text
stringlengths
329
95.8k
இன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா? எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் கேள்வியை எழுப்பிய போது, அப்படியான பதிவே இந்தியாவிடம் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியது. 1905 ல் இந்தியா வந்த காந்தி பத்தே ஆண்டுகளில் இந்தியா முழுமைக்குமான நட்சத்திரமாக மாறியது எப்படி சாத்தியமானது? எனும் கேள்வி இங்கு எழுப்பபடவே இல்லை. இந்த அடிப்படையில் காந்தியுடன் உடனிருந்தவர்களான பெரியாரும் அம்பேத்கரும் காந்தி மீது கொண்டிருந்த மதிப்பீடு என்ன? தந்தை பெரியார் காந்தி குறித்து ஏராளமான விமர்சனங்களை தன் குடியரசு இதழில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் ஒன்றிரண்டை இங்கே பார்க்கலாம். நாளை “தீண்டத் தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனும் அண்ணல் அம்பேத்கரின் நூல். சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம் சென்ற வாரம் வெளியான தினசரி பத்திரிக்கைகளில் தோழர் காந்தியவர்களால் கலப்பு மணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வாரம் வந்த தினசரிகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட ஆகாரத்தையும், சுயமரியாதையை லட்சியமாய் கொண்ட கலப்பு மணத்தையும் தான் ஆதரிப்பதாக சொன்னதாய் காணப்படுகின்றது. இதைப் பார்க்கும் போது ஒரு கேளி புறப்படுகின்றது. அதாவது சம ஜாதி மக்களால் சமைக்கப்பட்ட ஆகாரம், சம ஜாதி மக்களுடன்கூட இருந்து உண்ணும் ஆகாரம் ஆகியவைகள்சுகாதார முறையில் சமைக்கப்பட வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி பிறக்கின்றது. ஒரு சமயம் இரண்டுவித மக்களுடனும் கலந்து உட்கார்ந்து உண்ணும் ஆகாரத்துக்கும் சுகாதார முறை பக்குவம் வேண்டுமானால் அதை இந்த சமயத்தில் தனியாய்க் குறிப்பிடக் காரணம் என்ன? என்கின்ற கேள்வி பிறக்கின்றது. அது போலவே சுய ஜாதி மணம் செய்து கொள்வதானாலும் சுயமரியாதை லட்சியம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் கலப்பு மணத்தைப் பற்றி சொல்லும் போது மாத்திரம் சுய மரியாதை லட்சியத்தைப் பற்றி கவலைப் படுவானேன்? என்கின்ற கேள்வியும் பிறக்கின்றது. ஒரு சமயம் கலப்பு மணம் இல்லாவிட்டால் திருமண விசயத்தில் சுயமரியாதை லட்சியம் தேவையில்லையோ என்கின்ற சந்தேகமும் பிறக்கின்றன. எது எப்படி இருந்தாலும் கலப்பு மண விசயத்திலாவது மக்களுக்கு சுயமரியாதை லட்சியம் இருக்க வேண்டும் என்று தோழர் காந்தி ஒப்புக் கொண்டதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடையாமல் இருக்கமுடியவில்லை. குடி அரசு – துணைத் தலையங்கம் – 29.01.1933. ரகசியம் வெளிப்பட்டதா? .. .. .. “கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று. அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது. ……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி. இந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை. இப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்ன?என்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து. இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால், “நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார். அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை. அவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன. ஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா? அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம். பணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன. இவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும். ஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்– பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது. இவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும். காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம். குடி அரசு – தலையங்கம் – 19.02.1933 தொடர்புடைய கட்டுரைகள் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு. மகாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை Rate this: பகிர்க‌: Twitter Facebook WhatsApp Email Skype Print LinkedIn Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... Published by செங்கொடி செங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும் Posted on 02/10/2018 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அம்பேத்கர், அம்பேத்கார், இந்து, இந்து. பாசிசம், காந்தி, சுயமரியாதை, பெரியார், மகாத்மா காந்தி. பதிவு வழிசெலுத்தல் முந்தைய முந்தைய பதிவு செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம் அடுத்து அடுத்தப் பதிவு தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? One thought on “காந்தி யார்?” Arinesaratnam Gowrikanthan சொல்கிறார்: 11:38 முப இல் 10/10/2018 Reblogged this on Social Democratic Students. உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ நேயர் விருப்பம் வேள்பாரி அறியப்படாத தமிழ் மொழி காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் மாமேதை ஏங்கல்ஸ் கேள்வி பதில் அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம் அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா அறியப்படாத தமிழகம் மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து ஒக்ரோபர் 2018 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « செப் நவ் » எந்த ஆண்டு, மாத பதிவுகள் வேண்டும்? எந்த ஆண்டு, மாத பதிவுகள் வேண்டும்? மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2022 (8) ஒக்ரோபர் 2022 (10) செப்ரெம்பர் 2022 (7) ஓகஸ்ட் 2022 (14) ஜூலை 2022 (15) ஜூன் 2022 (13) மே 2022 (9) ஏப்ரல் 2022 (15) மார்ச் 2022 (5) பிப்ரவரி 2022 (6) ஜனவரி 2022 (11) திசெம்பர் 2021 (9) நவம்பர் 2021 (6) செப்ரெம்பர் 2021 (4) ஓகஸ்ட் 2021 (4) ஜூலை 2021 (2) ஜூன் 2021 (13) மே 2021 (20) ஏப்ரல் 2021 (10) மார்ச் 2021 (4) பிப்ரவரி 2021 (13) ஜனவரி 2021 (28) திசெம்பர் 2020 (12) நவம்பர் 2020 (8) ஒக்ரோபர் 2020 (8) செப்ரெம்பர் 2020 (16) ஓகஸ்ட் 2020 (26) ஜூலை 2020 (14) ஜூன் 2020 (11) மே 2020 (20) ஏப்ரல் 2020 (22) மார்ச் 2020 (3) பிப்ரவரி 2020 (11) ஜனவரி 2020 (12) திசெம்பர் 2019 (4) நவம்பர் 2019 (9) ஒக்ரோபர் 2019 (12) செப்ரெம்பர் 2019 (6) ஓகஸ்ட் 2019 (7) ஜூலை 2019 (6) பிப்ரவரி 2019 (7) நவம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (2) செப்ரெம்பர் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (3) மார்ச் 2018 (4) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (5) ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (2) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (4) மே 2017 (4) ஏப்ரல் 2017 (4) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (8) திசெம்பர் 2016 (6) நவம்பர் 2016 (8) ஒக்ரோபர் 2016 (4) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (3) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (5) மே 2016 (4) ஏப்ரல் 2016 (5) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஜனவரி 2016 (5) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (2) ஜூன் 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) ஒக்ரோபர் 2014 (2) ஜூன் 2014 (1) மே 2014 (1) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூன் 2013 (3) மே 2013 (1) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (3) செப்ரெம்பர் 2012 (7) ஓகஸ்ட் 2012 (5) ஜூலை 2012 (8) ஜூன் 2012 (1) மே 2012 (10) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (4) ஜனவரி 2012 (10) திசெம்பர் 2011 (9) நவம்பர் 2011 (8) ஒக்ரோபர் 2011 (9) செப்ரெம்பர் 2011 (10) ஓகஸ்ட் 2011 (10) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (5) மே 2011 (6) ஏப்ரல் 2011 (7) மார்ச் 2011 (9) பிப்ரவரி 2011 (9) ஜனவரி 2011 (10) திசெம்பர் 2010 (9) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (9) செப்ரெம்பர் 2010 (8) ஓகஸ்ட் 2010 (9) ஜூலை 2010 (9) ஜூன் 2010 (9) மே 2010 (8) ஏப்ரல் 2010 (9) மார்ச் 2010 (7) பிப்ரவரி 2010 (6) ஜனவரி 2010 (8) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (5) ஒக்ரோபர் 2009 (7) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (3) ஜூலை 2009 (1) ஜூன் 2009 (3) மே 2009 (7) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (6) பிப்ரவரி 2009 (7) ஜனவரி 2009 (18) திசெம்பர் 2008 (30) நவம்பர் 2008 (1) பதிவுகளை தேடுவதற்கு … இதற்காகத் தேடு: அஞ்சலில் வேண்டுவோர்க்கு.... இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள் மின்னஞ்சல் முகவ‌ரி சொடுக்கவும் Join 2,620 other followers தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி: senkodi002@gmail.com வாட்ஸ் ஆப்: 89032 71250 இதுவரை இதுவரை மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2022 (8) ஒக்ரோபர் 2022 (10) செப்ரெம்பர் 2022 (7) ஓகஸ்ட் 2022 (14) ஜூலை 2022 (15) ஜூன் 2022 (13) மே 2022 (9) ஏப்ரல் 2022 (15) மார்ச் 2022 (5) பிப்ரவரி 2022 (6) ஜனவரி 2022 (11) திசெம்பர் 2021 (9) நவம்பர் 2021 (6) செப்ரெம்பர் 2021 (4) ஓகஸ்ட் 2021 (4) ஜூலை 2021 (2) ஜூன் 2021 (13) மே 2021 (20) ஏப்ரல் 2021 (10) மார்ச் 2021 (4) பிப்ரவரி 2021 (13) ஜனவரி 2021 (28) திசெம்பர் 2020 (12) நவம்பர் 2020 (8) ஒக்ரோபர் 2020 (8) செப்ரெம்பர் 2020 (16) ஓகஸ்ட் 2020 (26) ஜூலை 2020 (14) ஜூன் 2020 (11) மே 2020 (20) ஏப்ரல் 2020 (22) மார்ச் 2020 (3) பிப்ரவரி 2020 (11) ஜனவரி 2020 (12) திசெம்பர் 2019 (4) நவம்பர் 2019 (9) ஒக்ரோபர் 2019 (12) செப்ரெம்பர் 2019 (6) ஓகஸ்ட் 2019 (7) ஜூலை 2019 (6) பிப்ரவரி 2019 (7) நவம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (2) செப்ரெம்பர் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (3) மார்ச் 2018 (4) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (5) ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (2) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (4) மே 2017 (4) ஏப்ரல் 2017 (4) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (8) திசெம்பர் 2016 (6) நவம்பர் 2016 (8) ஒக்ரோபர் 2016 (4) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (3) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (5) மே 2016 (4) ஏப்ரல் 2016 (5) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஜனவரி 2016 (5) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) ஒக்ரோபர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (2) ஜூன் 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) ஒக்ரோபர் 2014 (2) ஜூன் 2014 (1) மே 2014 (1) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (5) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூன் 2013 (3) மே 2013 (1) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (3) செப்ரெம்பர் 2012 (7) ஓகஸ்ட் 2012 (5) ஜூலை 2012 (8) ஜூன் 2012 (1) மே 2012 (10) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (4) ஜனவரி 2012 (10) திசெம்பர் 2011 (9) நவம்பர் 2011 (8) ஒக்ரோபர் 2011 (9) செப்ரெம்பர் 2011 (10) ஓகஸ்ட் 2011 (10) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (5) மே 2011 (6) ஏப்ரல் 2011 (7) மார்ச் 2011 (9) பிப்ரவரி 2011 (9) ஜனவரி 2011 (10) திசெம்பர் 2010 (9) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (9) செப்ரெம்பர் 2010 (8) ஓகஸ்ட் 2010 (9) ஜூலை 2010 (9) ஜூன் 2010 (9) மே 2010 (8) ஏப்ரல் 2010 (9) மார்ச் 2010 (7) பிப்ரவரி 2010 (6) ஜனவரி 2010 (8) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (5) ஒக்ரோபர் 2009 (7) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (3) ஜூலை 2009 (1) ஜூன் 2009 (3) மே 2009 (7) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (6) பிப்ரவரி 2009 (7) ஜனவரி 2009 (18) திசெம்பர் 2008 (30) நவம்பர் 2008 (1) அண்மைய பின்னூட்டங்கள் மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் Shan Nawas மீண்டும் ஒரு விவாதம் இல் வேதாகம நந்தன் மீண்டும் ஒரு விவாதம் இல் கவி செழியன் மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் SHAN NAWAS மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் Shan Nawas மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் Shan Nawas மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி மீண்டும் ஒரு விவாதம் இல் Shan Nawas மீண்டும் ஒரு விவாதம் இல் செங்கொடி வருகைப் பதிவேடு 1,063,207 பார்வைகள் Follow செங்கொடி on WordPress.com சொல்லுளி நவ 22 இதழ் நூலகத்தில் புதியது கடவுள் ஒரு பொய் நம்பிக்கை - ரிச்சர்ட் டாக்கின்ஸ் நூலின் தமிழி மொழிபெயர்ப்பு தேர்வு செய்க அசை படங்கள் (6) அரச பயங்கரவாதம் (5) அறிமுகம் (9) அறிவிப்பு (4) இடம் (160) இந்தியா (74) தில்லி (2) உலகம் (24) அமெரிக்கா (2) பாகிஸ்தான் (1) தமிழ்நாடு (81) உணர்வு மறுப்புரை (11) உள்ளடக்கம் (197) அம்பேத்கர் மரணம் (1) அரசியல் (20) இந்திய பாகிஸ்தான் போர் (1) ஈழம் (1) கட்டுரை (33) கம்யூனிசம் (27) கவுள் மறுப்பு (1) காணொளி (14) குறு உரை (14) சமூகம் (22) செய்தி (23) தில்லி சலோ (2) நாட்காட்டி (1) 2021 (1) நூல் தொடர் (11) நூல் வெளியீடு (37) பார்ப்பனியம் (34) பொருளாதாரம் (21) மாத இதழ் (1) முதலாளித்துவம் (7) வரலாறு (10) விவாதம் (4) எதிர்ப்பதிவு (5) கடையநல்லூர் (3) கட்டுரை (419) அரசியல் (34) உக்ரைன் (7) உலகம் (3) கம்யூனிசம் (8) சிறப்பு நாட்கள் (13) மருத்துவம் (6) மொழிபெயர்ப்பு (9) தி குயிண்ட் (1) கதை (5) கம்யூனிசம் (48) அர.நீலகண்டன் (1) மக்களியம் (3) கல்வி (2) கவிதை (21) துரை சண்முகம் (1) மனுஷ்யபுத்திரன் (1) காணொளி (53) கேட்பொலி (9) பேச்சு (4) பாடல் (1) காலண்டர் (3) கேள்வி பதில் (13) கொரோனா (12) சிந்து சமவெளி (1) செய்தி (27) இந்தியா (15) உலகம் (3) தமிழ்நாடு (13) ஜி.எஸ்.டி (1) ஜெயமோகன் வன்முறை (5) தலைப்பு (117) அரச பயங்கரவாதம் (10) ஆசீவகம் (1) ஆணவக் கொலை (1) ஆர்.எஸ்.எஸ் (13) இடஒதுக்கீடு (1) இந்தி (1) இரங்கல் (1) ஊடகம் (2) ஏழ்வர் விடுதலை (1) கடவுள் மறுப்பு (1) காவல்துறை (4) கொரோன (1) சுங்கச் சாவடி (1) சுதந்திர தினம் (1) சுற்றுச் சூழல் (1) சொல்லுளி (2) ஜனநாயகம் (1) தமிழ் (3) திராவிடம் (7) திருவள்ளுவர் (1) தேசிய இனப் பிரச்சனை (1) தேர்தல் (1) நீதிமன்றம் (8) பட்டினிக் குறியீடு (2) பாஜக (24) பெட்ரோல் (1) பெண்ணியம் (10) போராட்டம் (10) மதச்சார்பு (1) மாநில உரிமை (3) மின்சாரம் (1) மின்னணு பொருளாதாரம் (8) மே நாள் (1) லெமூரியா (1) வங்கி (1) வரலாறு (3) விடுதலைப் புலிகள் (1) விவசாயிகள் போராட்டம் (4) ஸ்டெர்லைட் (3) RTI (1) திரைப்பட மதிப்புரை (26) தொடர் (6) ஸ்டெர்லைட் (3) நியாயவிலை பொருட்கள் (1) நீட் (1) நூல்கள்/வெளியீடுகள் (130) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) ஒலி நூல் (1) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (29) வரலாறு (3) நெடுங்கதை (நாவல்) (1) பாதையின் முடிவில் (1) படங்கள் (15) பண்பாடு (4) பாஜக (1) புதிய ஜனநாயகம் (16) பெரியார் (3) பொதுத்துறை நிறுவனங்கள் (1) மத‌ம் (142) இந்து மதம் (20) இஸ்லாம் (14) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) எது சைத்தானின் படை (3) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) விவாதம் (1) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9) வடிவம் (33) அறிவிப்பு (1) எதிர்ப்பதிவு (2) கட்டுரை (4) காணொளி (3) குற்றுரை (4) மறுப்புரை (2) மொழிபெயர்ப்பு (1) வெளிப்பதிவு (16) மின்னம்பலம் (3) வரலாறு (1) விவசாயம் (2) வெளிப்பதிவு (61) ஆனந்த விகடன் (1) ஊடாட்டம் (2) கீற்று (2) தமிழ் இந்து (6) தி நியூஸ் மினிட் (1) தீக்கதிர் (1) பகிரி (வாட்ஸாப்) (2) புதிய ஜனநாயகம் (8) மருதையன் (4) முகநூல் (21) மெய்ப்பொருள் (1) யூ டியூப் (6) ரூரல் இந்தியா (1) இன்னும் தேடலாமே இதற்காகத் தேடு: வெளியேறும் முன் நண்பர்களே, அனைவருக்கும், அனைத்தின் மீதும் ஒரு கருத்து இருக்கும் , இருக்க வேண்டும். இத்தளம் குறித்தும் , இங்கு பகிரப்படும் இடுகைகள் குறித்தும் உங்களுக்கு ஏற்பாகவோ, மறுப்பாகவோ ஒரு கருத்து இருக்கலாம். அக்கருத்து எவ்வாறாக இருந்தாலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அவை ஒருபோதும் தடுக்கப்படாது. அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் , senkodi002@gmail.com எனும் இந்த என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம். உரையாடல்களோ, ஆலோசனைகளோ, ஐயங்களோ கேள்விகளோ இருப்பின் 8903271250 எனும் எண்ணில் வாட்ஸ்ஆப் ல் தொடர்பு கொள்ளலாம்.
அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், நோர்வே, இந்தியா, மெக்சிகோ, பங்களாதேஷ், மியன்மார் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஏழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நடைமுறைத் தன்மை குறித்தும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாட்டு பிரஜைகளுக்கு காணப்படும் உரிமைகளின் ஸ்திரத்தன்மை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. தகவல் தேடுவோரின் பாதுகாப்பு ஆபத்து, தனிப்பட்ட தரவுகளை பாதுகாத்தல், ஊடகம் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம், எதிர்காலத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் நுணுக்கங்கள் எனும் தலைப்புக்களின் விரிவுரைகள் என்பன வழங்கப்பட்டிருந்தமையயும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/33235 தகவல் அறியும் உரிமைச்சட்டம் பொது மக்களை சென்றடைய வேண்டும் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனத் தலைவர் (நா.தனூஜா ) தகவல் அறியும் உரிமைச்சட்டமானது தற்போது எமது நாட்டின் நடைமுறையில் உள்ளதோடு , இது தொடர்பான விளக்கம் பொது மக்களை முறையாகச் சென்றடைய வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாட்டை ஊடகவியலாளர்களால் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தெரிவித்தார். இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதனை முன்னிட்டு ' தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களை விழிப்பூட்டல்' எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய் கிழமை கொழும்பில் ஆரம்பமானது. அந்நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் முதன் முறையாக 1994 ஆம் ஆண்டிலே தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான பரவலான கலந்துரையாடல் உருவான போதும் , அவை பூரண நிறைவினை எட்டவில்லை. அதனைத் தொடர்ந்து 1996 இல் ஊடகத்துறை அமைச்சரால் ஆர்.டி.குணசேகர ஆணைக்குழு நிறுவப்பட்டு இவ்விடயம் தொடர்பான பரிந்துரைகள் பெறப்பட்டன. அரசியல் அமைப்பிலே தகவல் அறியும் உரிமைச்சட்டம் சேர்க்கப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களின் தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக அப்பரிந்துரைகள் செயலிழந்தன. பின் 1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தகவல் அறியும் உரிமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனைத் தொடர்ந்து இலஙகையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது நமது நாட்டில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறையில் உள்ளதோடு , உரிய அலுவலகங்களுக்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 8000 வரையான அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அறிவூட்டப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும் எமது நாடு உட்பட பல நாடுகளில் இச்சட்டதினை அமுல்படுத்துவது தொடர்பில் குறைபாடுகள் உள்ளன. உரிய அமைச்சுக்களால் அலுவலகங்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்படாமை ஆணையாளர்களை அணுக முடியாமை, மொழி தொடர்பான பிரச்சினை போன்றன தகவல் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே இவ்வாறானதொரு சர்வதேச ரீதியான மாநாட்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டம் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்துப் பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடிவதுடன் , குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அத்தோடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான போதிய தெளிவு பொது மக்களை சென்றடைய வேண்டும். என்பதுடன் , அதனை ஊடகவியலாளர்கள் முறையாக்க கையாள வேண்டும் என்றார். http://www.virakesari.lk/article/33241 தகவல் அறியும் சட்டத்தின் மூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை பேண முடியும் - நோர்வே தூதுவர் (இரோஷா வேலு) தகவல் அறியும் சட்டம் மூலமானது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதோடு அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் காணப்படுகின்றது என நோர்வே நாட்டின் தூதுவர் எச்.ஈ.தொர்ப்ஜேர்ன் கெளஸ்தாஸ்தர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால பூர்த்தியை முன்னிட்டு தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கடந்த வியாழக்கிழமை பத்திரிகை சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இன்றும் நாளையும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மாநாட்டை நடத்துவது என்பது சிறந்தவொரு நிகழ்வாகும். இம்மாநாட்டின் மூலம் பல நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கையில் 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிவதுடன் அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் இச் சட்டமூலம் காணப்படுகிறது. மேலும் இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பு கூறல் உறுதிப்படுத்தப்படுவதுடன் நாட்டின் பல்வேறு மட்டங்களில் இடம்பெறும் ஊழல்களை வெளிப்படுத்தவும் இச் சட்டம் உதவ கூடும். இதுவரையில் 118 நாடுகள் இச் சட்டத்தை உள்வாங்கி தங்கள் பிரஜைகளும் இவ்வுரிமையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன . சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தகவலறியும் உரிமைச் சட்ட மூலத்தின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும் என்றார். http://www.virakesari.lk/article/33239 Link to comment Share on other sites More sharing options... Archived This topic is now archived and is closed to further replies. Go to topic listing Tell a friend Love கருத்துக்களம்? Tell a friend! Email Share Topics 9 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By ஏராளன் தொடங்கப்பட்டது 23 hours ago 6 மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி By ஏராளன் தொடங்கப்பட்டது Yesterday at 11:43 0 வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும்! By தமிழ் சிறி தொடங்கப்பட்டது 27 minutes ago 321 யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 By கிருபன் தொடங்கப்பட்டது October 23 0 "அஜினோமோட்டோ" பற்றி... நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம். By தமிழ் சிறி தொடங்கப்பட்டது 1 hour ago Posts 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By Nathamuni · Posted 18 minutes ago ஓணாண்டியரில எனக்கு சரியான சந்தேகம். மனிசன் ஊரில தான் நிக்கிறார்.... உங்க வந்தாலு் ஒரு சொல்லு, இரண்டு சொல்லுத்தான். அநேகமாக கள உறுகளுக்கு,ஆளுக்கு பத்து கிலோ எண்ணெய் அனுப்பி வைப்பார் என்று நிணைக்கிறேன். மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி By தமிழ் சிறி · Posted 21 minutes ago ஈழப்பிரியன்... இந்தக் காணொளி தனிக்காட்டு ராஜாவின் முகநூல் பக்கத்தில் இருந்தது. 🙂 வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும்! By தமிழ் சிறி · பதியப்பட்டது 27 minutes ago வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும்! வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுகின்றது. இந்த நிலையில், நாடளாவிய ரீதியில், 60 சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1314713 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By goshan_che · Posted 51 minutes ago நாதம் வடிவா விளக்கமா சொல்லுங்கோ. பாருங்கோ நான் மட்டும் இல்லை - சிறி அண்ணாவும் குழம்பீட்டார். வித்தது நம்ம @பாலபத்ர ஓணாண்டி யா?
நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. குரு பெயர்ச்சி பற்றி சொல்லும் பொழுது ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும் இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும் ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும் சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும் வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்பது பழம் பாடல். மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை. ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும். தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது, மேஷம்: மேஷம் ராசி நண்பர்களே இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும். பரிகாரம்: வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசி நண்பர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார் ஏற்கனவே 9 க்கும் 10 க்கும் அதிபதி ராசியை பார்த்ததால் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடத்துடன் காலத்தை ஓட்டினீர்கள். புது காரியங்கள் தொட்டது துலங்க வில்லை. ராசிக்கு அட்டாமாதிபதி குரு சுக ஸ்தானமான 4 ல் இருந்ததால் உடலும் மனசும் வருத்தியது. போகாத கோயில் இல்லை.பார்க்காத வைத்தியம் இல்லை.இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்கு வியாஜ்யங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம்.சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது. கன்னி ராசியில் குரு பகை என்பார்கள். ராசிநாதன் புதன் தான் பகையே தவிர அதில் உள்ள முன்று நட்சத்திரங்களுக்குறிய அதிபதிகளான சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருமே குருவுக்கு நட்பே. அதனால் உயர்வான முன்னேற்றத்தை தரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த காலம் ஆடி 18 க்குமேல் வருகிறது.13 மாதமும் நன்மையே. 80 சதவிதம் நன்மையே நடக்கும். பரிகாரம்: புதன் பெருமாள் அம்சம் அவருடைய வீட்டில் குரு இருப்பதால் சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருக்கும் கோயிலில் உள்ள மேதா தெட்சினாமூர்த்தியை வணங்கவும். மிதுனம்: மிதுனம் ராசி நண்பர்களே! இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார். தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா.? இது பொதுவானது தான். ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். சில ஜாதகர்கள் கல்யாணம் ஆகியவுடன் தாம் சம்பாதிக்கும் பணத்தை மனைவி வீிட்டாருக்கு செலவழித்து தங்களுடைய தாய் தந்தை சகோதரிகளிடம் பகையை பெறுவார்கள். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் அவ்வாறு பிரச்சனைகள் வரலாம். பத்தாம் வீட்டை அந்த பாவாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள்.சிலருக்கு சொந்த வீடு சொகுசா இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்கு போவது இது தான் பாதக பலன். பரிகாரம்: இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது. கடகம் கடகம் ராசி நண்பர்களே! இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும். இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள்!. பரிகாரம் கடக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் அம்பாள் அனுகிரகம் பெற்றவர்கள் திங்கள் கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குருபகவானை தரிசிப்பதும் நல்லது.பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. கடகராசி லக்னத்தில் பிறப்பவர்கள் ஓரு முறையாவது கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.!! சிம்மம்: சிம்மம் ராசி நண்பர்களே இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு குரு யோகாதிபதி எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது. கன்னி: கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள் வரும் பொழது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள். என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழது கருணை மழை காட்டப்போகிறது அது 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. பரிகாரம்: புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம். 70 சதவிதம் நன்மையை நீங்கள் எதிர்பார்க்கலாம். துலாம்: துலாம் ராசி நண்பர்களே இது வரை லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார். பொதுவாக துலாம் ராசி துலாம் லக்னத்துக்கு குரு வலுபெற கூடாது குரு பகவான் 3க்கும் 6 க்கும் இருமறைவு ஸ்தானதிபதியாவர் 6க்குடையன் 12 ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும் பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார் அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை பார்க்கப் போவதால் ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். 6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய், நொடி,சீக்கு பிணி கேடுகள் மறையும். மருந்து மாத்திரை மருத்துவமனை செலவுகள் விலகும். உத்தியோகம் சம்பந்தமாக கோர்ட் வழக்குகள் இருந்தால் சாதகமாக தீர்ப்பால் இதுவரை கிடைக்க வேண்டிய பணங்கள் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள். 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். மொத்தத்தில் 70 சதவிதம் நன்மைகள் நடக்கும். பரிகாரம்: பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு பச்சரிசி தானமாக கொடுப்பது நல்லது. யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது. விருச்சிகம்: விருச்சிகம் ராசி நண்பர்களே! ஆடி மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்க்கு மாறுகிறார். ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. அதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்த பொழது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள். உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார்.அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார்.களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும். பரிகாரம் : முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது. மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் கிடைக்கும் தனுசு: தனுசு ராசி நண்பர்களே கடந்த ஓரு வருஷமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.ராசிநாதன் குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா?. சாதகமா?. என்றால் 9 ல் இருந்த குரு சாதகமான நன்மைகளை செய்தார் என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் ஏமாற்றம் சஞ்சலம் விரக்தி வேதனை அனுபவித்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக நல்ல பலனை தரும். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். ஜாதகத்தில் தனகாரகன் குரு தனஸ்தானத்திற்கு 9 ல் வருகிறார். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும்.செய் தொழில் வளர்ச்சி பெறும் 60 சதவிதம் நன்மையே நடைபெறும். பரிகாரம்: சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது. மகரம்: மகரம் ராசி நண்பர்களே இது வரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார். பொதுவாக ராசிக்கு 3, 12, க்குடையவர் குரு. ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் குரு. இவர் மறைவு ஸ்தானத்தில் வரும் பொழது நன்மைகளை செய்வார் திரிகோனத்தில் வரும் பொழது நன்மையை செய்வாரா?. நல்லதையும் செய்வார் கெடுதலையும் செய்வார். ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். ‘ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு’ என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும்.இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி குருவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன ஆழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும். அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும் பரிகாரம்: பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும்.சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது. கும்பம்: கும்ப ராசி நண்பர்களே கும்பம் ராசிக்கு இது வரை ஏழாம் பாவத்தில் இருந்த குரு ஆடி மாதம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தானே யோகத்தை அனுபவித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் 75 சதவிதம் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் கிணற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது. கும்பத்திற்கு 8 ல் வரும் பொழுது குருபகவான் கெடுதலை செய்ய மாட்டார். கன்னி ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ல் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. பரிகாரம்: வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய குருபகவானையும் வணங்கலாம். மொத்ததில் 70 சதவிதம் நல்லது நடக்கும்.! மீனம்: மீன ராசி நண்பர்களே! கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார்.அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை!. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது. பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும்.!! ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். பகை வீட்டில் அமரும் குரு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும். பரிகாரம்: வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.பிரதோஷ காலங்களில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுப்பது நல்லது.!! Tags Astrology Newer Older Top Post Ad Below Post Ad உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.
Posted at 10:45h in videos, செய்வினை எடுக்கலாம், செய்வினை கழிப்பு பூஜை, செய்வினை கழிப்பு முறை, செய்வினை நீக்கும் காளி மாத பூஜை மூறை, செய்வினை போக்கும் முறை, செய்வினை முறிவு by admin 0 Comments 0 Likes Post Views: 1,236 Tags: 3rd eye, 3rd eye meditation, aalmanam, alpha, alpha meditation, kalabhairava guru mantra, kundalini, manthiram, meditation, Pen vasiyam, sitharkal, siththarkal, stri vashikaran telugu, tamil, temple, thiyanam, vasekaranam mantram telugu, vashikaran ela chesukovali, vashikaran marugu mandu, vashikaran telecom, vashikaran telugu lo, vasikaranam mandu, vasiyam, vasiyam in tamil, vasiyam seivathu eppadi, Vasiyam seivathu eppadi in tamil, vasiyogam, எதிரி தொல்லையிலிருந்து விடுபட, எதிரி ஸ்தம்பனம், எதிரிகள் அழிக்கும் கடுகு, எதிரியை அழிக்க முட்டை மந்திரம், எதிரியை அழிக்கும் மூலிகை, எதிரியை ஓட ஓட விரட்டும், கேரளா செய்வினை, கோழி முட்டை செய்வினை போக்கும் முறை, சித்தர்கள், செய்வினை, செய்வினை அகல, செய்வினை அறிகுறிகள், செய்வினை அறிவது எப்படி, செய்வினை உண்மையா, செய்வினை எப்படி எடுப்பது, செய்வினை கண்டுபிடிப்பது எப்படி, செய்வினை செயப்பாட்டுவினை, செய்வினை நீக்கும் எளிய முறை, செய்வினை நீங்க, செய்வினை போக்கும் முறை, செய்வினை முறிவு, மாந்திரீகம் தாந்திரீகம், முட்டை செய்வினை, வசியம், வசியம் மை, வியாபார தாந்திரீகம்
வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும். அதனால், அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். அந்தவகையில், அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த யூகோவ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறியிருப்பதாவது…:- “அமீரகத்தில் தற்போது கடும் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்களுக்குள் ஏ.சி.எந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த எந்திரங்களை சரியாக பராமரித்து, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்வது சுகாதாரமாகும். இதுபோன்று அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றது. இதனை அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் டைம் பாம் என எச்சரிக்கிறார்கள். சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மோசமாக பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும். அமீரகத்தின் வாழ்க்கைமுறை பொறுத்தவரையில் வீடுகள், அலுவலகங்களில் 90 சதவீதம் உள்ளே உள்ள அறைகளிலேயே இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே வெளியில் உள்ள காற்றை விட உள்ளே உள்ள காற்றானது 5 மடங்கு அதிகமாக மாசுபடுகிறது. அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகை போன்றவைகள் கலப்பது அதிகரிக்கும் என தனியார் மருத்துவமனையின் டாக்டர் ஜானி ஆவூக்காரன் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் வசிக்கும் பொதுமக்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே இது குறித்த விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ஏ.சி. எந்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்து தரமான காற்றை சுவாசிக்க பராமரித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Cancer caused by unclean AC machines Share0 previous post கொரோனா அச்சம் : கழிவறையில் தங்க வைக்கப்பட்ட 95 வயது மூதாட்டி..! next post பண மோசடி : மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை..! Tharshi Related posts அசைவ உணவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா..! Tharshi June 6, 2021 நம்ம காதல் தெய்வீக காதல்டா….! Tharshi September 24, 2021 செல்போனுக்கு அடிமையாகும் இன்றைய சிறுவர்கள்..! Tharshi June 12, 2021 Comments Facebook comments Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Search for: Search Follow Us Recent Posts பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அப்பா..! வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான எச்சரிக்கை..! நக்மாவை நடுரோட்டில் கழட்டிவிட்ட பிரபுதேவா..! ராபர்ட் மாஸ்டரை நம்ப வச்சு கழுத்தறுத்த ரட்சிதா..! தனுஷ்க குணதிலக்கவுக்கு 150,000 டொலர்களை வழங்கிய இலங்கை பெண்..! என் உடல்நிலை பற்றி வெளியே சொல்ல பயம் : கதறியழுத சமந்தா..! கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு : தசுன் ஷானகவிடம் விசாரணை..! கமலின் கட்டளையால் புது அவதாரம் எடுத்த ஆயிஷா..! அனைத்துவிதமான செய்திகளையும் சரியாக, தெளிவாக, சுருக்கமாக தெரிந்துகொள்ள உதவும் விறுவிறுப்பான இணையத்தளம்.
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்ததாக ஒரு வீடியோ பரவி வருகிறது. வீடியோ சென்னையில் அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் தலைமையில் கருணாநிதியால் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. ஆனால் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியே மறைந்துவிட்டார். அப்படியிருக்கும் போது 1987 ஆம் ஆண்டு விழாவில் இந்திரா காந்தி எப்படி கலந்து கொண்டிருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு கருணாநிதி காலில் விழுந்தது இந்திரா காந்தி அல்ல. அவர் அறிஞர் அண்ணாவின் மனைவி ராணி என்றும் அவர் காலில் விழுந்துதான் கருணாநிதி ஆசி பெற்றார் என்றும் அவர் கருணாநிதியை விட வயதில் மூத்தவர் என்றும் தி.மு?க'வினர் விளக்கம் அளித்துள்ளனர். உண்மையில் இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழவே இல்லை, வீடியோவில் இருக்கும் பெண் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மனைவி ராணி அம்மாள் என்பது தெரிய வருகிறது. Input From: Oneindia Categories: ஊடக பொய்கள் Kathir Webdesk Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமைப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் வேலையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பகுதியில் விபத்துக்கு உள்ளானார். விபத்துக்கு உள்ளவரை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் , கடந்த மூன்று மாத கால பகுதியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Facebook Twitter Linkedin Pinterest Email Related Posts தாயகம் No comments Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Tweets by Urumal News பிரதான செய்திகள் {latest} வீடியோ Popular Posts யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் மாணவனின் தந்தை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்! எட்டுமில்லியன் ரூபாய் செலவில் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குராரபனம் ! உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் தொழில் முறை ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் முடிந்தவரை செய்திகளை உறுதிப்படுத்தி ஊடக அறங்களுக்கு உட்பட்டு செய்திகளை வெளிக்கொணர முயற்சிக்கிறோம். அது மட்டுமின்றி ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கவுள்ளோம். அதற்கு அனைத்து உறவுகளின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
Home > செய்திகள் > தென்னம் பூவாக தரையில் சிதறிக் கிடப்பதால், ஏமாற்றமடைந்தவர்கள் எங்களிடம் வருகிறார்கள் தென்னம் பூவாக தரையில் சிதறிக் கிடப்பதால், ஏமாற்றமடைந்தவர்கள் எங்களிடம் வருகிறார்கள் Tuesday, November 01, 2022 செய்திகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் மக்கள், கடந்த சில மாதங்களாக அமைதியாகியுள்ளனர். என்றாலும், மக்களை வீதிக்கு இறக்கும் வேலையை அரசாங்கம் மீண்டும் செய்தால், நாடு மீண்டும் குழப்பமடைந்து நாடாளுமன்ற அதிகாரத்தை மட்டுமல்ல அதிபர் பதவியையும் இழக்க நேரிடுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இனியும் தேர்தலை ஒத்திவைக்க முயன்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும். தேர்தலை ஒத்திவைத்தால், தற்போது எதிரணியில் உள்ள 16 கட்சிகளும் ஒன்றிணைந்து வீதியில் இறங்குவோமென ஒரே குரலில் கூறியுள்ளனர் என்றார். அதுமட்டுமல்ல பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடியில் உள்ளது. சிகரெட் துண்டொன்றை வீசினாலும் வைக்கோல் பற்றியெறியும், அது பெரிய தீயை உண்டாக்கும். அந்தளவுக்கு சூடான நிலைமையாக நாட்டின் நிலைமை மாறிவிட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக மக்கள் அமைதியாக உள்ளனர், ஆனால் மக்களை வீதிக்கு இறக்கும் வேலையை அரசாங்கம் மீண்டும் செய்தால்,நாடு மீண்டும் குழப்பமடைந்து நாடாளுமன்ற அதிகாரம் மட்டுமல்ல அதிபர் பதவியையும் இழக்கும் அபாயம் உள்ளது என்றார். அதுமட்டுமல்ல, இலங்கை சர்வதேச சமூகத்தை பெரிதும் சார்ந்துள்ளது. இன்றும் நாங்கள் வெளிநாட்டு உதவியையே எதிர்பார்க்கிறோம். ஒருபுறம் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது, அதற்காக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிக்கின்றோம், மறுபுறம் மேலதிகமாக கடன்களை தேடிக்கொண்டுள்ளோம். அவ்வாறான நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அது தேசிய மற்றும் சர்வதேச தரப்பின் அழுத்தங்களோடு முடிவடைந்து, ஜனநாயகம் சார் கேள்விகள் எழும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில் மொட்டுக்கட்சி இன்று தென்னம் பூவாக தரையில் சிதறிக் கிடக்கிறது. அதனால்தான் ஏமாற்றமடைந்தவர்கள் எங்களிடம் வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எங்களை நன்கு அறிவார்கள். அதுமட்டுமல்ல 2019ல் செய்த தவறை மக்கள் திருத்திக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே மொட்டுக்கட்சியின் சிலர் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்றாலும் மக்கள் செல்லவில்லை என்றார். SHARE THIS Share it Tweet Share it Share it Pin it Related Posts செய்திகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) டிப்ளோமா பாடநெறி - 6 மாத இணையவழி ஆங்கில வகுப்பு Facebook Random Posts Popular Posts தடைகளை உடைத்து Dr ஷாபியின் மகள் நிலைநாட்டிய மகத்தான சாதனையும், ஒரு சிங்கள சமூக ஆர்வலரின் பதிவும் - Keerthi Tennakoon - ‘සනීපාරක්ෂක තුවා නොමිලේ බෙදූ‘ සාෆිගේ කෙල්ල ගැනයි මෙවර සාමාන්‍ය පෙළ ලියූ දරුවන් අතර වැඩිම ජනමාධ්‍ය අවධානය දිනූ දරුවා... வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு வீழ்ந்து விட்டோம், நிதியமைச்சர் பதவியை ஏற்க நான் தயார் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கை... சிங்களத் தாய்மார்களிடம் பால் குடித்த, முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன் - ஏ.ஆர்.ஏ.பரீல் - உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார்... நாட்டைவிட்டு வெளியேறும் பெரும் தொகை இலங்கையர்கள் - விமான நிலையமும் பரபரப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பாரிய அளவிலான இலங... இலங்கை மீது, கட்டார் கோபமடைந்தது ஏன்..? தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக... Sponsor Categories - =சர்வதேசம் www.jaffnamuslim.com அறிவித்தல் ஆரோக்கியம் இஸ்லாம் உதவி கட்டுரை சர்வதேசம் செய்திகள செய்திகள் நேர்காணல் புகைப்படங்கள் முஸாபகத்து ரமழான் வினோதம் வீடியோ Blog Archive Blog Archive December 2022 (12) November 2022 (530) October 2022 (615) September 2022 (425) August 2022 (517) July 2022 (628) June 2022 (608) May 2022 (675) April 2022 (140) February 2022 (2) December 2021 (1) October 2021 (2) July 2021 (2) June 2021 (1) March 2021 (3) February 2021 (10) January 2021 (3) December 2020 (3) November 2020 (10) October 2020 (1) September 2020 (1) August 2020 (25) July 2020 (1) June 2020 (2) May 2020 (3) April 2020 (8) March 2020 (13) August 2015 (1)
அகரமுதலி என்பது, சொற்களுக்கான விளக்கத்தை அளிப்பது. எடுத்துக்காட்டாக, ‘காடு’ என்று தேடினால், ‘மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி’ என்பதுபோன்ற ஒரு விளக்கம் அதில் தரப்பட்டிருக்கும். இப்படிப் பல்லாயிரம் சொற்கள், பல்லாயிரம் விளக்கங்களை அகரவரிசைப்படி தொகுத்துத் தந்திருப்பார்கள். இதனால், ஒரு மொழியைப் புதிதாகப் பயிலும்போது அகரமுதலி மிகவும் பயன்படும். அந்த மொழியில் அமைந்த கதைகள், கட்டுரைகளை வாசிக்கையில் புரியாத சொற்களைச் சட்டென்று அகரமுதலியில் தேடலாம், பொருள் தெரிந்துகொள்ளலாம். சில மாதங்கள் (அல்லது ஆண்டுகள்) கழித்து, நீங்களே அந்த மொழியில் எழுதத் தொடங்குகிறீர்கள். அப்போது, உங்களுக்கு ஓர் எதிர்-அகரமுதலி தேவைப்படும். அதாவது, இப்போது நீங்கள் ‘மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி’ என்பதை விவரிக்க எண்ணுவீர்கள், அதற்குக் ‘காடு’ என்று ஒரு சொல் உள்ளது என்பதை யாராவது உங்களுக்குச் சொன்னால் வசதியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘அவர்கள் வசிக்கின்ற, சுற்றிலும் நான்கு சுவர்கள், மேலே கூரை கொண்ட இடத்தில் வயது குறைவான, இன்னும் நடக்கப் பழகாத, தவழ்ந்து செல்கின்ற ஒரு மனிதர் இருந்தார்’ என்று யாராவது எழுதினால் அது எத்தனைச் செயற்கையாக இருக்கும்! இதை எழுதியவர் தமிழுக்குப் புதியவர், அதிகம் படித்து, எழுதிப் பயிற்சி எடுக்காதவர், அவரிடம் ஓர் எதிர்-அகரமுதலி இருந்தால், அதைப் பயன்படுத்தி வீடு, குழந்தை என்ற சொற்களைக் கற்றுக்கொண்டிருப்பார், ‘அவர்களுடைய கூரை வீட்டில் ஒரு குழந்தை இருந்தது’ என்று எழுதியிருப்பார். ஆங்கிலத்தில் இந்த எதிர்-அகரமுதலியை “One Word Substitutions” (ஒற்றைச் சொல் மாற்றிகள்) என்கிறார்கள். அவ்வகையில் பல இணையத்தளங்கள், சில நூல்கள்கூட உள்ளன. இவற்றில் “a form of government where one person has all power” என்பதுபோல் தேடி “autocracy” என்பதுபோன்ற சொற்களைக் கண்டறியலாம், இவற்றைப் பயன்படுத்தி நம்முடைய மொழியை இன்னும் கூர்மையாக்கலாம், சரியான சொற்களைப் பயன்படுத்தித் தாக்கத்தை மிகுதியாக்கலாம். அகரமுதலியுடன் ஒப்பிடும்போது, இந்த எதிர்-அகரமுதலிகளில் தேடுவது சற்றுக் கடினம்தான். ஆனால், இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கணினிகள், செல்பேசிகளில் இதை நன்கு எளிமையாக்கலாம். ஏற்கெனவே கூகுளில் இதுபோன்ற விடைகளை அவ்வப்போது பார்த்துள்ளேன். எடுத்துக்காட்டாக, “one person has all power” என்று கூகுளில் தேடிப்பாருங்கள். தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை. ஆனால், தொழில்நுட்பரீதியில் பார்க்கும்போது, அகரமுதலியின் டிஜிட்டல் தரவுத்தளம் (database) நம்மிடம் இருந்தால் அதைத் திருப்பிப்போட்டு “ஒற்றைச் சொல் மாற்றி”களை உருவாக்குவது அப்படியொன்றும் கடினமாக இருக்காது என்று தோன்றுகிறது. தமிழ் மின் ஆர்வலர்கள் முயலலாம். இப்படிப்பட்ட தேடல்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியவகையில் அமைந்தால், எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், அவர்களுடைய சொல்வளம் மேம்படும். சொல்லப்போனால், எழுத்தாளர்களைவிட இது வாசகர்களுக்குதான் வசதி. வளவளவென்று நீட்டி முழக்காமல் சரியான, பொருத்தமான ஒரே சொல்லில் எல்லாரும் எழுதத் தொடங்கினால் நமக்குதானே நேரம் மிச்சம்! Share this: Twitter Facebook Like this: Like Loading... இளம் எழுத்தாளர்களுக்கு ஐந்து குறிப்புகள்: மார்கரெட் அட்வுட் இணையத்தைப் படிக்கும் மென்பொருள் About the author என். சொக்கன் View all posts 1 Comment Pingback: திரும்பிப் பார்த்தல் (1) - என். சொக்கன் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ என் நூல்களை வாங்க புதிய வெளியீடு மின்னஞ்சலில் இணைக உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வழங்கி இந்த இணையத் தளத்தில் இணையுங்கள். என். சொக்கன் எழுதும் அனைத்துப் பதிவுகளையும் உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறுங்கள். Email Address Subscribe Hey! This is a free site offering a lot of free content. You can read, share, download anything for free. If you find any of the content useful, feel free to come back and pay for it.
பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே நகை திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து 32 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். சலுப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜா மனைவி லட்சுமி (26). இத்தம்பதியின் வீட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பீரோ உடைக்கப்பட்டு 29 பவுன் நகைகள் திருடப்பட்டது. அதேபோல கடந்த நவம்பா் மாதம் தொட்டணம்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி ராமலட்சுமி (49) என்பவா் அணிந்திருந்த 5.5 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டது. ADVERTISEMENT இதுகுறித்த புகாரின்பேரில் சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் காந்தி தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், இந்த 2 சம்பவங்கள் தொடா்பாக திருமங்கலம் அருகே மேலக்கோட்டையைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன் (57), கள்ளிக்குடி அருகே எம்.புளியங்குளத்தைச் சோ்ந்த காளியப்பன் மகன் ஆறுமுகம் (36) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 32 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION மதுரையில் நாயுடு பேரவையினா் உண்ணாவிரதம் வேலாங்குளம் கண்மாய் சாலையைச் சீரமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு பேருந்து, வேன் மோதல்: 5 போ் காயம் நாட்டின் பன்முகத்தன்மை, வளா்ச்சிக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதுணையாக உள்ளது ரயில் நிலையத்தில் குட்கா மூட்டை பறிமுதல்: 2 போ் கைது அம்பேத்கா் விருதுக்குவிண்ணப்பிக்க நவ. 30 கடைசி தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் TRENDING TODAY Fifa Fifa AAP Fifa கால்பந்து உலகக் கோப்பை TRENDING WEEK happy birthday nayanthara NayantharaVigneshShivan happy birthday nayanthara happy birthday nayanthara nayanthara birthday LATEST NEWS Latham Salem Corporation decision இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரவிந்த் கேஜரிவால் ராசிபுரம் LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
இன்றைய காலத்தில் பருவம் அடைந்த பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் வெள்ளைப்படுதலும் ஒன்று. ஆனால் இந்த பிரச்சனையை யாரும் பெரிது படுத்துவதில்லை. இந்த வெள்ளை படுதல் பிரச்சனை பெண்களுக்கு பருவம் அடையும் வயதிலும், மாதவிடாய் வரும் நாட்களுக்கு முன்பும், கருவுற்றிருக்கும் போது வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படுவது இயல்பு தான். ஆனால் சில பெண்களுக்கு எப்பொழுதுமே வெள்ளை படுதல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இப்படி எப்பொழுதுமே வெள்ளை படுதல் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம். இதையும் படியுங்கள் ⇒ கருப்பையை சுத்தப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..? வெள்ளை படுதல் காரணம் என்ன.? பொதுவாக பெண்களின் கருப்பை வாய்களில் சுரப்பிகள் காணப்படும். இந்த கருப்பை வாயிலிருந்து நீர் போல வெளியாகுவது தான் வெள்ளை. இந்த வெள்ளை படுதல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் எப்பொழுதுமே வெள்ளை படுதல் இருந்து கொண்டே இருந்தால் கவனிக்க வேண்டியது அவசியமானதுகும். சர்க்கரை வியாதி, தைராய்டு பிரச்சனை, ஹீமோகுளோபின்,கால்சியம், வைட்டமின் மினரல்ஸ் குறைவாக இருந்தாலும் வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படும். மேலும் உடல் வெப்பத்தினாலும் வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த வெள்ளை படுதல் நோயின் அறிகுறியா.? வெள்ளை படுதல் அதிகமாக இருந்தால் கவனிக்க வேண்டும். மேலும் வெள்ளை படுதலில் துர்நாற்றம் ஏற்பட்டாலும் கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். வெள்ளை படுதலால் பிறப்புறுப்பை சுற்றி அரிப்பு இருந்தாலும், மற்றும் பிசு பிசு வென்று இருந்தாலும், அதனுடைய நிறம் மஞ்சள் நிறமாகவும், பச்சை நிறமாகவும் காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானதாகும். வெள்ளைப்படுதலை சரி செய்வது எப்படி.? முதலில் வெள்ளை பூசணி எடுத்து தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சாலட் போல செய்து சாப்பிடலாம். இல்லை இது மாதிரி என்னால் சாப்பிட முடியாது என்றால் சித்த மருத்துவ கடையில் வெண்பூசணி லேகியம் கிடைக்கும். இதனை மருத்துவரின் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது. கருப்பையை வலுவடைய செய்வதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கற்றாழை ஜெல்லை எடுத்து வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்களுக்கு குடித்து வர வேண்டும். வெள்ளை படுதல் பிரச்சனை சரி ஆகிவிடும். தினமும் எலும்பிச்சை பழம் ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றில் எதாவது ஒன்றை மட்டும் ஜூஸாக குடியுங்கள். வெள்ளை படுதல் பிரச்னை சரி ஆகி விடும். நெல்லிக்காய் வெள்ளை படுதலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால் இந்த பழத்தை எடுத்து கொண்டால் வெள்ளை படுதல் பிரச்சனையை சரி செய்து விடும். இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil TAGS vellai paduthal karanam enna vellai paduthal karanam enna tamil vellai paduthal kunamaga tips in tamil vellai paduthal reason in tamil vellai paduthal sariyaga tips in tamil vellai paduthal solution in tamil vellai paduthal treatment in tamil வெள்ளை படுதல் காரணம் என்ன வெள்ளை படுதல் குணமாக வெள்ளை படுதல் குணமாக என்ன செய்ய வேண்டும் வெள்ளை படுதல் நிறம் காரணம் வெள்ளைப்படுதலை சரி செய்வது எப்படி வெள்ளைப்படுதல் காரணம் SHARE Facebook Twitter tweet anitha RELATED ARTICLESMORE FROM AUTHOR பெண்கள் நீங்கள் எந்த மாதிரியான ஆடை அணிந்திருந்தாலும் இதை மட்டும் செய்து விட்டால் அழகாக இருப்பீர்கள்.! ஒரு நாள் மட்டும் வேலை செய்தால் 1,00,000/- வரை சம்பாதிக்கலாம். அது என்ன தொழில் தெரிஞ்சிக்கோங்க பெண்கள் அதிகமாக வாங்கும் பொருள் இந்த பிஸ்னஸை செய்தால் மாதம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் கர்ப்பிணிகள் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொல்ராங்களே அது உண்மையா? பெண்கள் குண்டாக இருக்க இது தான் முக்கியமான காரணம்! இந்த தப்பை இனிமேல் செய்யாதீர்கள்..! சிறிய இடம் இருந்தாலே போதும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். புதிய செய்திகள் விமான நிலையமே இல்லாத நாடுகள் பெருதேயகிழங்கு பற்றிய தகவல்..! | Maca Root in Tamil 2 நிமிடத்தில் மங்களூர் இஞ்சி அட அட இட்லி தோசைக்கு சுவை சூப்பராக சூப்பராக இருக்கும்..! உடல் உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா..? சிவன் பற்றிய கவிதைகள் இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்தாக இருக்கும் அடிமட்டத்தில் இருக்கும் ஏழைக்கூட பணக்காரனாக மாற்றமுடியும்..! இந்த பொருளை மட்டும் இப்படி வையுங்கள்..! கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள்..! | Krishna Ashtakam in Tamil தாத்தா அப்பா பெயரில் உள்ள மின் இணைப்பில் ஆதாரை இணைப்பது எப்படி? You Tube -ல் யாருக்கும் தெரியாத இரகசியங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.! ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ இதற்கு அர்த்தம் தெரியுமா..? இது தெரியாமல் வீட்டுல மாட்டிகிட்டோமே..! இதை அப்போவே செய்திருந்தால் பிரச்சனை இல்லாமல் போகிறுக்கும் Disclaimer Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com POPULAR POSTS செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli... January 1, 2022 பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..! July 2, 2022 பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை... February 4, 2022 POPULAR CATEGORY தமிழ்915 ஆரோக்கியம்852 ஆன்மிகம்632 சமையல் குறிப்பு482 அழகு குறிப்புகள்369 வியாபாரம்365 GK in Tamil279 வேலைவாய்ப்பு234 தொழில்நுட்பம்232 © மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
Thennakam Admin 6th July 2022 Current Affairs – 6 ஜூலை 20222022-07-06T07:34:42+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 5 ஜூலை 2022 Thennakam Admin 5th July 2022 Current Affairs – 5 ஜூலை 20222022-07-05T07:31:57+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 4 ஜூலை 2022 Thennakam Admin 4th July 2022 Current Affairs – 4 ஜூலை 20222022-07-04T07:46:07+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 3 ஜூலை 2022 Thennakam Admin 4th July 2022 Current Affairs – 3 ஜூலை 20222022-07-04T07:34:14+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 2 ஜூலை 2022 Thennakam Admin 4th July 2022 Current Affairs – 2 ஜூலை 20222022-07-04T07:47:45+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 1 ஜூலை 2022 Thennakam Admin 4th July 2022 Current Affairs – 1 ஜூலை 20222022-07-04T07:48:14+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 30 ஜூன் 2022 Thennakam Admin 4th July 2022 Current Affairs – 30 ஜூன் 20222022-07-04T07:48:47+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 29 ஜூன் 2022 Thennakam Admin 29th June 2022 Current Affairs – 29 ஜூன் 20222022-06-29T07:12:57+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 28 ஜூன் 2022 Thennakam Admin 28th June 2022 Current Affairs – 28 ஜூன் 20222022-06-28T08:52:03+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 27 ஜூன் 2022 Thennakam Admin 27th June 2022 Current Affairs – 27 ஜூன் 20222022-06-27T09:57:09+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 26 ஜூன் 2022 Thennakam Admin 26th June 2022 Current Affairs – 26 ஜூன் 20222022-06-26T06:42:44+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 25 ஜூன் 2022 Thennakam Admin 25th June 2022 Current Affairs – 25 ஜூன் 20222022-06-25T07:22:50+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 24 ஜூன் 2022 Thennakam Admin 24th June 2022 Current Affairs – 24 ஜூன் 20222022-06-24T07:24:02+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 23 ஜூன் 2022 Thennakam Admin 25th June 2022 Current Affairs – 23 ஜூன் 20222022-06-25T07:03:24+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 22 ஜூன் 2022 Thennakam Admin 22nd June 2022 Current Affairs – 22 ஜூன் 20222022-06-22T07:44:52+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 21 ஜூன் 2022 Thennakam Admin 21st June 2022 Current Affairs – 21 ஜூன் 20222022-06-21T07:25:46+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 20 ஜூன் 2022 Thennakam Admin 20th June 2022 Current Affairs – 20 ஜூன் 20222022-06-20T07:41:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 19 ஜூன் 2022 Thennakam Admin 19th June 2022 Current Affairs – 19 ஜூன் 20222022-06-19T06:50:38+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 18 ஜூன் 2022 Thennakam Admin 18th June 2022 Current Affairs – 18 ஜூன் 20222022-06-18T07:23:16+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 17 ஜூன் 2022 Thennakam Admin 17th June 2022 Current Affairs – 17 ஜூன் 20222022-06-17T06:53:30+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 16 ஜூன் 2022 Thennakam Admin 16th June 2022 Current Affairs – 16 ஜூன் 20222022-06-16T06:46:28+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 15 ஜூன் 2022 Thennakam Admin 15th June 2022 Current Affairs – 15 ஜூன் 20222022-06-15T06:55:26+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 14 ஜூன் 2022 Thennakam Admin 15th June 2022 Current Affairs – 14 ஜூன் 20222022-06-15T06:55:17+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 13 ஜூன் 2022 Thennakam Admin 13th June 2022 Current Affairs – 13 ஜூன் 20222022-06-13T07:04:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 12 ஜூன் 2022 Thennakam Admin 12th June 2022 Current Affairs – 12 ஜூன் 20222022-06-12T06:58:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 11 ஜூன் 2022 Thennakam Admin 11th June 2022 Current Affairs – 11 ஜூன் 20222022-06-11T06:22:06+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 10 ஜூன் 2022 Thennakam Admin 10th June 2022 Current Affairs – 10 ஜூன் 20222022-06-10T07:46:08+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 9 ஜூன் 2022 Thennakam Admin 9th June 2022 Current Affairs – 9 ஜூன் 20222022-06-09T07:42:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 8 ஜூன் 2022 Thennakam Admin 8th June 2022 Current Affairs – 8 ஜூன் 20222022-06-08T07:35:23+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 7 ஜூன் 2022 Thennakam Admin 7th June 2022 Current Affairs – 7 ஜூன் 20222022-06-07T07:13:52+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 6 ஜூன் 2022 Thennakam Admin 6th June 2022 Current Affairs – 6 ஜூன் 20222022-06-06T07:00:48+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 5 ஜூன் 2022 Thennakam Admin 5th June 2022 Current Affairs – 5 ஜூன் 20222022-06-05T06:46:42+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 4 ஜூன் 2022 Thennakam Admin 4th June 2022 Current Affairs – 4 ஜூன் 20222022-06-04T07:23:18+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 3 ஜூன் 2022 Thennakam Admin 3rd June 2022 Current Affairs – 3 ஜூன் 20222022-06-03T07:36:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 2 ஜூன் 2022 Thennakam Admin 2nd June 2022 Current Affairs – 2 ஜூன் 20222022-06-02T08:05:11+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 1 ஜூன் 2022 Thennakam Admin 1st June 2022 Current Affairs – 1 ஜூன் 20222022-06-01T16:31:12+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 31 மே 2022 Thennakam Admin 31st May 2022 Current Affairs – 31 மே 20222022-05-31T07:35:19+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 30 மே 2022 Thennakam Admin 31st May 2022 Current Affairs – 30 மே 20222022-05-31T07:35:07+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 29 மே 2022 Thennakam Admin 28th May 2022 Current Affairs – 29 மே 20222022-05-28T20:50:27+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 28 மே 2022 Thennakam Admin 28th May 2022 Current Affairs – 28 மே 20222022-05-28T07:35:08+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 27 மே 2022 Thennakam Admin 27th May 2022 Current Affairs – 27 மே 20222022-05-27T08:00:04+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 26 மே 2022 Thennakam Admin 26th May 2022 Current Affairs – 26 மே 20222022-05-26T07:23:48+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 25 மே 2022 Thennakam Admin 25th May 2022 Current Affairs – 25 மே 20222022-05-25T07:32:01+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 24 மே 2022 Thennakam Admin 24th May 2022 Current Affairs – 24 மே 20222022-05-24T07:40:11+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 23 மே 2022 Thennakam Admin 23rd May 2022 Current Affairs – 23 மே 20222022-05-23T07:01:11+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 22 மே 2022 Thennakam Admin 22nd May 2022 Current Affairs – 22 மே 20222022-05-22T07:05:00+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 21 மே 2022 Thennakam Admin 21st May 2022 Current Affairs – 21 மே 20222022-05-21T07:26:17+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 20 மே 2022 Thennakam Admin 20th May 2022 Current Affairs – 20 மே 20222022-05-20T06:39:58+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 19 மே 2022 Thennakam Admin 19th May 2022 Current Affairs – 19 மே 20222022-05-19T07:09:22+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 18 மே 2022 Thennakam Admin 18th May 2022 Current Affairs – 18 மே 20222022-05-18T07:37:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 17 மே 2022 Thennakam Admin 17th May 2022 Current Affairs – 17 மே 20222022-05-17T07:28:53+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 16 மே 2022 Thennakam Admin 16th May 2022 Current Affairs – 16 மே 20222022-05-16T07:05:36+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 15 மே 2022 Thennakam Admin 15th May 2022 Current Affairs – 15 மே 20222022-05-15T07:08:51+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 14 மே 2022 Thennakam Admin 15th May 2022 Current Affairs – 14 மே 20222022-05-15T07:08:16+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 13 மே 2022 Thennakam Admin 13th May 2022 Current Affairs – 13 மே 20222022-05-13T08:10:26+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 12 மே 2022 Thennakam Admin 12th May 2022 Current Affairs – 12 மே 20222022-05-12T08:13:06+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 11 மே 2022 Thennakam Admin 11th May 2022 Current Affairs – 11 மே 20222022-05-11T07:52:38+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 10 மே 2022 Thennakam Admin 10th May 2022 Current Affairs – 10 மே 20222022-05-10T07:43:45+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 9 மே 2022 Thennakam Admin 9th May 2022 Current Affairs – 9 மே 20222022-05-09T07:54:26+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 8 மே 2022 Thennakam Admin 8th May 2022 Current Affairs – 8 மே 20222022-05-08T06:54:01+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 7 மே 2022 Thennakam Admin 7th May 2022 Current Affairs – 7 மே 20222022-05-07T09:54:36+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 6 மே 2022 Thennakam Admin 6th May 2022 Current Affairs – 6 மே 20222022-05-06T07:19:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 5 மே 2022 Thennakam Admin 5th May 2022 Current Affairs – 5 மே 20222022-05-05T06:49:43+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 4 மே 2022 Thennakam Admin 4th May 2022 Current Affairs – 4 மே 20222022-05-04T07:17:54+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 3 மே 2022 Thennakam Admin 3rd May 2022 Current Affairs – 3 மே 20222022-05-03T07:12:40+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 2 மே 2022 Thennakam Admin 2nd May 2022 Current Affairs – 2 மே 20222022-05-02T07:03:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 1 மே 2022 Thennakam Admin 1st May 2022 Current Affairs – 1 மே 20222022-05-01T06:47:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 30 ஏப்ரல் 2022 Thennakam Admin 30th April 2022 Current Affairs – 30 ஏப்ரல் 20222022-04-30T07:26:49+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 29 ஏப்ரல் 2022 Thennakam Admin 29th April 2022 Current Affairs – 29 ஏப்ரல் 20222022-04-29T07:21:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 28 ஏப்ரல் 2022 Thennakam Admin 28th April 2022 Current Affairs – 28 ஏப்ரல் 20222022-04-28T08:00:27+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 27 ஏப்ரல் 2022 Thennakam Admin 27th April 2022 Current Affairs – 27 ஏப்ரல் 20222022-04-27T08:22:12+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 26 ஏப்ரல் 2022 Thennakam Admin 26th April 2022 Current Affairs – 26 ஏப்ரல் 20222022-04-26T07:53:20+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 25 ஏப்ரல் 2022 Thennakam Admin 25th April 2022 Current Affairs – 25 ஏப்ரல் 20222022-04-25T07:39:31+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 24 ஏப்ரல் 2022 Thennakam Admin 24th April 2022 Current Affairs – 24 ஏப்ரல் 20222022-04-24T07:39:57+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 23 ஏப்ரல் 2022 Thennakam Admin 23rd April 2022 Current Affairs – 23 ஏப்ரல் 20222022-04-23T07:27:24+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 22 ஏப்ரல் 2022 Thennakam Admin 22nd April 2022 Current Affairs – 22 ஏப்ரல் 20222022-04-22T07:23:46+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 21 ஏப்ரல் 2022 Thennakam Admin 21st April 2022 Current Affairs – 21 ஏப்ரல் 20222022-04-21T07:45:23+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 20 ஏப்ரல் 2022 Thennakam Admin 20th April 2022 Current Affairs – 20 ஏப்ரல் 20222022-04-20T11:42:40+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 19 ஏப்ரல் 2022 Thennakam Admin 19th April 2022 Current Affairs – 19 ஏப்ரல் 20222022-04-19T06:55:49+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 18 ஏப்ரல் 2022 Thennakam Admin 18th April 2022 Current Affairs – 18 ஏப்ரல் 20222022-04-18T07:05:04+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 17 ஏப்ரல் 2022 Thennakam Admin 17th April 2022 Current Affairs – 17 ஏப்ரல் 20222022-04-17T07:09:24+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 16 ஏப்ரல் 2022 Thennakam Admin 16th April 2022 Current Affairs – 16 ஏப்ரல் 20222022-04-16T08:01:23+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 15 ஏப்ரல் 2022 Thennakam Admin 15th April 2022 Current Affairs – 15 ஏப்ரல் 20222022-04-15T06:51:44+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 14 ஏப்ரல் 2022 Thennakam Admin 14th April 2022 Current Affairs – 14 ஏப்ரல் 20222022-04-14T07:16:33+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 13 ஏப்ரல் 2022 Thennakam Admin 17th May 2022 Current Affairs – 13 ஏப்ரல் 20222022-05-17T21:22:24+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 12 ஏப்ரல் 2022 Thennakam Admin 12th April 2022 Current Affairs – 12 ஏப்ரல் 20222022-04-12T07:03:20+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 11 ஏப்ரல் 2022 Thennakam Admin 11th April 2022 Current Affairs – 11 ஏப்ரல் 20222022-04-11T06:55:06+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 10 ஏப்ரல் 2022 Thennakam Admin 10th April 2022 Current Affairs – 10 ஏப்ரல் 20222022-04-10T17:54:05+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 9 ஏப்ரல் 2022 Thennakam Admin 9th April 2022 Current Affairs – 9 ஏப்ரல் 20222022-04-09T05:09:07+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 8 ஏப்ரல் 2022 Thennakam Admin 8th April 2022 Current Affairs – 8 ஏப்ரல் 20222022-04-08T08:06:39+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 7 ஏப்ரல் 2022 Thennakam Admin 7th April 2022 Current Affairs – 7 ஏப்ரல் 20222022-04-07T07:15:44+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 6 ஏப்ரல் 2022 Thennakam Admin 6th April 2022 Current Affairs – 6 ஏப்ரல் 20222022-04-06T06:41:51+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 5 ஏப்ரல் 2022 Thennakam Admin 5th April 2022 Current Affairs – 5 ஏப்ரல் 20222022-04-05T08:33:56+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 4 ஏப்ரல் 2022 Thennakam Admin 4th April 2022 Current Affairs – 4 ஏப்ரல் 20222022-04-04T08:56:05+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 3 ஏப்ரல் 2022 Thennakam Admin 3rd April 2022 Current Affairs – 3 ஏப்ரல் 20222022-04-03T07:31:57+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 2 ஏப்ரல் 2022 Thennakam Admin 2nd April 2022 Current Affairs – 2 ஏப்ரல் 20222022-04-02T07:03:53+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 1 ஏப்ரல் 2022 Thennakam Admin 1st April 2022 Current Affairs – 1 ஏப்ரல் 20222022-04-01T07:16:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 31 மார்ச் 2022 Thennakam Admin 31st March 2022 Current Affairs – 31 மார்ச் 20222022-03-31T07:07:49+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 30 மார்ச் 2022 Thennakam Admin 30th March 2022 Current Affairs – 30 மார்ச் 20222022-03-30T07:34:32+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 29 மார்ச் 2022 Thennakam Admin 29th March 2022 Current Affairs – 29 மார்ச் 20222022-03-29T07:08:54+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 28 மார்ச் 2022 Thennakam Admin 28th March 2022 Current Affairs – 28 மார்ச் 20222022-03-28T06:57:51+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 27 மார்ச் 2022 Thennakam Admin 27th March 2022 Current Affairs – 27 மார்ச் 20222022-03-27T07:10:23+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 26 மார்ச் 2022 Thennakam Admin 26th March 2022 Current Affairs – 26 மார்ச் 20222022-03-26T07:29:00+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 25 மார்ச் 2022 Thennakam Admin 25th March 2022 Current Affairs – 25 மார்ச் 20222022-03-25T07:51:13+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 24 மார்ச் 2022 Thennakam Admin 24th March 2022 Current Affairs – 24 மார்ச் 20222022-03-24T07:31:29+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 23 மார்ச் 2022 Thennakam Admin 23rd March 2022 Current Affairs – 23 மார்ச் 20222022-03-23T07:27:12+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 22 மார்ச் 2022 Thennakam Admin 22nd March 2022 Current Affairs – 22 மார்ச் 20222022-03-22T08:42:47+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 21 மார்ச் 2022 Thennakam Admin 21st March 2022 Current Affairs – 21 மார்ச் 20222022-03-21T07:32:25+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 20 மார்ச் 2022 Thennakam Admin 20th March 2022 Current Affairs – 20 மார்ச் 20222022-03-20T07:16:51+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 19 மார்ச் 2022 Thennakam Admin 19th March 2022 Current Affairs – 19 மார்ச் 20222022-03-19T07:17:12+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 18 மார்ச் 2022 Thennakam Admin 18th March 2022 Current Affairs – 18 மார்ச் 20222022-03-18T07:26:06+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 17 மார்ச் 2022 Thennakam Admin 17th March 2022 Current Affairs – 17 மார்ச் 20222022-03-17T06:51:21+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 16 மார்ச் 2022 Thennakam Admin 16th March 2022 Current Affairs – 16 மார்ச் 20222022-03-16T06:54:46+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 15 மார்ச் 2022 Thennakam Admin 15th March 2022 Current Affairs – 15 மார்ச் 20222022-03-15T07:06:21+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 14 மார்ச் 2022 Thennakam Admin 14th March 2022 Current Affairs – 14 மார்ச் 20222022-03-14T07:00:14+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 13 மார்ச் 2022 Thennakam Admin 13th March 2022 Current Affairs – 13 மார்ச் 20222022-03-13T08:00:43+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 12 மார்ச் 2022 Thennakam Admin 12th March 2022 Current Affairs – 12 மார்ச் 20222022-03-12T07:48:52+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 11 மார்ச் 2022 Thennakam Admin 11th March 2022 Current Affairs – 11 மார்ச் 20222022-03-11T07:22:05+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 10 மார்ச் 2022 Thennakam Admin 10th March 2022 Current Affairs – 10 மார்ச் 20222022-03-10T07:22:30+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 9 மார்ச் 2022 Thennakam Admin 9th March 2022 Current Affairs – 9 மார்ச் 20222022-03-09T07:13:34+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 8 மார்ச் 2022 Thennakam Admin 8th March 2022 Current Affairs – 8 மார்ச் 20222022-03-08T07:20:34+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 7 மார்ச் 2022 Thennakam Admin 7th March 2022 Current Affairs – 7 மார்ச் 20222022-03-07T07:29:34+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 6 மார்ச் 2022 Thennakam Admin 6th March 2022 Current Affairs – 6 மார்ச் 20222022-03-06T07:16:19+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 5 மார்ச் 2022 Thennakam Admin 5th March 2022 Current Affairs – 5 மார்ச் 20222022-03-05T07:25:36+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 4 மார்ச் 2022 Thennakam Admin 4th March 2022 Current Affairs – 4 மார்ச் 20222022-03-04T07:24:17+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 3 மார்ச் 2022 Thennakam Admin 3rd March 2022 Current Affairs – 3 மார்ச் 20222022-03-03T07:29:05+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 2 மார்ச் 2022 Thennakam Admin 2nd March 2022 Current Affairs – 2 மார்ச் 20222022-03-02T07:14:17+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 1 மார்ச் 2022 Thennakam Admin 1st March 2022 Current Affairs – 1 மார்ச் 20222022-03-01T07:23:37+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 28 பிப்ரவரி 2022 Thennakam Admin 28th February 2022 Current Affairs – 28 பிப்ரவரி 20222022-02-28T07:35:42+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 27 பிப்ரவரி 2022 Thennakam Admin 27th February 2022 Current Affairs – 27 பிப்ரவரி 20222022-02-27T11:31:00+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 26 பிப்ரவரி 2022 Thennakam Admin 26th February 2022 Current Affairs – 26 பிப்ரவரி 20222022-02-26T08:54:02+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 25 பிப்ரவரி 2022 Thennakam Admin 25th February 2022 Current Affairs – 25 பிப்ரவரி 20222022-02-25T08:59:57+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 24 பிப்ரவரி 2022 Thennakam Admin 24th February 2022 Current Affairs – 24 பிப்ரவரி 20222022-02-24T09:23:37+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 23 பிப்ரவரி 2022 Thennakam Admin 23rd February 2022 Current Affairs – 23 பிப்ரவரி 20222022-02-23T20:30:34+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 22 பிப்ரவரி 2022 Thennakam Admin 22nd February 2022 Current Affairs – 22 பிப்ரவரி 20222022-02-22T07:09:26+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 21 பிப்ரவரி 2022 Thennakam Admin 21st February 2022 Current Affairs – 21 பிப்ரவரி 20222022-02-21T07:23:03+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 20 பிப்ரவரி 2022 Thennakam Admin 20th February 2022 Current Affairs – 20 பிப்ரவரி 20222022-02-20T07:32:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 19 பிப்ரவரி 2022 Thennakam Admin 19th February 2022 Current Affairs – 19 பிப்ரவரி 20222022-02-19T07:26:59+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 18 பிப்ரவரி 2022 Thennakam Admin 18th February 2022 Current Affairs – 18 பிப்ரவரி 20222022-02-18T07:24:14+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 17 பிப்ரவரி 2022 Thennakam Admin 17th February 2022 Current Affairs – 17 பிப்ரவரி 20222022-02-17T07:26:10+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 16 பிப்ரவரி 2022 Thennakam Admin 16th February 2022 Current Affairs – 16 பிப்ரவரி 20222022-02-16T07:37:18+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 15 பிப்ரவரி 2022 Thennakam Admin 15th February 2022 Current Affairs – 15 பிப்ரவரி 20222022-02-15T07:04:18+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 14 பிப்ரவரி 2022 Thennakam Admin 14th February 2022 Current Affairs – 14 பிப்ரவரி 20222022-02-14T10:03:18+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 13 பிப்ரவரி 2022 Thennakam Admin 13th February 2022 Current Affairs – 13 பிப்ரவரி 20222022-02-13T08:20:57+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 12 பிப்ரவரி 2022 Thennakam Admin 12th February 2022 Current Affairs – 12 பிப்ரவரி 20222022-02-12T12:31:23+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 11 பிப்ரவரி 2022 Thennakam Admin 11th February 2022 Current Affairs – 11 பிப்ரவரி 20222022-02-11T07:07:00+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 10 பிப்ரவரி 2022 Thennakam Admin 10th February 2022 Current Affairs – 10 பிப்ரவரி 20222022-02-10T07:14:09+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 9 பிப்ரவரி 2022 Thennakam Admin 9th February 2022 Current Affairs – 9 பிப்ரவரி 20222022-02-09T07:24:40+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 8 பிப்ரவரி 2022 Thennakam Admin 8th February 2022 Current Affairs – 8 பிப்ரவரி 20222022-02-08T07:08:39+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும். Continue Reading Current Affairs – 7 பிப்ரவரி 2022 Thennakam Admin 7th February 2022 Current Affairs – 7 பிப்ரவரி 20222022-02-07T07:34:31+05:30 நடப்பு நிகழ்வுகள் நமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.
