையை (வீட்டை)சுற்றி சுற்றி அவர் ஆடிக்கொண்டிருந்தார். ********************* திருமணமான ஆண்கள் கவனிக்கவும் என்றவுடனே விழுந்தடிச்சி படிக்க வந்தவங்களுக்கு நன்றி! கவலையே படாதீங்க... இருக்கவே இருக்கு ஹேர்-பிளாண்ட் போய் நட்டுக்கங்க..! தண்ணியே ஊத்த வேணாம் பச்சை பசேல்னு அப்படியே இருக்குமாம். ( வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. ஸோ யாரும் கோவிச்சுக்காதீங்க ) Posted by உஷா அன்பரசு at 09:51 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கலாட்டா குடும்பம், நகைச்சுவை, வழுக்கை Newer Post Older Post Home தமிழ்ப் புள்ளி Feedjit Feedjit Live Blog Stats என்னை பற்றி... உஷா அன்பரசு தினமலர்- பெண்கள் மலர் என்னை அடையாளம் காட்டி நிறைய தோழிகளை தந்தது. தினமலர்-பெண்கள் மலர் & வாரமலர், தேவதை,பாக்யா,ராணி,தங்க மங்கை,கல்கி, தினத்தந்தி-குடும்ப மலர் போன்ற இதழ்களில் என் படைப்புக்கள் வெளிவந்துள்ளது. இங்கு பதிவிடும் சிறுகதைகள், கவிதைகள் பெரும்பாலும் பத்திரிக்கைகளில் வெளியானவையே.. View my complete profile இவை அதிகமாக வாசிக்கப்பட்டவை.. ஆன்மீகம் என்றால் என்ன...? இந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன்.... தோப்பில் தனிமரம் “ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது .. ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ ” அம்மா போன் பண்ணியதும் ... திருமணமான ஆண்கள் கவனிக்கவும்... மாமா எப்படி இருக்கிங்க…? “ உங்க அக்காவை கட்டிண்ட பிறகு என் தலையை பார்த்தாவே தெரியலையா எப்படி இருக்கேன்னு..” தலையை பார்த்தேன்… ஆடு... " பிரம்மாக்கள்..." ( தினமலர்- வாரமலரில் பரிசு பெற்ற கதை) லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவச... ஒத்த ரூபா....! மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை... அவசரமாக கிச்சனுக்குள் நுழை... திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? நேற்று ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன்... மண்டபம் முழுதும் அதிக கூட்டம், இப்போதெல்லாம் திருமணத்திற்கு மண நாளன்று முகூர்த்தத்... நீங்க வயிறு முட்ட தின்பவர்களா? அப்ப...? குட்டிக்கதை : பரிசு அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளி... நட்சத்திர பிம்பங்கள்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவி... மனம் கனத்த ஒரு வாசகரின் கடிதம்...........! நேற்று அலுவலகம் விட்டு வந்து வீட்டு வேலைகளில் பரபரப்பாக இருந்த போது எனக்கு தபாலில் வந்த புத்தகங்களையும், போஸ்ட் கார்டு தபால் ஒன்றையும்... நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... ஹா.. ஹா.. நான் பார்த்த நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் இதுதான்.... nn இவை என் மெயிலில் ஒரு நண... Blog Archive ► 2015 (1) ► May (1) ► 2014 (12) ► November (1) ► October (1) ► June (1) ► April (1) ► March (1) ► February (2) ► January (5) ▼ 2013 (79) ► December (5) ► November (3) ► October (3) ► September (5) ► August (7) ► July (10) ► June (10) ▼ May (7) கலவர பூமிக்குள் காதல்.... தனிக்குடித்தனம்....... அப்படி என்ன நேரில் பேசாமல் போனில் பேசிய விஷயம்...? திருமணமான ஆண்கள் கவனிக்கவும்... இப்படியும் என்ஜாய் பண்ணலாம்.... வெயில்லயும் கப்பல் விடுவாங்கலாமில்லே.. போவட்டும் வ... உங்க டைம் எப்படி...? ► April (8) ► March (9) ► February (7) ► January (5) ► 2012 (135) ► December (10) ► November (20) ► October (13) ► September (8) ► August (31) ► June (5) ► May (28) ► April (20) எழுத்தை நேசிக்கறவங்க மொத்த பக்க காட்சிகள் Thiratti.com Labels “ நாட்டு நடப்போய்….” (1) 200 வது பதிவு (1) அப்பா (1) அரசியல் (2) அலுவலகம் கிளம்பும் நேரம் (1) அவசர வாழ்க்கை (1) அறிக்கை (1) அறிவிப்பு (1) அனுபவம் (6) அன்பளிப்பு (1) அன்பு (4) ஆசிரியர் (1) ஆசிரியர்கள் (1) ஆராய்ச்சி (1) ஆன்மீகம் (1) இப்படித்தான் சமாளித்தேன் (1) இலக்கணம் (1) இல்லறம் (1) இனிமை (1) ஈகோ (1) உடற்பயிற்சி (1) உணர்வுகள் (1) உண்மையான காதல் என்பது என்ன? (1) உப்புமா கவிதை (1) உலக உணவு தினம் (1) உறவுகள் (2) ஊழல் (1) எழுத்தாளர் இந்துமதி (1) என் பக்கம் (6) என் பக்கம் : தீபாவளி (1) ஏழை மாணவர்கள் (1) ஓவியம் (1) கடிகாரம் (1) கட்டுரை (20) கணவன்-மனைவி (1) கணினி (1) கருத்து கட்டுரை (1) கலாட்டா (1) கலாட்டா குடும்பம் (1) கல்யாணம் (1) கல்லூரி நினைவுகள் (1) கல்வி (1) கல்விமுறை (1) கவிதை (60) கவிதை: (4) களவு காதல் (1) கனவு (1) காதலர் தினம் (1) காதல் (10) காதல் கடிதம் (1) காதல் தோல்வி (1) காதல் நினைவுகள் (1) காமெடி (1) காமெடிபடங்கள் (1) கிராமம் (1) கீரை (1) குடும்பம் (11) குடும்பம். (1) குட்டிக் கதை (1) குழந்தை (3) குழந்தைகள் தினம் (1) குறும்பு (2) குற்றவாளிகள் (1) கூடி பேசுதல் (1) கேட்டது.. (1) கேள்வி (1) கைதி (1) கொஞ்சம் குசும்பு. (1) சமுதாய சிந்தனை (1) சமுதாய தொண்டு (1) சமுதாயம் (4) சமுதாயம். (2) சமூக சிந்தனை (1) சமூக சீரழிவு. (1) சமூகசிந்தனையாளர் (1) சமூகபார்வை (1) சமூகம் (4) சமையல் (2) சாதிகொடுமை (1) சாலையின் புலம்பல் (1) சாலைவிதிகள் (1) சிந்தனை (5) சிரிப்பு (1) சிறு கதை (19) சிறுகதை (34) சிறுகதை: (2) சிறுவர்கள் (1) சிறைச்சாலை (1) சுவை (1) சூரியகாந்திப்பூ (1) செல்போன் (1) சொந்த வீடு (1) டாக்-ஷோ (1) டி.வி. தொடர் (1) டீ டைம் (1) டைம்பாஸ் (1) தகவல் (1) தங்க மங்கை மாத இதழ் (1) தந்தை-மகன் பாசம் (1) தமிழன் சாதனை (1) தலைப்புல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா பேசிக்கிறேன்.. (1) தனிமை (1) தாய்மை (1) திருமண வாழ்க்கை (2) திருமணம் (2) திருவிழா (1) தினமலர்-வாரமலர் (1) தினமலர். (1) தீபாவளி கலாட்டா (1) துடைப்பம் (1) தூப்புக்காரி (1) தேநீர் நேரம் (1) தொடர் பதிவு (1) தொண்டு (1) தொலைபேசி உரையாடல் (1) தோழிகள் பொங்கல் (1) நகைச்சுவை (13) நட்பு (2) நற்செயல் (1) நற்செயல்: (1) நற்பணி (1) நன்றி (1) நிகழ்வு (2) நிகழ்வுகள் (1) நிறைவேறாத காதல் (1) நினைத்ததை பரிமாறிக் கொள்வோம் (4) நினைவுகள் (3) நெடும் கவிதை (1) பக்தி (1) பசி (1) படித்ததில் ரசித்தது (1) படித்தது (2) படித்தில் பிடித்தது (3) படிப்பு (1) பணக்காரன் (1) பண்டிகை கொண்டாட்டம் (1) பயம் (1) பயம். (1) பள்ளி (2) பார்த்து ரசித்தது (1) பிரகாஷ்ராஜ் (1) பிரிவு (1) பிளாஸ்டிக் தவிர்ப்பு. (1) பிள்ளைகள் (2) புகழ்பெற்ற கோவில் (1) புத்தகம் (2) பெண் (1) பெண்கள் மலர் தோழிகள் (1) பெற்றோர் (3) பேச்சு (1) பேட்டி (1) பேனா முனையில் பேசியது (2) பேனா முனையில்... (1) பொங்கல் (1) பொங்கல் விழா (1) பொது நலன் (1) பொய்காதல் (1) பொழுது போக்கு (1) போன் (1) மகளிர்தினம் (1) மகன் (2) மகன்கள் (1) மக்கள் (1) மரம் (1) மருந்து (1) மலர்வதி (1) மனிதன் நிலைகள் (1) மாசுகட்டுபாடு (1) மாணவர் (1) மாணவர்கள் (1) மாமியார்-மருமகள் (1) முதல் காதல் (1) முதியோர் (1) முதுமை (2) மூட நம்பிக்கை (1) மூட நம்பிக்கைகள் (1) மொக்கை (8) ரசனை (1) ராங்-கால் (1) ராசி (1) லொள்ளு (6) வகுப்பு (1) வத்தல் (1) வயதான பெற்றோர் (1) வரதட்சிணை (1) வலி (1) வழுக்கை (1) வறுமை ஒழிப்பு (1) வாசகர் க்டிதம் (1) வாடகை ஒப்பந்தம் (1) வாடகை வீடு (1) வாழை இலை பயன் (1) வாழ்க்கை (1) வாழ்க்கை சம்பவங்கள் (1) வாழ்த்து (1) வாழ்த்து பா (1) விடுமுறை (1) விந்தை (1) விபத்து (2) விவசாயம் (2) விழிப்புணர்வு (1) விளை நிலம் (1) விளையாட்டு (1) வீடியோ கேம்ஸ் (1) வெயில் (2) வெளி நாடு (1) வேண்டுகோள் (1) வேண்டுதல் (1) வேலூர் (1) வேலூர் கோட்டை (1) வேலை (1) வேலைக்காரி (1) வேஷம் (1)
‘கப்பல்’… ஓர் அறிமுக இயக்குநரின் படத்துக்கு நாளுக்கு நாள் எகிறி வருகிறது எதிர்பார்ப்புகள்! ஷங்கரின் உதவியாளரான கார்த்தி ஜி.கிரிஷுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. திரைப்படக் கல்லூரி படிப்புக்குப் பின் “சிவாஜி’, “எந்திரன்’ என இரண்டு படங்களில் வேலை பார்த்த அனுபவத்தோடு கோடம்பாக்கம் நுழைந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஷங்கரின் “எஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தை வாங்கி வெளியிடுவதால் பரவசமும், உற்சாகமும் சூழ்ந்திருக்கிறது கார்த்தி ஜி.கிரிஷின் முகத்தில்… ஸ்டில்ஸ்… டிரெய்லர் எதிலும் பெரிய வித்தியாசம் தெரியலை… இருந்தும், இந்தப் படத்தில் எந்த அம்சம் ஷங்கரை கவர்ந்திருக்கும்….? எல்லா இடங்களிலும் இழையோடி இருக்கும் நகைச்சுவை தான் இதன் சிறப்பம்சம். அந்த விஷயம்தான் ஷங்கர் சாரை வெகுவாக கவர்ந்திருக்கும். பிரம்மாண்டம், சீரியஸ் என அவர் படங்களின் பேசு பொருள்கள் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், ஷங்கர் சாருக்கு உள்ள க்யூமர் சென்ஸ் அபாரமானது. பத்து நிமிடங்கள் அவரிடம் நெருங்கிப் பேசினால், ஷங்கரா இப்படி? என்று நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போகலாம். “ஜீன்ஸ்’ கதைக்கு அவர் முதலில் தேடிப் பிடித்த ஆள் யார் தெரியுமா? கவுண்டமணி. இரட்டை வேடங்களில் கவுண்டமணியை அந்தப்படத்தில் நடிக்க வைப்பதுதான் ஷங்கர் சாரின் திட்டம். ஆனால்,அந்த சமயத்தில் கவுண்டமணி பிஸி. கால்ஷீட் கிடைக்கவில்லை. திட்டமிட்ட நாள்களுக்குள் முடித்தாக வேண்டிய படம் அது என்பதால், நடிகர்களைத் தொடர்ந்து, கதையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இப்போதும் காமெடி படங்களின் தீவிர ரசிகர் ஷங்கர் சார். அந்த மாதிரியான அம்சங்கள் இதில் அவரை கவர்ந்து இழுத்திருப்பதாக நினைக்கிறேன். ஷங்கரின் உதவியாளர்கள் பெரும்பாலும் காதல், காமெடி என்றுதானே கதையைத் தொட்டுப் பிடிக்கிறார்கள்….? நீங்கள் கூட இப்போது காமெடி…? இது எனக்கு முதல் டெஸ்ட். எந்த விஷயத்திலும் தீர்மானமாக இறங்க முடியாது. வியாபாரம் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு வித கவனம் தேவை. அப்படியொரு விஷயம்தான் இதில் நடந்தேறி இருக்கிறது. எதையும் இங்கே வலிந்து திணிக்க முடியாது. தமிழ் சினிமா ரசிகன் மனதில் இன்றைக்கும் நட்பை பேசும் படங்களுக்கு இடம் உண்டு. அது மாதிரியான பாணியில் ஒரு கதை பிடித்தேன். மயிலாடுதுறை மாதிரி ஒரு சின்ன நகரத்திலிருந்து சென்னை மாதிரி பெரிய நகரம் வரும் நண்பர்களின் கதை. பிரியம், விருப்பம், ஆறுதல், அக்கறை என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடாமலே சில நேரங்களில் குறுகி விடுகிறோம். நாகரிக விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தக் காலக் கட்டத்திலும் அதே அன்பு, அதே நல்லியல்புகளுடன் நட்பை போற்றிப் பாதுகாக்கும் சிலருக்கு இங்கே ஒரு பிரச்னை. அந்த பிரச்னைகளிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? அது என்ன பிரச்னை என்பதுதான் திரைக்கதையின் உள்ளுக்குள் இருக்கும் சிறப்புகள். வாய் விட்டு சிரித்த பின்னர் கண்களின் ஓரம் கசிந்திருக்குமே ஈரம் அது போன்ற உணர்வு இது. நடிகர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது…? நடிகர்களின் தேர்வுக்குதான் அதிக நாள் பிடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கலர் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். காமெடி படம் என்றாலே, இங்கே நாலைந்து ஹீரோக்கள் ஞாபகத்துக்கு வந்து விடுகிறார்கள். அவர்களையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது இதில் நான் கடைப்பிடித்த முதல் விதி. தெரிந்த முகம், ஆனால் இதுவரை இல்லாத நடிப்பு என்பதுதான் ஹீரோ தேர்வுக்கு நான் வைத்திருந்த ஐடியா. அந்த இடத்தில் வைபவை பொருத்தி பார்த்தேன். நினைத்தபடி அதற்கு பொருந்தி வந்தார். லுக், மேனரிஸம் எல்லாவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வந்து பார்த்தால், நான் நினைக்கிற சினிமாவுக்கு ஏற்ற ஆளாக இருந்து போனார். ஹீரோயின் வேடத்துக்கு சோனம் பஜ்வா மும்பை இறக்குமதி. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடிப்பார். முக்கிய வேடத்துக்கு கருணாகரன், அர்ஜூன், விடிவி கணேஷ். இதைத் தவிர இன்னும் பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். இது என் முதல் படம். அதை நினைத்தபடி எடுப்பதற்கு இந்த கலைஞர்களின் பங்கு முக்கியமானது. ஷங்கர் கூட இரண்டு படம்…. அது மட்டுமே முழு சினிமா பயணத்துக்கும் போதுமானதா…? மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவன் நான். கல்லூரி நாள் மேடைகள் எல்லாவற்றிலும் எனக்கே கைத்தட்டல்கள். அந்த கைத்தட்டலின் ருசி பிடித்து போனதால் அதைத் தக்க வைத்துக் கொள்ள மனசு விரும்பியது. திரைப்படக் கல்லூரியில் படித்தால் போதும், இயக்குநராகி விடலாம் என்பதுதான் அப்போதைய திட்டம். ஆனால் அது மட்டுமே போதாது என்பதுதான் ஷங்கர் சாரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம். ஷங்கர் சாரின் உதவியாளர் நேர்முகத் தேர்வுக்கு நேற்று போனது போல் இருக்கிறது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 400 பேரில் நான் உள்ளிட்ட சிலர்தான் தேர்வானோம். ஷங்கர் சார் எனக்கு கற்றுக் கொடுத்தது கணக்கு வழக்கே இல்லை. “சிவாஜி’, “எந்திரன்’ இரண்டு படங்களில் வேலை பார்த்தது 200 படங்களில் வேலை பார்த்ததற்குச் சமம். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு இன்னும் பத்து படங்கள் இயக்கலாம். எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்க்க அழைத்தேன். பார்த்தவர் விழுந்து விழுந்து சிரித்தார். கொஞ்ச நேரத்தில் இதை நானே ரிலீஸ் செய்யலாம் என இருக்கிறேன் என சொன்னார். அவர் என் குரு மட்டுமல்ல. அதற்கும் மேலே… - ஜி.அசோக். நன்றி - தினமணி Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @CpsWriter Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்துது இன்று பிற்பகல் இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய கடமை மேலாளர் தெரிவித்தார். விமானத்தில் 41 பயணிகளும் எட்டு ... மேலும்.. வடக்கில் இன்று இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு – ஸ்தம்பிக்கப்போகும் போக்குவரத்து இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ். சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ... மேலும்.. 73வயதிலும் நூல்கள் ஊடாக சமூகத்தை நல்வழிப்படுத்தும் மிருசுவில் தமிழ்தாசன் எனும் சிவலிங்கம். 1978ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 44வருடங்களாக நகைச்சுவை உணர்வு கலந்த சிறந்த பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள மிருசுவில் தமிழ்தாசன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களுடன் கவிஞர் த.நாகேஸ்வரனின் தென்மராட்சி வீட்டில் ஓர் உரையாடல். கேள்வி-உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்-: தென்மராட்சிப் பிரதேசத்தின் ... மேலும்.. 2023ஆம் ஆண்டின் இலங்கை இருளில் சூளும் வாய்ப்பு!! 2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கையை இருள் சூளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு ... மேலும்.. பால்மாவின் விலை சடுதியாக அதிகரித்தது!! உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் ... மேலும்.. க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு!! க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் பரீட்சை விண்ணப்பத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும்.. போதையில் அடித்து விட்டு தப்பி ஓடிய பொலிஸார்- மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போதையில் தள்ளாடிய 2 பொலிஸார் செய்த காரியம் - யாழில் மடக்கிப் பிடித்த மக்கள் யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என ... மேலும்.. மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை விடுகை விழா… மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை விடுகை விழாவானது இன்று பிற்பகல் 3.00மணியளவில் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் திருமதி. பாக்கியராஜா பர்வினி தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ... மேலும்.. மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் எனஅரசுக்கு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்!! மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் ... மேலும்.. தூதரக சேவைகளை வெளிவிவகார அமைச்சு விரிவுபடுத்துகிறது வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்காக அமைச்சின் தூதரக சேவைகளை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன்படி, தற்போதுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு மேலதிகமாக, முக்கிய நகரங்களுக்கு சேவையை மேலும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இது 2023 செயற்த் திட்டத்தின் படி செயற்படுத்தப்பவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ... மேலும்.. மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழில் சுவரொட்டிகள் மாவீரர்களை கௌரவிக்கும் விதத்தில் மாவீரர் வாரத்தின் இறுதிநாள நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ‘கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள் வீரமறவர்களின் மாவீரரர் நாள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் யாழ் நகர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்.. நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் ! நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது. 2021 சிவப்பு தரவு புத்தகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார். 244 வகையான பறவைகள் ... மேலும்.. முப்பது மில்லியனை தின்று தீர்த்த விலங்குகள் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 144,989 மெட்ரிக் தொன் நெல் மற்றும் 93 மில்லியன் தேங்காய்கள் உட்பட 28 உணவுப் பயிர்கள் காட்டு விலங்குகளால் அழிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விவசாயிகளின் சனத்தொகை ... மேலும்.. சாதாரணதர பரீட்சை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எப்போது நடைபெறும் என்ற அறிவித்தலை கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,நேற்று (27) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஏப்ரல் மாத இறுதியில் அல்லது ... மேலும்.. மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு – வெளிவந்த புதிய அட்டவணை நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ...