'உலகம்' முழுவதும் 'ஆண்கள்' தான் 'அதிகம்...' 'இந்தியாவில்' மட்டும் 'பெண்கள்தான்' அதிகமாம்... 'ஏன் அப்படி?...' முகப்பு > செய்திகள் > உலகம் By Suriyaraj | Jun 12, 2020 06:00 PM இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் ஆண்களை விட, பெண்களே அதிக அளவில் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆண்களே அதிக அளவில் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே அது மாறுபட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் 39 வயது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், 40 முதல் 49 வயது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 2.1 சதவீதம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண்கள் 3.2 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்கள் 20.5 சதவீதமும், பெண்கள் 25.3 சதவீதமும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவைப் பொறுத்தவரை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே பெரும்பாலும் கவனிக்கத் தக்கதாக உள்ளது. Tags : #CORONA #WOMEN #DIE MEN #INDIA #WORLD மற்ற செய்திகள் 'பசுபதி அப்படி என்னடா தப்பு செஞ்சு போட்ட'... '1,446 வருஷம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்'... பரபரப்பு தீர்ப்பின் பின்னணி! 'கொஞ்சம் கொஞ்சமா திருடுனா எப்படி கண்டுபிடிக்க முடியும்!?'.. பள்ளிக்கூடம்.. தேவாலயம்... மெக்கானிக் ஷாப்... மாணவன் நீட் ஸ்கெட்ச்! ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்! "இந்த பாம்பு தான் என்னை கடித்தது!".. நாக பாம்பை உயிரோடு பையில் போட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த இளைஞர்! 'யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலியே'... 'இறங்கிய வேகத்தில் எகிறிய கொரோனா '.... 'என்ன செய்ய போறோம்'... அச்சத்தில் மக்கள்! இந்த மிரட்டலுக்கு நாங்க பயப்பட மாட்டோம்...' நாம இப்படி அனுபவிக்குறதுக்கு காரணமே...' 'சீனாவோட அலட்சியம் தான்...' டிராகனுடன் மோதும் கங்காரு...! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் Infosys Unveils New Set of 'Return to Workplace' Solutions For Employees : Check Here US To Suspend H-1B Visa - Indians To Be Worst Affected? Report Complete Lockdown in Tamil Nadu again? Chief Minister Clarifies! 15 'மூலிகைகள்' கொண்டு தயாரிக்கிறோம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'இனிப்பு'கள் அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா? ‘2 ரூபாய்க்கு கொரோனா மருந்து’.. ‘தமிழக’ மருத்துவரின் கண்டுபிடிப்பை பரிசீலிக்க.. சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு..! தமிழகத்தில் ‘மறுபடியும்’ முழு ஊரடங்கா?.. முதல்வர் ‘அதிரடி’ பதில்..! Breaking: Dr Beela Rajesh Transferred Out; Dr J Radhakrishnan, the New Health Secretary! HC asks TN Govt "Why Not a Strict Lockdown for Chennai, Again?" - Will there be a Complete Lockdown in Chennai and Neighbouring districts? Coronavirus Prevention Drug for Rupees 2: HC Orders ICMR to Test the Drug TCS, Wipro, Cognizant and Tech Mahindra Reveal their Strategies to Deal with COVID19! Details 'கொரோனா போற போக்க பாத்தா...' 'அடுத்து என்ன நடக்கப் போகுது?...' பிரபல 'மருத்துவ பத்திரிகை' அதிர்ச்சி 'தகவல்...' 'முத்தம் கொடுத்து' அன்பை பரப்பிய 'முத்த பாபா...' 'கொரோனாவையும்' சேர்த்து பரப்பியதால் 'வந்த வினை...' Corona infected 'Kissing Baba' Dies after Infecting 24 Others in a 'Kissing Ritual'! 'முதல் முறையாக' கொரோனாவிற்கு 'அங்கீகரிக்கப்பட்ட மருந்து...' 'ரஷ்யாவில் அறிமுகம்...' '10 நாடுகள்' இந்த மருந்தை வாங்க 'விருப்பம்...' Quarantine Must: Chennai Corporation Announces New Guidelines for COVID-19 Testing கொரோனா 'பரிசோதனை' செய்தால்... 'குடும்பத்துடன்' கட்டாயம் 14 நாட்கள் 'தனிமை'... முழுவிவரம் உள்ளே! சென்னை டூ ஊட்டி... இ-பாஸ் இல்லாம 500 கி.மீ 'டிராவல்' செய்து... கொரோனாவுடன் 'ஊருக்குள்' நடமாடிய நபர்... தலை சுற்ற வைக்கும் டிராவல் ஹிஸ்டரி! மதுரையில் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று!.. திருவண்ணாமலையிலும் அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன? District Wise Breakup of COVID-19 Cases In Tamil Nadu As On June 11 இன்று ஒரே நாளில் டாக்டர் உட்பட தமிழகத்தில் 23 பேர் கொரோனாவுக்கு பலி!.. முழு விவரம் உள்ளே மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. In India women are more likely to die than men due to coronavirus | World News.
A. J. McCarron திருமணமானவரா? மனைவி, உயரம், நிகர மதிப்பு & சுயசரிதை. ஏ.ஜே. மெக்கரோனின் விவகாரம், குடும்பம் மற்றும் சம்பளம் பற்றி தெரிந்து கொள்வோம். என்னர் வலென்சியா பயோ (விக்கி) என்னர் வலென்சியா திருமணமானவரா அல்லது விவாகரத்து பெற்றவரா? மனைவி, உயரம், நிகர மதிப்பு & சுயசரிதை. என்னர் வலென்சியாவின் விவகாரம், குடும்பம் மற்றும் சம்பளம் பற்றி தெரிந்து கொள்வோம். ஹெர்னன் கலிண்டஸ் பயோ (விக்கி) ஹெர்னான் கலிண்டஸ் திருமணமானவரா? மனைவி, உயரம், நிகர மதிப்பு & சுயசரிதை. ஹெர்னான் கலிண்டஸின் விவகாரம், குடும்பம் மற்றும் சம்பளம் பற்றி தெரிந்து கொள்வோம். Djorkaeff Reasco Bio (விக்கி) Djorkaeff Reasco ஒரு தனியாரா? காதலி, உயரம், நிகர மதிப்பு & சுயசரிதை. Mary Djorkaeff Reascoவின் விவகாரம், குடும்பம் மற்றும் பற்றி தெரிந்து கொள்வோம் 1 ஆசிரியர் தேர்வு ஜானி மேதிஸ் இனம் என்றால் என்ன தாரெக் மற்றும் கிறிஸ்டினா எல் மௌசா இனம் மே 2015 நிலவரப்படி ஆப்பிளின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு ரெனீ ஸ்காட் ஸ்கைலர் டிக்கின்ஸ் அம்மா விர்ஜின் ஏர்லைன்ஸின் உரிமையாளர் தியோ ஜேம்ஸ் குடும்பத்தின் படங்கள் பரிந்துரைக்கப்படுகிறது உங்கள் விளையாட்டுத் திட்டத்தில் ஒட்டிக்கொண்டு இறுதியாக உங்கள் இலக்குகளை அடைய உதவும் 8 உதவிக்குறிப்புகள் மூலோபாயம் ஒரு நிறுவனர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரியாக ஆன்லைனில் உள்ளடக்கத்தை எங்கே எழுத வேண்டும்? இந்த 2 தளங்கள்
இந்த ஊரில் உள்ள இந்திய மக்களெல்லாம் சேர்ந்து சின்னதாய் ஒரு கோயில் கட்டி உள்ளனர் சுனந்தா. கூட்டு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு அது. இவ்வளவு தொலைவு வந்த போதும், நம்முடைய கலாச்சாரத்தோடு இன்னும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் இவர்களின் ஆவல் அதில் நன்கு வெளிப்படுகிறது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று அவ்வப் போது இங்கு வரும் விஷேச தினங்களில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டாடி மகிழ்வதைக் காணும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அமெரிக்க வாழ்வின் நன்மைகளோடு இந்திய நாட்டின் நல்ல பழக்கங்கள், கலை, கலாச்சார உணர்வுகள், நம்பிக்கைகள், ஆகியவற்றைச் சேர்த்து ஒரு புதிய பாதையை இவர்கள் உருவாக்குவதாகவே எனக்குப் படுகிறது. இங்கு மட்டும் அல்ல, அமெரிக்காவின் பல ஊர்களில் உள்ள இந்திய மக்களும் இவ்வாறு ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு வருவதாய் அறிந்தேன். இங்கு இருக்கிற அந்தக் கோயிலுக்கு ஒரு முறை சென்றிருந்தபோது அங்கே இருக்கிற அர்ச்சகர் இந்தக் கதையைச் சொன்னார். (‘ராமராஜன் போல இருக்கு’ என்று எனது சிவப்புச் சட்டையைப் பார்த்துக் கேலி செய்வாயே!) அன்று நான் அதைத்தான் அணிந்து சென்றேன் – ஆனால் அதற்கும் இப்போது நான் கூறப் போவதற்கும் யாதோரு சம்பந்தமும் இல்லை. 🙂 ) மிகவும் எளிமையானது தான் என்றாலும், மிகப் பெரிய உண்மையை அவருடைய வார்த்தைகள் கூறுவதாகவே பட்டது எனக்கு. குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கையில், ‘A’ for Apple, ‘B’ for Bat, என்றும், ‘அ’-அம்மா, ‘ஆ’-ஆடு என்றும் கற்றுக் கொடுக்கிறோம். ‘A’,’B’, ‘அ’, ‘ஆ’, இவற்றை அவர்கள் மனதில் பதிய வைப்பதற்காக, Apple-உம், Bat-உம், அம்மாவும், ஆடும் அவர்களுக்கு நாம் உதாரணப் படுத்தி வைக்கின்றோம். வளர்ந்த பிறகு, அவர்களால் Apple-ஐ நினைக்காமலே ‘A’ -வை உபயோகப் படுத்த முடியும். ‘B’ என்று எழுத அவர்களுக்கு ‘Bat’ ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. (உனக்கு உன் தாய் மீது இருக்கும் பற்று எனக்குத் தெரியும். அதனால் ‘அ’ என்று எழுதும் போதெல்லாம் உன்னால் அம்மாவை நினைக்காமல் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை!). கடவுள் விஷயமும் இது போலத் தான். உருவம் இல்லாதவன் (இல்லாதது?) கடவுள். முதலும், முடிவும் இல்லாத அந்தத் தத்துவத்தை; கற்பனைக்கும் எட்டாத உண்மையை மனிதனுக்குச் சொல்லித் தர, வெவ்வேறு உருவங்களும் பெயர்களும் கற்பனையாய்ச் சொல்லப் பட்டது. சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று காட்டப் பல கைகளும், தலைகளும், நீண்ட நாக்கும், உருண்ட விழிகளும், பன்னிரண்டாயுதமும், காட்டப் பட்டது. இயற்கையின் அங்கங்கள் ஆகிய மிருகங்களும் கடவுளின் உருவங்களே என்று விளக்க, யானை வினாயகனானது. மயிலும் சேவலும் முருகனின் சின்னங்களாயின. பாம்புகள் சிவன் தலைக்குச் சென்றன. பசு புனிதமானது. உருவம் இல்லாத அந்த மாபெரும் தத்துவத்தைச் சொல்லித்தரப் பல உருவங்கள் காட்டப் பட்டன. இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பல பேர் ‘A’ for Apple என்கிற அந்த நிலையில் இருந்தே இன்னும் மாறவில்லை. அதனால் தான் சண்டையும், பூசலும் இன்னும் உள்ளது. மனிதன் வளர வேண்டும் சுனந்தா. இன்னும் அவன் மனது முதிர்ச்சியும் வளர்ச்சியும் பெற வேண்டும்! வளர்ச்சி என்கிற போது, ‘நம்மைப் பெற்றோர் வளர்த்த விதம்’ பற்றி நாம் பேசியதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றது சுனந்தா… தொடர்வேன், அன்புடன் செல்வராஜ். ——– பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email a link to a friend (Opens in new window) Posted in கடிதங்கள் Comments are closed. About இரா. செல்வராசு விரிவெளித் தடங்கள் There are 292 Posts and 2,400 Comments so far. அண்மைய இடுகைகள் பூமணியின் வெக்கை வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) பொரிம்புப்பெயரும் புறப்பெயரும் குந்தவை நூற்றாண்டுத் தலைவன் அலுக்கம் பின்னூட்டங்கள் அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) இலக்குமணன் on குந்தவை ராஜகோபால் அ on குந்தவை இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் கட்டுக்கூறுகள் இணையம் (22) இலக்கியம் (16) கடிதங்கள் (11) கணிநுட்பம் (18) கண்மணிகள் (28) கவிதைகள் (6) கொங்கு (11) சமூகம் (30) சிறுகதை (8) தமிழ் (26) திரைப்படம் (8) பயணங்கள் (54) பொது (61) பொருட்பால் (3) யூனிகோடு (6) வாழ்க்கை (107) வேதிப்பொறியியல் (7) அட்டாலி (பரண்) அட்டாலி (பரண்) Select Month March 2021 (1) September 2020 (1) August 2020 (1) July 2020 (3) August 2019 (1) May 2019 (1) April 2019 (1) March 2019 (1) January 2019 (1) May 2018 (1) January 2018 (2) January 2017 (1) August 2016 (1) July 2016 (1) December 2015 (1) October 2014 (1) October 2013 (1) September 2013 (1) August 2013 (1) January 2013 (4) May 2012 (1) April 2012 (1) January 2012 (8) September 2011 (1) August 2010 (1) June 2010 (2) April 2010 (1) September 2009 (1) August 2009 (3) July 2009 (3) June 2009 (1) January 2009 (2) November 2008 (1) October 2008 (4) September 2008 (2) July 2008 (1) June 2008 (2) April 2008 (2) February 2008 (2) January 2008 (4) December 2007 (1) November 2007 (1) October 2007 (1) September 2007 (1) August 2007 (1) July 2007 (2) June 2007 (3) April 2007 (2) March 2007 (2) February 2007 (2) December 2006 (1) October 2006 (1) September 2006 (3) August 2006 (4) July 2006 (3) June 2006 (6) May 2006 (6) April 2006 (2) March 2006 (3) February 2006 (7) January 2006 (4) December 2005 (6) November 2005 (1) October 2005 (8) September 2005 (4) August 2005 (7) July 2005 (7) June 2005 (14) May 2005 (8) April 2005 (5) March 2005 (5) February 2005 (4) January 2005 (7) December 2004 (7) November 2004 (5) October 2004 (2) September 2004 (1) July 2004 (3) June 2004 (7) May 2004 (8) April 2004 (11) March 2004 (14) February 2004 (9) January 2004 (2) December 2003 (1) November 2003 (12) October 2003 (2) July 1993 (1) June 1993 (6)
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினெட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது. *இறைவன்:* மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர். *இறைவி:* மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி. *தல விருட்சம்:* மாவிலங்கை. *தல தீர்த்தம்:* சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கரி தீர்த்தம். *ஆகமம்:* காமிக ஆகமம். *ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது. *புராணப் பெயர்கள்:* நாட்டியத்தான்குடி, பாலக்குறிச்சி. *பதிகம்:* சுந்தரர். *இருப்பிடம்:* திருவாரூரில் இருந்து தெற்கே பத்து கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது. *அஞ்சல் முகவரி:* அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில், திருநாட்டியாத்தான்குடி, திருநாட்டியாத்தான்குடி அஞ்சல், வழி மாவூர் S.O. திருவாரூர் வட்டம். திருவாரூர் மாவட்டம். PIN - 610 202 *ஆலயத் திறப்பு காலம்:* தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். *பங்கு பிரித்த ஈசனின் பாங்கு:* இரத்தினேந்திர சோழனும், அவனது தம்பியும் தம் தந்தையார் அவர்களுக்கு விட்டுச் சென்ற இரத்தினங்களை மதிப்பீடு செய்து தமக்குள் பிரித்துக் கொள்வதற்கு இரத்தின வியாபாரி ஒருவரைத் தேடியழைந்தனர். இருவரும் இரத்தின வியாபாரி செய்த மதிப்பீடு சரியில்லை என்று எண்ணி இறைவனிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன், தானே ரத்தின வியாபாரியாக வந்து ரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீசுவரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு. மேலும் யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தம் ஒன்று உருவாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது. யானை உண்டாக்கிய தீர்த்தம் கரி தீர்த்தம் எனப்படுகிறது. கரிக்கு (யானைக்கு) அருள் செய்ததால் இறைவனுக்கு *கரிநாதேஸ்வரர்* என்றொரு ஒரு பெயரும் உண்டு. இத்தலத்திற்கு மற்றொரு தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உண்டு. *கோட்புலி நாயனார்:* வேளாளர் குலத்தில் உதித்தாலும், இவரது தொழில் நாட்டை ஆளும் அரசனுடைய படைக்குத் தலைமை தாங்குவதாக அமைந்தது. பல நாட்டு அரசர்களை வென்று சோழநாட்டுக்குப் பெருமை சேர்த்து வந்ததால், மன்னரிடம் அவருக்கு நற்பெயர் இருந்தது. அதற்கு அடையாளமாக, அவ்வப்போது நிறைய பொன்னையும் மணியையும் அவருக்கு அளித்து வந்தார் மன்னர். போர்க்களத்தில் எதிரிகளுக்குப் புலிபோல விளங்கினாலும், உள்ளத்தில் ஆழ்ந்த சிவபக்தி கொண்டவர் கோட்புலியார். அதனால், மன்னன் வழங்கிய பொருள்களைக் கொண்டு நெல் மூட்டைகளாக வாங்கிக் குவித்து சேமித்து வைத்து வந்தார். அதை சிவபெருமான் திருக்கோயில்களில் இறைவழிபாட்டில் திருவமுது படைக்கப் பயன்படுத்துவது அவரது வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த இறைப் பணியில் பேரின்பம் கண்டார் கோட்புலியார். இவர் அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில்... ஒருமுறை அரசன் கட்டளைப்படி வேறு நாட்டுக்குப் போருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படிப் புறப்படும் முன்பு, தாம் திரும்பிவரும் வரை தான் செய்துவரும் சிவபூஜை நைவேத்தியத்தில் எந்தக் குறைபாடும் வரக்கூடாது என்று நினைத்தார். அதனால், அதற்கு தேவையான நெல்லைச் சேமித்து வைத்துவிட்டு, தம் உறவினர் ஒருவரை அழைத்தார். ''இந்த நெற்குவியல் சிவபெருமானின் திருவமுதுக்காகச் சேர்க்கப்பட்டது. இதைப் பாதுகாத்து அந்த சிவப்பணியைக் குறைவின்றி நடத்தி வாருங்கள் என கூறினார். இதிலிருந்து யாரும் தமக்கென்று சிறிது நெல்கூட எடுக்கக்கூடாது. இது சிவபெருமான் மீது ஆணை!'' என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார் கோட்புலியார். அவர் போருக்குச் சென்றபின், மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. கோட்புலியாரின் உறவினர்கள் உணவின்றி இறக்கும் நிலை ஏற்பட்டதால், அவர் சிவபெருமான் திருவமுதுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லை எடுத்து உபயோகித்தனர். இப்போதைய தேவைக்காகவே எடுக்கும் நெல்லை பிறகு அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றும் தீர்மானித்து எடுத்தனர். அதன்படி, சிவ நைவேத்தியத்துக்காக கோட்புலியார் சேமித்துவைத்த நெல்லை உணவாக்கி உண்டு, உயிர் பிழைத்தனர். நாட்கள் வேகமாக நகர்ந்தன. கோட்புலியார் போரில் வெற்றி பெற்றுத் திரும்பினார். நடந்ததை எல்லாம் அறிந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு தம்மைக் காணவந்த உறவினர் அனைவரும் வந்து சேர்ந்தபின் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு, ''சிவபெருமான் ஆணையாகச் சொல்லிய கட்டளையையும் மீறி, உங்களிடம் நான் நம்பி விட்டுச்சென்ற நெல் முழுவதையும் எடுத்துச் செலவிட்டுவிட்டீர்கள். அந்தத் தவற்றுக்காக உங்கள் அனைவரையும் கொல்லாமல் விடமாட்டேன்!'' என்று கோபம் கொந்தளித்தவர்...... அப்படியரு பயங்கர காரியத்தைச் செய்யவும் செய்தார். ஆம்... அவர்கள் அனைவரையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டார். உறவினர் கூட்டத்தில் சிறு குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த பின்னரும், அவரது கோப வெறி அடங்கவில்லை. அடங்கா கோபத்தோடு அதன் அருகில் சென்றார். ''இந்தக் குழந்தை பால் குடிக்கும் பச்சைக் குழந்தை. இது அந்த நெல்லின் சோற்றை உண்ணவில்லை. மேலும், இந்தக் குடிக்கு இந்த ஒரு குழந்தையாவது மிஞ்சட்டும்'' என்று தடுத்தனர் அங்கிருந்த வேறார். அவர்கள் கருத்தை கோட்புலியார் ஏற்க தயாராக இல்லை. ''நீங்கள் சொல்வது போன்று இந்தக் குழந்தை சோறு உண்ணவில்லை என்றாலும், அதனை உண்ட தாயின் பாலைக் குடித்ததால் அதுவும் சிவ அபராதமே!'' என்று அந்தக் குழந்தையையும் தண்டித்தார். இப்படிச் சிவபக்தியில் அதிதீவிரமாக இருந்த கோட் புலியார் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப் பெறுகிறார். ஒருமுறை, திருவாரூரில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளது பெருமையையும் அற்புதங்களையும் கேட்டு மகிழ்ந்த கோட்புலியார் திருவாரூர் சென்று சுந்தரரை வணங்கி தமது ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளுமாறு அழைப்பு விடுத்தார். சுந்தரரும் இசைந்து அவரது ஊருக்குச் சென்றார். கோட்புலியார். நகரை அலங்கரித்து பலவகையான மரியாதைகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தார். அவரைத் தம் இல்லத்துக்கு எழுந்தருளச் செய்து அர்ச்சித்து, மகேஸ்வர பூஜை செய்து பணிந்தார். அங்கே இருவரும் வெகுநேரம் அளவளாவி மகிழ்ந்தனர். கோட்புலியாருக்கு சிங்கடி, வனப்பகை என்ற பெயர் கொண்ட இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடியைத் தொழச் செய்து தாமும் வணங்கினார். அந்த இரண்டு பெண்களையும் சுந்தரர் தமது பணிவிடையாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். ஆனால், சுந்தரர் அந்தப் பெண்கள் இருவரையும் தம் குழந்தைகளாகப் பாவித்து, தமது மடியின் மீது அமர்த்தி வைத்துக்கொண்டு உச்சி மோந்து வாழ்த்தியருளினார். (இதுபற்றிக் கூறுகையில், தம்மைச் 'சிங்கடி அப்பன் திருவாரூரன்’ என்று திருநாட்டியத்தான்குடி பதிகத்தில் குறிப்பிடுகிறார் சுந்தரர். அத்துடன், தலப் பாடல்கள் பத்தில் வனப்பகையின் பெயரையும், எட்டு பாடல்களில் சிங்கடியின் பெயரையும் சுட்டி அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது). கோட்புலியார் இல்லத்து வைபவங்களில் கலந்துகொண்ட சுந்தரர், பிறகு அங்கிருந்த சிவாலயத்துக்குச் சென்றார். மலை மங்கை என்னும் மங்கலநாயகி உடனாய மாணிக்கவண்ணர் என்னும் ரத்னகிரீஸ்வரப் பெருமானைத் தரிசிக்க முயன்றார். ஆனால், அந்தக் கோயில் கருவறையில் ஈஸ்வரனையும் அம்பிகையையும் காணவில்லை. உடனே அங்கிருந்த விநாயகரை நோக்கி, ''அம்மையும் அப்பனும் எங்கு சென்றார்கள்?'' என்று வினவினார். அதற்கு விநாயகப் பெருமான், அவர்கள் இருவரும் சென்றுள்ள ஈசான்ய திசையை நோக்கிக் கைகாட்டினார். சுந்தரர் உடனே விநாயகர் காட்டிய திசையில் சென்றார். அங்கே உமாதேவியும் சிவபெருமானும் வயலில் நடவு நட்டுக் கொண்டிருந் தனர். சுந்தரர் அந்தக் காட்சியைக் கண்டார். உடனே, *''நட்ட நடாக்குறை நாளை நடலாம்* *நாளை நடாக்குறை சேறு தங்கிடவே* *நட்டது போதும் கரையேறி வாரும்* *நாட்டியத்தான் குடி நம்பி''* என்று பாடினார். *''இதுவரை நாற்று நட்டது போதும்; மீதம் உள்ளதை நாளை நடலாம்; நாளை நட வேண்டி யதற்கும் சேறு தயாராக உள்ளது. எனவே, கரையேறி வாரும் நாட்டியத்தான்குடி இறைவரே!'' என்பது இதன் வெளிப்படைப் பொருள்.* ஆனால், இப்பாடலுக்கு ஒரு மறைமுகப் பொருளும் உண்டு. நட்டம் என்றால் நடனம். அதாவது நாட்டியம். ''இதுவரை நடனம் இட்டது போதும். நாளைக்கு உன் அருள் வைத்து மீண்டும் ஆடலாம் (சேறு-அருள்; இனிமை) இதுவரை ஆடிய அளவு போதும் (கரை-அளவு) திருநாட்டியத்தான்குடியில் வாழும் பெருமானே!'' (நம்பி-கடவுள்; ஆணிற்சிறந்தோன்) என்று பாடியவுடன் அங்கிருந்த அம்மையும் அப்பனும் மறைந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளினர் என்கிறது தலபுராணம். சுந்தரர் சிவபெருமானைத் தரிசிக்க மீண்டும் கோயிலினுள் நுழையும்போது, இறைவனின் ஆபரணமாகிய சர்ப்பம் அங்கு வாசலில் தோன்றி ரீங்காரமிட்டது. அதைக் கண்ட சுந்தரர், *''பூணாள் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன்''* என்று பதிகம் பாடத் தொடங்கினார். ''அடியவனைக் கடைக்கண்ணால் கண்டு அருளாவிடினும், நான் உன்னைக் கண்ணாரக் கண்டேன்; நீர் என்னை மறந்தாலும் கருதாவிட்டாலும், யான் உம்மை மனத்தால் நினைத்து பாடுவேன், நாட்டியத்தான்குடி நம்பி'' என்று போற்றுகிறார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை இன்றும் நினைவுகூரும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் *'நடவு உத்ஸவம்’* ஐதீக விழாவாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள ரத்னகிரிநாதர் திருக்கோயில் கிழக்கு கோபுரவாயிலுக்கு எதிரே மேற்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் 'கைகாட்டி விநாயகர்’ காட்சியளிக்கிறார். சுந்தரருக்கு வழிகாட்டிய அந்த விநாயகரை நாம் சென்று வழிபட்டால் நாம் ஈடேற நமக்கும் கைகாட்டி விநாயகர் அருள் புரிவார் *ஈசனின் சொத்து:* அங்கே அவர் வாளுக்குத் தப்பிப் பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இப்பாலகன் இவ்வன்னத்தை உண்டதில்லை. எனவே இக்குழந்தையைக் கொல்லாதருள் புரியும் என்று வேண்டினான். அவன் சொன்னதைக் கேட்ட நாயனார், இப்பாலகன் அன்னத்தை தான் உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட தாயின் முலைப்பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இருதுண்டாக்கினார். அக்கணம் சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளி அன்பனே! உன் கைவாளால் உயிர் மாண்ட அனைவரும் பாவத்தை விட்டு நீங்கினர் அவர்கள் பொன்னுலகம் புகுந்து இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையுடன் நமது சிவபதம் அணைவாய் என்று அருள் புரிந்தார். சிவபெருமான் மீது கோட்புலியார் காட்டிய பக்திஅனைவருக்கும் பிறவாப்பெருவாழ்வை பெற்றுக் கொடுத்தது. இவ்வரலாறு படிக்கும் நாம் நினைக்கலாம் இது சிறிய தவறு என்று ஆனால் சிவனுக்கு என்று உரிய பொருளை எடுத்துக்கொள்வது மன்னிக்கமுடியாத சிவாபராதம் ஆகும். பாவங்களில் மிக கொடிய பாவம் என்பது சிவத்துரோகமாகும். இன்று பல சிவன் கோயில்களில் கோயில் சொத்தை அபகரித்தவர்களும் குத்தகை செலுத்தாதவர்களும் உள்ளனர் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது நினைக்கவே முடியாத அளவு இருக்கும் என்பது திண்ணம் . கோட்புலியார் அவதரித்து இந்த கோயில் சொத்துக்களை மீட்டுக் கொடுத்ததுபோல, ஒவ்வொரு ஆலயத்திலின் நிலுவைகளை வசூலித்து ஆலயத்தில் சேர்ப்பதில் தாவல், அனைத்து ஆலயங்களிலும் ஆறு கால பூசை தொய்வின்றி நடத்தலாம் திருப்பணி செய்யலாம் .ஈசன் அருள்புரிவாராக! *தேவாரம்:* பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் பேணா யாகிலும் பெருமையை உணர்வேன் பிறவே னாகிலும் மறவேன் காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால் கருதா யாகிலுங் கருதி நானேல் உன்னடி பாடுத லொழியேன் நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே. உனக்கு அணிகலமும், அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன்; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும், யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன்; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும், உன்னை மறவேன்; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும், உன்னை கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும், நானோ, என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன், இஃது என் அன்பிருந்தவாறு. கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் டெல்லியி லாடலைக் கவர்வன் துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல மணியே மாணிக்க வண்ணா நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே, துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே, திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன்; உயர எழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன்; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய்! அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன் யாதினுக் காசைப் படுகேன் பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா எம்பர மேட்டீ மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே மாணிக்க வண்ணா நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களையுடைய, பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே, மேலான இடத்தில் உள்ள, எங்கள் பெருமானே, மேகங்களின் மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே, நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே, வெள்ளிய தலையை ஏந்தியவனே, திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன்; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன்? ஒன்றிற்கும் ஆசைப்படேன்; இஃது என் அன்பிருந்தவாறு. கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை கல்லா தேபல கற்றேன் நில்லே னல்லேன் நின்வழி நின்றார் தம்முடை நீதியை நினைய வல்லே னல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய நல்லே னல்லேன் நானுனக் கல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன்; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லாவற்றையும் கற்றேன்; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன்; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன்; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவுமிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன்; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன்; இஃது என் அன்பிருந்தவாறு. மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதா தார்தமைக் கருதேன் ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன் உன்னடி அடைந்தவர்க் கடிமைப் பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾திருநாட்டியத்தான் குடியில் எழுந்தளியிருக்கும் நம்பியே, தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலைமகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன்; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும், நான் உனக்கு அடியவனாய், உன்னோடு ஒட்டியே நிற்பேன்; உன் திருவடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும், உன்னைப் பாடுதலை விடமாட்டேன்; உன் புகழைப் பாடியும், உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் உன்னை நான் மறக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு. படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் படுத்தாய் என்றல்லல் பறையேன் குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே கோனே கூற்றுதைத் தானே மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு மறையோ தீமங்கை பங்கா நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும், நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே, யாவர்க்கும், தலைவனே, இயமனை உதைத்தவனே, அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால், நாள்பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன். நீ என்னை விட்டு நீங்குவாயாயினும், நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன்; இஃது என் அன்பிருந்தவாறு. ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர நினைந்தேன் உள்ளம்உள் ளளவும் உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன் உகவா யாகிலும் உகப்பன் நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன் நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾ஐந்து தலைப் பாம்கினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே, தேவர்கட்டுத் தலைவனே, திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் அன்று உனக்கு ஆட்பட்டது, துன்பத்தால் வருந்துதற்கு அன்று; துன்பத்தினின்றும் உய்ந்து, இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன்; அதனால், நீ என்னை விரும்பாதொழியினும், நான் உன்னை விரும்பியே நிற்பேன்; ஆதலின், நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன்; இஃது என் அன்பிருந்தவாறு. கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக் கருதிடிற் கண்கள்நீர் மல்கும் பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன் பசுவே ஏறினும் பழியேன் வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினைய நலியேன் ஒருவரை நான்உனை யல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾 திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, யான் இம்மானுட வாழக்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன்; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால், கண்களில் நீர் பெருகும், ஆதலின் பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும், அதுபற்றி உன்னை இகழேன்; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன்; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும், உன்னை வணங்குதலைத் தவிரேன்; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன்; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு. குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராகிலுங் கொள்ளக் கண்டா லுங்கரு தேன்எரு தேறுங் கண்ணா நின்னல தறியேன் தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு தொழுதேன் என்வினை போக நண்டா டும்வயல் தண்டலை வேலி நாட்டியத் தான்குடி நம்பீ. 🏾 எருதினை ஏறுகின்ற, எனக்குக் கண்போலச் சிறந்தவனே, நண்டுகள் விளையாடும் வயல்களையும், சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே, சமணரும், சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும், அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன்; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன்; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு, அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன். இஃது என் அன்பிருந்தவாறு. கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவா ரூரன் உரைத்த பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர் பாடநும் பாவம்பற் றறுமே. 🏾அடியவர்களே, பிற பாடல்களை நீ பாட மறந்தாலும், பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும், சோழனது நாட்டில் உள்ளதும், பழமையான புகழை யுடையதும், ஆகிய திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை, அவனை ஒரு நாளும் மறவாத, திரட்சியமைந்த, பூவை யணிந்த கூந்தலையுடைய, 'சிங்கடி' என்பவளுக்குத் தந்தையாகிய, திருவுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள். பாடின், உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும். திருச்சிற்றம்பலம். *திருவிழாக்கள்:* ஆடி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் கோட்புலி நாயனார் குருபூஜையும், மற்றும் சிவனுக்குரிய அனைத்து திருவிழாக்களும்.
தத்துவத்தில சிறிது ஆர்வம் இருக்கும் எவரும் , பெளத்தத்தின் எதோ ஒரு வடிவ பிரதியை படிக்காமல் இருந்திருக்க முடியாது . அதிலும் ஓஷோ போன்ற ஆசிரியர்கள் எவ்வகையிலேனும் புத்தரை பல்வேறு இடங்களில் உபயோகித்த வண்ணம் இருப்பதை காணலாம். உங்களுக்கு “”மாலை நடையும் பழம்பொறி” யும் போல ஓஷோவுக்கு புத்தர் ஒரு இனிய நடை பயண தோழன்.அவ்வகையில் ஓஷோவின் ”தம்மபதம்”எனும் , புத்தரின் ஞானத்தை தனது கேள்வி பதில்கள் மூலம் கையாண்டிருப்பார். உதாரணமாக ”’குருவே விவேகம் என்பது என்ன’ என்கிற கேள்விக்கு , ‘உன் ஜீவிதத்தின் சுவையே விவேகம்” என்று பூடகமாக சொல்லி அதை விவரித்து செல்வார், அதிலிருக்கும் சவாலே அந்த பூடகத்தன்மை தான். அடுத்ததாக, மிக முக்கியமாக கருதப்பட வேண்டியவர் ‘ராகுல் சாங்கிருத்யாயன் ‘ அவரின் ”பெளத்த தத்துவ இயல்”’ எனும் நூல் , தத்துவம் ,காலக்கணக்குகள், புத்தரின் சமகால ஞானிகள் , நாடுகள் , கொள்கையியல் , என அனைத்து தரவுகளுடனும் பேசும் ஒரு நூல் , ஒருவகையில் இது ஒரு பெளத்த மாணவருக்கான நூல் எனலாம் , அந்த அளவுக்கு உள்ளடக்கம் கொண்ட நூல் . ராகுலும் கூட இருநூறு பக்க புத்தகத்தில் 2 பக்கங்கள் புத்தரின் சரித்திரத்தை சொல்லிவிட்டு , தத்துவத்துக்குள் நுழைந்து விடுகிறார். அதன் பின், கெளதம நீலாம்பரன் எழுதி ”முத்தாரம்”’ இதழில் தொடராக வந்து, பின்பு பெரிய புத்தகமாகவும் வெளிவந்த “புத்தர் பிரான்” எனும் சற்றே பெரிய நூல் , புத்தரின் வாழ்க்கை வரலாறு , போதனைகள் , மணிமேகலை , முதல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய ”ஆசிய ஜோதி ”’ வரையிலான பல்வேறு படைப்புகளில், தமிழ் இலக்கியத்தில் புத்தரின் இடம், என்று மிக நீண்ட ஒரு தொகுப்பு நூல். அடுத்ததாக, முக்கியாமான நூலான அம்பேதகரின் ”’புத்தரும் அவரது தம்மமும் ” { இன்னும் படித்து முடிக்கவில்லை என்பதால் பின்னர் எழுதுகிறேன் }இந்நிலையில் தான், எஸ் .ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் விலாஸ் சாரங்க் பற்றி எழுதி இருந்ததை பார்த்தேன் , முக்கியமான ஒரு படைப்பாளி தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு கூட இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார் , சமீபத்தில் எழுத்தாளர் காளிபிரசாத் அவர்கள் ‘The Dhamma Man” என்கிற அவரது நூலை ”தம்மம் தந்தவன்”’ என்கிற பெயரில் மொழிபெயர்த்து இருந்தார் , மிகசுவாரஸ்யமான ஒரு குறு நாவலுக்கே உண்டான நடையுடன் அமைந்த, ஒரு புத்தகம் , எந்த இடத்திலும் ஒரு தொய்வோ, சலிப்போ , இல்லாத ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பு காளி பிரசாத் தமிழின் மிகத்தீவிர வாசகர் என்பதாலும் இது சாத்தியப்பட்டிருக்கலாம் . இந்த நாவல் {என்றே சொல்லவேண்டும்}எந்தவித நாடகீய தருணத்திற்கும் , மெய் சிலிர்ப்பு அனுபவத்திற்கும் இடம் கொடாமல் , புத்தரின் பிறப்பு , அலைக்கழிப்பு , அனுபவம் , மகா நிர்வாணம் , உடலியல் ரீதியான மரணம் என ஒரு அழகிய ஓடை போல ஒழுகி செல்கிறது , நாவலாசிரியர் ‘சுதத்தா’ என்கிற பெயரில் புத்தர் பிறப்பதற்கு முன்பே அரண்மனை பணியாளாக அங்கே இருக்கிறார் , அவருடன் சேர்ந்து நாமும் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே பயணிக்கிறோம் . இந்த நாவல் முழுவதும் அன்றாட நிகழ்வுகளில் புழங்கி , அங்கே தம்மத்தை நாட்டுவதிலேயே புத்தர் {அல்லது நாவலாசிரியர்} ஆர்வம் கொண்டிருக்கிறார், உதாரணமாக , பல்வேறு நகர்களில் அலைந்து திரியும், புத்தர் சந்திப்பதும் உரையாடுவதும் , மறுப்பதும் , சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிய துறவியருடனும், யோகியருடனும் , வேத விற்பன்னர் களுடனும். அவர்களை நம்பும் சாமானியருடனும் தான் . பொதுவாக நாம் பார்த்த புத்தர் வேத சபைகளிலும் , அரசசபைகளிலும் தான் தன் மெய்மையயை போதிக்கிறார் இங்கே , நாய், காராம்பசு , என அன்றாடங்களுடன் உரையாடுகிறார் புத்தரின் மகன் ராகுலனின் கதையை சொல்லி அதை இன்றைய காந்தியின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் , ”ராஜகிருஹத்திலிருந்து கபிலவஸ்துவிற்கு சென்ற புத்தரின் நீண்ட பயணத்தை , மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையுடன் ஒப்பிட்டு ஒரு சித்திரத்தை எழுப்பிக்கொள்ளலாம் , காந்தியை புத்தருடன் ஒப்பிட்டுக்கொள்ள பல விஷயங்கள் பொருந்தி வருகின்றன , இருவருமே அஹிம்சையை கடைபிடித்தனர் , தனிப்படட வாழ்விலும் இணையான தருணங்கள் இருக்கவே செய்கின்றன. புத்தர் யசோதரையை நடத்திய விதமும் , காந்திஜி கஸ்துரிபாயை நடத்திய விதமும் ஒரு உதாரணம் . இவ்விரு நிகழ்வுகளிலும், மனைவிகள் மானுடர்களாகவும் , கணவர்கள் அதி மானுடர்களாகவும் இருக்கின்றனர் . புத்தர் ராகுலனை நடத்திய விதமும் , காந்தி தன் மைந்தர்களை நடத்தியவிதமும் ஒப்பு நோக்க ஒன்றே . ஆழ்ந்த வேர்களும் பரந்து விரிந்த கிளைகளும் கொண்ட ஆலமரம் காண்பதற்கு பிரமாண்டமானதாக இருந்தாலும் ,அதனடியில் வேறு மரங்கள் துளிர்ப்பதில்லை. சிறந்த மனிதர்களும் அவ்வண்ணமே தன் கொள்கைகளுக்கு முன்னர் மற்ற உயிர்களை துச்சமாக நினைக்கும் கொடுங்கோன்மையாளராகவே இருக்கின்றனர்”- என்கிறார் நாவலின் பல்வேறு இடங்களில் ஒரு இலக்கியத்தரமான மொழிபெயர்ப்பு மிக அழகாக நிகழ்ந்துள்ளது , உதாரணமாக , மாரனுக்கும் புத்தருக்குமான சம்பாஷணை , உபநிஷத்துக்களின் பாடல்கள், ஸ்ருஷ்டி கீதம், பிம்பிசாரனின் கதை, புத்தரின் இறுதி நாட்கள், என பல இடங்கள். காளிபிரசாத், விலாஸ் சாரங்கின் “An Interview with M Chakko” என்கிற கதையை மொழி பெயர்த்தாலும் சிறப்பாகவே செய்வார் என்று படுகிறது :):):) எல்லாவகையிலும் ‘தம்மம்’ என்பதை புரிந்துகொள்ள மிகசிறந்த படைப்பு. வாழ்த்துக்கள். அன்புடன் செளந்தர்.G தம்மம் தோன்றிய வழி… தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங். தமிழில் காளிப்பிரசாத் தம்மம் தந்தவன் நாவலை வாங்க குறிச்சொற்கள் காளிப்ரஸாத் Facebook Twitter WhatsApp Telegram Email Print முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28 அடுத்த கட்டுரைஎழுத்தாளன்,சாமானியன் -கடிதங்கள் jeyamohan தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள் தனிமையோகம் வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி நூறுநாற்காலிகள், கடிதம் தற்கல்வியும் தத்துவமும்- கடிதங்கள் True as false: The world of Jeyamohan தற்கல்வியும் தத்துவமும்-5 சங்கு சுப்ரமணியம், லட்டு மிட்டாய் வேணுமா? தற்கல்வியும் தத்துவமும்- 4 தற்கல்வியும் தத்துவமும்-3 தற்கல்வியும் தத்துவமும்-2 தற்கல்வியும் தத்துவமும்-1 தமிழ் விக்கி வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில பால் சலோபெக்கின் பயணம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49 விஷ்ணுபுரம் விருதுகள் முழுப்பதிவுகள் குமரி உலா - 5 அஞ்சலி: ஜெயகாந்தன் வெண்முரசு - இந்தியா டுடே பேட்டி அடி- கடிதங்கள் பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன் மீறலுக்கான தண்டனையின் மூலம் எங்கிருந்து பெறப்படுகிறது? கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month November 2022 (157) October 2022 (171) September 2022 (168) August 2022 (171) July 2022 (169) June 2022 (164) May 2022 (165) April 2022 (157) March 2022 (163) February 2022 (145) January 2022 (167) December 2021 (166) November 2021 (164) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (164) March 2021 (202) February 2021 (149) January 2021 (141) December 2020 (145) November 2020 (123) October 2020 (142) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (156) December 2019 (151) November 2019 (117) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (127) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (88) May 2016 (88) April 2016 (144) March 2016 (128) February 2016 (112) January 2016 (130) December 2015 (127) November 2015 (114) October 2015 (120) September 2015 (106) August 2015 (101) July 2015 (115) June 2015 (109) May 2015 (86) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (119) October 2014 (121) September 2014 (121) August 2014 (91) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (83) February 2013 (52) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (61) July 2012 (65) June 2012 (72) May 2012 (60) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (78) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (63) April 2011 (81) March 2011 (100) February 2011 (108) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (42) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (73) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (67) October 2009 (80) September 2009 (72) August 2009 (68) July 2009 (54) June 2009 (72) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (63) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (31) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (4) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1) வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி November 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « Oct கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இணைய இதழ் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை சங்கப்பாடல் நாடகம் நாட்டார் கதை நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் தாவரவியல் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் தமிழ் விக்கி நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை வாழ்வியல் விருது குமரகுருபரன் விருது தமிழ் விக்கி தூரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் Subscribe in Email Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email RSS Feeds Subscribe in a reader தொடர்புக்கு இணையதள நிர்வாகி : [email protected] ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected] பதிவுகளை உடனடியாக பெற © 2005 - 2022 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2022 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
என் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் … பார்த்ததை, கேட்டதை, மனதில் தோன்றியதை பகிர்ந்து கொள்ள... தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே ... தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும். Friday, March 10, 2017 ருசியாக இருக்கும் 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் * 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. * 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம் . * 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். * 5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது . * 6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும். * 7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும். * 8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது. * 9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும். * 10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ”D” யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும். * 11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது. *12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும். *13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது. * 14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம். * 15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான். * 16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும். * 17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும். * 18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும் . * 19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும். *20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும். * 21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும் . * 22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும். * 23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது. * 24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி . * 25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம். * 26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும் . * 27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும். * 28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம் . * 29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும் . * 30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும். * 31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். * 32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது. *33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். * 34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். * 35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம் காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும். * 36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். * 37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள். * 38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும் . * 39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும் . * 40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும் . * 41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும். * 42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும். * 43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும். * 44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும். * 45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம். * 46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம். * 47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும். *48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும். * 49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும். * 50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும். Posted by Sakthi at 9:03 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: பொது அறிவு No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Blog Archive ► 2019 (7) ► May (7) ► 2018 (68) ► December (3) ► November (65) ▼ 2017 (155) ► November (6) ► October (43) ► August (1) ► July (6) ► June (3) ► May (2) ► April (2) ▼ March (11) கணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்! வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர... கேவலமான உண்மைகள் !!! இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா! ஞானத்தை யாரிடம் கற்பது ? மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் !!! கேம்பஸ் தேர்வு : கவனிக்க வேண்டியவை. உங்களைத் தலைவனாக்கும் 10 கோல்டன் ரூல்ஸ்! உங்களைத் தலைவனாக்கும் 10 கோல்டன் ரூல்ஸ்! ருசியாக இருக்கும் நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு? ► February (31) ► January (50) ► 2016 (255) ► November (1) ► October (49) ► August (30) ► July (10) ► April (70) ► March (10) ► February (10) ► January (75) ► 2015 (710) ► November (39) ► October (86) ► September (110) ► August (10) ► July (20) ► June (58) ► May (42) ► April (205) ► March (110) ► February (20) ► January (10) ► 2014 (440) ► December (64) ► November (2) ► October (40) ► September (7) ► August (5) ► July (7) ► June (5) ► May (40) ► April (40) ► March (75) ► February (50) ► January (105) ► 2013 (1400) ► December (140) ► November (105) ► October (105) ► September (100) ► August (150) ► July (220) ► June (80) ► May (135) ► April (55) ► March (85) ► February (115) ► January (110) Labels Special Videos (6) Sri Velukkudi Krishnan (1) ஆன்மீகம் (431) உணர்வுகள் (14) எண்ணங்கள் (177) சாதனை (1) சிந்தனைகள் (41) சுகி சிவம்-படிக்க ஜெயிக்க (6) சுய முன்னேற்றம் (75) தத்துவங்கள் (18) தன்னம்பிக்கை-வெற்றி (96) தியானம் (9) திறமை (15) தொழில் (31) நட்பு (39) நன்றி (3) நிறுவனத்தின் திறன் (28) நீதிக் கதைகள் (10) படித்ததில் பிடித்தது (220) பொது அறிவு (249) பொன்மொழிகள் (81) மகிழ்ச்சி (33) மந்திரம் (23) மருத்துவம் (62) மன அமைதி (98) யோகங்கள் (4) வாழும் கலை (383) வாழ்க்கை (445) விவேகானந்தர் (11) வெற்றி சிந்தனைகள் (400) About Me Sakthi View my complete profile Total Pageviews starting Jan 2013 எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். . Picture Window theme. Powered by Blogger.
Ooty International Short Film Festival 2022 Dec 2, 3 & 4 | Register your creations | Duration 1 Mnt -29Minute | Short films Will be screened in the oldest & best theater in Ooty | Film industry legends as judges | An opportunity to showcase your talent... https://festival-ooty.com/ NEWS - செய்திகள் கர்நாடக சிறி பூங்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு March 14, 2020 editor@ragam நீலகிரி மாவட்டம் உதகை கர்நாடக சிறி பூங்காவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.03.2020) கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. ← உதகை படகு இல்லத்தில் கொரொனா விழிப்புணர்வு இளம் வழக்கறிஞர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் → அன்பு – சேவை – உழைப்பு… https://www.youtube.com/watch?v=w1ytcTGV27M Download Android & IOS App Advertisements PONNIS GIFT https://ragam.tv/wp-content/uploads/2018/09/PONNIS-Gift-Shop-Ooty-Gift-Shop-Customised-Gifts-Attractive-Gifts-Coffee-Mug-Printing.mp4
“விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ'!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது, இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் என்பதை எண்ணித்தான் இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகிறது.” தமிழரின் சிந்தனையைத் தேடி! உள்ளுறை முன்னுரை அறிமுகவுரை அணிந்துரை வரலாற்றுச் சுருக்கம் 10வதுஞானாச்சாரியார் 11வது ஞானாச்சாரியார் எழுத்துப்பணி அரசியல் பணி நிலவறை செல்லுதல் தொடரும் பணிகள் நிறைவுரை சித்தர் இலக்கியம் இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள் முன்னுரை இந்து வேத பாடசாலை, பதினெண் சித்தர் மடம், இந்து முன்னேற்றக் கழகம், காரணோடை, சென்னை - 53 ஞானாச்சாரியார் என்ற தலைப்பில் மிகச் சிறிய அளவில் வெளியிடப்படும் இந்தப் புத்தகம், இந்துக்களிடையில் எண்ணப் புரட்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தருகிலேயே தவக் கோலத்தில் அமர்ந்திருக்கும் ஞானாச்சாரியார் அவர்கள், இந்து மதத்துக்கும், இந்து வேதத்திற்கும், இந்துக் கோயில்களுக்கும், இந்து மதத்துக்குரிய அனைத்து வகைப்பட்ட கலைகளுக்கும், நிலைகளுக்கும் விளக்கமாகக் காட்சி தருகிறார். விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ'!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது, இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் என்பதை எண்ணித்தான் இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் தோற்றுவித்த பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும் வாழையடி வாழையெனத் தோன்றிய ஞானாச்சாரியார் இவர். இவர், இந்தக் கலியுகத்தில், இந்து வேதமும் இந்து மதமும் செல்வாக்கிழந்து விட்டன என்பதை உணர்ந்து, அதைச் சரி செய்வதற்காகவே! தஞ்சைப் பெரிய கோயில் எனும் கற்கோயிலையும், சில சிறிய பெரிய கற்கோயில்களையும் புதிதாகக் கட்டுவித்தார். பல பழைய செங்கற் கோயில்களை, கருங்கற் கோயில்களாகப் புதுப்பித்தார். இவற்றின் இயக்கச் சத்தியாக சொற்கோயில்கள் எனும் பல புதிய இலக்கியங்களை எழுதினார். அத்துடன், நாட்டில் வழக்காற்றில் இல்லாமல் புதை பொருள்களாக இருந்த பல பத்தி இலக்கியங்கள் மீண்டும் செல்வாக்குப் பெறும்படி செய்தார். அவற்றுள், ‘சைவ சமயத்திற்கு உரிய பதினோரு திருமுறைகளும்’, ‘வைணவ சமயத்திற்குரிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்’ குறிப்பிடத் தக்கவை. இவர் “தமிழர்கள்தான் அருளுலகுக்கே மூலவர்கள், காவலர்கள், நாயகர்கள், வாரிசுகள்” என்று மிகத் தெளிவாகத் தமது நூல்களில் எழுதுகிறார். மேலும், இவருடைய ‘குருபாரம்பரியம்’, ‘இலக்கிய பாரம்பரியம்’, ‘அரச பாரம்பரியம்’ எனும் நூல்களில் உலகம் தழுவிய பொதுநோக்கில் மத வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, சமுதாய வரலாறு, அரசியல் வரலாறு முதலியவைகள் விளக்கப் படுகின்றன. மொத்தத்தில் இவரே ஓர் உலக வரலாறாக விளங்குகிறார். இவருடைய வரலாறு, வாழ்வியல் போதனைகள், சாதனைகள்,… மிகப் பெரிய அளவில் பல தொகுதிகளாக எழுதப்பட்டும்; போதிய வசதி வாய்ப்பு இல்லாமையால் வெளியிடப்படாமல் இருக்கின்றன. எனவேதான், இச்சிறு புத்தகம் தமிழ்மொழிப் பற்றாளர்கள், தமிழ் இனப் பற்றாளர்கள், தமிழ் நாட்டுப் பற்றாளர்கள், இந்து வேதப் பற்றாளர்கள், இந்து மதப் பற்றாளர்கள்,… முதலியவர்களுடைய உதவியைப் பெறுவதற்காகவே வெளியிடப்படுகிறது. இவர், தம் காலத்தில், ‘குமரி முதல் இமயம் வரை பரவிக்கிடந்த இந்து வேதமும், இந்து மதமும்’ நலிந்து, மெலிந்து, தேய்ந்து, ஓய்ந்து, மாய்ந்திடும் நிலையில் இருந்ததைக் கண்டு; தம் காலத்தில் இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் பாதுகாப்பதற்காகப் பெருமுயற்சியினைச் செய்து ஓர் ‘இந்து மத அருட்பேரரசை’ உண்டாக்கினார். அதற்காக ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற ஆன்மீக இயக்கத்தின் மூலம் ‘தனி மனித வாழ்வையும், குடும்ப வாழ்வையும்’ செப்பனிடும் பணியைத் துவக்கிட்டார். இந்த இ.ம.இ., இ.மு.க. எனும் இரு அமைப்பும் இவருக்கு முன்னால் வாழ்ந்திட்ட பத்தாவது ஞானாச்சாரியாரால் எப்படி உருவாக்கிச் செயல்பட்டனவோ அப்படியே உருவாக்கிச் செயல்பட்டிட்டார். இவர், பாலுகர் பள்ளி (பால் + உகர் = பாலுகர், பால் குடிக்கும் பருவத்தையுடைய சிறு குழந்தைகள் பள்ளி), சிறாஅர் பள்ளி, இளைஞர் பள்ளி என்று மூன்று வகைப்பட்ட கல்வி நிறுவனங்களை பொருளுலகுக்காக நிறுவியிருந்தார். இதேபோல், அருளுலகுக்காக குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் எனும் நான்கையும் நிறுவினார். இவை நான்கிலுமே இந்து வேத பாடசாலை, சேவலோன் போர்க்கலைப் பயிற்சி நிலையம், ஓகாசன், யோகாசனக் கலை மாமன்றம், தவப்பள்ளி, பட்டிமன்றம்,… முதலியவைகளையெல்லாம் தோற்றுவித்து நிகழ்த்தினார். இப்படி, இவர் கல்வித் துறையின் நிறைந்த வளர்ச்சிக்கு மூலவராக விளங்கினார். இவர் கூறியுள்ள புரட்சிக் கருத்துக்களில் சில: தமிழர்களின் உள்ளங்களும், இல்லங்களும் தான் அருட்பயிர்களின் விதைப்பண்ணைகள், நாற்றுப் பண்ணைகள், நாற்றங்கால்கள். தமிழ்மொழிதான் கடவுள் மொழி, தெய்வ மொழி, தேவமொழி, வேதமொழி. தமிழ்நாடுதான் கடவுளர்களின் பிறப்பிடம், இருப்பிடம், காப்பிடம். ஒரு நாட்டுக்குரிய கடவுள்கள்; அந்நாட்டவர்க்கு மட்டுமே உதவுவார்கள். ஒரு மொழிக்குரிய கடவுள்கள், அந்த மொழியினருக்கு மட்டுமே உதவுவார்கள். ஓர் இனத்துக்குரிய கடவுள்கள், அந்த இனத்தவருக்கு மட்டுமே உதவுவார்கள். ……. முதலியவை குறிப்பிடத்தக்கவை. எனவே, இவரைப் பற்றிய நூல்கள் வெளிவர அனைவரும் உதவுங்கள். உள்ளுறைக்குச் செல்ல… அறிமுகவுரை கடந்த மூன்று உகங்களில்; இம்மண்ணுலகின் மூலமதமாகவும், மூத்த மதமாகவும் உள்ள தமிழரின் மெய்யான இந்து மதத்தின் குருபீடமாக, தலைவராக, பாதுகாவலராகத் தோன்றிட்ட ஞானாச்சாரியார்களில் பதினோராவது ஞானாச்சாரியாராகத் தோன்றியவரே தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவரும், இவருக்கு முன் தோன்றிய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம், ஞாலகுரு, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்தான் கலியுகத்தில் தோன்றியவர்கள். இந்த இருவருக்கும் மட்டும்தான்; மற்ற ஞானாச்சாரியார்களுக்கு ஏற்படாத அளவுக்குத் தமிழரின் மெய்யான இந்து மதத்தைச் செப்பனிடல், பாதுகாத்திடல், பொய்யானதும் போலியானதுமான ஹிந்து மதத்தை எதிர்த்துப் போராடல்,…. முதலிய பல பொறுப்புக்கள் ஏற்பட்டிட்டன. இவற்றால்தான், பத்தாவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய அமராவதியாற்றங்கரைக் கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார்; பதினோராவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார். இவர்கள் இருவரின் எழுத்துக் குவியல்களாலும், செயல் திட்டங்களாலும்தான்; ‘தமிழ்நாடு, தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான மெய்யான இந்துமதம்…’ முதலியவை தனித் தன்மையோடும், பெருமையோடும் உரிமைவாழ்வு வாழ்கின்றன. பதினோராவது ஞானாச்சாரியார் அவர்கள், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு உருவாக்கிய இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு மூலம், பத்தாவது ஞானாச்சாரியாரின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்ற முயன்றார். ஆனால், சோழப் பேரரசின் மன்னர்கள், அரசர்கள், வேளிர்கள், வேளார்கள், அமைச்சர்கள், மற்ற அரசியல் அதிகாரிகள்,… தங்கள் போக்கில் பொருளுக்கும் புகழுக்கும் பேராசை கொண்டு அலைந்தார்களே தவிர; ஞானாச்சாரியாரின் அருளாட்சி முயற்சிகளுக்கு உதவவில்லை. இவற்றை எண்ணியே! இவர், பத்தாவது ஞானாச்சாரியார் தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம் முதலான நாற்பத்தெட்டு வகை நிறுவன நிருவாகங்களையும் நிலையான வாழ்வு பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டிட்டார். இதற்காகக் ‘குறிப்பேடு’ என்று சிறுசிறு கட்டுரைகள் எழுதி; அவற்றிற்கு நகலெடுத்து நாடு முழுதும் அனுப்பினார். அவற்றைக் கோயில் ‘குருக்கல்’ மூலம் மக்களுக்குப் படித்துக் காட்டச் செய்தார். திருவிசைப்பா பாடிய சித்தரடியார்கள், இக்குறிப்பேடுகளைப் பூசையின் போது ‘குருமார்’, இசையோடு பாடுதற்கேற்பக் ‘குருபாணி'களாக எழுதினார்கள். இவர் ‘தம்மைப் பற்றி எந்தக் குறிப்பும் அரசியல் ஆவணங்களில் இடம் பெறக் கூடாது’; என்று குருவாணை வழங்கியதால்தான், அரசியல் சாசனங்களால், கல்வெட்டுக்களால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால், இவருடைய நூல்களும், இவருடைய மகன் கருவூர்த் தேவர் நூல்களும், பேரன் திருமாளிகைத் தேவர் நூல்களும்தான் இவருடைய வரலாற்றை விளக்குகின்றன. பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம். பதினெண் சித்தர் மடம் காத்து வளர்த்து வரும் தமிழரின் மெய்யான இந்துமதம் 43,73,093 ஆண்டுகளுக்குரிய நெடிய வரலாற்றுப் பெருமையினை உடையது. தமிழரின் மெய்யான இந்துமதம் ‘ஞானம்’, ‘அகஞானம்’, ‘புறஞானம்’, ‘விஞ்ஞானம்’, ‘மெய்ஞ்ஞானம்’ எனும் ‘ஐந்திணை அறிவியலை உடையது’. “இந்து மதமே சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியச் சான்றோர்களைக் கடவுளாக்கிடுகின்றது”. உள்ளுறைக்குச் செல்ல… அணிந்துரை ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குவலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்; தாமெழுதிய (300) முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால்; “அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள் தான்; அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும்.” அதற்காக, இவர்கள் ‘கடவுளர் நாடான தங்களுடைய தமிழ் நாட்டையும், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியினையும், அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல தங்களின் மெய்யான இந்து மதத்தையும் மிகுதியாக எண்ணியெண்ணிச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு எக்காரணம் பற்றியும் தங்களுடைய நாட்டின் மீதோ, மொழியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பொ, மறுப்போ, எதிர்ப்போ ஏற்பட்டிடாது! ஏற்பட்டிடாது! ஏற்பட்டிடாது!. ‘தமிழர்கள் வாழ்க்கைத் தேவைகளால் நாட்டையோ, மொழியையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ள நேரிட்டாலும் அந்த மாற்றம் தற்காலிகமாகத் தான் இருக்க வேண்டும்.’ அப்பொழுதுதான், தமிழ்நாட்டை என்றென்றும் தமிழரின் நாடாகக் காத்திடலும், தமிழ் மொழியை என்றென்றைக்கும் அருளமுது வழங்கும் உரிமைமிக்க செழிச்சி நிலை உடையதாகவும், தமிழர் மதமான மெய்யான இந்துமதத்தை மானுட இன மேம்பாட்டிற்கு உதவக் கூடிய ஆட்சிநிலை உடையதாகவும் காத்திட முடியும். அதாவது, தமிழர்களுக்கிடையேயுள்ள பற்றும், பாசமும், ஒற்றுமையும், ஒருமைப்பாடும் என்றென்றும் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சிமாட்சியும் உடையதாக இருக்க வேண்டும் என்பதேயாகும். ஞானாச்சாரியார், ‘தமிழ் மொழியின் உயிரெழுத்தொலி, மெய்யெழுத்தொலி, உயிர்மெய் யெழுத்தொலி எனும் மூன்று வகை எழுத்தொலிகள் மூன்று பக்கங்களாக இருந்து உருவாக்கும் முக்கோணச் சத்தி பீடம்தான் அருளுலகின் அடிப்படை’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இச்சத்தி பீடத்திற்கே ஆபத்து வந்ததைத் தடுக்க முற்பட்ட இவரது முயற்சிகளைத்தான்; இவருடைய “யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரும், காவிரியாற்றங்கரை மகாபாரதப் போரும்” என்ற குறிப்பேடு விளக்குகிறது. இவருடைய போதனைகளும், சாதனைகளும், வாழ்வியல் வரலாற்று நிகழ்ச்சிகளும் பல நூல்களாகப் பல தொகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. அவையெல்லாம் அச்சேறி நூல் வடிவில் இன்றைய தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறது பதினெண் சித்தர் மடம். இவரெழுதியுள்ள குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம்; இவருடைய சமய சமுதாய அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இவர் தமது குருபாரம்பரியத்தில், “மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,… இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். இனி விரைவில் அருளுலகம் இருண்டு மருண்டு பயன் தர முடியாத நிலையையே அடைந்திடும். இதற்காகத்தான், அனைத்து வகைப்பட்ட கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும், வழிபாட்டு நிலையக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்யக் கூடிய அருளாளர்களும், அருட்கலைகளும் அருகுபோல் தழைத்து ஆல்போல் நிலைத்திடச் செய்கிறோம் யாம். எனவே, எம்மைப் புரிந்தால், எல்லோரும் தம்மைப் புரிவர்,” என்று கூறுவதையே இங்கு அணிந்துரையாகக் குறிப்பிடுகிறோம். – பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் தமிழரின் மத உணர்வே தமிழ் மொழிப்பற்றையும், தமிழின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டுடன் வளர்க்கிறது. தமிழின மொழி மத விடுதலையுணர்வே தமிழரின் தனித் தன்மை மிக்க வாழ்வியல் பிழைக்க, தழைக்க, உழைக்கிறது. தமிழின மொழிப் பெருமித உணர்வும், உரிமையுணர்வும் அன்னிய மொழிகளால், மதங்களால் கரைந்து மறைந்திடாமல் காப்பது பதினெண் சித்தர் மடமே. தமிழின மொழி, மத விடுதலை வீரர்களின் பாடிவீடாக, பாசறையாக இருந்து வருவது பதினெண் சித்தர் மடமே. அன்னியரின் பழங்கதைகளும், பயனற்ற பழக்க வழக்கங்களும், கவைக்குதவாத கற்பனைகளும், சடங்குகளும்; பைந்தமிழரைப் பாழாக்கிடாமல் பாதுகாப்பது பதினெண் சித்தர் மடமே. அருளை அநுபவப் பொருளாக அடையவும்; பிறர்க்கு வழங்கவும் வல்லாரை உருவாக்கும் அருட்கோட்டமாகப் பணிபுரிகிறது, பதினெண் சித்தர் மடம். அருளுலகின் விழிச்சிநிலை, எழிச்சிநிலை, செழிச்சிநிலை பேணும் பத்திப் பாட்டையாக, சத்திச் சாலையாக, சித்திச் சோலையாக, முத்தி மன்றாக, தவப் பள்ளியாக, வேள்விக் கூடமாக விளங்குகிறது பதினெண் சித்தர் மடம். பதினெண் சித்தர் மடத்தால் கல்லும், மண்ணும், பொன்னும், பயிரினங்களும், உயிரினங்களும் கடவுளாக்கப் படுவதாலேயே மனிதனின் பிறப்பிறப்பு பற்றிய அச்ச கூச்ச மாச்சரியக் கவலைகளும், துன்பங்களும் களையெடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சைப் பெரிய உடையார் கோயில் தமிழினத்தின் மிகப்பெரிய எழிச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது. தஞ்சைப் பெரிய உடையார் கோயில் அருளுலகில் தமிழ்மொழியின் பெருமைக்கும், உரிமைக்கும் ஏற்பட்டிட்ட மிகப் பெரிய தாழ்ச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது. உள்ளுறைக்குச் செல்ல… ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் வரலாற்றுச் சுருக்கம் இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) ‘மணீசர்கள்’ தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் ‘சமூக விஞ்ஞானமாக’ப் பதினெண் சித்தர்களுடைய ‘இந்துமதம்’ இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது. இந்த ‘இந்துமதம்’ குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, … முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் ‘அனாதிக்காலம்’ எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள். அனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் ப·றுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான ‘சிவபெருமான்’ தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார். இச்சிவபெருமான், “பிறவாயாக்கைப் பெரியோன்” என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, ‘கருவூறார்’ என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், ‘கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் ‘கருவூரார்’ என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார். சிவபெருமான் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பதால், அவர் ‘ஞானாச்சாரியாராக’, ‘குவலய குருபீடமாக’, இந்துமதத் தந்தையாக’, ‘தத்துவ நாயகமாக’, ‘அருளாட்சி நாயகமாக’,… தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன. சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், ‘இந்து மத ஆண்டு’ என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள் தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள் தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள் கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள் (இந்த 1982இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே, 4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.) இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது. கடந்த மூன்று உகங்களில், இந்த இந்து மதத்தைக் காலப்போக்கில் ஏற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புகளிலிருந்தும், தளர்ச்சி நிலைகளிலிருந்தும், இழப்பு நிலைகளிலிருந்தும் சரி செய்து காத்திட ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றி ஞானாச்சாரியாராகப் பணிபுரிந்திட்டனர். இவர்கள் 1. அனாதிக கருவூறார், 2. ஆதிக கருவூறார், 3. தொன்மதுரைக் கருவூறார், 4. தென்மதுரைக் கருவூறார், 5. ப·றுளியாற்றங்கரைக் கருவூறார், 6. குமரியாற்றங்கரைக் கருவூறார், 7. கபாடபுரத்துக் கருவூறார், 8. தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார், 9. வைகையாற்றங்கரைக் கருவூறார் எனப்படுவார்கள். நான்காவது உகமான இக்கலியன் உகத்தில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாக அமராவதியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3001 முதல் 3251 வரை செயல்பட்டிட்டார்), பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகக் காவிரியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3886 முதல் 4141 வரை செயல்பட்டிட்டார்) தோன்றிட்டார்கள். இவர்கள் இருவருக்கு மட்டுமே மற்ற ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகளுக்கும் ஏற்படாத பணிநிலைகள் ஏற்பட்டன. அதாவது, கலியன் உகம் பிறந்து 1359 ஆண்டுகள் கழித்து இந்த இந்துமத இந்தியாவுக்குள் வந்திட்ட பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேதமதக் கலப்பாலும், சமசுக்கிருதமொழி ஆட்சியாலும் புதிதாக உருவாகிட்ட ஹிந்து மதம் என்பதிலிருந்து, நான்கு உகங்களாக இருந்து வரும் பதினெண் சித்தர்களுடைய தமிழ்மொழியை ஆட்சிமொழியாக உடைய இந்துமதத்தை வேறுபடுத்திப் பிரித்துத் தனியாக நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இம்முயற்சியிலேயே இவர்கள் இருவர் வாழ்வும் முடிவின்றி நிறைவு பெற்றது. உள்ளுறைக்குச் செல்ல… பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று உகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார். அதன்மூலம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி நல்ல வளவளர்ச்சியைப் பெற்று மீண்டும் ஆட்சி மீட்சியைப் பெற்றது. ஆனால், பாண்டிய மன்னனான ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் இவருடைய அறிவுரைப்படி செயல்படாததால் அனைத்தும் சிதைந்து சீரழிந்தன. மதுரை மாநகரம் இடித்துத் தகர்க்கப்பட்டுப் பேரழிவிற்குள்ளாக்கப் பட்டது; தமிழ்ச்சங்க ஏடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன; தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அப்பேரழிவுகளால் தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான இந்துமதம்,,,, முதலிய அனைத்தும் நலிந்து மெலிந்து ‘அனாதை நிலையையும்’, ‘அடிமைநிலையையும்’ பெற்றிட்டது. அப்பேரழிவுகளையும், இழிவுகளையும், இழப்புகளையும் ஈடுகட்டுவ தற்காகவே; பத்தாவது ஞானாச்சாரியார் ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பையும்; அதன் கீழ் அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம், தமிழ் மெய்ஞ்ஞான சபை, முத்தமிழ்ச் சங்கம்,… முதலிய 48 வகையான நிறுவன நிருவாகங்களையும் உண்டாக்கினார். அவற்றையெல்லாம் நிருவகிக்க வாழையடி வாழையாகப் பத்தியார், சத்தியார், சித்தியார், முத்தியார் என்ற நான்கு வகையாரும் தோன்றுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு; தான் கட்டிய கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் சென்று நீள் தவத்திலாழ்ந்தார். இவரைப் போலவே, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் தமது முயற்சியில் முழுமையான வெற்றி காண முடியாத நிலையில்; தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் நிலவறைக்குள் சென்று நீள் தவத்திலாழ்ந்திட்டார். இவரையடுத்து, இப்பொழுது பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியிருக்கும் அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குவலயகுருபீடம், நிறையக்ஞர், பரபிறம்மம், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள், பத்தாவது பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் முதலியவைகளைச் செயலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காகக் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் என்ற நான்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய இவர் பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவநெறியான ‘மெய்யான இந்துமதத்தின்’ வரலாறு, தத்துவ விளக்கம், செயல் சித்தாந்த விளக்கம், அருள் நிலையங்கள் பற்றிய விளக்கம், அருளாளர்கள் பற்றிய விளக்கம் முதலியவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும், அருளை அநுபவப் பொருளாக வழங்கக்கூடிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கி 48 வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில் மூலக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்து அருட்கோட்டமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எனவேதான், இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள தமிழின மொழிமதப் பற்றாளர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப்படுத்தி ஒருமைப்படுத்திடும் பணியில் பதினெண் சித்தர் மடத்தின் அனைத்து வகையான செயல்திட்டங்களையும் செயலாக்குகிறார். இதன்படிதான், அருளாட்சி நாயகமாக வாழ்ந்து இந்துமதப் பேரரசு எனும் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கிச் செயல்பட்டிட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் வரலாறு, வாழ்வியல், போதனை, சாதனை பற்றிய விளக்கங்களைச் சிறுசிறு நூல்களாக மலிவு விலையில் வழங்கும் பணியைத் துவக்கி உள்ளார். உள்ளுறைக்குச் செல்ல… 11வது ஞானாச்சாரியார் ஞானாச்சாரியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெளிப்பட்டுச் செயல்பட்டுள்ளார்கள். எனவே, ஒவ்வொருவருடைய வரலாறும் பேரிலக்கியமாக, இந்துமத விளக்கமாக, இந்துமதப் போதனையாக, சாதனையாக விளங்கிடும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது. இந்தப் பதினோராவது பதினெண் ஞானாச்சாரியார், பொதிகை மலையின் ஒரு குகையில் தவத்திலாழ்ந்திருக்கும் போது; அக்குகை வெடித்துச் சிதறி இவர் வெளிப்பட்டிட்டார். அங்கு, இவர் வழிபட்டிட்ட ‘சத்திலிங்கம்’, தஞ்சைப் பெரிய கோயிலிலும்; ‘சிவலிங்கம்’ கங்கையை முடியில் கொண்டான் புரத்திலும்; ‘இலிங்கம்’ தாரமங்கலத்துக் கோயிலிலும் நிலைநிறுத்தப் பட்டுள்ளன. இம்முப்பெரும் கோயில்களன்றி; இவர் 48 சிவலிங்கம், 48 சத்திலிங்கம், 48 இலிங்கம் என்று 144 இடங்களிலே அருளாட்சிக்காகக் கருவறைகளை அமைத்திட்டார். இவர், கற்சிலைகளைச் செதுக்குவதில் சிறந்த சிற்பியாகவும், ஐம்பொன்களை உருக்கி உலோகச் சிலைகளை வார்ப்பதில் வல்லவராகவும், மிகச்சிறந்த ஓவியக் கலைஞராகவும், கட்டிடக் கலைஞராகவும் விளங்கியிருக்கிறார். இவருடைய சிற்பக்கலைத் திறமையும்; இவர் உருவாக்கிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்களின் அருட்பணி விரிவாக்கத் திட்ட வெற்றிகளும்; இவரெழுதி வெளியிட்டிட்ட பதினெண் சித்தர்களின் பூசாமொழிகள், பூசாவிதிகள், பூசாமுறைகள், பூசாநெறிகள், குருமார் ஒழுக்கம், குருபாணிகள், கோயில் ஒழுங்கு, கருவறைப் புத்துயிர்ப்பு, குடமுழுக்கு நூல், ஐந்தர, ஐந்திர, ஐந்திற நூல்கள், பூசைக்குரிய தர, திர, திற நூல்கள் பதினெட்டு, ஆறு வகைப்பட்ட வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பழம் பிறப்புணர்தல், மறுபிறப்பறிதல், … முதலிய நூல்களின் பயன்களும்; இந்துமத மறுமலர்ச்சிக்கும், வளவளர்ச்சிக்கும், ஆட்சி மீட்சிக்கும் மிகச் சிறப்பாகப் பயன்பட்டிட்டன. அத்துடன், இவர் பல்வேறு துறைகளைப் பற்றி எழுதிய நூல்களும் சேர்ந்து மொத்தம் முன்னூறுக்கும் மேல் இருந்தன என்பதால்; இவரால் தமிழ் மொழியின் வளவளர்ச்சியும், ஆட்சி மீட்சியும் மிகச் சிறந்த உயரிய நிலைகளை எய்தின. உள்ளுறைக்குச் செல்ல… எழுத்துப் பணி இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் இந்து மதத்திற்கு உரியவைகளாகவே இருந்திட்டன என்பதால்; இவருக்கு முன் வாழ்ந்த பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி மதுரைக் கரந்த மலையில் திரட்டி வைத்திருந்த நான்கு தமிழ்ச் சங்கங்களுடைய நூல்களின் சிதைந்த பகுதிகளையெல்லாம் தேடிச் சேர்த்து 1877 தொகை நூல்கள் வெளியிட்டார். அவற்றால், தமிழிலக்கியம் மிகுந்த வளமும் வலிவும் பெற்றது. இருந்த போதிலும், ‘இவர், தாம் உருவாக்கிய தமிழின விழிச்சி நிலையும், எழிச்சி நிலையும், செழிச்சி நிலையும், தாம் அருளாட்சி நாயகமாக இருந்து செய்யக் கூடிய மதவழி அரசியல் புரட்சிக்குப் பயன்பட வேண்டும்’ என்று திட்டம் தீட்டினார். அத்திட்டப்படியே மானாமதுரைக் கோயில் பூசாறி பெருந்தேவனார் அவர்களைக் கொண்டு யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரையும்; தேரெழுந்தூர்க் கோயில் பூசாறி கம்பரைக் கொண்டு கங்கையாற்றங்கரை இராம இராவணப் போரையும்; தமிழினச் சந்திரகுல சூரியகுல அரசபாரம்பரியங்களை விளக்கிடுவதற்காகக் காப்பியங்களாகப் பாடச் செய்தார். இதேபோல், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் தத்துவ நாயகமாக இருந்து மதவழிச் சமுதாயப் புரட்சி செய்த்தால் தோன்றிட்ட பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களையும், 63 நாயன்மார்களின் பாடல்களையும் தொகுத்துத் தமிழின விழிச்சிக்காகவும், எழிச்சிக்காகவும், செழிச்சிக்காகவும் பயன்படுத்தினார். இப்படி, இவர், மிகப்பெரிய இலக்கியவாதியாக, சமுதாயவாதியாக, சமயவாதியாகச் செயல்பட்டிட்டதால்தான்; இவர் மிகச் சிறந்த அரசியல்வாதியாகச் செயல்பட முடிந்தது. அதாவது, இவர், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு; தமிழ்நாட்டில் தமிழனால் ஆளப்படக் கூடிய பேரரசே இல்லாத காலக்கட்டத்தில்; இந்துமதத்தின் பெயரால் ஓர் அருட்பேரரசை உண்டாக்கித் தமிழனை ஆளச் செய்தார். அது முதல், தொடர்ந்து தமிழர்களே ஒன்பது பேர் இந்துமத அருட்பேரரசின் மன்னர் மன்னராகி ஆளும்படிச் செய்திட்டார். உள்ளுறைக்குச் செல்ல… அரசியல் பணி அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் அவர்கள், 1. முதலாம் விசயாலயன் எனப்படும் வெற்றித் திருமகன், 2. பரகேசரி விசயாலயன், 3. முதலாம் ஆதித்தன், 4. முதலாம் பராந்தகன், 5. கண்டராதித்தர், 6. அரிஞ்சயன், 7. இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்), 8. உத்தம சோழன், 9. முதலாம் இராசராசன் எனப்படும் அருள்மொழித்தேவன் எனும் ஒன்பது மன்னர்களுக்கும் தாமே முடிசூட்டினார். இது இவருடைய அருளாட்சித் தத்துவத்திற்கும், அருளாட்சி நாயகச் செயல் சித்தாந்தத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியேயாகும். இப்படி, இவர் மிகச் சிறந்த அரசியல் தத்துவ மேதையாக, அரசியல் சித்தாந்த வித்தகராக விளங்கிய போதிலும், இவர் தன்னுடைய அருட் பேரரசின் அல்லது அருளாட்சி அமைப்புப் பணியின் வெற்றிச் சின்னமாகக் கட்ட ஆரம்பித்த தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைத் தமது விருப்பம் போல் கட்ட முடியவில்லை. இவர்தான், கலியன் உகத்தில் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்திற்கும் இந்துமத ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிக்கும் ஏற்பட்டிட்ட வீழ்ச்சி நிலைகளையும், தாழ்ச்சி நிலைகளையும் ஈடுகட்டுவதற்காகவே; கருவறையின் மீது நெடிதுயர்ந்த கோபுரமுடைய ‘முதல் கருவறைக் கோபுரக் கோயிலாகத்’ தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைக் கட்டினார். ஆனால், அக்கோபுரத்தின் உச்சியை 40 மாதங்களுக்கு மேல் மூடாமல் மொட்டைக் கோபுரமாக வைத்திருக்க நேரிட்டது. அதனால், தஞ்சைக் கருவறைக் கோயிலிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு ஆவுடையாரின் பிடிப்பிலிருந்து கழன்று சுழல ஆரம்பித்தது. ஏனெனில், முதலாம் இராசராச சோழனும் அவன் காலத்திய அரசியல் அதிகாரிகளும், அரச குடும்பத்தார்களும், பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் அருளூறு பூசைமொழியான அமுதத் தெய்வீகச் செந்தமிழ்மொழி வழியாகப் பெரிய உடையார் கோயிலில் குடமுழுக்கையும், அன்றாடப் பூசைகளையும் செய்திட ஒத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, இந்துமதத் தந்தையாக, ஞானாச்சாரியாராக, குவலய குருபீடமாக, அருளுலகப் பொருளுலக இருளை அகற்றும் அருளாட்சி நாயகமாகத் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதியால் உருவாக்கப்பட்ட குரு, குருமார், குருக்கல், பூசாறி எனும் நால்வர் மட்டும்தான் பெரிய உடையார் கோயிலில் பூசைகள் செய்ய வேண்டும்; அதாவது, கோயில் கருவறைகளில் பூசைகள் செய்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற பூசைவிதியையும் ஒத்துக் கொள்ளவில்லை. இவற்றிற்கும் மேலாக, கோயிலில் பணிபுரியும் நாற்பத்தெட்டுவகையான ஊழியக்காரர்கள் அனைவரும் தமிழர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற நெறிமுறையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இவர் வெகுண்டு; “என்றென்றைக்கும் நாடாளுகின்ற பொறுப்பிலுள்ள அரசியல் தலைவர்கள், அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள்… முதலானவர்கள் இக்கோயிலுக்குள் வந்து சென்றால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” – என்று அருளாணை வழங்கிச் சென்றார். நீண்ட காலமாகத் தஞ்சைப் பெரிய கோயில் மொட்டைக் கோபுரமாக நின்றதும்; கருவறையிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு தன்னிலையிலிருந்து விடுபட்டு சுழன்றதும்; கோயில் சுற்று மண்டபத்தில் கருவறைகள் முழுமைபெறாமல் அரைகுறையாகவே நின்றதும்; கோயிலுக்குரிய சிவகங்கைக் குளம் வரை அமைக்கப்படவிருந்த காவல் தெய்வங்களின் கருவறைகளுக்கும், பரிகாரத் தெய்வங்களின் கருவறைகளுக்கும் உரிய குழிகள் தோண்டி சக்கரங்கள் வைக்கப்பட்ட நிலையிலேயே கட்டடங்கள் கட்டப்படாமல் நின்றுவிட்டதாலும்; பெரிய உடையார் கோயில் அருளுலகில் பொதுமக்களுக்கு மட்டுமே பாதுகாப்புத் தரக்கூடிய ஒன்றாக ஆகிவிட்டது. அதாவது, ஞானாச்சாரியாருடைய அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட அருளாளர்களும், வாழையடி வாழையெனத் தோன்றும் அவர் வாரிசுகளும், அவர்களின் துணையைப் பெற்றவர்களும் மட்டுமே இப்பெரிய உடையார் கோயிலைப் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. உள்ளுறைக்குச் செல்ல… நிலவறை செல்லுதல் எனவே, பதினோராவது ஞானாச்சாரியாராகிய இவர் இக்கலியுகம் 4141இல் (கி.பி.1040) பங்குனித் திங்கள் முழுநிலவு நாளன்று இத்தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அரச குடும்பத்தார்களுக்கு அழைப்பின்றி தமது அருட்பணி விரிவாக்கத் திட்டச் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், அருட்படையினர், தாம் உருவாக்கிய சிறுபள்ளிகள், பெரும்பள்ளிகள், சேவலோன் போர்க்கலைப் பயிற்சிப் பள்ளிகள்; தம்மால் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் மூலம் தயாரிக்கப்பட்ட 48 வகைக் கோயில் ஊழியக்காரர்கள், தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள் முதலியவர்களின் திருக்கூட்டத்தை மட்டும் கூட்டிக் கோபுரத்தையும், கோயிலையும் ஒருநிலைப் படுத்தினார். அன்று மாலையிலேயே, முழுநிலவுக்குரிய பருவப் பூசையைச் செய்து முடித்துப் பெரிய கோயிலில் உள்ள நிலவறைக்குள் குடும்பத்தாரோடு சென்று நிறைந்திட்டார். உள்ளுறைக்குச் செல்ல… தொடரும் பணிகள் இவருக்குப் பிறகு இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் தொடர்ந்து பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் வழியாகச் செயல்பட்டு அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணியை நிறைவேற்றினார்கள். சோழப் பேரரசின் தலைமைச் சேனாதிபதியாகப் பணியாற்றிய கருவூர்த் தேவர்; தமது தந்தையாரின் அருளாணைப்படி அவருடைய பெயரோ அல்லது அவரைப் பெற்றிய செய்திகளோ எந்த அரசியல் ஆவணங்களிலும் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய சித்த மருத்துவ நூல்கள், சித்தர் மருத்துவ நூல்கள், சிற்பக்கலை, ஓவியக்கலை பற்றிய நூல்கள், இசைக்கருவிகள், பாட்டின் பண்கள், பாடுவோர் இலக்கணம், ஆடல் நுணுக்கம் முதலியவை பற்றிய நூல்கள், ஓகநூல், யோகநூல், மோகநூல், போகநூல், விரிச்சிநூல், தொடுகுறி நூல், சகுனநூல், இரசவாதம், வசியம், ககனப்பயணம், உடல்சித்தி, உயிர்ச்சித்தி, ஞானசித்தி முதலியவைகளைப் பற்றிய நூல்கள் … முதலிய நூல்களைக் கருவூர்த் தேவர் தஞ்சையிலிருந்த ‘அருட்பணி விரிவாக்கத் திட்டக்குழுவின்’ மூலம் நிலையான வாழ்வு பெறும்படிச் செய்தார். இந்த ஞானாச்சாரியார் எழுதிய குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரசபாரம்பரியம் எனும் முப்பெரும் சமய சமுதாய அரசியல் இலக்கியங்களின் இறுதியில் ‘நிலவறையின் வாயிலிலே’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கின்ற அருளுரைகள் உலக மானுடர் அனைவருக்கும் பயன்படக்கூடிய பொன்னுரைகளாக இருக்கின்றன. இவர் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற கோயில் கட்டிடப்பணிகள் அனைத்தையும், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் பெருமளவில் நிறைவேற்றினார்கள். திருமாளிகைத் தேவருக்குப் பிறகே இம்மூவரையும் பற்றிய இன்னிசைப் பாடல் இலக்கியங்களை ‘மூவர் தோற்றம்’, ‘மூவர் ஞான உலா’, ‘காவடிச் சிந்து’, ‘தாலாட்டு’, ‘உடுக்கை’, ‘கும்மி’ … எனும் பெயர்களில் இலக்கியங்கள் பிறந்தன. இப்பொழுது பதினெண் சித்தர் மடம் இவை அனைத்தையும் வெளிப்படுத்த முயலுகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். உள்ளுறைக்குச் செல்ல… நிறைவுரை தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பதினெண் சித்தர்களின் ‘மெய்யான இந்துமதம்’ மறுமலர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்தவர் பதினோராவது ‘ஞானாச்சாரியார்’ அவர்களே ஆவார். ஆனால், இவருக்கு முன்னரே, இம்மெய்யான இந்துமதத்தின் ‘எண்வகை ஆச்சாரியார்களில்’ 1. பரமாச்சாரியார் 48 பேர், 2. ஆதிபரமாச்சாரியார் 48 பேர், 3. சிவாச்சாரியார் 48 பேர், 4. ஆதி சிவாச்சாரியார் 48 பேர், 5. ஈசுவராச்சாரியார் 48 பேர், 6. ஆதி ஈசுவராச்சாரியார் 48 பேர், 7. சங்கராச்சாரியார் 40 பேர், 8. ஆதிசங்கராச்சாரியார் 31 பேர் தோன்றிவிட்டார்கள். எனவேதான், இவர் தமது காலத்தில் யாராவது ஓர் ஆச்சாரியார் தோன்றுவதற்குப் பெருமுயற்சிகள் செய்தார். அதன் பயனாகத்தான், சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சீர்காழித் திருஞான சம்பந்தப் பெருமானின் பாரம்பரியத்தில் வந்த சிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் கருணீக்க சைவ வேளாள மரபில் சேரநாட்டுக் காலடியில் 32வது ஆதிசங்கராச்சாரியார் தோன்றினார். ஆனால், ஞானாச்சாரியார் எதிர்பார்த்த பயன் விளையவில்லை. ஏனெனில், இந்த 32வது ஆதிசங்கராச்சாரியாரின் புலமையும், உழைப்பும்; கடைச்சங்கப் புலவர்களான ஆதிவால்மீகி, ஆதிவியாசர் முதலியோரின் உழைப்பும், புலமையும் மெய்யான இந்துமதத்துக்கு எதிரான பயனை விளைவித்தது போல் விளைவித்துவிட்டன. எனவேதான், இவர், தமது குருபாரம்பரியத்தில் ஆதிசங்கராச்சாரியார் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. ஆனால், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் ஆதிசங்கராச்சாரியார் பற்றி நிறையக் குறிப்பிடுகின்றார்கள். எனவேதான், 32வது ஆதிசங்கராச்சாரியாரின் வரலாறு மிகப் பெரிய அளவில் விரிவாக எழுதப்பட்டுப் பதினெண் சித்தர் மடத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இனியாவது, ‘தமிழின மொழி மத விடுதலை’ முயற்சி தொடர்கதையாகி விடக்கூடாது. ஒவ்வொரு தமிழரும் தங்களின் ஞானாச்சாரியார், குருபீடம், தமிழ் மொழியின் மெய்ஞ்ஞானசபைத் தலைவர், அருளுலக வழிகாட்டி, வழித்துணை, சமுதாயத் தத்துவ நாயகம், அரசியலின் அருளாட்சி நாயகம் யாரென்பதை நன்கு எண்ணிச் செயல்பட வேண்டும். இன்னுமுள்ள இக்கலியன் உக 4,26,907 ஆண்டுகளிலாவது தமிழர்கள் தக்க தலைமையையும், வழிகாட்டியையும், வழித்துணையையும் பெற்றுச் சிறக்க வேண்டும். ஏனெனில், ‘தமிழர்கள் தான் அருளுலகின் மூலவர்களாக, காவலர்களாக, வாரிசுகளாக, தத்துவ வித்துக்களாக, செயல்சித்தாந்த நாற்றுப்பண்ணைகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள்’. எனவே, உலக அளவில் மானுட இனங்களும், மொழிகளும், மதங்களும் விடுதலை வாழ்வு பெற்றுச் சிறந்திட உழைத்திடும் பொற்காலம் உருவாகிடத் தமிழின மொழி மத விடுதலை முயற்சி விரைவில் வெற்றி பெற்றேயாக வேண்டும். ‘தமிழின விடுதலையே உலக இனங்களின் விடுதலை’ ‘தமிழ் மொழியின் விடுதலையே உலக மொழிகளின் விடுதலை’ ‘தமிழர் மத விடுதலையே உலக மதங்களின் விடுதலை’ பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் உள்ளுறைக்குச் செல்ல… சித்தர் இலக்கியம் நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் எனும் மூவகையினரின் படைப்புக்களே ‘சித்தர் இலக்கியம்’ எனப்படும். பொதுவாக, எல்லோருமே சித்தர் இலக்கியம் பாடல்களாக, கவிதைகளாக, செய்யுட்களாக இருப்பவையே என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், சித்தர்கள் உரைநடையில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். பூசாமொழி, பூசாவிதி, ஞானக் கும்மி, ஞானவெட்டி, தத்துவம் முதலியவைதான் குறைந்த உரைநடையை உடையவை. சித்தர் இலக்கியத்தில், உடலியல், உயிரியல், மருத்துவம், கலை, தெய்வீகம் … முதலிய அனைத்துத் துறைகளும் இடம் பெறுகின்றன. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய, இனிய, சுவைமிக்க மொழிநடையைப் பெற்றிருப்பனவே சித்தர் இலக்கியங்கள். அருளூறு காயந்திரி மந்தரம் (சத்தி காயந்திரி மந்தரம்) "ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக! தத்துவ வித்துக்கள் அரணாகுக! பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும் தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!" ஒவ்வொருவரும் அன்றாடம் தனித்துப் பூசைகளில் 108 முறை ஓதி அருளைப் பெறும் காயந்திரி மந்தரம். உள்ளுறைக்குச் செல்ல… இந்து மத வரலாற்றுப் பேருண்மைகள் பிறப்பிடம்: இளமுறியாக் கண்டம் (The lost Lemuria) எனும் கடலுள் மறைந்த ‘குமரிக்கண்டம்’ காலம்: பதினெண் சித்தர்களால் அனாதிக் காலத்தில் அதாவது கி.மு.43,71,101ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. மொழி: தமிழ் மொழி வழிபாட்டு நிலையம்: 108 வகைத் திருப்பதிகள், 243 வகைச் சத்தி பீடங்கள், 1008 வகைச் சீவாலயங்கள் இந்துமத நூல்கள்: 108 பூசை மொழி நூல்கள், 48 பூசைவிதி நூல்கள் 96 தத்துவ நூல்கள் 144 செயல் சித்தாந்த நூல்கள் 36 குருபீட நூல்கள் ஆக மொத்தம் 432 நூல்கள் இந்துமதப் பயன்கள்: தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கையும் வடிவப்படுத்தி வளமான வாழ்வு பெறச் செய்தல். இந்து மதம் என்பது முன்னோர் வழிபாடு, மூத்தோர் வழிநடத்தல் அறவி, உறவி, துறவி, மறவி எனும் நான்கு வகையிலும் வாழ்வது மத வாழ்வு. அருவம், அருவுருவம், உருவ அருவம், உருவம் எனும் நான்கு வகை வழிபாடும் பயனுடையனவே. ஆதாரம் : மூலப் பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனாரின் குருபாரம்பரியம் உள்ளுறைக்குச் செல்ல… முந்தைய கட்டுரை » அருள்வாக்கும் இந்துமதமும் தொடர்புடையவை: கருவூறார் கீதை. அருளாட்சித் தத்துவம் அருள்வாக்கும் இந்துமதமும் கருவறைக் கோபுரக் கோயில் ஞானாச்சாரியாரின் போதனைகள். 🔍 முகப்புப் பக்கம் ஞானாச்சாரியார் வரலாறு - 1 ஞானாச்சாரியார் வரலாறு - 2 கருவறைக் கோபுரக் கோயில் தஞ்சைப் பெரிய கோயிலின் பின்னணி. ஞானாச்சாரியார். ஞானாச்சாரியாரின் போதனைகள். ஞானாச்சாரியார்களின் போதனைகள். கருவூறார் கீதை. அருளாட்சித் தத்துவம் ஞானாச்சாரியாரின் அருளுரை. மெய்யான இந்துமதத் தத்துவம் மெய்யான இந்துமதம் அருள்வாக்கும் இந்துமதமும் ஞானாச்சாரியார் வரலாறு. Copyright © www.gurudevar.org 2010-2022 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam. Also visit http://www.induism.org; Contact us at indhuism@gmail.com குருதேவர் யார்? இந்து வேதம் அச்சிட்டவை மாத வெளியீடுகள் குருதேவரின் எழுத்துக்கள் English site வினா-விடைகள் தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி! "இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்
“அதுவா எங்க மாமா தோட்டத்துல பறிச்சதுடி அம்மா வச்சுவிட்டாங்க” என்று மலை கூறும்போதே அந்த செம்பருத்தியை தலையிலிருந்து எடுத்தாள். “அத ஏன்டி எடுத்த?” “ம்ம் திங்கதான்” என கூறிகொண்டே ஒரு இதழை எடுத்து வாயில் போட்டுவிட்டு தன் தோழிக்கு ஒன்று பிய்த்து கொடுத்தாள். “அம்மா திட்டுவாங்கடி” “சித்திகிட்ட நான் சொல்லிகிறேன்டி” “உன்கிட்ட போய் காட்டுனேன் பாத்தியா குரங்கு குரங்கு இப்புடி பூவ பிச்சிட்ட” என்று திட்டினாள். “எல்லாமே திங்குறதுக்குதான்டி இருக்கு” என்று அரிசி முழுதாக வாயில் போட்டாள். “அப்படின்னா போய் அந்த மண்ண அள்ளி திண்ணுடி” என்று சிறிது ஆத்திரபட்டாள். பூ போய்விட்டது அல்லவா. “சரிடி” என மண்ணை அள்ளிவிட்டு “இந்தா” என நீட்டினாள். “என்கிட்ட எதுக்கு தர்ர” “நான் உனக்கு குடுக்காம எதுடி திண்ணுருக்கேன்” “ம்ஹூம்! உங்க அம்மா வாங்கி தந்த அந்த சாக்லெட் எனக்கு தந்தியா” “என் அம்மா எப்படி எனக்கு சாக்லெட் வாங்கி தந்துருக்கு” “அன்னைக்கு நீ மரத்துல ஏறிகிட்டு எனக்கு பளிப்பு காட்டிகிட்டே தின்னியே அந்த சாக்லட்டி. வெளிநாட்டு மிட்டாய்” “ஓஓ அதுவா!” “அதுதான்டி அரிசி” “அது தந்தாங்கனு அப்பா குடுத்தாருடி” “அப்ப நீ ஏன் எனக்கு குடுக்கல” “ம்ம் எல்லாதுலையும் பங்குகேப்பியா” என்றாள் அரிசி “ம்ம் அதான் இந்த மண்ணும் எனக்கு வேணாம் நீயே திண்ணு” என்று வேகமாக கோபித்துகொண்டா நடந்தாள். “ஏய் மலை ஏன்டி கோவிச்சுகிட்டியா” “ஆமா இனி பேசாத போ!” என்று அவள் கூறியது அன்புக்கு எல்லாம் தன்னைவிட்டு போனதுபோல இருந்தது. “நான் என்ன பன்னா பேசுவ நீ இப்ப” என்றாள். “ம்ம் நீ திண்ணியே பூ அது குடு” “சரிடி வாந்தி எடுத்து தரவா” என்று சிரிக்க முறைத்துகொண்டு நடந்தாள். “சித்திகிட்ட சொல்லிடுவேன்டி சித்தி இவ என்கிட்ட பேசமாட்டேங்குறானு” என்று கத்த “சொல்லிகோடி எங்க அம்மாக்கு கொம்பா முளைச்சுருக்கு” என நடந்தாள். “இதையும் சொல்லுறேன் இரு” என பிளாக்மெயில் தொடர்ந்தது. “பரவாயில்லடி” என்று அவள் கன்மாயில் குதித்தாள். அனைத்து உத்தியும் பாலாய் போனதால் சோகமாக அந்த படிகட்டில் அமர்ந்தாள் அரிசி. “இப்ப நீ பேசுறியா இல்லையாடி” “முடியாதுடி” என்று மலை நீந்தினாள். “இப்ப நீ பேசல நான் எப்பவுமே உன்கூட பேசமாட்டேன்டி” என அரிசிகூற “நான் அந்த மாலாகூட சேந்துகுவேன்” என்றாள். “ச்சீ அவ தூங்கும்போது உச்சாபோனவடி” “பெரிம்மாவும் அன்னைக்கு போர்வைய துவைக்கும்போது உன்ன திட்டுனாங்க! நானும் சேந்துதான் பிழிஞ்சேன். இரு எல்லார்கிட்டயும் சொல்லுறேன்” “ம்ம் அப்ப நான் அன்னைக்கு நீ ஐய்யனார் கோயில் தட்டுல இருந்து காசு எடுத்து முறுக்கு வாங்கி தின்னைல நான் அத சொல்லுவேன்” என பதிலுக்கு தன் ஜோக்கர் கார்டை எடுத்து ரம்மி சேர்த்தாள். “சரிடி பதிலுக்கு பதில் கழிஞ்சுபோச்சு” என்றாள் மலை. “அப்ப எனகூட பேசுவியா” என்றாள் அரிசி. “ம்ஹூம் இன்னும் அது கழியல நான் பேசமாட்டேன்” அரிசி உடனே தண்ணீரில் பாய மலை விலகி நின்றாள். நீண்ட நேரமாகியும் அரிசியை கணவில்லை. மலைக்கு பயம் தொற்றிகொண்டது. “ஏய் அரிசி வெளிய வாடி நான் பேசுறேன்டி” என கத்த துவங்கினாள். கால்மணி நேரமாக கத்த அவள் தென்படவில்லை. தன் பாட்டி கூறியது நினைவுக்கு வந்தது. “அந்த கம்மாய்க்கு போக்கூடது மலரு” “ஏன் பாட்டி” என அரிசியும் மலரும் கண்கள் விரிய பார்த்தனர். “அய்யாசாமி தாத்தா உங்க்கிட்ட சொல்லலையா” ஆம் அவருக்கு இந்த ஊர்சுற்றி திரியும் சிறுசுகளை கடத்தி கோயிலில் பிச்சை எடுக்க வைப்பார்கள் திருடர்கள் என்ற பயம். அதனால் பேய் கதைகள் சொல்லி பயமுறுத்தி வைப்பார் அந்த ஊர் புளியமரத்தில் சின்ன குழந்தைகள் அனைவரையும் அமரவைத்து. அதுவுமில்லாமல் சமீபகாலமாக ஊரில் திருட்டுவேறு அடிக்கடி நடந்துவந்தது. அதிலும் அம்மன்கோவில் சாத்திரபடி அதை பூட்டகூடாது. ஆனாலும் ஜெமின் குடுத்த பரம்பரை அம்மன் நகை அந்த ஓலைபெட்டியில்தான் உள்ளது. அதனால் கோடாங்கி என்பவரை ஊர் காவலுக்கு இரவில் போட்டிருந்தனர். பக்கத்து ஊரில் திருடர்கள் ஒரு பெண்ணை கழுத்தறுத்துவேறு போட்டு சென்றுவிட்டனர். அதனால் அய்யாசாமிக்கு முக்கியம் தன் ஊரின் வாரிசுகள். இந்த குட்டி வானரங்கள்தான் அதை திருடர்களிடமிருந்து காக்கவேண்டும். அதற்கு ஆயுதம் பேய் கதைகள். அதிலும் பனங்க்கொட்டை சாத்தான் இப்போது ரொம்ப பேமஸ். ஊர் பழைய கிளவிகள்கூட நம்பியிருந்தனர். ஒருவரின் சொல் உண்மையாகும் நிறையபேரின் நம்பிக்கை நிகழ்உலகிற்கு வரும் எனபதுபோல அந்த குட்டி சாத்தானை நிறையபேர் பார்த்ததாக கூறியிருக்கின்றனர். அதிலும் அய்யாசாமி தாத்தா கூறும் விதம் பகலிலேயே கிளியூட்டும். அன்பு ஆர்வமாக கேட்டுகொண்டிருக்க “அரிசி எனக்கு பயமா இருக்குடி” என வயிற்றை தடவினாள் மலை. அதனால் இருவரும் அந்த குட்டி சாத்தான் கதைக்கு ஆப்ஸன்ட். இன்று பாட்டி அந்த கதையை கூறும் நிலை வாங்க கேக்கலாம். “இவதான் பாட்டி பயந்துகிட்டு என்ன கேக்கவிடாம பன்னிட்டா” பலிபோட்டாள் அரிசி. “அந்த கதை வேனாம்பாட்டி எனக்கு பயமா இருக்கும்” மலை சினுங்கினாள். “நான் பயப்படாம சொல்லுறேன்” என மலையின் பாட்டி துவங்க மலை அரிசியை இருக்கமாக கட்டிகொண்டாள். பாட்டி சின்னபுள்ளையா இருந்தப்போ அந்த அய்யசாமி தாத்தாதான் ஊருல பெரிய பையன். நாங்க எல்லாரும் அந்த தாத்தா மாட்டுவண்டில ஏறிகிட்டு ஊரு சுத்துவோம். அப்ப அவங்களுக்கு பெரிய காடு இருக்கும் காடு ஓரத்துல பனமரம் நிறைய இருக்கும் நாங்க போனா எங்களுக்கு நுங்கு வெட்டி தருவாரு. அப்ப அவங்க தோட்டதுல ஒரு பெரிய மரம் இருந்துச்சு. அதுல ஒரு தாத்தா வேலை பாத்துகிட்டு இருந்தாங்க. அவங்க பொண்டாட்டி மாசமா இருந்தாங்க. அப்ப! என நிறுத்திவிட்டு வள்ளிபாட்டி தெரியும்ல? “ம்ம் கொய்யாபழம் தருவாங்கள்ள அவங்கதான” என்றாள் அரிசி. அவங்கதான்! ஒருநாள் அய்யாசாமிதாத்தா தோப்புக்கு போனப்போ அவரு இல்ல அதனால அங்க வேல பாத்துகிட்டு இருந்தவரு மரத்துல ஏறி நுங்கு வெட்டிருக்காறு மேல மரத்துல குட்டி நாகம் இருக்கும் தெரியும்ல? “ஆமா பாட்டி பாம்புக்கு வயசான பன மரத்துல ஏறி உட்காந்துகிட்டு நுங்கு வெட்ட வர்ரவங்கள கடிக்குமே அதுதான” ஆமா அந்த குட்டி நாகம் அங்க மானக்கத்த கக்க உட்காந்துகிட்டு இருந்தா கடிக்காத பின்ன” என்று மலையின் குரலும் வந்தது. ஆமா அந்த பாம்புதான் அந்த தாத்தாவ கடிச்சிடுச்சு அவரு மேல இருந்து விழுந்து செத்துட்டாரு. வள்ளி பாட்டிகிட்ட கேளு சொல்லுவாங்க. “அப்பறம் பாட்டி” அவங்க பொண்டாட்டி அழுதுகிட்டு அங்க கிடந்த அருவாள எடுத்து கழுத்த அறுத்துகிட்டாங்களாம். வள்ளிபாட்டி பயந்துட்டு ஓடி வந்துருச்சு “பாவம்பாட்டி” என்றாள் அரிசி. ம்ம் அப்ப அய்யாசாமி தாத்தா அங்க வந்திருந்துருக்காரு அப்ப அந்த பாட்டிவயித்துல இருந்த குழந்தை எந்திருச்சு வெளிய வந்திருக்கு ஒரே ரத்தமா இருந்துச்சாம். “ஐயோ அப்புறம்” தாத்தாவ கடிக்க வந்திருக்கு “ம்ம்” தாத்தா அங்க இருந்த முனியசாமி கோயில்ல போய் ஒழிஞ்சுகிட்டாராம் அது வெளிய உட்காந்துகிட்டு எங்க அம்மாவ குடு அப்புடின்னு அழுதுச்சாம். அதுக்கு அவரு அம்மா செத்துடாங்க அப்புடின்னு சொல்லிருக்காறு. “அப்புறமும் போகலையா அது” இல்ல நீ அம்மாவ குடுக்குற வரைக்கும் நான் பனமரத்துல உட்காந்துகிட்டு பனங்காய தின்னுவேன் என்னமாதிரி குட்டிபசங்க வந்தா அவங்களையும் கடிச்சு சாப்புடுவேன் அப்புடின்னு சொல்லிட்டு மரத்துல ஏறிகிச்சாம். “அப்ப அங்கதான இருக்கனும் ஏன் ஊருக்குள்ள வந்து எல்லாரையும் கொல்லுது! பக்கத்து ஊர்லகூட ஒரு அக்காவ கழுத்த அறுத்துபோட்டுருச்சாம்” என்றாள் வக்கில் அரிசி அதான் அந்த தாத்தா தோட்டத்துல இப்ப பனை மரத்தெல்லாம் கம்மாய ஆழமாக்க வெட்டிட்டாங்கள அதான் அதுக்கு இருக்க இடமில்லாம வருது பாத்து நீங்க வெளிய சுத்தாம இருங்க அப்புறம் உங்களையும் பிடிச்சிரும் என பாட்டி கூற மலை பயந்துவிட்டாள். அரிசியோ “வந்தா ஓத்தகைல அடிச்சுபோட்டுடுவேன் பாட்டி குட்டி சாத்தான” என கையால் குஸ்தி காட்டினாள். அந்த நினைவுகள் மலையின் மனதில் காட்சிகளாய் பதிந்திருக்க அதற்கு ஏற்றார்போல இப்ப அரிசியை காணவில்லை. தூரத்தில் அய்யாசாமி தோட்டம்வேற விகாரமாக காட்சியளிக்க அந்த தோட்டத்தில் மீதமிருந்தது. அந்த மொட்டைபனைமரம்தான் அதை பார்த்தாள். அதில் ஒன்னுமில்லை. ஆனால் ஏன் கண் கம்மாய்க்கு நடுவில் இருந்த அந்த ஒற்றை பனைமரத்தை பார்த்ததோ தெரியவில்லை. ஆம் அதில் அந்த பனங்காய் குட்டிசாத்தான் பனங்காயை தின்று தண்ணீரில் போட்டது மலையின் கண்கள் தண்ணீரால் சிவந்திருந்ததால் அனைத்தும் புகைமூட்டமாய் தெரிந்தது. அந்த மரம் மிக தொலைவில்வேறு இருந்தது. அதனால் அதன் நிழல் மட்டும் தெரிய இதயதுடிப்பு அந்த நீரில் அதிர்வை உண்டாக்கிய நேரம். அந்த சாத்தான் அந்த மரத்திலிருந்து நீரில் பொத்தென விழுந்தது. பின் மலையை நோக்கி வேகமாக வரவே “அரிசி வெளிய வாடி பனங்கா பேய் வந்திடுச்சு” என குரல் குலறியது. கரையிலிருந்த சட்டையேகூட எடுக்காமல் பாவாடை மட்டும் அணிந்து ஒடினாள். “பெரிம்மா அரிசிய பனங்காபேய் மரத்துல வச்சு சாப்புடுது” என அழுதாள். “இந்தாடி உன் சட்டை வேனாமா” என வீட்டற்குள்ளிருந்து தலையை துவட்டிகொண்டே வந்தாள் அரிசி. மலையை விட வேகமாக காட்டுபாதையில் ஓடி வந்திருக்கிறாள். “அவ்வளவுதான்மா மலருக்கு இருளடிச்சிருச்சு ஒருமாசம் காய்ச்சல்மா பாவம் பயந்துட்டா” என பார்வதி கூற சந்துருவும் சுவேதாவும் சிரித்தனர். “ஆனா அன்னி உங்கள பகைச்சுக்ககூடாதுபோலையே” என்று அன்னியை அனைத்தாள் சுவேதா. “இருங்கம்மா அதோட விட்டாளா!” “ஓஓ இன்னுமா! சொல்லுங்க அத்த” “இப்ப வந்துட்டு போறாறே அவருதான் கோடாங்கி ஊர்காவலர் அப்ப” என பார்வதி ஆரம்பித்தார். “டேய் மூக்கா அன்புக்கு இளநி பறிச்சு போடுடா” இது மாரியம்மாள் பாட்டி தோட்டத்தில். “அம்மா காலைல இருந்த வாய்க்கால் வெட்டி முடியலமா. சாப்புட்டுடுட்டு வெட்டுறேனே” “ம்ஹூம் இனி உன்ன வேலைக்கு வச்சா சரியா வராது!” “அம்மா “ என்று பயந்தார் “அப்புறம் என்ன ராத்திரி மாங்காமரத்துல காய் கானாம்போகுது அதுக்கு காவலுக்கு வான்னா வரமாட்டேங்குற. வேலைலையும் சுத்தம் இல்லையே” “அம்மா அந்த பனங்கா சாத்தான் இடமில்லாம சுத்திகிட்டு பனங்கா கிடைக்காம மாங்காய தின்னுதுமா அதான் ராத்திரி பயமா இருக்கு” என்றான் மூக்கன். “ஆமாப்பா ராத்திரி வேனாம் தின்னுட்டு போகட்டும் உங்க ஆத்தாலுக்கு நான் பதில் சொல்லமுடியாது உனக்கு எதாவது ஆச்சுனா! சரி சாப்பிட்டுட்டு இளநி பறிச்சு குடு” என மாரியம்மாள் கூற. “பாட்டி நான் ஏறி பறிச்சுகிறேன்! மாமா நீங்க சாப்புடுங்க” என மரத்தில் ஏறினாள் சிறிது நொடியில். “ஏய் பாத்துடி கீழ விழுந்த உங்க அப்பன் என்ன கொண்ணுடுவான்” “நான் விழமாட்டேன்பாட்டி” என அங்கிருந்து கைகலைவிட்டுவிட்டு காலால் மரத்தை பற்றிகொண்டு தலைகீழாக தொங்கினாள். “நீ ஒன்னும்பறிக்க வேனாம் இறங்கு” என பதறினார் மாரியம்மாள். அதற்குள் சில இளநிகள் கீழே விழுந்தன. அவள் மேலயே அமர்ந்து விரலால் ஓட்டைபோட்டு குடித்தாள். “தள்ளுங்கப்பா கூட்ட கீழ போடபோறேன்” என எப்படியும் ஒரு ஐந்து காலிகூடுகள் கீழே வந்திருக்கும். மலை ஒன்றுதான் குடித்திருந்தாள். பின் இறங்கியவள் பாட்டியின் கோழிகளை விரட்டி கூட்டில் அடைத்தாள். அங்கிருந்த குட்டி ஆடுகள் இவளையும் மலையையும் பார்த்து தெரித்து தன் தாயிடம் ஓடி பால்குடிக்க அதை எடுத்துவிட்டு இருவரும் அந்த ஆடுகளில் பாலை குடித்துவிடுவதுண்டு. “என்ன ஆட்டுக்கு புன்னாக்கு வைக்குறீங்களா இல்லையா குட்டிக்கு வயிறு நிறையலையே” என்று திட்டும்மாரியம்மாவுக்கு மூக்கன் பதில் கூறமுடியாமல் நிற்பான். அதிலும் அந்த ஆட்டுக்கு புல் வைக்கும்போடு அதை சாப்பிடவிட்டாதான. குதிரை இல்லை என்பதற்காக அதில் ஏறி இருவரும் அம்ர்ந்துகொண்டு “நான் அர்ஜுனன் நீ கெட்டவன்” என தெருவில் பார்த்த மகாபாரத நாடகத்தை நடத்துவது. பாவம் அந்த ஆடுகள். இன்று விடுப்பு என்றால் இரண்டு நாட்களுக்கு கண்ணீர் விடும். அப்புறம் இவர்கள் வந்துவிட்டாள் தோட்டதை காவல்காக்க வளர்க்கும் நாய்கள்கூட ஊருக்குள் ஓடிவிடும் பின் பள்ளி திறந்த அப்புறம்தான் வரும். பின்ன டீச்சர் நாய் வால நிமித்த முடியாது உங்க ரெண்டு போத்தையும் திருத்த முடியாது என கூறயதால் முதல்கூற்று பொய் என நிறுபிக்க நாய்களைபிடித்து அதன் வாலில் கல்லை கட்டிவிடுவது. அதனால் இவர்கள் வந்தால் தெறித்து ஓடும். “வாத்த கழுத்த பிடிச்சுதான்டி தூக்கனும்” என்று மூன்று வாத்துகள் செத்துவிட்டன. கிளிக்கு வைக்கும் வாழைபழத்தை அது மூன்று வினாடியில் தின்றுவிடும் என்ற அதிசயம் இங்குதான் நடக்கும். மொத்ததில் தோட்டம் இந்த சனி ஞாயிறு. அதற்கு சனிதான். இரவு வரவே “அரிசி இங்க அந்த சாத்தான் வருதாம்டி மூக்கம் மாமா சொன்னாங்க பாத்தியா” என்றாள்மலை. “ஏய் நான் வள்ளி பாட்டிகிட்ட கேட்டேன்டி அந்த குட்டிசாத்தான நாம பிடிச்சி டப்பாவுக்குள்ள அடச்சிட்டா அது கேக்குற வரம் தருமாம். நான் அதுகிட்ட அந்த ஃபாரின் சாக்லெட் கேப்பேன்பா” “எப்படி கேட்ட வள்ளி பாட்டிகிட்ட” “அவங்க தினமும் எனக்குதான முதல் பழம் தந்துட்டு போவாங்க” “ஆமா அப்பதான் நல்லா விக்குதுனு சொல்லுவாங்க அதுக்கு என்னடி” “அப்பதான் காதுல ரகசியமா கேட்டேன்” வள்ளிபாட்டி அந்த சாவை நேரடியாக பார்த்ததால் அவருக்கு பேய் பயம் இல்லை. அதனால் முடிந்தவரை அய்யாசாமி தாத்தா கொள்கை எதிராலி வள்ளிதான். அன்புக்கு பேய்லாம் இல்லைனுகாட்ட இந்த பதில். “ஓஓ அப்படியாடி அப்ப எப்புடி அத டப்பால அடைக்குறது” என்றாள் மலை. “அதுக்கு ஒரு ஐடியா இருக்குடி! நீ என்ன அதுகிட்ட கேப்ப” “நானா! நான் நிறைய டிரஸ் அப்புறம் பூ அப்புறம் பாசிமணி மச்சிவீட்டு அக்கா போட்டுருந்தாங்கள்ள அந்த மாதிரி(அது முத்து என தெரியாது) அப்புறம்…”என அவள் அடுக்க. “போதும்டி அது செத்துட போகுது” “இன்னும் இருக்குடி” “இரு முதல்ல அதபிடிப்போம்” “எப்புடிடி” “நான் குடிச்சுபோட்ட இளநிய பாத்தியா” “ஆமா மேல ஓட்ட போட்டுருந்த” “ம்ம் அதுதான் திட்டம் அந்த சாத்தான் வந்த்தும் இதுல அடைச்சு குச்சிய வச்சு குத்திமூடிருவேன்” என்று தன் ராஜ தந்திரத்தை காட்டினாள். “சூப்பர்டி ஆமா அது எப்புடி இதுக்குள்ள வரும்?” “மாங்கா மரத்துக்கு வருதுன்னு பாட்டிசொன்னாங்கல்ல” “ஆமா அரிசி” “அங்க நுங்கு வச்சுருக்கேன் நுங்குனா அதுக்கு பிடிக்கும்ல அத எடுத்து இந்த இளநிகுள்ள போட்டுட்டு மாங்கா மரத்துல உட்காந்துகிறேன் நீ கீழ இருந்து ஒரு குழி வெட்டி வச்சுடு அத பிடிச்சதும் குழிக்குள்ள போட்டுமூடிலாம் காலை வரம் கேட்டுக்கலாம்” என திட்டம் முடிய அன்று இரவு பாட்டியை தூங்கவைத்துவிட்டு எழுந்து செனாறாகிவிட்டது. மலை அங்கிருந்த தென்னை ஓலைகளை எடுத்துமேலே போட்டு ஒளிந்துகொள்ள அரிசி மூன்று பனங்காய் ஒரு இளநி ஒரு குச்சி என மேலை ஏறி அமர்ந்தாள்.(இன்னைக்கு அந்த சாத்தான் தொலைஞ்சது இந்த குட்டி சாத்தானுங்க்கிட்ட) சுற்றிலும் இருட்டு காலடி சத்தம் கேட்க மலைக்கு வியர்த்தது. அரிசியோ கன்னிவைத்த வேடன்போல் ஆயத்தமானாள் ஃபாரின் சாகலெட் கிடைக்கம்ல்லவா சற்று அருகில் வர அது கோடாங்கி ஊர்காவலன் கையில் ஒரு கம்பு இருந்தது. அரிசி ‘இவருக்கு தெரிஞ்சா அம்மாகிட்ட சொல்லிடுவாரு அவங்க சூடு வைப்பாங்க’ என பயந்து நடுங்கினாள். கோடாங்கி அந்தகம்பை வைத்து மாங்காய்களை பறிக்க ஆரம்பித்தார். அரிசியின் காலில் அது கீறிவிட ரத்தம் வந்தது. அரிசிக்கு கோபம் வரவே அந்த பனங்காயில் ஒன்றை எடுத்து அந்த கோடாங்கியின் தலையில் போட அவர் விலகிகொண்டார். பொத்தென விழ சற்று பயந்துமுழித்துவிட்டு மீண்டும் பறித்தார். மீண்டும் அனைத்தையும் போட அதில்ஒரு பனங்காய் அவரின் தலையில் நச்சென்று விழ “ஐயோ மாங்கா மரத்துல பனங்காயா” என குரல் நடுங்க சிரித்தாள் அரிசி. “அய்யோ பனங்கா குட்டிசாத்தான்” என அந்த காவலரை அலற ஒழிந்திருந்த மலை பயந்து தென்னை ஓலையுடன் எழுந்திரிக்க நடுங்கினார் கோடாங்கி. அடுத்ததாக அரிசி அவர்முன் குதிக்க குட்டிசாத்தான் போல இருந்தால் அந்த இருளில். அந்த கோடாங்கியின் மூளை குடுத்த சமிக்கை “ஓடு” அவர் தெறித்து ஓட இவர்கள் இழிச்சவாயன் கிடைத்தால் விடுவார்களா! அந்த தென்னை ஓலைக்குள் ஒழிந்துகொண்டு கோவில் வாசல்வரை விரட்டி விட்டு வந்தனர். பயந்தவர் கோவிலுக்குள் போனதுதான். மறுநாள் மூன்று திருடர்களை கோவிலில் தைரியமாக பிடித்த ஊர்காவலர் கோடாங்கிக்கு சர்கார் வேலை வழங்கியது. இவர்கள் பல கோவிலில் திருடிய திருடர்கள் என அம்பலம். ஒரு பெண்ணை கொன்ற வழக்கும் பதியபட்டுள்ளது. என்ற செய்திகிட்டியது. “இந்த வாண்டுங்க ரெண்டும் அன்னைக்கு ஒருநாள். அந்த கோடாங்கி தாத்தா கூட விளையாடுன குட்டிசாத்தான் விளையாட்டு விளையாடலாமா அப்புடின்னு பேசிகிட்டு இருக்கும்போதுதான் விசாரிச்சேன் என்ன மேட்டர்னு அப்பதான் சொல்லுச்சுக” என அன்பின் தலையில் செல்லமாக கொட்டினாள் பார்வதி சிரித்துகொண்டே. சந்துருவும் சுவேதவும் சிரிக்க. “அதான் அந்த வேலை வாங்கி குடுத்த குட்டி சாத்தான் கல்யானத்துக்கு வர முடியாம இப்ப வந்துட்டு பாத்துட்டுபோறாரு” என்று சிரிக்க. “ஓ அதுக்குதான் எனக்கு அந்த அட்வைஸா” என்று சிரித்தான் சந்துரு. “டேய் அன்னா நல்ல குட்டிசாத்தான்கிட்ட மாட்டிகிட்டடா” என்று சுவேதா தன் பங்கை ஆற்றினாள். அன்பரசிக்கு ஒடிபோய் கட்டிலில் முகம் புதைக்கவேண்டும்போல இருந்தது. ஆனால் சுவேதா கட்டிபிடித்துகொண்டிருந்தாள். அதனால் அன்பின் முகம் வெட்கத்தில் மேலும் சிவந்த்து. “திரும்பவும் அந்த கதையாடி! இத எத்தனபேர்கிட்ட சொல்லுவ நீ” என போஸ் உள்ளே வந்தார் சிரித்துகொண்டு. சுவேதாவின் ஃபோன் ஒலிக்க “ஹலோ” என்றாள் சிரித்துகொண்டு இதுதான் சந்தர்ப்பம் என அரிசி ஓடிவிட “நில்லுங்க பனங்கா மேடம்” என சந்துரு விரட்ட. சுவேதா “வாட் என்ன சொல்றீங்க” என்று சிரிப்பு அடங்கியது. -தொடரும். Download WordPress Themes Download WordPress Themes Download WordPress Themes Download WordPress Themes free download udemy paid course download intex firmware Download Nulled WordPress Themes udemy paid course free download Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation PREVIOUS Previous post: கல்கியின் பார்த்திபன் கனவு – 37 NEXT Next post: திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 4 Related Post ஒகே என் கள்வனின் மடியில் – 18ஒகே என் கள்வனின் மடியில் – 18 ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு ஒகே என் கள்வனின் மடியில் – 18 அன்புடன், தமிழ் மதுரா Download WordPress ThemesPremium WordPress Themes DownloadPremium READ MOREREAD MORE கபாடபுரம் – இறுதி அத்தியாயம்கபாடபுரம் – இறுதி அத்தியாயம் 31. யாழ் நழுவியது கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட READ MOREREAD MORE உள்ளம் குழையுதடி கிளியே – 22உள்ளம் குழையுதடி கிளியே – 22 ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? உள்ளம் குழையுதடி கிளியே – 22 அன்புடன், தமிழ் READ MOREREAD MORE Search Search for: Login Register Log in Entries feed Comments feed WordPress.org படைப்பாளர்கள் கவனத்திற்கு தமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும். Recent Posts தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 Categories அறிவிப்பு (29) ஆடியோ நாவல் (Audio Novels) (103) எழுத்தாளர்கள் (387) உதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2) சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13) சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (73) கல்யாணக் கனவுகள் (25) யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' (32) யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் (15) யாழ் சத்யாவின் 'நாகன்யா' (12) யாழ்வெண்பா (74) சுகமதியின் இரவும் நிலவும் (15) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7) ஹஷாஸ்ரீ (166) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36) கட்டுரை (45) ஆன்மீகம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (46) கதைகள் (997) காயத்திரியின் 'தேன்மொழி' (15) குறுநாவல் (15) சிறுகதைகள் (120) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (846) காதலினால் அல்ல! (32) சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14) நித்யாவின் யாரோ இவள் (33) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70) ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (23) சிந்தனை துளிகள் (21) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (404) அறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் 'ஒற்றை ரோஜா' (6) கள்வனின் காதலி (36) நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10) தமிழ் மதுரா (404) அத்தை மகனே என் அத்தானே (25) இனி எந்தன் உயிரும் உனதே (26) உன்னிடம் மயங்குகிறேன் (2) உன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10) உள்ளம் குழையுதடி கிளியே (45) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (13) செம்பருத்தி (16) தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17) தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (25) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (63) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (1) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) யாரோ இவன் என் காதலன் (15) Ongoing Stories (45) Tamil Madhura (125) Uncategorized (255) Recent Comments CrytoVek on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 helenjesu on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40 Tamil Madhura on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 krishnapriyanarayan on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 sharadakrishnan on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35 This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Fashion WordPress Theme By VWThemes Scroll Up Ads Blocker Detected!!! We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.