புதிரும், சுவாரசியமுமாய் தொடங்கி, ‘என்னடா இது’ என்று கேலியாய் தொடர்ந்து, படித்து முடித்த பிறகு ஒரு மௌனச்சோகத்தில் ஆழ்ந்து போக வேண்டி இருக்கும். ‘என் குடும்பம்’ என்று அந்த எழுத்தாளர் எழுதிய சிறுகதை இது! ஊர்க்காரர்களின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் ‘அசிங்கமான குடும்பத்தின்’ கதை. முதலில் படியுங்கள். பிறகு பேசுவோம். சரியாக பேச முடியாதவள் என் அம்மா. பாட்டிக்கு கண்களில் பூக்கள் விழுந்திருக்கின்றன. ஒரு கண்ணில் சாம்பல் பூ. இன்னொன்றில் பச்சை. தாத்தாவுக்கு ஓதம். இன்னொரு பெண்ணுக்குப் பிறந்த இன்னொரு குழந்தை அப்பாவுக்கு உண்டு. அந்தப் பெண்ணும், அந்தக் குழந்தையும் எனக்குத் தெரியாது. அந்தக்குழந்தை என்னைவிட மூத்தவள். அதனால்தான் நான் இன்னொருவருக்குப் பிறந்தவளாம். அப்பா கிறிஸ்மஸ் பரிசுகளை அந்தக் குழந்தைக்கு கொடுத்துவிட்டு, அதன் தகப்பன் வேறொருவன் என்று அம்மாவிடம் சொல்கிறார். புதுவருடத்திற்கு எனக்கு சாந்தா கிளாஸிலிருந்து தபாலில் பணம் வரும். ஆனால் அம்மா நான் வேறொருவனுக்குப் பிறந்தவள் இல்லை என்கிறாள். பாட்டி வேறொருவனுடன் காதலும், உறவும் கொண்டிருந்தாளாம். தாத்தாவுக்கு நிலம் இருந்ததால் அவரை திருமணம் செய்து கொண்டாளாம். அம்மா வேறொருவருக்கும், மாமா வேறொருவருக்கும் பிறந்தவர்களாம். இரண்டு வேறொருவரும் ஒரே ஆள் அல்ல. அதனால்தான் தாத்தா, வேறொரு குழந்தையின் தாத்தாவாக இருக்கிறார். இதே தாத்தா வேறொரு குழந்தைக்கும் தாத்தாவாம். இரண்டு வேறொரு குழந்தையும் ஒரே குழந்தை அல்ல. என்னுடைய பாட்டியின் அம்மா சின்ன வயதில் இறந்து விட்டாளாம். அதுவும் இயற்கை மரணம் இல்லையாம். தற்கொலையாம். மரணமும் இல்லை, தற்கொலையும் இல்லை, கொலை எனவும் சொல்கிறார்கள். அவளது மரணத்திற்குப் பிறகு, தாத்தாவின் அப்பா உடனடியாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டாராம். அவள் திருமணம் ஆகாமலேயே வேறொருவனுடன் குழந்தை பெற்றுக் கொண்டு இருந்தாளாம். தாத்தாவின் அப்பாவோடு அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆன பிறகு அவளுக்கு இன்னொரு குழந்தை பிறந்ததாம். அது வேறொருவனுக்குப் பிறந்ததாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் தாத்தாவின் அப்பா பக்கத்தில் உள்ள சின்ன டவுணுக்குச் செல்வாராம். அங்கு இன்னொரு பெண்ணொடு அவருக்குத் தொடர்பு இருந்ததாம். அவர் எல்லோருக்கும் தெரியுமாறு அந்தக் குழந்தையின் கைபிடித்து வருவாராம். வேறொரு மொழியில் உரையாடுவாராம். ஆனால் அந்தப் பெண்ணோடு யாரும் பார்த்ததில்லையாம். அவள் விடுதியில் இருந்த விலைமகளாம். அதனால்தான் தாத்தாவின் அப்பா அவளை வெளியில் அழைத்து வருவதில்லையாம். ஒரு மனிதன் வேறொரு பெண்ணோடு, வேறொரு குழந்தையோடு அவனது ஊருக்கு வெளியே அப்படி இருந்ததற்கு பச்சையான உடல் இச்சைதான் காரணம் என்று கேவலமாகவும் அசிங்கமாகவும் ஊரில் பேசுகிறார்கள். இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் 56 வயது நிரம்பிய ஹெர்டா முல்லர் அவர்கள் 1982ம் ஆண்டில் எழுதிய ‘நிடருங்கன்’ என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பில் உள்ள மூன்றாவது கதைதான் இது. இந்த சிறுகதைத் தொகுப்பை அப்போது ருமேனியாவின் கம்யூனிச அரசு தடை செய்தது. 1984ம் ஆண்டு ஜெர்மனியில் இப்புத்தகம் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. தவிப்பும், தனிமையும் மிக்க ஒரு குழந்தையின் நினைவில் படர்ந்திருக்கும் சுயவாழ்க்கைக் குறிப்புகளாகவே இத்தொகுப்பு இருந்திருக்கிறது. 1953ம் வருடம் ருமேனியாவில் பிறந்த ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹெர்டா முல்லர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் படைகளால் கடும் உழைப்பிற்கான முகாமுக்கு இவரது குடும்பம் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. அந்த கடந்த கால ருமேனிய அனுபவம் அழிக்க முடியாதது என்று கூறியுள்ளார் ஹெர்டா முல்லர். "தி லேன்ட் ஆஃப் கிரீன் பிளம்ஸ்" என்னும் அவரது நாவல் ருமேனியாவில் சியூஸ்கெயூவின் சர்வாதிகார ஆட்சியில் ஜெர்மனியினர் கண்ட அடக்குமுறையை சித்தரிப்பதாய் அமைந்து பல பரிசுகளை வென்றிருக்கிறது. ருமேனியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி ஜெர்மனிக்கு குடி பெயர்ந்தாலும் இவரது கவிதைகளிலும், கதைகளிலும் தொடர்ந்து அடக்குமுறை, சர்வாதிகாரம் போன்ற கதைக்கரு இடம்பெற்று வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். நோபல் பரிசுக்காக இவரை தேர்வு செய்த நீதிபதிகளும் "உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்" சித்திரப்படுத்தியுள்ளார் என்றே புகழ்ந்திருக்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச அரசாங்கங்கள் விழுந்து விட்ட இருபதாவது ஆண்டினைப் போற்றும் வகையில், வேண்டுமென்றே ஹெர்டா முல்லருக்கு இந்தப் பரிசு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சில விமர்சனங்கள் இருக்கின்றன. சோஷலிச அரசாங்கங்களின், ‘சுதந்திரமற்ற தன்மைகள்’ குறித்து பெரும் கவலை கொண்ட அவர் முதலாளித்துவ அமைப்பின் சீரழிவுகள் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பது தெரியவில்லை. அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. நோபல் பரிசு பெறும் ஹெர்டா முல்லருக்கு நாம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இந்தப் பரிசினைப் பெறும் பனிரெண்டாவது பெண்மணி அவர். அடக்குமுறை எங்கிருந்தாலும், எந்த வடிவத்திலிருந்தாலும் அதனை எதிர்க்கிற, விமர்சனம் செய்கிற அந்த எழுத்தாளரைப் பாராட்டுவோம். அவர் சுட்டிக்காட்டி இருக்கும் குறைபாடுகளைக் களைந்து, புதிய அமைப்பாக சோஷலிசம் ஒருநாள் பரிணமிக்கத்தான் செய்யும். அதில் ஹெர்டா முல்லரின் பங்களிப்பும் இருக்கும் தானே! * Tags இலக்கியம் எழுத்தாளர் நோபல் பரிசு ஹெர்டா முல்லர் புதியது பழையவை மேலும் காட்டு கருத்துகள் 15 கருத்துகள் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.! vennirairavugal 12 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:43 ஒரே கள்ள உறவாக இருக்கிறது ...........ஆனாலும் அவருக்கு வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஈரோடு கதிர் 12 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:18 //"உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்" // இதைப் பாராட்டுவோம் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 12 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:36 aaaaaaa.... I dont have any words to express it. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மங்களூர் சிவா 12 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:50 அவருக்கு வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மண்குதிரை 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:13 onrum thonravillai avarin marra ezhuththukkalaiyum patikka veentum பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Prapa 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:17 அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு..... நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சந்தனமுல்லை 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:20 அவருக்கு வாழ்த்துகள்!! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஆரூரன் விசுவநாதன் 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:25 எழுத்தாளார் அறிமுகம் அருமை... வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:05 சகபயணிகள் அனைவருக்கும் நன்றிகள். 300வது சகபயணியாய் இனைந்திருக்கும் அகநாழிகை அவர்களுக்கு சிறப்பு நன்றி. பயணத்தைச் சேர்ந்து தொடருவோம் மக்களே.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:25 வணக்கம். ஏராளமானவர்கள் படித்து அமைதியாக சென்றிருக்கிறார்கள் (அசிங்கமான கதை என்ற தலைப்பு இருந்ததாலா?). சிலர் பொதுவாக கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இதென்ன கதை? இதை ஏன் எழுதணும்? அதில் அப்படி என்ன சொல்லப்பட்டு இருக்கு? இதை ஏன் இவர் இங்கு குறிப்பிடணும்? என கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். ஆனால், என்னமோ, எதோ என அமைதியாய் இருப்பது உத்தமம் என நினைத்திருக்கலாம். விஷயம் இதுதான்: ஹெர்டா முல்லர், ருமேனியாவில் ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த மைனாரிட்டி. ருமேனிய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போக, உடன்பட மறுக்கிறார்கள். எனவே, அந்த ஊர், அந்த குடும்பத்தைத் தூற்றி, அவதூறுகளை பரப்பி, அசிங்கமான குடும்பமாக சித்தரிக்கிறதாம். இதைத்தான் வேதனையோடு ஹெர்டா தனது கதையின் மூலம் குறிப்பிடுகிறார் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அம்பிகா 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:44 கதை ஒரு மாதிரியா இருக்கேன்னு நினைத்தேன். பின்னூட்டத்தை படித்த பின் தான் புரிந்தது. பிடிக்கவில்லையென்றால் கதை கட்டி விடுவதில் உலகமெங்கும் மக்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இத்தனையையும் தாண்டி ஜெயித்த அவருக்கு வாழ்த்துக்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி காமராஜ் 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:44 இதய சுத்தியோடு வெளிப்பட்ட வாழ்த்து. யார் தவறு செய்தாலும் இடிப்பாரை வேணும். ஏற்றுக்கொள்ளவும் வேணும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி manjoorraja 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:16 அன்பு மாதவ் கதையை இப்பத்தான் படித்தேன். ஏற்கனவே ருமேனியாவைல் அக்காலத்தில் நடந்தவைகளை பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்ததால் இக்கதைக்கு பின் ஏதோ இருக்கிறது என தோன்றியது. பல பதிவுகளை படித்தாலும் பொதுவாக பின்னூட்டங்கள் அதிகம் போடுவதில்லை. ஏனோ நீங்கள் குறிப்பிட்டப்பிறகு இப்பின்னூட்டத்தை போடவேண்டும் என தோன்றியது. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் ஒபாமாவுக்கு கொடுத்ததில் தான் எனக்கு இன்னும் உடன்பாடு இல்லை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Itsdifferent 13 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 1:14 Sorry for the offtopic post. Since you used the original Michael Moore's letter on Obama's Nobel prize, here is another one from him, softening the stand. Should be a good read. http://www.huffingtonpost.com/michael-moore/get-off-obamas-back-secon_b_316480.html பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 13 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:09 அம்பிகா! முதலிலேயே நன் பின்னூட்டம் இட்டிருக்க வேண்டும். அல்லது பதிவிலாவது உணர்த்தியிருக்க வேண்டும். காமராஜ்! சரியாகச் சொன்னாய் தோழா! மஞ்சூர் ராசா! வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி. Itsdifferent! பதிவு படித்தீர்களா. தகவலுக்கு மிக்க நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே! Search in this Blog About Me மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3-வது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன. 30 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனவே பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது. இதுபற்றி ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் பவுலோமி திரிபாதி கூறும்போது, “இந்த வரைவு தீர்மானமானது, மரண தண்டனையை ஒழிக்கிற வகையில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோருகிறது. ஆனால் நாங்கள் எதிராக ஓட்டு போட்டோம். ஏனெனில் மரண தண்டனைக்கு ஆதரவான சட்டம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இதில் தேவைப்படுகிற அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் இந்தியா கொண்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார். ← கஜா புயல் எதிரொலி – சில ரயில்கள் ரத்து மாநிலத்தின் பெயர் மாற்றம் விவகாரம் – மம்தா பானர்ஜி முடிவுக்கு மத்திய அரசு தடை → You May Also Like 5.3-magnitude quake hits Japan October 5, 2018 0 பகேரியா துணை பிரதமரை சந்தித்த சுஷ்மா சுவராஜ்! February 17, 2019 0 சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திவிட்டோம்! – டிரம்ப் அறிவிப்பு December 20, 2018 0 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Recent Posts Chennai 360 MGM Healthcare gives ‘second life’ to Jordan man with rare genetic disorder December 8, 2022 Comments Off on MGM Healthcare gives ‘second life’ to Jordan man with rare genetic disorder ~ Rarest-of-rare combined surgery including live liver donor transplant and artificial large blood vessel reconstruction performed on 35-year-old ~
By DIN | Published On : 03rd January 2020 04:20 PM | Last Updated : 03rd January 2020 10:07 PM | அ+அ அ- | தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள கிடோா்னி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில் முன் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா். இதனால், ரயில் சேவையில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லியில் உள்ள சமய்பூா் பாட்லியையும் குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டரையும் மஞ்சள் வழித்தடம் இணைக்கிறது. இந்நிலையில், கிடோா்னி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நடைமேடையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மெட்ரோ ரயில் முன் திடீரென குதித்தாா். இதில் அவா் உயரிழந்தாா். இச்சம்பத்தை போலீஸாா் உறுதிப்படுத்தினா். சாகேத் பகுதியைச் சோ்ந்தவரான அவா், நிதின் சாந்தோக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆா்சி) அதிகாரி கூறுகையில், ‘கிடோா்னி மெட்ரோ ரயில் நிலையத்தில்பயணி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, மஞ்சள் வழித்தடத்தில் சுல்தான்பூா் - ஹூடா சிட்டி சென்டருக்கு இடையே ரயில் சேவையில் 10-15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. பின்னா் ரயில் சேவை தொடங்கியது. மற்ற வழித்தடங்களில் வழக்கம் போல் ரயில் சேவை இருந்தது’ என்றாா். மற்றொரு சம்பவம்...: இதேபோன்று, தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவா், சிகப்பு வழித்தடத்தில் உள்ள ஜில்மில் மெட்ரோ நிலையத்தில், ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். ஆனால், ரயில் ஓட்டுநா் சமயோஜிதமாக பிரேக் போட்டதால், ரயில் நின்றுவிட்டது. இதனால், அவா் உயிா் தப்பினாா். இந்தச் சம்பவ ம் வெள்ளிக்கிழமை காலை 11.20 மணியளவில் நடந்துள்ளது. அந்த நபா் நந்த் நகரியைச் சோ்ந்த கிஷன்லால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த 6 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது என போலீஸாா் தெரிவித்தனா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள் 'சலாம் வெங்கி' படத்தின் சிறப்பு திரையிடல் - புகைப்படங்கள் குருமூர்த்தி படத்தின் ஸ்டில்ஸ் காந்த கண்ணழகி அதிதி சங்கர் - புகைப்படங்கள் தொடங்கியது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் - புகைப்படங்கள் கருப்பு உடையில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள் ADVERTISEMENT வீடியோக்கள் குற்றப்பின்னணி படத்தின் டிரெய்லர் வெளியானது 'லவ்' படத்தின் டீசர் வெளியானது 'ரத்தசாட்சி' படத்தின் டிரைலர் வெளியானது 'டீசன்ட்டான ஆளு' லிரிக்கல் விடியோ வெளியானது செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
அவுட்லுக் செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "காயத்திரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியுமா? என்ற தலைப்பில் வெளியிட்டது. இதனை கண்டுபிடிக்க AIIMS ரிஷிகேஷ்க்கு அரசாங்கம் ஒத்துழைப்பு அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது AIIMS மருத்துவமனையில் ரிஷிகேஷால் மேற்கொள்ளப்பட்ட 14 நாட்கள் சோதனை திட்டமாகும், இதில் கொரோனா தொற்றுநோயால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகளுடன் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து பிராணாயாமவை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த செய்திக் கட்டுரைக்கு உள்ளே இது ஒரு சோதனை திட்டம் என்று குறிப்பிட்டிருந்தாலும், அதன் தவறான தலைப்பால் காயத்திரி மந்திரத்தைப் பயன்படுத்துவது கொரோனா சிகிச்சையின் மற்றொரு வழி என்று படிப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறது. Uthalo re baba. Uthalo pic.twitter.com/AVBOtLd6LO — Devlina (@AarKiBolboBolo) March 19, 2021 இந்த செய்தியை அவுட்லுக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே, சமூக ஊடக பயனாளர்கள் பலர் அந்த தலைப்பை மட்டும் தவறாகப் புரிந்து கொண்டு பகிரத் தொடங்கினர். மேலும் அவர்கள் இதற்காக மத்திய அரசாங்கத்தையும் கேலி செய்யத் தொடங்கினர். pic.twitter.com/79gMPkxwbt — Dushyant (@atti_cus) March 19, 2021 நுரையீரலை வலுப்படுத்துவதற்கு மற்றும் சுவாச நோய்க்கு எதிராக போராடுவதற்கும் பிராணாயாம என்பது ஒரு யோகா பயிற்சி மற்றும் அது பயனளிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும் அனைவரும் அறிவர். கொரோனா தோற்று நேரடியாக நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் இதுபோன்ற சுவாச பயிற்சிகள் பயனளிக்கும் என்பது பொது அறிவாக உள்ளது. 10.5 Billion Dollars Poured by US Governments for Covid Vaccine Research. Le Indians - Dumb people all you need is an MP4 file of Gayatri Mantrahttps://t.co/4AXBiPTegW pic.twitter.com/QpjtqxtGrj — Schrodinger Ka Billa (@EducatedBilla) March 19, 2021 மேலும் காயத்திரி மந்திரம் கூறுவதன் மூலம் ஒருவரின் மனநிலை மற்றும் ஆன்மாவை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உடலில் உள்ள சோர்வையும் மற்றும் மனச்சோர்வையும் நீக்குகிறது. இது மீண்டும் கொரோனா நோயாளிகளுக்குப் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கிறது. பாதிப்படைந்தவர்களைத் தனிமைப் படுத்துவதால் அவர்களுக்கு மனவழுத்தம், வருமான கவலை, பயம் உள்ளிட்டவற்றால் மீண்டும் தொற்றை அதிகரிக்கச் செய்கிறது. We are on the road of no-return. When science becomes a slave of religion, where is the hope for change. Please chant Gayatri Mantra and check results for erectile dysfunction also. 🤬 pic.twitter.com/4PISG4CxIT — dr. meena kandasamy | இளவேனில் (@meenakandasamy) March 19, 2021 எனவே நோயாளிகளுக்கு மன அழுத்தச் சிக்கலைக் குறைக்க இதுபோன்று காயத்திரி மந்திரம் மற்றும் பிராணாயாம ஒரு சிறந்த பயிற்சியாகும். ஆனால் இதுமட்டுமே சிகிச்சை என்று மத்திய அரசாங்கம் மாற்றவில்லை இது ஒரு கூடுதல் சிகிச்சையாகவே அறிமுகப்படுத்த முயற்சியை மேற்கொள்கிறது. AIIMS மருத்துவமனையில் ரிஷிகேஷ், கொரோனா பாதிக்கப்பட்ட 20 நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து A மற்றும் B குழுக்களாகப் பிரித்தார். இது 14 நாட்கள் மேற்கொள்ளப்படும் சோதனை திட்டமாகும். குழு A வில் உள்ள பத்து நோயாளிகள் வழக்கமான கொரோனா சிகிச்சையுடன், காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கச் செய்து, காலை மற்றும் மாலை வேளையில் பிராணாயாம பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். குழு B யில் பத்து நோயாளிகளுக்கு வழக்கமான கொரோனா சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டது. இந்த 14 நாட்கள் நீண்ட சோதனையில் இரு குழுவில் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து ஒப்பிடப்படும். மேலும் இந்த ஆய்வுக்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (DST) நிதியுதவி அளித்துள்ளது. Categories: Top Stories ஊடக பொய்கள் Janani Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
திருச்சி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தன்னை கண்டித்த ஆசிரியரை பள்ளி மாணவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாத வகையில் விரைவில் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : பெரியகுளம் சம்பவத்தை ஏற்கெனவே கண்டித்துள்ளோம். எங்களுக்கு மாணவர்களும் முக்கியம் , ஆசிரியர்களும் முக்கியம். இதுபோன்று மாணவர்கள் தவறு செய்யும்போது , அதைக் கண்டிக்கக்கூடிய வகையில்தான் எங்கள் செயல்பாடு இருக்கும். பெரியகுளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மீண்டும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் , இதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும். பள்ளி மாணவர்கள் சீருடை அணிவது உட்பட பள்ளிக்கு எப்படி வர வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே சுற்றறிக்கை உள்ளது. தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சினை இல்லை வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கடைபிடிக்கிறோம். அனைவரையும் சகோதரத்துவத்துடன்தான் பார்க்கிறோம் . ஆசிரியர்கள்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கருத்துகளை காது கொடுத்து கேட்கிறோம். இதன் காரணமாகவே பிப் .28 - ம் தேதியுடன் முடிந் திருக்கவேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்னும் முடியவில்லை. ஆசிரியர்கள் கூறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 🔘☑️ Dear Teachers / Educational WhatsApp Group Admins Please add this Number 9843730782 to receive News from intamil24.com Tags TN EDUCATIONAL NEWS You may like these posts Post a Comment 0 Comments Welcome to Intamil24.com Tamil News Website Portal Join Our Whatsapp Groups Labels Lyrics அரசியல் இந்தியா உலகம் கருஞ்சீரகம் பயன்கள் கல்வி கிரிக்கெட் குழந்தை வளர்ப்பு சினிமா தமிழகம் தமிழ்நாடு மருத்துவ குறிப்பு வணிகம் Social Plugin Recent-Post 5/recent/post-list Popular Posts ஜாதி, வருமான, இருப்பிட,வாரிசு சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது ?
உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான். நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது. நான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன். “நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்?” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான். நினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான். கோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன். ஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று. “எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக. அந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது. அதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும். அதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு. உண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள். நீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும். பன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு? அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது. Pygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது. அந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன? டென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட். அப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு? டென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள். புள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள். பிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது. இப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது. – உதய தாரகை — Follow @enathu பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது. Rate this: பகிர்தல் பலன் தரும்: Tweet Email Like this: Like ஏற்றப்படுகின்றது... ஜனவரி31, 2012 Tharique Azeez | உதய தாரகை 1 பின்னூட்டம் உச்சரிக்க முடியாது; உணர வேண்டும். (இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?] 1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதனை அறிமுகப்படுத்திய நிலையொரு கலை. இந்தக் கதையாக்கத்தின் ஓட்டத்தில் நிறைய பாத்திரங்கள் வந்து சந்திக்கும். பூஃ என்பது ஒரு கரடி. அதன் நண்பர்களின் ஒருவர் தான் பிக்லட் என்பது மிகச் சிறிய இன்னொரு மிருகம். இது தன்னை வீரனாக உருவாக்க முயற்சிப்பதோடு தனது பயமெல்லாவற்றையும் தாண்டிய வாழ்வை நோக்கிய பயண வேட்கையோடும் காணப்படும். இந்தப் பாத்திரங்களிடையே இடம்பெறுகின்ற சம்பாஷணைகள் மிகவும் உணர்வு வலிமை நிறைந்தவை. “அன்பை எப்படி உச்சரிப்பது?” என்று பிக்லட், பூஃவிடம் கேட்கும். “அது உச்சரிப்பதல்ல. உணர்ந்து கொள்வது” எனப் பதிலளிக்கும் பூஃ. மனிதனின் அழகிய உணர்வுகளின் பயணத்தை வெளிப்படையாக இந்த மிருகங்களின் புனைவு பாத்திரங்களின் மூலம் எடுத்துத் செல்கின்ற A. A. Milne இன் கதை சொல்லும் பாணி — வியப்பு. பண்டையக் காலத்தில் வாழ்ந்த நாட்டின் அரசனொருவன், மிகப்பெரிய ராஜசக்கரவர்த்தி ஆகிவிட வேண்டுமென்ற கனவோடு தினமும் வாழ்ந்து வந்தான். நாட்டின் அத்தனை விடயங்களையும் அடக்கியாள வேண்டுமென்கின்ற அவனின் வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலையை விரைவில் அடைந்து கொள்வதற்காய் நாட்டின் பிரபலமான ஞானியொருவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றான். அரசன் சென்ற நேரத்தில், ஞானியோ தியானத்தில் திளைத்திருந்தார். கொஞ்சம் நேரம் காத்துக் கொண்டிருந்தான் அரசன். ஆனாலும், ஞானி, தியானத்தை நிறைவாக்கியதாகக் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் ஞானியின் தியானம் முடிந்த பாடில்லை. “ஏ, நான் உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், அதற்காக உனது ஆசி பெறலாமென வந்தேன். நீ என்னுடன் கதைக்காமலா புறக்கணிக்கின்றாய்?” என்ற ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கி அரசன் கத்திக் கொண்டு வெளியேற முற்பட்டான். திடீரென சுதாகரித்துக் கொண்ட ஞானி, “அரசே, உலகத்தை ஆள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் ஆத்திரத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்ற அமைதியாகச் சொன்னார். அரசன் அவ்விடத்திலிருந்து வாழ்வின் மீதான புதிய பார்வையுடன் வெளியே சென்றான். “உணரந்து கொள்கின்ற அனுபவ அறிவு நிலைகள் சொல்லித்தரும் பாடங்கள் மிக உயர்வானவை. எல்லோருக்கும் அவர்கள் சார்பான நிலையில் இந்தச் சம்பவத்தின் தாக்கமிருக்கும் — உணர்ந்து கொள்ளும் வலிமையிருக்கும்” என கோபாலு கடுமையாக நம்புகிறான். ஈற்றில் ஒரு புதிரையும் சொல்லச் சொன்னான், கீழ்வரும் படத்தில் ஆங்கில எழுத்தான O ஒன்று இருக்கிறதாம். அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கச் சொன்னான். – உதய தாரகை — Follow @enathu *இற்றைப்படுத்துகை (14.01.2012): குறித்த புதிரில் O என்ற எழுத்து ஒரு தடவையல்ல, நிறையத் தடவைகள் காணப்படுகின்றன. ஒரு O காணப்படுகிறது என்று நான் புதிரில் குறிப்பிட்டுள்ளதால், ஒரு O ஐக் கண்டவுடன் தேடல்களை நிறைவு செய்து, விடையை பலரும் மறுமொழியாகச் சொல்லியனுப்பி இருந்தனர். முக்கோணங்களைத் தாண்டியும் யோசிக்கப் பழக வேண்டுமென்பதைச் சொல்லவே (இதை Thinking out of the triangle என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். Box என்று சொல்ல விருப்பமில்லை. 😉 ) இந்தப் புதிர் என கோபாலு சொல்லச் சொன்னான். Rate this: பகிர்தல் பலன் தரும்: Tweet Email Like this: Like ஏற்றப்படுகின்றது... ஜனவரி12, 2012 Tharique Azeez | உதய தாரகை அன்பு, கட்டுரை, நீதிக்கதை, நூல், புதிர், வாழ்க்கை 4 பின்னூட்டங்கள் கடிதத்திற்கான காத்திருப்பு (இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்? காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்? சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட. பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபருக்கு எழுதிய கடிதம், கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு எழுதிய கடிதம், ஆசிரியரிடம் சுகம் விசாரித்து எழுதிய கடிதம், ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டி பத்திரிகைக்கு எழுதிய கடிதம் என கடிதங்களின் பாத்திரங்கள் ஏராளம். கல்லூரி விடுதியிலிருந்து பழைய பாடசாலை நண்பனுக்கு, பாடசாலை முகவரிக்கே கடிதம் எழுதிய நினைவுகளும் எனக்கிருக்கிறது. கடிதத்தை, பரிசு ஒன்று வந்ததாய் அவன் பார்ப்பதாய் சொல்வான். அழகான நினைவுகள் அவை. கடிதம் — இப்போதெல்லாம் இதற்கு வேறு பெயர்கள், வேறு ஊடகங்கள். பேனாவைக் கொண்டு கடிதம் எழுதுபவர்கள் — ஏன் குறிப்பெழுதுபவர்கள் கூட குறைவுதான். இது பிழையல்ல. பென்சிலிருந்து பேனாவிற்கு வந்த காலத்தில், பென்சிலை விட்டுவிட்டு பேனாவிற்கு மக்கள் கொடுத்த வரவேற்பையும் இப்படித்தான் உலகம் கண்டிருக்கும். நாம் வாழ்கின்ற காலத்திற்கு முன்பு வாழ்ந்தோர், தம் வாழ்நாளில் கண்டு வியந்தவைகள் பற்றிய விடயங்களை பகிர்கையில், எமக்கு அதன் பாலான வியப்பு புரிவதில்லை. அது எமக்கு பழையது. ஆனால், அவர்களுக்கோ அன்று அது ஆச்சரியம் தரும் புதிய விடயம். அதுபோலத்தான், ஒரு காலத்தின் வியப்புக்குரிய நிகழ்வு – இன்னொரு காலத்தின் இயல்புக்குரிய நிகழ்வு. இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை யதார்த்தமாக கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நீங்கள் பிறக்கும் போதிருந்த உலகத்தின் நிலை இன்றில்லை. என்றும் அது போலவும் இனி வராது. இன்றளவில் கடிதங்களின் பிறப்புக்கான மூலங்களாக, இலத்திரனியல் கருவிகளின் விசைப்பலகைகள் மாறியிருக்கிறது. வேகமாக எல்லோராலும் எழுத முயற்சிக்க முடிகிறது. மொழிகள் கடந்தும் பலர் எழுதத் தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும், பேனாவினால் கடதாசியில் எழுதும் கடிதங்கள் மீதான காதல் அடியோடு ஒழிந்துவிட்டதாக கருதவியலாது. அப்படிக் கடிதங்களை காண்கின்ற வேளையில் ஒருவர் அடைகின்ற மகிழ்ச்சியின் அளவை அவர்களின் கண்களில் பலதடவை கண்டிருக்கிறேன். கடிதம் பெற்றுக்கொள்கின்ற நிலையில் தோன்றும் மகிழ்ச்சி மிகவும் அழகானதொன்று. கையால் எழுதாத கடிதங்களுக்குள்ளும் மகிழ்ச்சி பொதிந்த நிலைகள் உண்டென்பதை பல கடிதங்கள் சொல்லியிருக்கின்றன. கடதாசியில் எழுதும் கடிதங்களாய், அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் சிலவும் அழகிய தமிழில் ஆனந்தம் சொறிந்தது. கடிதங்களை பொக்கிஷமாகக் காண்கின்ற உலகப் போக்கு எப்போதுமே இருந்தது. இருக்கும். உறவுமுறைக் கடிதங்கள் தொடங்கி உத்தியோகபூர்வ கடிதங்கள் வரை கடிதங்கள் சொல்கின்ற செய்திகளின் பரப்பு விசாலமானது. உலகப்புகழ் பெற்ற உத்வேகம் தரக்கூடிய கடிதங்களையும் நாம் கண்டுள்ளோம். ஆபிரிகாம் லிங்கன் தனது மகனின் வாத்தியாருக்கு எழுதிய கடிதம் உத்வேகத்தின் ஊற்று. நான் பல நாட்கள் காத்திருப்பதும் ஒரு கடிதத்திற்குத் தான். அது இன்று வந்து ஆனந்தம் தந்தது. கடிதங்கள் தரும் ஆனந்தத்தின் அளவு கூட, அதற்கான காத்திருப்பின் அளவிற்கு நேர்விகித சமனாகவே இருக்கிறது என்று நியூட்டன் எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஆனால், அதுதான் உண்மையென உணர்ந்து கொள்கிறேன். – உதய தாரகை — Follow @enathu பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது. இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க: http://www.archive.org/download/KadithathitkaanaKaaththiruppu/letter.mp3 iTunes இல் நிறம் Podcast Rate this: பகிர்தல் பலன் தரும்: Tweet Email Like this: Like ஏற்றப்படுகின்றது... ஜனவரி6, 2012 Tharique Azeez | உதய தாரகை பின்னூட்டமொன்றை இடுக ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 திசெம்பர் 2020 ஒக்ரோபர் 2020 செப்ரெம்பர் 2017 ஜூன் 2017 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 மே 2008 ஏப்ரல் 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 கீச்சியவை சமகாலத்தில் Machine learning, Neural networks, Natural language processing, Deep learning, Big Data, OpenAI, Algori… twitter.com/i/web/status/1… 4 hours ago Good typography is more than just choosing an appealing font. It's about creating a hierarchy of information and g… twitter.com/i/web/status/1… 1 day ago I spotted this unusual ligature for Tamil letters on a handwritten letter from the 1900s. I have never seen a liga… twitter.com/i/web/status/1… 1 week ago The way you write is the way you think. The way you use typography to present your ideas is the way those ideas are perceived. 1 week ago The first letter of Tamil alphabet - அ Made few curves this evening for this Aanaa letter. Would you like to see… twitter.com/i/web/status/1… 2 weeks ago Follow @thariqueazeez பரிந்துரைக்கும் பதிவுகள் கனவுகள் மெய்ப்பட வேண்டும் ஆசை பற்றிய எனது குறிப்புகள் Create a website or blog at WordPress.com Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
அரசின் உத்திரவு படி 01.01.2021 முதல் DIGITAL SIGNATURE வழங்கும் நிறுவனங்கள் CLASS-2 வகைகளை நிறுத்திவிட்டது. தற்பொழுது CLASS-3 வகை DIGITAL SIGNATURE CERTIFICATE மட்டுமே வெளியிடுகிறது. இந்த வகை DIGITAL SIGNATURE விலை மிகவும் மாற்றம் அடைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் முன் விலை விபரத்தை 9842637060 என்ற எண்ணிற்கு அழைத்து விபரங்கள் கேட்டபிறகு விண்ணப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். தவிர்க்க முடியாத நிகழ்வுக்கு வருந்துகின்றோம். தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். CLOSE × DSC NOTICE BOARD அரசின் உத்திரவு படி தேதி : 01.01.2021 அரசின் உத்திரவு படி DIGITAL SIGNATURE வழங்கும் நிறுவனங்கள் CLASS-2 வகைகளை நிறுத்திவிட்டது. தற்பொழுது CLASS-3 வகை DIGITAL SIGNATURE CERTIFICATE மட்டுமே வெளியிடுகிறது. இந்த வகை DIGITAL SIGNATURE விலை மிகவும் மாற்றம் அடைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் முன் விலை விபரத்தை 984263706 என்ற எண்ணிற்கு அழைத்து விபரங்கள் கேட்டபிறகு விண்ணப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். தவிர்க்க முடியாத நிகழ்வுக்கு வருந்துகின்றோம். தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். Due to gst implementation by e-mudhra, prices are changed by e-mudhrafrom 03.08.2017. Hence please have a discussion with mobile no: 9842637060 before applying for dsc. Overriding this request will mean as you are accepting our new price. our earlier price Will not applicable on or after dsc applied 03.08.2017.
பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-2 நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் திறப்பு! தாமஸ் ஆல்வா எடிசன் அவருடைய நினைவு நாள்! ஜிபி முத்து பிக் பாஸ் போட்டியாளர்களின் மனதையும் வென்ற தலைவன்! பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-1 ஆன்மீகம் / கட்டுரை / செய்திகள் / தமிழகம் / தலைப்பு செய்திகள் சுமங்கலி பாக்கியம் by Web Team · October 2, 2021 சுமங்கலி பாக்கியம் திலிபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்த போது பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! ” என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி, மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,” என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை…அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,” என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,””தீர்க்க சுமங்கலி பவ” என அவளை வாழ்த்தினார். மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!” என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. “தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?’ அவர் யோசித்தார். பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு நிச்சயம் உதவுவான், கிளம்பு,” என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும், என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும். திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்.. Tags: SumangaliSumangali Poojaiசுமங்கலிசுமங்கலி பூஜைசுமங்கலி பூஜை என்றால் என்ன? மேலும் செய்தி தொடர்ச்சி ... கொரோனா பிணம் பேசுகிறது December 14, 2021 by Web Team · Published December 14, 2021 காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி, கோவை பொதுக்கூட்டத்தில், கடுமையாக விளாசி பேசினார்! April 11, 2019 by Web Team · Published April 11, 2019 பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூறி சிறு வணிகத்தினை அழித்து விட்டு, அன்னிய முதலீட்டாலர்களுக்கு ஆதரவு? January 8, 2019 by Web Team · Published January 8, 2019 Comments are closed. Follow: Popular Posts Recent Posts பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-2 27 Nov, 2022 நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் திறப்பு! 30 Oct, 2022 தாமஸ் ஆல்வா எடிசன் அவருடைய நினைவு நாள்! 21 Oct, 2022 ஜிபி முத்து பிக் பாஸ் போட்டியாளர்களின் மனதையும் வென்ற தலைவன்! 19 Oct, 2022 பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-1 17 Oct, 2022 திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை! 6 Oct, 2019 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது! 4 Nov, 2019 தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
“கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்தகுடி- தமிழர்களாகிய நாம் உச்சரிக்கும் சொற்றொடர். இது மிகைப்படுத்தபட்ட வார்த்தைகளா? இல்லை உண்மை இருக்கிறது. உலகின் பல மொழிகளில் தமிழில் உச்சரிக்கப்படும் அதே அர்த்தத்தோடு பல வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழர்களின் பண்பாட்டோடு நெருக்கமான உறவுகொண்ட பல பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைக்கு ஐரோப்பியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆஸ்திரேலியாவின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மொழி உள்ளிட்ட பல அம்சங்கள் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கிறது. அவ்வளவு ஏன் அவர்களுக்கும், நமக்குமான மரபணு ஒற்றுமை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இன்று தமிழர்கள் … 29,67,909 சதுர அடி பரந்த வெளி கொண்ட கண்டம். ஒரு பெரிய தீவே ஒரு கண்டமாகவும், நாடாகவும் உள்ள தேசம் ஆஸ்திரேலியா. குதித்து, குதித்து ஒடும் கங்காரு ஆஸ்திரேலியாவின் சிறப்பு மிக்க விலங்கு. உலகின் பிற பகுதிகளோடு பல நூற்றாண்டுகளாக தொடர்பு இல்லாத காரணத்தால் கங்காரு உள்ளிட்ட பல பிரத்யோகமான விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்கே உரியவை. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குடியேறத் தொடங்கிய ஐரேப்பியர்கள் இன்றைய ஆஸ்திரேலியாவின் அரசை நிர்வகிக்கும் சமூகமாக மாறியிருக்கிறது. சூமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் குடியேற்றம் தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு 1788 தொடங்கி, 1837 -38 களில் விவசாயக் கூலிகளாக தமிழர்களை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் அழைத்து வந்தது. நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, தலைநகரான கேன்பாரோ ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலேசியா , சிங்கப்பூர், பிஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள். படம்: thetab 40,000க்கும் அதிகமாக வசிக்கும் தமிழர்களில் இலங்கை தமிழர்களும் அவர்களின் வம்சாவளியினருமே அதிகம். இன்றைக்கு ஆஸ்திரேலியாவின் அரசியலில் பங்களிப்பு, தொலைக்காட்சி, வானொலி, தமிழ் இதழ்கள், தமிழ் பள்ளிகள் , தமிழ்சங்கம் என இன்றைய நவீன காலத்திற்கேற்ப வாழ்ந்து வருகிறார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் … இன்றைய ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் ஒரு அழகான மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 19 ம் நூற்றாண்டில் நியூசிலாந்து கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெங்கலமணி. அது 15ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் அல்லது அதற்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அந்த மணியின் வெளிப்புறத்தில் “முகைதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி ” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வெங்கலமணி ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரம். படம்: wix பழங்குடி மக்களின் பேச்சில் தமிழ்… ஆஸ்திரேலியாவில் 300க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். பண்டைய திராவிட இன மக்களின் மொழி, இனம் ,பண்பாட்டு ஒற்றுமைகள் இங்குள்ள சில பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. “டிராக்மிலா சபோன்ஸ்கோவா” – பழங்குடிகளின் பேச்சில் ஏராளமான தமிழ் சொற்கள் வழக்கத்தில் உள்ளன. படம்: sacredtexts இதே போல “பக்லோவியர் ” – பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ் இலக்கண அமைப்போடு நெருக்கமானதாக உள்ளது. ஏற்றத, முட்டி, மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற பல தமிழ் சொற்களும் பேசுகிறார்கள். வலைத்தடியும் – பூமாராங்கும் வளரி அல்லது வலைத்தடி என்பது தாக்க வேண்டிய இலக்கைத் தாக்கி விட்டு எய்தவர் இடமே திருப்பிவரும் போர்க்கருவி. தமிழகத்தில் இன்றைய சிவகங்கை பகுதியில் மன்னர்களாக இருந்த சின்ன மருது, பெரிய மருதுவும் இந்த வலைத்தடியை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் பயன்படுத்தியதாக ஜெனரல் வெல்ஸ் என்ற ஆங்கிலேய ராணுவ தளபதி தனது ராணுவ குறிப்புகளில் தெரிவித்துள்ளார். இன்றும் தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்றான முக்குலத்தோர் வழிபாடுகளில் வலைத்தடி இடம்பெறுகிறது. படம்: thetab இதே வலைத்தடி பூமாராங் என்ற பெயரில் ஆஸ்திரேலிய பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையிலான இந்த ஒப்புமை கவனிக்கத்தக்கது. நல்லபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளிலேயே பழங்குடி மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். மானிடவியல் ஆய்வாளர் வெ.சி.ரிச்சர்ட் ஆய்வுகளின்படி 30,000 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு உண்டு. இந்தியாவின் தென்பகுதியில் இருந்ததாக கருதப்படுகிற குமரி கண்டம் அழிந்தபோது இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு வந்தடைந்திருக்கலாம் என்கிறார். மரபணு ஒற்றுமை… 2கோடி ஆண்டுகளுக்கு முன்னால் குரங்கு வகையிலிருந்து புதியவகை குரங்கு இனம் உருவாகத் தொடங்கியது. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த புதிய வகை குரங்கு இனம் ஹோமோசேப்பியன்ஸ் -எனப்படுகிற மனித இனமாக வளர்ச்சியடைந்தது. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதன் உருவாகி இன்று கணிணியுகம் நடந்து கொண்டு இருக்கிறது. மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் உருவானது என்பது உலக அளவில் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அப்படி உருவான மனித இனம் இன்று உலகம் முழுவதும் பரவி புறக்காரணிகளால் தோற்றத்தில் சிறு,சிறு மாறுபாடுகளோடு வளர்ச்சியடைந்திருக்கிறது . படம்: sites.google ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித இனம் உலகின் எந்த எந்த நாடுகள் வழியாகப் பயணித்திருக்கிறது என்பதைக் கண்டறிய இத்தாலியைச் சேர்ந்த லூகாகவாலி சக்போர்ஸா என்ற ஆய்வாளர் விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஆய்வு முறை மரபணு ஆய்வு முறையாகும். ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து, அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்க தொடங்கினார். ரத்தமாதிரிகளிலிருந்து எம்130 ஒய் – என்ற புதிய மரபணுவை கண்டறிந்தார். இந்த மரபணு ஒரு ஆணிடமிருந்து அவனது ஆண் வாரிசுக்கு ஆண் தன்மையை சுமந்து சொல்லக்கூடிய y- குரோமோசோம் வகையைச் சேர்ந்ததாகும். பிறகு ஆஸ்திரேலியா போன ஆய்வாளர் அங்குள்ள ஆதிவாசிகளிடமும் எம் 130 ஒய் மரபணு இருப்பதை தனது ஆய்வுகள் முலம் கண்டறிந்தார். இந்த ஆய்வுகள் மூலம் 60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித இனத்தின் நேரடி வாரிசுகள்தன் ஆஸ்திரேலிய பழங்குடிகள் என்பதை உலகிற்கு தெரிவித்தார். இங்கேதான் ஒரு சின்ன யோசனை ஆய்வாளருக்கு. ஆப்பிரிக்காவிற்கும் – ஆஸ்திரேலியாவிற்கும் இடைய இந்தியாவிலும் ஆய்வு செய்ய வேண்டுமே. லூகாகாவலியின் ஆய்வை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அவரது பாணியிலே தொடர்கிறார். ஸ்பென்ஸர் வெல்ஸின் ஆய்வில் மதுரை காமராசர் பல்கலைக் கழக நோய் தடுப்பாற்றல் துறை தலைவர் பிச்சையப்பன் இணைந்து கொண்டார். அவரின் ஆனுபவ அறிவோடு மதுரை மாவட்டம் முழுவதும் தனது முதல் கட்ட ஆய்வை தொடங்கினார். எம்130ஒய் மரபணு மதுரை மாவட்டத்தில் பலரிடம் காணப்பட்டாலும் உசிலம்பட்டி அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவருக்கு மிகச்சரியாக பொருந்தியது. பிச்சையப்பனின் இந்த ஆய்வுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின்பு ஸ்பென்சர்வெல்ஸ் -ஆப்பிரிக்கவிலிருந்து புறப்பட்ட ஆதி மனிதர்கள் தென்னிந்தியாவழியாக கடந்து சென்று ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கிறார்கள் என்றார். இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்னவென்றால் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களாகிய நம் பங்காளிகளே. ஆய்வுகள் தொடரும்….. Related Articles சோழர் கோயில்களின் தனித்தன்மை | #தமிழ்பாரம்பர்யமாதம் article #தமிழ்பாரம்பர்யமாதம் பிப்ரவரி 21, 2018 இஸ்ரேல் பாலஸ்தீன முரண்பாட்டின் தோற்றம் article வரலாறு மே 21, 2021 புனித நூல்களைத் தேடி இந்தியா வந்த யுவான் சுவாங் article வரலாறு நவம்பர் 21, 2017 கொங்கு அரசர் குமணன் article வரலாறு ஆகஸ்ட் 16, 2018 Roar Tamil Roar Media is a South Asian multilingual media platform that produces original stories and provides analysis on complex issues. All our content aims to inform, educate, and inspire.