Bhaaratham Online Media: 'புந்தோங்' பகுதி ஒரு தொழில் நகரமாக உருவாக்கம் பெற வேண்டும்- டத்தோ நரான் சிங் Friday, 9 February 2018 'புந்தோங்' பகுதி ஒரு தொழில் நகரமாக உருவாக்கம் பெற வேண்டும்- டத்தோ நரான் சிங் நேர்காணல்: ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன் ஈப்போ அதிகமான இந்தியர்களைக் கொண்ட தொகுதியாக கருதப்படும் புந்தோங் பகுதி இந்திய தொழில்முனைவர் நகரமாக உருவாக்கம் காண வேண்டும் என்பதே எனது அவா. இந்தியர்களின் பாரம்பரிய, கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் 'தொழில் நகரமாக' புந்தோங் பகுதி வளர்ச்சி காண வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தை தாம் கொண்டுள்ளதாக புந்தோங் தொகுதி மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் வலியுறுத்தினார். 'புந்தோங்' என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது 'கச்சான் பூத்தே' (கடலை) தான். 'கச்சான் பூத்தே' வியாபாரம் ஒரு மிகப் பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ள நிலையில் அதனை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு மிக வர்த்தகத் துறையாக உருவாக்கப்பட வேண்டும். புந்தோங் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த இடம் ஒரு 'தொழில் நகரமாக' உருவாக்கம் பெற வேண்டும். வேலை இல்லா திண்டாத்தினால் இங்குள்ள மக்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்ற சூழலில் அதற்கு நிரந்தர தீர்வு காண இத்தகைய நடவடிக்கையே சிறந்த நடைமுறையாகும். இங்குள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையில் 'புந்தோங்' பகுதி புதிய நகரமாக உருவாக்கம் பெற வேண்டுமானால் மக்களின் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு மக்கள் பிரநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் புந்தோங் பகுதியை மாற்றியமைப்பேன் என 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட நேர்காணலின்போது டத்தோ நரான் சிங் விவரித்தார். டத்தோ நரான் சிங்குடனான விரிவான நேர்காணல் நாளை முதல் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறும். By myBhaaratham - February 09, 2018 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. “முதலமைச்சருக்கும் எமக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழு, அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும். வடக்கு மாகாண சபையிடமிருந்து, போக்குவரத்து ஏற்பாடு உள்ளிட்ட சில விடயங்களிலேயே அனுசரணையைக் கோரவுள்ளோம். மற்றைய அனைத்து விடயங்களையும் நாங்களே மேற்கொள்ளவுள்ளோம். ‘பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ என்கிற அடையாளத்தைத் தவிர்த்து, ‘மாணவர்களும் மக்களும்’ என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவது தொடர்பில், நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். முதலமைச்சரும் அதையே விரும்புகின்றார். தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டை முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் தெரிவிப்பார்” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதியொருவர் இந்தப் பத்தியாளரிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்திருந்தார். இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கின்ற சமூகமொன்று, குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தமக்குள்ளேயே முட்டி மோதிக்கொள்வது என்பது ஜீரணிக்க முடியாதது. ஆனால், அதையே கடந்த சில வருடங்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்ப் பரப்பு, பதிவு செய்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக்காகப் பெரும் தியாகங்களையெல்லாம் செய்து போராடிய இனமொன்றின் அரசியல், இன்றைக்கு ஒட்டுமொத்தமாகத் தேர்தல் என்கிற ஒற்றை வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அதன் கூறுகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ போன்ற கூட்டுக் கோபத்தையும் அஞ்சலியையும் நிகழ்ந்த வேண்டிய இடங்களிலும் குறுகிய அரசியல் செய்ய ஆசைப்படுகின்றார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்தி, அனுஷ்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அதற்கான அர்ப்பணிப்பான எந்த முயற்சியையும் யாரும் முன்னெடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, பருவகால நிகழ்வு போன்றதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதிலேயே வடக்கு மாகாண சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளும் கடந்த காலத்தில் ஈடுபட்டிருந்தன. ஏப்ரல், மே மாதங்களில் மாத்திரம் முள்ளிவாய்க்கால் பற்றிய உரையாடல்களை ஆரம்பிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அது, எல்லாக் காலங்களிலும் கூட்டுக் கோபத்தோடு, மேல் நிலையில் தக்கவைக்க வேண்டிய விடயம். அதன்மூலம், தமிழ் மக்களின் அரசியல் இலக்கையும் நீதிக்கான கோரிக்கையையும் தடுமாற்றமின்றிப் பேண முடியும். அவ்வாறான நிலையொன்றைப் பேணாமல், சம்பந்தப்பட்ட தினங்களில் மாத்திரம் அஞ்சலிப்பது என்பது, எவ்வளவு தூரம் உண்மையானது என்கிற கேள்வியை எழ வைக்கும். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் தற்போது காணப்பட்டுள்ள இணக்கப்பாடும் இறுதியான தீர்வு அல்ல. மாணவர்களின் ஒற்றுமைக்கும் ஆக்ரோசத்துக்கும் முன்னால், முதலமைச்சரோ, வடக்கு மாகாண சபையோ பணிந்துவிட்டதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது சார்ந்து, சில தரப்புகள் தமது அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. இங்கு முதலமைச்சரோ, வடக்கு மாகாண சபையோ, பல்கலைக்கழக மாணவர்களோ யாராக இருந்தாலும், தமிழ் மக்களோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட தரப்பினரே. ஒருவரை மற்றவர் புறக்கணித்தும், மேவியும் செயற்பட முடியாது. அதுபோக, யாரும் ஏகபோக உரிமையை எடுத்துக் கொள்ளவும் முடியாது. மாறாக, ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற முக்கிய விடயங்கள் செல்லும் போது, சம்பந்தப்பட்ட தரப்பைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தேர்தல் அரசியல் உள்ளிட்ட குறுகிய அரசியலை முன்னெடுப்பது தொடர்பில், உள்ளக- வெளியகத் தரப்புகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அது, அரசியல் கட்சிகளின் சார்பு நிலையை நோக்கித் திசை மாறுவதற்கான கட்டங்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அப்படியான கட்டத்தில்தான், மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட தரப்பினர் என்கிற ரீதியில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்கள், முன்னாள் போராளிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பொதுக் கட்டமைப்பொன்றின் கீழ் ஒருங்கிணைத்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஒழுங்கமைப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல், அதிக தருணங்களில் தனிநபர்களைப் பிரதானப்படுத்தியே வந்திருக்கின்றது. அவ்வாறானநிலை, அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வேண்டுமானால் அவசியமாக இருக்கலாம். அதாவது, ஏக தலைமையொன்றின் கீழ் ஒருங்கிணைவதன் மூலம் தலையீடுகள், குழப்பங்களற்ற ஒரே முடிவின் கீழ் செயற்படலாம். ஆனால், தற்போதுள்ள தமிழ்த் தேசியச் சூழலில், தேர்தல் அரசியலுக்கு அப்பால், கூட்டுத் தலைமையொன்று உருவாக வேண்டிய தேவை உணரப்படுகின்றது. அது, தேர்தலை முன்னிறுத்திய ஒற்றை அரசியலுக்கு அப்பாலும், பலமான அரசியல் கட்டமைப்பொன்றைப் பேணுவதற்கு உதவும். அதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதற்காக அமைக்கப்படும் பொதுக்கட்டமைப்பும் அதன் குழுவும் முன்னோடியாக இருக்க முடியும். தமிழ்ச் சமூக ஒழுங்கில் மாலை, மகுடங்களுக்கு அலைகின்ற உளவியல் என்பது விலக்கப்பட முடியாத ஒன்றாக நீள்கிறது. இடம், பொருள், ஏவல் தெரியாது, துதிப்பாடல்களும் பொன்னாடைகளும் போர்த்தப்படுகின்றன. இந்த உளவியல் என்பது, அதிக தருணங்களில் கடப்பாடுகளை மறந்து, விடயங்களைக் கோட்டைவிட வைத்திருக்கின்றது. அவ்வாறான நிலையை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளுக்குள்ளும் பேண வேண்டும் என்கிற பெரு விருப்பம் சில தரப்புகளிடம் உண்டு. அதற்காக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தமது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றன. ஏற்கெனவே அடையாளம் பெற்றுவிட்ட ஒரு தலைமையின் கீழ் அல்லது அரசியலின் தொடர்ச்சி தாங்கள்தான் என்று கவனம் பெறுவதற்கான கட்டங்களை, இவற்றின் மூலம் நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புகின்றன. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் பெரும் தலைமையாகவோ, அரசியல் தரப்பாகவோ அடையாளம் பெறுவதற்கு, அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அது, குறுகிய நலன்களுக்கு அப்பாலான கட்டங்களை நிலைநிறுத்திக் கொண்டு செயற்படுவதன் மூலமே சாத்தியப்படும். மாறாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் போன்றவற்றின் மூலம் கவனம் பெற்று, மக்களிடம் சென்று சேரலாம் என்பது அயோக்கியத்தனம். ஆனால், அவ்வாறான அயோக்கியத்தனத்தை எந்தவொரு குற்றவுணர்வுமின்றிச் செயற்வதற்குத் தயாராக, பல தரப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றன என்பதுதான், பெரும் சோகம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வழங்க, இறுதி மோதல்களில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் ஏற்றுவார் என்று தெரிகின்றது. அதுபோல, அரசியல் தலைவர்கள் எவரின் உரைகளும் இன்றி, தமிழ் இன அழிப்புத் தொடர்பான பிரகடனம் ஒலிபரப்புச் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இது குறிப்பிட்டளவு முன்னேற்றம். ஆனால், அவை குழப்பங்கள், இழுபறிகள் இன்றி நிகழ வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கான பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகக் கொள்ள முடியும். மாண்டுவிட்டவர்களுக்காக அழுவதற்கான உரிமை கோரி, சில வருடங்களுக்கு முன்னர் வரை போராடிக் கொண்டிருந்தோம். அது, குறிப்பிட்டளவில் கிடைத்திருக்கின்ற தருணத்தில், மாண்டுவிட்டவர்களுக்கான நீதிக்காகவும் அர்ப்பணிப்போடு போராட வேண்டும். அது, ஒரே நாளில் கிடைத்துவிட முடியாத ஒன்றுதான், ஆனால், அந்தப் போராட்டத்துக்கான கடப்பாட்டை ஒவ்வொரு தலைமுறையிடமும் பிசிறில்லாமல் கடத்திச் செல்ல வேண்டிய தார்மீகத்தை காலம் எங்களிடம் வழங்கியிருக்கின்றது. அதைக் குறுகிய நோக்கங்களுக்காகத் தவற விடுவோமாக இருந்தால், காலம் மன்னிக்காது. மாண்டவர்களின் ஆன்மாவும் மன்னிக்காது. பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டு அஞ்சலிப்பதுதான், ஆன்மாக்களை சாந்தப்படுத்தும். அதை அடைவதற்காக, அனைத்துத் தரப்புகளும் ஒரணியில் இணைய வேண்டும். அதன் ஆரம்பத்தை, இந்த வருட நினைவேந்தல் பதிவு செய்ய வேண்டும். Author ஆசிரியர்Posted on May 16, 2018 May 16, 2018 Categories அரசியல் சமூக ஆய்வு Post navigation Previous Previous post: ‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை Next Next post: அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
காலம் எல்லாவற்றுக்குமான பதிலாக இருக்கும். நற் செயல்களுக்கும், தீச் செயல்களுக்கும் காலம் சொல்லும் பதில்தான் உண்மை. நாமெல்லாம் இல்லாத காலத்தில் பிணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். வரலாறுதான் காலம் பற்றிப் பேசுகிறது. ஆனால் உண்மையில் பிரபஞ்சத்துக்கு காலம் என்பது கிடையாது. உண்மை பேசினால் பிடிப்பதில்லை. ஆகவே விட்டுவிடலாம். கடும் உழைப்பினால் பெறக்கூடிய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திட நிலம் மட்டுமே மிகச் சரியான ஒன்று. அதைத் தவிர தங்கம் மற்றும் வங்கியில் டெபாசிட்கள் என்று பிறவனவும் உண்டு. ஆனாலும் 100 சதவீதம் பாதுகாப்பானது நிலம் அல்லது பூமி மட்டுமே. அவ்வாறு பூமிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல்வேறு காரணிகளைக் கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய இழப்பு என்ன தெரியுமா? வாழ்க்கை. ஆம் வாழ்க்கையை இழக்க நேரிடலாம். அப்படி வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றித்தான் இப்பதிவு. உங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. இதை பலருக்கும் தெரிய வைத்திடுங்கள். இப்பதிவினை ஷேர் செய்திடுங்கள். அது உங்களுக்கும் பயன் தரலாம். பொருளாதாரத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும், பின் புலம் இல்லாதவர்களுக்கும் வங்கிக் கடன் பெரும்பான்மையாக உதவுகிறது. புத்திசாலிகள் வங்கிகளைக் கொள்ளை அடிப்பார்கள். சாதாரணவர்கள் வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைவார்கள் இல்லையெனில் அழிக்கப்படுவார்கள். இது அவரவரின் வாழ்வியல் சூழலைப் பொறுத்தது. இப்போது இரண்டு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம். ஒருவர் தான் கிரையம் பெற்ற சொத்தினை அரசு வங்கியிடம் அடமானம் வைத்து கடன் பெற்றார். நல்ல முறையில் தொழிலும் நடந்து கொண்டிருக்கிறது. கடனும் தொண்ணூறு சதவீதம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கடன் பெற்ற வங்கியின் மேலாளார் மாறுகிறார். கார், பங்களா, ஆள், அம்பு என படாடோபமாக வாழ்ந்து கொண்டிருந்த கடன் வாங்கியவர் வீட்டுக்கு சிபிஐ வருகிறது. கைது செய்து ரிமாண்ட் செய்து ஜெயிலில் அடைக்கப்படுகிறார். ஏன்? அவர் கடன் பெற வங்கியில் அடமானம் வைத்த சொத்து போலியானது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அது வேறொருவரின் சொத்து என்பதைக் கண்டுபிடிக்கிறது. நான்காண்டு காலம் வங்கி ஒன்றும் செய்யவில்லை. வங்கி லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் அடமானம் வைத்துக் கொண்டு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால் மோசடிச் சொத்துப் பத்திரம் என்று பின்னால் கண்டுபிடிக்கிறார்கள். விளைவு பொருளாதார மோசடிக் குற்றம் – அரசு வங்கியை ஏமாற்றியது தேசத்துரோகம் அல்லவா? இதே போல மூன்றாம் நபர் சொத்துக் காப்புறுதிக் கடன் வாங்கியவர் ஒருவரும் பொருளாதார மோசடிக் குற்றப்புகாரில் சிக்கி, சிபியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இருவரின் தொழிலும் முடங்கியது. சொத்துக்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு விட்டது. இனி என்ன செய்ய முடியும்? குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அல்லவா? ஏன் இந்த நிலை வந்தது? கடன் வாங்கியவர்களை ஏமாற்றிச் சொத்து எழுதி வைத்தவர்கள் மீது வழக்கு இல்லை. ஆவணங்களை சரிவர பரிசீலனை செய்யாது கடன் வழங்கிய மேலாளர், லீகல் வழங்கிய வக்கீல் மீது வழக்கு இல்லை. ஆனால் ஏமாற்றப்பட்டவர் மீது வழக்கு. ஏமாற்றியவர்களும், தன் வேலையைச் சரி வரச் செய்யாதவர்களின் மீதும் இங்கு வழக்கு ஏதும் இருக்காது. இதுதான் இங்கு இருக்கும் சட்டம். சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பார்த்தீர்களா? கடன் வாங்கியவர் கிரையம் கொடுத்தவர் மீது மோசடி வழக்குத் தொடுக்கலாம். ஆனால் தலைமீது தொங்கும் இந்தக் கத்தியெனும் வழக்குக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கடன் வாங்கியவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு விடும். அதுமட்டுமா, தீராத பழி வேறு. ஆகவே நண்பர்களே, ஒரு சொத்தினை வாங்கும் முன்பு லீகல் ஒப்பீனியன் என்பதும், டைட்டில் டிரேஸ்ஸிங் என்பதும் வெகு முக்கியம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’, சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் சூர்யா 42 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா 42 படத்தின் சூட்டிங் எங்கு எப்போது தொடங்கவுள்ளது என அப்டேட் கிடைத்துள்ளது. வேகமெடுக்கும் சூர்யா 42 சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், லோகேஷ் இயக்கத்தில் கமல், ஃபகத், பாசில், விஜய் நடித்த விக்ரம் படத்தில் ஒரு ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரிலும் வந்து மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘வணங்கான்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் குறித்து செப்டம்பர் 9ம் தேதி அறிவிப்பு வெளியான வேகத்தில் முதற்கட்ட படபிடிப்பை கோவாவில் நடத்தி முடித்துள்ளார் சிவா. . அடுத்தக்கட்ட ஷூட்டிங் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் சூர்யா 42 படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3 டி டெக்னாலஜியில் உருவாகும் சூர்யா 42 ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகிறதாம். மேலும், இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளது இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தின் உச்சம் இலங்கையில் நடைபெறவுள்ள சூர்யா 42 படப்பிடிப்புக்காக படக்குழு ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளதாம். அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பின்னணியில் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பழங்கால அரண்மனைகள், உடைகள், அணிகலன்கள் என எல்லாவற்றிலும் அதிகம் மெனக்கெடல் செய்து வருகிறாராம் இயக்குநர் சிவா. இந்த போர்ஷனுக்காக மிகப் பெரிய பட்ஜெட்டை ஸ்டூடியோ கிரீன் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் இந்தக் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என சொல்லப்படுகிறது. சூர்யா – சிவாவின் திட்டம் இதுதான் சூர்யா 42 வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளதால், காட்சிகளின் பின்னணியில் மின்சார வயர்கள், டிரான்ஸ்ஃபார்ம் போன்ற எதுவும் தென்படக் கூடாது என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக தான், கோவா, இலங்கை பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். மணிரத்னமும் பொன்னியின் செல்வன் படத்தில் இதேமுறையை தான் பயன்படுத்தினார். அதனால், தான் பொன்னியின் செல்வனும் ரியலாக இருந்தது. இப்போது சூர்யா 42 படத்துக்காகவும் அதே பாணியை பின்பற்ற சூர்யாவும் சிவாவும் முடிவெடுத்துள்ளனராம். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. written by Palani Thu Nov 24, 10:56 am Source Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Anti-spam word : (Required)* To prove you're a person (not a spam script), type the security word shown in the picture. You can enter the Tamil word or English word but not both Related Posts முக்கிய செய்திகளின் தொகுப்பு 07.12.2022 December 7, 2022 SRI LANKA ORIGINAL NARRATIVE: 07/12 December 7, 2022 சர்வதேச பல்கலைக்கழகத்தின் கிளையை விரைவில் இலங்கையில் நிறுவ குழு அமைப்பு December 7, 2022 சிவனொளிபாத யாத்திரை இன்று ஆரம்பம் December 7, 2022 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை நேற்றுச் சந்தித்துள்ளார் December 7, 2022 NEWS FROM Against Government 1,938 Against Tamileelam 2,024 Pro Tamileelam 6 Searched News 173 Undecided 476 World Organizations 23 Worldwide 2,027 Latest News முக்கிய செய்திகளின் தொகுப்பு 07.12.2022 December 7, 2022 SRI LANKA ORIGINAL NARRATIVE: 07/12 December 7, 2022 சர்வதேச பல்கலைக்கழகத்தின் கிளையை விரைவில் இலங்கையில் நிறுவ குழு அமைப்பு December 7, 2022 சிவனொளிபாத யாத்திரை இன்று ஆரம்பம் December 7, 2022 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை நேற்றுச் சந்தித்துள்ளார் December 7, 2022 ரெயில்வேத் திணைக்களம் ஒருபொழுதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவிப்பு December 7, 2022 NEWS FROM Australia 87 Bangladesh 93 Canada 9 China 3 Hong Kong 40 India 179 Qatar 96 Russia 1 Sri Lanka 1,749 UK 1 USA 141 Recent Comments Velvisher on China’s participation in SL debt restructure augurs well for its interest CAPitalZ on Sri Lankans living in Australia refrain from sending money to motherland CAPitalZ on What is Ramsay Hunt syndrome? the condition affecting the Justin Bieber ம‌ஹி on அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுபோகத்தில் சுமார் 54 ஆயிரம் ஹெக்டெயரில் நெற் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை. Visualise the map of Thamil living around the world. Hot Topics Bangladesh (30) Batticaloa (99) Business (368) Colombo (106) Economy (163) Featured (102) Gotabaya Rajapaksa (32) Government (43) gvtop (42) human rights (65) India (35) International (56) Jaffna (144) justice (33) Lanka News Web (1754) Latest News (34) Lead News (87) News (1483) News In Brief (217) Opinion (30) Peace and Conflict (53) Political (116) political Current Affairs (329) Politics (354) Politics and Governance (104) Protest (106) Ranil Wickremesinghe (73) SL Government (62) Sri Lanka (1839) Tamil (610) TNA (92) Uncategorized (36) World (32) இலங்கை (479) உள்நாடு (418) சிறப்பு செய்தி (34) தமிழகம் (69) தாக்குதல் (99) தேசிய செய்தி (400) பிரதான செய்திகள் (145) முக்கிய செய்திகள் (117) வடகிழக்கு (173) வா்த்தகம் (40) விளையாட்டு (27) வெளிநாடு (47)
பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-2 நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் திறப்பு! தாமஸ் ஆல்வா எடிசன் அவருடைய நினைவு நாள்! ஜிபி முத்து பிக் பாஸ் போட்டியாளர்களின் மனதையும் வென்ற தலைவன்! பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-1 ஆன்மீகம் / கட்டுரை / செய்திகள் / தலைப்பு செய்திகள் கேள்விக்கான வேள்வி by Web Team · February 2, 2019 நாரதர் ஒருமுறை வைகுந்தம் சென்று நாராயணனை வணங்கி நின்றார். அவரைப் பார்த்து ”பிரபோ” பூவுலகில் சத்சங்கம் என்ற வார்த்தை அடிபடுகிறது. இதைத் தாங்கள் விளக்கமாகச் சொல்க’ என்றார். பகவான், ”நாரதா, சில வினாக்களுக்கு அனுபவரீதியில்தான் பதில் சொல்லவேண்டும். நீ பூவுலகில் பிரயாகைக்குச் செல், அட்சய வடம் நுனிவேர் அங்குதான் இருக்கிறது. நடுமரம் காசியிலும் கிளையின் உச்சி கயாவிலும் உள்ளது. பிரயாகையில் உயர்ந்த மரத்தின்கீழ் சாணக்குவியல் இருக்கும். அங்கேயே காத்திரு, சற்று நேரத்தில் ஒரு புழு வரும், இந்தக் கேள்வியை அதனிடம் கேள்.’ என்றார். நாரதர், ”பகவானே, தாங்களே இதைச் சொல்லாமல் ஒரு கேவலமான புழு இதை எப்படிச் சொல்லமுடியும்’ என்றார். பகவானோ, ‘தாமதம் வேண்டாம், உன் கேள்வி அப்படிப்பட்டது. விரைந்துசெல்’ என்றார். நாரதரும் பூவுலகம் சென்று அந்தப் புழுவைச் சந்தித்தார். இந்தப் புழுவிற்கு என்ன தெரிவு’ என்று நினைத்தார். ஆனாலும் பகவான் உரைத்தவாறே, அதனிடம் புழுவே, சத்சங்கம் என்பது என்ன? என்றார். நாரதர் சொன்னவுடன் புழு துள்ளி விழுந்தது, புரண்டது, கடைசியாக ப்ராணனையும் விட்டது. நாரதர் மிகவும் துக்கப்பட்டார், தன் கண் முன்னால் புழுவின் உயிர்போனது, இதற்கு நான்தானே காரணம் என நினைத்து, மீண்டும் நாராயணனிடம் சென்று விவரித்தார். பகவானோ, ‘கவலைப்படாதே நாரதா, மீண்டும் அங்கு செல், ஒரு வெள்ளைப் புறா அங்கு இருக்கும், அதனிடம் கேள்’ என்றார். நாரதரும் கலக்கத்துடனே சென்று வெண்புறாவைக் கண்டார். நாரதர் புறாவைப் பார்த்து "சத்சங்கம் என்றால் என்ன ?’ என்றார். இதைக் கேட்டவுடன் புறா இறெக்கையை அடித்துக்கொண்டு கீழே விழுந்து இறந்தது. நாரதருக்கு துக்கம் தாங்க முடியவில்லை, ஏற்கனவே ஒரு புழுவைக் கொன்றோம், இப்போது இந்த பாவமும் சேர்ந்துவிட்டதே என வருந்தி மீண்டும் நாராயணனிடம் சென்றார். நாராயணனோ, என்ன நாரதா, விடை கிடைத்ததா என்றார். நாரதரோ என்னால் இரெண்டு ஜீவன்களின் உயிர் பறிபோனது’ என விளக்கினார். பகவானோ, ‘என்ன செய்வது நாரதா, உன் கேள்வி அப்படிப்பட்டது, விடை சொல்வது எளிதல்ல. சரி, தற்போது மீண்டும் பூலோகம் செல், அதே மரத்தடியில் உள்ள புல்வெளியில் ஒரு பசுகன்று உள்ளது, அதனிடம் கேள்’ என்றார். நாரதர் மிகவும் தயக்கத்துடன் வேறு வழியின்றி மீண்டும் சென்று, கன்றிடம் தனது கேள்வியைக் கேட்டார். இதைக் கேட்டவுடன் கன்று ஒரு துள்ளு துள்ளியது, அடுத்த கணம் தரையில் விழுந்து உயிரைவிட்டது. பசு கதறியது. நாரதர் திடுக்கிட்டார், மிகுந்த வேதனையுடன் மீண்டும் நாராயணனைச் சந்தித்தார். ‘வெற்றி உண்டாகட்டும்’ என நாராயணன் வாழ்த்தி வரவேற்றார். நாரதரோ, ‘உங்களுக்கு வேறொருவரும் கிடைக்கவில்லையா? ஒன்றல்ல, மூன்று உயிர்கள் என்னால் பலியாயின. இந்தக் கேள்வியில் அப்படியென்ன மர்மம்உள்ளது, தெரியவில்லையே என்றார். பகவான், ‘நாரதா உனக்கு உண்மை விளங்கும் நேரம் வந்துவிட்டது, வா பூலோகம் செல்லலாம்’ என்றார். நாரதரோ, ‘மீண்டுமா? என் கேள்விக்குப் பதிலே வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள்’ என்றார். பகவான், ‘நாரதா, ஒரு காரியத்தை ஆரம்பித்து முதலிலேயே கைவிடுவது அதமம், மத்தியில் விடுவது மத்திமம். எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் கடைசிவரையில் முயல்வது உத்தமம்’ எனச் சொல்ல, கேட்க நன்றாகத்தான் உள்ளது, இப்போது எங்கு செல்லவேண்டும்’ என்றார் நாரதர். கேள்வி கேட்டவன் நீ, வேறு கேள்விகள் கேட்டிருக்கக் கூடாதா? அதற்குள் அலுத்துக் கொள்கிறாயே என்று, இம்முறை காசி தேசத்துக்குச் செல், அங்கு, காசிராஜனுக்கோ இப்போதுதான் ஓர் குழந்தை பிறந்து, அதற்கு விழா எடுக்கிறார்கள், உனக்கு நல்ல வரவேற்பு இருக்கும், போய் ஆசீர்வாதம் செய்துவிட்டுவா’ என்றார் பகவான். நாரதர் தன்னை மிகவும் நொந்துகொண்டு கவலையுடன் காசிநகரம் சென்றார். காசிராஜன் நாரதரை வரவேற்று குழந்தையிடம் கூட்டிச்சென்றான். இவரைப் பார்த்ததும் குழந்தை கண்விழித்துப் பார்த்து சிரித்தது. நாரதர், விஷ்ணுவை ப்ரார்த்தித்திவிட்டு, குழந்தை, சத்சங்கம் என்றால் என்ன?" என்றார். குழந்தை கலகலவெனச் சிரித்தது. முனிவரே, ‘நான்தான் பூலோகத்தில் புழுவாய் இருந்தேன், உம்முடைய சத்சங்கத்தால் என் இழிபிறவி நீங்கியது. பின் புறவாகவும், பசுவாகவும் பிறவி எடுத்தேன். திரும்பவும் சதாகாலமும் நாராயணனை நமஸ்கரிக்கும் தங்கள் சத்சங்கத்தால் நாடாளும் காசிராஜனின் மகனாகப் பிறந்துள்ளேன், முடிவில் முக்தியும் பெறுவேன்’ என்றது. கேள்வியுற்ற நாரதர், சத்சங்கத்தின் பெருமையை உணர்ந்தார். நாமும் சத்சங்கத்தின் பெருமையை உணர்ந்து நல்லருள் பெறுவோமாக… முக்தியையும் அடைவோமாக.. ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள் காஞ்சிபுரம் Tags: #spiritual#ஆன்மிகம்#பகவான்#பூவுலகில் சத்சங்கம் மேலும் செய்தி தொடர்ச்சி ... சென்னை மெட்ரோ ரெயில் நேரம் நீட்டிப்பு, காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும் August 22, 2021 by Web Team · Published August 22, 2021 பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசனின் 2022 ஆம் ஆண்டின் புதிய தீர்மானங்கள் January 1, 2022 by Web Team · Published January 1, 2022 வேளாண்துறையில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பங்கு! June 12, 2022 by Web Team · Published June 12, 2022 · Last modified August 9, 2022 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Follow: Popular Posts Recent Posts பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-2 27 Nov, 2022 நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் திறப்பு! 30 Oct, 2022 தாமஸ் ஆல்வா எடிசன் அவருடைய நினைவு நாள்! 21 Oct, 2022 ஜிபி முத்து பிக் பாஸ் போட்டியாளர்களின் மனதையும் வென்ற தலைவன்! 19 Oct, 2022 பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-1 17 Oct, 2022 தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும்! 17 Jul, 2019 திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை! 6 Oct, 2019 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது! 4 Nov, 2019 தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை 5 Nov, 2021 வேளாண்துறையில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பங்கு! 12 Jun, 2022 More Next story யார் அந்த 4 பேர் Previous story கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் துவக்கி வைத்தார்
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என பவுல் கூறினார் (1கொரி 11:1; பிலி 3:17). பவுலின் இந்த வார்த்தைகளில், தேவபக்தியுள்ள ஒவ்வொரு பிரசங்கியும் தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களிடத்தில், சொல்லக் கூடிய காரியம் எதுவாக இருக்க வேண்டுமென பரிசுத்த ஆவியானவர் எதிர்பார்க்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அநேகப் பிரசங்கிகள், “நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டாம், கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்” என்று கூறுகின்றார்கள். இது கேட்பதற்குத் தாழ்மை போல ஒலிக்கின்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையை மூடி மறைப்பதற்காக கையாளும் ஒரு யுக்தியாகத்தான் இது உள்ளது. ஆனால் இது பரிசுத்த ஆவியானவரின் உபதேசத்திற்கு நேர்மாறான ஒன்றாகும். “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று சொல்லத்தக்க பிரசங்கிகளை மாத்திரமே நான் மதித்துப் பின்பற்றுகின்றேன். ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், நம்முடைய நாட்களில் அத்தகைய பிரசங்கிகளைக் காண்பது அரிதாக உள்ளது. பவுல் மனந்திரும்புவதற்கு முன்னர், முற்றிலும் தோல்வியைத்தான் தழுவி நின்றார். இருப்பினும் தேவன் அவரை முற்றிலும் மாற்றி மற்றவர்கள் அவரைப் பின்பற்றத்தக்க, அவர் இன்னும் பூரணத்தை எட்டாத நிலையில் இருந்த போதிலும், ஒரு முன்மாதிரியாக உருவாக்கினார் (பார்க்க: பிலி 3:12-14). (இவ்வுலகிலுள்ள மிகச் சிறந்த கிறிஸ்தவனும் பூரணத்தை அடைந்தவனாக இருக்க முடியாது; அவன் பூரணத்தை நோக்கிக் கடந்து போகிறவனாகத்தான் இருப்பான்.) ஆகவே, நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தில் முற்றிலும் தோல்வியடைந்த நபராக இருந்தாலும், தேவனால் உங்களை மற்றவர்கள் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக வனைந்திட முடியும். நான் ஒரு பிரசங்கியை மதித்து, அவரை ஒரு முன்மாதிரியாக வைத்து, அவரைப் பின்பற்றுவதற்கு முன்பாக, அவரிடத்தில் ஏழு தலையாய குணாதிசயங்களைக் காண விழைகின்றேன்: 1. அவர் தாழ்மையானவராகவும், எளிதில்அணுகத்தக்க மனிதனாகவும் இருத்தல் வேண்டும். இயேசு தாழ்மையானவராகவும், அணுகத்தக்கவராகவும் இருந்தார் (மத் 11:29). ஜனங்கள் அவரிடத்தில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சுலபமாக அணுகினர். நிக்கோதேமுவால் நள்ளிரவிலே அவரை அணுக முடிந்தது; பொது இடங்களிலே யார் வேண்டுமானாலும் எந்நேரத்திலும் இயேசுவிடம் சென்று பேச முடிந்தது. (லூக் 4:18 -ல் நாம் வாசிப்பது போல) இயேசுவின் தாழ்மையானது, அவரைத் தரித்தரருக்குப் பிரசங்கிக்கும்படி தூண்டியது. பவுல் தன்னுடைய தவறுகளை உடனடியாக ஒத்துக் கொண்டு, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்கக் கூடிய ஒரு தாழ்மையான மனிதனாக இருந்தார் (அப் 23:1-5). ஏழை, பணக்காரன் என்ற பேதங்களில்லாதவர்களாகவும், தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமில்லாதவர்களாகவும், தங்களுடைய தவறுகளுக்காக உடனே மன்னிப்புக் கேட்கிறவர்களாகவும், எப்பொழுதுமே சாதாரண சகோதரர்களாகவும் இருக்கின்ற பிரசங்கிகளையே நான் பின்பற்றுவேன். 2. அவர் யாரிடத்திலும் – தனக்கானாலும் சரி தனது ஊழியத்திற்கானாலும் சரி - பணம் கேட்காதவராகவும், எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறவராகவும் இருத்தல் வேண்டும். அவர் யாரிடத்திலாவது இலவசமான அன்பளிப்பைப் பெறுவாரானால், (பவுல் எப்போதாவது செய்ததைப் போல - பிலிப்பியர் 4:16-18) அவரைவிட அதிக செல்வந்தர்களாய் இருப்பவர்களிடமிருந்து மட்டுமே பெறுவார். அவரைக் காட்டிலும் வறியவரிடமிருந்து ஒரு போதும் அன்பளிப்பைப் பெற மாட்டார். இயேசு தமக்காகவோ, தம்முடைய ஊழியத்திற்காகவோ எவரிடமிருந்தும் பணம் பெறவில்லை. அவர் தம்மைவிட அதிக செல்வந்தர்களிடமிருந்து மட்டுமே அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார் (லூக் 8:3). இயேசுவும் பவுலும் ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். பணத்தையும் மற்ற உலகப் பொருளையும் குறித்து இயேசுவும் பவுலும் பெற்றிருந்த மனப்பான்மையுடைய பிரசங்கிகளையே நான் பின்பற்ற விரும்புகிறேன். 3. அவர் தான் தேவபக்தியுள்ள மனிதன் என்னும் சாட்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அவர் பக்தியுள்ளவர் என அறியப்பட்டவராகவும், பரிசுத்தத்தின்மீது தீராத வாஞ்சைகொண்ட நேர்மையான மனிதராகவும், எந்தக் காரியத்திலும் தனக்கானதைத் தேடாதவராகவும், தன் நாவை அடக்குகிறவராகவும் (யாக் 1:26; எபே 4:26-31), தோல்வியிலுள்ளவர்களிடம் இரக்கமுள்ளவராகவும், தன்னுடைய ஜெபத்தையும், உபவாசத்தையும், கொடுத்தலையும் குறித்து ஒருபோதும் மேன்மைபாராட்டாதவராகவும் (மத் 6:1-6), மற்றும் தன்னுடைய சத்துருக்களை நேசிக்கவராகவும் (மத் 5:44) இருக்க வேண்டும். ஸ்திரீகளின் விஷயத்தில், அவர்கள் வாலிப ஸ்திரீகளானாலும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளானாலும், அவர்களிடத்தில் அவருடைய சாட்சியானது முழுமையுமாக சுத்தமானதாக இருக்க வேண்டும் (1தீமோ 5:2). தங்களுடைய வாழ்க்கையில் தேவபக்தியின் நறுமணங்கமழும் இந்த விதமான பிரசங்கிகளையே நான் பின்பற்ற விரும்புகிறேன். 4. அவர் தன்னுடைய பிள்ளைகளை ஆண்டவரை நேசிப்பவர்களாக வளர்த்திருத்தல் வேண்டும். வீட்டிலே அவரது பிள்ளைகள் ஒரு தகப்பனாக அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆண்டவரை நேசியாதவர்களாகவோ அல்லது கீழ்ப்படியாதவர்களாகவோ இருக்கும் பிள்ளைகளை உடையவர்கள், ஒரு சபையின் தலைவராக இருக்கக் கூடாது என பரிசுத்த ஆவியானவர் உரைக்கின்றார் (1தீமோ 3:4,5; தீத் 1:6). மற்றவர்களைப் பார்க்கிலும் நம்முடைய பிள்ளைகள் நம்மை நன்கறிவர். ஏனெனில் அவர்கள் நம்மை வீட்டில் எப்பொழுதுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் வீட்டிலே தேவ பக்தியின் வழியில் வாழ்வதை காண்கையில், அவர்களும் முழு இருதயமாய்க் கர்த்தரைப் பின்பற்றுவார்கள். தங்களுடைய பிள்ளைகளை, தாழ்மையுள்ளவர்களாகவும், கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், எல்லா மக்களுக்கும் மரியாதை கொடுக்கிறவர்களாகவும் வளர்த்த பிரசங்கிகளையே நான் பின்பற்றுவேன். 5. அவர் தேவனுடைய முழு ஆலோசனையையும் பயமின்றிப் பிரசங்கிக்கிறவராக இருத்தல் வேண்டும். அவர் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் - ஒவ்வொரு கட்டளையையும் ஒவ்வொரு வாக்குத்தத்தையும் - எந்த மனிதனையும் பிரியப்படுத்தாமல், அறிவிக்க வேண்டும் (அப் 20:27; கலா 1:10). அவர் மெய்யாகவே பரிசுத்த ஆவியினால் தொடர்ச்சியாய் அபிஷேகிக்கப்படுபவராய் இருந்தால், அவர் எப்பொழுதுமே, இயேசுவையும், பவுலையும் போல அறைகூவல்விடுக்கும், உற்சாகமூட்டும் செய்திகளை உடையவராக இருப்பார். இவ்விதமான பிரசங்கிமார்களையும், அவர்கள் பேசும்போது தேவனுடைய அபிஷேகம் இருப்பதை என்னால் உணரக்கூடிய பிரசங்கிகளையே, நான் பின்பற்றுவேன். 6. அவர் கிறிஸ்துவின் சரீரத்தை வெளிப்படுத்தும் ஸ்தல சபைகளை கட்டுகிறதில் தீரா வாஞ்சை உடையவராய் இருத்தல் வேண்டும். இயேசுவானவர் ஜனங்களை எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காக மட்டுமே இப்பூமிக்கு வரவில்லை. ஒரு சரீரமாய் தம்முடைய ஜீவனை வெளிப்படுத்தும் தம்முடைய சபையைக் கட்டுவதற்காகவும் வந்தார் (மத் 16:18). கிறிஸ்துவின் சரீரமாக இயங்கும் இத்தகைய சபைகளை எல்லா இடங்களிலும் ஸ்தாபிப்பதே பவுலின் வாஞ்சையாக இருந்தது (எபே 4:15,16). இதை ஈடேற்றுவதற்காக அவர் கடினமாகப் பிரயாசப்பட்டார் (கொலோ 1:28,29). கிறிஸ்துவின் சரீரத்தின் வெளிப்பாடுகளாக இயங்கும் ஸ்தல சபைகளைக் கட்ட முனைப்புடன் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரங்களை பயன்படுத்தி செயல்படும் இவ்விதமான பிரசங்கிகளையே (அவர்கள் சுவிசேஷகர்களோ அல்லது போதகர்களோ அல்லது தீர்க்கதரிசிகளோ, யாராக இருந்தாலும்) நான் பின்பற்ற விரும்புகிறேன். 7. அவர் தனது தரிசனத்தையும், தனது ஆவியையும் பெற்ற, குறைந்தபட்சம் ஒருசில உடன் ஊழியக்காரர்களையாவது எழுப்பியிருத்தல் வேண்டும். ஒரு பக்தியுள்ள பிரசங்கியானவன், அடுத்த தலைமுறையிலும் கர்த்தருக்கென்று ஒரு சுத்த சாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுள்ளவனாக இருப்பான். இயேசுவானவர், அவரது ஆவியையும், அவருடைய தரங்களையும் உள்வாங்கிக்கொண்டு, அவருடைய ஊழியத்தைச் செய்யத்தக்க 11 சீஷர்களை எழுப்பினார். பவுல் தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யத்தக்க தன்னைப் போலவே தாழ்மையான, சுயநலமில்லாத ஆவியில் வாழ்ந்த, தீமோத்தேயுவையும், தீத்துவையும் எழுப்பினார் (பிலி 2:19-21; 2கொரி 7:13-15). இந்தவிதமாக, மேலே பட்டியலிடப்பட்ட தகுதிகளையுடைய ஒருசில உடன் ஊழியர்களையாவது எழுப்பின பிரசங்கிகளையே நான் பின்பற்றுவேன். நீங்கள் ஒரு பிரசங்கியாய் இருக்கும்படி தேவனால் அழைக்கப்பட்டவராய் இருந்தால், மேற்சொன்ன தகுதிகளுடன், மற்றவர்கள் உங்களைப் பின்பற்றக் கூடியவர்களாய் நீங்கள் விளங்கும்படிக்கு, அவர் உங்களைத் தொடர்ச்சியாய் தம்முடைய ஆவியினால் அபிஷேகிக்கும்படிக்கு ஜெபிக்க வேண்டும். கிறிஸ்தவ வட்டாரத்தில், ஒத்த வேஷமும், உலகப்பற்றும் மிகுந்து காணப்படும் இந்நாட்களில், நாம் சபையிலே வாழ்க்கைத்தரத்தையும், ஊழியத்தையும் உயர்த்திப் பிடிக்கும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். அதைச் செய்வதற்கு தேவன்தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென் Live Upcoming Recent No Live Event Found No Upcoming Event Found Recent Meeting Growing In The Grace And In The Knowledge Of Our Lord Jesus Christ - Tamilnadu Conference 2022 14 Jan - 16 Jan | The Word Of The Lord For This Time - Thoothukudi Conference - 2021 14 Jan - 16 Jan | Sermon Series Place: Thoothukudi More X வாரத்துளிகள் ( The Word For This Week ) விசுவாசத்தினால் உண்டாகும் கீழ்ப்படிதல் Get a FREE weekly article by Zac Poonen delivered to your email Submit Get a FREE weekly article by Zac Poonen delivered to your email * indicates required Name * Email Address * City * State * Country * Select India United States of America Aaland Islands Afghanistan Albania Algeria American Samoa Andorra Angola Anguilla Antarctica Antigua And Barbuda Argentina Armenia Aruba Australia Austria Azerbaijan Bahamas Bahrain Bangladesh Barbados Belarus Belgium Belize Benin Bermuda Bhutan Bolivia Bosnia and Herzegovina Botswana Bouvet Island Brazil British Indian Ocean Territory Brunei Darussalam Bulgaria Burkina Faso Burundi Cambodia Cameroon Canada Cape Verde Cayman Islands Central African Republic Chad Chile China Christmas Island Cocos (Keeling) Islands Colombia Comoros Congo Cook Islands Costa Rica Cote D'Ivoire Croatia Cuba Curacao Cyprus Czech Republic Democratic Republic of the Congo Denmark Djibouti Dominica Dominican Republic Ecuador Egypt El Salvador Equatorial Guinea Eritrea Estonia Ethiopia Falkland Islands Faroe Islands Fiji Finland France French Guiana French Polynesia French Southern Territories Gabon Gambia Georgia Germany Ghana Gibraltar Greece Greenland Grenada Guadeloupe Guam Guatemala Guernsey Guinea Guinea-Bissau Guyana Haiti Heard and Mc Donald Islands Honduras Hong Kong Hungary Iceland Indonesia Iran Iraq Ireland Isle of Man Israel Italy Jamaica Japan Jersey (Channel Islands) Jordan Kazakhstan Kenya Kiribati Kuwait Kyrgyzstan Lao People's Democratic Republic Latvia Lebanon Lesotho Liberia Libya Liechtenstein Lithuania Luxembourg Macau Macedonia Madagascar Malawi Malaysia Maldives Mali Malta Marshall Islands Martinique Mauritania Mauritius Mayotte Mexico Micronesia Federated States of Moldova Republic of Monaco Mongolia Montenegro Montserrat Morocco Mozambique Myanmar Namibia Nauru Nepal Netherlands Netherlands Antilles New Caledonia New Zealand Nicaragua Niger Nigeria Niue Norfolk Island North Korea Northern Mariana Islands Norway Oman Pakistan Palau Palestine Panama Papua New Guinea Paraguay Peru Philippines Pitcairn Poland Portugal Puerto Rico Qatar Republic of Kosovo Reunion Romania Russia Rwanda Saint Kitts and Nevis Saint Lucia Saint Vincent and the Grenadines Samoa (Independent) San Marino Sao Tome and Principe Saudi Arabia Senegal Serbia Seychelles Sierra Leone Singapore Sint Maarten Slovakia Slovenia Solomon Islands Somalia South Africa South Georgia and the South Sandwich Islands South Korea South Sudan Spain Sri Lanka St. Helena St. Pierre and Miquelon Sudan Suriname Svalbard and Jan Mayen Islands Swaziland Sweden Switzerland Syria Taiwan Tajikistan Tanzania Thailand Timor-Leste Togo Tokelau Tonga Trinidad and Tobago Tunisia Turkey Turkmenistan Turks and Caicos Islands Tuvalu Uganda Ukraine United Arab Emirates United Kingdom Uruguay USA Minor Outlying Islands Uzbekistan Vanuatu Vatican City State (Holy See) Venezuela Vietnam Virgin Islands (British) Virgin Islands (U.S.) Wallis and Futuna Islands Western Sahara Yemen Zambia Zimbabwe (not USA)
ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Chandru Mayavan September 26, 2022 September 26, 2022 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்... உச்சநீதிமன்றம்சாந்தன்தண்டனைநளினிபேரறிவாளன்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திமுருகன்விடுதலை பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை Chandru Mayavan September 24, 2022 September 24, 2022 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்... உச்சநீதிமன்றம்சாந்தன்தமிழ்நாடுநளினிபேரறிவாளன்முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திமுருகன்ரவிச்சந்திரன்விடுதலை ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம் News Editor December 8, 2021 December 8, 2021 December 8, 2021 December 8, 2021 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டுகளாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு... ஆளுநர்உச்சநீதிமன்ற நீதிபதிசாந்தன்ஜெயக்குமார்திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிநளினிபேரறிவாளன்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திமுருகன்ரவிச்சந்திரன்ராபர்ட் பயாஸ் அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம் News Editor October 1, 2021 October 5, 2021 October 1, 2021 October 5, 2021 தலையங்கம் பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் உயிரிழந்து கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையிலும் நில... AsuranDalitsDennis S. JesudasanDMKDravida munnetra kazhagamJohn ThomasKancheepuram districtKaranaiMurasoliNational Commission for Scheduled CastesNCSCnon-Dalitspanchamipanchami landsPattali Makkal KatchiPMKS. RamadossTamil Naduஅற்புதம்மாள்எழுவர் விடுதலைஏழு தமிழர்ஏழுதமிழர் விடுதலைகாங்கிரஸ்சந்திராசாமிசாந்தன்சுப்பிரமணியன் சாமிநளினிபேரறிவாளன்ராஜிவ் காந்திஸ்டாலின் அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை News Editor July 1, 2021 July 1, 2021 July 1, 2021 July 1, 2021 தலையங்கம் நண்பர்களுக்கு வணக்கம், அரண்செய் மாத இதழின் முதல் ஏட்டை, டிஜிட்டல் வடிவில் கையில் ஏந்தியருக்கும் உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆரதவுக்கும்,... அற்புதம்மாள்எழுவர் விடுதலைஏழு தமிழர்ஏழுதமிழர் விடுதலைகாங்கிரஸ்சந்திராசாமிசாந்தன்சுப்பிரமணியன் சாமிநளினிபேரறிவாளன்ராஜிவ் காந்திஸ்டாலின் ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைசச்சர் கடிதம் News Editor May 21, 2021 May 21, 2021 May 21, 2021 May 21, 2021 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசு... எஸ். நளினிகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்சாந்தன்ஜெயக்குமார்தமிழக அமைச்சரவை தீர்மானம்தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பி. ரவிச்சந்திரன்பேரறிவாளன்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திமுருகன்ராஜீவ் காந்தி கொலை வழக்குராபர்ட் பயாஸ் ‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள் Chandru Mayavan November 20, 2020 November 21, 2020 November 20, 2020 November 21, 2020 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டி அரசியல் இயக்கத் தலைவர்கள் திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்டோரும் திரைத்... அமீர்கார்த்திக் சுப்பாராஜ்கொலை வழக்குசத்யராஜ்சாந்தன்திருமாவளவன்நளினிநவீன்பா.இரஞ்சித்பா.ரஞ்சித்பாரதிராஜாபி.சி.ஸ்ரீராம்பிரகாஷ்ராஜ்பேரறிவாளன்பொன்வண்ணன்மாரி செல்வராஜ்முருகன்ராஜிவ் காந்திராஜுமுருகன்ராமதாஸ்ராம்ரோகிணிவிஜய் ஆண்டனிவிஜய் சேதுபதிவிடுதலைவெற்றிமாறன் இதையும் படிங்க..! குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம் மத்தியபிரதேசம்: காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் – காங்கிரஸ் கட்சி கண்டனம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ கொச்சையான திரைப்படம் என்ற விமர்சனம்: இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதருக்கு வலதுசாரிகள் மிரட்டல் பட்டியலினத்தவரின் புகாருக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் – மாநில எஸ்சி/ எஸ்டி ஆணையம் உத்தரவு ஈரோடு: பட்டியலின மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக போராடிய மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் – 5 மாணவர்கள் பலத்த காயம் குஜராத்தில் கேஸ் விலை குறைந்தால் வங்காளிகளுக்கு மீன் சமைத்து தர போகிறீர்களா? – பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சிற்கு எம்.பி. மௌவா மொய்த்ரா கண்டனம் இந்தியாவில் வேலையின்மை விகிதம்: நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரிப்பு கர்நாடகா: சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தானை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தை நிறுத்த வேண்டுமென நாடக இயக்குநருக்குக் கொலை மிரட்டல் 6-ம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி – அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு © Copyrights 2020 - Aran Media Creations | Web Developed & Marketed by Reptus Terms & Conditions Privacy Policy Pricing Refund Policy Contact Us FacebookTwitterInstagramYoutubeTelegram முகப்பு செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு உங்களுக்காக அரண்செய் இதழ் கட்டுரை மேலும் நேர்காணல் தொடர் பொருளாதாரம் அறிவியல் & தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் சமூக வலைதளம் ஊடகம் கலை & இலக்கியம் பயணம் வாழ்வியல் ஆன்மீகம் Support us சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘கிங் பேர்’ என்ற பட்டதை பெற்றுள்ளார். ‘கிங் பேர்’ பட்டம் என்பது பெருமைக்குரிய பட்டம் அல்ல மோசமான சாதனைக்கு கிடைக்கும் பட்டம். ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும், முதல் பந்தில் டக்-அவுட் ஆகியவருக்கு கொடுக்கப்படும் பட்டம் தான் ‘கிங் பேர்’. இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகியதால் இப்பட்டத்தை பெற்றுள்ளார். 110 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான பட்டதை பெரும் இங்கிலாந்து வீரராகவும் மாறியுள்ளார். 1906-ல் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹேய்ஸ், இந்தப்பட்டதை பெற்றார். அதன் பிறகு தற்பொழுது தான் இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்துள்ளது. Support patrikai.com நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள். UPI : Q04891578@ybl Tags kings pair Facebook Twitter WhatsApp Telegram Previous article ஹைடெக் கிரிமினலாக நடிக்கும் அரவிந்த்சாமி Next article வரலாற்றில் இன்று 22.11.2016 More articles விஜய் ஹசாரே கோப்பை 2022: ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட் – வீடியோ November 28, 2022 முதல் பெண் தலைவர்: இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வானார் ஓப்பந்தய வீராங்கனை பிடி உஷா November 28, 2022 கால்பந்து போட்டியில் தோல்வி – பெல்ஜியத்தில் கலவரம் November 28, 2022 Latest article சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம் November 29, 2022 ஜல்லிக்கட்டுக்கு தடை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை November 29, 2022 ஓவியர் பாரியின் கார்ட்டூன் November 29, 2022 நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு November 29, 2022 சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிதின் கட்கரி
[ 27/11/2022 ] 8ம் அதிபதி எப்போது நன்மை? மகரம் – TRAILER – 442#astrologeradityaguruji GURUJI'S ANDROID APP [ 25/11/2022 ] ASPECTS OF SUBATHUVA SATURN – சனியின் திருக்பல(பார்வை) சூட்சுமங்கள்.#astrologeradityaguruji#saturn PREMIUM VIDEOS [ 24/11/2022 ] முடக்கு ராசி, நட்சத்திரம், பரிகாரம். ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.#astrologeradityaguruji YOUTUBE [ 24/11/2022 ] 8ம் அதிபதி எப்போது நன்மை? தனுசு – TRAILER – 441#astrologeradityaguruji GURUJI'S ANDROID APP Search for: HomeReaders QueriesAstro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 225 (19.02.19) Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 225 (19.02.19) 19/02/2019 admin123 Readers Queries 1 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 கல்பனா சிவப்பிரகாசம், திருவண்ணாமலை. கேள்வி. இது மூன்றாவது கடிதம். வாய் விட்டுச் செல்ல முடியாத கஷ்டங்களையும் மன உளைச்சல்களையும் ஒரு தந்தையிடம் கேட்பது போல சொல்லிக் கொள்கிறேன். புருஷன் ஒரு குடிகாரன். மாமனார் இல்லை. மாமியார் நரி வேஷம். உடலில் உள்ள நோயை தீர்க்க வசதி இல்லை. ரோட்டில் இட்லி சுட்டு விற்று இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன். பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவதா, குடிகாரனுக்கு குடிக்க காசு கொடுப்பதா, மாமியாரின் சுடுசொல் கேட்பதா என்று புரியாமல் இடியும் புடையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டு போகிறேன். பிள்ளைகளாவது என் பேச்சை கேட்பார்களா? படித்து வேலைக்கு சென்று என் மனசுக்கும் உழைப்புக்கும் மகிழ்ச்சியைத் தருவார்களா? இரண்டு பிள்ளைகளுக்கு ஒரே தசை வருகிறது. இது வரலாமா? பதில். பரம்பொருள் எல்லா நிலையிலும் எப்போதும் ஒரு மனிதரை கஷ்டப்படுத்துவது இல்லை. ஒன்று சரியாக இல்லை என்றால் இன்னொன்று நன்றாகவே இருக்க வேண்டும் என்பது விதி. புருஷனால் உனக்கு நிம்மதி இல்லை என்றால் பிள்ளைகளால் உனக்கு சந்தோஷம் இருந்தே ஆகவேண்டும். மூத்தவனுக்கு சிம்ம லக்னமாகி லக்னத்தில் சூரியன் ஆட்சி, இளையவனுக்கு மேஷ லக்னமாகி லக்னாதிபதியையும் லக்னத்தையும் வலுப்பெற்ற குரு பார்க்கிறார். நீ நினைப்பதை விட உன் பிள்ளைகள் படித்து நன்றாக இருப்பார்கள். மூத்தவனுக்கு புதன் உச்சம் என்பதால் படிப்பில் கெட்டியாக இருப்பான். இளையவனும் சளைத்தவன் அல்ல. அவனுக்கும் புதன் அதிநட்பு நிலையில் ஐந்தாமிடத்தில் வளர்பிறை சந்திரன், குருவுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் இருவருமே படிப்பில் கெட்டிக்காரர்களாக வருவார்கள். ஒரே நேரத்தில் குடும்பத்தில் இருவருக்கு ஒரே தசை வருவது எல்லா நிலைகளிலும் கெடுதல்கள் செய்வது இல்லை. உன் குழந்தைகளுக்கு அந்த அமைப்பு இல்லை. கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் எல்லோரும் எப்போதும் வேதனை நிலையிலேயே இருப்பதில்லை ஒரு நாள் விடிவு வரத்தான் செய்யும். எப்போது விடியும் என்பது அவரவர் கர்மாவைப் பொருத்தது. இன்னும் சில வருடங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக் கொள். இரண்டு குழந்தைகளின் ஜாதகத்திலும் தந்தை ஸ்தானத்தை விட தாய் ஸ்தானம் வலுவாக இருப்பதால், குழந்தைகள் வளர்ந்து பெரியவனாகி நல்ல வேலைக்கு சென்று உன்னை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். பெற்ற குழந்தைகளின் சந்தோஷத்திற்கும், வளர்ச்சிக்கும் முன்னால் நாம் படும் கஷ்டங்கள் அனைத்தும் தூசுக்கு சமம். கவலைப்படாதே. குழந்தைகளால் நன்றாக இருக்கும் அமைப்பு உன்னுடையது. கஷ்டம் அனைத்தும் இன்னும் சில வருடங்கள்தான். பொறுமையாக இரு. வாழ்த்துக்கள். ந. ரங்கநாதன், கீழாந்தூர் கிராமம். கேள்வி. மகன் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்திருக்கிறான். போலீஸ் வேலைக்கு ஆசைப்படுகிறான். இரண்டு முறை தேர்வு எழுதியும் தோல்வி அடைந்து விட்டான். ஒருமுறை மட்டும் கட் ஆஃப் 2 மார்க் வித்தியாசத்தில் தோல்வி. ஜாதகப்படி அவனுக்கு போலீஸ் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? அப்படிக் கிடைத்தால் அவன் வாழ்க்கை ஏற்றமாக அமையுமா என்று கூறவும். பதில். (கடக லக்னம், சிம்மராசி. 2ல் சந், ராகு, 6ல் புத, 7ல் சூரி, சுக், செவ், 8ல் குரு, கேது, 9ல் சனி, 15-1-1998 இரவு 7-23 அரக்கோணம்) லக்னத்திற்கு பத்தாமிடம் செவ்வாயின் வீடாகி, செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவம் அடைந்து, உச்சமும் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மகனுக்கு காவல்துறையில் ஆர்வம் இருக்கிறது. இதைத் தவிர வேறு சிந்தனையிலும் அவர் இருக்க மாட்டார். அரசுப் பணியை குறிக்கும் சூரியன் சுக்ரனை அஸ்தமனம் செய்த நிலையில், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரன் சிம்மத்தில் அமர்ந்து, சிம்மத்தை குருவும் பார்ப்பதால், அவரது 24 வயதிற்கு பிறகு நடக்க இருக்கும் சூரியதசையில் அவருக்கு காவல்துறையில் பணி கிடைக்கும். காவல்துறையில் அவரது வாழ்க்கை ஏற்றமாகவே அமையும். வாழ்த்துக்கள். எம். மோகன் குமார், ராணா நகர். கேள்வி. என்னுடைய இரண்டு ஜாதகங்களை அனுப்பியிருக்கிறேன். ஒன்று கம்ப்யூட்டரில் கணித்தது. மற்றொன்று ஜோதிடர் எழுதியது. இதில் சரியான ஜாதகம் எது? நவாம்சம், தசை, சூரியன் மூன்றும் இந்த ஜாதகங்களில் மாறுபடுகிறது. இதில் எது சரியானது? ஏழு வருடங்களுக்கு மேலாக மருத்துவத்துறையில் வேலை செய்கிறேன். இதே துறையில் தொடர்ந்து வேலை செய்யலாமா அல்லது வேறு துறைக்கு செல்லலாமா என்பதையும் ஆசான் அவர்கள் விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பதில். (சிம்ம லக்னம், சிம்மராசி. 1ல் சூரி, சந், சுக், 2ல் புத, சனி. 3ல் குரு, 4ல் செவ், 5ல் கேது, 11ல் ராகு, 16-9-1982 அதிகாலை 4-27 அந்தியூர்) கையால் எழுதப்பட்டது ஜோதிடத்தின் சாபக்கேடான வாக்கிய பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க தவறானது. கையால் எழுதப்பட்ட அந்த ஜாதகத்தை கையிலேயே வைத்திருக்க வேண்டாம். கம்ப்யூட்டரில் கணித்த திருக்கணிதப்படியான ஜாதகம் சரியானது. அந்த ஜாதக தசா, புக்திகளையும் கிரக நிலைகளையும் கடைப்பிடிக்கவும். சிம்ம லக்னத்தின் ராஜயோகாதிபதியான செவ்வாய், நான்கில் ஆட்சி பெற்று, அம்சத்தில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி, சிம்மத்தில் உள்ள நிலையில், தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மருத்துவத்துறை உங்களுக்கு ஏற்றதுதான். நடக்கும் சந்திரதசை முடிந்தபின் ஆரம்பிக்க இருக்கும் செவ்வாய் தசை முதல் மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்த்துக்கள். Previous article Next article 1 Comment on Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 225 (19.02.19) vijayalakshmi 19/02/2019 at 10:26 am jadhaga sambandhamana kelvigalai ungalidam epadi anupuvathu Email vazhiyaga anupalama plz reply Log in to Reply Leave a Reply Cancel reply You must be logged in to post a comment. பொய்யில் பொருள் தரும் சனி…! – C- 040 – Poiyil Porul Tharum Sani. 24/02/2016 5 எழுத்தில் ஏற்றம் தரும் புதன் C – 018 – Eluththil Etram Tharum Puthan 03/07/2015 4 வழக்கறிஞருக்கான ஜோதிட அமைப்புகள்..!- D -022- Vazhakarignarukana Jothida Amaipu..! 31/08/2018 0 துல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா? D-065 06/09/2019 0 சுக்கிரனின் சூட்சுமங்கள் – C – 027 – Sukkiranin Sutchumangal 07/10/2015 1 கிரக பார்வைகளின் சூட்சுமங்கள்..D-014 -Kiraga Paarvaigalin Sootchumangal.. 06/07/2018 6 ராகு-கேதுக்களின் சாரநிலை சூட்சுமங்கள் – C – 067 – Raahu – Kethukkalin Saaranilai Sootchumangal… 04/05/2018 0 அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..? 27/01/2017 7 ஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..?D-009(A)- Yezharai Sani Yeppothu Nanmai Seiyum..? 02/06/2018 0 புதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது? 31/03/2016 2 பிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..? D-030-Piradhamarukku Neesabanga RajaYogam Irukiradha? 26/10/2018 1 நீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM 17/08/2018 5 சனி தரும் அவயோகம் நிலைகள் – c -041 -Sanibagavan Tharum Avayogam Nilaigal. 04/03/2016 7 குரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்?- 35 22/01/2016 3 செவ்வாய் தோஷம் சில உண்மைகள்… C – 013 – Sevvaai Thosam Sila Unmaigal… 23/05/2015 6 விருச்சிகத்திற்கு சனி தரும் பலன்கள் – 044 – Viruchagaththirku Sani Tharum Palangal… 03/04/2018 0 காதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…! C – 053 – Kadhal Yennum Peyaril Karppizhakka Seiyum Raahu…
500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிப்பு! - கையிருப்பை பிடுங்கி கடனாளியாக்குவதற்கு சாதாரண மக்களின்மீது மோடி அரசு நடத்தும் யுத்தம்!! அண்மைப் படைப்புகள் எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு ‘இராமனு’க்கு 2000 கோடி சாலை இடஒதுக்கீட்டை குழி பறிக்கும் அய்.அய்.டி.யின் புதிய கொள்கை வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் தாகத்துக்கும் தாகம் மோகத் தளிர்கள் பர்னாட்ஷா - மேத்தா பெரியார் முழக்கம் டிசம்பர் 08, 2022 இதழ் மின்னூல் வடிவில்... பெரிய பெரிய ஆயுதங்கள் விவரங்கள் மு.சி.அறிவழகன் பிரிவு: கைத்தடி - மார்ச் 2019 வெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2019 பயணம் அச்சிடுக மின்-அஞ்சல் இந்தியா ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருமே ஏதேனும் ஒரு இடத்தை (இலக்கை) நோக்கிப் பயணித்துகொண்டே தான் இருக்கின்றோம்! நாம் பார்க்கும் இரண்டு வகையினருக்கும் இடையே பயண உத்திகள் மட்டும் மாறும். பேருந்துப் பயணத்தில் துவங்கி இரயில், விமானம் என தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது... "கால்கடுக்க பொழுதுக்கும் வெயிலில் உழைப்பவன் நின்றே பயணிக்கிறான். காற்றோட்டமாகச் செயற்கைக் காற்றில் வேலை செய்பவன் படுத்து உறங்கும் நிலையில் பயணிக்கிறான்." பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் மேலே மட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் வியப்பு. ஆனால், பொருளாதாரத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ளவர்களைப் பார்த்தால் அசிங்கம் இது இன்றைய நிலை... ஒவ்வொரு துறையாகச் சென்றுபார்த்தால் கண்ணீருக்கு பஞ்(மிச்)சமில்லை :- தொடர்வண்டி பயணம் பெயரோ தொடர்வண்டிப் பயணம்! பயணமோ தொலைதூரம்! தகுதிக்கு ஏற்ற பிரிவா! இல்லை தேவைக்கு ஏற்ற பிரிவா? புரியவில்லை ..! முதல் வகுப்பு செயற்கைக் காற்றோடு படுத்துச் செல்லும் வசதி 20 பெட்டிகள்! இரண்டாம் வகுப்பு முன்பதிவு இயற்கைக் காற்றோடு படுத்துச் செல்லும் வசதி 30 பெட்டிகள். மூன்றாம் வகுப்பு திடீர் பயணம்! திட்டமிடா பயணம் அனைத்துமே இங்கே தான் நடக்கும்! மேலே, குறிப்பிட்ட இரண்டு வகுப்பிலும் நாம் பேசவும் ஒன்றுமில்லை அவர்கள் பேசிக்கொள்ளவும் ஒன்றுமில்லை! இங்கே பேசாமல் இருக்க ஒன்றும் இருக்காது! பேசினால் பயனும் இருக்காது. அந்த நொடி பரபரப்புக்கு அளவே இருக்காது. டிக்கெட் எடுப்பதுமுதல் தொடர்வண்டியில் இருந்து வெளியே வரும் வரை... மொத்தம் 4 பெட்டிகள் தான் ஆனால், 10 பெட்டியில் பயணம் செய்யும் அளவு நான்கே பெட்டியில் பயணிப்பார்கள்! வியர்வை நாற்றம் ஒருபக்கம், பல மொழிகள் ஒருபக்கம். கால் வைக்கவும் இடம் இருக்காது. தங்கள் உடமைகளை வைக்க வேண்டிய இடத்தில் மூன்று நபர்கள் அமர்ந்து இருப்பார்கள். இந்தி, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளும் ஒட்டி உரசிப் போகும் காட்சி பல வலிகளைத் தந்தாலும் பிரிவு இல்லா பாகுபாடு இல்லா உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் பயணம் முழுமையும் நின்றுகொண்டே பயணிக்க நேரிடும். அப்போது தோன்றும் இரயில்வே நிர்வாகம் செயல்படுகிறதா..? என்று... சரி என்று நிலையம் மாறிப் பேருந்து பயணம் போவோம்! இதிலும் பாகுபாடு உண்டு ஆனால், சிறு வித்தியாசம் தனித்தனிப் பேருந்து. ஆனால், அரசாங்கப் பேருந்து மட்டுமில்லை தனியார் பேருந்தும் உண்டு அவர்களைப் பற்றி நாம் பேச ஒன்றும் இல்லை, அவர்கள் முதலீடு! அரசால் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றது எதற்கு இயக்குகிறோம் என்று தெரியாமலே இயக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். மழைக்காலம் என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வெளியே நனைவதும் பேருந்தின் உள்ளே நனைவதும் ஒன்றே! மேடு பள்ளத்தில் செல்லும்போது அமர்ந்து இருக்கும் சீட்டை விட்டு 1 அடி மேலே கீழே சென்று வருவது வாடிக்கை. ஆனால், இதே பயணத்தில் மனிதநேயத்தையும் காண முடியும். கர்ப்பிணி பெண், கைக்குழந்தை கொண்டுவரும் பெண், வயது முதிர்ந்தோர் வந்தால் இடம் கொடுத்தால் மனிதம் இருக்கும் என்று சொல்லலாம் இல்லாத போது எப்படிச் சொல்ல முடியும்...? அரசாங்கம் நமக்கானப் பயணத்தை இலவசமாகக் கொடுக்கவில்லை! இருந்தும் ஏன் முறையானப் பயணத்தை அமைத்து கொடுப்பது இல்லை! அறிந்த வரை இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் இதுபோல பயணப் பிரச்சனைகள் வருவது இல்லை...! "பயணங்கள் மாறும், திட்டங்கள் மாறும், பணிகள் மாறும், ஏழைக்கும் பணக்காரனுக்கும் பசி மாறாது என்பதை அரசாங்கம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்."
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,386 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,566 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 194 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க: கொரோனா பாதிப்பால், இந்தாண்டில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில்.. அதிர்ச்சி தகவல் இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,372-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,252 ஆக இன்று உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,559, திரு.வி.க.நகர் 1,325, தேனாம்பேட்டை 1,317 மற்றும் தண்டையார்பேட்டை 1,262 ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இன்று சென்னை அண்ணாநகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,046 ஆக உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதித்த மண்டலங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. Share: Rate: Previousநேபாளம், சீனாவைத் தொடர்ந்து மோடி அரசின் மீது குற்றம் சாட்டும் பாகிஸ்தான் Nextதிருப்பூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய அந்த பயங்கர சப்தம்… About The Author ஸ்பெல்கோ ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு. Related Posts இறந்த பிறகும் வருமான வரிதுறையிடம் வாரிசு விவகாரத்தில் சிக்கிய ஜெயலலிதா September 11, 2018 சென்னை சுற்றியுள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு August 27, 2021 தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு கோரிய ஆர்பிஐ மண்டல தலைமை அதிகாரி January 27, 2022 தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.14 கோடியை தாண்டியது June 21, 2020 Search for: தினமும் திருக்குறள் 1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். - திருவள்ளுவர் தேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ் தினசரி வேலைவாய்ப்புகள் Tweets by SplcoC இரு மொழியில் வெளியாகும் தொழில்நுட்ப தரவரிசையில் முதலிடம் ஸ்பெல்கோ https://www.splco.me முகநூல் பதிவுகள் Cannot call API for app 222116127877068 on behalf of user 7459738660718659 சாமனியனின் முரசொலியே ஸ்பெல்கோ இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ மாதம் வாரியாக மாதம் வாரியாக Select Month December 2022 (5) November 2022 (36) October 2022 (26) September 2022 (16) August 2022 (62) July 2022 (66) June 2022 (4) May 2022 (42) April 2022 (57) March 2022 (102) February 2022 (118) January 2022 (152) December 2021 (182) November 2021 (84) October 2021 (122) September 2021 (85) August 2021 (114) July 2021 (44) June 2021 (95) May 2021 (100) April 2021 (20) March 2021 (30) February 2021 (53) January 2021 (150) December 2020 (188) November 2020 (130) October 2020 (108) September 2020 (37) August 2020 (130) July 2020 (115) June 2020 (154) May 2020 (165) April 2020 (100) March 2020 (3) February 2020 (7) January 2020 (8) November 2019 (4) October 2019 (3) September 2019 (9) August 2019 (23) July 2019 (33) June 2019 (66) May 2019 (77) April 2019 (144) March 2019 (184) February 2019 (192) January 2019 (241) December 2018 (218) November 2018 (156) October 2018 (191) September 2018 (210) August 2018 (161) October 2017 (1) பகுதிவாரியாக பகுதிவாரியாக Select Category 1 நிமிட வாசிப்பு Uncategorized Video அரசியல் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் கொரானா விண்வெளி இந்தியா ஆந்திரா உத்தரப் பிரதேசம் ஒன்றியம் கர்நாடகா காஷ்மீர் கேரளா டெல்லி தமிழ்நாடு தெலுங்கானா புதுச்சேரி மகராஷ்டிரா மேகாலயா மேற்கு வங்காளம் வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை ஐரோப்பா சீனா பாகிஸ்தான் ரஷியா கருத்துக்கள் சவெரா தலையங்கம் வாசகர்கள் காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் வரலாறு கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை பாராளுமன்றம் போராட்டம் சமூகம் கலாச்சாரம் கல்வி சமையல் பெண்கள் வாழ்வியல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் ஒன்றிய அரசு தனியார் நிறுவனம் தபால் துறை மாநில அரசு ரயில்வே துறை வங்கி 2016 ~18 காப்பக கோப்புகள் 2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives) தமிழ் ஸ்பெல்கோ டிரண்ட்ஸ் அதிமுக அமெரிக்கா அரசியல் அரசுவேலைவாய்ப்பு இந்தியா உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஊழல் ஒன்றிய அரசு கல்வி காங்கிரஸ் காவல்துறை கேரளா கேளிக்கை கொரோனா கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸ் சட்டம் சமூகம் சினிமா சென்னை டெல்லி டெல்லி சலோ தமிழக அரசு தமிழ் தமிழ்நாடு திமுக தேர்தல் நடிகர் நடிகை பாஜக பெண்கள் மத்திய அரசு மருத்துவம் மாணவர்கள் மு.க.ஸ்டாலின் மோடி விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம் வேலைவாய்ப்பு வேளாண் சட்டம் ஸ்பெல்கோ ஸ்பெல்கோமீடியா ஸ்பெஷல்கரஸ்பாண்டெண்ட்
தேசிய ரீதியில் சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரியின் 150வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று இன்று காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நடைபவனி பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியது. பாடசாலை மாணவர்களுடன் கூட்டம் நடைபெற்று நடைபவனியில் ஒழுக்க,விழுமியங்களை பேணும்படி அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் பாடசாலைக்காக சேவையாற்றிய சற்குணநாயகம் அடிகளாரும் பாடசாலை சமுகத்தால் கெளரவிக்கப்பட்டார். காலை 7 மணியளவில் ஆரம்பமாசிய இவ் நடைபவனியில் பாடசாலை பாண்டு வாத்திய குழு சாரணர்கள் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். இந்நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது.அத்துடன் பாடசாலையின் வலைப்பந்தாட்ட குழுவினர் மற்றும் பாடசாலை விளையாட்டு குழு ஆகியோர் கலந்துகொண்டனர். கலைகலாசார நிகழ்வுகளுடனும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இந் நடைபவனி நடைபெற்றது. பெருமளவான மாணவர்களுடன் நடைபெற்ற் இந் நடைபவனியானது பாடசாலையிலிருந்து மட்டு நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று பின்னர் பாடசாலையை மீண்டும் வந்தடைந்தது. இம்முறை பாடசாலை தேசிய ரீதியில் சாதனை படைத்ததாலும் பாடசாலையின் 150வது பாடசாலை தினம் என்பதால் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் அதிகம் கலந்துகொண்டனர். அதிகளாவான மாணவர்கள் கலந்து கொண்டமையால் வீதியீல் வாகன நெருக்கடி ஏற்பட்டு வீதிகள் சில நேரம் ஸ்தம்பித்து காணப்பட்டமையும் குறிப்பிடதக்கது Share this article : Posted by Kurunews Kurunews 11:22 AM Email This BlogThis! Share to Twitter Share to Facebook Labels: எமது பகுதிச் செய்திகள் 0 comments: Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) eNews & Updates Sign up to receive breaking news as well as receive other site updates! செய்திகளை அனுப்ப: infokurunews@gmail.com Facebook "Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்". Popular Posts ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது 30-11-2022 அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிர... நாளை(வெள்ளி) பாடசாலை விடுமுறையா??- கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் 01-12-2022 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை பாடசால... 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இந்த வருடம் முதல் 2 முக்கிய மாற்றங்கள் - கல்வி அமைச்சு அறிவிப்பு 01-12-2022 DECEMBER மாதம் நடைபெற உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் முக்கியமான இரு மாற்றங்களை கல்வி அமைச்சு ஏற்படுத்தியுள்ளது.. தரம... லிட்ரோ எல்பி கேஸ் சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எல்பி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்து ரூ.4,610 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டர் 100 ரூபா... பாடசாலை மாணவன் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியை கைது பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர், மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒ... எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் சாணக்கியன் சூளுரை Kurunews.com 04-12-2022 சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
பரத்தைக்கூற்று பற்றி சில அசிங்கக்கவிதைகளுடன் மாதவராஜின் விமர்சனம் படிக்கும்போது எரிச்சலும் கோபமும் அருவருப்பும்தான் வந்தது. கவிதைகளை ரசிக்கவோ அதைப்படித்து உருகவோ முடியவில்லை! ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் திருப்தியில்லை! “பரத்தைக்கூற்று” என்றதும் அதைப்பற்றி எழுதியது லீனா மணிமேகலையா? இல்லை ஒரு தமிழச்சியா? இல்லை இன்னொரு தமிழ்ப் பெண்ணா? இல்லைனா ண்களால் வஞ்சிக்கப் பட்ட இன்னொரு பரத்தையா கண்ணீர் வடிக்கிறாள்? நு பார்த்தால் ஏமாற்றம்தான்! “பரத்தைக்கூற்று” என்று பரத்தைகளின் உணர்வுகளை உள்ளப்பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு கண்ணீர் வடிப்பவன் போல கவிதை எழுதுபவர்களும் பரத்தையை உருவாக்கி, பரத்தையிடம் படுத்து எந்திரிக்கும், பரத்தையை கூட்டிக்கொடுக்கும் அதே ஆண்கள்தான். “பிரசவ வலி” பத்தி தாய்தான் சொல்லனும்! “பீரியேட்ஸ்” வலி பத்தி பெண்தான் பேசனும்! “பரத்தைக்கூற்று” பற்றி பேசவேண்டியது பெண் இனம்! கசக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று கசக்கப்பட்டவள் சொல்லனும். கசக்குகிறவர்கள் சொல்லக்கூடாது! பரத்தையை உருவாக்கி பரத்தையை அனுபவிக்கும் அசிங்கமான ஆண்கள் இனம் அல்ல இங்கே கவிதை பாட வேண்டியது! ஒரு ஆண் பரத்தையின் உணர்வைப்பற்றி கற்பனையில் கவிதை என்கிற தமிழ் நயத்துடன் உருகி, உணர்வுகளைக்கொட்டி எழுதும்போது ஆண்களின் “பர்வேர்ஷன்”தான் எனக்குத் தெரிகிறது. அந்த ஆணின் கண்ணீர் தெரியவில்லை! கசக்கி எறியப்பட்டவள் பெண்! இங்கே பரத்தைக் கூற்று அசிங்கக் கவிதையிலும் ஆண்களால் இன்னும் தமிழ்நயத்துடன் கவிதை வளத்துடன் கசக்கப்படுகிறாள்- கவிஞர்களின் வற்றாத நீலிக்கண்ணீருடன்! எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்லட்டும்! யார்? பரத்தையை உடலால் மற்றும் எழுத்தால் கசக்கும் ஆண்கள் அல்ல! இந்தக்கவிதைகளில் கசக்கப்பட்டிருக்கிற, இந்தக் கவிதை அவர்கள் கண்ணீரை துடைப்பதாகச் சொல்லும் சில பரத்தைகள்! சொல்வார்களா? ******* "ரிலாக்ஸ் ப்ளீஸ்" - இது வருண் அவர்களின் வலைப்பதிவின் பெயரும் கூட! Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments வலைஞன் said… விநோதமாக இருக்கிறது உங்கள் வாதம் Mr.வருண்! உங்கள் கூற்றுப்படி ஆண்கள் அனைவரும் பரத்தை தொடர்பு உள்ளவர்கள்!இது முதல் தவறு. உங்கள் கூற்றுப்படி கஷ்டம் அனுபவிப்பவர்களே அதைப பற்றி பேச வேண்டும்!அதாவது இங்கு யாரும் இலங்கை தமிழர்கள் படும் இன்னல பற்றி பேசக்கூடாது! உங்கள் கூற்றுப்படி பெண்விடுதலைக்காக போராடிய பாரதி,ராஜா ராம்மோகன்ராய் ஏனையோர் செய்தது தவறு! தயவுசெய்து போராளிகளையும்,கலைஞர்களையும்,இலக்கியவாதிகளையும் gender அடிப்படையில் பாகுபாடு செய்யாதீர்கள் நன்றி Tuesday, October 19, 2010 at 9:17:00 AM GMT+5:30 Post a Comment Popular posts from this blog தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள் January 08, 2009 தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட மேலும் வாசிக்க‌ » காமத் தாழி [சிறுகதை] March 20, 2018 சாகஸ ராத்திரி! அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள். பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள். “ச்சீய்… போடா பொறுக்கி!” அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன். சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு ராத்திரியும் அத்தனை அனுபவித்து, அத்தனை ரசித்து நகர்த்த முடிகிறது அவளுக்கு. சண்டைகள் ஏராளம். அதன் பின்பான கொஞ்சல்கள் அதினினும் தாராளம். பார்த்திபனுக்கு எல்லாமே த்ரில்தான். பெய்யும் மாமழையில் நனைந்தபடி சில்ட் பியர் அருந்துவதாகட்டும், கோடைக்கானல் ‘குணா’ பாறையினுள் அவள் கையை இறுகப் பற்றியபடி இறங்குவதாகட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 150 கில மேலும் வாசிக்க‌ » CSK Diet October 03, 2020 இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) 1) இந்த‌ உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: இனிப்புகள் (தின்பண்டங்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் முதலியன‌) குளிர்பானங்கள் (சோடா கலந்தவை, அடைக்கப்பட்ட ஜூஸ்கள்) பேக்கரி உணவுகள் (ப்ரெட், பிஸ்கெட், குக்கீஸ், கேக் முதலியன) மைதா உணவுகள் (பரோட்டா, பஃப்ஸ், மேகி முதலியன) எண்ணெயில் பொரித்த உணவுகள் (முறுக்கு, பூரி, சிக்கன் 65 முதலியன‌) எண்ணெய் மிதக்கும் உணவுகள் (பிரியாணி முதலியன) சிவப்பு மாமிசங்கள் (Red Meat - ஆட்டுக் கறி முதலியன‌) சர்க்கரை மிகுந்த பழங்கள் (மா, பலா, வாழை முதலியன) உலர்கனிகள் (பேரிச்சை, திராட்சை முதலியன) பழச்சாறுக
இலங்கையில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலிய கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட போது அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களே இன்று அவுஸ்ரேலிய கப்பல் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் கிறிஸ் வோட்டர்ஸ், ஆட்கடத்தலை தடுப்பதில் இலங்கை பங்காளிகளுடனான உறவை அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர்வாக மதிப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் Related Posts இலங்கை Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) உலகம் அதிகம் வாசிக்கப்பட்டவை பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர் பிரித்தானியா மிச்சத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் 68 வது அகவை நாளில் வைக்கப்பட்டுள்ள படம் பிரித்தானியா மிச்சம் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் 68வது அகவை காண் நாளில் அவரின் பதாதை வைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் இயக்கம் பிரபாகரன் - கருணாஸ் தஞ்சையில் நடைபெற்ற மாவீரர் நாள் தஞ்சையில் வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய மாவீரர் நாள் நினைவேந்தல் கனடாவில் நடைபெற்ற தமிழர் நினைவெழுச்சி நாள் கனடா டொரண்டோவில் சுழற்சி முறையில் நடைபெற்ற மாவீரர் நாள் கட்டுரை தமிழ்நாடு வலைப்பதிவுகள் எங்களுடன் இணைந்திட இணைப்புகள் அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முதன்மைச் செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் கவுண்டி அணியில் விளையாட இந்திய வீரரான செட்டேஷ்வர் புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் 2012ஆம் ஆண்டு முதல் நிரந்தர இடம்பிடித்து வந்த புஜாரா, அண்மைக்காலமாகவே சிறந்த திறமையை நிரூபிக்க முடியாமல் இருந்து வருகிறார். குறிப்பாக, 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 702 ஓட்டங்களை மட்டுமே குவித்துள்ளார். இந்திய அணியின் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிய பிறகு அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறுகின்ற டெஸ்ட் தொடரில் புஜாரா இல்லாமல், இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்கியது. இவர் தற்போது தனது திறமையை நிரூபிக்க ரஞ்சி கிண்ணத்தில் விளையாடி வருகிறார். இறுதியாக, நடைபெற்ற போட்டிகளில் 90, 60 என ஓட்டங்களைக் குவித்து வருவதால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்ரே அணியுடன் இணையும் சுனில் நரைன் டெஸ்ட் சகலதுறை வீரர்களில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையும் குர்பாஸ் இதனிடையே, இவர் கடந்த ஆண்டு IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற IPL மெகா ஏலத்தில் எந்த அணியும் புஜாராவை எடுக்காத நிலையில், புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் எதிர்வரும் பருவகாலத்தில் விளையாட முடிவு செய்துள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சசெக்ஸ் கவுண்டி அணியில் இடம் பெற்றிருந்த அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பணிச்சுமை காரணமாக விலகினார். எனவே அவருக்குப் பதிலாக புஜாரா அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து சசெக்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புஜாரா இம்முறை பருவத்தில் முதல் சம்பியன்ஷிப் போட்டிக்கான சரியான நேரத்தில் வருவார் மற்றும் ரோயல் கிண்ண ஒருநாள் தொடரின் இறுதி வரை இருப்பார் என்று கூறியுள்ளது. இதனிடையே, சசெக்ஸ் அணியில் இணைவது குறித்து புஜாரா கருத்து வெளியிடுகையில், “இம்முறை பருவத்தில் வரலாற்று சிறப்புமிக்க சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கழகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் விரைவில் சசெக்ஸ் குடும்பத்துடன் இணைந்து அதன் பணக்கார கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். முன்னதாக, இங்கிலாந்தின் கவுண்டி அணிகளான டெர்பிஷயர் (2014), யோர்க்ஷெயர் (2015, 2018), நொட்டிங்ஹம்ஷெயர் (2017) ஆகிய அணிகளுக்காக புஜாரா விளையாடியிருந்தார். எவ்வாறாயினும், புஜாராவுக்கு இது மிகவும் முக்கிய தொடராகும். ஒருவேளை இந்த கவுண்டி தொடரில் பிரகாசிக்கத் தவறினால், எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், கவுண்டி கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படி அவர் சிறப்பாக சோபிக்கவில்லை என்றால், வெளிநாட்டு மண்ணில் புஜாராவின் இடம் நிரந்தரமாக ஹனுமா விஹாரிக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< TAGS Cricket Mohammad Rizwan BCCI Royal London One-Day Cup Sussex County Championship Cheteshwar Pujara indian Cricket Team Josh Philippe FREE Sussex County Cricket Club SHARE Facebook Twitter tweet Mohammed Rishad Related Articles ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணையும் லசித் மாலிங்க “ராவல்பிண்டி ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது” ; ஐசிசி இரண்டாவது டெஸ்டில் பெதும் நிஸ்ஸங்க விளையாடுவதில் சந்தேகம்! NSL தொடரில் இரண்டாவது சதமடித்த ஓஷத பெர்னான்டோ அதிகமாக வாசிக்கப்பட்டது ILT20 அணியின் தலைவராகும் மொயின் அலி 01/12/2022 ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம் 04/12/2022 தொடரினை சமநிலைப்படுத்துமா இலங்கை கிரிக்கெட் அணி? 29/11/2022 Avatars by Sterling Adventures ThePapare.com is a comprehensive and interactive hub for news on Sri Lankan national, club and school sports. Speak to the editor: [email protected] Contact us: [email protected] About Contact Services Careers Terms and Conditions Help Updates © Copyright 2022 - ThePapare.com Powered by Dialog × "; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ, ஆனால் சூப்பர் டூப்பர் வசூல் கலெக்ஷன் தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி... சமீபத்திய மகளின் 37வது நினைவு நாள் – தன் மகன் விஜய் மற்றும் மகளுடன் எடுத்த... Rajkumar - மே 20, 2022 0 தனது மகளின் இறந்த நாளில் எஸ் ஏ சி உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ,... சமீபத்திய தனது 9 வயதில் தன் கண் முன்னே தங்கையை பறிகொடுத்த விஜய் – அதுவும்... Rajkumar - மே 21, 2021 0 தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ, ஆனால் சூப்பர் டூப்பர் வசூல் கலெக்ஷன் தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி... சமீபத்திய மூன்றரை வயதில் இறந்த தங்கை. சிறு வயதில் தனது குடுப்பதுடன் விஜய். அறிய புகைப்படம்... Rajkumar - ஏப்ரல் 20, 2020 0 தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ, ஆனால் சூப்பர் டூப்பர் வசூல் கலெக்ஷன் தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி... சமீபத்திய விஜய் வீட்டின் மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி. அதுவும் காதல் திருமணமாம். Rajkumar - நவம்பர் 25, 2019 0 விஜய் வீட்டின் மாப்பிள்ளையாக அதர்வா தம்பி ஆனார். மேலும்,'காதலுக்கு மரியாதை' படத்தின் கிளைமேக்ஸ் தான் இங்கும் நடந்து உள்ளது. சினிமா துறையில் முக்கிய புள்ளிகளாக திகழ்பவர்கள் நடிகர் முரளி மற்றும் இயக்குனர் எஸ்.... சமீபத்திய தனது தங்கையை நெஞ்சில் தாங்கி வைத்திருக்கும் விஜய்.! வைரலாகும் அறிய புகைப்படம்.! Rajkumar - ஜூலை 14, 2019 0 தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விடயம் தான். அதே போல, அவருக்கு ஒரு தங்கை இருந்தார்... சமீபத்திய அப்பா…’னு கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு.!... Rajkumar - பிப்ரவரி 27, 2019 0 இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய்யின் தங்கையின் சில அறிய புண்ணகைப்படங்கள் இணையத்தில்... சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Bigg Boss Tamil 6 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
TUSRB – Post of PC, Jail Warder and Firemen – 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடுTUSRB – Post of PC, Jail Warder and Firemen – 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு September 1, 2017September 1, 2017 0 Comments தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது. தமிழகம் முழுவதும் 32 Read FullRead Full 1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி September 1, 2017September 1, 2017 0 Comments 39 மிஷன்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சந்தித்துள்ளது. அதில் ஒரு முறை முழுமையானதோல்வியையும், ஒருமுறை பகுதி அளவு தோல்வியையும் சந்தித்துள்ளது. கடைசியாக 1997ம் ஆண்டு தான் பிஎஸ்எல்வி மிஷன் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இப்போது நடந்திருப்பது விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது. அதை Read FullRead Full 4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்! September 1, 2017September 1, 2017 0 Comments தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் 4ஜி VoLTE சேவைகளை துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகைகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. இணைய சேவைகளுக்காக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த Read FullRead Full இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதிய பணியிடம்இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதிய பணியிடம் September 1, 2017September 1, 2017 0 Comments மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்கிறது. Read FullRead Full காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம் September 1, 2017September 1, 2017 0 Comments ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, ‘ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. Read FullRead Full காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வுகாலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு September 1, 2017September 1, 2017 0 Comments கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கும், 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், Read FullRead Full ‘நீட்’ தேர்வால் ஏற்பட்ட மாற்றம் இன்ஜி.,க்கு மவுசு அதிகரிப்பு‘நீட்’ தேர்வால் ஏற்பட்ட மாற்றம் இன்ஜி.,க்கு மவுசு அதிகரிப்பு September 1, 2017September 1, 2017 0 Comments ‘நீட்’ தேர்வால், 200 இன்ஜி., மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதனால், இன்ஜி., படிப்பை உதறும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்று, இன்ஜி., Read FullRead Full எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம் September 1, 2017September 1, 2017 0 Comments சென்னை: எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும், சென்னை, Read FullRead Full 967 பேருக்கு பி.ஆர்க்., ‘சீட்’: அண்ணா பல்கலை அனுமதி967 பேருக்கு பி.ஆர்க்., ‘சீட்’: அண்ணா பல்கலை அனுமதி September 1, 2017September 1, 2017 0 Comments தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 967 பேருக்கு பி.ஆர்க்., எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலையில் இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் ‘நாட்டா’ Read FullRead Full பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு. September 1, 2017September 1, 2017 0 Comments நம்நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என Read FullRead Full சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் – நேற்றைய கல்வி ஆய்வு கூட்டத்தில் முடிவு !!சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் – நேற்றைய கல்வி ஆய்வு கூட்டத்தில் முடிவு !! September 1, 2017September 1, 2017 0 Comments மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறிய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் அட்டை. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். மாவட்ட தொடக்கக் Read FullRead Full ஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடுஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு September 1, 2017September 1, 2017 0 Comments ‘ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பெயரை பதிவு Read FullRead Full Categories 10th English (227) 10th Maths (260) 10th Science (204) 10th Social Science (173) 10th Std (1,128) 10th Tamil (222) 11th Accountancy (84) 11th Biology (65) 11th Business Maths (35) 11th Chemistry (69) 11th Commerce (70) 11th Computer Science (159) 11th Economics (50) 11th English (78) 11th History (20) 11th Maths (155) 11th Physics (117) 11th Std (1,064) 11th Tamil (70) 11th Zoology (44) 12th Accountancy (37) 12th Biology (61) 12th Business Maths (27) 12th Chemistry (40) 12th Commerce (45) 12th Computer Science (58) 12th Economics (29) 12th English (58) 12th History (20) 12th Maths (72) 12th Physics (43) 12th Std (557) 12th Tamil (73) 3rd English (2) 3rd Science (2) 3rd Social Science (2) 3rd Std (4) 3rd Tamil (2) 4th English (2) 4th Science (2) 4th Social Science (2) 4th Std (4) 4th Tamil (2) 5th English (4) 5th Maths (4) 5th Science (4) 5th Social Science (4) 5th Std (6) 5th Tamil (4) 6th Social Science (2) 6th Std (98) 7th Std (96) 8th Social Science (2) 8th Std (98) 9th Std (96) Bank Jobs (3) Central Govt Jobs (10) Current Affairs (580) EMPLOYMENT ZONE (205) NEET (5) NEET 2018 (5) NEWS ZONE (2,816) OFFICIAL ZONE (129) OTHERS (230) Railway Jobs (6) State Govt Jobs (5) STUDENTS ZONE (4,003) Study Materials (2,579) TEACHERS ZONE (2,162) TNPSC (722) TNSET (9) TNSET English (6) TNSET Physics (5) TRB (110) Uncategorized (30) Tags 10th class new study materials (808) 10th class ssc study material download (808) 10th class study material new syllabus (808) 10th class study material online (808) 10th class study material pdf (808) 10th class study material pdf download (808) 10th class study materials (808) 10th class study materials download (808) 10th class study material state syllabus (808) 10th government study materials (808) 10th latest study materials (808) 10th study material.com (808) 10th study material download (808) 10th study material for all subjects (808) 10th study material for slow learners (808) 10th study material free download (808) 10th study material pdf (923) 10th Study Materials (923) 10th Study Materials Download (923) 10th study materials free download (808) 10th study materials from newsbundles (808) 10th study materials full marks (808) 10th study materials pdf (808) 10th study materials samacheer (808) 10th study materials way to success (808) 10th study material tamilnadu (808) 10th study material with answers (808) 11th Study Materials (843) 11th Study Materials Download (828) newsbundles.com sslc study materials (808) newsbundles 6th to 10th study materials (808) newsbundles sslc study material download (808) samacheer kalvi 10th study materials (808) sslc 10th study materials all subjects (808) sslc government study materials (808) sslc study material free download (808) sslc study materials (808) sslc study materials download (808) sslc study materials for slow learners (808) sslc study materials newsbundles (808) sslc study materials tamilnadu (808) study materials of 10th class (808) tamilnadu 10th standard study materials (808) tamilnadu sslc study materials free download (808) www.sslc study materials.com (808)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான். நிலக்சன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (01.08.2018) 11 வருடங்களாகிவிட்டது. நிலக்சனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஆண்டு நிலக்சனின் கல்லூரி நண்பர்களின் ஏற்பாட்டில் நிலக்சன் பயின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நினைவுகூரப்பட்டது. அதன்போது நிலக்சன் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் முதலிடம் பெறும் மாணவருக்கான பட்டமளிப்பின் போதான தங்கப்பதக்கம் வருடந்தோறும் வழங்குவதற்கான நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அதற்கென நிலக்சனின் நண்பர்களிடம் பெறப்பட்ட வைப்பு நிதி ஆறு இலட்சம் ரூபா கடந்த 23.07.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது என்ற தகவலை பகிர்ந்துகொள்கின்றோம். எனினும் நிலக்சனின் கனவுகள் நனவாக்கப்படவில்லை. நிலக்சனும் நிலக்சன் போல சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போன ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்று நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசினால் கூட உருவாக்கப்படவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு ஊடகவியலாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய ஊடக அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறு கூட்டாக கோரிக்கை விடுத்தனர். எனினும் ஊடகவியலாளர்களது கோரிக்கைக் கடிதத்தை இறுகிய முகங்களோடு வாங்கிய நல்லாட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அடையாளத்திற்கேனும் ஒரு தமிழ் ஊடகவியலாளரது படுகொலை தொடர்பிலும் எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதிவிசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் எங்கள் அரசியல் தலைமைகள் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அரசிடம்தான் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதி விசாரைணையையும் எதிர்பார்த்திருக்கின்றன. நிலா கொல்லப்பட்டு இன்றோடு பதினொரு வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் இந்த விடையங்களில் தென்னிலங்கை ஊடக அமைப்புக்களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராத ஐ.நா அமைப்புக்களும் ஊடகவிலாளர்களின் மரணத்தின்போது கண்டன அறிக்கை. ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம். மலர்வளையம் வைத்தல் போன்ற சம்பிரதாயங்களோடு தங்கள் பணியை முடித்துவிடுகின்றன. தங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப்போன ஊடகர்களின் குடும்பங்கள் என்ன செய்கிறன. அவர்களது எதிர்காலம் அவர்களிற்கான நீதி போன்ற விடையங்களில் மௌனித்துப்போனவர்களாகவே இருக்கின்றனர். நிலா ஆயுதம் ஏந்திய போராளிஅல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்த ஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம்புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் அவனும் ஒருவன். இலங்கையின் கறைபடிந்த ஊடக ஐனநாயகத்தில் பக்கங்களில் நிலாவின் மணமும் ஒரு சகாப்தம். தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை ச. நிலக்ஸன் கூறிய வாசகம் நிலாவின் நண்பர்கள் Related Posts இலங்கை Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) Random Posts Facebook Popular Posts இளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா ! தம்பி என்றும் எனக்கு தம்பியே! சி.வி ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகள்! பதிலளிதார் விக்னேஸ்வரன் Categories Blog Archive Blog Archive June (5) April (24) October (1) August (23) July (39) June (116) May (2) April (2) March (1) February (1) January (66) December (15) November (28) October (52) September (62) August (285) July (410) June (412) May (527) April (569) March (41) Comments Tags இந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்பொழுது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம். வருகின்ற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கோப்ரா திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகியிருந்தது. இதில் விக்ரம் அந்நியன் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிடம் பேசியது போன்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தசாவதாரத்தில் கமல் 10 வேடத்தில் வருவது போன்று விக்ரம் கோபுர திரைப்படத்தில் பல வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து தற்பொழுது கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷனில் நடிகர் விக்ரம் ஈடுபட்டிருக்கிறார். பொதுவாக இப்படி திரைப்படங்களுக்கான பிரமோஷன் களை வெளிநாடுகளில் தான் செய்வார்கள். முதன்முதலாக நடிகர் கமலஹாசன் தான் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கான பிரமோஷனை தமிழ்நாட்டில் செய்து தொடங்கி வைத்தார். இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தற்போது நடிகர் விக்ரமும் தன்னுடைய கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷனை தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திருச்சி மற்றும் மதுரையில் கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷன் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி கோயம்புத்தூரிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னையிலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொச்சியிலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி பெங்களூரிலும் ,ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹைதராபாதிலும் நடைபெற இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சென்னையில் கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷன் போது தான் கோபுர திரைப்படத்தின் டிரைலரும் வெளியாக்கப்பட்டது. இப்படி தன் படத்திற்கான பிரமோஷன் விழாவில் கலந்து கொள்ளும் விக்ரம் இளைஞர் சமுதாயத்திற்கு நிறைய நல்ல கருத்துக்களையும் கூறி வருகிறார்.நடிகர் விக்ரம் இளைஞர்களை பார்த்து பூமியை பாதுகாப்பதில் எங்கள் தலைமுறை தான் சொதப்பிவிட்டது. இளம் தலைமுறையான நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புற சூழல்களில் உள்ள மாசுகளை நீக்கி பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் திருச்சியில் நடந்த பிரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ உறுதியாக இருக்க வேண்டும். தங்களின் இலக்குகளை எளிதில் விட்டு விடக் கூடாது.என்னால் நடக்கவே முடியாது அதை கடந்து நடக்க ஆரம்பித்தேன். தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை என்று இன்றைய கால இளைஞர் சமுதாயத்திற்கு நடிகர் விக்ரம் அறிவுரை கூறியிருக்கிறார். இன்றைய கால இளைஞர்களுக்கு இது மிகவும் அவசியமான அறிவுரைகள் அமைந்திருக்கிறது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை சுட்டிக்காட்டி தான் நடிகர் விக்ரம் இந்த அறிவுரையை கூறி இருக்கிறார்.ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் இந்த இடத்தில் நடிகர் விக்ரம் ஒரு தந்தையாக இருந்தும் சிந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது Related Items:Ajay gnanmuthu, Cobra movie, Vikram Share Tweet Share Share Email Recommended for you கமலுடன் இணையும் அஜித் பட இயக்குனர்! – அடுத்த ப்ரொஜெக்ட் ரெடி! “சபாஷ்.. சரியான போட்டி” விக்ரம் வசூலை மிஞ்சும் பொன்னியின் செல்வன் – 1 ! ஒரே வாரத்தில் 300+ கோடியாம் ; தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா ? ” அதுக்குள்ள கோப்ரா HD வந்துடுச்சா ! ” கோபத்தில் கொந்தளிக்கும் சியான் விக்ரம் ரசிகர்கள் Click to comment Leave a Reply மறுமொழியை நிராகரி உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன பின்னூட்டம் * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Save my name, email, and website in this browser for the next time I comment. TOP STORIES 109 Featured இந்தியாவில் யாரும் எட்டாத கமலஹாசனின் சாதனை – ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாசனின் 5 திரைப்படங்கள் 102 செய்திகள் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மற்றுமொரு படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூர்யா 95 Featured 100, 200 நாட்களை கடந்து வருடக்கணக்கில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்களின் தொகுப்பு 93 பொழுதுபோக்கு ராஜு முருகன் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் கார்த்தி ஹீரோ விஜய் சேதுபதி வில்லன் – சத்தமே இல்லாமல் கசிந்த படத்தின் டைட்டில் 91 சினிமா ஆஸ்கார் கமிட்டி சார்பில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள நடிகர் சூர்யாவுக்கு வந்துள்ள அழைப்பு – தென்னிந்திய அளவில் இதுவே முதல் முறை !!! 90 சினிமா தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள ஷாருக்கான் – அட்லி இயக்கத்தில் வெளிய வர உள்ள ஜவான் படம் குறித்து கசிந்த ரகசிய அப்டேட்கள் 89 சினிமா சூரரைப் போற்று, பரியேறும் பெருமாள், .கர்ணன் போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் அனைவரையும் ஈர்த்த பூ ராமு உடல்நலக்குறைவால் காலமானார் சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தானா.. எப்படி தெரியுமா? ரஜினியின் 170வது படம்.. சிபி சக்கிரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்.. முழு விவரம் Filter Cinema is a cinema-based News Portal. Here our team is working with an aim of providing latest news and updates to Tamil Cinema fans.
வணக்கம் வாசகர்களே ! என் பெயர் இமயன் ஷியாம். இன்று முதல் உங்களுக்காக நான் காம கதைகள் எழுதி உங்களை சந்தோஷ படுத்துகிறேன். நான் திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்தவன். நான் இந்த தளத்தில் சில மாதம் ஆக கதை அப்டித்து வருகிறேன். அதனால் எனக்கும் என்னுடை ஆசைகள் மற்றும் என்னோட வாழ்க்கையில் நடந்த விசயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தளத்தில் நான் முதல் முதலாக கதை எழுதுகிறேன். வாசகர்கள் அனைவரும் என் கதை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோட அஞ்சல் முகவரிக்கு சொல்லுங்கள். கதையில் பிழை இருந்தால் தாராளமா சொல்லுங்கள். எங்கள் குடும்பத்தில் நான் அம்மா அப்பா நாங்க மூவரும் மட்டுமே. அம்மா ஒரு இல்லத்தரசி. அப்பா ஒரு தொழில் அதிபர். நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறேன். இது ஒரு கற்பனை அம்மா பற்றிய கதை. எனக்கு 20 வயது. . என் அம்மா வயது 44. அவள் பார்க்க ஒல்லியாக இருப்பாள். நடிகை நதியா சாயலில் இருப்பாள். அவள் ப்ரா மற்றும் பேன்ட்டி அணியும் பழக்கம் கிடையாது. அம்மா உடலை அமைப்பு 32-34-34. அவள் பொதுவா அவள் இடுப்பை நன்றாக சைட் அடிக்கலாம். ஒரு மடிப்பு இருக்கு அவளுக்கு. முலை பிளவு தாரளமாக தெரியும். தொப்புள் தெரியும்படி புடவை அணிவாள். அவள் எப்போதும் புடவை அணியும் பழக்கம் உள்ளவள். என் அப்பா ஒரு தொழிலதிபர் வயது 60. பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டார். அவரு எப்போதும் வேலை விஷியமாக வெளிஊர் செல்வது அவரோட வழக்கம். என் உறவினரின் (சொந்த காரா பையன் ) பெயர் ஆகாஷ். அவனுடன் என் அம்மா உறவு வைத்துக்கொண்டு இருக்கிறாள். அவனுக்கு 26 வயது. 6’2 உயரம். அதை பற்றித்தான் கதைல பார்க்கப்போகிறோம். இந்த சம்பவம் எனது குடும்பத்தினரும் அவனுது குடும்பத்தினரும் ஒரு சுற்றுலா சென்றபோது (கோடை விடுமுறையின்) போது இந்த சம்பவம் பற்றி நான் அறிந்து கொண்டேன் என் அம்மா பற்றி. நான் அப்பா அம்மா அதேபோல அவன் அவனோட அப்பா அம்மா நாங்க ஒன்றாக சுற்றுலா சென்றோம். அப்போ அவனும் அம்மாவும் மிகவும் நெருக்கமாகவும் கைதோடு பேசிக்கொண்டும் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொள்வதும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. என் அம்மா வேறு ஒரு ஆன் இப்படி பேசுவது இதுவே முதல் முறை. நாங்க சுற்றுலா சென்று திரும்பிவிட்டோம். சுற்றுலா திரும்பிய பிறகு. என் அப்பா அவரோட வேலை விஷியமாக மும்பைக்குச் சென்றார். என் அம்மா சுற்றுலா சென்றுவந்த பிறகு அவள் சில மாற்றம் கண்டேன். ஏன் என்றால என் அம்மா எப்போதும் நான் ரொம்ப நேரம் போன் பேசினால் திட்டுவாள். ஆனா இப்போது அவ தினமும் போன் பேசுகிறாள். அதுவும் 4 முதல் 5 மணி நேரம் வரை. என் அம்மா தினமும்அவளோட போன் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு போவாள். தினமும் 4-5 மணி நேரம் யாரோ ஒருவருடன் பேசுவதையும் நான் கவனித்தேன். ஒருநாள் நான் அவளை அமைதியாகப் பின்தொடர்ந்தேன். அவள் என் உறவினர் ஆகாஷுடன் பேசுகிறாள் என்று தெரிந்தது. அவள் ஏன் அவனுடன் ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாள் என்று நான் என் அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அவள் போர் அடிக்கிறது மன திருப்திக்காக அவனுடன் பேசிக் கொண்டிருப்பதாக அவள் என்னிடம் சொன்னாள். எனக்கும் பொழுது போகிறது என்றால். என் அம்மா மற்றும் ஆகாஷுடன் ஏதோ அவர்களுக்குள் மர்மம் (ஓல் பஜனை )இருக்கிறது நான் சந்தேகிக்க ஆரம்பித்தேன். எனவே. நான் எனது அம்மாவின் போனில் சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்டர் வைத்தேன். அவளுக்கு அந்த அளவு போன் பற்றி பெருசா தெரியதது. அதனால் நான் அதை பயன்படுத்துக்கொண்டேன். மறுநாள் வழக்கம் போல் என் அம்மா மொட்டை மாடிக்குச் சென்று 3 மணி நேரம் பேசிவிட்டுகிழ வந்தால். பின்னர் தூங்கச் சென்றா. நான் அமைதியாக என் அம்மாவின் போனில் எடுத்து அழைப்பு பதிவுகளை எனது போனில் அனுப்பினேன். நான் என் அறைக்கு வந்து. என் ஹெடிஸ்ட் செருகினேன். ரெக்கார்டிங் கேட்க ஆரம்பித்தேன். சுற்றுலா போனபோது ஆகாஷ் உடன் அவள் உடலுறவு கொண்டாள் என்று போன் ரெகார்ட் மூலம் நான் தெறிந்து கொண்டேன். அம்மா அவனிடம். “ஆகாஷ். நான் கடந்த 8 ஆண்டுகளாக உடலுறவு கொள்ளவில்லை. ஆனால் நான் உன்னுடன் செய்யும்போது எனக்கு மிகவும் அருமையாக இருந்தது” என்று அவ கூறினா. என் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்தன. நான் அதை என் அம்மா பேசியது கேட்டதை என்னால் நம்ப முடியவில்லை. அன்றிலிருந்து நான் என் அம்மாவை வெறுக்கத்தக்க விதத்தில் பார்த்தேன். ஆனால் அவளுடைய ரகசியம் எனக்குத் தெரியும் என்று அவளுக்குத் தெரியாது. ஒரு நாள் ரெகார்டிங் அப்போ என் அம்மா அவனிடம். “நான் இன்றிரவு உங்களுக்காக காத்திருக்கிறேன். பின் வாசலில் வா. இதனால் சுந்தருக்கு இது பற்றி தெரியாது. சுந்தர் இரவு 10:30 மணிக்குள் படுக்கைக்குச் சென்று தூங்கிவிடுவேன் என்று அவனிடம் சொன்னால். ” என் அம்மா புணர்வதைப் பார்க்க நான் ஆர்வமாக இருந்தேன். ! வழக்கம் போல. என் அம்மா அவனுடன் போனில் பேச போய்விட்டாள். அந்த நேரத்தில். எனது இரண்டாவது போன் டைமர் செட் பண்ணி இரவு 10:30 என் அம்மாவின் அறையில் மறைத்து வைத்தேன். (கொஞ்சம் லாஜிக் இல்லாமல் இருந்தால் என்னை மன்னிக்கவும் ) அன்று அம்மா அவனுக்காக குளித்துவிட்டு புது புடவை அணிந்தால். நான்அவள் இன்று இரவு அவள் ஓல் போடுவதை நினைத்து என் உறுப்பு மிகவும் கடினமாக இருந்தது. இரவு 10:15 மணியளவில். நான் படுக்கைக்குச் செல்லுமாறு அம்மா என்னிடம் சொன்னால். என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரிந்ததால். நான் அமைதியாக படுக்கைக்குச் சென்றேன். பின்னர் பொறுமையாக இரவு 10:40 மணி வரை காத்திருந்தேன். பின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. 5 நிமிடங்களுக்குப் பிறகு. நான் தூங்குகிறேனாஇல்லையா என்று பார்க்க என் அம்மா என் அறைக்கு வந்தார். நான் தூங்குவதுபோல் கொண்டிருந்தேன். அவள் மெதுவாக என் அறை கதவை மூடிவிட்டு சென்றாள். 5 நிமிடங்களுக்குப் பிறகு. நான் மெதுவாக என் அம்மாவின் படுக்கையறைக்குச் சென்று கீஹோல்(keyhole ) வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். என்னால் படுக்கையைப் பார்க்க முடியவில்லை. நான் மீண்டும் என் அறைக்குச் சென்று. அவள் இரண்டாவது போன் அங்க இருப்பதாய் அவள் கண்டுபிடிக்ககூடாது என்று பிரார்த்தனை செய்தேன். பின்னர் நான் பொய் தூங்கினேன். அடுத்த நாள். நான் எழுந்து சரிபார்க்க என் அம்மாவின் அறைக்குச் சென்றேன். அவள் குளித்துக் கொண்டிருந்தாள். நான் மறைந்த இடத்திலிருந்து எனது போன் எடுத்துக்கொண்டு மீண்டும் என் அறைக்கு வந்தேன். நான் அறை கதவை மூடி. என் headset செருகினேன். ரெகார்டிங் வீடியோவை பார்த்தேன். முதல் 12 நிமிடங்கள் எதுவும் இல்லை. 12 நிமிடங்களுக்குப் பிறகு. என் உறவினர் ஆகாஷ் மெதுவாக அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்தா. சில நிமிடங்கள் கழித்து. என் அம்மா திரும்பி வந்து கதவை மூடினா. லைட் ஹான் பண்ணி இருந்தது. அம்மா மெதுவாக படுக்கையில் ஏறி. அவாஷின் மடியில் உட்கார்ந்தாள். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சாய்ந்து மெதுவாக ஒருவருக்கொருவர் மென்மையாக முத்தமிட ஆரம்பித்தனர். என் உறவினர் என் அம்மாவின் இடுப்பைப் பிடித்து மெதுவாக அவளது முலைகளை அமுக்க தொடங்கினான். . என் அம்மா அதை ரசிப்பது போல் தோன்றியது. பின்னர் என் அம்மா தனது சேலை பகழட்டிவிட்டான். அவள்சின்ன மொலை என் உறவினரின் முகத்தை நோக்கி சாய்ந்தாள். ஆகாஷ் மெதுவாக என் அம்மாவின் சின்ன முலாம்பழம்களில் முகத்தை வைத்து அவளது பிளவுகளை முத்தமிட ஆரம்பித்தான். அவர் என் அம்மாவின் மொலை தனது கைகளால் பிடித்துக்கொண்டிருந்தார். பின்னர் அவ மெதுவாக ஜாக்கெட் கொக்கிக்கு கையை உயர்த்தி. அவற்றை அவிழ்க்கத் தொடங்கினார். அதே நேரத்தில் என் அம்மா அவனுது சட்டை அகற்றத் தொடங்கினா. பின்னர் அவ என் அம்மாவின் ஜாக்கெட் அகற்றிவிட்டான். மேலும் என் அம்மாவின். வெளிர் மார்பகங்களை லைட் ரோஸ் நிற காம்பு விறைத்துகொண்டு பார்க்க முடிந்தது. நான் மூட் ஆகி அதை பார்த்துக்கொண்டு சுயஇன்பம் செய்ய ஆரம்பித்தேன். ஆகாஷ் மெதுவாக என் அம்மாவின் முலைகளை கிள்ளி. அவற்றைத் சப்ப ஆரம்பித்தான். என் அம்மா மூடாக இருந்த. அவள் மெதுவாமுனக ஆரம்பித்தாள். பின்னர் அவ என் அம்மாவின் முலைகளை சப்ப தொடங்கினா. உறிஞ்சிய சில நிமிடங்களுக்குப் பிறகு. என் அம்மா அவன் மடியில் இருந்து எழுந்து நின்று சேலையை அகற்றினாள். ஆகாஷ் மெதுவாக என் அம்மாவின் தொடைகளில் கைகளை வைத்திருக்கும் போது என் அம்மாவின் உதடுகளை மென்மையாக்க சப்ப ஆரம்பித்தான். அவன் அவன் புண்டையின் அருகே அவள் கூதி மீது கையைத் தடவ ஆரம்பித்தான். என் அம்மா இழுத்து கடுமையாக மென்மையாக்க ஆரம்பித்தார். பின்னர் அவள் அவனுடைய ஆடைகளை அகற்ற சொன்னாள். ஆகாஷ் தனது ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகளை கீழே இறக்கி நிர்வாணம் அன்னான். அவனுக்கு மிக பெரிய பூல் இருப்பதை நான் காண முடிந்தது. அவ என் அம்மாவின் கீழே இழுத்தா. அவள் புண்டையை சுத்தமாக ஷேவ் இருந்தது. அவன் மெதுவாக என் அம்மாவின் யோனிக்குள் விரலைச் செருகி அவளுக்கு இன்பம் கொடுக்க ஆரம்பித்தான். என் அம்மா புலம்ப ஆரம்பித்தாள். இதைப் பார்த்து. நான் மிகவும் கடினமாக சுயஇன்பம் செய்ய ஆரம்பித்தேன். என் அம்மா பின்னர் முழங்காலில் உட்கார்ந்து ஆகாஷின் பிரமாண்டமான பூளை பிடித்து மெதுவாக சப்ப தொடங்கினா. என் அம்மா சிறிது நேரம் சப்பிய பிறகு என் அம்மா படுக்கை வைத்தான். சிஆகாஷ் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு ஆணுறை பாக்கெட்டை எடுத்தா. என் அம்மா ஆணுறை இல்லாமல் செய்ய சொன்னால். அவன் இது இல்லாமல் செய்தல் நீங்கள் கர்ப்பமாக ஆகிவிடுவிங்க என்றான். அதக்ரு அம்மா. நான் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சொல்லி அவனுக்காக தன்னோட கால்களை விரித்தாள். என் அம்மா அவள் கால்களை விரித்து படுத்துக் கொண்டாள். அவளுடைய இருண்ட. சுவையான புண்டையை என்னால் பார்க்க முடிந்தது. ஆகாஷ் மெதுவாக தனது அம்மாவை என் அம்மாவின் புண்டைக்குள் செருகும்போது என் அம்மாவின் இரு மார்பகங்களையும் அவள் கைகைளை வைத்துகொடநான். அவ என் அம்மாவின் யோனிக்குள் தனது பூளை தள்ளத் தொடங்கினா. என் அம்மாவால் அவளது முனகல் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே. அவள் கைகளால் வாயை மூடிக்கொண்டு அவனிடம் ஓல் வணக்க ஆர்மபித்தால். (எனக்கு சத்தம் கேட்ககூடானது என்பதற்காக) ஆகாஷ் அவளை கடினமாக ஓக்க தொடங்கினான். நன் அதை பார்த்துகொண்டேயா சுய இன்பம் செய்து என் விந்தை கக்கினேன. 15-20 நிமிடங்கள். என் உறவினர் என் அம்மாவை கடுமையாகப் ஒத்து அவன் என் அம்மாவின் யோனிக்குள் விந்தை விட்டான். என் அம்மா எழுந்து நின்று. அவளது யோனியிலிருந்து விந்தை சுத்தம் செய்தல். அவன் அங்க இருந்து கிளம்பிவிட்டான். இன்றுவரை. என்னைத் தவிர எனது உறவினருடன் எனது அம்மாவின் தவறான உடல் உறவு விவகாரம் பற்றி என்னோட குடும்பத்திலும் யாருக்கும் தெரியாது. எனக்கு மூட் ஏற்படும் போதெல்லாம். நான் வீடியோவை பார்த்து சுயஇன்பம் செய்கிறேன். தொடர்பு கொள்ள. [email protected] com வாசகர்களே கதை படித்துவிட்டு யுரம் அம்மா பற்றி கேட்க வேண்டாம். விருப்பம் உள்ள பெண்கள். ஆண்ட்டிகள். செக்ஸ் பற்றி பேச. உடல் உறவு பண்ண என்னோட ஈமெயில் முகவிற்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும். Categories குடும்ப செக்ஸ் Tags amma magan kathaikal, kudumba sex kathaikal, kudumba sex stories, latest tamil sex stories, tamil amma magan sex stories, தமிழ் குடும்ப செக்ஸ் Padumaadum Kannukuttiyum Amma Vaagum Kathai பெட்ரோல் பங்க் ஆன்ட்டி போன்ற கதைகள்: அம்மாவை சந்தோஷ படுத்தினேன் 2 அறைக்குள் அம்மாவுடன் ஆட்டம் 3 அம்மாவுடன் நான் 4 அம்மாவின் சல்லாபத்தினால் இன்பம் – 1 Leave a Comment மறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும். தேடுக கதை தேடல் வகைகள் Tanglish ஆண் ஓரின சேர்கை இன்பமான இளம் பெண்கள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் கதைகள் சிறந்த கதைகள் சூடு ஏத்தும் ஆண்டிகள் செய்தி ஜோடிகள் தமிழ் செக்ஸ் புகைப்படங்கள் லெஸ்பியன் வாசகர் கதைகள் வேறு தொடர்பு கொள்ள செக்ஸ் கதைகள் போட்டி Advertising Work with us! Privacy Policy Cookie Policy Report content About Us Official Tamil Kamaveri - Home of real Tamil sex stories and kamakathaikal. Thousand of kamakathai to chose from categories like Kudumbasex, soodu ethum auntigal etc. Most of these stories are real life sex experiences of our guest authors who wrote it for us.
புதுடெல்லி: பசுமைக்கு செல்வதன் மூலம் கார்பன் தடத்தை குறைக்கும் அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ஆர்சிலர் மிட்டல் செவ்வாயன்று க்ரீன்கோ குழுமத்துடன் தனது கூட்டாண்மையை அறிவித்தது, இதில் ஆர்சிலர் மிட்டல் 600 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து 24 மணிநேரமும் 975 மெகாவாட் (மெகாவாட்) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை உருவாக்கவுள்ளது. ஆந்திராவில். ஹைட்ரோ பம்ப்டு ஸ்டோரேஜ் ஆலையை (PSP) மேம்படுத்துவது பயனர் தொழில்களுக்கு 24 மணிநேரமும் பசுமை ஆற்றலை வழங்க உதவும். மின்தேவை அதிகரிக்கும் போது, ​​குறைந்த விலையில் பசுமை மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக உயரத்திற்கு தண்ணீரை உயர்த்தி, அதை குறைந்த நீர்த்தேக்கத்தில் திறந்து, மின்சாரம் தயாரிக்கும் யோசனை. உலகின் முதல் கார்பன் வரியை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள நிலையில், ஆர்சிலர் மிட்டல், ஜேஎஸ்டபிள்யூ குரூப், வேதாந்தா மற்றும் பொதுத் துறையான SAIL போன்ற இந்திய எஃகு மற்றும் அலுமினியம் தயாரிப்பாளர்கள் அவற்றைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கார்பன் தடம், 9 டிசம்பர் அன்று மின்ட் அறிக்கை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் செய்யும் அதே விலையை ஐரோப்பாவில் தங்கள் கார்பன் தடம் செலுத்துவதை உறுதி செய்வதே இந்த வரியின் நோக்கமாகும். “கிரீன்கோவின் ஹைட்ரோ பம்ப் சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி, 250 மெகாவாட் தடையில்லா புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆண்டுதோறும் AM/NS இந்தியாவுக்கு (ArcelorMittal Nippon Steel India) 25 வருட ஆஃப்-டேக்கின் கீழ் வழங்கப்படும், இது AM/NS இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்தை ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் குறைக்கும். ,” என்று நிறுவனங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன. தொழிற்துறை சந்தையில் டிகார்பனைசேஷன் நிகழும் பின்னணியில் இது வருகிறது, மத்திய அரசும் கொள்கை வழிகாட்டுதல்களை வைத்துள்ளது. ஜூன் 30, 2025 வரை செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக சூரிய மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பரிமாற்றத்திற்கான இன்டர்-ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் (ISTS) கட்டணங்களை தள்ளுபடி செய்வதை ஜூன் மாதத்தில் மத்திய மின் அமைச்சகம் நீட்டித்துள்ளது. ஹைட்ரோ பம்ப்டு ஸ்டோரேஜ் பிளாண்ட் (PSP) மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் (BESS) திட்டங்களுக்கு ஜூன் 30, 2025 வரை செயல்படுத்தப்படும். “இந்தியாவில் உள்ள ArcelorMittal இன் கூட்டு நிறுவனமான ArcelorMittal Nippon Steel India (AM/NS India), திட்டத்திலிருந்து ஆண்டுதோறும் 250 MW புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்குவதற்கு ArcelorMittal உடன் 25 வருட ஒப்பந்தத்தை மேற்கொள்ளும். இதன் விளைவாக, AM/NS இந்தியாவின் ஹசிரா ஆலையின் மின்சாரத் தேவையில் 20% க்கும் அதிகமானவை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து வருவதால், ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜிஐசி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் ஜப்பானின் ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் ஆதரவுடன், கிரீன்கோ இந்தியாவின் மிகப்பெரிய செயல்பாட்டு சுத்தமான எரிசக்தி போர்ட்ஃபோலியோ 7.3 ஜிகாவாட் மற்றும் அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக 30 ஜிகாவாட் சேமிப்பு திறனை உருவாக்கி வருகிறது. 100 GWh இது புதிய ‘ஆற்றல் சேமிப்பு அமைப்பு’ (ESS) கொள்கையின் மத்தியில் வந்துள்ளது, இது ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட சேமிப்பு ஆலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகள் தேவையில்லை மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மின்ட் முன்பு தெரிவித்தது. “சி. $0.6 பில்லியன் திட்டம் சூரிய மற்றும் காற்றாலை சக்தியை இணைக்கும் மற்றும் கிரீன்கோவின் ஹைட்ரோ பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு திட்டத்தால் ஆதரிக்கப்படும், இது காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியின் இடைப்பட்ட இயல்பைக் கடக்க உதவுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய மெட்டல் மேஜர்கள் தங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய கேப்டிவ் பவர் உற்பத்தியை சார்ந்துள்ளனர். தொழில்துறை மதிப்பீட்டின்படி, இந்தியாவில் சுமார் 78 ஜிகாவாட் (ஜிகாவாட்) நிறுவப்பட்ட கேப்டிவ் பவர் திறன் உள்ளது, இதில் சுமார் 56 ஜிகாவாட் நிலக்கரி மூலம் எரிபொருளாகிறது, இது ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் டன் நிலக்கரியை எரிக்கிறது. “இந்தத் திட்டம் ஆர்சிலர் மிட்டலுக்கு சொந்தமானது மற்றும் நிதியளிக்கும். கிரீன்கோ தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதிகளை வடிவமைத்து, கட்டமைத்து இயக்கும். 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திட்ட ஆணையிடுதல் எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்கோ அத்தகைய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறார். இது சமீபத்தில் அதானி குழுமத்துடன் கூட்டு சேர்ந்தது, இதில் உள்கட்டமைப்பு குழுமம் கிரீன்கோவின் 6 GWh பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ ஸ்டோரேஜ் திறனை 1GW வரை 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் (NIIF) அயனா புதுப்பிக்கத்தக்க பவர் பிரைவேட் லிமிடெட். லிமிடெட், கிரீன்கோ குழுமத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பின்னபுரத்தில் கிரீன்கோ கட்டும் ஹைட்ரோ பம்ப் சேமிப்பு ஆலைகளில் 6 GWh மின்சாரத்தைச் சேமிக்கிறது. மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) கூற்றுப்படி, இந்தியாவின் உச்ச மின் துறை திட்டமிடல் அமைப்பான நாட்டிற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 27 GW பேட்டரி சேமிப்பு தேவைப்படுகிறது, நான்கு மணிநேர சேமிப்பு மற்றும் 10 GW ஹைட்ரோ பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு ஆலைகள் (PSP). ஹைட்ரோ பம்ப் சேமிப்பு திட்டங்களுக்கான சாத்தியமான திறனாக சுமார் 96 ஜிகாவாட் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆர்சிலர் மிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா மிட்டல், “நிகர பூஜ்ஜிய பொருளாதாரம் மற்றும் டிகார்பனைஸ் செய்யப்பட்ட எஃகு தொழில் ஆகிய இரண்டிற்கும் பெரிய அளவிலான பசுமை ஆற்றல் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாகும்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தூய்மையான எரிசக்தி திட்டமாக இந்தியா செயல்படும். கிளாஸ்கோவில் நடந்த COP-26 உச்சிமாநாட்டில், இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தி திறனை 500 GW ஆக உயர்த்துவதற்கான தனது திட்டங்களையும், 2070 க்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் அறிவித்தது. “உலகின் முன்னணி எஃகு தயாரிப்பாளருடன் இது ஒரு முன்னோடி கூட்டாண்மையாகும், மேலும் இது இந்தியாவில் பெரிய அளவிலான எஃகு உற்பத்திக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்றுக்கொள்வதற்கான வரைபடமாக இது செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கிரீன்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் குமார் சலமலசெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார். . குழுசேர் புதினா செய்திமடல்கள் * சரியான மின்னஞ்சலை உள்ளிடவும் * எங்கள் செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி. ஒரு கதையையும் தவறவிடாதீர்கள்! புதினாவுடன் இணைந்திருங்கள் மற்றும் தகவல் தெரிவிக்கவும். பதிவிறக்க Tamil எங்கள் பயன்பாடு இப்போது !! . Source link TAGS GIC Holdings Pte Ltd JSW குழுமம் அதானி குழுமம் அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் ஜப்பானின் ORIX கார்ப் ஆர்சிலர் மிட்டல் கார்பன் தடம் கிரீன்கோ சக்தி அமைச்சகம் சுத்தமான ஆற்றல் திட்டம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வேதாந்தம் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleநவோமி ஒசாகா FTX இல் பிராண்ட் தூதராக இணைந்து மேலும் பெண்களை கிரிப்டோவுக்குக் கொண்டுவருகிறார் Next articleரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உலகளாவிய பொருட்களின் விலை நகர்வுகளை மையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது Madhavan M RELATED ARTICLESMORE FROM AUTHOR Business PPF, மூத்த குடிமக்கள் திட்டம், Q1FY23க்கான NSC வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டன; இங்கே தெரியும் Business 2 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் விலைக்கு சமமாக இருக்கும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். Business தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய முதல் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி: ஒரு ப்ளாட்டின் விலை எவ்வளவு? LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. EDITOR PICKS ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் ஜூனியர் ஹேண்ட்பால் அணி முதல் தங்கப்பதக்கம் வென்றது Madhavan M - March 14, 2022 TVS ரேசிங் ஒன்-மேக் சாம்பியன்ஷிப்பிற்கான உள்ளீடுகளை அழைக்கிறது – பெண்கள் மற்றும் புதுமுக பிரிவுகள் – டைம்ஸ் ஆஃப்... Madhavan M - March 14, 2022 7 கார் பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் தோற்றம் Madhavan M - March 15, 2022 குஜராத் ரோட் ஷோவிற்கு “மேட் இன் இந்தியா” மஹிந்திரா தார் பயன்படுத்தியதற்காக நரேந்திர மோடிக்கு ஆனந்த் மஹிந்திரா நன்றி Madhavan M - March 17, 2022 Tamila.News is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry. Contact us: contact@tamila.news Privacy Policy Terms and Conditions Contact Us © Copyright 2022, All Rights Reserved | Blog Theme by Maddy We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies. Do not sell my personal information. Cookie SettingsAccept Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. Functional Functional Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features. Performance Performance Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors. Analytics Analytics Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc. Advertisement Advertisement Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads. Others Others Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet. SAVE & ACCEPT Manage Cookie Consent To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions. Functional Functional Always active The technical storage or access is strictly necessary for the legitimate purpose of enabling the use of a specific service explicitly requested by the subscriber or user, or for the sole purpose of carrying out the transmission of a communication over an electronic communications network. Preferences Preferences The technical storage or access is necessary for the legitimate purpose of storing preferences that are not requested by the subscriber or user. Statistics Statistics The technical storage or access that is used exclusively for statistical purposes. The technical storage or access that is used exclusively for anonymous statistical purposes. Without a subpoena, voluntary compliance on the part of your Internet Service Provider, or additional records from a third party, information stored or retrieved for this purpose alone cannot usually be used to identify you. Marketing Marketing The technical storage or access is required to create user profiles to send advertising, or to track the user on a website or across several websites for similar marketing purposes. Manage options Manage services Manage vendors Read more about these purposes Accept Deny View preferences Save preferences View preferences {title} {title} {title} Manage consent '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
இன்னும் 20 வயசு கூட ஆகல அதுக்குள்ளே இம்புட்டு கவர்ச்சியா.. கவர்ச்சியில் திணறடிக்கும் ரவீனா தாஹா!! December 5, 2022 நீச்சல் குளத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் ரசிகர்களை மயக்கிய கஸ்தூரி!! December 5, 2022 தம்மாத்துண்டு டிரஸ்ல போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பார்வதி நாயர்!! December 4, 2022 இது உதடா இல்ல ஸ்ட்ராபெர்ரி பழமா? க்ளோஸ்ப்பில் காட்டி கிறங்கடிக்கும் சித்தி இத்னானி!! December 4, 2022 முகப்பு சினிமா செய்திகள் கிசுகிசு திரைவிமர்சனம் ட்ரைலர்கள் நடிகர்கள் நடிகைகள் © 2019. Cine Koothu. All Rights Reserved '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான MAS Holdings, இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஆண்களுக்கான T- 20 உலகக் கிண்ண இலங்கை தேசிய அணிக்கான... விளையாட்டு யாழ்ப்பாணக் கல்லூரி அணியை வீழ்த்தியது யாழ்.சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி Admin - March 12, 2022 பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. 105 ஆவது பொன் அணிகளின் போர் நேற்று... விளையாட்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மரணம் Admin - March 4, 2022 அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் 52 வயதில் தாய்லாந்தில் உள்ள அவரது வில்லாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவர் சந்தேகத்திற்குரிய மாரடைப்பால் தாய்லாந்தில் காலமானதாக வார்னின் நிர்வாகம் சனிக்கிழமை அதிகாலையில் ஒரு... விளையாட்டு ஐ.பி.எல். ஏலம் இதுவரை ஒரு இலங்கை வீரர் மட்டுமே தெரிவு Admin - February 13, 2022 இந்தியாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டார். ஹக் எட்மீட்ஸின் ஏலத்தின் போது, 10.75 கோடி ரூபாவுக்கு... விளையாட்டு 217 வீரர்களை தெரிவு செய்ய ஏலப்பட்டியலில் 590 வீரர்கள் – ஐ.பி.எல் Admin - February 12, 2022 15 வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும்... 123...19Page 1 of 19 22,772FansLike 3,591FollowersFollow 0SubscribersSubscribe Hot Topics சிறப்பு அமர்வுடன் மீண்டும் ஜனவரியில் FACETS Sri Lanka கண்காட்சி நவம்பர் மாதம் Dialog வழங்கும் நம்பமுடியாத விலைக்கழிவுகள் International Travel Trade Partners Arrive in Sri Lanka for SriLankan Airlines’ Global Sales Conference
எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே! ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’! அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க ’ Read More Facebook Twitter LinkedIn மக்களின் இசைக்கு வயது 71 September 27, 2014 by சுகா Posted in ’தி இந்து’ நாளிதழ்., இசை, இளையராஜா 3 Comments இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா. நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர். ’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’. பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார். நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,. தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார். ‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன். ‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார். இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான். Facebook Twitter LinkedIn சொந்த ரயில்காரியின் தகப்பன் . . . February 5, 2014 by சுகா Posted in இசை, கோவை, ஜான் சுந்தர், புத்தக வெளியீடு, மரபின் மைந்தன் 16 Comments ’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’. மூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு. ‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே!’ என்றார். என் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’. ’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். ’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன?’ என்று கேட்கவும் செய்யும்’. முன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது. ’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய் அவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய் தாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள் விழிக்கிறோம், நானும் யேசுவும்’. ‘உறங்கியபின் போட்டாலென்ன ஊசியை எனக்கேட்டு விசும்பலைப் போர்த்திக் கொண்டு தூங்கிப் போனாள். விடிந்தும் தீராவலி எனக்கு’. இதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின. கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா! எங்க இருக்கீங்க?’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன. மாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது. ‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’ ’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’. மாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு?’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார். நிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார். ‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’. ‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி? வேற கார்ல போறோமா?’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது. அரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா. தேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது. அதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே! நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது. ’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார். புத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது. ’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான். மறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை. அன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம். அதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன். ‘என்ன படிக்கிறீங்க? பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன். சென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன். ‘அண்ணா! நல்லபடியா வீட்டுக்குப் போயிட்டீங்களா? தூங்கினீங்களா?’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள். ‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன். திறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான்? எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது? நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன்? காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா?
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி Read More தமிழக தேர்தல் களம்- ஒரு பார்வை April 12, 2011 இன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல்
Select AuthorEditorgpkumarIshwaryaPradeepaSelvasanshiShenbasowmiya pVigneshVijaykumar Select CategoryBigg BossFull formimagesIPL-2021TechnologyTNPSCWishes in Tamilஅழகு குறிப்புகள்அறிந்துகொள்வோம்ஆரோக்கியம்ஆன்மிகம்இ-சேவைஏ.பி.ஜே அப்துல் கலாம் Quotesகட்டுரைகல்விகவிதைகுழந்தை பெயர்கள்கோலம்சமையல் குறிப்புசினிமாசெய்திகள்டெக்னாலஜிதமிழ் ஜி.கே கேள்விகள்திருப்பத்தூர் மாவட்டம்பொது அறிவுமருத்துவம்மூவிஸ்லைஃப்ஸ்டைல்லைவ் டிவிவணிகம்வர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிடுகதைகள்விளையாட்டுவீடியோவேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு Ashok Leyland Recruitment 2022 -Various Field Sales Execuyive Vacancies Vijaykumar December 28, 2021 0 Comments 3 சமீபத்திய ஆதாரங்களின்படி, பெரும்பாலான அமைப்பு முன்வந்து வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வெளியிடுவதை நாம் சாட்சியாகக் காணலாம். விண்ணப்பிப்பதற்கான வேலைகளைத் தேடுபவர் நீங்கள் என்றால், அசோக் லேலண்ட் விண்ணப்பிப்பதற்கான வேலை அறிவிப்பைக் கொண்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, சரியான…
பாரிய பண மோசடி குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெயர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமை குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்பியுமான தயாசிறி ஜயசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சீ.ஐ.டி) இன்று (10) முறைப்பாடு பதிவு செய்தார். சமூக ஊடகங்கள் ஊடாக தமது பெயர்களை உரிய பெயர் பட்டியலில் சேர்த்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே அவர் முறைப்பாடு அளித்துள்ளார். இதேவேளை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில, மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சீ.ஐ.டியில் நேற்று (09) முறைப்பாடு செய்திருந்தார். அந்தப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள எம்.பிக்களான தயாசிறி ஜயசேகர, சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே மற்றும் தான் ஆகிய நால்வருமே கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலக வர்த்தக மையத்தின் 34ஆவது மாடியில் அலுவலகம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடுகளாகப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், சீ.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்ட திலினி பிரியமாலியை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார். 226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றை அவர் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் தனது அலுவலகத்தை அண்டிய பல வர்த்தகர்களுடன் நட்பாக பழகி அதிக வருமானம் தருவதாக கூறி வர்த்தகர்களிடம் பணம் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர். சந்தேகநபரின் வர்த்தகத்தில் முதலீடு செய்ய பிரபல அரசியல்வாதியொருவரும் பணம் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Download Best WordPress Themes Free Download Download WordPress Themes Free Download WordPress Themes Free Download WordPress Themes online free course 0 Share Prev Post மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி !! Next Post 7 இந்திய மீனவர்களை கடத்தி கொல்ல முயற்சி; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்கு – குஜராத் போலீஸ் அதிரடி..!!