1 ஹூண்டாய் சேவை மையங்களில் முர்பி. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை நிலையங்கள் முர்பி உங்களுக்கு இணைக்கிறது. ஹூண்டாய் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஸ் முர்பி இங்கே இங்கே கிளிக் செய் ஹூண்டாய் சேவை மையங்களில் முர்பி சேவை மையங்களின் பெயர் முகவரி ஈக்விட்டி ஹூண்டாய் plot no – 1, survey no – 335/2, முர்பி, ராஜ்கோட் – முர்பி highway, ஏடி – sakat Sanala, முர்பி, 363641 மேலும் படிக்க தேடல் முர்பி இல் 1 Authorized Hyundai சர்வீஸ் சென்டர்கள் dealers சேவை center ஈக்விட்டி ஹூண்டாய் Plot No – 1, Survey No – 335/2, முர்பி, ராஜ்கோட் – முர்பி Highway, ஏடி – Sakat Sanala, முர்பி, குஜராத் 363641
இப்படி ஒரு அழகிய பரதநாட்டிய நடனத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள் .?வேற லெவெலில் ஆடுறாங்க பாருங்க ., – Mediatimez.co.in Skip to content Mediatimez.co.in privacy policy இப்படி ஒரு அழகிய பரதநாட்டிய நடனத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள் .?வேற லெவெலில் ஆடுறாங்க பாருங்க ., April 22, 2022 media video முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்., அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.,சமீபத்தில் பெண்மணி ஒருவர் அவருக்கு பிடித்த நடனமான பரதநாட்டியத்தை அழகான முறையில் நடனமாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவானது அணைத்து நடன கலைஞர்களையும் கவர்ந்து வருகின்றது என்றே தான் சொல்லவேண்டும் ,இதோ அந்த அழகிய நடனம் ., Post navigation Previous Post:இந்த வயசுலயும் பாட்டி எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க , இந்த நடனத்தை பார்த்து சொந்தங்கள் பிரமித்து போனார்கள் .,
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் - ஜான் பெர்கின்ஸ் என்பவர் சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெய்னுக்கு ( Main ) பொருளாதார அடியாளாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் தனது வாழ்நிலை சூழலை கருதி ஆசை அதிகாரம் பணம் என்பவற்றின் கவர்ச்சியில் சாராசரி மனிதனாகவே ஈடுபட்டார். காலப்போக்கில் இந்த சதிவலையின் பாரதூரமான விளைவுகளை கண்டு மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு உள்ளானார். இந்த பெருநிறுவனங்களின் நயவஞ்சக செயற்பாடுகளினால் ஏழைமக்களும், பழங்குடி மக்களும் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் கூறவேண்டும் என்றவாறு மய்னின் நிறுவனத்தில் இருந்து விலகினார். அவர் பெற்ற அனுபவங்களை “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகமாக வெளியிட்டார். உலகமயமாதல் பெயரில் ஒரு நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனிதவளங்கள் பெருநிறுவனங்களால் பங்கிடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற மாயத்தோற்றங்ஙளை காட்டி மக்களை ஏமாற்றுகிறது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவமாக வைத்திருந்த அடிமை நாடுகளின் வளங்களை ஆளுமை செய்த நாடுகள் கொள்ளையிட்டது போலவே இன்று உலகமயமாதல் என்ற பெயரில் அரங்கேறுகிறது. அமெரிக்க சர்வதேச நிறுவனம் மெய்ன் (Main) என்பதாகும். அதன் நோக்கம் மூன்றாம் உலக நாடுகளில் நீர் மின்நிலையங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் என மிகப் பெரிய திட்டங்களை அமுல் படுத்துவதாகும். இந்த நிறுவனத்திற்கும், அரசுக்கும், சர்வதேச வங்கிக்கும் பரஸ்பர உறவு காணப்படும். மெய்ன் நிறுவனத்தில் பொருளாதார வல்லுனராக இருப்பவருக்கு கொடுக்கப்படும் வேலையானது இரண்டு முக்கிய விடயங்களை கொண்டிருக்கும். 1. பெரிய சர்வதேச கடன் வாங்குவதை நியாயப்படுத்தி வாங்க வைத்து மீண்டும் அப்பணம் முழுவதும் பொறியியல் கட்டுமான வேலைகள் மூலமாக மெய்னுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் கிடைக்குமாறு திருப்பி விட வேண்டும். 2. கடன் வாங்கிய நாடுகளில் இருந்து பணம் மெய்னுக்கும், நிறுவனத்திற்கும் வந்து சேர்ந்த பிற்பாடு அந்நாடுகளை திவாலாக்கி விட வேண்டும். இங்கு வேலையில் அமர்த்தப்படும் அனைவரும் நிறுவனம் தொடர்பான சகல விபரங்களையும் இரகசியமாக பேணுதல் வேண்டும். ஜான் பென்கின்ஸ் இன்று நாம் வாழும் உலகத்தை வியக்க வைக்கும் வகையில் தொடர்ச்சியான அனுபவங்களை கொண்டிருக்கிறார் என்பதையே இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது. பணம், அதிகாரம், ஆசை எவ்வாறு வஞ்சகம், அதிர்ச்சியூட்டும் கொலைகளுக்கான வலைப்பின்னலை உருவாகுகிறது என்பதை விவரிக்கிறது. ஒரு நாடு மற்றைய நாட்டை எவ்வாறு சுரண்டலாம் அவர்களின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கலாம் சுற்றுச்சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தலாம் அவர்களது நீர்நிலைகளை பாதிக்கப் செய்யலாம் அவர்களது அரசியலுக்கு வழிகாட்டலாம் என்ற காப்பிரேட் உலகின் முன்மாதிரிகளின் பின்னால் உள்ள உண்மையை பெர்கின்ஸ் வெளிப்படுத்துகிறார். ஜான் பெர்கின்ஸ் இரண்டு விடயங்கள் பற்றி கூறுகிறார். 1. Economic Hitman 2. Corporatocracy பொருளாதார அடியாள் பற்றி கூறும்போது அமெரிக்காவின் வணிக நலன்களை ஊக்குவிக்கும் ஒரு பரந்த வலையமைப்பின் ஒரு பகுதியாக மாற உலகத் தலைவர்களை ஊக்குவிக்கும் குழு என்பதாகும். இதன் விளைவாக உலகத் தலைவர்களை கடன்வலையில் சிக்கவைத்து அமெரிக்கா அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியில் ஆதரவு வழங்கும். விமான நிலையங்கள் மின் உற்பத்தி நிலையம் புகையிரத நிலையம் தொழிற்துறை பூங்கா போன்ற திட்டங்களை முன்வைக்கும். ஜான் பெரகின்ஸ் துல்லியமான வரையறையை வழங்குவார். இவர்கள் உலகமெங்கும் உள்ள நாடுகளில் இருந்து டிரில்லியன் டொலர்களை ஏமாற்று வேலைகள் ஊடாக கொள்ளையடிக்கிறார்கள். இவர்கள் இந்த கொள்ளையடிப்பை செய்வதற்கு மோசடியான நிதி அறிக்கை, மோசமான தேர்தல், லஞ்சமாக பணம் கொடுத்தல், பாலியல், கொலை என எல்லா வகையான மிகக் கொடூரமான செயல்களையும் செய்ய தயங்குவதில்லை. Corporatocracy என்பது உலகளாவிய ரீதியில் முன்னேற்றங்களுக்கு உழைக்கும் நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாடாகும். குறிப்பிட்ட திட்டங்களை 20 25 வருடங்களுக்கு பிரமாண்டமான வளர்ச்சி என பூதாகாரமான சித்திரத்தை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தல், அதற்கான அறிக்கைகளை உருவாக்குதல், செலவிற்கான பணத்தை வங்கிகள் மூலம் கடனாக கொடுத்தல் என இந்த கூட்டு நடவடிக்கைகள் வாயிலாக திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு கடன் பெறுவதானது அந்த நாட்டை முற்றும் முழுதாக அமெரிக்காவை சார்ந்திருக்கச் செய்யும். கடன்களை கட்ட முடியாத நிலைமைகள் ஏற்பட்டால் கடன் கொடுத்த வங்கிகள் அந்நாட்டு அரசாங்கம் தன் நாட்டு மக்களுக்கு செய்யும் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், போன்ற செலவீனங்களை கட்டுப்படுத்தும். தேசிய மொத்த வளர்ச்சி என்பதே ஒரு மோசடி வேலைதான். தன்னலம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை வருங்கால தலைமுறைக்கு உதவிக்கரமாகவோ அவர்களது பாதுகாப்பாகவோ இருக்கமுடியாது. 'மெய்ன்' நிறுவனமானது பனமா, சவுதி அரேபியா, ஈராக், ஈக்குவடோர் ஆகிய நாடுகளில் மூலோபாய தந்திரங்களை பயன்படுத்தி தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அவர்களது அங்கீகாரத்தை பெறுகின்றன. சவுதியும், ஈராக்கும் எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால் பனமா முக்கியத்துவம் வாய்ந்தது. பனமா கால்வாய் தென் அமெரிக்காவையும்,வட அமெரிக்காவையும் இணைக்கும் கண்ணியாக உள்ளது. ஈக்குவடோரில் அமேசன் பகுதியில் பெருமளவு எண்ணெய் உருஞ்சல் 1960 இன் பின் பகுதிகளில் தொடங்கப்பட்டது. அமெரிக்க சதிவலையை பனமா தலைவர் ஒமர் டோரிஜோஸ் ( Omar Torrijos ) இனம் காண்கிறார். பனமா கால்வாயின் ஆளுகை அந்நாட்டு மக்களுக்கே உரியது என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். இங்கு அமெரிக்க தலையிடு என்பது சதிவலை மக்களை பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். 1972 ல் ஜான் பெர்கின் டோரிஜோரிடம் தொடர்ப்பு கொண்டபோது அவர் தனது நாட்டின் மீதும்,ஏழைமக்கள் மீதும் வைத்துள்ள அக்கறையை அறிந்து கொள்கிறார். ஆனால் ஒமர் டோரிஜோஸ் தான் கொல்லப்படலாம் என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். 1982 இல் ஜூலை 31 அன்று ஒமர் டோரிஜோஸ் விமான விபத்தில் கொல்லப்படுகிறார். பனமாவின் அடுத்த தலைவராக Manuel Noriega தெரிவாகிறார். இவர் ஜப்பானியரால் நிதியளிக்கப்பட்ட ஒரு புதிய கால்வாயை கட்டும் திட்டத்தை அமுல்படுத்துகிறார். அமெரிக்க நிறுவனம் அச்சம் கொள்கிறது. பல பில்லியன் டொலர்கள் ஜப்பானை சென்றடைவதில் போட்டி பொறாமை கொள்கிறது. இதன் வெளிப்பாடாக அத்துமீறலுடன் 1986 இல் பனமா மக்கள் மீது வான்வழித் தாக்குதலுடன் படையெடுப்பு செய்கிறது. பல மோசமான அழிவிற்கு பின்னர் Manuel Noriega ஐ கைது செய்து மியாமி கொண்டு சென்று 40 ஆண்டு சிறை விதித்தனர். அத்துடன் போர் குற்றவாளி எனவும் குற்றம் சாட்டியது. ஈராக் எண்ணெய்க்காக முக்கியத்துவம் கொண்டிருப்பதைப் போலவே அதன் நீரும் நில அரசியலும் முக்கியமானது. உலகின் முக்கியமான யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆறுகள் பல்வேறு நாடுகள் வழியே ஓடினாலும் ஈராக்கினாடாக அதற்கு தனித்த முக்கியத்துவம் உண்டு. அதிமுக்கிய நீர்வளத்தையும் ஈராக் கொண்டிருந்தது. ஈராக்கை எப்படியாவது மற்றொரு சவுதியாக மாற்றிவிட புஷ்- ரீகன் நிர்வாகம் கனவு கண்டது. பெருநிறுவனங்களின் கண் நீர்மீது விழுகிறது. ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கில் நீரை வியாபாரமாக்க முனைந்தார்கள். நீர் எண்ணெய் இரண்டிலும் ஈராக் மையமான இடத்தில் உள்ளது. அதன் எல்லை நாடுகள் ஈரான், குவைத், சவுதி அரேபியா, ஜோர்தான், சிரியா, துருக்கி ஆகும். பாரசீக வலைகுடாவில் அதற்கு கடற்கரையும் உண்டு. ஈராக்கில் இருந்து இஸ்ரேலுக்கும், சோவியத் யூனியனுக்கும் ஏவிகனை செலுத்துவது இலகுவானது. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட ஈராக்கை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் மொத்த மத்தியகிழக்கையும் தன் கைக்குள் கொண்டுவரலாம் என்ற உண்மையை U.S தெரிந்து கொண்டது. ஆனால் பொருளாதார அடியாட்களின் வஞ்சக வலைக்கு சதாம் குசைன் பணிந்து விடுபவராக இல்லை. இது புஷ்- ரீகன் நிர்வாகத்திற்கு ஆத்திரம் அளித்தது. சதாம் குசைன் 1990 இல் குவைத் சேக்கில் எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்தார். சதாமின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக் மீது இராணுவத் தாக்குதல் நடத்தவும், சர்வதேச படையில் 5 இலட்சம் துருப்புகளையும் U.S அனுப்பியது. ஈக்குவடோரில் அமெரிக்க எண்ணெய் நிறுவனமாகிய Chervon Texaco Corp ஆனது நான்கு மில்லியன் கலன் நச்சு கழிவுநீரினால் ஆறுகள் திறந்த துளைகள் மாசுபடுத்தப்படுகிறது. அந்த கழிவுநீரில் எண்ணெய், Carcinogenic, heavy metal கலந்திருப்பதாகவும், அதனால் அங்குள்ள மக்களுக்கும், விலங்குகளுக்கும் விஷமானது எனவும் புற்றுநோயினை ஏற்படுத்தக் கூடியது என்ற தகவலும் அறியப்படுகிறது. Jaime Roldos என்ற வழக்கறிஞர் Ecuador இல் அமெரிக்க நிறுவனங்கள் கால் ஊன்றுவதையும் அவர்களது சுரண்டலையும் எதிர்த்தார். அந்நாட்டிலுள்ள செல்வங்களை தரும் எண்ணெய் வளங்கள் அங்குள்ள மக்களுக்கே உரிமை உள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசியல்வாதிக்கு உள்ளது என்ற நம்பிக்கையை கொண்டிருந்தார். ஈக்குவடோர் மக்கள் அவரில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அங்குள்ள முக்கிய கனிமப்பொருள் பெற்றோல் ஆகும். Roldos ஐதரோகார்பன் பொலிசியினை உருவாக்கினார். அங்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி மக்களுக்காகவே செலவிட வேண்டும் என்பதே அவரின் கொள்கையாக இருந்தது. ரோல்டோய் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் வேலையாக டெக்ஸாகோ எண்ணெய் நிறுவன விடயத்தில் கவனம் செலுத்தினார். 1981 இல் ரோல்டோய் நிர்வாகம் ஈக்குவடோர் காங்கிரசுக்கு புதிய ஐதரோகார்பன் கொள்கையை பரிந்துரைத்தது. எண்ணெய் நிறுவனங்கள் அச்சட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ரோல்டோய் அனைத்து வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி உத்தரவிட்டார். 1981இல் மே 24 ஆம் திகதி ரோல்டோய் பயங்கர விமானமோதலில் கொல்லப்பட்டார். பின்னர் ஒஸ்வல்டோ ஹர்ட்டோ அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றார். இன்ஸ்டியூட் ஆவ் லிங்குவிஸ்டிக் அமைப்பினர் ஈக்குவடோரில் வேலையை தொடருவதற்கு அனுமதி பெற்றனர். வெனிசுலாவில் 1998 இல் பொதுத்தேர்தலில் ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவுடன் சாவேஸ் அதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாவேஸ் அரச அமைப்புகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். உலகமயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஐதரோகார்பன் சட்டத்தை அமுல்படுத்தினார். பொருளாதார உலகில் வெனிசுலா எண்ணெய் வளம் முக்கியமான இடத்தை வகித்தது. 1980 இல் நிறுவனவிய அடியாட்கள் வெனிசுலா சென்றார்கள். பின்னர் எண்ணெய் சரிந்தபோது வாங்கிய கடனை வெனிசுலா திரும்ப செலுத்த முடியவில்லை. 1989 இல் பன்னாட்டு நிதியம் நெருக்கடி கொடுத்தது. ஜான் பெர்கின்ஸ் பொருளாதார அடியாளாக 1968 இல் தொடங்குகிறார். மெய்ன் நிறுவனம் போல் பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. அபிவிருத்தி, வளர்ச்சி என்ற போர்வையில் அரசையும் மக்களையும் நம்பவைத்து கழுத்தறுத்தல் செய்வதாகும். ஜான் பெர்கின்ஸ் தனது புத்தகத்தில் சவுதி அரேபியா, கொலம்பியா, இந்தோனேசியா பற்றியும் விவரிக்கிறார். எல்லாமே அந்த நாடுகளின் வளங்களையும் பொருளாதாரத்தை சுரண்டுவதுமே அடிப்படையாகும். அவற்றின் பாதகமான விளைவு வறுமையினை அதிகரித்தல், காடுகளை அழித்தல், பழங்குடி மக்களின் கலாச்சாரங்களை அழித்தல், அவர்களது நிலங்களை விட்டு துரத்துதல், நிலங்களை அகழ்ந்து விடுதல், நச்சுத்தன்மை கொண்ட கழிவை நீரை ஆறுகளுடன் கலத்துவிடல், மக்களுக்கும் மிருகங்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தல், நாடுகளில் கடன்கட்ட முடியாத நிலைமையினை உருவாக்கி மேலும் மேலும் கொள்ளையடித்தல் என அவர்களது கொடூரமான ஈவிரக்கமற்ற செயற்பாடாகளே ஆகும். ஜான் பெர்கின்ஸின் இவ்வெளியீடு அவரது உயிருக்கே சவாலாக இருந்திருக்கும். ஆனால் அந்த உயிருக்கு மேலாக அவரிடம் மனிதம் இருந்தமையை எடுத்துக் காட்டுவதே ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்றால் பொருத்தமாக இருக்கும். முந்தைய அடுத்த Main Menu பதிவுகள் முகப்பு பதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021) பதிவுகள் (2000 - 2011) சுற்றுச்சூழல் விளையாட்டு விளம்பரம் வரிவிளம்பரம் அரசியல் நேர்காணல் இ(அ)க்கரையில் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் ஆய்வு நிகழ்வுகள் நூல் அறிமுகம் கலை கட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு பதிவுகளில் அன்று மின்னூல்கள் முருகபூபதி தேவகாந்தன் அறிஞர் அ.ந.கந்தசாமி வெங்கட் சாமிநாதன் வ.ந.கிரிதரன் கே.எஸ்.சிவகுமாரன் கணித்தமிழ் சமூகம் நுணாவிலூர் கா.விசயரத்தினம் சுப்ரபாரதிமணியன் சு.குணேஸ்வரன் பக்கம் முனைவர் ஆர்.தாரணி லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சிறுவர் இலக்கியம் பயணங்கள் கலாநிதி நா.சுப்பிரமணியன் பதிவுகள் மின்னூற் தொகுப்புகள் பதிவுகள் விளம்பரம் மரண அறிவித்தல்கள் வாசகர் கடிதங்கள் நாவல் சினிமா முகநூற் குறிப்புகள் நலந்தானா? யமுனா ராஜேந்திரன் Canadian News வெங்கட் சாமிநாதன் ஜோதிகுமார் கிறிஸ்டி நல்லரெத்தினம் அண்மையில் வெளியானவை அவுஸ்திரேலியா – இலங்கை நண்பர்கள் கழகம் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்! ஏனைய அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! இலங்கை ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா வாழ் மூவினத்தவரும் வேண்டுகோள்! - முருகபூபதி - நூல் அறிமுகம்: பொருளியல் அறிஞர் அ.வரதராஜா பெருமாளின் 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்' நூல் பற்றிய கருத்துகள்! - ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) - மாறும் உலக ஒழுங்கும், தமிழ் கேள்வியும் - ஜோதிகுமார் - நூல் வெளியீடு - எல்.சாந்திகுமாரின் 'காலமும் மனிதர்களும்' நூல் அறிமுகம் - அ.வரதராஜா பெருமாளின் 'இலங்கையின் பொருளாதாரம்' தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - வ.ந.கிரிதரன் - எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். ரிஷான் ஷெரீப் உடனான நேர்காணல் - ஊடகவியலாளர் நஸார் இஜாஸ் - விமர்சி.காம் தளத்தில் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' கல்வி, மற்றும் ஆய்வுக்கான புதியதொரு சிங்கள இணையத்தளம் விமர்சி.காம்! - வ.ந.கிரிதரன் - இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் - தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் - கவிதை: மனசுக்குள்ள மனசுக்குள்ள குடிசை கட்டி கதைகள் சொல்லும் கடலம்மா - தமயந்தி (தமயந்தி சைமன்) - விளம்பரம் செய்யுங்கள் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு! வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக: நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் - மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8 இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R பதிவுகள்: ISSN 1481 - 2991 'பதிவுகள்' - ISSN 1481 - 2991 ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" "Sharing Knowledge With Every One" மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com / editor@pathivukal.com 'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com 'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com 'பதிவுகள்' ஆலோசகர் குழு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா) பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு) பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) அடையாளச் சின்ன வடிவமைப்பு: தமயந்தி கிரிதரன் 'Pathivukal' Advisory Board: Professor N.Subramaniyan (Canada) Professor Durai Manikandan (TamilNadu) Professor Kopan Mahadeva (United Kingdom) Writer L. Murugapoopathy (Australia) Logo Design: Thamayanthi Giritharan பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு! உள்ளே குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை! வாசிக்க அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்! வாங்க வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்! பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை. மின்னூலினை வாங்க 'பதிவுகள்' - ISSN 1481 - 2991 ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" "Sharing Knowledge With Every One" மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com 'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com 'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள்.காம் மின்னூல்கள் பதிவுகள்.காம் மின்னூல்கள் Yes We Can IT TRAINING * JOOMLA Web Development * Linux System Administration * Web Server Administration *Python Programming (Basics) * PHP Programming (Basics) * C Programming (Basics) Contact GIRI email: girinav@gmail.com வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்' தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்... அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும். 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி) 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க An Immigrant Kindle Edition by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy America Kindle Edition by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here © காப்புரிமை 2000-2021 'பதிவுகள்.காம்' - 'GeoTamil.Com - Pathivukal.Com - 'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்கள் என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். வரதட்சனை வாங்காமல் எந்த அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்தார், (அமெரிக்காவில் வாங்கும் சம்பளம், கிரீன் கார்ட் என அதற்கு தக்க வரதட்சணை அளவு ஏறும்)அதுவும் அளவுக்கதிகமாக வாங்குவது வழக்கம்.எனவே விலைக்கொடுத்து வாங்கிய மாப்பிள்ளையினை கட்டுப்படுத்தப்பார்ப்பது வாங்கியவரின் (பெண்ணின்) விருப்பம் தானே! உண்மையான பிரச்சினையைப்பேசாமல் வேறு ஏதோ ஒன்றினைப்பேசி திசை திருப்பும் பதிவினைப்போட்டு அனுதாபம் தேடும் செயல் மானங்கெட்ட செயல் அல்லவா? நான் இந்தப்பதிவில் தற்ப்போது பெரிதாக எதுவும் சொல்லப்போவதில்லை, அமெரிக்க உத்தியோகம் (NRI என சொல்லி), அல்லது மென்பொருள் துறை உத்தியோகம் என சொல்லி வர தட்சிணைக்கறக்காமல் எத்தனை மாப்பிள்ளைகள் மணம் புரிந்துக்கொண்டார்கள் என்று அறிவதே! வாங்குற வரதட்சணையை எல்லாம் வாங்கிட்டு அந்த பெண் அதை சொன்னால் இதை சொன்னால் என்று சொல்வதால் என்னப்பயன்! பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை NRI மாப்பிள்ளைகள் "எதுவும்" வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்? (அதுவும் பொண்ணு அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் உண்டு,அப்போத்தானே அமெரிக்காவிற்கு வந்தாலும் வேலைக்கு அனுப்பி கூடுதலாக வருமானம் பார்க்கலாம்),விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்! Posted by வவ்வால் at 1:41 AM 48 comments: Labels: கொடுமை, வரதட்சணை Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Google Website Translator Gadget About Me வவ்வால் View my complete profile Followers Blogroll Popular Posts மொக்கைத்தோரணம்! மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கு... பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்! பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்... வசூல்ராஜாக்களின் கிராம புறக்கணிப்பு தற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அ... வள்ளல் பாரி வேள் வரலாறு! யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி... திரும்பிப்பார்-4: மூடர்கூடம்-1: நிழல் எங்கே? (இப்படி சாய்வாக படுத்தால் நிழல் விழாதுனு தெரிஞ்சி இருக்கும் போல ஹி...ஹி) முன்குறிப்பு: கொஞ்ச நாள் இடைவெளி விட்டுப்போனதால், ஸ்டார்ட்... விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்! இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்... சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்... திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி ... கொசு வி(மி)ரட்டும் வர்த்தி! இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரண... ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி? மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந...
It would have been a normal day for two men in Chennai Royapettah if they had not noticed the bag inside an auto which led them to police arrest later for robbing money from the petrol bunk. Chennai Petrol Bunk and Bag Inside Auto Two men had gone to one Royapettah petrol bunk in two-wheeler to refill fuel for the vehicle. The men were surprised to a bag filled with cash inside an auto that was standing in the petrol bunk. One of the men took the money and eloped along with his partner in a two-wheeler. Minutes later the petrol bunk employee was shocked to see the bag missing from the auto. Reportedly the auto belongs to the petrol bunk and the stolen cash was the collection money. It is said that Rs 1 lakh was kept inside the stolen bag. CCTV Footage Followed by the police complaint, the two men were arrested based on the evidence acquired through CCTV footage. The police officers had recovered Rs 50,000 from the arrested men according to the reports. அரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும் Tags : #ROBBERY #TAMILNADUPOLICE next RELATED NEWS STORIES கீழ்வீட்டில் திருடியாச்சு... அடுத்து மேல் வீடு... 'செகண்ட் விசிட்' அடித்த கொள்ளையர்கள்...திணறும் போலீசார்... இப்படி கூட திருட முடியுமா?... அதிர்ச்சியில் தவித்த கல்லூரி மாணவி... சென்னையில் தொடரும் நூதன திருட்டு... ‘தூக்க மாத்திரை லட்டு’!.. ‘பஸ்ல தனியா வரவங்கதான் டார்கெட்’!.. பயணிகளை பதறவைத்த பெண்..! VIDEO: ‘செலவுக்கு பணம் இல்லை’!.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’!.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..! Important Points Listed by Chennai Police to Celebrate 2020 New Year 'OLXல ஏசி பாத்தேன்.. வாட்ஸாப்ல QR CODE-அ ஸ்கேன் பண்ணி அனுப்புங்க'.. 'மர்ம நபரிடம்' ஏமார்ந்த நடிகர்! TN Police Stop Rs 30 Lakhs BMW Bike and take Photos; Video Goes Viral "Are you ready for One on One fight?," Man Triggers TN Police Road Accident, Police Ganesh and 24 KM; Thrilling Real Story Chennai Girl Arrested for Wearing Mask and Road Racing ‘பணமழை’ பொழிந்து ‘கிறிஸ்துமஸ்’ கொண்டாடிய நபர்... ‘ஆசையாக’ எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’... 'அசுர வேகத்தில் சென்ற கார்'...'காண்போரை அதிரவைத்த இளம்பெண்கள்'...பதறவைத்த சென்னை இரவு! 'பிளான் போட்டு பல பேரிடம் திருடியாச்சு'...'சிறுவனிடம் ஏமாந்த திருடன்'...வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! Mini Wine-Shop With 1192 Liquor Bottles inside Home; TN Police Report ‘1 லட்சத்துக்கும் அதிகமான பைக்தான் டார்கெட்’!.. ‘ஹெல்மெட்டோட தான் வருவாங்க’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..! Silver Colour Xylo Car and Rs 87 Lakhs; Story of Chennai ATM Car Driver 'இந்த ரூ.52 லட்சத்தை ஏடிஎம்-ல நிரப்பிட்டு வாங்க!'.. 'பேங்க்ல கொடுத்துவிட்ட பணம் மச்சினிச்சி வீட்டில் இருந்த 'கொடுமை'! 'கையில் இருந்த கத்தி'...'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த கொடூரம்'...பகீர் கிளப்பும் வீடியோ! 'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி! 'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்! More News Shots ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai petrol bunk money stolen from bag shows CCTV | Tamil Nadu News.
மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை! பிப்ரவரி 28, 2013 மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை! வயதாகியும் புத்தி மாறவில்லை என்பது கருணாநிதி விஷயத்தில் மெய்யாகிறது. நாத்திகம் என்ற “லைசென்ஸ்” இருந்தால் இந்துக்களைபற்றி எதுவேண்டுமானாலும் பேசலாம், இந்துமதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், இந்துமதநம்பிக்கைகளைப் பற்றி எப்படியும் விவாதிக்கலாம் என்ற எண்ணம், தைரியம் மிகவும் மோசமானது, கேவலமானது. ஏனெனில், “விஸ்வரூபம்” இவர்களின் போலித்தனத்தை முழுவதுமாகத் தோலுறுத்திக் காட்டி விட்டது. நாத்திக உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி விட்டது. பகுத்தறிவை ரணகளமாக்கி விட்டது, இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சுரணை மேலாக “சுயமரியாதை” கூட இல்லாமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அன்று மணல்மேடு என்று சொன்னவர்கள் இன்று ராமர் பாலம் என்று சொல்லுவதா? கலைஞரின் அறிவார்ந்த வினாவிடுதலை[1], திங்கள், 25 பிப்ரவரி 2013 15:52 சென்னை, பிப்.25- அன்று வெறும் மணல் திட்டு என்று சொன்னவர் இன்று ராமர் பாலம் என்று முரண்படுவது ஏன் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினர் தி.மு.க தலைவர் கலைஞர். முரசொலியில் இன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- உடன்பிறப்பே, இந்திய உச்சநீதி மன்றம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது. அதன்படி 20.7.2008 அன்று டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில் வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது. வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து, இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள அறிக்கையின் மீது தனது கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன் தாக்கல் செய்தார். அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சௌரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்தப் பதிலைப் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புக்களும், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும், பா.ஜ.க.வைப் பின்பற்றி இதே கருத்தைத்தான் உச்சநீதிமன்றத்திலே வலியுறுத்தி இருக்கின்றது. 8.5.2002 அன்றே நான் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்திலேயே சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன. 23.7.1967 அன்று சேது சமுத்திரத்தின் ஒரு பிரி வாக உள்ள தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றக் கோரி அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறி வித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 6 எண் பாதை முடிவு இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால் வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பினைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் நீண்ட நாட்களாக கிடப்பிலே போடப்பட்டது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு அமைந்ததும், சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம் மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான திரு. வாஜ்பாய் அவர்கள் தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண் பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பாஜக தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற ராமர் பாலம்) முடிவு செய்யப் பட்டது. இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்தப் பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. வினர் தற்போது கூறுவது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பா.ஜ.க. மட்டுமல்ல; இங்கே தமிழகத்தில் ஆளு கின்ற அ.தி.மு.க. வின் சார்பில் 2001 தேர்தல் அறிக்கையில்; இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொ டர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழி யாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற் குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று ஆடம்ஸ் பாலம் அமைந்துள்ள பகுதியில், ராமர் பாலம் என்று இப்போது சொல்கிறார்களே, அதே இடத்தில் அங்கே இருக்கும் மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி விட்டு கால்வாய் அமைப்பதுதான் தலையாய நோக்கம் என்று சொன்னவர்கள், இன்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சொன்னால் அது எத்தகைய முரண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு. கழகத்தின் முயற்சி யினால் இந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்ற உள் நோக்கம் தானே காரணம்? தேர்தல் அறிக்கையில் சொன்னது மாத்திரமல் லாமல், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா 26.6.2005 அன்று விடுத்த நீண்ட அறிக்கை ஒன்றில் என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத் திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற் கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி; தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் அறிக்கையும், 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேது சமுத் திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்து வதற்கு நான் முக்கியக் காரண மாக இருந்திருக்கிறேன்” என்று அன்றைக்கு இத்திட்டத்திற்கே தான்தான் காரணம் என்பதைப் போலச் சொல்லிக் கொண்ட வரும் இதே ஜெயலலிதா தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சேது திட்டம் நிறைவேற்றப் படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக் கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ் மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறை முகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப் படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத் திரத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும்; ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதன் வாயிலாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை பயன்படுத்து வதன் மூலம் இந்தியா வின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதி களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் சுமார் 424 மைல் அளவுக்கு குறையும். இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது. கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறை முகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறை முகமாக பெருமளவில் வளர்ச்சி அடை யும்; கடற் படை மற்றும் கடலோரப் படை கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும். இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய ஏராளமான பயன் களைக் கருத்திலே கொண்டுதான், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உரு வானபோது அதன் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் தி.மு. கழகத்தின் முயற்சியால் சேது சமுத்திரத் திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு, அதன் தொடக்க விழாவிற்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் களும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித்தலைவர்களும் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம். சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச், தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கட லுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப் பட ஏதுவாகும். இந்தக் கால் வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு தடை கிடையாது – என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சி யின் காரண மாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் சென்றிருக்கின்றனர். உச்ச நீதி மன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன். அன்புள்ள, மு.க. சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!– சரித்திர ஆசிரியர்களின் போலித்தனம்[2]: சேதுசமுத்திர திட்டத்தை இந்துக்கள் சார்பாக எதிர்த்தபோது, பலர் அதற்கு எதிராகக் கிளம்பினர். அயோத்யாவை விட்டுவிட்டு, “ராமர் பாலம்” என்றதற்கு சீறி பாய்ந்து வந்தனர், புதிய சித்தாந்தத்தைத் திரித்தனர்[3]. ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள், ஏதோ தமக்குத்தாம் எல்லாமே தெரியும் என்பது போல பேசினர்[4]. மைக்கேல் விட்செல் போன்ற ஹார்வார்ட் பேராசிரியர்கள், பாகிஸ்தானிற்கு வக்காலத்து வாங்கினர்[5]. அதற்கு உடனே “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தன. கருணாநிதி வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியபோது, அந்த ஆளின் வக்கிரம் வெளிப்பட்டது[6]. ஆனால், திட்டமே கிடப்பில் போட்டவுடன், எல்லோரும் அடங்கிவிட்டனர். இருப்பினும் நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரைச் சென்று வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது அவர்களின் உளரல்கள் அல்லது அதி மேதாவித்தனமான கேள்விகள், விமர்சனங்கள் முதலியன குப்பையிலே போடப்பட்டன. அதுபோலவே, இப்பொழுது, “சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகம் பழைய இரும்பு கடையில் விற்பனை” என்று செய்திகள் வருகின்றன. 2008ல் சொன்னது – நம்மால் (கருணாநிதியால்)கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது[7]: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டு பிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. தம்மை அறியாத “தமிழர்கள்”: தமிழர்கள் 100-150 ஆண்டுகளுக்கு முன்னர், ஆரியமாயையில் திளைத்து, திராவிட மாயையில் சிக்குண்டு, தமது அடையாளத்தைத் தொலைத்தனர். “தமிழர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய போலித்தனமான நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கூறுவதை, எழுதுவதை கவனித்து உண்மையறியாமல் இருந்து வந்தால், நிச்சயமாக அவர்கள் தங்களது மூலங்களை இழக்க நேரிடும், குறிப்பாக பத்துப்பாட்டு-எட்டுத்தொகை நூல்களையும், அவை காட்டும் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும் மறந்து விடுவர். © வேதபிரகாஷ் 28-02-2013 [1] http://www.viduthalai.in/headline/55492-2013-02-25-10-26-31.html [2] http://indianhistoriography.wordpress.com/2012/03/24/ramayana-bridge-historians-scrap-dredging-waste/ [3] http://indianhistoriography.wordpress.com/2009/11/07/ayodhya-in-afghanistan-hypothesis-floated-and-supported-by-muslims/ [4] http://indianhistoriography.wordpress.com/2010/10/01/eminent-historians-become-witnesses-for-sunni-wakf-muslim-board/ [5] http://islamindia.wordpress.com/2009/11/06/michael-witzel-mussaraf-the-unholy-alliance-against-india/ [6] http://indianhistoriography.wordpress.com/2010/10/04/karunanidhi-wants-to-become-romila-thapa/ [7] http://indianhistoriography.wordpress.com/2010/10/04/karunanidhi-wants-to-become-romila-thapa/ குறிச்சொற்கள்:ஆரியர், இந்திய நாட்டுப்பற்று, இந்தியா, இந்துவிரோத பேச்சுகள், எட்டுத்தொகை, கடவுள், கலைஞர் செய்திகள், கால்டுவெல், சன் நியுஸ் தொலைக்காட்சி, சரித்திர புரட்டுகள், சரித்திரம், சித்தாந்த முரண்பாடு, தாபர், திட்டு, திராவிட இனவெறி, நம்பிக்கை, நாத்திகம், நீதிமன்றம், பத்துப்பாட்டு, பவளம், பவௐஅப்பாறை, புரட்டல், புரட்டு, பெரியார் நாத்திகம், மணல், மணல் மேடு, ரோமிலா, ரோமிலா தாபர், வியாபார தந்திரம், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விரோதம், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம், வீரமணி, வீரமணி நாத்திகம் ஆதாரம், ஆன்மீகம், ஆயுதம், ஆரிய அம்மையார், ஆரிய ஏஜென்டு, ஆரிய படையெடுப்பு சித்தாந்தம், ஆரிய-திராவிட போராட்டம், ஆரிய-திராவிட போர், இடைசெருகல், இந்து, இந்து அமைப்புகள், இந்துத் தமிழன், இந்துவிரோத திமுக-திக, இந்துவிரோத திராவிட பரிவார், இந்துவிரோத நடிகர்கள், இந்துவிரோத விமர்சனம், இனமான போராளிகள், இனவாதம், இனவெறி, இராமாயணம், இல்லம், உண்மைகள், ஐயர், கடவுள் இல்லை, கட்டடம் ஒருவாக்குதல், கட்டடம் கட்டுதல், கட்டிடம், கட்டுக்கதை, கனிமொழி, கருணாநிதி ரிஷி, கருணாநிதியின் விளம்பர அரசியல், கருணாநிதியும் ஆன்மிகமும்!, கருணாநிதியும் ஔரங்கசீபும், சரித்திர ஆதாங்களை மறைத்தல், சரித்திர ஆதாரங்கள், சரித்திர புரட்டு, சரித்திர புரட்டுகள், சரித்திரத்தை மறைத்தல், சேதுபதி மன்னர், சேதுபதிச் சீமை, சைவ தூஷணம், தமிழுக்கு துரோகம், தமிழுக்குத் துரோகம், தமிழ் இந்து, தமிழ் எதிரி, தமிழ் விரோதி, திட்டு, திராவிட ஆட்சி, திராவிட நாத்திகம், திராவிட புரோகிதர்கள், திராவிட மாயை, திராவிடர், திராவிடர் இயக்க ஆய்வு மய்யம், தூஷணம், தெற்கு, பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனர், பார்ப்பனீயம், பார்ப்பன், பெரியார், பெரியார் எழுத்துகள், பெரியார் கரடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment » பெரியார் முதல் கருணாநிதி வரை: வழக்கைச் சந்திக்கத் தயார்! மே 16, 2010 பெரியார் முதல் கருணாநிதி வரை: வழக்கைச் சந்திக்கத் தயார்! கருணாநிதி இவ்வாறு சவால் விடுவார் என்று எதிர்பார்த்தது தான். ஏனெனில் இப்படி சவால் விடுவார்கள், ஆனால், கோர்ட் என்றதும் ஓடிவிடுவார்கள்! ஏற்கெனெவே இவர் மீதுள்ள வழக்குகளை கோர்ட்டில் வரவிடாமல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டுள்ளார். நீதிபதிகளும், நீதிமன்றங்களும் அவ்வாறே ஒத்துழைத்துள்ளன. பிள்ளையார் உடைப்பு வழக்கில் பெரியார் நீதிமன்றம் முன்பு வரவில்லை! உச்சநீதி மன்றம் அவர் மீது கண்டனத்தைத் தெரிவித்தது! அது மட்டுமல்லாது, அத்தகைய அடாவடித்தனத்தையும் கண்டித்தது! அப்பொழுது எல்லோரையும் அடிப்பது, உதைப்பது…………….. என்ற ரீதியில்தான் இருந்தனர். ஆண்ட திமுகவினர் சரியான நடவடிக்கை, ஏன் நடவடிக்கையே எடுத்ததில்லை. வழக்கை சந்திக்க தயார்: ஜெ.,க்கு கருணாநிதி சவால் மே 16,2010,00:00 IST http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18365 சென்னை : ‘என் மீது ஜெயலலிதா தொடரவுள்ள மான நஷ்ட வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். கமிஷன் அறிக்கையில் இன்னும் என்னென்ன சொல்லப்பட்டுள்ளன; பங்களாவுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் கதி என்ன என்பன எல்லாம் வெளிவர, அவர் என் மீது தொடுக்கும் வழக்கு உதவியாக இருக்கும்’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட, ‘கேள்வி – பதில்’ அறிக்கை: சிறுதாவூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தது பற்றி, 2006ம் ஆண்டிலேயே ஊர்வலமாக கோட்டைக்கு வந்து, என்னிடம் புகார் மனுவை கொடுத்தவர், தற்போது அ.தி.மு.க.,வுக்காக அழைக்காமலேயே இடைத்தேர்தலில் மேடை ஏறி பிரசாரம் செய்த வரதராஜன் தான். அந்த மனுவின் அடிப்படையில் தான், உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் புகார் கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைத்தது தான் அரசின் பணி. இதிலே நான் பொய்யான தகவலைப் பரப்பினேன் என்பது என்ன நியாயம்? சிவசுப்ரமணியம் கமிஷன் விசாரணையே, சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு உண்டா? அந்த நிலம் அவர் பெயரில் உள்ளதா என்பதைப் பற்றி அல்ல. சிறுதாவூர் பங்களா உள்ள நிலம் அவர் பெயரில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அடிக்கடி சென்று தங்குகிற சிறுதாவூர் பங்களா யாருடையது? அவர் யாருக்கு வாடகை கொடுக்கிறார்? கமிஷன் அறிக்கையிலே, தலித் மக்களுக்காக அரசால் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் பரணி ரிசார்ட்ஸ் என்றும், அதன் உரிமைதாரர்கள் சுதாகரன், இளவரசி, சித்ரா என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் எல்லாம், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் இல்லையா? கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அந்தப் பகுதியிலே உள்ள இடங்களுக்கெல்லாம் ஒரே நாள் இடைவெளியில் பட்டா மாற்றம் மிக அவசரமாக செய்யப்பட்டது; அதற்காகவே, 10 நாட்களில் ஓய்வு பெறும் நிலையிலே இருந்த தியாகராஜன் என்ற தாசில்தார், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்; அவர் முறைகேடாக அந்த பட்டா மாற்றங்களை செய்து கொடுத்தார் என சொல்லியிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் யார்? எந்த ஆட்சிலே அது நடந்தது என்பதைப் பற்றியெல்லாம், ஜெயலலிதா பதில் சொன்னால் நன்றாக இருக்கும். அவரோ, ‘அந்த இடத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கமிஷன் சொல்லிவிட்டது. அதுவே நியாயத்துக்கும், தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொள்கிறார். சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கையை முழுவதுமாக படித்தால் உண்மை புரியும். நம்மை பொறுத்தவரை, சிறுதாவூரில் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தையோ, அரசுக்குச் சொந்தமான நிலத்தையோ ஜெயலலிதா வாங்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த இடத்தை வாங்கியவர்கள் ஜெயலலிதா குடும்பத்தில் உள்ளவர்களா? இல்லையா? அந்த பங்களாவில் இன்றளவும் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குகிறாரா? இல்லையா? இதிலே என்ன தர்மம்? நியாயம்? என் மீது ஜெயலலிதா தொடரவுள்ள மான நஷ்ட வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அப்போது தான் விரிவான முறையில், இன்னும் பல விவரங்களையும், விளக்கங்களையும் சொல்ல முடியும். அ.தி.மு.க., ஆட்சியில் அரசு இயந்திரம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது, சட்ட விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, அரசு அதிகாரி எப்படியெல்லாம் செயல்பட்டார், அதற்கு, மேல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதை மீறி எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, கமிஷன் அறிக்கையில் இன்னும் என்னென்ன சொல்லப்பட்டுள்ளன, பங்களாவுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் கதி என்ன என்பன போன்ற விளக்கங்கள் எல்லாம் வெளிவர, அவர் என் மீது தொடுக்கும் வழக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்து திருடன் என்று சொல்லி, அதைப் பற்றிய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆனால், கருணாநிதி மிகவும் தைரியத்துடன், நீதி மன்றங்களுக்கு வந்து வாதிட்டு, போரிட்டுத் தான் வந்துள்ளார். நீதிபதிகள் இவரது வாதங்களைக் கேட்டு அரண்டுத்தான் போயுள்ளனர்! குறிச்சொற்கள்:Atheism, அ.தி.மு.க, இந்திய நாட்டுப்பற்று, கமிஷன் அறிக்கை, கருணாநிதி, கோர்ட், சாட்சி, சிறுதாவூர் பங்களா, சிவசுப்ரமணியம் கமிஷன், நிலுவை, நோட்டீஸ், பிரதிவாதி, பெரியார், மனு, மான நஷ்ட வழக்கு, வழக்கு, வாதி, வாய்தா, விளக்கம், விளம்பர ஆர்ப்பாட்டம், secularism, temple land grabbing அ.தி.மு.க, அம்பேத்கர், அரசியலும் மதமும் நீதியும், உண்மைகள், கனிமொழி, கமிஷன் அறிக்கை, கருணாநிதி, கருணாநிதி ஆட்சி, கோர்ட், கோவில் நிலம், சட்டம், சட்டம் நீதி நிலை, சிறுதாவூர் பங்களா, சிவசுப்ரமணியம் கமிஷன், திமுக, திராவிடர், நிலுவை, பிரதிவாதம், மனு, மனுதாரர், மான நஷ்ட வழக்கு, வழக்கு, வாதம், வாய்தா, விளக்கம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments » நீராவை சுத்தப் படுத்துதல், கொசு ஒழிப்பு முதலிய வேலைகளில் இறங்கியுள்ள ராசா! மே 10, 2010 நீராவை சுத்தப் படுத்துதல், கொசு ஒழிப்பு முதலிய வேலைகளில் இறங்கியுள்ள ராசா! வன்மொழி பேசி, வசவு பாடி, பெண்களைத் தள்ளி, கோபக்கனல் தெரித்து, ஆட்கள் சூழ, ஊடகக் காரர்களின் கேள்விக்கணைகளினின்று தப்பி, காரில் ஏறி, மூன்றாம் படையில் இல்லாத மந்திரி பதவி கொடுத்த கருணாநிதியைச் சந்தித்து, அவரது ஆணையின் படி, செம்மொழி மாநாட்டு வளாகத்திர்கு வந்து நீராவை / நீரை சுத்தப்டுத்துதல், கொசு ஒழிப்பு………போன்ற துறைகளில் கவனமாக அறிவுரைகளை சொல்ல ஆரம்பித்துவிட்டார்! தனது ராடியா / ரேடார் கண்களை வைத்துக் கொண்டு, ‘குப்பைகளை போடாதே”, என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்! செம்மொழி மாநாடு: சுகாதாரத்தில் கவனம்: மத்திய அமைச்சர் ராசா அறிவுரை மே 10,2010,00:00 IST http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18248 ராசாவின் அறிவுரை: கோவை:’செம்மொழி மாநாட் டில் பல லட்சம் பேர் கூடுவார்கள்; சுகாதார பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என, மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ராசா, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராசா, கோவை வந்தார். ‘கொடிசியா’ வளாகத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கம், கண்காட்சி அரங்கம் அமைக்கப்படும் இடங்களை பார்வையிட்டார். தமிழக ஊரக தொழில் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பழனிச்சாமி, கலெக்டர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். உணவுக்கூடம், திறந்தவெளி கலையரங்கம், இணைய தள மாநாடு நடக்கும் அரங்க பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். ராசா நீரா ராடியாவிடம் கலந்தாலோசித்தாரா என்று தெரியவில்லை: செம்மொழி மாநாட்டையொட்டி நடக்கும் இணையதள மாநாட்டு பணிகள் குறித்து, கலெக்டரிடம் ஆலோசித்தார். அதன்பின், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு வெளியே, மாநாட்டுப் பந்தல் மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்கும் இடங்களை ஆய்வு செய்தார்.மாநாட்டு பந்தல் பற்றி அமைச்சரிடம், கலெக்டர் கூறுகையில், ‘பந்தல் 1000 அடி நீளம், 4000 அடி அகலம், 30 அடி உயரத்தில் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்படும். மேடை, 60 அடி நீளம், 80 அடி அகலத்தில் அமையும். மேடையின் இரு புறமும் வி.வி.ஐ.பி.,களுக்கான அறை, 16 அடிக்கு 16 அடி அளவில் தயார் செய்யப்படுகிறது. இரு புறத்திலிருந்தும் மேடைக்கு போகமுடியும்’ என்றார். கொசு, குப்பை,கொசு ஒழிப்பு பணி என்றெல்லாம் அறிவுரைக்கூறும் ராசா: மாநாடுக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் சுகாதார வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார். மாநாடு நாட்களில் குப்பை சேர்ந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, நகரம் முழுவதும் ஏராளமான குப்பை தொட்டிகளை வைக்க வேண்டுமென்று கூறிய அமைச்சர் ராசா, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீராவை, இல்லை நீரை, குடி நீரை சுத்தப் படுத்தவேண்டும் என்கிறார்: நன்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிப்பதுடன், அவை வினியோகம் செய்யப்படும் இடங்களும் சுத்தமாக இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வணிகவரித்துறை இணை கமிஷனர் ஆனந்தகுமார், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் நாச்சிமுத்து, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், துடியலூர் பேரூராட்சித் தலைவர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர். குறிச்சொற்கள்:ஆரியர், இந்திய நாட்டுப்பற்று, கனிமொழி, கனிமொழி-நீரா ராடியா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா, கருணாநிதி, கொசு ஒழிப்பு, நீரா ராடியா, நீராவை சுத்தப் படுத்துதல், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம் அமைச்சர் பதவிகள், அரசியல் ஏஜென்ட், அரசியல் தரகர், ஆண்டிமுத்து ராஜா, ஆரியர், இடைதரகர்கள், கனிமொழி, கனிமொழி-நீரா ராடியா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா, கனிமொழி-ராஜா, கருணநிதியும் கனிமொழியும், கருணாநிதி, கருணாநிதி ஆட்சி, குஷ்பு, கொசு ஒழிப்பு, செம்மொழி, செம்மொழி மாநாடு, திராவிடர், நீரா ராடியா, நீரா ராடியா-ராஜா, நீராவை சுத்தப் படுத்துதல், நீர் ஆதார அமைப்புக்கள், பூதகண்ணாடி, வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments » தமிழ் ஊடகங்களின் போலித்தனம்: கருணாநிதி ராஜாவைக் காக்கும் பின்னணி என்ன? மே 9, 2010 தமிழ் ஊடகங்களின் போலித்தனம்: கருணாநிதி ராஜாவைக் காக்கும் பின்னணி என்ன? சென்னை விமானநிலையத்தில் அத்தகைய விவகாரங்கள் நடந்த பிறகும், தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீட்டுத் தன்மையின் போக்கு வினோதமாகத்தான் இருக்கிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் மத்திய மந்திரி ஆ.ராசா … தினத் தந்தி – ‎3 மணிநேரம் முன்பு‎ ராசா ஆலோசனை நடத்தினார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா நேற்று கோவை வந்தார். பின்னர் அவர் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா. … தினத்தந்தி சொல்வது இப்படி…………………… தினமணி அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரம் இல்லை தினமணி – ‎5 மணிநேரம் முன்பு‎ ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். ராசா மீது குற்றச்சாட்டு கூறும் கட்சிகள், அதற்குரிய … அபிஷேக் மனு சிங்வி சாதாரண நேரத்தில் சட்ட நுணுக்கங்களைப் பற்றி அதிகமாகவேப் பேசக்கூடியவர், ஆனால், இப்பொழுது சொல்வதோ இப்படி……….“ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை“! அதாவது, காங்கிரஸ் ஆன மனு, சூத்திரராகிய திமுகவைக் காப்பாற்றக் கிளம்பிவிட்டது என்றும் நாளைக்கு திராவிட எழித்தாளர்கள் விளக்கம் கொடுக்கலாம்! ஆனால் மணீஸ் திவாரி, ராஜா ஏதோ கம்பெனிகளின் போராட்டத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார், இல்லை மாட்டிவிடப் பட்டுள்ளார், பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளார், என்றேல்லாம் விளக்கம் அளித்தது ஏன் என்று தெரியவில்லை. ஏனெனில் பிரச்சினையே அங்குதான் ஆரம்பித்துள்ளது. கோடிகளில் பனம் கிடைக்கும் என்றுதான் அத்துறை விலைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. கொடுத்த கோடிகளை அதிகமாக அள்ள வேண்டும் என்பதினால்தான், கம்பெனிகளே முளைத்துள்ளன, அதில் சம்பந்தப் பட்டவர்களின் பங்கு உள்ளன. பிறகு எதற்கு அத்தகைய போரில் சிக்கப் போகிறார்? காங்கிரஸின் திருவிளையாடல் சரியான வேடிக்கைத்தான்! அரசியல் அரங்கம்: ராசா பதவி விலக வேண்டுமா? தினமணி – ‎7 மே, 2010‎ ஓரு லட்சம் கோடியா? அம்மாடியோ! என்று அதிர்ச்சியில் சாமானியன் ஆடிப்போய் இருக்க, அரசியல் கட்சிகளோ வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. ஆம், ஸ்பெக்ட்ரம் ஊழல் … தினமணி மட்டும் இப்படிஇப்பிரச்சினைப் பற்றி செய்திகள் வெளியிட்டிருப்பதால், உடனே திராவிட / தமிழ் சித்தாந்திகள் “வைத்தியநாத ஐயர்” / பார்ப்பனப் பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடுவர்! ஆ. ராசா தலித் எனக் கூறி ஸ்பெக்ட்ரம் பிரச்னையை … தினமணி – ‎6 மே, 2010‎ சென்னை, மே 6: மத்திய அமைச்சர் ஆ. ராசா தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர் என்று கூறி, அவருக்கு எதிரான ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை … ஆமாம், அந்த “பாப்பாத்தி” அப்படித்தான் சொல்வார். இதோ தெரிகிறதே “பார்ப்பனீயம்” என்று ஊளையிட ஆரம்பித்து விடுவர்! ‘தலித்’: கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு! வியாழக்கிழமை, மே 6, 2010, 17:11[IST] http://thatstamil.oneindia.in/news/2010/05/06/karunanidhi-downplaying-2g-dalit-card-jayalalithaa.html&lt;!– சென்னை: தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கு காரணம், தொலைதொடர்புத் துறை அமைச்சரான ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பது தான் என்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார் கருணாநிதி! தன்னுடைய கட்சிக்காரரால் நிகழ்த்தப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை எந்த அளவுக்கு முக்கியத்துவமில்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன் தன்னிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் பிரத்யேக அறிவுரையை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா முற்றிலுமாக அவமதித்தது, ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முதலில் வருபவருக்கு முதலில் அளிப்பது என்ற கோட்பாட்டிற்கு இந்திய தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளை புறக்கணித்தது, சினிமா டிக்கெட்டை விற்பனை செய்வது போல், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்பனை செய்யும் முடிவை ராசா எடுத்திருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத் தேதியினை முன் தேதியிட்டு ராசா மாற்றியமைத்தது தவறு என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசா எடுத்த முடிவின் காரணமாக குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் கோடிட்டுக் காட்டியது, ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் கோரியது போன்ற பிரச்சனைகள் எதற்கும் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. மாறாக, ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். இது போன்ற பதிலின் மூலம், நாடாளுமன்றத்தில் ராசாவின் ராஜினாமாவைக் கோரும் தலித் தலைவர்களின் வாயை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறார். தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி. ஆனால், தன்னுடைய முந்தைய அமைச்சரவை சகாவான திமுக தலித் தலைவர் ஓ.பி.ராமனின் மைத்துனியை அழகிரி திருமணம் செய்தபோது, கருணாநிதி நிலைகுலைந்து போனதையும், அழகிரியை மதுரைக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டதையும் மூடி மறைத்துவிட்டார். இதன் காரணமாகத்தான், திமுகவில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அழகிரி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய இனத்திலேயே பெண் எடுத்த இளைய மகன் ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி. இது போன்ற தவறான எண்ணத்தையும், அறுவெறுப்பையும் தலித் இனத்தவர் மீது கொண்டுள்ள அதே கருணாநிதி தான், ஊழல் கறை படிந்துள்ள ராசாவை எதிர்த்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீது, அவர் தலித் என்பதாலேயே அவருக்கு எதிராக குரல் எழுப்புவதாக குற்றம் சுமத்துகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தன் குடும்ப கருவூலத்தில் சென்றடைந்துள்ளதை மூடி மறைத்து பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே தலித் என்ற ஆயுதத்தை கருணாநிதி பயன்படுத்துகிறார். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். ராஜ்யசபாவில் அதிமுக வெளிநடப்பு: இந் நிலையில் அமைச்சர் ராசாவைப் பதவி நீக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் இன்று அதிமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியதும், அமைச்சர் ராசா, நிரா ராடியா ஆகியோரின் உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்ட சிடிக்களையும், அதுதொடர்பாக வெளிவந்த செய்தித் தாள்களையும் அதிமுக எம்பிக்கள் காட்டி கோஷமிட்டனர். அப்போது பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன், ராசா உரையாடலை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதுதொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றப நோட்டீஸ் தந்துள்ளேன் என்றார். இதையடுத்து, அவையில் செய்தித் தாள்களையோ, சிடிக்களையோ காட்டக்கூடாது என்று அவைத் தலைவர் அன்சாரி அதிமுகவினருக்கு நினைவூட்டினார். எம்பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் என்று பலமுறை அன்சாரி கேட்டுக் கொண்டும் அதை அதிமுகவினர் ஏற்கவில்லை. ராசாவை பதவி நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் அதிமுக எம்பிக்கள் அதே கோரி்க்கையை மீண்டும் வலியுறுத்தி கோஷமிடவே, இது பொறுப்பற்ற செயல் என்று எச்சரித்த அன்சாரி, அதிமுக எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இதையடுத்து அதிமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இவ்வாறு, இதனை ஏதோ ஜெயலலிதா-கருணாநிதி பிரச்சினை மாதிரி தமிழ் ஊடகங்கள் காட்ட முயல்கின்றன. கருணாநிதி அதிகாரத்தில் இயங்கும் ஊடகங்கள், இதைப் பற்றி மூச்சுக் கூடவிடவில்லை! சரி, “தலித்” என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓட்டுவங்கி அரசியல் மட்டும் தான் குறி என்றால் கோடிக் கணக்கில் ஊழல் செய்த் பணம் எங்கே? மற்றவை…………….. பவர் புரோக்கர் நீரா ராடியா – ஜூவி ரிப்போர்ட் [ஜூனியர் விகடனில் இச்செய்தி வந்துள்ளது – நன்றியுடன் இங்கு சேர்த்துக் கொல்லப்படுகிறது] ”முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி…” – இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்வாய்ந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு… தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை. மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?’ என்று ஆ.ராசாவுடனும்… ‘அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்’ குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன. ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு! விவகாரம் அதுமட்டுமல்ல…. தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்…. ‘ஆமாம்… நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்’ என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து… பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது. அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு ‘ஆலோசகராக’ செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. ‘தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்’ என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்… ‘தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்’ என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல். மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது. ”தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!” என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க… ”தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!” என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள். நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. ‘டாப் சீக்ரெட்’, ‘கான்ஃபிடன்ஷியல்’ என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா… அதை வைத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது. நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. ”இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார். ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!” என்று கூறும் இந்த ஆவணங்கள், ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன. ”ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த ‘சேவைக்காக’ ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!” என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை! தொலைதொடர்புத் துறையின் ‘கிங்’களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் ‘சேவை’யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை ‘சாலிட்’டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா ‘லாபியிஸ்ட்’கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது. ”குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!” என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள், ”அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்… தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!” என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள். ( நன்றி: ஜூவி ) குறிச்சொற்கள்:அபிஷேக் மனு சிங்வி, ஆரியர், இந்திய நாட்டுப்பற்று, இந்தியா, கனிமொழி, கனிமொழி-நீரா ராடியா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா, கருணாநிதி, கலைஞர் செய்திகள், சன் நியுஸ் தொலைக்காட்சி, தமிழ் ஊடகங்களின் போலித்தனம், திராவிடர், நீரா ராடியா, பூதகண்ணாடி, மணீஸ் திவாரி, ராஜா, வியாபார தந்திரம், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம் அமைச்சர் பதவிகள், அரசியல் ஏஜென்ட், அரசியல் தரகர், அரசியல் ராஜதந்திரி, ஆதாரம், உண்மைகள், என்.ஆர்.ஐ பெண்மணி, ஐயர், கனிமொழி, கனிமொழி-நீரா ராடியா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா, கனிமொழி-ராஜா, கருணநிதியும் கனிமொழியும், கருணாநிதி, கருணாநிதி ஆட்சி, கருணாநிதியின் விளம்பர அரசியல், கலைஞர் செய்திகள், செம்மொழி, செம்மொழி மாநாடு, தமிழுக்கு துரோகம், நக்கீரன், நீரா ராடியா, மனு, வீரமணி, ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment » ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – III மே 8, 2010 ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – III ராஜாவின் பார்வை ராடியாவின் மேலே இருந்தாலும், கனிந்த கனிமொழியின் நெருக்கம்-ஆதரவு இருந்தாலும், மற்ற பெண்மனிகளிடம், குறிப்பாக, அந்த “ஹெட்லைன்ஸ்” பண் நிறுபர் மீது அசாத்யமான கோபமே வந்துவிட்டதாம்! ஆமாம், எந்த தைரியம் இருந்தால், டிவியில் ஒளிபரப்புவார்கள்! ராடியாவும் விடவில்லை, உடனடியாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள். ஆனால், கோர்ட் தடை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டது! ரவுடியிஸம் பண்ண வந்திருக்கிறீகளா? ராஜாவிந்குணம்-வெளிப்படுகிறது “நீங்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் மடையர்கள்“ குற்றமுள்ள நெஞ்சு குருகுறுக்கும் என்பார்கள். மடியில் கனம் இருந்தால் தான், வழியில் பயம் இருக்கும் என்பார்கள். இல்லையென்றால், அந்த பெண் நிருபர் கேட்டவுடன், ஏன் ராஜாவிர்கு அந்த அளவிர்கு கோபம் வரவேண்டும்? திராவிட அரசியல்வாதிகள் தாம் மாவீரர்கள் ஆயிற்றே? “நீதிமன்றத்தைச் சந்திக்கத் தயார்”, என்று பரையடித்து, ம்உழக்கமிடும் மறவர்கள் வழி வந்தவர்கள் ஆயிற்றே? பிரகு எதர்கு ஒரு பெண்ணைக் கண்டு அஞ்சவேண்டும்? பிறகு எதற்கு அத்தகைய நாகரிகமற்றச் செயல்? – அந்த பெண் நிருபரைப் பிடித்துத் ட்ஹள்ளுவது……………………………..சரி ராஜா அமைச்சர் தான் இப்படியென்றால், அந்த ராடியாவும் சளைத்தப் பெண்மணியாகத் தெரியவில்லை! நீரா ராடியா ‘ஹட்லைன்ஸ் டிவி” அந்த டேப்புகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது! அது பொய் என்றால், பயப்படவேண்டிய அவசியல் இல்லையே? மேலும், ராஜா-கனிமொழி முதலியோருடன் பேசிய பேச்சுகள் சட்டத்திற்கு புரம்பாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, என்று ராடியா குற்றஞ்சாட்டியுள்ளார். அப்படியென்றால், இவ்வாறெல்லாம் மந்திரி பதவிகளை வாங்கித்தரும் அளவில் கோடிகளை ஏமாற்றி, “அரசியல் விபச்சாரம்” செய்வது மட்டும் சட்டரீதியில் உள்ளதா என்பது அவர்கலுக்குத் தெரியவில்லை போலும்! உமக்கெல்லாம் சந்தோஷம் கிடைக்கக்கூடிய மாதிரி, நான் ஒன்றும் செய்திகளைக் கொண்டு வரவில்லை என்றாரே, கருணாநிதி? இந்த நிகழ்சிகள் எல்லாம் சந்தோஷம் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கின்றனவா? கோபப்படும் ராஜாவின் முகங்களே பல கதைகள் சொல்கின்றன! A-Raja-adamant-aggressive A.Raja-angry இத்தனை கோபம் தெவையா? குறிச்சொற்கள்:கனிமொழி, கனிமொழி-நீரா ராடியா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள், கனிமொழி-ராஜா, கருணாநிதி, சன் நியுஸ் தொலைக்காட்சி, திராவிட இனவெறி, திராவிடர், நாத்திகம், நீரா ராடியா, நீரா ராடியா-ராஜா, பெரியார் நாத்திகம், ராஜா, வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம் அரசியல் ஏஜென்ட், அரசியல் தரகர், கனிமொழி, கனிமொழி-நீரா ராடியா, கனிமொழி-நீரா ராடியா-ராஜா, கனிமொழி-ராஜா, கருணநிதியும் கனிமொழியும், கருணாநிதி, கருணாநிதியின் விளம்பர அரசியல், சன் நியுஸ் தொலைக்காட்சி, சோனியா மெய்னோ, தமிழகத்தில் டிவி இல்லாத வீடே இல்லை, திராவிட ஆட்சி, திராவிடர், நீரா ராடியா, பூதகண்ணாடி, ராஜா, வியாபார தந்திரம், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர வியாபாரம், வீடியோ ஒளிபரப்பிய டிவி செனல் இல் பதிவிடப்பட்டது | 6 Comments » நித்யமும் நெருடும் நித்யானந்தா, நிர்வாணானந்தா:பாவம் தமிழர்கள்! மார்ச் 15, 2010 நித்யமும் நெருடும் நித்யானந்தா:பாவம் தமிழர்கள்! இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், நித்யானந்தா தமிழ் ஊடகங்களுக்கு உரம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களைப் பற்றி கேட்க வேண்டாமே, எந்த நடிகைக்கு என்ன ஆனாலும், அதைப் பற்றி பட்டி மன்றம் நடத்தி, திரைப்ப்டத்தில் ஜோக்காக்கி, பத்மஸ்ரீ பட்டங்களையும் பெற்று விடுவர். ஆகவே, மறுபடியும் வந்து விட்டார் நித்யானந்தா! இதோ இப்பொழுதைய ஊடகங்கள் சொல்வது – நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா வீடியோ … ‎ தினத் தந்தி – 1 நாளுக்கு முன்னர் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா வீடியோ படக்காட்சி தொடர்பான வழக்கில் சரண் அடைந்த சீடர் லெனின் கருப்பன் சைதாப்பேட்டை கோர்ட்டில் … நித்யானந்தா – ரஞ்சிதா விவகாரம் …‎ தின பூமி நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ புகழ் …‎ வெப்துனியா நித்யானந்தாவிடம் ரூ.60 கோடி கேட்டு …‎ நெருடல் இணையம் Inneram.com எல்லா 13 செய்திக் கட்டுரைகளும் » வெப்துனியா நாத்திகமா? ஆத்திகமா? என்று கி … ‎ தினத் தந்தி – 1 நாளுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதா கூறியபோது, தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன் என்றும் தொடர்ந்து … வீரமணிக்கு நித்யானந்தா சவால்‎ வெப்துனியா கி.வீரமணிக்கு நித்தியானந்தா அழைப்பு!‎ Inneram.com எல்லா 3 செய்திக் கட்டுரைகளும் » வெப்துனியா சன் டிவி வெளியிட்ட வீடியோ காட்சிகள் … ‎ தின பூமி – 1 நாளுக்கு முன்னர் தன்னிடம் தொடர்பு கொண்ட ஐயப்பன் மூலம் சக்சேனாவும், நக்கீரன் கோபாலும், காமராஜும் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ரஞ்சிதா … நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி! Inneram.com – ‎10 மார்., 2010‎ நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. … ஆஹா தமிழர்களின் தொழிற்நுட்பமே அலாதிதான்! எப்பொழுதுமே பரபரப்புதான்! “சின்ன ராஜாவே சிற்றெரும்பு அடிக்கடி கடித்தது” என்றால் ஒருத்தி! ஓரகண்ணால் பார்த்தேலெ புள்ளத்தாச்சி என்றால் ஒருத்தி! அஹா வேகத்தில் மிஞ்சமுடியாது! நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் … தினகரன் – ‎10 மார்., 2010‎ சென்னை: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள சி.டி&யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்களுக்கு … ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு தினமலர் – ‎10 மார்., 2010‎ சேலம் : ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் … பாவம், இந்த ஆளுக்கு “கலர் பிளைன்டு” என்ற வியாதி போலும்! வெள்ளைக்கும், காவிக்கும் வித்தியாசம் தெரியாமல் துடிக்கிறன்! வெள்ளை யென்றால் தெரியாமல் செய்வான், காவியென்றால் “காமி” என்றதால் காட்டிக்கொண்டேயிருப்பான் போலும்! காவியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நித்யானந்தா தினகரன் – ‎12 மார்., 2010‎ சென்னை :ஆசிரம அறைக்குள் நித்யானந்தா முழு நிர்வாணமாக இருப்பது போன்ற படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது ஆபாச காட்சிகள், படங்கள் வெளியாகிவருவது பரபரப்பை அதிகரித்துள்ளது … அஹா, இனி நிர்வாணத்திலும் வென்றுவிட்டார்கள் போலும் தமிழர்கள்! ஒருவேளை நித்யானந்தா பெரியாரைப் பின்பற்றுகிறாரோ? நடிகை ரஞ்சிதா கடத்தலா? தினகரன் – ‎12 மார்., 2010‎ சென்னை: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் … பாவம் போலீஸார்………………………. இழவு, இந்த கேசையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது! நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு, ஆதரவு தகவலை சேகரிப்பதில் அரசு … தினமலர் – ‎12 மார்., 2010‎ விருதுநகர் : நித்யானந்தா ஆசிரமங்களில் உள்ள வழக்கு விவரங்கள், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியது குறித்த விவரங்களைத் தருமாறு, மாவட்ட போலீஸ் … பாவம் போலீஸார்………………………. வேறு வேலையே இல்லை போலும்…………….. இதையெல்லா சேகரிக்க வேண்டியுள்ளது! குறிச்சொற்கள்:Atheism, atheist interference, atheists, ஆத்திகம், ஆரியர், கருணாநிதி, கலைஞர் செய்திகள், சன் நியுஸ் தொலைக்காட்சி, செக்யூலார் நாத்திகம், செக்ஸ், செக்ஸ் காட்சிகள் எடுப்பது, திராவிட இனவெறி, நாத்திகம், நித்யானந்தா, பூதகண்ணாடி, பெரியார் நாத்திகம், மசாஜ், மசாஜ் செய்வது, ரஞ்சிதா, வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம், வீரமணி, வீரமணி நாத்திகம், secularism Atheism, ஆண்-பெண் புணர்ச்சி, ஆன்மீகம், ஆபாச குத்தாட்டம், ஆபாசமாக ஆட்டம், ஆரிய அம்மையார், ஆரிய ஏஜென்டு, ஆரியர், கஞ்சி, கடவுள் இல்லை, கருணாநிதி, கற்பு, கழக ஆன்மீகம், காவித்துணி அணிந்திருப்பவர்கள், குச்பு, குச்பூ, குஷ்பு, குஷ்பு செக்ஸ், குஷ்பூ, செக்ஸ், செக்ஸ் காட்சிகள் எடுப்பது, செக்ஸ் காட்சிகள் பதிவு செய்வது, செக்ஸ் விவகாரம், ஜாக்கெட், தமிழ் நடிகை, தாலி அறுப்பது, தாலி கட்டுவது, தாலி கழட்டுவது, தாலி வெட்டுவது, திராவிட ஆட்சி, திராவிட இயக்கமும் ஆதிபராசக்தி இயக்கமும், திராவிட நம்பிக்கைகள், திராவிட நாத்திகம், திராவிட புரோகிதர்கள், திராவிட மாயை, திராவிடர், தூஷணம், நித்தியானந்தா, நித்யானந்தா, பெரியார், மனநிலை, மனு, மனு தாக்கல், மனுதாரர், யோகா-செக்ஸ், ரஞ்சிதா, ரஞ்சிதா செக்ஸ், விரகம், விரசம், விரயம், விளம்பர வியாபாரம், வீடியோ ஒளிபரப்பிய டிவி செனல், வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தா, ஸ்ரீமன் கருணாநிதி, ஸ்ரீமான் நாயக்கர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments » கடவுளர்களை ஏமாற்றும் நம்பிக்கையாளர்கள்! மார்ச் 14, 2010 நாத்திகனாம், கிருத்துவனாம், பௌத்தனாம், இன்று முகமதியனாம்! இல்லை, முஸ்லீமாம், ஆமாம் அதுவும் பெயர் மாறுகிறது! ஒரே மனித பிறவியலில் இப்படி பல கடவுளர்களை ஏமாற்றும் இவன் ஒரு “நம்பிக்கையாளனா?” அத்தகைய மதமாறிகளை ஏற்கும் மதத்தின் கொள்கை என்ன? Indian atheist embraces Islam Dr. Periyadarshan, an Indian professor, became a Muslim at a Dawa center in Riyadh on Thursday. (AN Photo) By MD RASOOLDEEN | ARAB NEWS Published: Mar 12, 2010 23:25 Updated: Mar 13, 2010 18:14 http://arabnews.com/saudiarabia/article29180.eceRIYADH: A well-known Indian psychotherapist embraced Islam on Thursday. Dr. Periyadarshan, who has changed his name to Abdullah, told Arab News Friday that Islam is the only religion in the world that follows a book directly revealed from God. He said that as a student of comparative religions he believes books of other faiths have not been directly revealed to mankind from God. He said the Holy Qur’an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammed (pbuh) from Almighty Allah. Dr. Abdullah is a visiting professor at the University of California in Los Angeles. He also acted in the famous Tamil film “Karuthamma” about the killing of newborn baby girls in some remote villages in India. The production received national award from the Indian government. “I was well known in India for my atheist theology and later I became to realize that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter,” he said. Dr. Abdullah will be performing Umrah on Saturday on his first visit to the holy cities of Makkah and Madinah. குறிச்சொற்கள்:Atheism, atheist interference, இந்துவிரோத பேச்சுகள், சரித்திர புரட்டுகள், சித்தாந்த முரண்பாடு, செக்யூலார் நாத்திகம், நாத்திகம், பெரியார் நாத்திகம், பெரியார்தாசன், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம், வீரமணி நாத்திகம், God, religion, secularism Atheism, atheist interference in belivers, அம்பேத்கர், கழக ஆன்மீகம், சடங்குகள், சட்டம் நீதி நிலை, சரித்திர புரட்டு, திராவிட இயக்கமும் முஸ்லீம்களும், திராவிட நம்பிக்கைகள், திராவிட நாத்திகம், திராவிடமும் தமிழ் முஸ்லீம்களும், பெரியாரும் ஜின்னாவும், பொய், மதம் மாற்றம், மனநிலை, மனோதத்துவம், வழு, வியாபார தந்திரம், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர வியாபாரம், வேதபிரகாஷ், God, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 6 Comments » நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு? மார்ச் 7, 2010 நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு? http://thatstamil.oneindia.in/movies/specials/2010/03/06-ranjitha-refuses-go-against-nithyantha.html இந்த செய்தியே வேடிக்கையாக இருக்கிறது. இதுவரைக்கும் அந்த சாமியாரைப் பற்றி பரபரப்பு ஏற்படுத்திவிட்டு, இப்போழுது ஏதோ அயல்நாட்டவர்களில் சதி என்பது போல குறிப்பிடுவது வியப்பாகவே உள்ளது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்! நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது. நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார். ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம். மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம். இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள். இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. 32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம். அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள். இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது. குறிச்சொற்கள்:Atheism, atheist interference, கடவுள், கருணாநிதி, செக்யூலார் நாத்திகம், நித்யானந்தா, பெரியார் நாத்திகம், ரஞ்சிதா, வியாபார தந்திரம், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம், secularism ஆண்-பெண் புணர்ச்சி, கருணாநிதி ஆட்சி, கழக ஆன்மீகம், சரஸ்வதி, செக்ஸ், செக்ஸ் காட்சிகள் எடுப்பது, செக்ஸ் காட்சிகள் பதிவு செய்வது, தமிழ் நடிகை, திராவிட ஆட்சி, நித்யானந்தா, பூதகண்ணாடி, மனோதத்துவம், ரஞ்சிதா, விரகம், விரசம், விரயம், விளம்பர வியாபாரம், வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment » கருணாநிதிக்கு நோபல் பரிசு! நவம்பர் 18, 2009 நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதற்காக முதல்வர் கலைஞரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு [விடுதலை 18-11-2009, பக்கம்.3] இதை பதிவு செய்தது எங்கே என்று தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை, இன்று (11-07-2010) யதேச்சையாகக் கிடைத்தது. அரசியல் எப்படியெல்லாம், வேலை செய்யும் என்பதற்கு இன்னொரு உதாரணம்! கோவை, நவ. 18_- நோபல் பரிசுக்கு பரிந்துரைப்ப-தற்-காக முதல்வர் கலைஞ-ரின் படைப்புகளை ஆங்-கிலத்தில் மொழி பெயர்க்-கும் பணி முடிவடைந்தது. டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் நடை-பெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் பிர-திபா பாட்டீல் இப்புத்த-கங்களை வெளியிடு-கிறார். முதல்வர் கலைஞரின் நூல்களை, அனைவரை-யும் வாசிக்கச் செய்யவும், நோபல் பரிசுக்கு பரிந்-துரை செய்ய வசதியாக, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பொறுப்பை, பாரதியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்-தர் க.திருவாசகம் செய்து வந்தார். பல்கலையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்-பட்டு, பணிகள் நடை-பெற்று வந்தன.மொழி பெயர்ப்புப் பணிகள் நிறைவு பெற்று விட்ட-தால், டிசம்பர் மாத இறுதியில் இவற்றை வெளியிட முடிவு செய்-யப்-பட்டுள்ளது. தொல்காப்-பியப் பூங்கா, கவிதை மழை (மூன்று தொகுதி-கள்), சங்கத் தமிழ், பொன்னர் சங்கர், தென்-பாண்டிச் சிங்கம், அனார்க்-கலி (ஓரங்க நாடகம்), பாயும்புலி பண்டாரக-வன்னியன், உரைநடை-கள், பராசக்தி, மனோ-கரா, சிறுகதைகள் ஆகிய 12 நூல்கள் வெளியிடப்-படவுள்ளன. சென்னைப் பல்கலை அரங்கத்தில் நடைபெறவுள்ள விழா-வில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நூல்-களை வெளியிடவுள்ள-தாக, பாரதியார் பல்-கலைக் கழக துணை-வேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதியின் படைப்புகள் மொழிபெயர்ப்பு குழு தினமலர், பதிவு செய்த நாள்: ஜன 01,1970 05:30 பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் 12 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதி ஒப்புதல் தெரிவித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலையின் ஆட்சிக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளையொட்டி, அவரது இலக்கிய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் திருவாசகம், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து இதற்கான ஒப்புதல் பெற்றார். மொழிமாற்றம் செய்ய 12 பேர் அடங்கிய வல்லுனர் குழுவும், முதல்வர் சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டது. குழுவின் தலைவராக துணைவேந்தர் திருவாசகமும், துணைத் தலைவராக கவிஞர் வைரமுத்துவும் செயல்படுவர். குழு உறுப்பினர்களாக, பேராசிரியர்கள் அகஸ்தியலிங்கம், மருதநாயகம், முருகன், பழனிசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ரமணி ஆகியோர் மொழி மாற்றுத் துறை வல்லுனர்கள் சார்பிலும், கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன், கவிஞர் கயல்விழி ஆகியோர் கவிஞர்கள் சார்பாகவும், பாரதியார் பல்கலையின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ரவிசந்திரன், இலக்கியத் துறை பேராசிரியர் சண்முகம் ஆகியோர் பல்கலைகள் சார்பாகவும் இடம் பெற்றுள்ளனர். மொழிமாற்றுப் பணிகள், முழு நேரப் பணியாக செயல்படுத்தப்படும். இதற்கென பல்கலையில் தனி அலுவலகம் செயல்படும். விவர்சனம்: முன்பு கரு ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை வெளிவந்தது. ஆனால், அப்போது காங்கிரஸ்காரகளே அத்தகைய எண்ணத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், கரு பல தடவைகள் டில்லிக்குச் சென்று தனது அரசியல்-அழுத்தத்தை உபயோகப் படுத்திப் பார்த்தார். கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து அதக்தகைய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டைத்தவிர, மற்ற மாநிலங்களில், கருவிற்கு ஒருதேசியத் தலைவர் என்ற உருவம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவரைப்பற்றி பற்பல கருத்துகள் நிலவி வந்தன- குறிச்சொற்கள்:இந்திய நாட்டுப்பற்று, இந்துவிரோத பேச்சுகள், கனிமொழி, கருணாநிதிக்கு நோபல் பரிசு, கலைஞர் செய்திகள், சன் நியுஸ் தொலைக்காட்சி, சரித்திர புரட்டுகள், சித்தாந்த முரண்பாடு, செக்யூலார் நாத்திகம், திராவிட இனவெறி, திராவிடர், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், விளம்பர ஆர்ப்பாட்டம், விளம்பர வியாபாரம், வீரமணி நாத்திகம் அரசியல் ஏஜென்ட், அரசியல் தரகர், அரசியல் ராஜதந்திரி, ஆரியர், இந்துவிரோத திமுக-திக, இனவாதம், இனவெறி, கனிமொழி, கருணநிதியும் கனிமொழியும், கருணாநிதி, கருணாநிதி ஆட்சி, கருணாநிதிக்கு நோபல் பரிசு, கருணாநிதியின் விளம்பர அரசியல், கலைஞர் செய்திகள், குஷ்பு, சரித்திர புரட்டு, சரித்திரத்தை மறைத்தல், தமிழுக்கு எதிராக செய்யும் துரோகம், தமிழுக்கு துரோகம், தமிழுக்குத் துரோகம், திராவிட நம்பிக்கைகள், திராவிட நாத்திகம், திராவிடர், விளம்பர வியாபாரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments » அமாவாசையும், அப்துல் காதரும் – திருப்பதியும், நேபாளமும்! ஒக்ரோபர் 31, 2009 ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் முன் மறியல்! சனி, 31 அக்டோபர் 2009( 16:49 IST ) http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/31/1091031073_1.htm மகிந்தவின் வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! தமிழினப் படையணியைச் சேர்ந்த 30 பேர் கைது! http://www.pathivu.com/news/3955/54/30.aspx நேபாளத்தில் “புனிதப் பயணம்” மேற்கொண்டிருந்த ராஜபக்சே திருப்பதிக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பயணம் குறித்த தகவல் படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், நேற்று முன்தினம், இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் சித்தூர் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்திரியுடன் ராஜபக்சேவுக்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காத்மாண்டுவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ராஜபக்சே ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் அங்கிருந்து திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று பிற்பகலில் திருப்பதி கோவிலில் வெங்கடாசலபதியை அவர் தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கார் செல்லும் வழி நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். http://thatstamil.oneindia.in/news/2009/10/31/tn-rajapakshe-to-visit-tirupathi-today.html சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் வருகையைக் கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு ‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் – ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்காதே! – திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு! போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைத் தாங்கியிருந்தனர். – ஒழிக ஒழிக சிங்கள நாயே ஒழிக, கொலை வெறியனே ஒழிக – கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா? – இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா? – முடியாது முடியாது கடவுளால முடியாது – விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம் சிங்கள நாயே விரட்டியடிப்போம் ஆகிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திலும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். குறித்த இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். |சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது” என்பதே வேடிக்கையாக உள்ளது. அவர்கள் திருப்பதிக்கேச் சென்று தடுத்திருக்கலாமே? ‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு திரண்டனர். அவர்கள் எல்லாம், ஏதோ “சாமி எதிர்ப்பு கும்பலைப்”போன்றுதான் செயல்பட்டார்கள்! திருப்பதி கோயிலிற்கு ராஜபக்ச வருவதைக் கண்டித்து சென்னையில் நடந்த இந்த மறியல் அங்கு “பெரும் பரபரப்பை” ஏற்படுத்தியது. ஆமாம், நேபாளத்திர்கு சென்றபோது, பசுபதிநாதரை வழிபட்டாரா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சிதம்பரத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்! ———————————————————————————————————————————– Rajapaksa in Tirumala; prays for permanent peace http://beta.thehindu.com/news/states/andhra-pradesh/article41446.ece?homepage=true Special Arrangement Sri Lankan President Mahinda Rajapaksa and his wife Shiranthi Rajapaksa offer prayers at the ‘Dhwaja Sthambam’ inside the Sri Venkateswara temple complex at Tirumala on Saturday. Sri Lankan President Mahinda Rajapaksa on Saturday offered prayers at the famous hill temple of Lord Venkateswara here. He was accompanied by his wife Shiranthi Rajapaksa and a forty member official delegation. Talking to mediapersons, President Rajapaksa said that he had come here to pray for permanent peace and development in Sri Lanka. “When I visited the temple last time, I had prayed for peace in the war-torn country. Now that my prayers have been answered, I have come here for the second time to pray for permanent peace and development ,” he added. Unprecedented security arrangements were made by the district police administration for the President’s visit and media persons were kept at a distance from the the main temple complex and Padmavathi Guest House, where the entourage stayed. Even though officials ruled out the possibility of any interaction with the President in view of security considerations, a smiling Mr. Rajapaksa gently waved towards the media gallery and stopped for a while. When asked for his comments on the LTTE and its chances of resurgence apart from the safety of the Tamils, he replied that he was here only for ’peace’. Earlier, on his arrival at the temple’s mahadwaram, he was received with traditional honours by the officials and priests, and led into the sanctum sanctorum. He stood in front of the main deity for about ten minutes and offered his prayers. After going round the temple, he made his offerings into the temple `hundi’. Soon after the darshan, the Sri Lankan President left for his country by a special aircraft from Tirupathi. Tirumala Tirupati Devasthanams (TTD) Chairman D. K. Adikesavulu, Executive Officer I. Y. R. Krishna Rao, Anantapur Range DIG of Police Sujatha Rao and Superintendent of Police Laxmi Reddy received the dignitary upon arriving at the guest house. 1. திரூபதியில் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, பிரியங்கா முதலியோர் கூட சாமி கும்பிட்டுள்ளனர்! அப்பொழுது ஏன் தி.நகர் அல்லது வேறு இடத்தில் இம்மாதிரி மறியல் / ஆர்பாட்டம் செய்யவில்லை? 2. மாவோயிஸ்டு நண்பர்களிடம் சொல்லி, நேபாளத்திற்கே வரவிடாமல் தடுத்திருக்கலாமே? 3. அங்கு பசுபதிநாதரை வழிபட்டாரா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சிதம்பரத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்! 4. புத்தர் பிறந்த இடமான லும்பினியில் வழிபட்டுள்ளார். பிறகு ஏன் புத்தமடாலயங்கள் முன்பெல்லாம் ஆர்பாட்டம் செய்யக் கூடாது? 5. ஏதோ “தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது” போல எதற்கு ஆர்ப்பாட்டம்? 6. வீரமணி கேஸ் போடுவாரே, ஏன் போடவில்லை? மறந்து விட்டாரா? குறிச்சொற்கள்:சித்தாந்த முரண்பாடு, பாரபட்ச அரசியல், விளம்பர ஆர்ப்பாட்டம் Uncategorized இல் பதிவிடப்பட்டது | 12 Comments » அண்மைய பின்னூட்டங்கள் ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash அதிகளவு சொடுக்குகள் tamil.thehindu.com/india/… vasiyam.co.in/en/HOME src83.blogspot.in/2016/12… ujiladevi.in tamil.asianetnews.com/tam… tamil.webdunia.com/articl… sivatemple.wordpress.com/… tamil.oneindia.com/news/c… dravidianatheism.files.wo… dravidianatheism.files.wo… Blogroll WordPress.com WordPress.org காப்பகம் ஒக்ரோபர் 2022 ஏப்ரல் 2022 ஜனவரி 2022 நவம்பர் 2021 ஒக்ரோபர் 2021 செப்ரெம்பர் 2021 ஜனவரி 2021 நவம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 நவம்பர் 2019 செப்ரெம்பர் 2019 மே 2019 திசெம்பர் 2018 செப்ரெம்பர் 2018 மார்ச் 2018 ஓகஸ்ட் 2017 மார்ச் 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 ஏப்ரல் 2015 ஜனவரி 2015 ஒக்ரோபர் 2014 மே 2014 மார்ச் 2014 திசெம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 ஏப்ரல் 2013 பிப்ரவரி 2013 ஒக்ரோபர் 2012 மார்ச் 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 மே 2007 முன்னணி இடுகைகள் குருக்களின் காமவிளையாட்டு! மின்னஞ்சல் சந்தாதாரராக‌.... Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! Join 5,004 other followers Atheism atheist interference atheists God religion secularism அண்ணாதுரை அம்பேத்கர் அவதூறு ஆரிய-திராவிட போராட்டம் ஆரிய-திராவிட போர் ஆரிய அம்மையார் ஆரியன் ஆரிய படையெடுப்பு சித்தாந்தம் ஆரிய மாயை ஆரியம் ஆரியர் ஆவி இந்திய நாட்டுப்பற்று இந்தியா இந்து-விரோத வெளிப்பாடு இந்து-விரோதிகள் இந்துவிரோத பேச்சுகள் இந்து விரோதம் இந்து விரோதி ஈவேரா கடவுள் கனிமொழி கருணாநிதி கலைஞர் செய்திகள் கால்டுவெல் குஷ்பு சன் நியுஸ் தொலைக்காட்சி சரித்திர புரட்டுகள் சித்தாந்த முரண்பாடு சிலை உடைப்பு சூனியம் செக்யூலார் நாத்திகம் செக்ஸ் செக்ஸ் காட்சிகள் எடுப்பது தந்திரம் தமிழ் தாலி திமுக திராவிட அரசியல் திராவிட இனவெறி திராவிட இயக்கம் திராவிடன் திராவிட மாயை திராவிடம் திராவிடர் திராவிடர் கழகம் நாத்திக சிலை நாத்திகம் நாத்திகர் நித்யானந்தா பார்ப்பனீயம் பூதகண்ணாடி பெரியாரிசம் பெரியார் பெரியார் சிலை பெரியார் நாத்திகம் மணியம்மை மந்திரம் மேனாட்டவர் ஆராய்ச்சி ரஞ்சிதா ரம்ஜான் கஞ்சி குடித்தல் வழக்கு வியாபார தந்திரம் வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும் விளம்பர ஆர்ப்பாட்டம் விளம்பர வியாபாரம் வீரமணி வீரமணி நாத்திகம் ஸ்டாலின்
ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. Organization fighting for Human Rights since 1989. Home ஆவணங்கள் எம்மைப் பற்றி ஐ.நா. பிரகடனம் சட்டங்கள் தலையிடுக தீர்ப்புகள் வெளியீடுகள் ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! October 29, 2010 மக்கள் உரிமைகள் செய்திகள், தீர்ப்புகள், நீதிபதி, மீறல்கள் 0 சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு நின்றிருந்த அவரை ஆத்தூரைச் சேர்ந்த விபச்சாரம் நடத்தி வரும் கவிதா, ஆனந்தன் என்பவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பிறகு அவர்கள் ரீட்டா மேரியிடம், உன்னை பாதுகாப்பான மகளிர் விடுதியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர்களுடன் ரீட்டா மேரி புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் இருந்து பேருந்தில் ரீட்டா மேரியை அவர்கள் திண்டிவனத்துக்கு கடத்திச் சென்றனர். திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி என்ற இரண்டு பெண்கள் விபசார விடுதி நடத்தி வந்தனர். அவர்களிடம் ரீட்டா மேரியை 12 ஆயிரம் ரூபாய்க்கு கவிதாவும் ஆனந்தனும் விற்று விட்டனர். சாந்தி, ஈஸ்வரிக்கு துணையாக ஆனந்தராஜ் என்பவர் இருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். அங்கு ரீட்டா மேரியை சந்தித்த செஞ்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் ரீட்டா மேரியை விபசார கும்பலிடம் இருந்து பிரித்து தப்ப வைத்தனர். இதை அறிந்ததும் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்திக்கும் ஈஸ்வரிக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்தி, ஈஸ்வரி இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல ரீட்டா மேரி மீது சட்ட விரோதமாக லாட்ஜில் தங்கி இருந்து விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரீட்டா மேரியை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். பிறகு செஞ்சியில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பலர் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்ததால், ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்ட பெண் நீதிபதி சந்தேகப்பட்டு, ரீட்டா மேரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனையில் ரீட்டா மேரி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீதும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து செஞ்சி கிளை சிறைக் காவலர்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரீட்டா மேரியை விபசாரத்தில் தள்ளிய கவிதா, ஈஸ்வரி, சாந்தி, ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரீட்டா மேரியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் பற்றி அப்போது ஐ.ஜி.யாக இருந்த திலகவதி விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்பேரில் ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் கொடுமை நடந்ததை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி தயாளன் ரீட்டா மேரி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சிறை காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர்களான சேகர், முருகேசன் விடுவிக்கப்பட்டனர். விபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவரும் ரீட்டா மேரியை கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கியது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களுக்கு துணைப் புரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட போது அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளை கழித்திருந்தனர். இதனால் அவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரவணன் ‘ரீட்டா மேரியை 4 சிறைக் காவலர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரீட்டா மேரி அடைக்கப்பட்டிருந்த பக்கத்து அறை கைதி சாட்சியாக உள்ளார். ரீட்டா மேரியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி அவர் தெளிவாக கூறி உள்ளார். எனவே, நான்கு சிறைக் காவலர்களுக்கும் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான். அதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் இன்று (29.10.2010) தீர்ப்பளித்தார். அப்போது 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களில் லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். சிறைக் காவலர்கள் ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு ரீட்டா மேரிக்கு நீதிக் கிடைக்கப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். Previous பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்! Next பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை! Be the first to comment Leave a Reply Your email address will not be published. Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. 8 + two = Δ Search for: Categories Uncategorized அஞ்சலி அறிக்கைகள் இந்துத்துவம் இருளர் ஊடக அறிக்கைகள் ஊழல் ஐ.நா.பிரகடனம் கட்டுரை கல்வி சட்டங்கள் சமூக நீதி செய்திகள் தீர்ப்புகள் தொழிற்சங்கம் நிகழ்வுகள் நீதித்துறை நீதிபதி பத்தி புகார் போராட்டங்கள் மீறல்கள் வழக்குகள் வாக்குமூலங்கள் வெளியீடுகள் பிற தளங்கள் கோ.சுகுமாரன் வலைப்பூ மக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம் அண்மைப் பதிவுகள் குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்! திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்! போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்! பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது! பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெட்டகம் பெட்டகம் Select Month November 2022 (3) October 2022 (1) September 2022 (1) August 2022 (1) July 2022 (3) June 2022 (2) May 2022 (2) April 2022 (4) February 2022 (2) January 2022 (3) December 2021 (2) November 2021 (2) October 2021 (3) September 2021 (3) August 2021 (2) July 2021 (3) June 2021 (5) April 2021 (2) February 2021 (2) January 2021 (1) November 2020 (2) October 2020 (4) September 2020 (3) August 2020 (2) September 2019 (3) August 2019 (3) May 2019 (2) February 2019 (1) January 2019 (2) December 2018 (3) November 2018 (2) October 2018 (6) September 2018 (1) July 2018 (3) June 2018 (2) May 2018 (9) February 2018 (1) January 2018 (1) November 2017 (1) October 2017 (1) September 2017 (1) August 2017 (2) July 2017 (4) May 2017 (2) April 2017 (2) March 2017 (2) February 2017 (4) September 2016 (3) August 2016 (1) May 2016 (2) January 2016 (2) December 2015 (1) September 2015 (2) August 2015 (1) July 2015 (2) June 2015 (3) May 2015 (3) April 2015 (2) January 2015 (7) December 2014 (2) November 2014 (1) October 2014 (2) September 2014 (2) July 2014 (2) June 2014 (1) May 2014 (2) April 2014 (3) February 2014 (3) January 2014 (8) December 2013 (4) November 2013 (2) October 2013 (1) September 2013 (4) July 2013 (2) June 2013 (4) May 2013 (1) April 2013 (2) March 2013 (4) February 2013 (6) December 2012 (2) November 2012 (3) October 2012 (1) September 2012 (2) August 2012 (5) July 2012 (1) June 2012 (4) May 2012 (2) April 2012 (2) March 2012 (2) February 2012 (5) January 2012 (2) November 2011 (5) October 2011 (4) September 2011 (2) August 2011 (1) June 2011 (1) May 2011 (3) April 2011 (4) March 2011 (2) February 2011 (1) January 2011 (6) December 2010 (6) November 2010 (7) October 2010 (10) September 2010 (4) August 2010 (5) July 2010 (2) June 2010 (5) May 2010 (2) April 2010 (3) March 2010 (3) February 2010 (5) January 2010 (2) December 2009 (2) November 2009 (3) October 2009 (3) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (1) April 2009 (1) February 2009 (1) December 2008 (4) November 2008 (3) October 2008 (4) September 2008 (3) August 2008 (1) July 2008 (2) March 2008 (2) February 2008 (3) January 2008 (2) December 2007 (1) November 2007 (1) September 2007 (2) July 2007 (1) January 2007 (1) December 2006 (1) November 2006 (3) October 2006 (1) August 2006 (1) July 2006 (1) January 2006 (2) October 2005 (1) December 1998 (1) November 1998 (1) June 1998 (1) May 1998 (1) February 1998 (2) January 1998 (2) January 1997 (1) November 1989 (1) December 1979 (1) January 1967 (1) கருத்துக்கள் Sathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்! Nivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது… vijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை! Vasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்! raj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது… vkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை madhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது… solan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை Dinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை Rajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை! siva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை BALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?” நூல் வெளிவந்துவிட்டது balasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்!
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். என்றும் நினைவில் இருக்கும் இரு நாட்களாக எனக்கே எனக்கானதாக ஒரு புதிய அனுபவமாக இருந்தது – நான் படித்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை நேரில் காணும் ஏற்பட்ட ஒரு மெல்லிய தயக்கம் கலந்த மகிழ்ச்சி சொல்லில் விவரிக்க முடியாதது – தேவதேவன் அத்தனை அமளியில் வாசித்து கொண்டிருந்தார் . சற்று தயங்கியபடி உங்களிடம் பேசத் தொடங்கிய போது நீங்கள் அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியை அளித்தது. சரவணகார்த்திகேயன் […] admin December 31, 2018 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். என்றும் நினைவில் இருக்கும் இரு நாட்களாக எனக்கே எனக்கானதாக ஒரு புதிய அனுபவமாக இருந்தது – நான் படித்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை நேரில் காணும் ஏற்பட்ட ஒரு மெல்லிய தயக்கம் கலந்த மகிழ்ச்சி சொல்லில் விவரிக்க முடியாதது – தேவதேவன் அத்தனை அமளியில் வாசித்து கொண்டிருந்தார் . சற்று தயங்கியபடி உங்களிடம் பேசத் தொடங்கிய போது நீங்கள் அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியை அளித்தது. சரவணகார்த்திகேயன் – கலைச்செல்வி அரங்கு இரு எல்லைகளை கண்டது போல. சரவணகார்த்திகேயன் பெரும்பாலும் எழுதுவது சமூக ஊடங்கங்களில். உடனுக்கு உடன் விமர்சனம் செய்யப்படுவது அவர் எழுத்துக்கள். கேள்விகளின் தொனியை மடையை ஓரளவு அறிந்தே இருந்தார் – சமூக ஊடக எழுத்து Vs இலக்கிய எழுத்து என்ற இருமை வழி கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டன. தனிப் பேச்சில் நடப்பு கால எழுத்துகளை அதிகம் வாசித்தது இல்லை எனவும் – அலுவல் போக கிடைக்கும் நேரங்களில் எழுதுவதை மட்டுமே செய்ய இயல்கிறது என்றும் கூறினார் கலைச்செல்வி அவர்கள் நேர்எதிர் . ஓரளவுக்கே வாசிக்கப்பட்டு . அந்த ஒரு சில வாசகர்களின் கருத்துக்களை. விமர்சனங்களை முதன் முறையாக நேர் பேச்சில் எதிர் கொள்ளும் அந்த கன்னிப்பதட்டம் அழகு – பல முறை உடைந்து அழுது விடுவது போல் – முன்னொரு காலத்தின் ஒரு பெரிய இடரான மனநிலையை எழுத்தின் வழி கடந்த பெருமிதத்தை பதட்டத்துடன் பல முறை கூறினார் – நீங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழி கலைச்செல்வி அவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி சரவணன் சந்திரன் – மிகுந்த பதட்டமான மனநிலையில் இருந்தார் – ரோலக்ஸ் வாட்ச் . சுபிட்ச முருகன் குறித்து சிறிது நேரம் உரையாட முடிந்தது – அவரது நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள். பாத்திரங்களின் இலக்குகள் பெரும்பாலும் என் வயதினிற்கு சம்பந்தப்பட்ட கனவுகளாய் அதே நேரத்தில் நிலப் பரப்பில் கண்டிராத இடங்கள் வந்தபடியே இருக்கும் நகரத்தில் இருக்கும் உயர் மதுக்குடி கிளப் களும் . எங்கோ தூர தேசத்திலிருக்கும் தைமூரும் . முன்பின் பார்த்திராத இடங்கள் நகரத்து நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாத ஒரு களத்தை கொண்டிருக்கும். இதன் காரணமாகவே பணம் குறித்த கேள்வியை ஆன்மீகத்துடன் சேர்த்து குளறி ஒரு கேள்வியை கேட்டேன். சரவணன் சந்திரன் ஊடகம் குறித்து அநேகமாக மறந்து விட்டதாக கூறி ஊடக ஞாபகங்களை கூறியபடியே வந்தார் . இந்த முரணும் ஒரு அழகு. அவர் பேசியதில் முக்கியமாக பட்டது இன்று நிறுவனங்களில் இருக்கும் தொடர் கண்காணிப்பு – வேலை செய்பவர்களை தொடர்ந்து (ஆரோக்கியமான ( யாருக்கு? ) ) பதட்டத்தில் வைத்திருப்பது பற்றி – இது என் அனுபவத்தில் கண்ட உண்மை – இது சம காலத்திற்கே உரிய சிக்கல் – தொழில் நுட்ப உதவியுடன் தொடர் தகவல் சேர்க்கை மற்றும் வேலை செய்பவர்களின் பயனுள்ள அலுவல் நேரம் தொடர்ந்து கணக்கிடப் படுகிறது . நம்மவர்கள் இந்த தொழில் நுட்ப ஜில்லாலங்கடியை அவர்களுக்கே உரிய முறையில் சமாளித்து வருகின்றனர் – சரவணன் சந்திரன் அவர்களின் இந்த கருத்தை ” ராஜ் கௌதமன் அவர்கள் பேச்சினூடே குறிப்பிட்ட ” owner is absent there is no firm ” என்ற கருத்துடன் இணைத்து புரிந்து கொள்ளலாம். CEO முதல் தொழிலாளி வரை சம்பளக்காரர்களை நிறுவி. தொடர் இலக்குகள் மூலம் ஒரு வித தானியங்கி லாப எந்திரமாக பெரிய நிறுவனங்கள் அனைத்தும் செயல் பட்டு வருகின்றன நரன். சாம்ராஜ் அரங்கு ஒரு நகைச்சுவை அரங்கு போல் மாறிவிட்டது . நரன் எவ்வளவு தான் சீரியஸ்(?)ஆக பேச முயன்றாலும் சாம்ராஜ் மீண்டும் சிரிப்பிற்கே வந்தார் . நடுவில் அவர் கூறிய விஷயங்கள் இத்தனை சிரிப்பின் அடியில் உள்ள சிறு கசப்பினை காட்டியது. கவிஞர் இசை அரங்களிலுள்ள இன்னொரு நபருக்கு ” சாம்ராஜ் ” ஆடிப் போகும் அளவுக்கு கஷ்டமான கேள்விகளை கேட்க சொன்னார் . கவிஞர் இசை அவர்களை சந்தித்தில் பெரு மகிழ்ச்சி . ” பழைய யானைக் கடை” புத்தகத்தை பள்ளி அறிமுக நூலக வைக்கலாம் என்று கூறினேன் ” சிரித்து விட்டு அந்த புத்தகம் எப்படி உங்கள் கையில் வந்ததோ அது போல் போல் அவர்களையும் சென்றடையும் என்று கூறினார். தேவிபாரதி அவர்களின் அரங்கு கச்சிதமாக இருந்தது . சமகாலத்தின் முக்கிய பிரச்சனையாக ” அவநம்பிக்கை”இருப்பது குறித்து கூறினார் – அனைத்தும் இருந்தும் ஒரு வித நம்பிக்கையின்மை நிலவுவதை பற்றிக் கூறினார் -சரவணன் சந்திரன் முந்தைய அரங்கில் ” குற்றவுணர்ச்சி” மற்றும் பயம் குறித்து கூறி இதுவே சமகாலத்தின் தலையாயபிரச்னை என்று கூறியதையும் இணைத்து புரிந்துக் கொள்ளலாம். நட்ராஜ் மகராஜ் தோன்றிய விதம் அருமை . நிழலின்தனிமை என்னுள் காட்சியாகவே பதிந்துள்ளது . நாயகன் தனது ஸ்கூட்டரில் அலைந்து கொண்டே தன் வாழ்வின்அர்த்தத்தை தேடி முடிவில் அடையும் இடம் எந்த ஒரு தீவிரமான விஷயமும் ஓரளவுக்கு மேல் அர்த்தமற்று நிற்கும்தருணம் . இவ்வாறு தீவிரங்களும் புனிதங்களும் அற்ற உலகில் பிடி ஏதுமற்று இருக்கும் நாயகர்கள் குறித்தே சரவணன்சந்திரன்களும் லட்சுமி சரவணகுமாரும் எழுதுகின்றனர் . அவர்கள் மரபு நோக்கி திரும்புவதும் எதேச்சை அல்ல (கொமோரா . சுபிட்ச முருகன்). லீனா அவர்களின் அரங்கு கலைச்செல்வி அரங்கின் எதிர் பதமாக அமைந்தது – லீனா அளித்த பதில்கள் அவர் ஏற்கனவேவைத்திருந்த ஸ்டாக் பதில்கள் .இதற்கு அவர் நீங்கள் ஸ்டாக் கேள்விகள் கேட்டால் ஸ்டாக் பதில்கள் கிடைக்கும்என்பது போல் கூறினார் – லட்சுமி மணிவண்ணன் உட்பட பலர் அவரிடம் இறைஞ்சியது எந்த தரப்பிலும் இல்லாதஒரு வாசகனிடம் நீங்கள் கூற வருவது என்ன என்பது தான். அத்தகைய அப்பழுக்கற்ற வாசகன் இல்லை என்றபோதிலும் . வாசகனும் ஒரு ( மனிதன்) புனைய தெரிந்த ஒரு விலங்கு ( ராஜ் கௌதமன் பேச்சினூடே கூறியது ) என்றபோதிலும் அவரது தீவிரம் மேலும் ஆண் வாசகர்களை “டென்ஷன்” பண்ணியது . கவிதைகள் என்று வருகையில் “தேவதேவன்” குறித்தோ “இசை” குறித்தோ சராசரி வாசகன் கொண்டிருக்கும் மனப் பதிவு ஒட்டுமொத்தமானது தானே?பெரும்பாலும். குறிப்பிட்ட வரிகள் வேண்டுமானால் நினைவிருக்கலாம் . குறிப்பிட்ட கவிதை குறித்து எதுவும்கேட்கவில்லை என்ற லீனாவின் வாதம் ஓரளவிற்கே சரி –அவர் அதிரடியாக தெரிவித்த கருத்துக்கள் சரிஅன்று. அவ்வாறு எந்த தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆண் பிரதி என்று குறிப்பிடுகிறீர்கள் என்பதற்கு “அசோகமித்திரன் அவர்களின் சாதி குறித்த தன்னுணர்ச்சி ” என்றார். அனிதா அவர்கள் எளிமையாக ” அழகை பறிக்கஅபகரிக்க ஆட்கொள்ள ” நினைக்கும் ஆண்மனம் குறித்து மயில் உருவகத்தில் விளக்கி கூறினார் நான் எந்த ஒருஅழகான பெண்ணை காணும் போதும் ஏற்படும் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இதை இணைத்துப் பார்க்கிறேன் – “மயில் கழுத்தில் பேஸ்தடிக்கும் அனைத்து ஆண்களையும். அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் அரங்கு நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது – அரசாங்க வேலை Vs எழுத்தாளர்குறித்த சவால்கள் குறித்து நேரடியாக பேசினார் – கீழ்உள்ள அலுவலகங்களுக்கு கட்டளை இட்டே பழக்கப்பட்டஅரசாங்கம் என்று கூறியது ஸ்ரீ லால் சுக்லா வின் ” தர்பாரி ராகத்தை ” நினைவூட்டியது ஸ்டாலின் ராஜாங்கம் அரங்கு சீரியதாக இருந்தது குறிப்பாக அவர் ராஜ் கௌதமன் குறித்து ஆற்றிய விழா உரை. ௧) இலக்கியம் குறித்த ராஜ் கௌதமனின் பார்வைகள் ௨) இலக்கிய ஆளுமைகள் குறித்த பார்வை ௩) தன் வரலாறு ௪) மொழிபெயர்ப்புகள் என வகுத்துக் கூறியது சிறப்பு. ராஜ் கௌதமன் அரங்கில் அவர். சமீபத்திய தலித்து அரசியல் குறித்து கேட்டதற்கு “உனக்கு ஏதாவது பிரச்னை என்றால் கேள் சொல்கிறேன் ” என்று கூறியது நேரடியாக சிந்திக்கும் வகையினதான மட்டுப்படுத்துதலாக அமைந்தது. ராஜ் கௌதமன் அவர்கள் பேசிய விதம் மற்றும் சொற்கள் குறித்த அவரது அணுகுமுறை ஒரு புத்திஜீவியை ஒத்ததாக இருந்தது – தலித் என்ற சொல்லிற்கு அவர் கூறிய சுயசாதி எதிர்ப்பு என்னும் ஒரு அர்த்தம் மிகுந்த மாறுபட்ட கோணாமாக இருக்கிறது – வடலூர் ஜோதி குறித்து அவரது மாணவி சொன்ன கோணம் ” ஓஷோ அவர்கள் அன்னை தெரசா குறித்து சொன்ன ” Lubricants “என்ற கோணத்தை நினைவூட்டியது கீரனுர் ஜாகிர் ராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.” மீன் கார தெரு ” எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு – ஜாகிர் ராஜா கேட்ட ” புனைவா ஆய்வா கேள்வி ராஜ் கௌதமனை மிகவும் உற்சாகப் படுத்தியது. நீங்கள் உங்கள் உரையின் போது குறிப்பிட்ட ” அகநானூறு ” குறித்த கருத்துக்களும் அவரை மிகவும் அருகில் உணரச் செய்தது புதுமைப்பித்தன் குறித்து குறிப்பிடுகையில் ராஜ் கௌதமன் ” பிய்த்து கொண்டு போகும் படைப்பு செயல்” என்கிறார் – புனைவின் கட்டற்ற தன்மை யை ஆய்வுகள் தளையிடும். ஆய்வின் அகழிகளை தாண்ட புனைவை மீண்டும் நாடும்படி நேர்கிறது – சுயபகடியும் புத்திக்கூர்மையும் கொண்ட கலைஞன் ராஜ் கௌதமன். அவர் தரவுகளை வைத்து யார் ஒருவருக்கும் கோட்டையை எழுப்பி கோட்டையின் அடியில் சின்னதாக ஒரு வெடியை போட்டு விட்டு கோட்டை சரிவதை எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறார். தங்களின் பின் தொடரும் நிழலின் குரலில் இந்த அம்சம் கூடி வந்திருக்கிறது நாஞ்சில் நாடன் அவர்களிடமும் சு வேணுகோபால் அவர்களிடமும் உரையாடியதில் மகிழ்ச்சி . சுரேஷ் பிரதீப் அவர்களிடம் முழுமையாக பேச இயலவில்லை. கால சுப்ரமணியம் அவர்களிடம் ஒரு சிலவார்த்தைகள் பேசினேன். நிறைவான உரையாடல்கள் நிறைவான உணவு என இரு தினம் இனிதே நிறைவுற்றது. கல்யாண வீட்டின் விடைபெறுதல் போல. விடைபெறுகையில் நீங்கள் அணைத்துக்கொண்டது மறக்கவியலாதது. மிக அன்புடன். மணிகண்டன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. கடந்த இரண்டு வருடங்களாக விஷ்ணுபுரம் விழாவிற்கு வர எண்ணி தயக்கம் காரணம் வரவில்லை. உங்களுக்கு கடிதம் எழுதியும் நெல்லை உரை நிகழ்வில் பங்கெடுத்ததும் தயக்கம் சற்றே விலகி இம்முறை வந்தேன். விழா என்னை உள்ளிழுத்து கொண்டது. காலை 5 மணிக்கு முன்பே வந்தேன். மீனா அவர்கள் தங்குமிடத்திற்கு வழி சொல்லி நான் அங்கு சென்று சேரும் முன்பே இருசக்கர வாகனத்தில் வந்து தங்க வைத்தார். அவருக்கு நன்றி சொல்லவில்லை. நன்றிகள். இரண்டு நாட்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் முழுக்க இலக்கியமே சிந்தனையாக இருத்தது. லீனா மணிமேகலை அரங்கு மட்டுமே ஏமாற்றமளித்தது. நான் முகநூலில் உலவிய காலத்தில் அணுக்கமான கவி என்பதால் மேலதிக ஏமாற்றம். அவர் அரங்கு முடியும் பொது. பொதுவான கேள்விகளே முன்வைக்கப்பட்டது என்றார். ஆனால் கவிதை குறித்தே கேள்விகள் முதலில் எழுப்பப்பட்டன அவர்தான் பொதுவான தளத்திற்கு கொண்டுவந்தார். அரங்க வாசகர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பதும் என் எண்ணம். குறிப்பாக லட்சுமி மணிவண்ணன் ஒரு தரப்பின்குரலாக உங்கள் குரல் முன்வைக்கப்படுகிறது என்று சொன்னார். அதுவே அவர் படைப்புக்களை அணுக தடையாக அமைந்துவிடும் என்பது அதன் உள்ளர்த்தம். அதை குறித்து அவர் சிந்திப்பார் என்று நம்புகிறேன். அந்த அரங்கு ஒரு விவாத களமாக மாறும் அனைத்து அனைத்து சாத்தியங்களும் இருந்தது. ஆனால் அரங்கு கடைசிவரை லீனாவின் தரப்பை வெளிக்கொணரவே முயற்சித்தது. இது தான் விஷ்ணுபுரம் விழா கூறும் ஒழுக்கம் என கொள்கிறேன். நான் சரவணன் சந்திரனின் பாவத்தின் சம்பளம் மட்டுமே வாசித்திருந்தேன். அது என்னை பெரிதாக கவர்ந்திருக்கவில்லை. ஆனால் அரங்கில் என் மனதிற்கு அதிக நெருக்கமாக அவரை உணர்ந்தேன். அஜ்வா மற்றும் சுபிட்ச முருகன் வாங்கி கொண்டேன். கலைச்செல்வி உணர்ச்சிகரமாக தன்னை முழுவதுமாக முன்வைத்தார். அவரது சில கதைகளை ஏற்கனவே அவரது தளத்தில் படித்திருந்தேன். இனி படிக்கும் போது இன்னும் நெருக்கமாக அவரது கதைகள் அமையும் என்று நம்புகிறேன். சரவணன் கார்த்திகேயன் சொன்ன engineering on writing குறித்த கேள்வி பதில் அவர் படைப்புக்களை அணுக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்க்கும் engineering on writing குறித்த மேலதிக சிந்தனைக்கு கொண்டு செல்லும் என்றே தோன்றுகிறது. விழா நாயகன் தன்னை இயல்பாக முன்வைத்தார். அது அவரை கேள்விக்கான பதிலில் இருந்து deviate செய்தது எனினும் கொண்டாட்டமாகவே இருந்தது. அதனூடாகவே அவர் தரப்பையும் முன்வைத்தார். ராஜ் கவுதமன் குறித்த கட்டுரைகளையே படித்திருந்தேன். விழா வருமுன் சிலுவைராஜ் சரித்திரம் படிக்க திட்டமிட்டு தோற்று போனேன். டிசம்பர் முதல் மார்ச் வரை பணிச்சுமை அதிகம் என்பதே காரணம். சாம்ராஜ் அரங்கும் கலகலப்பாகவும் கவிதை வகுப்பாகவும் அமைந்தது. அனைத்து எழுத்தாளர்களையும் மனதிற்கு நெருக்கமாக ஆகிக்கொண்டேன். என்னால் சுமக்க முடியும் அளவுக்கு புத்தகங்கள் வாங்கினேன். இலவசமாக உண்டு உறங்குகிறோம் என்ற எண்ணம் ஏற்படாமல் விழா அமைப்பாளர்கள் இயங்கினார்கள். சிரிக்கிறாரா முறைக்கிறாரா என்று புரியாத கண்களால் கிருஷ்ணன் மட்டும் பயமுறுத்தினார். மொத்த விழாவிலும் என்னை சிறியனாக நினைக்க வைத்தது வாசகர் வட்ட நண்பர்களின் பரந்த ஆழமான தீவிர வாசிப்பு. வியப்பிலேயே பெரும்பாலும் அமர்ந்திருந்தேன்(என் வாசிப்பு குறைபாட்டை எண்ணி). வெளியில் வந்து சாலையில் செல்லும் வழிப்போக்கர்கள் அரசியல். சினிமா. ஊடக பிரபலங்களின் புகைப்படம் இல்லாத விழா தட்டி பார்த்து புரியாமல் விழிக்கும் போது தான் நீ பரவா இல்லடா என்று எண்ணி என்னை நானே தேற்றி கொண்டேன். அனைத்து கேள்விகளும் மிக முக்கிய கேள்விகளாகவும். எழுத்தாளர் தன்னை முன்வைக்க உதவும் கேள்விகளாகவும் இருந்தது. இரண்டு நாட்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் விழா என்னை ஆக்ரமித்து கொண்டது புதிய அனுபவம். ஒருவேளை தியான அனுபவம் இவ்வாறு தான் இருக்குமோ என்று தோன்றுகிறது. விழா எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதை மிக தெளிவாக உணர்கிறேன். அடுத்த விழா வருமுன் குறைத்து 50 புத்தகங்கள் படிக்க திட்டமிட்டுள்ளேன். வெண்முரசு 1ம் தேதி முதல் வாசிக்க திட்டம். அடுத்த விழாவில் நிச்சயமாக மேம்பட்ட வாசகனாக வந்தமர்வேன். ஒரு விழாவில் தங்களை எழுத்து அசுரன் என்று அழைத்தார்கள். முற்றிலும் பொருத்தமான சொல் அது என்பது உங்களை வாசித்த அனைவருக்கும் புரியும். அவ்வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு “அசுர வித்து” என்று சொல்வேன். இலக்கியவட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் அன்பும். நன்றி. அருள். கொச்சி. Continue Reading Previous: விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-11 Next: விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13 வரவிருக்கும் நிகழ்வுகள் இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம் 010 வரவிருக்கும் நிகழ்வுகள் இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம் admin December 25, 2021 சந்திப்புகள் விழாக்கள் விழா ஒரு கோரிக்கை விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும் இன்று, 25-12-2021 அன்று விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை... மேலும் படிக்க... விஷ்ணுபுரம் விருது விழா, வருக! 010 வரவிருக்கும் நிகழ்வுகள் விஷ்ணுபுரம் விருது விழா, வருக! admin December 7, 2021 விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது. முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத்,... மேலும் படிக்க... 2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன் 003 Event cover post 010 வரவிருக்கும் நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் விஷ்ணுபுரம் விருது-விழா 2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன் admin November 5, 2021 மேலும் படிக்க... அண்மைய நிகழ்வுகள் 2021-10: புவியரசு 90 – விழா 003 Event cover post 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் படைப்பாளுமை ஆய்வரங்கு-விழா 2021-10: புவியரசு 90 – விழா admin October 24, 2021 மேலும் படிக்க... 2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா 003 Event cover post 008 வெண்முரசு தொடர்பானவை 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் பிற ஆய்வரங்கு/நிகழ்வு 2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா admin October 9, 2021 மேலும் படிக்க... 2021-10: கவிதை அரங்கு (கோவை) 003 Event cover post 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் பிற ஆய்வரங்கு/நிகழ்வு 2021-10: கவிதை அரங்கு (கோவை) admin October 3, 2021 மேலும் படிக்க... 2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021 003 Event cover post 008 வெண்முரசு தொடர்பானவை 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் கலந்துரையாடல் 2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021 admin July 23, 2021 மேலும் படிக்க... 2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார் 003 Event cover post 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது-விழா 2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார் admin June 30, 2021 மேலும் படிக்க... Facebook Youtube Twitter Instagram தொடர்புக்கு: solputhithu@gmail.com | Copyright விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் © All rights reserved. | MoreNews by AF themes.
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஜூலை மாதம் 2ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவில் இரவீஸ்வரர் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு வியாசர்பாடியில் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இந்த நிலையில், தேர்த் திருவிழா தொடர்பாக இரவீஸ்வரர் கோயில் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று மாலை 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.சேகர் எம்எல்ஏ தலைமை வகித்தார். பெரம்பூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, கவுன்சிலர்கள் ஆனந்தி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஹரிபாபு, மாநகராட்சி பொறியாளர் பாபு, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய செயற்பொறியாளர் அசோக் குமார், இன்ஸ்பெக்டர் சதீஷ் தீயணைப்பு துறை செல்வம் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், கோயில் ஊழியர்கள் சிவக்குமார், சிவாச்சாரியர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தேர்த் திருவிழாவை சிறந்த முறையில் நடத்துவது குறித்தும் தேர் ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது மற்றும் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பெரம்பூர் தாசில்தார் தலைமையில், தேர்த் திருவிழாவினை சிறப்பாக நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. Related Stories: அரசு பள்ளிக்கு உதவிபொருட்கள் குழந்தைகளின் ஆபாச வீடியோ விவகாரம் வியாபாரியின் வங்கி கணக்கை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு கடன் பெற ரூ.5 லட்சம் கொடுத்து ஏமாந்ததால் விரக்தி பெயின்ட் கடை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை: காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பற்றி திடுக் கடிதம் காட்டு யானை தாக்கியதில் பெண் பலி புறவழி சாலை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு தஞ்சை அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்தது: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் ஆன்லைன் ரம்மி விவகாரம் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ரகுபதி பேட்டி மல்லிகை கிலோ உசிலம்பட்டியில் ரூ.5,500 நாகர்கோவிலில் ரூ.4,000 ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60 யானைகள் முகாம் எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்பதில் குறவரை நீக்க வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு முதியவரின் சொத்தை அபகரித்த மகனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்டிஓ உதவியாளர் சஸ்பெண்ட்: இரவோடு இரவாக கலெக்டர் அதிரடி மூதாட்டியிடம் லஞ்சம் விஏஓ சஸ்பெண்ட் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 32 பவுன் நகை: மீட்டு ஒப்படைத்த பெண் போலீஸ் பெரியாறு அணை 140 அடியை எட்டியது இந்துக்கள் நடத்திய ஆலயத் திருவிழா: சப்பரத்தை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் டைரிகள் விலை 30 சதவீதம் உயர்ந்தது: ‘‘வாசனை டைரி’’ புதிதாக அறிமுகம் சென்னையில் இருந்து நெல்லை திரும்ப தென்மாவட்ட ரயில்களில் அலைமோதும் கூட்டம்: ரூ.3900 டிக்கெட் கூட கிடைப்பதில்லை ராணிப்பேட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாயவிலை கடை திறப்பு: நல்ல திட்டங்களை தந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்கிறார் முதல்வர்: அமைச்சர் காந்தி பேச்சு