வணக்கம் நண்பர்களே நான் தான் உங்கள் ராம் எனது சென்ற கதைக்கு உங்கள் ஆதரவு நன்றாக இருந்தது. அது போல இந்த புதிய கதைக்கும் உங்கள் ஆதரவை பெற வேண்டும் என்று விரும்புகிறேன் மேலும் உங்கள் கருத்துக்களை ஈமெயில் அல்லது hangouts [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். சரி இந்த கதை என் வாசகி ஒருவருது கதை அவள் எப்படி பத்தினி யிலிருந்து தேவுடியா ஆன கதையை பார்ப்போம் இதில் என் பங்கு என்ன என்று பார்ப்போம். சரி கதைக்கு வருவோம் நான் என் முதல் கதையை எழுதி நல்ல வரவேற்பு பெற்றேன். ஆதலால் எனக்கு நிறைய ஆண் மற்றும் பெண் ஆண்டிகள் அவர்கள் கருத்துக்களை சொல்லி என்னை பாரட்டினார். கதையின் நாயகி அவள் பெயர் ரஞ்சனி அவள் ஐடி யில் வேலை பார்க்கிறாள் அவள் ‌வயது 32 பார்க்க நடிகை மீனா போல் இருப்பால். ஒரு நாள் சும்மா இருக்கும் போது ஒரு மெசேஜ் வந்தது உங்கள் கதை சூப்பர் நானும் நன்றி சொல்லி அவளிடம் பேச ஆரம்பித்து அவளை பற்றி விசாரிக்க அவளை பற்றி சொன்னால். என் பெயர் ரஞ்சனி என் வயது 32 ஐடி யில் வேலை பார்க்கிறேன் அப்படியே நான் அவள் கணவரை பற்றி கேட்க. சிறுது நேரம் கழித்து அவள் அதற்கு அவர் இறந்துவிட்டார் அதனால் தான் இந்த மாதிரி காமக்கதை படித்து விரல் போட்டு என் ஆசையை தீர்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல. நான் அதற்கு சரி சரி என்று நல்லா பிரண்ட்ஸ் போல‌ பேசி பழகினோம் நானும் பல முறை அவளிடம் அவள் போட்டோ மற்றும் நம்பர் கேட்க. அவ தர முடியாது நம்பிக்கை வந்தால் தருகிறேன் என்று சொல்லி அவள் கழித்தால் அவளை பற்றி இன்னும் சொன்னால். அவளது சிறு வயதிலேயே அவள் பெற்றோர்களை இழந்து அவள் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவளுக்கும் அவள் அத்தை பையனுக்கும் திருமணம் ஆகிற மாதிரி இருந்தது ஆனால் அவளோ அவள் காலேஜில் படிக்கும் பயனை காதலித்தால். அதை தெரிந்த அவள் அத்தை அதை சமதித்து விட்டு இருவரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருந்தார்களாம். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக போக தீடீரென அவர் கணவர் ஆகிஸ்டன்டில் இறந்து விட்டதாக கூறி அவள் மனதில் உள்ள பாரத்தை சொல்லி புலம்பினாள். நானும் அவளை சமாதானப் படுத்தினேன். இப்படியே போக ஒரு நாள் நான் அவளிடம் ஆமாம் நீ எப்படி உன் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்க. அதற்கு அவ எல்லாம் விரல் டீல்டோ தான் டா என்று சொல்ல. நான் அவளிடம் நான் அவளிடம் நான் இதுவரை டீல்டோ வை பார்த்தது இல்லை பிளிஸ் அதை போட்டோ கமிங்க என்று சொல்ல. அவளும் போட்டோ அனுப்பினாள் செமையாக இருந்தது பிங் கலரில் நல்ல தடியாக இருந்தது. நானும் சும்மா இல்லாமல் உனக்கு எது பிடிக்கும் என்று சொல்லி என் சுன்னி மற்றும் டீல்டோ போட்டோ சேர்த்து அனுப்பினேன். அதற்கு அவ என்னடா இது அப்படி சொல்லி பாய் குட் நைட் னு எதுவும் சொல்லாமல் அவள் போய் விட்டாள். அடுத்த நாள் காலை எழுந்து என் போன் பார்க்க அவள் ஒரு போட்டோ அனுப்பி இருந்தால். அதில் அவள் கூதியை காண்பித்து உன் சுன்னிய பார்க்க ஒழுகுது டா என்ற மெசேஜ் எனக்குள் ஒரே குஷி முதல் முறையாக என் சுன்னிய பார்த்து ஒருத்தி கஞ்சி உத்தி இருக்கா என்று நினைத்து சந்தோஷமாக இருக்க. அப்படியே அவளிடம் இந்த ‌சுன்னி வேண்டுமானால் உன் புண்டைய ஆழம் பார்க்கும் என்று மெசேஜ் அனுப்ப சிறிது நேரம் கழித்து அவள் அதற்கு சின்ன பையன் டா நீ போடா என்று அனுப்ப. அவளிடம் நான் உன் புண்டை சூத்து சூப்பர் என்று சொல்ல. அவள் அதற்கு ஒழுங்காக போயிறு நைட் பேசலாம் என்று போக இரவு அவள் என்னிடம் சரி பையன் ரொம்ப ஆசை பட்ட சரி நம்மா ரோல் பிளே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல. அதற்கு நான் ஆமாம் ரோல் பிளே ன என்ன என்று கேட்க அதற்கு அவ பாரு சின்ன பையன் என்று நிருப்த்திவிட்டாய் என்று சொல்ல. இத்தனை கதை எழுதி இருக்க. ஒரு ரோல் பிளே தெரில மக்கு பயலே என்று சொல்லி எனக்கு hangouts ஆடியோ கால் செய்தால். நானும் பதட்டமாக அதை எடுத்து ஹலோ என்று சொல்ல அந்த பக்கத்தில் இருந்து மென்மையான குறள் ஹலோ என்று ஒலிக்க என் காதில் இன்னிசை போல் இருந்தது. என்டா டைய் இத்தனை கதை எழுதற ஒரு ரோல் பிளே தெரில நீயெல்லாம் என்னா புண்டைக்கு கதை எழுதுற நான் அதற்கு ஏங்க நான் என்ன இதற்கென தனி கொர்ஸ் போய் படிக்கவ முடியும். நான் பிலிங்ஸ்ல தான் கதை எழுதுனேன் என்று சொல்ல அவள் சரி டா என்று சொல்லி ரோல் பிளே னா இமெஜினெஷன் செக்ஸ் டா அது எப்படி னு கேட்க. அதற்கு அவ இப்ப நான் உன் பக்கத்தில் இருக்கிற மாதிரி வைத்து கொள் எப்படி என்னை கரக்ட் செய்து அனு அனு வாய் ரசித்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறோயோ அதை பேசுவது தான் என்று சொல்ல. எனக்கு ஒன்னும் புரியவில்லை என்று சொல்ல அதற்கு அவள் உனக்கு பிடிச்ச ஹுரோயின் யாரு கேட்டா. நான் அதற்கு ராஷ்மிகா என்று சொல்ல அதற்கு அவ சரி நீ டிரைனில் ஏசி கப்பர்டமண்ட் தனியாக இருக்கிற அடுத்த ஸ்டஷன்ல அவ உன் குப்பே குள்ள வர நீயும் அவளும் மட்டும் தனியாக என்னா பண்ணுவ என்று கேட்க. நான் அதற்கு வெறு என்னா கரக்கேட் பண்ண டிரை பண்ணுவன் என்று சொல்ல அதற்கு அவ அதுதான் அதை எப்படி செய்வ என்று கேட்க. அதற்கு நான் பேசி தான் அமாம் அப்படி என்னா பேசி வழிக்கு கொண்டு வருவ என்று எனக்கு பாடம் எடுத்தால். கடைசியில் ரோல் பிளே னா நமா நமக்குள் ‌ஹுரோ வ இருக்கிற பீட் படம் என்று சொல்லி கால் கட் செய்தால். சிறிது நேரம் கழித்து என் நம்பரை கேட்டால். நானும் தர அவள் என்னிடம் உனக்கு சொல்லி எனக்கு தொண்டை தண்ணி காலி கீழே புண்டையில் ஒழுகுது என்று சொல்லி குட் நைட் சொல்லி போயிவிட்டாள். இப்படியே ஒரு வாரம் நாங்கள் ஒரு வாரம் செய்ய எனக்கு போர் அடித்து விட்டது. நான் அடுத்த கட்டம் எடுத்து செல்ல நினைத்தேன் அவளிடம் மெல்ல எனக்கு இது பிடிக்கவில்லை. நாம் வீடியோ கால் பேசலாம் என்று சொல்ல அதற்கு அவ வேண்டாம் என்று சொல்ல. நான் அவளை வற்புறுத்தி நீ வேண்டுமானால் முகத்தை மாஸ்க் போட்டு மறைத்து கொள் என்று சொல்ல அவள் சரி நாளை பார்க்கலாம் என்று சென்றுவிட்டால். நானும் அடுத்த நாள் மாலை அவளிடம் நார்மாலாக பேச ஆரம்பிக்க. அவளிடம் விடியோ கால் பேசலாமா என்று கேட்க அதற்கு அவ நைட் வாடா என்று சொல்லி பாய் சொல்லி கிளம்பி விட்டாள். நானும் நைட் அவ கிட்ட பர்மிஷன் லாம் வேணாம் வீடியோ கால் டைரக்டா பண்ணிவிடலாம் என்று நினைத்து அவளுக்கு கால் செய்ய‌. அவள் அதை எடுத்தால் முகத்தில் மாஸ்க் போட்டு பேசினால் அவள் கண்கள் நன்றாக இருந்தது. கண்கள் என்னை இழுக்க அவளிடம் என் சுன்னிய காட்ட அவ சூப்பர் டா பார்த்து ரொம்ப நாள் ஆகுது என்று சொல்லி கிட்ட காண்பிக்க சொன்னால். நானும் கிட்ட காண்பித்தேன். நானும் அவளிடம் தயங்கி கொண்டே உன் முலையை காமியேன் என்று சொல்ல. அவளது சேலையை உருவி ஜாக்கெட் ஊக்கை கழட்ட என் இதயம் படபடவென இருந்தது அவளை பிராவுடன் பார்க்க. இன்னும் எனக்கு மூடு ஏற பிட்டு படத்தில் கூட இவ்வளவு மூடு ஆகவில்லை மெல்ல பிராவை கழட்டி அவள் 34 சைஸ் முலையை தொங்க விட்டு விடுதலை கொடுத்தால். அது நல்ல தல தலவென இருந்தது என் கண்ணை அசைக்க முடியவில்லை வாய் திறந்து பேச முடியவில்லை. அவள் காம்பு ஒரு மாதிரி இருந்தது நல்லா அழகா கடித்து தின்ன இன்னும் போல இருந்தது. அவளிடம் நான் சூப்பர் மூலை இதையை நான் ஒரு நாள் முழுவதும் சப்பி எடுப்பேன் என்று சொல்ல. அதற்கு அவ டைய் பொறுக்கி அவளிடம் உன் காம்பு சூப்பர் டி என்று சொல்லி கீஸ் கொடுக்க அவள் வெட்க பட்டால். அவளிடம் நான் உன் புண்டைய காமி என்று சொல்ல அதற்கு அவ இன்று வேண்டாம் டா நாளை பார்க்கலாம் என்று சொல்ல. நான் முடியாது உன் புண்டைய பார்த்து தான் நான் இன்று அடிப்பேன் என்று அடம் பிடித்து அவள் எழுந்து அவள் பாவடையை கழட்டி ஜட்டியை கழட்டி போட்டால் அதில் ஈரமாய் இருக்க. அவளிடம் நான் என்னடி இதுக்கே ஓமுகிவிட்டது என்று கேட்க ஆமாம் ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு சுன்னிய பார்க்கிறேன் என்று ஏக்கமாக சொல்ல. சூப்பர் டி சரி நான் கை அடிக்கிறேன் நீ விரல் போடு என்று சொல்லி அவள் விரல் விட்டு ஆட்ட நான் கை அடிக்க. அப்படியே தெறிக்க விட இருவரும் உச்சத்தை அடைந்து நாளை பார்க்கலாம் என்று சொல்லி கால் கட் செய்து அவள் நினைவில் தூங்க சென்றேன். இப்படியே இரண்டு நாட்கள் போக அடுத்த நாள் காலை பகலில் எனக்கு போன் செய்தால். நான் ஹலோ என்று சொல்ல அவள் அந்த பக்கத்தில் இருந்து அழுது கொண்டே டைய் உன்னால தான்டா இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல எனக்கு ஒன்னும் புரியவில்லை என்னா என்று கேட்க. அதற்கு அவ டைய் நேற்று நீயும் நானும் வீடியோ கால் பேசுவதை என் அத்தை மகன் என் மாமா பார்த்துவிட்டான் டா என்று சொல்ல. என்ன சொல்ற என்னாச்சு என்று கேட்க. அதற்கு அவ அவன் என்கிட்ட வந்து ரஞ்சனி நீயும் பாவம் புருஷன் இல்லாம நீயும் எவ்வளவு நாள் தான் கஷ்டப் படுவ பாவம் டி நீ இங்கே பாரு இப்ப என் பெண்டாட்டி கூட இல்லை. அவ வர இன்னும் ஒரு மாதம் மேல ஆகும் அவள் வரும்வரை நாம் ஏன் ஜாலியாக இருக்க கூடாது. பாவம் நீ யும் உன் புண்டை அறிப்புக்கு எவன் கிட்டோயோ பேசி கை அடிக்கிறதுக்கு பதிலா உன் மாமன் கிட்ட உன் புண்டைய விரி டி. நான் உன் அரிப்பா அடக்கிறன். எனக்கு உன் மேலே செம ஆசை டி உன்னை நான் தான் கல்யாணம் பண்ணி கொள்கிறேன் என்று சந்தோஷமாக இருக்க. தீடீரென நீ வேறு ஒருவரை காதலித்த போது என் இதயம் நோறுங்கி விட்டது உன் மேல் எனக்கு சிறு வயதில் இருந்தே ஆசை டி என்று சொல்லி என்னை கட்டி பிடித்து முத்தமிட்டு என் முலைய பிசைந்தான். நான் விலகி வர அவன் இங்கே பாரு டி நீ நேற்று செய்தது வீடியோ ரேக்காட் இருக்கு நீ இன்று இரவு எனக்கு உன் புண்டைய விரிக்கிற இல்லான அவ்வளவுதான் என்று மிரட்டினான் என்று அவள் அழுது கொண்டே சொல்ல. நான் முதலில் அவளிடம் மன்னிப்பு கேட்க இதெல்லாம் என் தப்பு தான் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்ல என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினேன். இப்படியே போக அவள் என்னிடம் என்னா பண்றுது என்று கேட்க நான் சிறிது நேரம் யோசித்து நீ அவனுக்கு புண்டையை விரி என்று சொல்ல. அவள் ஷாக் ஆக அவளிடம் உனக்கும் உடல் சுகம் தேவை இது உன் மாமன் என்பதால் வெளியே தெரியாது என்று சொல்லி அவளை சம்மதிக்க வைத்தேன். அடுத்த பாகத்தில் எப்படி அவள் ‌மாமன் மற்றும் என்னை ஓத்தாள் என்பதை பார்ப்போம். மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் நண்பர்களே. Categories வாசகர் கதைகள் Tags tamil dirty stories, தமிழ் காம கதை, தமிழ் புது காமகதைகள், தமிழ் ஹாட் கதைகள், தமிழ்காமவெறி, வாசகர் கதைகள், வேறு நட்பில் வந்த காமம் காம கனி – 9 போன்ற கதைகள்: காமக்கதை வாசகியின் ஆசை – இறுதிப் பகுதி – தூக்கிவைத்து அடித்தேன் ஆசன வாய் சிகிச்சை காமம் என் வாசகர் கதை வந்தவாய் வைது அருணவாய் பொட்டத்து தேடுக கதை தேடல் வகைகள் Tanglish ஆண் ஓரின சேர்கை இன்பமான இளம் பெண்கள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் கதைகள் சிறந்த கதைகள் சூடு ஏத்தும் ஆண்டிகள் செய்தி ஜோடிகள் தமிழ் செக்ஸ் புகைப்படங்கள் லெஸ்பியன் வாசகர் கதைகள் வேறு தொடர்பு கொள்ள செக்ஸ் கதைகள் போட்டி Advertising Work with us! Privacy Policy Cookie Policy Report content About Us Official Tamil Kamaveri - Home of real Tamil sex stories and kamakathaikal. Thousand of kamakathai to chose from categories like Kudumbasex, soodu ethum auntigal etc. Most of these stories are real life sex experiences of our guest authors who wrote it for us.
பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? துறையின் வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? துறையின் வாய்ப்புகள் எப்படி?பிப்ரவரி 11,2010,00:00 IST எழுத்தின் அளவு : Print Email தற்போதைய நவீன தொழில் யுகத்தின் அடிப்படையாக விளங்குவது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில் தான். பிளாஸ்டிக்கை சிந்தடிக் ரெஸின்கள், எத்திலீன், பென்சீன், அம்மோனியா போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு உருவாக்குகிறார்கள். விஞ்ஞானிகள் பிளாஸ் டிக்கின் புதிய வகைகளை ஆய்வுகளின் மூலமாக உருவாக்குகிறார்கள். பிளாஸ்டிக் விரிப்புகள், உடையாத பாத்திரங்கள், தோல் ரெக்ஸின் போன்ற பல்வகைப் பொருட்களின் தயாரிப்பானது பிளாஸ்டிக்கை நம்பியே உள்ளது. பிளாஸ்டிக்/பாலிமர் இன்ஜினியரிங் படிப்பில் இன்று பலர் விரும்பி சேருவதைப் பார்க்க முடிகிறது. அடிப்படையில் விஞ்ஞான நோக்கு கொண்டவர்களுக்கான சிறந்த துறை இது. உலகெங்கும் இத் துறை வேகமாக வளரும் துறையாகவே விளங்குவதைக் காண்கிறோம். நுகர்வோர் கலாசாரம் உச்சத்தில் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடிப்படையில் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருப்போர் மட்டுமே இத் துறைக்குச் செல்ல முடியும். இத் துறையில் பி.டெக்., பி.இ., படிப்புகள் தரப்படுகின்றன. பி.எஸ்சி., வேதியியல் முடித்துவிட்டு பி.டெக்., பாலிமர் டெக்னாலஜி படிப்பவர்களையும் நாம் காண முடிகிறது. சென்னையிலுள்ள மதிய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இத் துறையில் சிறப்புப் படிப்பைத் தருகிறது. இது சென்னையிலுள்ள கிண்டியில் அமைந்துள்ளது. இது பின்வரும் படிப்புகளை நடத்துகிறது. பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங், பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் பிராசசிங் டெக்னாலஜி, பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெஸ்டிங் மற்றும் கன்வெர்ஷன் டெக்னாலஜி, பி.ஜி. டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் கம்போசிட் டெக்னாலஜி ஆகிய படிப்புகளை இது நடத்துகிறது. இதற்கு சிப்பெட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முழு விபரங்களை அறியும் இணைய முகவரி: www.cipetindia.com Advertisement « முதல் பக்கம் எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் » --> தகவல்பலகை ஒரு பெண் குழந்தை உதவித்தொகை பகுதிநேர படிப்புகள் அமெரிக்காவில் படிக்க உதவித்தொகை பிஎச்.டி., அட்மிஷன் ஜே.என்.யு.இ.இ., - 2022 நிப்ட் மாணவர் சேர்க்கை மேலாண்மை நுழைவுத்தேர்வு டி.என்.ஏ., கைரேகை பயிற்சி காமன்வெல்த் மாஸ்டர் உதவித்தொகை கிளாட் 2023 மேலும் எங்களைக் கேளுங்கள் வரி விளம்பரங்கள் ஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும். பி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்? தமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா? ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்? நிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்? மேலும் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022 பேராசிரியர்கள் தேவை Wanted: Lectures on contract basis in the department of Chemistry, Physics, Comp... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Two Guest Faculty on contractual basis for a period of 179 days at Depar... Posted On :25-11-2022 உதவி பேராசிரியர்கள் தேவை Wanted: Assistant Professors in the Department of Chemical Engineering, Civil En... Posted On :03-08-2022
நகுலனின் முதல் படைப்பு என்று சொல்லப்படக்கூடிய 'அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யை ஒரு குட்டி நாவல் என்றும் குறுங்காவியம் என்றும் நம்மால் சொல்லமுடியும். கடைசியில் பிரசுரமானது. நகுலனின் ஒட்டுமொத்த உலகமென்று நாம் உருவகிக்கும் பண்புகள், தன்மைகள், வஸ்துகளை பூரணமான சிற்றண்டங்களாக மிகச் சிறிய படைப்புகளிலும் விட்டுச் சென்றவர் அவர். ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யிலும் நகுலன் தன்மை முழுமையாகவும் தீவிரமாகவும் பரவியுள்ளது. வாழ்வின் அந்தத்தில் தான் கழித்த நாட்களை அசைபோடுவதில் ஆரம்பிக்கிறது இந்தக் குறும்படைப்பு. தொடர்ச்சி, நேர்கோட்டுத் தன்மை இல்லாத அசைபோடுதல்; ஆனால், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும், ஒலியும் அமைதியும் சேர்ந்து சன்னதம் புரியும் வாக்கியங்களோடு நம்மை ஈர்க்கின்றன. பேசுவது போல எழுதிய தன்மைகளோடு கூடிய உரையாடலை தொடர்ச்சி, நேர்கோட்டுத் தன்மையின்றி அர்த்தம் நடுநடுவே விடுபட்டுப் போனாலும், இசைமை இருப்பதால் போதையுடன் தொடர்கிறோம். மனமும், அதன் நினைவுகளும், எண்ண ஓட்டமும் தொடர்ச்சியானதோ நேர்கோட்டுத் தன்மை கொண்டதோ அல்ல. அவன் இயங்கும் காலங்களும் கூட. அவன் மனம் குறுக்கும், நெடுக்குமான நினைவுப்பாதைகளிலும், எண்ணிலடங்கா பிரபஞ்சங்களிலும் சஞ்சரிப்பது. பிரத்யட்ச நிலைக்கும் அரூப நிலைக்கும் நகுலனின் பூனை உருப்போல பயணித்துக்கொண்டே இருப்பது. அவனது நினைவுகள் தெறிக்கும் பிரமைகளின் ஊடாட்டத்தில் ஆயிரம் சிறகுகளையுடைய வயோதிகன் தான் மனிதன். அங்கே நடக்கும் இடையறாத பேச்சும் குறிப்பிட்ட மொழி, அர்த்தத் தளத்தைத் தாண்டிய சப்த துணுக்குகளும்தான். நகுலனின் கதைகளில் இந்த அடி உலகத்தில் தான் கதாபாத்திரங்கள் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாய் உள்ளனர். அவற்றை வாசிக்கும் வாசகனின் நினைவொழுங்கையும் கலைக்கும் பொழுது நிகழ்கிறது வாலறுந்த நரிகளாகும் நினைவுகளின் கலகம். நினைவுப்பாதை, நாய்கள், சில அத்தியாயங்கள், நவீனன் டைரி, அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, வாக்குமூலம், என எல்லா நாவல்களிலும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை நகுலன் எப்படியோ மொழியின் இசைமைக்குள் உருவாக்கி விடுகிறார். சூசிப் பெண்ணே ரோசாப்பூவே (நினைவுப் பாதை) என்னும் வாக்கியத்தில் துக்கத்தை எப்படி அமரவைக்கிறார். புழங்கு மொழி, பேச்சுக்கூறு, இலக்கிய மரபின் பின்னணியில் வழக்கத்தில் இல்லாத, நேர்கோட்டுத் தன்மையற்ற பொது தர்க்கத்துக்கு முரணாகத் பேச்சை, கட்டவிழ்ந்த வார்த்தைக் கூட்டங்களை நகுலன் போன்ற ஒரு எழுத்தாளர் உருவாக்குகிறார். அதை வாங்கிக்கொள்ளும் அதே மொழி மற்றும் கலாசாரத்திற்குப் பரிச்சயமான வாசக மனம் தன் பின்னணியில் அதைத் தன்னளவில் வாசித்து, ஒழுங்குபடுத்தி, தொடர்பு கொண்டு களிப்பை அடைகிறது. எழுத்தில் உருவாக்கப்படும் தொடர்பற்ற, வெட்டி வெட்டித் துண்டுதுண்டாக ஆக்கப்படும் அனுபவத்தை எடுத்துக்கொள்வதற்கு வாசகனிடமும் ஒரு அபத்த அமைப்பு இருக்கக்கூடும். நினைவு, கலாச்சாரம் என்ற பொதுத் தளத்தில் குறைந்தபட்ச பகிர்தலாவது இப்படியாகச் சாத்தியப்படுவது மொழியின் வினோதச் செயல்பாடுகளில் ஒன்றே. நகுலனின் முதல் படைப்பு என்று சொல்லப்படுவதும் அவரது வாழ்க்கையின் கடைசியில் பிரசுரமானதுமான ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி' இப்படித் தொடங்குகிறது. சென்ற நாட்கள் திரும்பி வருகின்றன....வேறுவிதமாக. இல்லையென்று சொல்லி, உண்டென்று பேசி, உருண்டு செல்லும் காலம். கண்கள் முகத்தில்....இல்லை, மண்டையின் பின்தான் இருக்கின்றன – இருந்திருக்கின்றன. இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது அசோகமித்திரனின் 'காலமும் ஐந்து குழந்தைகளும்' சிறுகதையில், முதுகிலும் திறந்து வெறிக்கும் கண்களை மூடமுடியாமல் அது உருவாக்கும் பைத்தியத்தைத் தவிர்த்தபடியே வேலைக்கான நேர்காணலுக்காக திடீர் பயணத்துக்குத் தயாராகி, ஓடத் தொடங்கிய ரயிலை ரயிலைத் துரத்தும் நாயகன் ஞாபகத்துக்கு வருகிறான். மரணத்தின் வாயிலில் நிற்பதுபோலப் பேசுபவன், கர்ப்பத்தின் இருள் அவனை மூடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறான். ஆமாம், பிறப்பு என்பதும் மரணம் என்பதும் இருட்டுக்குப் பின்னரும் இருட்டுக்கு முன்னரும் நிகழ்வதுதானே. எதையும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யில் எழுத்தாளனும் ஓவியனுமாக சொல்லி இருக்கிறான். யாரும் வாங்க விரும்பாமல் அவனே பதிப்பித்து விற்காமல் போன புத்தகங்கள், காலியான பிராந்திக் குப்பிகளோடு கிடக்கின்றன. நகுலனின் உலகத்தில் மொழி, பேச்சு, எழுத்து ஆகியவை வெளிப்படுவதில் கொள்ளும் தோல்வியை உரைப்பதாக இந்த வாங்கப்படாத புத்தகங்கள் இருக்கின்றன. மொழி இந்த உலகத்தை, தொடர்ந்து விளக்க முயலும் அதேவேளையில் விளக்கமுடியாத தோல்வியில் இருந்துகொண்டிருக்கிறது. விளக்கமுடியாதது எது? ஒன்றுமில்லை என்பதில் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த ஏதோ ஒன்றைச் சொல்லவும் எழுதவும்தான் சுட்டிக்காட்டவும் நகுலன் முயன்றுகொண்டேயிருந்திருக்கிறார், ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி' வரை. வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை குறிக்கும் பொருள் மட்டும் அல்ல. வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாகக் கணிப்பவர்களில் ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யில் வரும் அவள் ஒருத்தி மட்டுமல்ல. மனம் பரபரவென்று ஊர்ந்து செல்லும் அனுபவத்தை ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யிலும் பார்க்கிறோம். ‘உடல் மாத்திரமில்லை மனமும் இயந்திர ரீதியாகத்தான் இயங்குகிறது'. எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் ப்ளேட்டோ சொன்னதுதான் சரி நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை. என்னில் இல்லாத எதையும் வெளியிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடியாதா? அப்படியென்றால் இந்தப் புத்தகம், அறிவு என்பதற்குச் சொல்லப்படும் முக்கியத்துவம் என்ன? நகுலனின் படைப்புகள், அத்வைத விசாரமோ என்ற மயக்கத்தையும் தருவது. அப்படி நம்பி நேரடியாக யவனிகா ஸ்ரீராம் போன்ற கவிஞர்களே இன்னும் அவரை விமர்சனம் என்ற பெயரில் வதைத்துக் கொண்டுள்ளனர். அவர் உபநிடதங்களை எடுத்தாண்டுள்ளார்.(மழை மரம் காற்றில் ஆ, ஆசையே நீ ஒரு புராதன விருட்சம்). அதேவகையில் காப்கா, ஜாய்ஸிலிருந்து திருக்குறள், மஸ்தான் சாய்பு, திருமந்திரம், சித்தர் பாடல்களின் பிரதிபலிப்புகள். எடுத்தாள்தல்களும் உண்டு. ஒரு சடங்கின், பழைய நிகழ்த்துகலை வடிவங்களின் சட்டகத்தை, ஒரு நாடகத்தில் கையாள்வது போல, பழம்பிரதிகளிலுள்ள வாக்கியங்களை, ஒலி அமைப்பை அவர் தன் படைப்புகளில் தாராளமாகவே பயன்படுத்தியிருக்கிறார். நம்மீது படிந்திருக்கும் இத்தனை நினைவுகள், கருத்துகள், சிந்தனைகள், அவற்றின் ஒலி, வண்ண ரூபங்களோடு அவர் 20-ம் நூற்றாண்டில் நின்றுகொண்டு தவிர்க்க இயலாத ஒரு மோதலையே நிகழ்த்துகிறார். பழம்பிரதிகளை எடுத்தாள்வதன் ஊடாக, ஒரு மரபின் அழுத்தம் தன் மீது இருப்பதை உணர்ந்திருந்த அவர், அதன்மீது முழுமையாகச் சாயவும் சார்ந்திருக்கவும் முயலாமல் தான் வாழ்ந்த காலத்தை, மாறிய உலகத்தை, அதன் ஒரு விளிம்பில் நின்று தான் அனுபவம் கொண்ட வாழ்க்கையை விசாரித்து கவித்துவ சகுனங்களைப் போல உரைத்தவர் அவர். இதன்மூலம், தான் இயங்கிய நவீனத்துவ காலத்துக்குப் பின்னும் பொருளுடைய அறிதல்களை நிகழ்த்தியவர் ஆகிறார். பழம்பிரதிகள் ஊடாக உலவும் நகுலன் அவற்றை தனது புது ஒழுங்கிற்குள் வைத்துக் காண்பிக்கிறார். தேய்ந்த படிமங்கள், வழக்குகள், ஓசை, இசைமையை மீட்டுருவாக்குவதையும் போதத்துடனேயே செய்துள்ளார். அதைப் புரிந்துகொள்ள முடியாமல்தான், 'நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று வரும் நகுலன் கவிதையில் அவரே அதைக் கேட்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். 'மறுபடியும் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது’. எப்போதும் இப்படி அபத்தமாக பழைய குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் புதியதைப் போல. எதைச் சொல்லும்போதும் எதை எழுதும்போதும் எது நிகழும்போதும் ஏற்கெனவே சொன்னதின் ஏற்கெனவே எழுதப்பட்டதின் ஏற்கெனவே நிகழ்ந்ததின் எதிரொலிகளையும் நிழல்களையும் பிரதிபலிப்புகளையும் ஏன் கேட்கவும் காணவும் செய்கிறோம். அங்கு ஏற்கெனவே வாழ்ந்ததின் பிரமாண்ட நிழல்கள் ஏன் தோன்றிவிடுகின்றன? இந்த ஏற்கெனவேயான உலகத்தை நிர்தாட்சண்யமாகச் சலித்துச் சலித்துத்தான் ஒரு புதிய அர்த்த உலகத்தை, அவர் மொழியில் ஓர் அர்த்த கர்ப்பத்தை, அர்த்தமாக அடர்ந்த ரத்தம் துடிக்கும் படைப்புகளை அவர் உருவாக்கினார். அதனால் தான் சாவின் சமீபத்தில் கூட இவ்வுலகம் எவ்வளவு வசீகரமாக இருக்கிறது என்று சொல்ல முடிகிறது. தோன்றுவதெல்லாம் மறைவதை தன் வாழ்நாளெல்லாம் அலுக்காமல் சலிக்காமல், சலிப்பதுபோன்ற பாவனையில் சொல்லிக் கொண்டே இருந்த நகுலன் ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யிலும் முடிவில் விசாரிக்கிறார். குடி, அன்பு, படிப்பு எல்லாமே தோற்றம் - மறைவு என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன என்ற கண்டுபிடிப்பை வைக்கிறார். சாவின் முனையில் ஒரு நிதானத்தையும் தனது கிரியாசக்தி ஒரு தீவிரத்தையும் அடைவதாகச் சொல்கிறான் கதையில் வருபவன். தாய், தந்தை, காதலி, நண்பன் என எல்லாரும் நமக்கு நெருக்கமாக இருந்தபோதும் நாம் அவர்களை அறிவதில்லை. உடன் இருப்பதை விட, அவர்கள் பிரிந்தபிறகுதான் அவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதும் நடக்கவே செய்கிறது. அப்படியென்றால் உறவு, பிரிவு, பரிச்சயம், பரிச்சயமில்லாதது என்பவற்றுக்குச் சொல்லப்படும் எல்லைகளை அசைத்துக் கழற்றிவிடுகிறார் நகுலன். ஊருக்குப் பேர் உள்ளது போல, எல்லாமே ஒருவகை அடையாளமாகப் போகும் நிலையைக் காண்பிக்கிறார். 'எல்லாமே கனவாக, எல்லாமே அர்த்தமாக, எல்லாமே அர்த்த சூன்யமாக ஆகும்' போதை நிலையை ஒரு தற்காலிக அனுபவமாக நகுலன் மொழியில் நிகழ்த்துகிறார். அந்த நிலைதான் மரணத்துக்கு அருகில் உள்ள அவர் உருவகிக்கும் விடுபட்ட நிலைபோலும். ஏற்கெனவேயான அனுபவ உலகின், உறவு உலகங்களின் நிழல்களை, எதிரொலிகளைக் கொண்ட இடத்திலிருந்து தப்பித்த உயிராக ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யை நகுலன் படைத்திருக்கிறார். அந்த மஞ்சள் நிறப்பூனையை, பூனைக்குட்டியாக்குபவர் மா. அரங்கநாதன் என்ற குறிப்பு இந்தப் படைப்பிலேயே இறுதியில் உள்ளது. அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி, கதையைக் கூறுபவனோடு பழகினாலும் அதற்கு ஆசையோ அன்போ மரியாதையோ அவனிடம் இல்லை. ஆனாலும் அதன் உருவ அழகில் அவன் மயக்கமும் அதனால் கொஞ்சம் சார்பும் கொள்கிறான். ஆனால், அவனது அதிகாரம், எதையும் அதனில் அவனால் செலுத்த முடியாது. அவனது கண்ணுக்கு எதிரேயும் அவனது கண்மறைவிலும் அதற்கு வாழ்க்கைகள் உள்ளன. ‘இதுபோல மனிதர்களிடம் இருக்கமுடியுமென்றால்?’ என்று கேட்கிறான் கதைசொல்லி. பூனை இருக்கிறது. அது அவனது கண்பார்வையில் இல்லாதபோதும் எங்கேயோ இருக்கவே செய்கிறது. இந்த நிச்சயம் போதும் இருப்புடனும் இன்மையுடனும் நாம் பழகுவதற்கு என்று சொல்லிப் போகிறாரோ சச்சிதானந்தம் பிள்ளை. ஒன்று கண்ணில் தோன்றும்போது மனம் களிக்கவோ பதைக்கவோ செய்கிறது. அது கண்ணிலிருந்து அகன்றவுடன் மனம் தரையில் முன்கால்களைப் பதித்து தன் இயல்பில் நடைபோடத் தொடங்கிவிடுகிறது. களிக்கவும் பதைக்கவும் செய்த உருவம், எங்கேயோ இப்போதும் இருந்துகொண்டிருக்கிற போதும், இந்தத் தோற்றம் - மறைவு விவகாரம் நம்மை இன்னமும் தொடர்ந்து படுத்திக் கொண்டிருக்கிறதுதானே. நகுலனின் உலகில் பெற்றோர், காதலி, நண்பர்கள், கடைசியில் பூனை எல்லாம் தோன்றி மறைந்துகொண்டிருக்கிறார்கள்; வேறெங்கோ இருக்கவும் செய்கிறார்கள். 'புலவியின் சாதுரியமாக, கலவியின் குதூகலமாக' அவருக்கு முன்னர் இந்த உலகம் ‘நிஜமாக’, உயிர்த்தன்மையோடு இருக்கிறது. மா. அரங்கநாதன் : அந்த மஞ்சள் நிறப்பூனை என்பதை விட அந்த மஞ்சள் நிறப்பூனைக் குட்டி என்றால் இன்னும் நல்லா இருக்கும். நகுலன் : ஓம் (ஆம்) அது ' அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டிதான்'. Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels நகுலன் Labels: நகுலன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Post a Comment Popular posts from this blog விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி June 21, 2022 கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps 5 comments Read more ஒருநாள் - நகுலன் June 23, 2022 ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் , ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் . இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை - அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை . Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps 2 comments Read more நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர் March 17, 2022 நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps 1 comment Read more என்னைப் பற்றி ஷங்கர்ராமசுப்ரமணியன் 1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.
‘நீங்கள் தான் உலகின் சிறந்த மற்றும் அற்புதமான அம்மா’ – அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கௌதம் கார்த்திக்! Posted by Raj November 23, 2022 நாக சைதன்யா படத்தின் டைட்டிலுடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் Posted by Raj November 23, 2022 ‘தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிருப்தி, ரசிகர்கள் பரபரப்பு
திருவள்ளூர் நகராட்சி சார்பில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: 1175 மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி ஆலோசனை | Dinakaran × × முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சி சார்பில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: 1175 மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி ஆலோசனை 05:26 am Sep 24, 2022 | dotcom@dinakaran.com(Editor) திருவள்ளூர் நகராட்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி நில்வாவெம்பூ திருவள்ளூர், செப்.24: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமியின் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் மாணவ, மாணவிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.எம்.எஸ்.செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜி, சுகாதார ஆய்வாளர் சுதர்சனம் ஆகியோர் கல்து கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து மாணவிகளிடையே எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து மாத்திரைகளையே உபயோகிக்க வேண்டும். தாங்களாக மருந்தகங்களில் வாங்கி உண்ணக் கூடாது போன்ற ஆலோசனைகளை வழங்கினர். அந்த பள்ளியில் பயிலும் 1175 மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். மேலும், சுத்தமான குடிநீரை பருக வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், உடல் நல பாதிப்பு குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மறைக்காமல் சொல்லி காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். Tags : Thiruvallur Municipality ,Government Girls High School ,Nilvavembu , More திருவள்ளூர் புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை 05:40 am 01 Oct, 2022 ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காய்கறி வியாபாரி அதிரடி கைது: பொன்னேரி போலீஸ் நடவடிக்கை 05:40 am 01 Oct, 2022 காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார் 05:40 am 01 Oct, 2022 மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 05:40 am 01 Oct, 2022 ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ₹1.75 கோடி பறிமுதல்:'ஹவாலா பணமா விசாரணை 05:40 am 01 Oct, 2022 ₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார் 06:53 am 30 Sep, 2022 இபி சர்வர் பழுது; நுகர்வோர் தவிப்பு 06:52 am 30 Sep, 2022 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் அக். 2ல் கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல் 06:52 am 30 Sep, 2022 மாடு மேய்க்க சென்றபோது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தீக்குளிப்பு: போக்சோவில் 4 பேர் கைது 06:52 am 30 Sep, 2022 16 வயது‌ சிறுமி பாலியல் பலாத்காரம் இளைஞருக்கு 14 ஆண்டு சிறை: திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்... அனல்மின் நிலையம்எண்ணூர்கருத்துக் கேட்புக் கூட்டம்காற்று மாசுபாடுசூழலியல் சீர்கேடுசூழல் அநீதிவிரிவாக்கம் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்தைக் கைவிடுக- பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை Admin April 4, 2022 April 4, 2022 April 4, 2022 April 4, 2022 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்... அனல்மின் நிலைஅய்ம்எண்ணூர்காற்று மாசுதமிழ் நாடுவடசென்னைவிரிவாக்கம் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் Admin January 31, 2022 January 31, 2022 January 31, 2022 January 31, 2022 எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் ஆய்வில் தகவல் செய்திக் குறிப்பு...
------Quick Links------ FLASH NEWS PUTHIYA SEITHI EMPLOYMENT NEWS FORMS DOWNLOAD SSLC PLUS ONE PLUS TWO TNPSC TRB TET NEET -------Daily papers----HOME PAGE புதிய செய்தி ஜெயா பிளஸ் டிவிதினமலர்தினத்தந்திதினமணி தினகரன்தி இந்து தினபூமி மாலைமலர் p.thalaimurai.comp.thalaimurai.tvViduthalaiDeccanheralddeccanchronicleIndianexpressThe tribuneThatstamilTamilmurasuNewindianewsYahootamilThe HinduTimesofindiaMaalaisudarTamilsudarChennaivisionTamilanexpressNakkheeranKumudamVikatangroupTheekkathir.inMakkalmurasu Pages Home Kalvisolai New Kalvisolai Employment Study Materials 1 Study Materials 2 Kalvisolai Site Map Kalvisolai - Upload Here Books G.O G.K Kalvisolai TV Sunday, April 18, 2010 டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - அவர்களுடன் நேர் காணல் ‘நோபல் தமிழர்’ டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுடன் நேர் காணல் இன்று நம் இந்தியாவுக்கு பெருமை இவரால் என்று சந்திக்கும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளும் பெயர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1952ம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த இவர் மூன்றாவது வயதில் குஜராத்தில் உள்ள பரோடாவிற்கு தந்தையுடன் சென்று அங்குள்ள ஜீசஸ் மேரி கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 1976-ம் ஆண்டு ஓகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில், பி.எச்.டி. பட்டம் பெற்றார். இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையைத் துவக்கி,கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1978ல் இளநிலை உயிரியல் துறையில் (Biology) இணைந்தார். மவுரிசியோ மாண்டல் என்பவருடன் ஆராய்ச்சியில் இணைந்தவர் 1996-ம் ஆண்டு யூடா பல்கலைக்கழத்தில் உயிர் வேதியியல் (Bio Chemistry) துறை பேராசிரியராகச் சேர்ந்தார். முதுநிலை ஆராய்ச்சியாளராக இங்கிலாந்து Medical Research Council (MRC) ஆய்வகத்தில் ஆர்.என்.ஏ.இ (ரிபோ நியூக்ளிக் அமிலம்)வில் உள்ள புரோட்டீன்கள் குறித்த ஆய்வில் இறங்கினார். செல்லில் மிகச்சிறிய மூலக்கூறான ‘ரிபோசோமின்’ சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வை அங்கு முடித்தார். அச்சிறப்பிற்குரிய ஆய்வுக்குத்தான் நோபல் பரிசு அவரைத் தேடி வந்திருக்கிறது. இவருடன் இதே ஆய்வை மேற்கொண்ட தாமஸ் ஸ்டேய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடாயோநாத் ஆகியோரும் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களின் தந்தை, தாய் இருவருமே விஞ்ஞானிகள். பரோடாவில் பயோகெமிஸ்டிரி பேராசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மூளை வளர்ச்சி குறைவதற்கு காரணங்கள் மற்றும் அவற்றைச் சரி செய்வது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள். மேலும் இவரின் துணைவியார் வீராரோஸ்பெரி, குழந்தைகள் புத்தக எழுத்தாளர். 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஒரு மகன் திரு. இராமன் (இசைக்கலைஞர்). ஒரு மகள் தான்யா (மருத்துவர்). அறிவியல் குடும்பத்தில் வளர்ந்ததால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது என்றாலும் பெற்றோர்கள் என்னை மருத்துவராகத்தான் பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் நான் இன்று ஆராய்ச்சியாளராகி நோபல் பரிசை பெற்றிருப்பதை எண்ணும்போது நான் பெரிய அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன் என்று சொன்ன நோபல் பரிசு சாதனையாளர் டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுடன் இனி நாம். . . ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு நோபல் பரிசு பெறுவோம் என்று தாங்கள் நினைத்தது உண்டா? விஞ்ஞானிகள் எவரும் நோபல் பரிசால் கவர்ந்திழுக்கப்பட்டு ஆராய்ச்சித் துறைக்கு வருவதில்லை. ஆராய்ச்சித் துறைக்கு வருபவர்கள் சில தீர்க்கப்படாத கேள்விகளுக்கு விடைகாண வேண்டும் என்கிற உத்வேகத்தில் தான் வருகிறார்கள். அதற்குப் பின்பு தொடர்ச்சியாக ஆராய்ச்சியிலேயே தன்னை முழுமையாக அர்ப் பணித்து விடுகிறார்கள். “உங்களுக்கு வெகுமதி கிடைக்கும் என நினைத்து ஒரு செயலை செய்தீர் கள் என்றால் அதில் வெகுமதி கிடைக்காதபோது தோல்வியும் அவமானமுமே மிஞ்சும். எனவே வெகுமதி கிடைக்கும் என்று எந்தச் செயலையும் எந்தத் துறையையும் தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இருக்கும் துறையில் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.” எந்தச் செயல் உங்களை ஆராய்ச்சித் துறைக்கு அழைத்து வந்தது எனக் கருதுகிறீர்கள்? என் தாய் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதனால் அந்த தாக்கம் எனக்குள்ளும் ஏற்பட்டது. என் மாணவப் பருவத்தில் தேசிய அறிவியல் திறனை அறியும் தேர்வு எழுத என் தாய் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை அல்லாது அறிவியல் துறையைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த தேசிய அறிவியல் திறன் தேர்வு (National Science Talent Search Exam) முயற்சி தான் என்னை இந்த ஆராய்ச்சித் துறைக்கு கொண்டுவரச் செய்தது. ஆனால் தற்பொழுது இந்தத் தேர்வு பொறியியல் மற்றும் மருத்துவத் துறைக்கு விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இது தேவையில்லை. காரணம் இத்துறைகளுக்கு தானாகவே திறமையுள்ளவர் கள் வந்து சேர்கிறார்கள். எனவே ஆராய்ச்சித் துறைக்கு மட்டுமே இத்தேர்வு இருப்பது நல்லது. அவரவர் தேர்ந்தெடுத்த துறையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு அவசியமா? தாய் தந்தையின் ஊக்கம் ஒரு மாணவன் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதிக்க பெருமளவு காரணமாகிறது. வீட்டுப்பாடங்கள் போன்ற திணிப்புகள் அதிகம் இல்லாமல் தகுந்த ஆலோசனைகளை தகுந்த நேரங்களில் அவர்கள் தந்து உதவிடும்போது மாணவர்கள் சாதித்து விடுகிறார்கள். இடைவிடாத ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் நீங்கள் நேரத்தை எப்படி பகிர்ந்து கொள்கிறீர்கள்? நானொரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான்கு சக்கர வாகனம் இல்லை. செல்போன் உபயோகிப்பது இல்லை. நெடுந்தூரம் நடந்து செல்வது, மிதிவண்டியில் செல்வது, இசை கேட்பது, எப்பொழுதாவது படம் பார்ப்பது இவைதான் என் பொழுதுபோக்காக இருக்கிறது. தற்பொழுது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள அமைதியான சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் ஆராய்ச்சியின்பால் கால நேரம் மறந்து என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. உங்கள் ஆராய்ச்சி பணிக்கு மத்தியில் நண்பர்கள், பொது வாழ்க்கைக்காக நேரம் ஒதுக்க முடிகிறதா? என்னுடன் பணிபுரியும் விஞ்ஞானிகள், மாணவர்கள், பள்ளிக்கால நண்பர்கள் என எனக்கு குறைந்தளவு நண்பர்களே உள்ளார்கள்.எப்போதாவது அவர்களை சந்தித்து உரையாடுவது உண்டு. தென்னிந்திய, குஜராத் உணவு வகைகளை நான் தயார் செய்து அதனை நண்பர்களுக்கு பரிமாறி மகிழ்வது உண்டு. ‘ரிபோசோம்’ ஆராய்ச்சியில் உங்களுக்கு ஆர்வம் வரக்காரணம்? என்னுடைய முனைவர் பட்ட படிப்பு முடிந்ததும் முதுமுனைவர் பட்டத்திற்கு (Post Doctoral Fellow) யேல் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் பீட்டர் மோரின் ‘ரிபோசோம்’ ஆராய்ச்சித் திட்டத்தில் சேர்ந்தேன். அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக பணி செய்து கொண்டிருந்த போது ‘ரிபோசோமில்’ ஆராய்ச்சி செய்வது என்பது மிகச்சிறந்தது என்பதை உணர்ந்தேன். எனவே மேலும் மேலும் ஆராய்ச்சி களை அத்துறையிலேயே செய்ய ஆரம்பித்தேன். உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து . . . ‘நோபல் பரிசு’ வெற்றிக்கு பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்றாலும் 30எஸ் ரிபோசோம் ஆராய்ச்சியில் 1999லிருந்து 2001 வரை என்னுடைய ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய மாணவர்களைச் சொல்லலாம். இதனால்தான் இன்றைக்கு இந்த ஆராய்ச்சி சாத்தியமானது என்று சொல்லுமளவு ஏதேனும் செய்தி இருக்கிறதா? தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம்தான் எல்லா வெற்றிக்கும் காரணம். எக்ஸ்-ரே கதிர் வீச்சை உருவாக்கும் திறன் தற்பொழுது நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் எக்ஸ்-ரே மூலம் படிகத்தை ஆய்வு செய்யும் திறனும் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த படிக அமைப்பை மிகத் துல்லியமாக கணிக்க புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கருவிகள், கணினி மூலம் அதன் மென்பொருளைக் கொண்டு படிகத்தை ஆய்வு செய்ய உருவாக்கப் பட்ட மென்பொருட்கள், செல்லில் உள்ள ரிபோசோமைத் தனியாக பிரித்தெடுக்கும் திறன், படிகத்தை நுண்ணியமாக கண்டுபிடிக்கும் திறன் ஆகியவைகள் என்னுடைய கண்டுபிடிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடத்தில் உங்கள் ஆராய்ச்சி பணி அமைந்தது குறித்து? நான் அமெரிக்காவில் இருக்கும் பொழுது யூடா பல்கலைக்கழகத்தில் உள்ள என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் மிகவும் சந்தோசமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் ரிபோசோம் ஆய்வு என்பது கடினமானது. அந்த ஆய்வை என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் செய்தால் பல வருஷங்கள் ஆகும் எனக் கருதினேன். ரிபோசோம் ஆராய்ச்சியை விரைவில் முடிக்கக்கூடிய சிறப்பான ஆய்வுக்கூடம் எது வென்று தேடியபோது இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம் என அறிந்தேன். ஆராய்ச்சிக்கு பண உதவி, சூழ்நிலைகள், ஆராய்ச்சியை தொடர்ந்து பல காலம் செய்வதற்கான அனுமதி அங்கு கிடைத்தது. உடனே ஆராய்ச்சியில் அமர்ந்தேன். அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் 3 லிருந்து 5 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்தார்கள். என்னுடைய ஆராய்ச்சிக்கு இன்னும் கூடுதலாக ஆண்டுகள் தேவைப் பட்டதால் நான் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்தில் 40 சதவீத அளவு குறைந்த ஊதியம் தான் MRC யில் கிடைக்கும் என்று தெரிந்தும் எனது ஆராய்ச்சிப் பணிக்கு கிடைக்கும் நீண்ட கால உதவி ஒன்றை மட்டுமே கருதி இங்கிலாந்து ஆய்வுக்கூடத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். பலதுறையினரும் இணைந்து செய்யக்கூடிய ஆராய்ச்சி (Inter disciplinary research) குறித்து உங்கள் கருத்து? பொதுவாக பெரிய ஆராயச்சி வெற்றிகள் வெவ்வேறு துறைகளில் இருக்கின்ற விஞ்ஞானி கள் இணைந்து செயல்படும்போதுதான் கிடைக் கிறது. அந்த வகையில் ரிபோசோம் ஆராய்ச்சி யில் எக்ஸ்-ரேயில் படிகத்தின் அமைப்பை படிப்பது இயற்பியல் துறையைச் சார்ந்தது. அதன் செயல்பாடுகளை படிப்பது உயிரியல் துறையைச் சார்ந்தது. மேலும் படிக அணுக்களை கண்டுபிடிப்பது வேதியியல் துறையைச் சார்ந்தது. இப்படி மூன்று முக்கியத்துறை விஞ்ஞானி களையும் ஒன்றிணைத்ததின் பலன்தான் எங்கள் ரிபோசோம் ஆராய்ச்சிக்கு கிடைத்த நோபல்பரிசு. உங்கள் எதிர்காலத் திட்டம்? ரிபோசோம் ஆராய்ச்சியில் தற்பொழுது தான் ரிபோசோமின் வடிவத்தை கண்டுபிடித்து உள்ளோம். இன்னும் வெவ்வேறு நிலைகளில் ரிபோசோம் எப்படி இருக்கிறது, எப்படி எல்லாம் அதன் செயல்பாடுகள் அமைகிறது என ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. ரிபோசோம்கள் செயல்படும் போது படங்கள் எடுக்கப்பட்டு இடம் பெயர்தல், தனக்கு தேவை யான சக்தியை எவ்விதம் பெறுகிறது போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு விடைகாண வேண்டி யிருக்கிறது. நீங்கள் மேற்கொண்ட ரிபோசோம் ஆராய்ச்சியின் பலன் குறித்து? இந்த ஆராய்ச்சியின் மூலம் தான் இந்தப் பொருள் வந்தது என்று நேரிடையாக எதுவும் கூறமுடியாது. ஆனால் நிறைய நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரை களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்னுடன் நோபல்பரிசு பெற்ற தாமஸ் ஸ்டெய்ட்ஸ் என்பவர் ‘ரிப் எக்ஸ்’ என்ற கம்பெனியை நிறுவியுள்ளார். இந்த கம்பெனியி லிருந்து புதியவகையான ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் சந்தைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதழ் ஒன்றில் வந்த செய்தி உங்களை ஆராய்ச்சித் துறைக்கு அழைத்துச் சென்றதாக அறிந்தோம். இதழ்களின் பணி குறித்து . . . இதழ்கள் அறிவியல்பூர்வமான கட்டுரை களை கொண்டுவருவது நல்லது. என்ன சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும்? நீங்கள் கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இதுபோன்ற கேள்விகளை வெற்றியாளர்களிடம் கேட்பதை தவிர்த்து சாதிப்புக்குண்டான சூழல், சுற்றியிருப்பவர்களின் ஆலோசனை, சிந்தனைகள் குறித்து கேட்பது தான் ஒருவர் சார்ந்த துறையில் சாதிக்கத் தூண்டும். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர் களைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். மிகச்சிறந்த திறமையுடன் இருக் கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருக்கிறது. இயற்பியல் துறையிலிருந்து நீங்கள் உயிர் வேதியியல் துறைக்கு மாறுவதற்கான காரணம்? நான் இயற்பியல் துறையில் பி.எச்டி. பட்டப்படி முடித்த பின்பு உயிரியல் துறையில் இரண்டாண்டுகள் பட்டப் படிப்பு படித்தேன். இந்தப் படிப்புதான் என்னை இயற்பியல் துறையில் இருந்து உயிரியில் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், துறைசார்ந்த தீர்க்கமான அறிவு பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தது. உங்கள் வெற்றியின் ரகசியம்? என் வெற்றியின் ரகசியத்தை இன்னும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் சிலவற்றை உறுதியாகக் கூறமுடியும். ஒன்று அதிர்ஷ்டம், இரண்டாவது வழிநடத்தியவர்கள் திறமை சாலிகள், மூன்றாவது வெற்றி தோல்விகளை கண்டுகொள்ளாது, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, நான்காவது சம்பளம் குறைவானாலும் ஆராய்ச்சியில் வெற்றிகாண முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்த இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம். உடன் பணிபுரியும் மாணவர்கள், ஆராயச்சியாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவும் என் வெற்றியின் ரகசியமாக கருதுகிறேன். உங்களுடைய ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெறுவதற்கு வேண்டிய தகுதிகள்? என்னுடன் பணிபுரியும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்தந்தத் துறையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் துறைசார்ந்த ஆற்றலுடன் மற்ற துறைகளிலும் ஆற்றலைப் பெற்றிருப்பது நுண்ணிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவும் என்பதால் மேற்கண்ட தகுதிகள் உடை யவர்களை உடன் வைத்துள்ளேன். உங்கள் குழு ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் தரும் ஊக்கம் எத்தகையது? நாம் செய்யும் ஆராய்ச்சி ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமான ஒன்று. ரிபோசோம் குறித்து ஆராய்ச்சியில் வெற்றிபெற்றால் பின்வரும் தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கண்டுபிடிக்கப் படாத நிறைய கேள்விகளுக்கு பதில் தரும் வாய்ப்புகள் அதில் இருக்கிறது என எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பேன். ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை? • நீங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் குழு மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. • அதிக நபர்கள் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்கிற எண்ணம் தவறானது. ஏனெனில் அதிக நபர்கள் இருந்தால் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். • தேவையானதை மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சியின் பால் கிடைக்கும் முடிவுகள் எளிமையாகத் தெரியப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். நோபல் பரிசை பெறும் அளவு இந்திய ஆராய்ச்சி யாளர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை? முதலில் நோபல் பரிசை பெறுவதற்கென்று ஆராய்ச்சிகளைத் தொடரக்கூடாது. • நோபல் பரிசு மட்டுமே குறிக்கோள் என்று ஆராய்ச்சியைத் தொடர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது தோல்வியும் விரக்தியும்தான். • உங்களுக்கு பிடித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மட்டுமே உங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தும். • இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நன்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார் கள். எனவே என் ஆலோசனையாக எதுவும் தேவைப்படாது என்றே கருதுகிறேன். இந்தியாவில் ஆராய்ச்சியாளர்களை அதிகம் உருவாக்குவதற்கு நீங்கள் தரும் ஆலோசனை? • ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். • அதிக நாட்கள் ஆராய்ச்சியை தொடர்வதற் கான நிதியுதவி வழங்கப்படுதல் வேண்டும். • 30 முதல் 40 ஆண்டுகளாக இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதற்கு பல்கலைக்கழகங் களுக்கு தந்துவந்த நிதிஉதவி குறைந்து இருக் கிறது. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக் கான நிதியுதவியைக் குறைத்துவிட்டு தேசிய ஆராய்ச்சி கழகங்களுக்கு நிதியுதவியை அதிகப்படுத்தியதனால் பல்கலைக் கழகங் களில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதனால் இளைய தலைமுறை யினர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் திறனை வளர்த்தால் இன்னும் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகி ஆராய்ச்சியில் சாதிக்க முடியும். முந்தைய நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் 1. ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் 1913 2. சர்.சிவி. ராமன் இயற்பியல் 1930 3. ஹர்கோபின்ந்த் கொரானா மருத்துவம் 1968 4. சுப்பிரமணியம் சந்திசேகர் இயற்பியல் 1983 5. அன்னை தெரசா அமைதி 1979 6. அமர்த்தியா சென் பொருளாதாரம் 1998 7. வி.எஸ். நைபால் இலக்கியம் 2001 8. ஆர்.கே. பச்சோரி அமைதி 2007 By KALVISOLAI at April 18, 2010 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: VENKAT RAMAKRISHNAN No comments: Post a Comment கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி. Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) KALVISOLAI QUICK LINKS www.kalvisolai.com www.new.kalvisolai.com www.studymaterial.kalvisolai.com www.forms.kalvisolai.com www.tngo.kalvisolai.com www.audio.kalvisolai.com www.video.kalvisolai.com www.tamilgk.kalvisolai.com www.books.kalvisolai.com www.onlinetest.kalvisolai.com www.tamilarticle.kalvisolai.com www.health.kalvisolai.com www.oldversion.kalvisolai.com www.contact.kalvisolai.com FOLLOW US ON SOCIAL NETWORK Click Here To Attach your Study Materials Without E.mail Login. or send materials to kalvisolai@yahoo.com Your browser does not support JavaScript! BOOKS DOWNLOAD TAMIL PHYSICS CHEMISTRY BOTANY ZOOLOGY HISTORY GEOGRAPHY POLITICAL SCIENCE TAMIL NADU INDIA WORLD WORLD WARS INDIAN FREEDOM STRUGGLE MATHS இந்திய அரசியல் சட்டம் சினிமா கல்விச்சோலை இந்த வார செய்திகள் கல்விச்சோலை இந்த வார செய்திகள் KALVISOLAI - HEADLINES PLUS TWO STUDY MATERIALS QUESTION PAPERS TAMIL ENGLISH MATHEMATICS PHYSICS CHEMISTRY BOTANY ZOOLOGY COMMERCE ACCOUNTANCY ECONOMICS HISTORY OTHER SUBJECTS SSLC STUDY MATERIALS QUESTION PAPERS TAMIL ENGLISH MATHEMATICS SCIENCE SOCIAL SCIENCE பள்ளிக்கல்வித்துறை Directors Joint Directors C.E.O D.E.O D.E.E.O I.M.S R.D.D (EXAM) Kalvisolai Videos Blog Archive June 2019 (6) April 2018 (1) March 2018 (2) February 2018 (24) January 2018 (22) December 2017 (9) November 2017 (4) October 2017 (10) September 2017 (4) August 2017 (1) July 2017 (1) June 2017 (8) May 2017 (3) April 2017 (1) August 2014 (1) January 2014 (2) December 2013 (2) November 2013 (2) October 2013 (14) September 2013 (2) August 2013 (3) July 2013 (1) May 2013 (4) March 2013 (1) February 2013 (4) January 2013 (3) December 2012 (1) November 2012 (8) October 2012 (10) September 2012 (1) August 2012 (1) July 2012 (3) June 2012 (8) May 2012 (4) April 2012 (3) March 2012 (6) February 2012 (2) January 2012 (5) December 2011 (3) November 2011 (7) October 2011 (1) September 2011 (1) August 2011 (3) July 2011 (8) June 2011 (11) May 2011 (6) April 2011 (35) March 2011 (5) February 2011 (7) January 2011 (5) December 2010 (9) November 2010 (7) October 2010 (4) September 2010 (16) August 2010 (9) July 2010 (21) June 2010 (34) May 2010 (41) April 2010 (63) March 2010 (90) February 2010 (1) ||| FLASH NEWS ||| TNPSC NEWS ||| TRB NEWS ||| EMPLOYMENT NEWS ||| G.Os ||| IT FORM VERSION 2019.1 ||| R.H-2019 ||| FORMS ||| STUDY MATERIALS ||| Home Services Contact us Site Map A Unit of Sri Kalvisolai Educational Trust content on this website is published,managed and Owned by Kalvisolai India Trust (regd) For any query regarding this website, Please Contact the email id - kalvisolai@yahoo.com | admin@kalvisolai.com site designed by devadosskk CATEGORIES RECENT NEWS | முக்கிய செய்திகள் - 1 Get Latest Updates: Subscribe Free E.mail Service Now | Like Us On Facebook | Follow Us On Twitter | Read Flash News Now
முன்பெல்லாம் ஒரு நடிகைக்கு திருமணமாகி விட்டாலே அவரது கெரியர் க்ளோஸ் ஆகிவிடும். அந்த நடிகையா அவருக்கு திருமணமாகி விட்டது அதனால் அவர் வேண்டாம் என தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் ஒதுக்கி விடுவார்கள். அந்த நடிகையின் மார்க்கெட்டும் அப்படியே சரிந்து விடும். ஆனால் தற்போது அப்படி அல்ல. திருமணமான பின்னர் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை சமந்தாவை உதாரணமாக கூறலாம். இவர் திருமணத்திற்கு முன்பை விட திருமணத்திற்கு பின்னர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் இந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் அமையாது என்பது தான் உண்மை. சமந்தாவை பார்த்து நாமும் திருமணத்திற்கு பின்னர் டாப் நடிகையாக வலம் வரலாம் என அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டவர் தான் அந்த இளம் நடிகை. ஆனால் தற்போது ஏன் திருமணம் செய்தோம் என புலம்பி வருகிறாராம். விஜய் அஜித் என டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய அந்த இளம் நடிகை திடீரென அவர் திருமணத்தை அறிவித்தார். இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என கூறி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். ஆனால் சமீபகாலமாகவே நடிகல கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ப நடிகையும் ஒப்பந்தம படங்களில் இருந்து விலகியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டதாம். நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் வதந்தி காரணமாக தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறார்களாம். ஒருவேளை அவர் கர்ப்பமாக இருந்தால் அவரை வைத்து முழு படத்தையும் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அனைத்து தயாரிப்பாளர்களும் நடிகையை அணுக தயங்குகிறார்கள். இதனால் அந்த நடிகை கடும் அப்செட்டில் உள்ளாராம். Share on Previous Article என்ன வச்சு சம்பாதித்த சூர்யா எனக்கு ஒன்னும் பண்ணல.. புலம்பும் நிஜ செங்கேணி Next Article ஒத்த செருப்புக்கு மறுக்கப்பட்ட ஆஸ்கர்.. 20 வருட கனவை தட்டி தூக்க அதிரடி காட்டும் பார்த்திபன் Related articles போயஸ் கார்டனில் ரஜினியை நேரில் சந்தித்த அதிதி ஷங்கர்.. உடலை ஒல்லியாக காட்ட நடந்த கிராபிக்ஸ் ஒர்க்கா.? தமிழ் சினிமாவில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் தற்போது அவரது மகள் அதிதியை நாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது திறமையை ... சினிமா செய்திகள் Sep 12, 2021 உடல் எடையை குறைத்து, விஷாலுடன் 3வது முறையாக இணைந்த முன்னணி நடிகர்.. 64 வயதிலும் செம்ம ஸ்மார்ட்.! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது கைவசம் ... சினிமா செய்திகள் Sep 27, 2021 Upcoming Movies Movie Expected Release Releasing in Gatta Kusthi (U) 02 | Dec | 2022 1 Dsp (U/A) 02 | Dec | 2022 1 Varalaru Mukkiyam 09 | Dec | 2022 8 Naai Sekar Returns 09 | Dec | 2022 8 Pathu Thala 14 | Dec | 2022 13 Laththi 22 | Dec | 2022 21 Connect 22 | Dec | 2022 21 Trending Now Sanda Veerachi – Lyrical | Gatta Kusthi | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Justin Prabhakaran Rathasaatchi Official Teaser | An Aha Original | Jeyamohan| Rafiq | Anitha Mahendran | MagizhMandram Varalaru Mukkiyam – Official Trailer (HDR) | Jiiva | Kashmira | Pragya | Santhosh Rajan Boomer Uncle Official Trailer | Yogi Babu, Oviya | Swadesh | Dharma Prakash, Santhan Anebajagane Fall | Official Tamil Trailer | #HotstarSpecials Popular Tags Arjun Ashok Bala Dhanush Dinesh Ganesh Hari Kamal Haasan Kannan Karthi Karthik Kollywood Krishna Mohan Prabhu Prakash Raj Priyanka Rahman Raja Rajinikanth Ram Rekha Sathish Senthil Shankar Siva Sivakarthikeyan Song Soori Sri Sun Pictures Suresh Suriya Vignesh Vijay Vijay Sethupathi Vikram Vivek Yogi Yogi Babu Yuvan Shankar Raja அதிதி சங்கர் கார்த்தி முத்தையா ஷங்கர் கின்னஸ் சாதனை படைக்கப் போகும் பாக்யா.. முட்டுக்கட்டை போட்ட உத்தம புருஷன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் வரக் காத்திருக்கிறது. அதாவது ராதிகாவுக்காக பாக்யா மீண்டும் சமையல் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் கோபி. ஆனால் பாக்கியா சமையலை வாங்க யாரும் ...
ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் அதிகரித்துள்ளமையை இது சுட்டிக் காட்டுகிறது. தற்போது மஹிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சஜித் பிரேமதாசா தன்னைத்தானே அறிவித்திருக்கின்றார். மிதவாதிகளின் பிரதிநிதியாக கரு ஜயசூரிய தன்னைக் முன்னிறுத்துகிறார். ஜே.வி.பி வேட்பாளராக அதன் தலைவர் அனுரா குமார போட்டியிடுகிறார். அமெரிக்காவில் 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்பு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இலங்கையில் இந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்தது. இது இலங்கைக்குள்ளும் தெற்காசியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளது. வெளிப்படையாக முஸ்லிம் மக்கள் மட்டுமே தாக்கப்படுவது போல தெரிந்தாலும், இந்த அதிகாரசக்திகளின் தக்குதல்கள் உண்மையில் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மேலான தாக்குதலாகும். அரசு தனக்கு எதிராக எழுந்து வந்த அதிருப்தியை திசை திருப்ப இந்த தாக்குதலை பயன்படுத்தி வருகிறது. தமிழ் மற்றும் இஸ்லாமிய தலைமைகள் இதற்கு எதிரான தமது போராட்டத்தைக் கட்டியெழுப்பும் சக்தி அற்றவர்களாக இருக்கின்றனர் – அல்லது தற்போதைய சூழ்நிலையிலும் தமது இலாபத்தை ஈட்ட நினைக்கின்றனர். மறுபக்கம் ராஜபக்ச தரப்பு இலங்கையின் காவலர்கள் தாம் என பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. தற்போது மஹிந்த ஆதரிக்கும் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரமுடியும்‌ என்ற நிலை இருக்கிறது. ஆயினும் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டார். இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட “ வியதம” மற்றும் சிவில் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொண்ட “எலிய” எனும் அமைப்புக்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. “எலிய” அமைப்பின் லண்டன் கிளை ஆரம்பிப்பதற்கான கூட்டத்திற்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்து இருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சார்பாக ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் ஏதாவது சண்டை நடைபெற்று விடாதா என்ற நற்பாசையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வாயில் மண் விழுந்துவிட்டது. இந்தத் தாக்குதலின் பின்னர் தமிழ்த் தேசியவாதிகள் சிலர் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விடயம் மட்டுமல்ல அரசியல் ரீதியில் மிகவும் ஆபத்தானதும் கூட. ஏனெனில் இது மீண்டும் தமிழ் பேசும் மக்களை இராணுவ கொடுமை அதிகாரத்துக்கு உட்படுத்தும். இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என போராடிய இந்த தமிழ் தேசியவாதிகள் தற்போது இராணுவம் இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு எனக் கூறுகின்றனர். இவை இவர்களின் அரசியல் போதாமைகளையும் காட்டுகின்றது. தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிங்கள முற்போக்குச் சக்திகளை திரட்டும் வாய்ப்பை கிடப்பில் போட்டு விட்டு நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை பயன்படுத்தி அடக்குமுறைகளுக்கு முண்டு கொடுக்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அவசரகால சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது இதன் அடிப்படையிலேயே ஆகும். இலங்கையில் தமிழ் மக்களை மிகவும் சிரமத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கிய அடையாள அட்டை அமுலுக்கு வரும் சட்டம் கொண்டுவரப் படுவதற்கு முன்பு தமிழரசுக்கட்சியினர் ஆதரவளித்திருந்ததை அறிவோம். அதற்கு எதிராக நின்ற ஊர்காவல்துறை MP நவரட்டனம் என்பவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை வாக்களிக்க விடாமல் செய்த பெருமைக்கும் உரியவர்கள் இவர்கள். இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் இந்த தமிழ் தலைமைகளின் வர்க்க அரசியல் எப்போதும் மேட்டுக்குடி சார்ந்தே இருக்கிறது. சாதாரண மக்கள் சார்ந்த பார்வை இவர்களிடம் எப்போதும் இருந்ததில்லை. இவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து ஏதாவது ஒரு முன்னெடுப்பை எடுத்திருக்கிறார்கள் என்பதை யாராவது சொல்ல முடியுமா? இவர்களின் வர்க்க நலன் சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் அனைத்து மக்களுக்கும் எதிரான IMF இனால் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டை எந்தவித எதிர்ப்புமின்றி அவர்களால் ஆதரிக்க முடிகின்றது. முஸ்லிம் தலைமைகளின் நிலைபாடும் இதே தான். வரலாற்று ரீதியாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பின்பு அந்தத் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்பட்டமை ஆகியன மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இது இம்மக்களுக்கான ஒரு அரசியல் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது. அந்த வரலாற்றின் அடிப்படையில் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். அவரின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஒவ்வொரு பகுதியிலும் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த உடைந்த கட்சியினர் மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி தமது வாக்குகளை பலப்படுத்திக் கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் இருக்கின்றனவா என யாரும் கேட்க முடியாது. அவை முதன்மையில் வளப் பகிர்வு சார்ந்த முரண்பாடுகள். வளங்கள் திட்டமிட்டு பகிரப்படும் போது அவை தீர்க்கப்பட்டுவிடும் சாத்தியமுண்டு. இந்த மக்களுக்கு இடையில் இருக்கும் முரண்களை தீர்ப்பது தமது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என முஸ்லிம் தலைமைகள் அஞ்சுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது தமக்குக் கிடைக்கும் ஆசனம் சிந்தாமல் சிதறாமல் வந்துவிட வேண்டும் என முரண்பாட்டைக் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றது. இவ்வாறு இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி தமது அதிகாரத்தை தக்கவைக்க முயல்கின்றது இலங்கை அரசாங்கம். அதிகார வர்க்கங்களுக்கு இலங்கை மக்கள் மீது ஒரு பயம் இருக்கின்றது. இலங்கை மக்கள் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய வரலாறு உடையவர்கள். அந்தப் போராட்டம்தான் இன்று இலங்கை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகளைப் பெற்றுத் தந்தது. ஒன்றுபட்ட போராட்டத்திற்கு மக்கள் சென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அதிகார வர்க்கம் கவனமாக இருக்கிறது. தாக்குதலுக்கு காரணமானதாகக் கூறப்படும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் மற்றும் பொதுபல சேனாவுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு பணம் வழங்கியதாக கொழும்பு மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை முழுவதும் வலதுசாரிகளை இலங்கை அரசாங்கம் வளர்த்து விடுகின்றது. இலங்கை அரசு மிகவும் பலவீனமான அரசு. அதை இனவாதமே பாதுகாத்து வருகின்றது. அது தனது அதிகாரத்தை பாதுகாக்க இவ்வாறான இனவாத குழுக்களை ஊக்குவிக்கின்றது. வடக்கு கிழக்கில் இந்திய ஆதரவுடன் இந்துத்துவக்குழுக்கள் செயற்படுகின்றது. இவை தமிழ் மக்கள் மத்தியில் இந்துத்துவ அடிப்படைவாதத்தை வளர்க்க போராடுகின்றன. அடிப்படை வாதத்தை நாங்கள் ஆதரிக்கமுடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை கட்டி எழுப்பவேண்டியது அவசியம். இவ்வாறு இலங்கை முழுவதும் பல்வேறு வலதுசாரிய குழுக்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி அதன் மூலம் தமது அதிகாரத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சொலிடாரிட்டி வரலாற்று பாடங்களின் அடிப்படையிலும் தற்போதைய போக்கின் அடிப்படையிலும் அடக்கப்படும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளுகின்றது. இதன் அடிப்படையிலேயே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் வேறு -அதன் தலைமைகள் வேறு என நாம் பேசுகின்றோம். எமது செயற்பாடுகளும் அரசியல் முன்னெடுப்புகளும் அடக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த தாக்குதலை சாக்காக வைத்து இலங்கை மக்கள் மீது ஏவப்படும் அரச அடக்குமுறைகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடக்கப்படும் மக்களுகான விடுதலை பெறுவதே தமிழ் சொலிடாரிட்டியின் நோக்கம். மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டுவதை நாம் முதல் நிபந்தனையாக வைக்கின்றோம் சாதி மத, பால், இன பேதமின்றி நாம் ஒடுக்கப்படும் அனைவருக்குமான குரலாக திரளவேண்டும் என்கின்றோம். எமது அனிதிரட்டல் 12% வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மட்டும் சார்ந்த குறுகிய பார்வை உடையதன்று. மாறாக தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைப்பது . இதனால் முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்கள் ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மக்கள் மீதான தாக்குதல் என்றே நாம் கருதுகின்றோம். வலதுசாரிய துவேஷ அமைப்பான பொதுபல சேனா முஸ்லிம் மக்களை குறிவைத்து தாக்கும் பொழுது நாம் அதற்கு எதிராக எமது பலத்தை திரட்ட முன்வருவோம். நாம் எமது திடமான எதிர்ப்பை கொண்டு இந்த துவேஷ நடவடிக்கை முறியடிக்க வேலை செய்வோம். முஸ்லிம் தலைமைகள் போய் அவர்களை காப்பாற்றும் என நாங்கள் தள்ளி நிற்க முடியாது. அந்தத் தலைமைகளை எதிர்த்தும் தான் நாம் ஒன்று சேர வேண்டியிருக்கின்றது . மலையக மக்கள் போராட்டமும் எம்முடைய போராட்டம் தான். மலையகத்தில் நமது சகோதரர்களை அடக்கும் அதிகாரத்துடன் நாம் இணங்கிச் செல்ல முடியாது. இவ்வாறு 25 வீத தமிழ் பேசும் மக்களோடு மட்டும் நாம் சுருங்கி நிற்கப்போவதில்லை சிங்கள மக்கள் மத்தியிலும் எமது கோரிக்கைகளோடு இணைந்து வேலை செய்பவரை திரட்ட வேண்டிய தேவையிருக்கின்றது. ஒன்றுபட்ட பலத்தை திரட்டாமல் இலங்கைக்குள் அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றோம். சிங்கள மக்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு 20 வீத மக்களைத் திரட்ட முடியாதா என்ன? இதன் சாத்தியம் தான் இலங்கை அரசு உட்பட அதிகார சக்திகளை மிரள வைக்கிறது. இதை எம்மால் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதிகாரத்தில் இருக்கும் மிக மோசமான இனவாதிகளுடன் இணக்கத்தை வைத்துக்கொண்டு குளிர்காயும் அதே வேளை சிலர் எம்மைப் பார்த்து நீங்கள் ஏன் சிங்களவர்களோடு வேலை செய்கின்றீர்கள் என கேட்பார்கள். அதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நமது சிங்கள தோழர்களே தமது செயல் பேச்சு மூலம் பதில் சொல்லட்டும். இத்தகைய திசையில் நகர்வதன் மூலம் மாத்திரமே இலங்கை அரசுக்கு சவால் விடும் ஒரு சக்தியை திரட்ட முடியும். இந்த அடிப்படைப் பலத்தில் நின்று கொண்டுதான் ஜனநாயக உரிமைகளை வெல்லுதல், தேசிய உரிமையைப் பெறுதல் என நாம் நகர முடியும். அவ்வாறு ஒரு சக்தியை கட்டி நிறுத்தாதவரை நாம் யார் யாரோ நிறுத்தும் திசைகளில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டியது தான். நமக்கான உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெல்வதற்கு சமரசம்செய்யாத சுயாதீன அமைப்பு ஒன்றை கட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இத்தகைய அமைப்பை ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்தே கட்டமுடியும். அரசுகளின் அபிலாசைகளுக்கு அசைந்துகொண்டு இத்தகைய அமைப்பைக் கட்டுவது பற்றி கற்பனை செய்வதே தவறு. அது மட்டுமன்றி மேற்சொன்ன பிரிவினைவாத கருத்துநிலைகளை அனுமதித்துக்கொண்டு இத்தகைய அமைப்பை கட்ட முடியாது. எமது அரசியல் நிலைப்பாடு சார்ந்து அதை தெளிவுபடுத்தும் முகமாக தமிழ் சொலிடாரிட்டியானது “எமது அரசியல் நிலைப்படு” என்கின்ற புத்தகம் ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றது அதனை வாசிப்பதன் மூலம் நீங்கள் மேலதிக தகவல்களைப் பெற முடியும். உங்கள் அனைவருக்கும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுடன் உரையாடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். நன்றி ராகவன் Previous பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். Next #ஜனாதிபதி தேர்தலும்.. தமிழர்களின் எதிர்காலமும். Latest from Tamil Solidarity Socialist Students’ campaign to end the brutal attacks on protesting students and workers in Sri Lanka November 28, 2022 admin Tamil Solidarity support the Movement for Peoples’ Council and ISUF, calls for International Day of Action on 9th November November 2, 2022 admin Peoples’ Council Launches 1st November 2022 October 31, 2022 admin JDS: Sri Lanka: ‘De-radicalisation’ returns in new garb as ‘Rehabilitation’ October 18, 2022 admin Sri Lankan government continues its brutal repression September 2, 2022 Ragavan Search for: Archives Archives Select Month November 2022 October 2022 September 2022 August 2022 July 2022 June 2022 May 2022 April 2022 March 2022 February 2022 January 2022 December 2021 November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 October 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 March 2016 February 2016 January 2016 March 2015 December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov எழுதுவோர் கஜமுகன் கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா? பிளீஸ் சேர் எங்களை விட்டுறுங்கோ கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta ) சேர் டோனி பிளேயரும், பத்மவிபூஷன் கோத்தா பயவும் இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச நடேசன் கூட்டமைப்பின் முதுகெலும்பு மார்க்சியம் மற்றும் லெனினிசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மார்க்சிய – லெனினிசக் கட்சி. தடுப்பூசிகளின் பின்னரான மரணங்களும் – அறிவியலும் தடுப்பூசிகளும் சர்ச்சைகளும் வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம் சத்யா ராஜன் மோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் முதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் பின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம் சேனன் உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2 யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன? யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது. உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள் உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 1 தனு பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union – UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. Please Donate Please Donate: Online Payee Details • Payee name : Tamil Solidarity • Account number : 20231862 • Sort code : 60 83 01 Follow on Facebook UK – Socialist Posts Shac stops lavish housing awards November 30, 2022 Ian Pattison She Said – Breaking the sexual harassment story that helped ignite a movement November 30, 2022 Ian Pattison NHS menopause guidance: Pay, services and trade union organisation key November 30, 2022 Ian Pattison Supreme Court ruling on Scottish independence – Build mass working-class struggle for indyref2 November 30, 2022 Josh Asker CWU: Fighting the bosses who want to smash Royal Mail November 30, 2022 Josh Asker RCN announces strike dates – Stand with the nurses to save our NHS! November 30, 2022 Josh Asker Northern Ireland Assembly election – Mass party of the working class needed to stop sectarian impasse November 30, 2022 Ian Pattison Labour’s Khan forced back on London bus cuts November 30, 2022 Josh Asker Newham – cruel Tory policies and Labour cuts November 30, 2022 Josh Asker International News & Analysis Centenary of Irish ‘Free State’ – bloody counter revolution carried through December 6, 2022 Séamus Smyth Ireland North: Huge turnout opposes cuts at South West Acute Hospital December 6, 2022 Militant Left (CWI Ireland) reporters FIFA can’t stop World Cup politics seeping through December 5, 2022 Adam Powell-Davies The roots of women’s oppression December 3, 2022 Christine Thomas Britain enters a ‘Winter of Discontent’ 2022 – build for a 24-hour general strike! December 2, 2022 Editorial of the Socialist issue 1205 (weekly paper of the Socialist Party - CWI England & Wales) “Strike week” gaining momentum in Austria December 1, 2022 Laura Rafetseder, Sozialistische Offensive (CWI in Austria) Latest from Tamil Solidarity Socialist Students’ campaign to end the brutal attacks on protesting students and workers in Sri Lanka November 28, 2022 admin Tamil Solidarity support the Movement for Peoples’ Council and ISUF, calls for International Day of Action on 9th November November 2, 2022 admin Peoples’ Council Launches 1st November 2022 October 31, 2022 admin JDS: Sri Lanka: ‘De-radicalisation’ returns in new garb as ‘Rehabilitation’ October 18, 2022 admin Sri Lankan government continues its brutal repression September 2, 2022 Ragavan Defend the right to protest in Sri Lanka August 25, 2022 Ragavan Tamil solidarity strongly condemn the repression and the arrest of Aragalaya protestors August 3, 2022 pradeep Tamil Solidarity urges all Tamil MPs to call for the dissolving of the Sri Lankan Parliament, and to reject all proposals for an interim government formed from existing forces. July 22, 2022 senan Military crackdown in Sri Lanka – protest movement at crucial juncture- TS call for protest in London July 22, 2022 senan
இறைவனான சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு மதுரை மக்களிடையே நடத்திய செயற்கரிய செயல்களை, எல்லாம் வல்ல சித்தரான படலம் விளக்கிக் கூறுகிறது. அபிடேகப்பாண்டியனுக்கு வீடுபேறினை அளிக்கும் நோக்குடன் இறைவனார் சித்தர் வடிவம் தாங்கி வந்ததை நாம் இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். சித்தரின் செயல்பாடுகளால் மதுரைமக்கள் தன்னிலை மறந்து அதிசயத்த விதம், அபிடேகப்பாண்டினின் அமைச்சர்கள் சித்தரைக் கண்டு தங்களின் வேலையை மறந்து நின்றது ஆகியவை இப்படலத்தில் அழகாக விவரிக்கப்படுள்ளன. எல்லாம் வல்ல சித்தரான படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் இருபதாவது படலமாக வைக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய படலமான நான் மாடக்கூடலான படலத்தின் தொடர்ச்சியாகும். இறைவனார் சித்தராகத் தோன்றுதல் வருணன் ஏவிய மேகங்களைத் தடுத்து மதுரையை நான் மாடக்கூடலாக்கிய இறைவனார் அபிடேகப்பாண்டியனுக்கு வீடுபேற்றினை அளிக்க திருஉள்ளம் கொண்டார். இதனால் அவர் சித்தம் வடிவம் தாங்கி மதுரையில் தோன்றினார். அவர் ஜடாமுடி, காதுகளில் வெள்ளிக் குண்டலங்கள், ஸ்படிகம், ருத்ராட்சமாலைகள் அணிந்தமார்பு, உடலெங்கும் திருநீறு, கையில் தங்கப்பிரம்பு, மழு என்னும் ஆயுதம், புலித்தோலாகிய கோவணம் ஆகியவற்றை அணிந்து இருந்தார். முகத்தில் யாவரையும் மயக்கும் புன்முறுவலும் கொண்டு திருக்கோவிலில் வீற்றிருந்தார். அவர் அவ்வப்போது மதுரையின் கடைவீதிகளிலும், நாற்சந்தி கூடும் இடங்களிலும், வீதியிலும், மாளிகைகளின் வாயிலிலும், திண்ணைகளிலும் தோன்றி பல சித்து வேலைகளை செய்தருளினார். மதுரை மக்கள் அவரின் சித்து வேலைகளைக் காணும் பொருட்டு அவர் இருக்கும் இடத்தில் கூட்டமாகத் திரண்டனர். அவர் ஓரிடத்தில் சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே திடீரென அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவார். மக்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும்போதே வேறு ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். மக்கள் சித்தர் இருக்கும் இடத்திற்கு ஓடி சித்தரின் சித்து வேலைகளைக் காண முயல்வர். சித்தரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை முதியவராக்குவார். முதியவர்களை இளைஞர்களாக்குவார். ஆண்களைப் பெண்களாக மாற்றுவார். பெண்களை ஆண்களாக்குவார். பிறவியிலேயே பார்வையற்றவர், காது கேளாதோர், பேச முடியாதோர் ஆகியோர்களை பார்க்க, கேட்க, பேச வைத்து அதிசயம் காட்டுவார். ஊனமுற்றவர்களை குணமாக்குவார். ஏழைகளை பணக்காராக்கியும், பணக்காரர்களை ஏழையாக்கியும் காட்டுவார். கடல் நீரை நன்னீராக்கியும், நன்னீரை உப்பு நீராக்கியும் அதிசயங்கள் புரிந்தார். கசப்பு சுவையினை உடைய எட்டி மரத்தில் இனிப்புச் சுவையுடைய பழங்களை உண்டாக்கினார். திடீரென வைகையில் வெள்ளத்தைப் பெருக்கச் செய்தும், பின் அவ்வெள்ளத்தை வற்றச் செய்தும் காட்டினார். பட்டமரத்தில் இலையையும், பூவையும் உண்டாக்கி பசுமையாக்கினார். இவ்வாறாக சித்தர் பல சித்து வேலைகளைச் செய்து மக்களின் மனதினைக் கொள்ளை அடித்தார். சித்தரின் சித்து வேலைகளால் மதுரை மக்கள் தன்னிலை மறந்து தங்களின் வேலைகளையும் மறந்து கூட்டம் கூட்டமாக சித்தரிடமே இருந்தனர். சித்தர் அரசனின் அழைப்பினை ஏற்க மறுத்தல் சித்தரின் சித்து விளையாடல்களையும், மதுரை மக்கள் மனம் மயங்கிய நிலையினையும் கேட்ட அபிடேகப்பாண்டியன் தனது அமைச்சர்களை அழைத்தான். அமைச்சர்களிடம் “மதுரை மாநகருக்கு வந்து சித்து வேலைகளைச் செய்யும் சித்தரைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?. மதுரை மக்கள் எப்போதும் அவரைச் சுற்றியே நின்று கொண்டிருக்கிறார்களாமே?. நீங்கள் விரைந்து சென்று அவரை அரண்மனைக்கு அழைத்து என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டான். அமைச்சர்களும் சித்தர் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர். சித்தரின் சித்து விளையாட்டுகளில் மெய் மறந்து நின்றனர். சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பியவர்களாய் சித்தரை அணுகி “தங்களின் திருவிளையாடல்களை கேட்டறிந்த எங்கள் மன்னர் தங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார்” என்று கூறினர். அதற்கு சித்தர் “உங்களின் மன்னவனால் எனக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லை. உங்கள் மன்னவனுக்கு என்னால் ஆகவேண்டியது ஏதும் இருப்பின் உங்கள் மன்னரை வந்து என்னைக் காணச் சொல்லுங்கள்” என்று கூறினார். சித்தரின் பதிலினைக் கேட்ட அமைச்சர்கள் வருத்தத்துடன் அரண்மனைக்குத் திரும்பினர். அபிடேகப்பாண்டியனிடம் சித்தர் வரமறுத்து அவர் கூறிய காரணத்தையும் கூறினர். அபிடேகப்பாண்டியனும் “முதல்வனாகிய சிவபெருமானின் திருவருளைப் பெற்று இம்மை மறுமைப் பயன்களை வெறுத்த யோகிகள் இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களை மதிக்க மாட்டர். இப்பூமியை ஆளும் மன்னரையா மதிப்பர்” என்று கூறினான். இப்படலம் கூறும் கருத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதே எல்லாம் வல்ல சித்தரான படலத்தின் கருத்தாகும். –வ.முனீஸ்வரன் முந்தைய படலம் நான் மாடக்கூடலான படலம் அடுத்த படலம் கல்யானைக்கு கரும்பருத்திய படலம் Categoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன் மறுமொழி இடவும் உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன கருத்து * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation Previous PostPrevious தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் Next PostNext வாசக சாலை புதியவை எங்கே போன அய்யனாரே? ஹைட்ரஜன் வாயு – வளியின் குரல் 9 சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா இனி எப்போது? தாம்பத்தியம் – கவிதை சரிசமம் – குட்டிக் கதை நிலவின் சுடர் – அப்பா பணம் முக்கியமா? ஒளி விளக்கு – சிறுகதை பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி? முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2022 (10) நவம்பர் 2022 (35) அக்டோபர் 2022 (44) செப்டம்பர் 2022 (36) ஆகஸ்ட் 2022 (36) ஜூலை 2022 (41) ஜூன் 2022 (36) மே 2022 (43) ஏப்ரல் 2022 (41) மார்ச் 2022 (42) பிப்ரவரி 2022 (42) ஜனவரி 2022 (62) டிசம்பர் 2021 (47) நவம்பர் 2021 (45) அக்டோபர் 2021 (68) செப்டம்பர் 2021 (47) ஆகஸ்ட் 2021 (52) ஜூலை 2021 (42) ஜூன் 2021 (37) மே 2021 (35) ஏப்ரல் 2021 (43) மார்ச் 2021 (48) பிப்ரவரி 2021 (39) ஜனவரி 2021 (44) டிசம்பர் 2020 (48) நவம்பர் 2020 (53) அக்டோபர் 2020 (48) செப்டம்பர் 2020 (55) ஆகஸ்ட் 2020 (48) ஜூலை 2020 (38) ஜூன் 2020 (29) மே 2020 (33) ஏப்ரல் 2020 (35) மார்ச் 2020 (26) பிப்ரவரி 2020 (19) ஜனவரி 2020 (28) டிசம்பர் 2019 (35) நவம்பர் 2019 (28) அக்டோபர் 2019 (32) செப்டம்பர் 2019 (31) ஆகஸ்ட் 2019 (25) ஜூலை 2019 (24) ஜூன் 2019 (35) மே 2019 (30) ஏப்ரல் 2019 (32) மார்ச் 2019 (34) பிப்ரவரி 2019 (30) ஜனவரி 2019 (31) டிசம்பர் 2018 (40) நவம்பர் 2018 (29) அக்டோபர் 2018 (33) செப்டம்பர் 2018 (35) ஆகஸ்ட் 2018 (32) ஜூலை 2018 (38) ஜூன் 2018 (32) மே 2018 (34) ஏப்ரல் 2018 (40) மார்ச் 2018 (33) பிப்ரவரி 2018 (32) ஜனவரி 2018 (34) டிசம்பர் 2017 (42) நவம்பர் 2017 (33) அக்டோபர் 2017 (42) செப்டம்பர் 2017 (31) ஆகஸ்ட் 2017 (31) ஜூலை 2017 (41) ஜூன் 2017 (32) மே 2017 (30) ஏப்ரல் 2017 (44) மார்ச் 2017 (38) பிப்ரவரி 2017 (26) ஜனவரி 2017 (45) டிசம்பர் 2016 (40) நவம்பர் 2016 (36) அக்டோபர் 2016 (46) செப்டம்பர் 2016 (38) ஆகஸ்ட் 2016 (36) ஜூலை 2016 (45) ஜூன் 2016 (40) மே 2016 (36) ஏப்ரல் 2016 (37) மார்ச் 2016 (38) பிப்ரவரி 2016 (41) ஜனவரி 2016 (60) டிசம்பர் 2015 (55) நவம்பர் 2015 (52) அக்டோபர் 2015 (77) செப்டம்பர் 2015 (43) ஆகஸ்ட் 2015 (28) ஜூலை 2015 (49) ஜூன் 2015 (19) மே 2015 (5) ஏப்ரல் 2015 (15) மார்ச் 2015 (15) பிப்ரவரி 2015 (38) ஜனவரி 2015 (40) டிசம்பர் 2014 (16) நவம்பர் 2014 (23) அக்டோபர் 2014 (32) செப்டம்பர் 2014 (12) பிரிவுகள் சுயமுன்னேற்றம் கவிதை கதை உணவு சுற்றுச்சூழல் அறிவியல் சமூகம் தமிழ் ஆன்மிகம் உடல் நலம் பயணம் திரைப்படம் தொடர்கள் எழுத்தாளர்கள் குறிச்சொற்கள் அன்பு அம்மன் அரசியல் அழகு அவலம் இந்தியா இனிப்பு இயற்கை அழகு இராசபாளையம் முருகேசன் உறவு கனிமவாசன் கல்வி காடு காதல் கி.அன்புமொழி கொரோனா கோவில் சித்த மருத்துவம் சிற்றுண்டி சிவன் சைவம் ஜானகி எஸ்.ராஜ் ஜான்சிராணி வேலாயுதம் திருமால் திருவிளையாடல் புராணம் தீபாவளி தைப்பொங்கல் நம்பிக்கை நீதிக்கதைகள் பண்டிகைகள் பறவைகள் பழங்கள் பழமொழிகள் பாரதிசந்திரன் மரம் மருத்துவ பயன்கள் மலை மழை முருகன் மூலிகை வ.முனீஸ்வரன் வாழ்க்கை வரலாறு விளையாட்டு விழாக்கள் வைணவம் ROVAN MART - B2B Marketplace - Our Group Website Search for: Search Online Tamil Magazine Inidhu.com – Online Tamil Magazine that makes life happy. It covers articles on Society, Self Improvement, Health, Food, Travel, Environment, Literature and Spirituality. Inidhu is one of the best online tamil magazines.
By DIN | Published On : 09th August 2022 05:14 PM | Last Updated : 09th August 2022 05:14 PM | அ+அ அ- | நடிகை டாப்ஸி தனது அடுத்த படத்தின் புரமோஷன் விழாவிற்கு வந்தபோது நிழற்படக் கலைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 35 வயதான டாப்ஸி இந்தி சினிமாவில் சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 19 இப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாக உள்ளது. இயக்குநர் அனுராக் டாப்சி இணைந்து பணியாற்றும் 3வது திரைப்படம் இது என்பதும் லண்டன், பண்டாசியா சர்வ்தேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பினையும் இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு வந்த போது புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். 2 மணி நேரம் காத்திருந்ததால் புகைப்படக் கலைஞர்கள் கோபமடைந்ததாக தெரிகிறது. விழாவிற்கு தாமதமாக வந்த டாப்ஸி புகைப்படக்காரர்களுக்கு புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்காத்தால் இந்த வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாப்ஸி பேசியதாவது: நான் என்னுடைய வேலையை செய்கிறேன். சொன்ன நேரத்திற்குதான் நான் எல்லா இடங்களுக்கும் செல்கிறேன். என்னிடம் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன். எப்போதும் கேமிரா எங்களுக்கு முன்பு இருப்பதால் நாங்கள் பேசுவது மட்டும் தெரிகிறது. உங்கள் பக்கம் கேமிரா திரும்பி இருந்தால் தெரியும் உங்களது பேச்சு எப்படி இருக்கிறதென. நீங்கள் எப்போதும் சரி. நடிகர்கள் நாங்கள் எப்போதும் தவறு. View this post on Instagram A post shared by Asian News International (@ani_trending) TAGS Taapsee Pannu Dobaaraa Paparazzi argument O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் வீடியோக்கள் 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். TNPSC May Daily Current Affairs 2021 TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK POTHU TAMIL BOOKS ORDER LINK JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK Download TNPSC App: Tamil Nadu 1. The Tamil Nadu government has constituted a seven-member task force in all districts headed by the Collector for, providing intervention programmes to provide care and protection to children affected and infected by, COVID-19 as well as children of COVID-19 affected/infected parents. கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் குழந்­தை­க­ளை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் ஏழு பேர் கொண்ட பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழ்நாடு அரசு தெரி­வித்­துள்­ளது. 2. The State government has initiated major changes in the Hindu Religious & Charitable Endowments (HR&CE) Department aimed at transparency in the management of temples under its control. Documents relating to the movable and immovable assets of temples are to be scanned and uploaded on the portal. தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களையும் இணையத்தில் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. India 3. The West Bengal cabinet, chaired by Chief Minister Mamata Banerjee, has approved the formation of the Legislative Council. At present, only Andhra Pradesh, Karnataka, Telangana, Maharashtra, Bihar, and Uttar Pradesh have Legislative Council. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவை, அம்மாநிலத்திற்கு சட்டமன்ற மேலவையை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​​ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற மேலவை உள்ளது. 4. The Mahratta Chamber of Commerce, Industry, and Agriculture (MCCIA) has launched India’s first agro-export facilitation centre in Pune, in collaboration with National Bank for Agriculture and Rural Development (NABARD). மராட்டா வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை அமைப்பு (MCCIA) தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) உடன் இணைந்து இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையத்தை புனேவில் தொடங்கியுள்ளது. JOIN TELEGRAM GROUP 4 EXAM International 5. World Metrology Day is observed globally on 20th May every year. The theme for World Metrology Day 2021 is “Measurement for Health”. உலக அளவீட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவீட்டு தினத்தின் மையப்பொருள் “ஆரோக்கியத்திற்கான அளவீடு” ஆகும். 6. World Bee Day is observed globally on 20th May every year. The theme of World Bee Day 2021 is “Bee engaged: Build Back Better for Bees”. உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக தேனீ தினம் 2021 இன் மையப்பொருள் “தேனீ ஈடுபாடு: தேனீக்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுசூழலை உருவாக்குங்கள்’ ஆகும். JOIN TELEGRAM GROUP 2 2A EXAM MULTIPLE CHOICE QUESTIONS (MCQs) 1. Who is the head of the task force constituted for the protection of children affected and infected by COVID-19 in all districts? Member of Parliament State Minister Collector None of the above அனைத்து மாவட்டங்களிலும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்? பாராளுமன்ற உறுப்பினர் மாநில அமைச்சர் ஆட்சியர் மேற்கூறிய எதுவும் இல்லை 2. Which state has recently approved the formation of the Legislative Council? Maharashtra Andhra Pradesh Karnataka West Bengal சட்டமன்ற மேலவை அமைக்க சமீபத்தில் எந்த மாநிலம் ஒப்புதல் அளித்தது? மகாராஷ்டிரா ஆந்திரா கர்நாடகா மேற்கு வங்கம் 3. India’s first agro-export facilitation centre was recently launched by 1. MCCIA 2. NABARD 3. Both 1 and 2 4. Neither 1 nor 2 இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது? 1. MCCIA 2. NABARD 3. 1 மற்றும் 2 இரண்டும் சரி 4. 1 மற்றும் 2 இரண்டும் தவறு 4. How many members are there in task forces constituted for the protection of children affected and infected by COVID-19 in all districts? 5 6 7 8 அனைத்து மாவட்டங்களிலும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுக்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? 5 6 7 8 5. Which of the following states does not have a legislative council? Maharashtra Andhra Pradesh Karnataka Madhya Pradesh பின்வரும் எந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை? மகாராஷ்டிரா ஆந்திரா கர்நாடகா மத்தியப் பிரதேசம் 6. India’s first agro-export facilitation centre was recently launched in Mumbai Chennai Pune Bangalore இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது? மும்பை சென்னை புனே பெங்களூர் 7. World Metrology Day is observed globally on 1. May 19 2. May 20 3. May 21 4. May 22 உலக அளவீட்டு தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? 1. மே 19 2. மே 20 3. மே 21 4. மே 22 8. World Bee Day is observed globally on 1. May 19 2. May 20 3. May 21 4. May 22 உலக தேனீர் தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? 1. மே 19 2. மே 20 3. மே 21 4. மே 22 DOWNLOAD Current affairs -20 MAY- 2021 PDF MAY MONTH FULL CURRENT AFFAIR PDF Share this: Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to share on Telegram (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) More Click to share on LinkedIn (Opens in new window) Like this: Like Loading... Related Leave a Reply Cancel reply This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Subscribe Our Website Enter your email address to subscribe to this website and receive notifications of new posts by email.
தேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன். தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின் மனைவியான சாச்சி தேவி என்பவள் மூலம் ஜெயந்தா பிறந்தாலும் அவன் நல்ல குணங்களைக் கொண்டவன் அல்ல. பாவம் சாச்சி தேவியோ நல்ல குணங்களைப் பெற்றவள். ஜெயந்தாவினால் பல கஷ்டங்களை இந்திரன் ஏற்க வேண்டி இருந்தது. கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஜெயந்தா ஜெயந்தா தேவலோகத்தில் கேளிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவன். ரதி ரம்பைகளின் ஆட்டங்களில் மனதை மயக்கிக் கொண்டு நிற்பவன். பெண்களின் விஷயத்தில் தீய எண்ணம் கொண்டவன். தான் தேவேந்திரனின் மகன் என்பதினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தவன். ஜெயந்தா எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒரு கதை ஆத்யந்த ராமாயணத்தில் உள்ளது. ஒருமுறை வனவாசத்தில் இருந்த ராமர்-சீதை இருவரும் தமது பரிவாரங்களுடன் சித்ரகுடா எனும் இடத்தில் சென்று தங்கினார்கள். அப்போது ஒருநாள் ராமபிரான் களைப்படைந்து சீதாபிராட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தார். வெகுநாட்களாகவே சீதையின் அழகில் மயங்கிக் கிடந்த ஜெயந்தா அந்த நேரம் பார்த்து ஒரு காக்கை உருவைக் கொண்டு, சீதை ராமபிரானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவாறு அமர்ந்து கொண்டு இருந்த போது அவள் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவள் மார்பை தனது அலகால் சீண்டினான். காக்காய் உருவில் வந்த ஜெயந்தா சீதை தோள் மீது அமர்ந்தான் ஜெயந்தா காக்காய் பறவைகளை தன் ஆதிக்கத்தில் வைத்து இருந்தான். திடீர் என நிகழ்ந்த அந்த சம்பவத்தைப் பார்த்து சீதை பயந்து போய் அலறினாள். அவளுடைய அலறலைக் கேட்டு விழித்து எழுந்த ராமபிரான் அவள் தோளில் அமர்ந்து இருந்த காக்கை பறந்து செல்வதைக் கண்டு அதன் மீது பிரும்மாஸ்திரத்தை ஏவினார். பிரும்மாஸ்திரம் தன்னைத் துரத்துவதைக் கண்ட ஜெயந்தன் தனது ரத்தத்தில் ஏறிக் கொண்டு உலகம் முழுவதையும் சுற்றி அனைத்து கடவுட்களிடமும் தஞ்சம் அடைந்தான். ஆனால் அவானை யாருமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஓடினான்…ஓடினான்…ஓடிக் கொண்டே இருந்தான். பிருமாஸ்திரமும் அவனை விடாமல் துரத்திக் கொண்டு செல்ல அவன் மும்மூர்த்திகளிடம் சென்று சரண் அடைந்தான். ஆனால் அவர்களும் அவன் செய்த பாபச் செயலை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதினால் வேறு வழி இன்றி, அவன் மீண்டும் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து விடுமாறு கதறினான். ஆனால் ராமரோ தான் ஒருமுறை தீமையை அழிக்கும் காரணத்துக்காக ஏவிய பிரும்மாஸ்திரத்தை திரும்பப் பெற முடியாது என்பதினால் அந்த பிரும்மாஸ்திரத்தை அவனுடைய ஒரு கண்ணை குத்தி எடுத்து விட்டு திரும்ப வருமாறு கூற அவன் தனது வலது கண்ணை இழந்தான். வாய்மொழிக் கதையின்படி அதனால்தான் அது முதல் தீயதை தமது உருவில் இருந்து செய்த அவனை விட்டு காக்காய் பறவைகள் விலகி அவன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டன, அவை ஒரு கண்ணால் பார்க்கின்றது என்பார்கள். அதனால்தான் அதுமுதல் தீமைகளுக்கும் தண்டனைத் தரும் சனி பகவானின் வாகனமாக காக்காய் மாறியதாம். ஜெயந்தாவைப் பற்றிய இன்னொரு கதை நரசிம்ம புராணத்தில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு இடையே இருந்தது அந்தர்வேதி என்ற இடம். அங்கு நரசிம்மரின் பக்தர் ஒருவர் பெரிய தோட்டத்தை உருவாக்கி இருந்தார். அதில் துளசி செடிகளைக் கொண்ட பிருந்தாவனமும், பிற மலர்களும் பூத்துக் குலுங்கின. அவர் அந்த பூக்களில் சிலவற்றை முதலில் நரசிம்மருக்கு போட்டு அர்ச்சனை செய்தப் பின்னரே மற்ற பூக்களை விற்று ஜீவனம் செய்து வந்தார். அவர் நரசிம்மருக்கு மாலையைத் தொடுக்க சில முக்கிய அற்புதமான பூச்செடிகளை வளர்த்து இருந்தார். அவற்றை நரசிம்மருக்கு மட்டுமே முதலில் மாலையாகப் போடுவார். அந்த பூக்கள் வேறு எங்குமே கிடைக்காது என்ற அளவு அற்புதமானவை, நல்ல மணம் கொண்டவை. ஆகவே அவர் தனது தோட்டத்தில் இருந்து யாரும் பூக்களை திருடி எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக அந்த தோட்டத்தை சுற்றி குடிசைப் போன்ற தடுப்புப் பரணை அமைத்து இருந்தார். நரசிம்மரின் பூஜைக்கு பூக்களை கொடுக்க அவர் பக்தர் வளர்த்த தோட்டம் அதற்குள்தான் அவர் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அந்த தோட்டத்துக்குள் எளிதில் நுழையவே முடியாது. அதற்குள் நுழைய வேண்டுமானால் அந்த குடிசைப் போன்ற தடுப்புப் பரண் வழியே வந்து ஒரே ஒரு கதவின் மூலமே உள்ளே நுழைய முடியும் என்ற முறையில் அதை உருவாக்கி இருந்ததினால் அந்த தோட்டத்தில் இருந்து யாராலும் பூக்களை எளிதில் பறித்துச் செல்ல முடியாது. ஒரு நாள் அந்த வழியே சென்ற ஜெயந்தா அந்த தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய பூக்களைக் கண்டான். அவற்றை கொண்டு போய் தனது பெண் தோழிகளுக்கு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த எண்ணினான். அவனோ பெண்களை சுற்றித் திரிந்தவன் . ஆனால் உள்ளே நுழைய முடியாத அளவு காவல் கடுமையாக இருந்ததினால், நாடு இரவில் யாருடைய கண்களிலும் தெரியாத மாய பறக்கும் குதிரையில் ஏறி வந்து அந்த தோட்டத்தில் இறங்கி பூக்களை திருடிக்கொண்டு செல்லத் துவங்கினான். மாயக் குதிரையில் வந்தான் ஜெயந்தா நாட்கள் தொடர்ந்தன. நரசிம்மருக்குப் போடும் பூக்கள் தினமும் குறைவதைக் கண்ட பக்தன் ஒருநாள் இரவு முழுவது கண் விழித்திருந்து நடப்பவற்றைப் பார்த்தான். ஜெயந்தாவை தன்னால் சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது என்பதினால் நரசிம்மரையே மனம் உருகி வேண்ட அவர் அவனது கனவில் தோன்றிக் கூறினார் ‘ பக்தா கவலைப் படாதே, அந்த பூச் செடிகளை சுற்றி தினமும் எனக்கு போடப்படும் பூக்களை போட்டுவிடு. நீ பூ பறிக்கச் செலும்போது அவற்றை எடுத்துவிட்டு பூக்களை பறித்து வா . மீண்டும் தோட்டத்தைப் பாதுகாக்க அந்த அர்ச்சனைப் பூக்களை போட்டு விடு’. கனவில் நரசிம்மர் கூறியபடி அவனும் மறுநாள், அர்ச்சிக்கப்பட்ட பூக்களை எடுத்து வந்து தோட்டத்தில் இருந்த செடிகளை சுற்றி பல இடங்களில் அரண் போலப் போட்டு விட்டான். அதை அறியாத ஜெயந்தா அன்று இரவும் வந்து தோட்டத்தில் இறங்கினான். நரசிம்மரின் அர்ச்சனைப் பூக்கள் போடப்பட்டு இருந்ததை அறியாமல் அந்த பூக்களை மிதித்தபடி தோட்டத்தில் இறங்கினான். அவ்வளவுதான் அவன் தன் பலம் அனைத்தையும் இழந்தான் . தீமையை அழிக்கும் நரசிம்மர் கால்கள் வீங்கி நடக்க முடியவில்லை. மாயக் குதிரையோ நரசிம்மரின் அர்ச்சனைப் பூக்களை மிதி விட்ட அவனை மீண்டும் தன் முதுகில் ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டது. அவன் குதிரையிடம் கெஞ்சினான். ‘ எனக்கு மீண்டு தேவலோகம் செல்ல தயவு செய்து வழி கூறுவாயா’ எனக் கெஞ்சிக் கேட்க அந்த தேவ குதிரையும், அருகில் இருந்த குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமர் ஷேத்திரத்தின் நடைபெறும் பன்னிரண்டு வருட யாகத்தில் சேவை செய்தால் விமோசனம் கிடைக்கும் எனக் கூறி விட்டு சென்று விட அவன் செய்வதறியாது திகைத்தான். பறித்தப் பூக்களை அப்படியே போட்டு விட்டு தன்னை மன்னித்து விடுமாறு மனதார அந்த தோட்டத்தின் முதலாளியான நரசிம்ம ஸ்வாமியின் பக்தரிடம் சென்று வேண்டிக் கொண்டு அவருடைய உதவியைப் பெற்றுக் கொண்டு மெல்ல தட்டுத் தடுமாறி குருஷேத்திரத்தை அடைந்தான். அங்கு பன்னிரண்டு காலம் உணவைக் கூட அருந்தாமல் கடுமையான விரதம் பூண்டு அந்த யாகசாலையை தினமும் பெருக்கி சுத்தம் செய்தது கொண்டு இருக்க பன்னிரண்டாவது வருட முடிவில் அவன் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்தை அடைந்தான். அதுமுதல் தீய பழக்கங்கள் அவனைவிட்டு மறைந்தன. அந்த அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களுக்கு அத்தனை வலிமையா என்பதைக் குறித்து நாரதர் விளக்கியதான ஒரு கதையும் உள்ளது . ஒருமுறை மன்னன் சந்தனு தவறுதலாக அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்கள் மீது நடந்து சென்றுவிட்டான். அவ்வளவுதான் அவன் தனது அனைத்து சக்திகளையும் இழந்து விட்டான். அவனால் தன் ரத்தத்தில் கூட ஏற முடியவில்லை. அங்கு இருந்த நாரதரை அது குறித்துக் கேட்க நடந்ததை அறிந்த நாரதர் கூறினார் ” மன்னா, நீ செய்தது வேண்டும் என்றே தெரியாமல் செய்துள்ள தவறுதான். ஆனால் அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்களை மிதித்து விட்டதினால் அந்த பாவம் உன்னை சும்மா விடாது. அதற்கு ஒரே வழி, குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமரின் பர்ணசாலையில் நடைபெறும் யாகசாலையை பன்னிரண்டு வருடம் சுத்தம் செய்து சேவை செய்தால் உன் சாபம் விலகும்’. சந்தனுவும் நாரத முனிவர் கூறியது போல அந்த வேலையை செய்து சாப விமோசனம் பெற்று தான் இழந்த அனைத்தை செல்வத்தையும், சக்தியையும் மீண்டும் பெற்றுக் கொண்டான். ஆக நரசிம்மர் விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால்தான் நரசிம்மர் ஆலயங்களுக்கு செல்லும்போது மிகவும் சுத்தமாகவும், பக்தி பூர்வமாகவும் இருக்க வேண்டுமென்பார்கள். Please send your comments to the author on this article Share: Rate: Previousபிரஹலாதன் Nextமேரு நரசிம்மர் ஆலயம் About The Author Jayaraman Retired Govt of India Official. My hobby is to write articles that range from Printing technologies to Spiritual. Related Posts கிராம தேவதைகள் February 24, 2015 நன்னெறிக் கதை – 2 June 19, 2010 மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 7 January 11, 2015 லஷ்மி புராணம் August 13, 2012 Leave a reply Cancel reply You must be logged in to post a comment. Search the Blog Search for: Number of Visitors 1,107,376 Categories Categories Select Category History of Temples (55) Mahans (13) Manifestations (10) Misc articles (34) Prayer Books (16) Puranas (1) அவதாரங்கள் (54) ஆலய வரலாறு (291) பாராயண நூல்கள் (84) பிற கதை, கட்டுரைகள் (126) புராண காவியங்கள் (50) மஹான்கள் (31) Recent Posts குலதெய்வ தோற்றம், வழிபாடு -10 May 15, 2022 | பிற கதை, கட்டுரைகள் குலதெய்வ தோற்றம், வழிபாடு -9 May 13, 2022 | பிற கதை, கட்டுரைகள் குலதெய்வ தோற்றம், வழிபாடு -8 May 13, 2022 | பிற கதை, கட்டுரைகள் குலதெய்வ தோற்றம், வழிபாடு -7 May 11, 2022 | பிற கதை, கட்டுரைகள் குலதெய்வ தோற்றம், வழிபாடு -5 May 9, 2022 | பிற கதை, கட்டுரைகள் Archives Archives Select Month May 2022 (10) April 2022 (7) March 2022 (6) October 2021 (2) August 2021 (2) May 2021 (1) January 2021 (1) December 2020 (2) November 2020 (2) October 2020 (7) June 2020 (2) November 2019 (4) October 2019 (6) September 2019 (2) August 2019 (8) July 2019 (2) June 2019 (4) May 2019 (2) March 2019 (2) February 2019 (2) January 2019 (4) December 2018 (2) November 2018 (2) October 2018 (6) September 2018 (4) August 2018 (2) June 2018 (4) May 2018 (2) April 2018 (10) October 2017 (1) August 2017 (4) July 2017 (2) June 2017 (2) January 2017 (4) December 2016 (6) November 2016 (6) October 2016 (4) September 2016 (7) August 2016 (10) July 2016 (6) June 2016 (8) May 2016 (2) April 2016 (4) March 2016 (4) February 2016 (2) December 2015 (7) November 2015 (4) October 2015 (2) September 2015 (3) August 2015 (3) July 2015 (14) June 2015 (15) May 2015 (7) April 2015 (2) March 2015 (10) February 2015 (4) January 2015 (11) December 2014 (1) November 2014 (6) October 2014 (1) September 2014 (1) August 2014 (3) July 2014 (5) June 2014 (2) March 2014 (1) February 2014 (51) January 2014 (13) December 2013 (9) November 2013 (6) October 2013 (21) September 2013 (1) July 2013 (6) June 2013 (10) May 2013 (6) April 2013 (7) March 2013 (9) February 2013 (4) January 2013 (6) December 2012 (1) September 2012 (13) August 2012 (22) July 2012 (37) June 2012 (9) May 2012 (15) April 2012 (6) March 2012 (6) February 2012 (15) January 2012 (13) December 2011 (9) November 2011 (5) October 2011 (2) September 2011 (4) August 2011 (7) July 2011 (3) June 2011 (6) May 2011 (1) April 2011 (3) February 2011 (8) December 2010 (2) November 2010 (2) October 2010 (10) September 2010 (19) August 2010 (33) July 2010 (43) June 2010 (21) Our Authors Jayaraman 748 Posts vinayaga 0 Posts We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites
By க.கோபாலகிருஷ்ணன் | Published On : 31st December 2020 09:02 AM | Last Updated : 31st December 2020 09:02 AM | அ+அ அ- | புதுச்சேரியில் குண்டும், குழியுமாக உள்ள செஞ்சி சாலை. சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுத் தொகை குறைப்பால், ஒப்பந்ததாரா்கள் புறக்கணித்ததன் காரணமாக, புதுச்சேரியில் சாலைகளை புதிதாக அமைக்கவும், சீரமைக்கவும் முடியாத அவல நிலை நீடிக்கிறது. நிவா், புரெவி புயல்களால் அண்மைக்காலமாக பெய்த தொடா் பலத்த மழையாலும், சாலைகள் அமைக்கப்பட்டு நீண்ட நாள்கள் ஆனதன் காரணமாகவும் புதுச்சேரியில் பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ாக மாறியுள்ளன. வாகனத்தில் செல்வோா் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். பல்லாங்குழிகளான சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. விபத்துகள் தொடா்பாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த ஓராண்டாக எந்தவொரு சாலையும் புதிதாக அமைக்கப்படவில்லை. குறிப்பாக, சீரமைக்கக்கூட இல்லை. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, புதுவை பொதுப் பணித் துறை சாா்பில், நபாா்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.79.40 கோடிக்கு சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு, ஒப்புதலுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியிலிருந்து பல தடவை ஒப்பந்தப்புள்ளி கோரி விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்த மதிப்பீட்டுத் தொகை குறைப்பால் ஒப்பந்தத்தை எடுத்து சாலைகளை அமைக்க யாரும் முன்வரவில்லை. இதனால், புதுச்சேரியில் சாலைகளை அமைக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய கட்டுநா் சங்க புதுச்சேரி கிளையின் முன்னாள் தலைவரும், பொதுப் பணித் துறை முதல்நிலை ஒப்பந்ததாரருமான எஸ்.பாா்த்தசாரதி கூறியதாவது: புதுவையில் 750-க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்ததாரா்கள் உள்ளனா். சாலை அமைப்பதற்கான விலைப்புள்ளி தமிழகம் மற்றும் மத்திய அரசைவிட புதுவையில் ஏற்கெனவே குறைவானதாக இருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் இதை மேலும் 25 சதவீதத்துக்கு அரசு குறைத்துள்ளது. அதன்படி, தாா் கப்பிச் சாலை (அடிமட்ட பகுதி) ரூ.5,590-லிருந்து ரூ.4,192-ஆகவும், தாா் கப்பிச் சாலை (மேல்மட்ட பகுதி) ரூ.7,403-லிருந்து ரூ.5,552-ஆகவும் குறைத்துள்ளது. இந்த அளவுக்கு மதிப்பீட்டுத்தொகை குறைப்புக்கு அரசின் உயா்நிலை அதிகாரிகளே காரணம். தாா் விலை, ஜல்லி விலை, எரிபொருள் செலவு, ஆள்கூலி உள்ளிட்ட அனைத்தும் உயா்ந்துள்ளதால், மேற்கண்ட தொகையில் சாலைகளை அமைப்பதென்பது எங்களுக்கு லாபம் தரக்கூடியதல்ல. இதனால், தரமான சாலைகளை அமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். தற்போதுள்ள விலைவாசி உயா்வுக்கு ஏற்ற வகையில் சாலை அமைப்பதற்கான விலைப்புள்ளியை உயா்த்தி வழங்கும் வரை புதுவையில் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றாா் அவா். புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மோசமான சாலைகள் அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. அதிகாரிகள் கருத்து புதுச்சேரி பொதுப் பணித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுப் பணித் துறை சாா்பில் கடந்தாண்டு நபாா்டு வங்கி நிதியுதவியுடன், கொம்பாக்கம் சாலை, பெரம்பை சாலை, சொரக்குடி சாலை, நிரவி 1, 2 சாலை, விழுதியூா், தட்டாஞ்சாவடி சாலை, திருநள்ளாறு சாலை, வழுதாவூா் சாலை, மதகடிப்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டில் 4 சாலைகள், ஆா்சி 18 சாலை, கோா்க்காடு சாலை, மதகடிப்பட்டு சந்திப்பு முதல் பண்டசோழநல்லூா் சந்திப்பு வரையிலான சாலைகள், கிருமாம்பாக்கம் கம்பளிக்காரன்குப்பம், புதுக்குப்பம், கரிக்கலாம்பாக்கம் - ஏம்பலம் சாலைகள், மானாம்பேடு படுகை அணை திருமலைராஜன் ஆறு குறுக்கே உள்ள சாலை புனரமைப்பு, யூ மற்றும் எல் வடிவ கழிவுநீா் கால்வாய்கள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை ரூ.79 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் முதல் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரா்கள் விலைப்புள்ளி குறைவு காரணமாக ஒப்பந்தம் எடுக்க முன்வராததால், எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை. புதிய பணிகளையும் திட்டமிட முடியாமலும், சாலைகளைச் சீரமைக்கக்கூட இயலாமலும் தவித்து வருகிறோம். இது தொடா்பாக அரசின் உயா் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம் என்றனா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் வீடியோக்கள் 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது Software Package Information Name: noto-serif-tamilslanted-fonts 1 Click Install Version: 20220524 Url: https://github.com/googlefonts/noto-fonts License: OFL-1.1 Description: Noto's design goal is to achieve visual harmonization (e.g., compatible heights and stroke thicknesses) across languages. This package contains TamilSlanted font, hinted.
அன் கண்டிசனல் லவ், அன்கண்டிசனல் கேர் இதுவும் கூட செலிபிரட்டி வொர்சிப் சிண்ட்ரோம் மாதிரி மனசிக்கல் தான். தெளிவான மனநிலையில் இருப்பவர்கள் பிரதிபலிக்கப்படாத, உள்வாங்கி உணரபடாத செயலை தொடர்ந்து செய்யமாட்டார்கள். நாம் தேவைபடாத இடத்தில் அதை உணர்ந்தும் நின்றுக்கொண்டுயிருப்பதே நம்மை நாமே அவமானபடுத்தும் செயல் தான். பொருளாதாரம் சார்ந்து ஹோகெல் சொன்ன தத்துவம் என்ன சொல்லுதுன்னா வினை - எதிர்வினை = விளைவு. இதை முதலாளி, தொழிலாளி உறவு, கணவன், மனைவி அல்லது காதலன், காதலி என்று எல்லா உறவுகளுக்கும் பொருத்தி பார்க்கலாம். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கு பின்னால் ஒரு காரணமோ அல்லது தேடலோ இருக்கும். ஒரு செயலுக்கு மனிதன் மூன்று விதமான எதிர்வினைகள் காட்டுவான். விருப்பு, வெறுப்பு மற்றும் பயம் அல்லது குழப்பம். இந்த பயம் என்னான்னா இதை செய்யலாமா வேண்டாமா? ரிஸ்க் எடுக்கலாமா இல்ல சும்மாவே இருந்துறலாமா ரகம். பெரும்பாலும் ஆண்கள் காதலை பெண்கள் நிராகரிக்கக்காரணம் இந்த ரிஸ்க் மேனேஜ்மெண்ட் தான். உங்களை பிடித்தாலும் முன் தந்த அனுபவம் மீண்டும் ரிஸ்க் எடுக்க விடாது விருப்பு, வெறுப்பு ரெண்டுமே ஒன்றுகொன்று தொடர்புடையது. இப்ப அதிமுக கட்சியை எடுத்துக்கோங்க. அந்த கட்சியின் ஒரே ஆளுமை ஜெயலலிதா இறந்துட்டாங்க. அவங்க நல்லவங்களோ, கெட்டவங்களோ அந்த கட்சியின் முக்கியமான ஆளுமை என்பதில் மாற்றுகருத்தில்லை. இப்ப கட்சியே வேறு ஒரு கட்சியின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து கிடந்தாலும் இன்றும் பலர் தம்மை அதிமுக கட்சியை சேர்ந்தவன்னு சொல்றதை பார்க்கலாம். அதுக்கு காரணம் அதிமுக மேல் இருக்கும் விருப்பம் இல்லை. திமுக மேல் இருக்கும் வெறுப்பு எல்லா செயலுக்கு பின்னாலும் நாம் கடந்துவந்த அனுபவங்களின் தாக்கம் இருக்கும். காதலை நிராகரிக்கும் பெண்ணை இன்ப்ரெஸ் பண்றேன்னு கோமாளிதனம் பண்ணுவது அவர்களை டார்ச்சர் பண்ற மாதிரி ஆகிரும். அவர்கள் போக்கில் விடுவது அவர்களுக்கு சிந்திக்க வாய்ப்பளிக்கும் நம் வாழ்க்கை என்பதே அனுபவங்களின் கட்டுமானமும், மீண்டும் மீண்டுமான பரிசோதனை முயற்சியும் தான். அது இரண்டும் நம் இருத்தலை இந்த உலகுக்கு காட்டுகிறது. இருத்தலே வாழ்க்கையாக இருக்கிறது கிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம் பகுதிவாரியாக: அதிமுக, அனுபவம், உளவியல், காதல், சமூகம், பொருளாதாரம் 0 வாங்கிகட்டி கொண்டது: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) ! ஃபேஸ்புக் சம்பாரிக்கலாம் வாங்க! பங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும்!. அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள் நன்றி! அதன் முகவரி உங்களாலே சாத்தியமானது! சும்மா தேடிப்பாருங்க! சாதியை ஒழிப்போம்! சாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன்!, உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com
திருவெண்காடு மண்டைதீவு: கார்த்திகை பிறந்தது சரண கோஷத்துடன் மாலை போட்டு விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் ! ! ! 17.11.2014 Tuesday, November 18, 2014 கார்த்திகை பிறந்தது சரண கோஷத்துடன் மாலை போட்டு விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் ! ! ! 17.11.2014 ஐயப்பனின் வரலாறு : மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள். தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள். எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள். ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார். மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர். மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார். மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர். ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார். அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஓம் கம் கணபதயே நமஹ...!! தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!! மேன்மைகொள் சைவநீதி . . . ! விளங்குக உலகமெல்லாம் . . . ! இன்பமே சூழ்க . . . ! எல்லோரும் வாழ்க . . . ! திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' Email This BlogThis! Share to Twitter Share to Facebook | « Newer Post Older Post » Home சிறப்பு இணைப்புக்கள் திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்) திருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்) போரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ! ! ! திருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் ! ! ! திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு) திருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக ! ! ! திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு) Total Pageviews மிக விரைவில் >>>>>>> திருவெண்காடு மண்டைதீவு விஜய வருட மகோற்சவம் - 2013 * காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்) * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு) * திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்) * சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்) *திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று) *திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் *நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் Popular Posts ராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் ! ! ! சு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு... பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017 திருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர... மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு) வீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi... குரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015) திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ... பன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016 01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப... பன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016 கண் திருஷ்டியை உணர்வது எப்படி ! அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . . வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய... பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020 வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ... திருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . . மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக... 2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் ! பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்
ஒப்பிடுவதை நீதியமைச்சர் நிறுத்த வேண்டும் – தேரர் எச்சரிக்கை பெரும்பான்மையின மக்களினால் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக சட்டத்தை மேல் நாட்டு சட்டம், தேசவழமை சட்டம் ஆகிய பாரம்பரிய சட்டங்களுடன் ஒப்பிட முடியாது. பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த உரிமை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட சட்டங்களை நீக்க பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். முஸ்லிம் சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். இவ்விடயம் குறித்து நீதியமைச்சர் எம்முடன் நேரடியான பகிரங்க விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் விவாக சட்டம் குறித்து அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றினேன். இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் விவாக சட்டம் குறித்து கருத்துரைக்கவில்லை. மனித உரிமை கோட்பாட்டை முழுமையாக செயற்படுத்தும் போது மத காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது. நான் குறிப்பிட்ட கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளை ஆகியோர் ஏற்றுக் கொண்டார்கள். நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அலி சப்ரி நீதியமைச்சராக இருந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அமைச்சராக இருந்து பதிலளித்துள்ளமை கவலைக்குரியது. முஸ்லிம் சமூகத்தின் மத்தியின் காணப்படும் தவறுகளை இவர் திருத்துவார் என எதிர்பார்த்தேன் ஆனார் இவரது செயற்பாடுகள் எதிர்பார்ப்புக்களை தோற்கடித்துள்ளது. முஸ்லிம் விவாகசட்டத்தை நீக்க வேண்டுமாயின் கண்டி சட்டம், தேசவழமை சட்டம்,மேல்நாட்டு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்ட கருத்தின் நோக்கம் நன்கு புலப்படுகிறது. இச்சட்டங்களினால் மனித உரிமைகள் மீறப்படவில்லை. இவை நாட்டின் பொதுச்சட்டத்திற்கு உட்பட்டதாக உள்ளது.ஆனால் முஸ்லிம் விவாக சட்டம் காதி நீதிமன்றத்தினால் செயற்படுத்தப்படுகிறது. இது ஒரு நாடு- ஒரு சட்டம் என்றகொள்கைக்கு முற்றிலும் முரணானது. காதி நீதிமன்றினால் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. ஆனால் தேசவழமை சட்டம், மேல்நாட்டு சட்டத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை. மகாசங்கத்தினருக்கு பிரத்தியேகமாக நீதிமன்றம் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே முஸ்லிம் விவாக சட்டத்தை பௌத்த சாசனத்தையும், பௌத்த உரிமைகளையும் பாதுகாக்க உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி பொறுப்பான நீதியமைச்சர் என்ற அடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும். இவ்விடயம் குறித்து பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன். அனைத்து காரணிகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். முஸ்லிம் விவாக சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் ஏனைய சட்டங்களை சார்பாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Share Facebook Twitter Pinterest WhatsApp Previous articleவடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா! கேதீஸ்வரன் Next articleவெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்! நவநீதன்பிள்ளை பகிரங்க தகவல் admin RELATED ARTICLES News யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் திருவிளையாடலை வெளிப்படுத்திய துறைத்தலைவரின் பதவி பறிக்கப்பட்டது!
"என் வாழ் நாளில் இப்படி ஒரு ரேப் செய்யப்பட்ட பெண்ணை பார்த்தது இல்லை..உள்ளே இருக்கும் குடலையும் கூட சிதைத்து விட்டார்கள்..." டெல்லியில் சில காமுகன்களால் சிதைத்து எறியப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் சொன்னதாக இன்றைய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் படித்த போது நெஞ்சே பதறுகிறது. பாலியல் வன்முறை நிறைந்த திரைப்படங்களில் கூட இப்படியொரு காட்சியமைப்பை சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.எந்த பழிவாங்கும் பின்புலம் கூட இல்லை.வெறுமனே,அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார், அந்தப் பேருந்தை ஓட்டிய டிரைவர். டிரைவர்,டிரைவரின் தம்பி உட்பட மொத்தம் ஆறுபேர் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து, பின்பு இரும்பு ராடால் அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்.அந்தப் பெண்ணின் கதறலை சுமந்துக்கொண்டே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் வட்டமடித்துப் பயணித்திருக்கிறது அந்தப் பேருந்து. கடைசியில் மொத்த ஆடையும் உருவப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் சாலையில் வீசப்பட்ட அந்த பெண், போலிஸ் வரும்வரை சீந்துவாரின்றி அனாதைபோல கிடந்திருக்கிறாள்.நம் தலைநகரில் மருத்துவப் படிப்பு படிக்கும் ஒரு பெண்ணுக்கு, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு இப்படியொரு கொடூரம் நடந்தேறியிருக்கிறது. இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த வன்கொடுமையைக் கண்டு அலறுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் கூட இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது.கேரளாவில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிக்பாக்கெட் பொருக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான்.முயற்சி பலிக்காததால் அந்தப்பெண்ணை தூக்கி ரயிலில் இருந்து வெளியே வீசியுள்ளான்.தலையில் பலமாக அடிபட்டு உயிர்போகும் நிலையிலும் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறான்.சில மாதங்களிலேயே அவனுக்கு கோர்ட் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.இரண்டு வருடம் முடியப்போகும் நிலையில் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சில காலங்கள் கழித்து அவனுக்கு மன நிலை சரியில்லையென மருத்துவ சான்றிதல் அளித்து தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.நம் துருப்பிடித்த சட்டம் எப்போதும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. கேரளா ரயில் சம்பவம் இதற்கிடையே தினமணி போன்ற சில ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கோபத்தையும் எரிச்சலையும் தான் ஏற்படுத்துகிறது.இந்தச் சம்பவத்திற்கு அடிப்படைக் காரணத்தை அறியாமல், சுயக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள்தான் என பிற்போக்குத்தனமான காரணத்தை சொல்கிறது தினமணி தலையங்கம். நவ நாகரிக உடைகளும்,மேற்கத்திய கலாச்சாரமும் தான் ஆண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி தவறு செய்ய வைக்கிறது என்றால் கேரளாவில் ரயிலில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவமும்,கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் எந்த வகையில் வன்புணர்வு செய்ய தூண்டியது..? நியாயமான ஆதங்கம்.!!! வெளிநாடுகளில் குறிப்பாக நான் வசிக்கும் சிங்கப்பூரில்,உடைகளைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு நூறு சதவீத சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.ஆண்கள் லுங்கி கட்டிக்கொண்டு ரோட்டில் நடந்தால் சந்தேகப் பார்வையோடு கொஞ்சம் கடுமையாக விசாரிக்கும் போலிஸ்,கொஞ்சம் பெரிய சைஸ் ஜட்டி,பிராவோடு திரியும் பெண்களிடம் எதுவுமே கேட்பதில்லை.பாலியல் உணர்ச்சிகளோடு எந்த ஆண்களும் அவர்களை நோட்டம் விடுவதும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் நள்ளிரவில் கூட பெண்கள் இதுமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டுதான் பொதுவெளியில் சுற்றுகிறார்கள்.கவர்ச்சியான உடைகளால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கிடது என்றால் இங்கு தினம் நூற்றுக்கு மேற்பட்ட பலாத்காரங்கள் அரங்கேறியிருக்கவேண்டும்.நான் அறிந்தவரையில் இங்கு வசித்த பத்தாண்டுகளில் எந்தவித பாலியல் வன்புணர்வு சம்பவத்தையும் கேள்விப்பட்டதில்லை.சிறு சிறு குற்றங்கள்தான்.அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து இங்கே வேலைப்பார்க்கும் ஒரு சில வேலையாட்களால் மட்டும்தான். அதற்கும் கடுமையான தண்டனைகள் இங்கே விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைவாக இருப்பதற்கு அங்கே நடைமுறையில் இருக்கும் கடுமையான தண்டனைகள்தான் முக்கிய காரணம்.மேல் கோர்ட்,கீழ் கோர்ட் என்று இழுத்தடிக்கும் வேலையெல்லாம் இல்லாமல் குறுகிய காலத்திலேயே தீர்ப்பளித்து அதற்கான தண்டனையையும் நிறைவேற்றிவிடுவார்கள்.கருணை மனுவுக்கெல்லாம் கடைக்கண் பார்வை கூட கிடைக்காது. இரண்டு வருடத்திற்கு முன்பு நம்ம ஊரிலிருந்து இங்கே 'ப்ளம்பிங் (plumbing) வேலைப் பார்ப்பதற்காக வந்த ஒருவர், இங்குள்ள ஒரு பள்ளியின் டாய்லெட்டில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த ஒரு சிறுவனிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.அந்த சிறுவன் தன் பெற்றோர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து,பின்பு அந்த பிளம்பர் கைது செய்யப்பட்டார்.அடுத்த சில வாரங்களிலே குற்றம் நிருபிக்கப்பட்டு, அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.அவருக்கு தற்போது 25 வயது என வைத்துக் கொண்டால்,தனது 45 வது வயதில்தான், அதாவது கிட்டத்தட்ட தன் இளமைப் பருவத்தைக் கடந்துதான் விடுதலை செய்யப்படுவார். சிறுவன் மீதான பாலியல் குற்றத்திற்கே இந்தத் தண்டனை என்றால் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்றால்....ஸ்ட்ரைட்டா தூக்கு மேடையில போயி உட்காந்துக்க வேண்டியதுதான். இந்த செய்தியைப் படிக்கும் போது நமக்கு அடிவயிற்றில் சொர சொரப்பு எடுப்பது உண்மைதானே... அப்படியொரு பயம் நம் நாட்டு சட்ட திட்டங்கள் மீது நமக்கு இருக்கிறதா..?.குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும்,'உனக்கு எதிரான சாட்சிகள் சரியில்லாததால் உன்னை விடுதலை செய்கிறேன்' னு ஜட்ஜ் அய்யாவே தீர்ப்பை மாற்றி எழுதிவிடுவார். சௌதி அரேபியாவில் பாலியல் வன்புணர்வுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாம்.. கடுமையான சட்டங்களால் கிடைக்கப்போகும் தண்டனைகள் ஏற்படுத்தும் பயம் மட்டுமே இது போன்ற வன்செயல்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த முடியும். "தீர்ப்பு என்கிறது ஒரு மனுசன திருத்திறதுக்குதானே தவிர அழிக்கறதுக்காக இல்ல.." என அந்தக்கால ஆலமர சின்ன கவுண்டர் தீர்ப்பை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு..பாலியல் பலாத்காரம் என்றால் ஒன்னு இழுத்து வச்சு வெட்டுங்க.. இல்லைனா நம்ம ஊரு வெள்ளைத்துரைகிட்ட கேசை ஒப்படைச்சுடுங்க.... ------------------------------------((((((((((((((((())))))))))))))))))))))))))))))))------------------------------ Posted by Manimaran at 20:58 Labels: அரசியல், முகப்பு, விழிப்புணர்வு Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 10 comments: கோவை நேரம் 21 December 2012 at 21:06 கண்டிப்பா செய்யனும்...சட்டம் கடுமையாக இருந்தால் தான் எவனும் தப்பு பண்ணமாட்டான்....கோவையில் சிறுவர்களை கொன்றவனுக்கு என்கவுண்டர் செய்தார்களே..அதுமாதிரி போடனும்.... ReplyDelete Replies Manimaran 22 December 2012 at 21:34 கண்டிப்பாக ஜீவா அவர்களே..கடுமையான தண்டனை மட்டுமே இதுபோல பாலியல் அத்துமீறலைக் கட்டுப்படுத்த முடியும். Delete Replies Reply Reply Tamilthotil 21 December 2012 at 22:26 அருமை தான். நீங்கள் சொல்வது போலும், இங்கு சவுதி அரேபியாவில் தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்ற படத்தையும் பார்க்கும் பொழுதும் சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் நாடுகளிலும் பாலியில் கொடுமையில்லாமல் இல்லை. இதற்கு கடுமையான தண்டனையல்ல கொடூரமான தண்டனையைக் கொடுத்தாலும் இந்த நிலை மாறாது. நம்முடைய கல்வியமைப்பு,சமூகக் கட்டமைப்பு,வாழ்க்கை முறை இதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சட்டங்களை இயற்றும் வரை இந்த பிரச்சினை என்றுமே தீராது. இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல நண்பரே, நீங்கள் இருக்கும் நாட்டிலும் நடப்பதாகவே சொல்லியிருக்கிறீர்கள்.ஒரு நாட்டு மக்களின் கல்வியை மேன்படுத்துவது ஒன்றே இதற்கான முழுமையான தீர்வாக அமையும்.ஏனெனில் நன்குப் படித்தவர்களும், ஆசிரியர்களும் கூட இந்த செயலில் ஈடுபடுவது உலகமெங்கும் பெருகி வருகிறது. இன்றைய கல்வி தரமான வாழ்க்கையை சொல்லித் தராத வரை இந்த பிரச்சினைக்கு உலகத்தில் எந்த தண்டனையும் தீர்வைத் தராது. ReplyDelete Replies Manimaran 22 December 2012 at 21:32 நன்றி.உங்கள் கருத்தோடு ஓரளவு நான் உடன் படுகிறேன்.குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்மையை மதித்து நடக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.பாலியல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் நூறு சதவீத கல்வியறிவை மக்களுக்கு கட்டாயப்படுத்தி சமூக கட்டமைப்பை மாற்றியமைத்தால் மட்டுமே முடியும்.ஆனால் இது நடைமுறை சாத்தியமா....? நூறுகோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில் எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு காலம் பிடிக்கும்..? அப்படி முடியாத பட்சத்தில் தண்டனைகளை கடுமையாக்குவதில் என்ன தவறு இருக்கிறது..? Delete Replies Reply Reply டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 December 2012 at 22:37 நெஞ்சு பொறுக்குதிலையே! இந்தப் பொறுக்கிகளை நினைத்து விட்டால். ReplyDelete Replies Manimaran 22 December 2012 at 21:35 நன்றி நண்பரே... Delete Replies Reply Reply vimalanperali 22 December 2012 at 10:16 முதலில் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாய் படுகிறது இங்கு.பாலிஅய்ல் வன்முறை சம்பந்தமாக வருகிற திரைப்படங்களிலிருந்தும்,எழுத்துக்கள் வரை அனைத்தையும் தடை செய்தாலே இவை மாறும் வன்முறைகளை மனதில் விதைக்கிற கலாச்சாரம் மனம் முழுவதும் பரவிக்கிடக்கிற போது இது மாதிரியான சம்பவங்களுக்கு அவை வித்திட்டு விடுகிறதுதானே? ReplyDelete Replies Manimaran 22 December 2012 at 21:40 நன்றி.கண்டிப்பாக சார்.மக்களுக்கு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தலாம்.ஆனால் பலவீனமான நம் தண்டனை முறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியமும் இங்கே இருக்கிறது.படிப்பறிவு மிகுந்த பல வளர்ந்த நாடுகளில் கூட பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுக்கிறார்கள். Delete Replies Reply Reply MARI The Great 22 December 2012 at 13:28 கசாப்புக்கே மரண தண்டனை தரக்கூடாதுன்னு போராடுரவங்கதான் நம்ம ஊர்ல இருக்காங்க..என்ன பண்ணுறது? :( ReplyDelete Replies Manimaran 22 December 2012 at 21:43 ந்ன்றி பாஸ்.குற்றத்தின் தன்மையைப் பற்றி யோசிக்காமல் கண்மூடித்தனமாக மரண தண்டனையை எதிர்க்கும் ஒரு சிலரின் கருத்து அது.ஆனால் அதே அன்பர்கள் டெல்லி சம்பவத்திற்கு வாயை மூடிக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. Delete Replies Reply Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதிவுலக நண்பர்கள் முகப்பு அரசியல் சினிமா விளையாட்டு என் பக்கங்கள் 3D படங்கள் MASTERCAM CAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம். CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா? MASTERCAM-தமிழில்... MASTERCAM PART-1MASTERCAM PART-2MASTERCAM PART-3MASTERCAM PART-4MASTERCAM PART-5Get this widget Total Pageviews About Me Manimaran எதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.
WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <> ஞாயிறு, 17 மார்ச், 2013 முகவாத நோய் முகவாத நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நரம்பு Facial Nerve எனப்படும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகத்தசைகளை இயக்கக் கூடிய பணியைச் செய்யும் இந்த ஏழாவது கபால நரம்பு (Seventh Cranial Nerve or Facial Nerve) மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்பட்டு காதின் உட்புறம் இருக்கும் சிறு குழாயின் (Stylomastoid Canal) மிகவும் குறுகிய பகுதி வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது. முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. முகவாத நோய்க்கான காரணங்கள் இரண்டு. 1. சில்லென்ற குளிர்காற்று. குளிர்காலங்களில் இரவுப் பயணத்தின் போது, கார், ரயில், இரண்டு சக்கர வாகனங்களில் காதுகளை மூடாமல் செல்வதாலும் அல்லது இரவு நேரங்களில் திறந்த வெளியில் படுத்து உறங்குவதாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். 2. Herpes Zoster என்ற வைரஸ் நோய்த் தாக்கம். சிறுவயதில் சிற்றம்மை பாதிக்கப்பட்டிருந்தால், அம்மை குறைந்த பின்னும், வைரஸ் கபாலத்தின் உள்ளே, Gasserian ganglion என்னும் பகுதியில் தேங்கியிருக்கும். வேறு சந்தர்ப்பத்தில் உடல் நலக் குறைவின்போது, இந்த வைரஸ் வீறுகொண்டு தாக்கும். அப்பொழுதும் முகவாத நோய் ஏற்படலாம். திறந்த வெளியில் தூங்கி காலையில் எழுந்திருக்கும் போது, குளிரினால் காதுக்குள் உள்ள நரம்புகள் பாதிப்படைவதாலும் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாத நோய். இந்த நோய்க்கு "பெல்ஸ் பால்சி" (Bell's Palsy) என்று பெயர். இந்த நோய் இருபாலருக்கும், எந்த வயதிலும் வரலாம். முகவாத நோயின் அறிகுறிகள்: இந்த பாதிப்பு முகத்தின் ஒரு பக்கத்தில்தான் வரும். முதலில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் வலி தோன்றும். நோய் பாதிப்புள்ள பக்கத்தின் மறுபக்கமாக வாய் கோணிக் கொள்ளும். பாதிக்கப்பட்ட பக்கம் மதமதப்பாக இருப்பதாக நோயாளிகள் உணர்ந்தாலும், அப்பகுதியில் தொடு உணர்ச்சி குறைவதில்லை. உணவு சாப்பிட்டால் அல்லது பானங்கள் அருந்தினால் பாதிக்கப்பட்ட பக்கத்தில் ஒழுகும். உணவை மெல்லும் போது அது பாதிக்கப்பட்ட பகுதியில் பற்களுக்கும், கன்னத்திற்கும் இடையில் தங்கிக் கொள்ளும். நாக்கில் சுவை தெரியாது. சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும். Herpes Zoster வைரஸ் காரணமாக முகவாத நோய் வருபவர்களுக்கு வலியுடன் கூடிய சிறு சிறு கொப்பளங்கள் காதின் உட்பகுதியிலும், வெளியிலும் ஏற்படலாம். கண்ணிமைகள் தளர்ந்து, கண் பாதி திறந்த நிலையில் இருக்கும். உறங்கும் போது கூட கண்ணை முழுவதுமாக மூட முடியாது. இதனால் கண்ணின் கருவிழி எனப்படும் Cornea ஈரத்தன்மை உலர்ந்து கண் எரிச்சல் ஏற்படும். இது Exposure Keratitis எனப்படும். முகவாத நோய்க்கு மருத்துவம்: ஆரம்ப நிலையில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் தோன்றும் வலிக்கு நிவாரணமாக ஆஸ்பிரின் 500 மி.கி மாத்திரை 3 வேளை 2 நாட்களுக்கு சாப்பிடலாம். வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருவதால் வைரஸ் கிருமிகளை ஒழிக்கும் Acyclovir மாத்திரைகள் இதற்குத் தரப்படும். இவற்றுடன் ஸ்டீராய்டு மாத்திரைகளும் ஒரு சில நாட்கள் மட்டுமே தரலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது Physiotherapy. மருந்து மற்றும் Physiotherapy யினால் 3- 4 வாரங்களில் குணமாக ஆரம்பித்து, 3- 6 மாதங்களில் முழுதும் குணமாகலாம். பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண்ணின் இமைகளை முழுவதும் மூட முடியாமல் போகும் நேரங்களில், கண்ணின் கருவிழியில் புண் (Exposure Keratitis) ஏற்படலாம். கண்ணைப் பாதுகாக்க தூங்கும்போது சிறு plaster வைத்து மேல் இமையை கன்னத்தின் பக்கத்தில் ஒட்டிக் கொள்ளலாம். Ciprofloxin antibiotic Eye Ointment 2 வேளை கண்ணுக்கு போடலாம். இரண்டு காதுகளையும் குளிரிலிருந்து பாதுகாக்க கம்பளித் துண்டு அல்லது குல்லா அணியலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி பொதுநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை கலந்து ஆலோசனை பெறுவது அவசியம். - வ.க.கன்னியப்பன் ( doctorvkk@yahoo.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் ) keetru thanks இடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 1:57 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் 1 கருத்து: Unknown 4 ஜனவரி, 2018 அன்று முற்பகல் 2:06 Dear sir, im suffering with stroke(pakkavatham)(left Hemiplegia) since one year.my left leg and hand has been disabled. plesae help me for recovery...
கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்படும் கதைகளே வாசகனால் பேசப்படும். அது காதலைச் சொல்லும் கதையாக இருந்தாலும் வட்டத்துக்குள்ளான காதலைச் சொல்லும் போது 'இது ஏற்கனவே வேறொருவர் எழுதியது போல்தான் இருக்கிறது' என்றும் 'அவரின் சாயல் இதில் தெரிகிறதுதானே' என்றும் விமர்சனம் வரவே செய்யும். அதே காதலை வேறொரு கோணத்தில் வட்டத்தை விட்டு நகர்த்தும் போது 'ஆஹா... என்ன எழுத்துய்யா...' என்ற வார்த்தைகள் வந்து விழும். அப்படியான எழுத்துக்கள் வட்டத்தை மீறி வரும்போது வாசகனை வசமிழக்கச் செய்ய வேண்டுமே ஒழிய, அவனுக்குள் இதைத் திணித்தால் மட்டுமே நம் எழுத்து பேசு பொருளாகும் என்ற எண்ணத்தை எழுத்தாளனுக்கு உருவாக்கக் கூடாது. நண்பர் பிரபுவின் அன்பிற்கிணங்க, வாசித்துக் கொண்டிருந்த மரப்பசுவின் அம்மணியிடம் 'கோபாலியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரு நான் பூவை நுகர்ந்து விட்டு வருகிறேன்' என வாசிப்பின் மடை மாற்றி இன்று காலை ஓரிதழ்ப்பூவைக் கையில் எடுத்தேன். ஊரில் காரம்பூ, சூராம்பூ, மஞ்சநெத்திப்பூ, அரளிப்பூ, டிசம்பர்பூ, மாம்பூ, மல்லிகைப்பூ, வாகம்பூ, புளியம்பூ, வேப்பம்பூ என இன்னும் இன்னுமாய் பல பூக்களோடு வாழ்ந்தவனின் மனசுக்கு ஒவ்வொரு பூவின் வாசமும் நாசிக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கும். பூக்களின் வாசனை தரும் சுகந்தம் எப்போது அலாதிதான். அப்படியானதொரு வாசனையை திருவண்ணாமலையைச் சுற்றிச் சுற்றிப் படரும் இந்த ஓரிதழ்ப்பூவும் நம் நாசிக்குள் திணிக்கிறது. அது காமவாசனை. அமிர்ந்தமாயினும் அளவுக்கு மீறினால் நஞ்சே... அப்படியிருக்க ஓரிதழ்ப்பூவில் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் அளவுக்கு மீறியிருக்கிறாரா இல்லை அளவோடு அமுது படைத்திருக்கிறாரா..? சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கான கதையில் 'அவன் அவள் மார்பைத் தொட்டான்' என்ற வரிக்காக கதையினை வாசித்தவர்கள் சிலரின் கருத்தில் 'இது அடல்ஸ் ஒன்லி கதை' என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். இந்த ஒரு வரிக்கு அடல்ஸ் ஒன்லியா என்ற யோசனை எழ, சிரித்துக் கொண்டு கடந்து வந்தேன். இன்று ஓரிதழ்ப்பூ வாசித்தபோது அந்த கருத்துக்கள் ஞாபகத்தில் வர, இந்தக் கதை பொதுவெளியில் வைக்கப்படும் போது எது மாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்ற யோசனை எனக்குள் எழுந்தது. வாசிப்பில் பல படிமானம் உண்டு. அதில் ஒரு பக்கம் இதை தூக்கிக் கொண்டாடினால் மறுபக்கம் திட்டித் தீர்க்கத்தானே செய்வார்கள். பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'... அது அபத்தமோ ஆபாசமோ... அதைப் பற்றி இங்கு பேசவரவில்லை. அது எதை பேசுபொருளாக எடுத்துக் கொண்டதோ அதையேதான் இந்த ஓரிதழ்ப்பூவும் எடுத்துக் கொண்டுள்ளது... அதுதான் காமம். திரு.அய்யனார் விஸ்வநாத் கதை சொன்ன விதம் ரொம்ப அருமை... காட்சிகள் முன்னும் பின்னுமாக விரிக்கப்படுதல் வித்தியாசமாய்... விறுவிறுப்பாய்... வாசிக்க ஆரம்பித்து ஆசிரியர் சொன்னது போல் ஏழு அத்தியாயம் வரை... இல்லையில்லை ஒரு அத்தியாயம் கூடுதலாக எட்டு அத்தியாயம் வரை அடைமழையென அடித்துப் பெய்து எழாமல் படிக்க வைத்தது. என்ன எழுத்து... இப்படியான எழுத்து கைவரப் பெறுதல் வரமே... அப்படியே தன்னுள் ஈர்த்துக் கொண்டது. அதன் பின்னான அத்தியாயங்கள் கொஞ்சம் சுணக்கம் காட்டி, அடைமழையென ஆர்ப்பாட்டமாய் நகரவில்லை என்றாலும் மனம் ஈர்க்கும் சிறுமழையாய் இறுதிவரை நகர்த்திச் சென்றது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். அகத்தியமாமுனி, போகர், இரமணர், அவர் வளர்க்கும் காகம், மான் என வித்தியாசமாகப் பயணிக்கும் கதைக்குள் சாமிநாதன், வாத்தி ரவி, சங்கமேஸ்வரன், ஜோசியர், லட்சுமி, அமுதாக்கா, ரமா, அங்கயற்கன்னி, மலர்செல்வி, துர்க்கா... என ஒரு பெருங்கூட்டமே வாழ்கிறது நம்மோடு. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காதல்... அதை வெளிக்கொணர்ந்த விதமும்... கதையை அகத்தியமுனியில் ஆரம்பித்து ஒவ்வொருவராய் நகர்த்தி எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்த விதமும் மிக அழகு. அய்யனார் விஸ்வநாத் மிகச் சிறந்த கதைசொல்லி என்பது அவரின் எழுத்தில் தெரிகிறது. வாசிப்பவனை ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் அமையப் பெறுவதில்லை... அது இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் அ.வி. மிகச் சிறப்பானதொரு நாவல்... இதுதான் எல்லை என்றில்லாமல் தன் போக்கில் விரியும் எழுத்து எப்பொழுதும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். கண்டிப்பாக சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் நாவலாக இது இருக்கும். மேலே சொன்னவை பொதுவான பார்வை... இனி... வர்ணனைகள் எல்லாம் வாசிக்கும் பெண்களை முகம் சுளிக்க வைக்கும் என்பது வாசித்தவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். கிராமத்துச் சண்டையில் வந்து விழாத வார்த்தைகள் இல்லை... பேச்சோடு பேச்சாக கலந்த, கேலியாகப் பேசும் போது கூட வந்து விழுந்த, வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்தோம் என்றாலும் அதெல்லாம் பேச்சு வழக்கு... அதைச் சட்டென சுலபமாய் சிரித்தபடி கடந்து சென்று விடுவோம். அதே எழுத்தாய் மலரும் போது... அதுவும் சாதாரண கிராமத்துப் பேச்சாக இல்லாமல் கலவிக்குள் உலவும் எழுத்தாய் ஆகும் போது அவ்வளவு எளிதாய் எடுத்துக் கொள்ளவோ கடக்கவோ முடிவதில்லை. சாப்பாட்டின் சுவை கூட்டத்தான் உப்பு. நமக்கு அது ரொம்பப் பிடிக்கும் என அளவுக்கு மீறி அள்ளிப் போட்டுக் கொள்வதில்லை. அப்படித்தான் காமமும்... இந்தக் கதைக்கு காமச்சுவை அவசியமே.... அது இல்லை என்றால் ஓரிதழ்ப்பூவை விரிக்கவே வேண்டியதில்லை ஆனாலும் அளவுக்கு மீறி இருப்பது திகட்டலாய்.... இன்னும் நம் வீடுகளில் படுக்கை அறை என்பது இருபத்தி நான்கு மணி நேரமும் கலவி கொள்ளும் இடம் என்பதாய் மாறவில்லை. அப்படி மாறும் காலம் இப்போது வரப்போவதுமில்லை. அதற்கென்று நேரம் காலம் இருக்கிறது. ரோட்டில் கூடித்திரிதல் என்பது ஆறறிவுக்கு ஏற்ப்புடையதல்ல. பெண்கள் இப்படி இல்லையா என்று ஒரு கேள்வியை முன் வைக்கலாம்... இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படியும் இருக்கலாம்தான்...படக்கென சேலை அவிழ்க்கும் பெண்களாய் இருப்பார்களா..? கள்ளக்காதலுக்காக கணவனுக்கு விஷம் வைத்தவள் குறித்து இருநாள் முன்பு வாசிக்க நேர்ந்ததுடன் கணவனைத் தீர்க்க திட்டமிடும் ஆடியோவும் கேட்கக் கிடைத்தது. எம்மாதிரியான பாதையில் நாம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பது வருத்தமளித்தது என்றாலும் இக்கதையில் வரும் துர்க்கா, அங்கயற்கன்னி, அமுதாக்காவைப் போன்றவர்களை நாம் பெரும்பாலும் பார்த்து வளர்ந்ததில்லை. நாமெல்லாம் லட்சுமிகளையும் ரமாக்களையுமே அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறோம். எல்லாப் பெண்களுமே (ரமா, லட்சுமி தவிர) சேலையை அவிழ்க்கிறார்கள். அப்படியென்ன காமம் பெரிதாய்ப் போய்விட்டது இந்தப் பெண்களுக்கு...? தங்கள் மனசுக்குள் நினைத்து வாழ்ந்து வரும் வாழ்க்கையை நேரில் காணும் போது காமம் மட்டுமே தலைக்கேறுமா என்ன... இங்கு அது மட்டுமே தலைக்கேறுவது எந்த வகை..? காம போதையுடன் மது போதையும் கதை நெடுகப் பயணித்து வாசிப்பவனை போதையில் ஆழ்த்தியே ஆகவேண்டும் என்பதில் குறியாய் இருப்பது எந்த வகையான போதை..? நாம் ஏன் இன்னும் எழுத்தில் பெண் வர்ணனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்..? சிறு பெண் லட்சுமியை வர்ணிக்கும் இடத்தில் மட்டுமில்லாது அங்கயற்கன்னி, துர்க்கா என பெண்கள் எல்லாரையும் இப்படித்தான் வர்ணிக்க வேண்டுமா...? கட்டுனவன் கிழவனோ இளைஞனோ கணவன் இறந்த வீட்டில் எந்தப் பெண் கலவி கொள்வாள். அப்படியென்ன அவளுக்கு அவசரம்..? பொண்டாட்டிகூட இருக்கப் பிடிக்காதவனுக்கு புத்திமதி சொல்லுதல் என்பது காமம் வழியாகத்தானா..? துர்க்கா கணவனையும் பெரியசாமியையும் அடிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறாள். அதே துர்க்கா மாமுனியுடன் தானே முன் வந்து சல்லாபிக்கிறாள்... கணவனிடம் பொண்டாட்டியை கூட்டிக் கொடுக்கிறியா எனக் குதிப்பவள் 'வாத்தியை ஒரு வாட்டி கூட்டிப் போய் மந்திரிச்சி விடுறியா' என அதே கணவன் கேட்குமிடத்தில் 'ரொம்ப சின்னப்புள்ளயாட்டம் இருக்கு' என கடந்து செல்கிறாள். அப்படியென்றால் சபாஷ் போட வைத்த கோபம் எங்கே போனது..? இது என்ன முரண்..? காமம் தேவையே... காமல் இல்லாத வாழ்வேது..? என்றெல்லாம் நாம் நிறையப் பேசலாம்... காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் நாம் பேசித்தானே ஆகவேண்டும்..? பெண்கள் குறித்த வர்ணனைகளும்... ஓரிதழ்பூ எது என்ற கேள்விக்கு வாத்தி ரவி சொல்லும் பதிலும் வாசிப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.... குறிப்பாக பெண்களை. நான் பெரிய எழுத்தாளனெல்லாம் கிடையாது. என் வாசிப்பின் பின்னான கருத்துக்களே இவை. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். பல இலக்கிய சாம்பவான்களின் கருத்துக்களுக்கு முன்னே என் எழுத்து எதுவுமில்லை. இது வாசிப்பின் பகிர்வே. கனவுப்பிரியன் அண்ணன் சொன்னது போல் நாம் எதாக நினைத்து வாசிக்கிறமோ அதுவே ஓரிதழ்ப்பூ. காமம் தவிர்த்துப் பார்த்தோமேயானால் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் எழுத்து மிகச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் மிகச் சிறந்த ஆளுமையாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரின் பேச்சைப் போல் எழுத்தும் தைரியமாய் வந்து விழுந்திருக்கிறது. ஓரிதழ்ப்பூவின் ஆசிரியரைக் கொண்டாடலாம். தாங்கள் கதை சொன்ன விதமும்... காட்சிப்படுத்திய விதமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் அகத்திய மாமுனி... அடச்சே... கதையில் ரொம்ப ஒன்றிட்டமோ... வாழ்த்துக்கள் அய்யனார் விஸ்வநாத். -'பரிவை' சே.குமார். ஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:46 13 எண்ணங்கள் வகை: புத்தக விமர்சனம் திங்கள், 19 மார்ச், 2018 தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்) முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது, முத்துக்கமலத்தில் வாசிக்க 'தோஷம்' கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி. "என்னம்மா சொல்றீங்க..? மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குச் செய்யிறது நல்லாவா இருக்கும்... ஜாதி சனம் என்ன சொல்லும்... அதை விடுங்க... ரேணுகா மனசு உடைஞ்சி போயிடமாட்டாளா..?" "ஊரு ஆயிரம் பேசும்... அதுக்காக நாம ஊருக்காகவா வாழ முடியும்... இங்க பாரு மாணிக்கம்.... மூத்தவளுக்கு இதுவரைக்கு எத்தனையோ இடம் வந்து தட்டிக்கிட்டே போகுது... அவ ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு சாதகக்காரன் சொன்ன எல்லாக் கோயில்லயும் போயி பரிகாரம் பண்ணிட்டு வந்தாச்சு... ஒண்ணும் அமையலை... சின்னவளுக்கு முடிச்சிட்டு இவளுக்குப் பாக்கலாமே... அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..." பாக்கு உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள். "அதுக்கில்லைம்மா... என்ன இருந்தாலும் பெரியவளுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு ஊர் பேசாதா?" "நாந்தேன் சொல்றேனுல்ல... ஊருக்காக நாம வாழக்கூடாது... நமக்காகத்தான் வாழணும்... இங்க பாரு நம்ம செல்வராஜூ மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குப் பண்ணலையா என்ன... அதைவிடு நம்ம சின்ன மாமா என்ன பண்ணுனாரு... தேவிகா இருக்கும் போது சுஜாதாவுக்கு பண்ணி வைக்கலையா என்ன... சும்மா யோசிக்காம நம்ம புவனாவை கட்டிக்கிறோம்ன்னு நல்ல இடத்துல இருந்து கேக்கிறாக... பெரியவளுக்காக இதையும் விட்டுட்டா... இந்த இடமும் போகும்... இப்பவே சின்னவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..." "எனக்கென்னவோ யோசனையா இருக்கும்மா... ரேணுகா இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை... எல்லாப் பொண்ணுகளுக்கும் உள்ளது போல இவளுக்கும் ஆசை இருக்கும்ல்லம்மா... இப்ப அவளை விட்டுட்டு சின்னவளுக்குச் செய்யப்போறேன்னு சொன்ன அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்... அதான் யோசிக்கிறேன்..." "அவ புரிஞ்சிப்பாப்பா... எத்தனை இடம் வந்துச்சு எல்லாமே தட்டிக்கிட்டுத்தானே போகுது... ஒருவேளை சின்னவளுக்கு கல்யாணம் நடந்தா இவளுக்கு ஆகுமோ என்னவோ... சொல்றவிதமா சொல்லு மாணிக்கம்..." "ம்..." அம்மாவுடன் பேசியதை மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஓட விட்டபடியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு மோட்டு வலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த மாணிக்கத்துக்கு மனசுக்குள் ஒரு வித வலி, எப்படி ரேணுகாவிடம் பேசுவது...? அவள் வருத்தப்பட்டா என்ன செய்வது...? மனசொடிஞ்சி பொயிட்டான்னா... எதாயிருந்தாலும் அவளுக்குத்தான் முதல்ல செய்வேன்... ஆனா திருமணத்தை... தங்கையின் கல்யாணத்துக்குப் பின்னால உனக்குன்னு சொன்னா... எப்படி எடுத்துப்பா... யோசனையின் வலியில் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. யாரும் பார்க்கும் முன்னர் நெஞ்சில் கிடந்து துண்டால் துடைத்துக் கொண்டார். "அப்பா..." ரேணுகாவின் குரல். "எ... என்னம்மா..?" "உடம்புக்கு முடியலையா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..? தலைவலிக்குதா...? மருந்து தேய்ச்சுவிடவா?" "ஏய் அதெல்லாம் இல்லைம்மா... மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி... பதிலைத் தேடித்தேடி எனக்கே சோர்வாப் போச்சு..." "என்ன கேள்விப்பா... வயலுக்கு தண்ணி பாய்ச்சணும் உரம் போடணுமின்னா..." சிரித்தாள். "ம்... வெளஞ்ச பயிருல்ல... முதல்ல அறுக்க வேண்டியதை விட்டுட்டு அடுத்ததை முதல்ல அறுக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சேன்னு யோசனையா இருக்கும்மா..." "போங்கப்பா... எப்பவும் இப்படித்தான் வேதாந்தி மாதிரி பேசுவீங்க... வாங்க சாப்பிடலாம்..." "ம்... இப்படி உக்காரும்மா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..." "எங்கிட்டயா..? என்ன விஷேசம் அப்பா..." "உக்காரும்மா... ஆமா உங்கம்மா எங்கே...?" "அம்மாவா... டிவியில நாடகம் பாக்குறாங்க... புவனா எப்பவும் போல மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கா...?" "ம்... இருக்கட்டும்... நாம கொஞ்சம் தனியாப் பேசணும்..." "தனியாவா... எங்கிட்ட என்ன ரகசியம் அப்பா... நாம ரெண்டு பேரும் தனியாப் பேசினா உங்காத்தா அதான் எங்கப்பத்தா என்ன குசுகுசுன்னு பேசுறீங்கன்னு வந்திரும்..." "ஏய்... அப்பத்தாதான் தூங்கிக்கிட்டு இருக்கே... நீ உக்காரும்மா..." "அதானே... ஆத்தாவை பாத்துக்கிட்டுத்தான் இந்த ஆத்தாக்கிட்ட பேச நினைச்சீங்களாக்கும்..." சிரித்தபடி அவரருகில் அமர்ந்தாள். "ஏம்மா... அப்பா கேக்குறது தப்புன்னா எங்கிட்ட நேர சொல்லிடணும்... சரியா?" "என்னப்பா பீடிகையெல்லாம் பலமா இருக்கு...?" "இல்லம்மா... முடிவு நீ எடுக்க வேண்டிய ஒரு காரியம்... அதான்..." "சரி..." "ரெண்டு நாளைக்கு முன்னால உன்னைப் பெண் பார்க்க வந்தாங்கல்ல... அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நினைக்கிறே..." "என்னப்பா அவங்க என்ன சொன்னாங்கன்னுதான் உங்களுக்குத் தெரியுமில்ல... அப்புறம் எப்படிப்பட்டவங்கன்னு எங்கிட்ட கேட்டா..." சிரிப்பை விடுத்து கொஞ்சம் சீரியஸாக் கேட்டாள். "இல்லம்மா... அவங்களுக்கு நம்ம புவனாவைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்கதானே...?" "ம்... ஆமா... அதுக்கு..." "அந்தப் பையன் நம்ம புவனாவுக்கு சரியா வருவானாம்மா...?" நேரடியாகக் கேட்டு விட்டார். "அப்பா..." "இல்லம்மா... நல்ல குடும்பம்... நமக்குத் தூரத்துச் சொந்தம் வேற... உன்னையத்தான் பாக்க வந்தாங்க... ஏனோ அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க... உங்கிட்ட இதைப் பற்றிப் பேசக்கூடாதுதான்... ஆனா உங்கிட்ட கேட்டாத்தான் எனக்கு சரியான பதில் கிடைக்கும்... சொல்லும்மா..." "ம்... நல்ல பையனாத்தான் இருக்கான்... " அவளின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த குதூகலம் இல்லை. மாணிக்கத்திற்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது. "சரிம்மா... வா சாப்பிடலாம்" என்று பேச்சை மாற்றினார். "அப்பா... அந்த மாப்பிள்ளையை புவனாவுக்கு செய்யலாம்ன்னு உங்களுக்கு ஆசையிருக்காப்பா..." அவரின் மார்பு முடியில் கோலம் போட்டபடிக் கேட்டாள். "அப்படியெல்லாம் இல்லைம்மா... உன்னோட ஜாதகமும் சரியில்லை... வர்ற வரனெல்லம் தட்டிக்கிட்டே போகுது... பரிகாரம் எல்லாம் பண்ணியாச்சு... அவளை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க... உன்னோட எண்ணம் என்னவோ அதுதான் என்னோட முடிவு..." ரேணுகா வறட்சியாய் சிரித்தாள் "எனக்குத்தான் ஜாதகம் சரியில்லையே... எனக்குத்தான் சரியான வரன் அமையாம தள்ளிக்கிட்டே போகுது... அவளுக்காச்சும் முடியட்டுமேப்பா...." "இல்லம்மா... நீ இருக்கும் போது அவளுக்கு..." "என்னப்பா... தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சாத்தான் உனக்குன்னு ஆம்பளப் பசங்களுக்கு முப்பது முப்பத்தி ரெண்டு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கிறது இல்லையா..? அது மாதிரி நான் நினைச்சிக்கிறேன்... என்ன எனக்கு இருபத்தெட்டுத்தானே ஆகுது... அவளுக்கு நடக்கட்டும்... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நமக்குச் சந்தோஷம்தானேப்பா... எனக்குன்னு இனிமேயா பிறக்கப்போறான்... எங்கயாச்சும் இருப்பானுல்ல... வர்றப்போ வரட்டும்... இப்ப அவளைக் கட்டித்தாரேன்னு அவங்ககிட்ட பேசுங்க..." மனசுக்குள் வேதனை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சாமர்த்தியமாய்ப் பேசினாள். "இல்லம்மா... உன்னைக் கஷ்டப்படுத்தி..." அவரை இடைமறித்து "அப்பா... என்னோட மாப்பிள்ளையை அவ கட்டலையில்ல... வந்தவங்களுக்கு என்னைவிட அவளைப் பிடிச்சாச்சு... என்னைப் அவங்களுக்குப் பிடிச்சி... நாம ஜாதகம் பாத்து சரியில்லையின்னு வச்சிக்கங்க... அப்ப அவங்க அவளைக் கேப்பாங்களா... இப்பவே அவங்களுக்குப் பிடிச்சபடி அவளோட ஜாதகத்தைப் பாருங்க... அதான் சரிப்பா..." "ம்... நீ இவ்வளவு உயர்வாச் சிந்திக்கிறே... ஆனா ஊரும் உறவும் என்ன சொல்லும்...?" "அப்பா ஊருக்காகவும் உறவுக்காகவும் நாம இல்லை... எனக்கு எங்கப்பாவைத் தெரியும்... என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா எனக்குச் சந்தோஷம்தான்... அவங்க என்ன பேசினா என்ன...?" "ம்.... எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்மா..." "அப்பா... முதல்ல அவளுக்குப் பேசுங்க... யாரு கண்டா அவளுக்கு வரன் வந்த நேரம் என்னோட ஜாதக தோஷம் போயி எனக்கும் மாப்பிள்ளை வரலாமுல்ல..." "அப்படி அமைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... எல்லாம் அந்த மாரிதான் பாத்துக்கணும்..." "சரிப்பா... வாங்க.... சாப்பிடலாம்... உங்களுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு... உங்களுக்காக நாந்தான் வச்சேன்.... என்னோட கருவாட்டுக் குழம்பு உங்களுக்குப் பிடிக்கும்ல்ல... வாங்க... இன்னைக்கே மாப்பிள்ளை வீட்ல பேசி நம்ம புவனா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... எனக்கு ரொம்பச் சந்தோஷம் அப்பா..." என்று எழுந்தவள் கலங்கிய கண்ணை அவர் பார்க்காது தாவணியில் துடைத்துக் கொண்டாள். அவள் இப்படிச் சந்தோஷமாப் பேசினாலும் அவள் மனசின் வலியும் வேதனையும் வார்த்தைகளில் தெரிந்ததை மாணிக்கமும் உணர்ந்திருந்ததால் அவருக்கும் கண்ணீர் வர எங்கே மகள் பார்த்து விடுவாளோ என்ற எண்ணத்தில் செருமிக் கொண்டே முகத்தைத் துடைப்பது போல் கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவர் மனசுக்குள் ஏனோ இதுவரை அத்துப் போயிருந்த தங்கை உறவு வந்து செல்ல, மாப்பிள்ளையும் ஞாபகத்தில் வந்தான். கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்தபடி எழ, சுவற்றின் மூலையில் பல்லி ஒன்று 'உச்... உச்...' என்று கத்தியது. -‘பரிவை’ சே.குமார். ஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:14 5 எண்ணங்கள் வகை: சிறுகதை, முத்துக்கமலம் ஞாயிறு, 18 மார்ச், 2018 கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை) அகல் மின்னிதழ் பங்குனி மாத மின்னிதழில் எனது ஆன்மீகக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. என்னிடம் நீங்க இதை எழுதுங்க என உரிமையுடன் கேட்டு வாங்கிப் போடும் (அட நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் வரிகள்) நண்பர் சத்யாவுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அகல் நட்புக்களுக்கும் நன்றி. **** தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் தேவகோட்டைக்கு மிக அருகில் சிறுவாச்சி, வெங்களூர் சாலை பிரியும் இடத்தில் தாழையூர் கண்மாய்க்குள் இருக்கிறது இந்தக் கோவில். எங்கள் ஊருக்கு மிக அருகில், எங்கள் ஊர் வயல்களின் வழியாக... தாழையூர் கண்மாய்க்குள் போனால் கோவிலை அடைந்து சாமி கும்பிட்டுத் திரும்பலாம். எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் கோவில் தெரியும். இப்போது கருவைகள் வளர்ந்து நிற்பதால் கோவில் தெரிவதில்லை. பள்ளி படிக்கும் காலத்தில் இரவு நாடகம் (கூத்து) பார்க்கவும் வயல் வழி பாதையில்தான் பயணப்பட்டிருக்கிறோம். கல்லூரி காலத்தில் சைக்கிளில் ரோட்டு வழியாகச் செல்வோம். கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் என்று நீட்டி முழங்குவதெல்லாம் இல்லை எங்கள் பகுதி மக்கள்... எங்களுக்கு அவள் கூத்தாடிச்சியம்மன்தான். கூத்தாடிச்சி நீ இருந்தாக் கேளு என்று முடியும் சண்டைகள் ஏராளம். அவள் எல்லாரையும் காக்கும் தெய்வம் என்பதால் நீ இருந்தாக் கேளு என்ற வாசகத்தை தன் புன்னகைக்குள் அடக்கிக் கொள்வாள். தாழையூர் கண்மாய்... இப்படி எழுதுவது கூட ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்கு ஏன்னா பரியன்வயல் அப்படிங்கிற எங்க ஊரையே பரியமயல் என்றும் தேவகோட்டையை தேவட்டை என்றும் கண்டதேவியை கண்டேவி என்றும் சொல்லிப் பழக்கப்பட்ட பயலுக நாங்க.. அட்சர சுத்தமா எழுதுறதெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை எனவே நம்ம பேச்சு வழக்குக்கு மாறிக்கிறேங்க. தேவ கோட்டையை ஒட்டிய தாழக்கம்மாயின் நுனிப் பகுதியில் ஒரு மேடு அமைத்து அக்காலத்தில் கோவில் கட்டியிருக்கிறார்கள். அந்த மேட்டுப் பகுதிக்கு வாரியான கம்மாய்ப் பகுதியைத் தாண்டித்தான் போக வேண்டும் என்பதால் சிறியதாய் ஒரு பாலமும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். தற்போது கோவிலுக்குப் பிரியும் ரோட்டில் கோவில் பெயரில் ஒரு வளைவு வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் இடதுபுறமாக சீர்படுத்தப்பட்ட கண்மாய்க் கரையில் உள்ள ஆலமரத்தின் அடியில் முனீஸ்வரர் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டு அம்மனைக் காணச் செல்வோரும் உண்டு... அம்மனைக் கண்டு விட்டு அவரை வணங்க வருவோரும் உண்டு. கோவில் என்றால் அதற்கென்று ஊரணி ஒன்று இருக்க வேண்டும் இல்லையா... அதனால் தாழக்கண்மாய்க்குள் இருக்கும் கோவிலின் கிழக்குப் பகுதியில் சிறியதாய் இரு ஊரணி... அதற்கு கல் படிக்கட்டு... இரண்டு படித்துறைகள்... ஒன்று கோவிலுக்கு முன்னே... மற்றொன்றோ ஐயனார் சன்னதிக்கு எதிரே... கோவிலுக்கு முன்னே இருக்கும் படித்துறையில் இறங்கி கால் கழுவி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதையே பக்தர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அரச மரத்துப் பிள்ளையாரை வணங்கிப் பின்னரே அம்மனையும் அதன் பின் ஐயனாரையும் வணங்குவதை முறையாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாக் கோவிலிலும் முதல் வணக்கம் முதல்வனுக்குத்தானே. இது ஒரு கிராமத்துக் கோவில் என்றாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல வரலாறு இருப்பது போல் இந்தக் கோவிலுக்கும் வரலாறு உண்டு. இக்கோவில் உசுலாவுடைய ஐயனார் கோவிலாகத்தான் இருந்திருக்கிறது. ஐயனார் தனது துணைவிகளுடன் கிழக்குப் பார்க்க அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் கோவில்கள் எல்லாமே கிழக்கு முகமாகத்தான் இருக்கின்றன இல்லையா? (சப்த கன்னிமார் எழுவர்) இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியான ஒரு திருவிழா நாளில் கூத்தாட வந்த இளம்பெண்தான் பெரியநாயகி. அவளின் அண்ணனும் நடிகர்தான். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கூத்துக் கொட்டகையில் இருந்து கம்மாய்க்குள் போயிருக்கிறாள். போனவளைக் காணவில்லை எனத் தேடிய அண்ணன்காரன், அவள் திரும்பி வந்தபோது அவசரப்பட்டு சந்தேகத்தில் எங்கே போனாய்? யாருடன் போனாய்? என வார்த்தைகளை விட, பெண் பிள்ளை அல்லவா சொல் பொறுக்கவில்லை. தன் மீது சந்தேக விதை விழுந்த பின்னர் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில் கோபத்திலும் வேகத்திலும் கம்மாய்க்குள் நின்ற ஒரம்பா மரத்தில் தூக்கில் தொங்கினார், கூத்தாட வந்த இடத்தில் சந்தேகத் தீயால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தெய்வமாக்கிவிட்டார்கள் அப்பகுதி மக்கள். பெரிய கருவறைக்குள் இரண்டு சிறிய கருவறைகள் ஒன்றில் ஐயனார் கிழக்குப் பார்க்க இருக்க, மற்றொன்றில் அம்மன் தெற்கு நோக்கி இருக்கிறாள். அம்மனின் பார்வையே பிரதான வாசலாய் மாறிப் போய்விட்டது. ஐயனார் கோவிலென்றாலும் அம்மன் பெயர்தான் வழங்குகிறது. புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே அபிஷேகம்... மற்ற விஷேச தினங்களிலும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஐயனாருக்கே... ஐயனாருக்கு அபிஷேகம் முடிந்த பின்னர் அம்மனுக்கும் ஐயனாருக்கும் தீபாராதனை நடைபெறும். ஐயனார் கற்சிலை அம்மனோ மரத்தினால் செய்யப்பட்டவள். இடது புறம் தலை சாய்ந்து கூத்தாடும் நிலையில் இருக்கும் அம்மனின் கழுத்தில் சுருக்குக் கயிறும் இருப்பதாய் சிலை வடித்திருக்கிறார்கள். அலங்காரம் இல்லாது இருக்கும் அம்மனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டினால் இதைப் பார்க்கலாம். மரத்தினாலான சிலை என்பதால் அம்மனுக்கு சந்தனக் காப்பு மட்டுமே. அபிஷேகம் எல்லாம் ஐயனாருக்கே. இப்போது கோவில் மண்டபங்கள் எழுப்பப்பட்டு அரசமர பிள்ளையார் கூட மண்டபத்துக்குள் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். தற்போது அம்மனுக்கும் ஐயனாருக்கும் தனித்தனியே இராஜகோபுரம் கட்டுகிறார்கள். நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது படிக்கும் இடம் இந்தக் கோவில்தான். அப்போது மண்டபங்கள் எல்லாம் இல்லை. டானாப்பட ஒரு கட்டிடம் இருக்கும். அதில் சப்த கன்னிகள் சிலைகள் இருக்கும். அங்குதான் அமர்ந்து படிப்பது வழக்கம். பகல் நேரத்தில் அமைதியாய், எந்தத் தொந்தரவும் இல்லாமல் படிக்கச் சிறந்த இடம். கல்லூரியில் படிக்கும் போது நானும் எனது நண்பர்கள் சேவியரும் அண்ணாத்துரையும் படித்தது இங்குதான். புதன், சனி மாலை வேளைகளில் பரபரப்பாக இருக்கும் இக்கோவில் மற்ற நாட்களில் ஒரு கிராமத்துக் கோவிலுக்கே உரிய அமைதியைத் தாங்கி இருக்கும். காவல் தெய்வங்களான பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், காளி, சன்னாசி, இடும்பன் என நிறையத் தெய்வங்கள் உண்டு. காளி சுவரில் புடைப்புச் சிற்பமாக இருந்து பின்னாளில் கற்சிலையாக மாற்றப்பட்டிருக்க, இப்பவும் கற்சிலைக்குப் பின்னே புடைப்புச் சிற்பம் இருக்கிறது. தேவகோட்டையில் இருந்து நடந்தே போய் வரும் தூரம்தான்... புதன், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் சைக்கிள், வண்டிகள், கார்களிலும் இக்கோவிலுக்கு வருவார்கள். 5.30 மணிக்கு நடக்கும் அபிஷேகமும் அதன் பின்னான தீப ஆராதனையும் காணவே கூட்டம் வரும். அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் அந்த நாட்களில் நின்று செல்லும். தேவகோட்டையில் சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் தவறாது இந்த இரண்டு நாட்களும் கோவிலுக்கு வருவார்கள். இந்தக் கோவிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய பொட்டலில் நாடகமேடை கட்டியிருக்கிறார்கள். கோவிலில் எப்போது நாடகம் வைத்தாலும் முதலில் அம்மனின் வம்சாவழியினரான கம்ப நாட்டிலிருந்து ஒருவர் வந்து மேடை ஏறி அம்மனைப் பற்றி பாடி ஆடிய பிறகே நாடகம் தொடரும். இந்தக் கோவிலில் நேர்த்திக்கடனாக மாடுகள் விடப்படும். கிட்டத்தட்ட முன்னூறு நானூறு மாடுகள். அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் மாடுகள் கூட்டமாய் விருப்பப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கின்றன. எப்போதேனும் கோவில் பக்கம் வருவதுண்டு. இந்த மாடுகளால் எங்கள் பகுதி விவசாயம் அழிந்த கதையை என் மனசு தளத்தில் எழுதியிருக்கிறேன். ஒருமுறை கண்டதேவி ஆட்கள் மாடுகளை விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அதன் பின் அவர்கள் விவசாயம் செய்த இரண்டு கம்மாய்ப் பாசன நிலங்களில் விளைச்சல் இல்லை என்பதை எங்கள் பகுதி கண்கூடாகப் பார்த்தது. இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது. கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்னே இருக்கும் ஈச்ச மரத்தில் நம் எண்ணம் ஈடேற முடிச்சிப் போட்டு வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். சில விஷயங்களில் நானும் கண்டிருக்கிறேன். நம் எண்ணம் நிறைவேறிய பின்னர் ஏதேனும் ஒரு முடிச்சை அவிழ்த்து விட்டால் போதும். சிவராத்திரிக்கு கருப்பர் பூ இறங்குதல், காவடிகள் என மதியம் மூன்று மணி வரை கோவிலில் கூட்டம் அலைமோதும். நாட்டார்கள் மேற்பார்வையில் இருக்கும் கோவில் இது. இப்பகுதியில் இருக்கும் பலருக்கு இக்கோவில் குலதெய்வம். மனிதர்களை தெய்வமாக்கிப் பார்த்து வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று. இதேபோல் சமீபத்தில் உதயமாகி, மிகப் பிரபலமான இடையங்காளி கோவிலும் மனிதரை தெய்வமாக்கி வழிபடும் கோவில்தான். கூத்தாடிச்சியைப் பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி ஈர்ப்பதை உணரலாம். ஒரு காலத்தில் படிக்கிறேன் என கிடையாகக் கிடந்த கோவில். இப்போது ஊருக்குப் போகும் போது தவறாமல் அம்மன் தரிசனம் செய்து விடுவது வழக்கம். முன்பு இடிந்த நிலையில் மண் மூடிய பழைய கோவிலும் அப்படியே இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி கோவிலுக்கான இடத்தை அகலப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியில்தான் தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற அருணகிரிப்பட்டினம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இருக்கிறது. தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் இக்கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து வாருங்கள். (அம்மன் படம் மனைவி வாட்ஸ்-அப்பில் அனுப்பியது மற்ற படங்கள் தேனக்காவின் சும்மா தளத்தில் சுட்டவை - நன்றி) ************* முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை 'தோஷம்' பிரசுரமாகியிருக்கிறது. முடிந்தவர்கள் முத்துக்கமலத்தில் வாசியுங்கள். கதைக்கான இணைப்பு கீழே. "தோஷம்" -'பரிவை' சே.குமார். ஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 7:26 12 எண்ணங்கள் வகை: அகல், ஆன்மீகம் சனி, 17 மார்ச், 2018 சுமையா - இலக்கிய நிகழ்வு சில நிகழ்வுகள் மனசுக்கு நிறைவைக் கொடுக்கும்... அப்படியான நிகழ்வுகள் இப்பாலையில் பூப்பது என்பது அரிது. அதுவும் லேசான குளிர் நிறைந்த மாலையில் செயற்கை ஏரிக் கரையோரம் பேரீச்சம் மரங்கள் இல்லாத... நம்ம ஊர் நாட்டுக்கருவை மரங்களைப் போன்ற மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் பறவைகளின் ஆனந்த ராகத்தைக் கேட்டபடி, நம்ம ஊரில் மடை திறந்து தண்ணீர் வெளியாகும் போது கேட்கும் ஓசையினை ஒத்த ஓசையை ஏரிக்குள் குழாய் வழிப் பாயும் நீர் கொடுக்க வாசித்த புத்தகம் குறித்து அதன் ஆசிரியருடன் ஒரு அளவளாவல் செய்தல் என்பது வரம்தானே. கனவுப்பிரியன் அண்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சுமையா'. இது குறித்தான ஒரு விமர்சனக் கூட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காளியின் காதலன் தல பிரபு கங்காதரன் அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டே இருந்தார். இப்பாலையில் அப்படியான ஒரு நிகழ்வைச் சாத்தியமாக்குதல் என்பதும் ஒரு குழுவாய் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் வாசிப்பாளர்களையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் (பார்வையாளன் இல்லையென்றால் விழா சிறக்காதுல்ல) ஒருங்கிணைத்தல் என்பது எத்தனை சிரமம் என்பதை இந்த ஓராண்டு சொல்லிக் கொண்டேயிருக்க, ஒரு வழியாக நேற்றைய தினம் அந்த நிகழ்வைச் சிறப்பாக நிகழ்த்தி முடித்துள்ளோம். இதற்காக உழைத்த சகோதரர் பிரபு அவர்களுக்கும் கேமராக் கவிஞர் அண்ணன் சுபஹான் அவர்களுக்கும் நன்றி. அல் குத்ரா என்னுமிடத்தில் சந்திப்பு என முடிவாக... இதற்கென தூபம் போட்ட பிரபு, பற்றவைக்க.... அந்தத் திரியின் அடியொற்றி சுபஹான் அவர்கள் பத்திரிக்கை எல்லாம் அடித்து அழைக்காமல் முகநூல் மூலமாகவே அழைப்பு விடுத்து ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டிவிட்டார்... பிரபு அவர்கள் சொன்னதைப் போல் என்னையும் சுபஹான் அவர்கள் அதற்கான அழைப்பு இணைப்பில் இணைக்கவில்லைதான்... கேட்டால் தமிழ்ல ஏன்யா பேர் வச்சிருக்கே... இணைய மாட்டேங்குது என்பார்...:). அல்குத்ரா பூங்கா வாசலில் குதிரை உபகரணங்கள் விற்பனை நிலையம் முன்னே காத்திருந்து ஒவ்வொருவராய் வர, ஒன்றிணைந்து பூங்காவின் பின்னே சிறிது தூரத்தில் தெரிந்த ஆப்பிள் வடிவ இரும்புக் கூண்டை நோக்கிக் கார்கள் அணிவகுக்க, மேலே சொன்ன செயற்கை ஏரி கண்ணில் காட்சியாய்... நிழலான மரங்களின் கீழெல்லாம் மனிதத் தலைகள். மெல்ல மண் பாதையில் ஊர்ந்து சென்று சற்றே தள்ளியிருந்த ஒரு நிழலில் பாய்களை விரிந்து அமர்ந்து கொண்டோம். முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, பின்னர் சுய அறிமுகம் ஆரம்பமானது. பிரபுதான் தலைமை என்பதாலும் நம்மைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதாலும் அவரே சொல்லிவிட, என்னத்தைச் சாதித்தோம் நம்மைப் பற்றிச் சொல்ல... நமக்கு அதிகம் பேசவும் வராது... அம்புட்டுத்தானா என்று கேட்குமளவுக்கு சொல்லி முடிச்சாச்சு... அதுக்கு மேல என்ன இருக்கும் நம்மிடம்...? வரிசையாய் அறிமுகங்கள்.. எல்லாருமே பெரிய ஆட்கள்... சிறந்த பின்புலம் உள்ளவர்கள். ஒவ்வொருவராய் அறிமுகம் செய்யும் போது ஆச்சர்யமாய் இருந்தது... அடங்கொக்காமக்கா எல்லாம் பெரிய தலக்கட்டா இருக்கே அப்படின்னு யோசனையா இருந்தப்போ நீங்க எப்படி உங்க ஊருல தலக்கட்டோ அப்படி அவங்க அவுங்க ஊருலன்னு சொல்ல மனசைத் தேத்திக்கிட்டாச்சு. ஒருவர் யாக்கை இயக்குனரின் தம்பி... மற்றொருவரோ ஒரு பிரபல இயக்குநரின் நண்பர். வேஷ்டியில் வந்தவர் ஜெயா தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்... ஒருவர் ஜெயமோகனின் நண்பர்... இப்படியான அறிமுகங்கள் நிகழ நம்ம முத்து நிலவன் ஐயா அவர்களின் மகன் நெருடாவும் வந்திருந்தார். . அபுதாபியில் இருந்து விழா இடம் நோக்கிச் செல்லும் போது வழியில் சந்தித்தோம். அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள எனக்குத்தான் முதலில் அடையாளம் தெரியவில்லை, கில்லர்ஜி அண்ணனுடன் அவரைச் சந்திக் சென்றதை நினைவு கூர்ந்தார். ஒரு வழியாக சுய அறிமுகம் முடிந்து 'சுமையா' குறித்தான சுவையான விவாதம் ஆரம்பமானது. இப்படியான ஒரு இலக்கிய நிகழ்வை முன்னெடுக்கக் காரணமே படைப்பாளிகளை வெளிக்கொணரவே... ஒரு படைப்பாளியின் படைப்பு குறித்த விமர்சனத்தை... குறிப்பாக நிறைகளைவிட குறைகளைச் சுட்டுக் காட்டி செம்மைப்படுத்தும் நிகழ்வே இது... இது தொடக்கம் தான்... இனி அடுத்தடுத்த நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். முதல் நிகழ்ச்சியில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கனவுப்பிரியனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாய் தல பிரபு அவர்கள் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராய் நிறை குறைகளைப் பேச ஆரம்பித்தார்கள். 'இந்தக் கதையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் மனம் மாறுவதற்காக ஏன் சியால் கோட் செல்ல வேண்டும்' என்ற கேள்வியை முன் வைத்தார் நெருடா. அதைப் பின்பற்றிப் பேசிய பிலால் அவர்கள் 'ஒரு பெண்... அதுவும் இஸ்லாமியப் பெண் படித்தவளாய் காட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் எங்கள் வீட்டில் கூட பெண்கள் படிக்கவில்லை... எங்கள் வீட்டில் மட்டுமில்ல நிறையப் பெண்கள் படிக்க வைக்கப்படுவதில்லை... அதை உடைத்து எழுதியிருக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்' என்றார். ரபீக் அவர்கள் எங்களைப் பார்த்த போது கனவுப்பிரியன் அண்ணனிடம் 'நாகராஜைக் கூட்டி வரவில்லையா?' என்றார். அப்போது நம்மைப் போல் நாகராஜ் என்ற நண்பரும் அண்ணனுக்கு இருப்பார் போல என்று நினைத்தால் அவர் ஷாகீர்க்கா தட்டுக்கடை குறித்துப் பேசும் போதுதான் தெரிந்தது அவர் கேட்டது அந்தக் கதையில் வரும் நாகராஜை என்பது. இது ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதையா என்ற அவரின் கேள்விக்கு 'இல்லை... முழுக்க முழுக்க புனைவுதான்... நான் அந்தக் கடைக்குச் சாப்பிடச் செல்வேன்... அப்ப அந்தக் கடையின் கண்ணாடிக்குள் தட்டுக்கடை போட்டோ இருக்கும்... ஏன் இவ்வளவு பெரிய கடையில் இந்தப் போட்டோ என்று யோசித்ததின் விளைவே இந்தக் கதை' என்று விளக்கம் அளித்தார் எழுத்தாளர் கனவுப்பிரியன். அடுத்தடுத்தது ஒவ்வொருவராய் பேச பெரும்பாலும் சுமையா என்ற முதல் சிறுகதைக்குள்ளேயே பேச்சு நகர்ந்து கொண்டிருந்தது. பதினெட்டுப் புத்தகங்கள் போட்டிருக்கும்... இந்த நிகழ்வில் ஆறு கதைக்கான கரு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி எப்பவுமே கதை கவிதைகள் எனச் சிந்திக்கும் (நமக்கெல்லாம் சிந்தக்கவே தோணுதில்லையே... நௌஷாத்கிட்ட டிரைனிங் எடுக்கணும் போல) எழுத்தாளர் நொஷாத் அவர்கள் கதைக்குள் கொடுக்கப்படும் செய்திகளால் கதை வாசிப்பில் அயற்சி ஏற்படுவதாகச் சொல்லி நம்பி கோவில் பாறைகள் கதை பேய், அமானுஷ்யம், சாமி இதில் எந்த வகை எனக்கு அதுதான் புரியவே இல்லை என்றார். இதே கருத்தைத் தான் நெருடா அவர்களின் நண்பரான இராமநாதபுரத்துக்கார அண்ணாச்சியும் சொன்னார். மேலும் அவர் கதை மாந்தருடன் மட்டுமே நகராமல் சுற்றியிருப்பவற்றையும் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அப்படியிருந்தால் கதையின் சுவை இன்னும் கூடும் என்றார். வாசிப்பாளனாய் அவரும் அவருடைய மற்றொரு நண்பரும் முன் வைத்தது இதைத்தான்... இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அண்ணனின் கதைகள் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பதால் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பின்னே மட்டுமே நகரும். அபுதாபியில் இவர்கள் நடத்தும் எரிதழல் என்ற வாசிப்புக் குழுவைப் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இதற்கான பதிலாய் எஸ்.ராவின் சந்திப்பில் உங்கள் கதைகளில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதைச் சொல்லி இப்போதைய கதைகளில் இப்படியான மாற்றங்களைச் செய்து வருகிறேன் என்றும் இதன் காரணமாகவே பாதிவரை எழுதிய நாவலை நிறுத்தி மீண்டும் எழுதுவதாகவும் சொன்னார் அண்ணன் கனவுப்பிரியன். விரைவில் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும். மகேந்திரன் அவர்கள் எழுத்தில் திராவிடம், அரசியல் குறித்துப் பேசினார். மிகவும் தீர்க்கமானதொரு பேச்சு. இந்தக் கதைதான் என்றில்லை காதல் கதை என்றாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றார். அவர் பேசும் போது வடை கொடுக்கப்பட, என் பேச்சை நிறுத்த வடை கொடுக்கப்பட்டதால் இதிலும் அரசியல் இருக்கு என்றார் நகைச்சுவையாய். எழுத்தாளர் ஐயனார் அவர்கள் சுமையாவை முழுவதுமாக வாசித்திருந்தார் என்பதை அவரின் கருத்துக்கள் பறை சாற்றின. ஒவ்வொரு கதைக்கும் வலிந்து திணிக்கும் முடிவுகள் தேவையில்லை. முடிவில்லாமல் விட வேண்டும்... வாசகன் இதன் பின்னே என்ன நிகழ்ந்தது என்பதை யோசிக்க வேண்டும் என்றார். நௌஷாத் முடிவுகள் இல்லாமல் மொட்டையாய் நிற்கும் கதைகள் முழுமை பெறுவதில்லை... முடிவுகள் வேண்டும் என்பதை விவாத ஆரம்பத்தில் முன் வைத்தார். ஐயனார் அவர்கள் முடிவுகள் தேவையில்லை... வாசகனின் பார்வையில் விட வேண்டும் என்றார். இதற்கான பதிலாய் கனவுப்பிரியன் அவர்கள் வாசகர்களில் பல படிகள் இருப்பது குறித்துச் சொல்லி, ஒருவருக்கு முடிவு வேண்டும்... இன்னொருவருக்கு முடிவு வேண்டாம்... என்று விளக்கம் கொடுத்தார். தமிழாசிரியை ஷோபியா அவர்கள் கதைக்குள் செய்திகள் அதிகமிருப்பதால் வாசித்து வரும் கதையின் வரிகள் மறந்து விடுகின்றன என்றார். தமிழாசிரியருக்கு வரிகள் மறக்கலாமா... இருப்பினும் சுமையாவில் அண்ணன் கொடுத்த செய்திகள் அதிகமே. இப்போது முகநூலில் எழுதும் கதைகள் எல்லாம் முத்தாய்ப்பாய் மலர ஆரம்பித்திருக்கின்றன... இனி வரும் கதைகள் சுமையாவின் சுமைகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கும். வேல்முருகன் அண்ணன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என்பதால் அவரின் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தற்கொலைப் பறவைகள் குறித்துப் பேசினார். அதன் முடிவில் அவள் இறந்து கிடந்தாள் என்பது தேவையில்லாதது என்றார். மகேந்திரன் அவர்களின் எழுத்து அரசியல் என்ற பதம் குறித்து அவருடன் விவாதித்தார். அப்போதுதான் மகேந்திரன் அவர்கள் காதல் பற்றி எழுதினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதை விளக்கினார். ஜஸீலா அவர்கள் விவாத ஆரம்பத்திலேயே மற்றவர்கள் பேசட்டும்... குறைகளை நான் இறுதியில் பேசுகிறேன் என்றார். அதன்படி சுமையாவில் ஆயிஷாவின் வயது குறித்த கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பச்சையப்பா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் இல்லை என்றார். இவ்வளவு தூரம் மெனக்கெட்டு செய்திகள் சேகரித்து எழுதும் போது அதில் சிறிய தவறு என்றாலும் மற்ற கதைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றவர் இந்த இடத்தில் இந்த வரியில் எழுத்துப் பிழை இருக்கு என்ற போது இவ்வளவு தீவிரமான வாசிப்பா என்ற ஆச்சர்யமே எழுந்தது. ஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான ஆசீப் மீரான் அவர்கள் மிக விரிவாய் தன் விமர்சனத்தை முன் வைத்தார். நேற்றைய கூட்டத்தின் மொத்தப் பேச்சுக்களுக்குமான முடிவுரையாக அது அமைந்தது. சுமையாவின் முடிவில் அவள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய் எழுதியிருப்பதை, இதை ஏன் சியால்கோட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை பலர் கேள்விகளாய் முன் வைத்திருந்ததால் அது குறித்துப் பேசினார். இது ஆயிஷாவின் எண்ணம்தானே ஒழிய சுமையா தான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய்ச் சொல்லவில்லை என்றார். கதையின் முடிவு வாசகன் கையில் இருக்க வேண்டும். கதைக்குள் வாசகனை இழுக்க வேண்டும் என்பதை இவரும் வலியுறுத்தினார். சுஜாதாவின் கதை, அவரிடம் ஒருவர் கதை எழுதிக் கொடுக்க அதை வாசித்தவர் கதையில் வரும் மரம் என்ன மரம் என்ற கேள்வி கேட்டது என மிக விரிவாகப் பேசினார். மேலும் முகநூலில் கதைகளை எழுதும் போது முடிவை வாசகனிடம் விடுங்கள். அவன் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தார். மொத்தத்தில் முகநூலில் எழுதுவதை சேகரித்து வையுங்கள்... செய்திகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்... கதாபத்திரத்திரத்தின் பின்னே மட்டும் நடக்காதீர்கள்... சுற்றிலும் கொஞ்சம் பாருங்கள் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது. இறுதியில் நன்றி கூறிய எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைத்துக் கொடுத்தமைக்கும் நன்றி கூறினார். மேலும் நான் நடையாடி... செய்திகளின் பின்னே செல்பவன் எனவே செய்திகள் இருக்கும் சுமையாவைப் போல பெரும் 'சுமை'யாக இல்லாமல் சுமக்கும் சுமையாக சுவையாக இருக்கும் என்றார். வேல் முருகன் அண்ணனுடன் அவரின் நண்பர்கள், புகைப்படக் காதலர்களான ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் சகோதரர் நெருடா அவர்களின் நண்பர்கள், பிலால் அவர்களின் நண்பர் என எதிர்பார்த்ததைவிட அதிகமாய் நட்புக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. சுபஹான் அண்ணா கொண்டு வந்த இஞ்சி டீ, ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டு வந்த வடை, வேல் முருகன் அண்ணன் கொண்டு வந்த சுண்டல், ஜஸீலா அவர்கள் கொண்டு வந்த பிரியாணி (சுவை கூட பார்க்கவில்லை... பிரியாணி பாத்திரம் எங்கேய்யா என பாலாஜியும் நாங்களும் தேடியது தனிக்கதை...:)) நொஷாத் கொண்டு வந்த பிஸ்கட், ஜூஸ் என சாப்பாட்டுக்கும் பஞ்சமில்லை. ஒரு அரங்கத்துக்குள் அடைபட்டு பேசும் இலக்கியப் பேச்சுக்களைவிட ஒன்றாய் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்தபடி பேசிய இந்த இலக்கியக் கூட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பாய்... மன நிறைவாய் அமைந்தது. தல பிரபு நீ பேசினியான்னு கேக்கக்கூடாது... பார்வையாளன்தாய்யா கெத்து. விழா ஒருங்கிணைப்பாளர் காளியின் காதலன் பிரபு, போகும் போதும் வரும் போதும் காருக்குள் சிறப்பான இலக்கிய விவாதம் நடத்தினார். கூட்டம் முடிந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மிகச் சிறப்பான விவாதத்தை நிகழ்த்தினார். அதைக் குறித்து தனிப்பதிவே எழுதலாம். புனைவு அபுனைவு குறித்தான விளக்கத்தை அங்கிருந்தவர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். தீனதயாள் உபத்யாயாவை விட செம... அதுவும் காருக்குள் நௌஷாத்துடனான இலக்கிய விவாதம் இனிமை. இப்படியெல்லாம் இடை விடாது தீவிர இலக்கியம் பேசியவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் சரி... அதன் பின் என்னைப் போல் பார்வையாளனாய் ஆகிவிட்டார்... பேசு அஞ்சலி பேசு என அவர் முகம் பார்த்த போதெல்லாம் சிரித்தே மழுப்பி விட்டார். அதேபோல் சுபஹான் அண்ணன் சுய அறிமுகத்துடன் எஸ்கேப், போட்டோ பிடிப்பதில் இறங்கிவிட்டார். குறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார் பாலாஜி அவர்கள். மதுரை மண்ணுய்யா என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் ரசிக்க வைக்கும் பேச்சு. வேல் முருகன் அண்ணனின் மகனிடம் உன்னைப் பற்றிச் சொல் என்ற போது 'என்னைப் பற்றி என்னைவிட எங்கப்பாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவரே சொல்வார்' என்றானே பார்க்கலாம். அதுக்கு அப்புறம் கேப்பீங்க. இடையிடையே அரசியல், மய்யம், கமல் ரசிகனாய் பாட்ஷா படம் பார்க்கப் போய் இருக்கையை கிழித்த கதை என சோர்வில்லாமல் பயணித்தது நிகழ்வு. மொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வு. இப்படியான நிகழ்வுகள் பாலையில் எப்போதேனும் நிகழக் கூடும். இதை நிகழ்த்திக்காட்டிய பிரபு மற்றும் சுபஹான் அவர்களுக்கு நன்றி. -'பரிவை' சே.குமார். ஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 2:11 5 எண்ணங்கள் வகை: மனசு பேசுகிறது செவ்வாய், 6 மார்ச், 2018 சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்) லண்டனில் இருந்து வெளிவரும் 'காற்றுவெளி' மின்னிதழில் வெளியான சிறுகதை இது. என் சிறுகதைகள் சற்றே நீளமானவைதான்... அதிகம் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு இதழில் மிகப்பெரிய கதைக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கிப் பிரசுரித்திருக்கிறார்கள். இதுதான் காற்றுவெளிக்கு நான் அனுப்பிய முதல் சிறுகதை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.. சிறுகதையைப் பிரசுரித்த காற்றுவெளி ஆசிரியர் சோபா மற்றும் திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு நன்றி. காற்றுவெளி வாசிக்கசொடுக்குங்கள்...----📄 ********* நெஞ்சக்கரை 'அது புள்ளயாருபட்டியிலதான் இருக்குதாம்' செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு. 'புள்ளயாருபட்டியிலயா... அங்கயா இருக்கா அவோ...?' என என்ன நானே பல தடவ கேட்டுக்கொண்டேன். வெவரமாச் சொல்லுடான்னு சொன்னா வயல்ல ஆளுவ களயெடுக்க வந்திருக்காவோ... வெவரமா பொறவு சொல்லுறே... வயல்ல ஆளவுட்டுட்டு இங்கன ஒக்காந்து கத பேசுனா ஒங் கொழுந்தியா மத்தியானத்துக்கு சோறு போடமாட்டான்னு பாதியைச் சொன்னதோட எனக்குள்ள தீயப்பத்த வச்சிட்டுப் பொயிட்டான். இந்தச் செலுவப்பய அப்பந்தொட்டு இப்பவரக்கிம் இப்புடித்தான் எதயிம் முழுசாச் சொல்லமாட்டான். அவனுக்கு இப்புடி பாதியச் சொல்லி தவிக்கவச்சிப் பாக்குறதுல தனிச்சந்தோசம்... இனி எப்ப வந்து அவன் சொல்லுறது...?' 'ஏலா... சுதா... மேல வீட்டுக்குப் போயி செலுவய்யா இருந்தான்னா ஐயா கேட்டாகன்னு மூக்குப்பொடி டப்பாவ வாங்கிக்கிட்டு ஓங்கட்ட எதோ முக்கியமாப் பேசணுமின்னு ஐயா வரச்சொன்னாகன்னு சொல்லிட்டு வா'ன்னு பேத்திய போச்சொன்னா அது டிவிப்பொட்டிக்கு முன்னால ஒக்காந்துக்கிட்டு நருவுசா நகரமாட்டேங்கி... 'இந்த டிவிப்பொட்டி புள்ளயல நல்லாக்கெடுத்து வச்சிருக்கு... ஒரு வேல செய்ய மாட்டேங்கிதுக... எந்த நேரமும் அதக்கட்டிக்கிட்டுத்தான் அழுவுதுக... எப்பப்பாத்தாலும் பாட்டுத்தான் போடுறானுவ... அதுவும் உருப்படியான பாட்டுக்கூட இல்ல... முக்கலும் மொணங்கலுமா... அதத்தானே இந்த புள்ளய விரும்பிப் பாக்குதுவ...இல்லேன்னா அழுகாச்சி நாடவம் போடுவானுக... இதுகளோட ஒக்காந்து ஒக்காந்து சரவணேமீனாச்சி பாக்க ஆரம்பிச்சிட்டேன். மவமுட்டு சின்னது ஒண்ணு இருக்கி... நாலு வயசுதான் ஆவுது... அது அத்தாரு... உத்தாருன்னு என்னமோ பாட்டுப் போட்டா அந்தக்குதி குதிக்கிது. நமக்கெங்க பிரியிது இப்ப வார பாட்டுக... ம்... கலிகாலம் என்னத்த சொல்ல...' கயித்துக் கட்டிலிலிருந்து எழுந்து மண்பானத் தண்ணிய சொம்புல மோந்து குடிச்சேன். 'மம்பானத் தண்ணியில வெட்டிவேரு போட்டுக் குடிக்கிறது வெயிலுக்கு ஒரு சொகந்தே... இப்ப அயிசுப் பொட்டியில வச்சி எடுத்துக் குடிக்கிற தண்ணி தொண்டக்குழிய மட்டுந்தான் சில்லுன்னு வைக்கிம்... ஒரு சொவயுமிருக்காது. அடுப்படியில சனி மூலப்பக்கமா ஆத்து மண்ணள்ளிப் போட்டு அது மேல மம்பானய வச்சி ஊத்தி வச்சிருக்க தண்ணியக் குடிச்சா ஒடம்பெல்லாம் சில்லுன்னு வக்கிறதோட என்ன சொவ... கம்மாத் தண்ணியவுட மழத்தண்ணியா இருந்தா இன்னுஞ் சொவ கூடத்தான் இருக்கும்... குடிச்சவனுக்குத்தா இதோட அரும தெரியும்' 'இதுககிட்ட சொன்ன எந்தக்காரியமும் நடக்காது.. நாமதான் அவமூட்டுக்குப் போவனும் போல... வெரட்டி வெரட்டிப் போனமுன்னா ரொம்ப பிகு பண்ணுவான்.... இந்தா புள்ளயாருபட்டியிலதான் இருக்கா நமக்குத் தெரியல... நாலெடத்துக்கு வேலக்கிப் போனாமட்டும் போதுமா... ஊரு ஒலவத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காம இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்னு அப்பத்தா அடிக்கடி சொல்லும்... செலுவத்துக்கு ஊரு ஓலகத்துல நடக்குறதெல்லாம் அத்துபடி.. எப்புடித்தான் அம்புட்டு நீசயுந் தெரிஞ்சிப்பானோ தெரியல... நமக்கு வூட்டுக்குள்ள நடக்குறதுகூட நறுக்காத் தெரியமாட்டேங்கி... இதுல நாட்டுல நடக்குறது எங்குட்டுத் தெரியும்...' "ஏலா... செலுவமூட்டு வரக்கிம் பொயிட்டு வாரேன்" என பேத்தியோடு டிவி பாத்துக்கிட்டு படுத்துக்கெடந்த எம்பொண்டாட்டி ராஜாத்திக்கிட்ட சொல்லிட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு மேலத்தெருப் பக்கமாப் போனே. 'வா லாசு... ஒக்காலு...' என்றான் செலுவம் வாய்க்குள் இருந்த சோற்றோடு... தட்டுல மோர்ச்சோத்துல சின்ன வெங்காயம் மெதந்தது. வாயிலிருந்த சோத்த மென்னு விழுங்கிட்டு சொம்புத் தண்ணிய மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு ஒரு செருமலோட, 'இப்பத்தா வயல்லயிருந்து வந்தே... வெயில்ல நின்னது மசண்டய வந்திருச்சு... வெயிலாவா போடுது... தயிருக் கஞ்சியில ஊறுகா போட்டு, பேத்தியா உறிச்சிப் போட்ட சின்ன வெங்காயத்த கடிச்சிக்கிட்டு குடிச்சதுந்தே நல்லாருக்கு. வெயில்ல நிக்கமுடியலன்னு சொல்லிக்கிட்டு வயல்ல களயெடுக்கிற ஆளுவல விட்டுட்டு இங்கிட்டு வந்துட்டா, ஊருக்கத பேச ஆரம்பிச்சிருவாளுக... இன்னக்கி கூலி எம்புட்டு ஆயிப்போச்சி பாத்தியா... இந்தக் கூலிக்கே ஆளுக்கெடக்கல... ஊருக்கு முன்னாடி நீ களயெடுத்து தப்பிச்சிக்கிட்ட... நல்லவேள எலங்க அகதிய இங்குன இருக்கதால ஏதோ அதுக வருதுக.... அதுகளும் இல்லன்னா நாமதான் கள எடுக்கணும் போல... ஆளும்பேருமா நின்னு எடுத்தா வேல சீக்கிரம் முடியுமில்ல... அதான் அவுக கூட நானும் ஒங்கொழுந்தியாவும் நின்னு களயெடுத்தோம்... இன்னங் கொஞ்சக் காலத்துல வெவசாயமே இல்லாமப் போயிடும் பாரு... " என்றபடி வாயில் சோத்தை அள்ளி வைத்தான். வாயிலிருந்த சோத்தை முணுங்கிட்டு பேச்சைத் தொடர்ந்தான் "வெயிலுக்கு எதமா கஞ்சியத்தவர வேறெதக் குடிக்க முடியுஞ் சொல்லு... அதுவும் எருமத் தயிரும் சின்ன வெங்காயமும் சேத்துச் சாப்பிட்டா சொர்க்கந்தானேப்பா... கயித்துக்கட்டில வேப்பமரத்தடியில போட்டு படுத்தா சும்மா தூக்கம் சொவமா வருமில்ல" என சிலாகித்துச் சொன்னவன் "ஆமா...என்ன இந்த நேரத்து வந்துருக்கே... மூக்குப்பொடி வேணுமாக்கும்... டப்பால கொஞ்சந்தேங் கெடக்கு... இன்னிக்கி சாந்தரம் டவுனுக்குப் போயில பொடிமட்ட வாங்கிட்டு வரணும்... ஏ கெவுரி... பெரியய்யாவுக்கு அந்த மாடத்துல இருக்க மூக்குப்பொடி டப்பாவ எடுத்துக் கொடு" என்று சொல்ல, கெவுரி அதை எடுத்தாந்து நீட்ட, மூடியைத் திறந்து உள்ள கெடந்த பொடிய ஆள்காட்டி வெரலால் கொஞ்சமாக மேலிழுத்து கட்டை விரலால் மெல்லப் பிடித்து ஒரு உதறு உதறி மூக்கில் வைத்து இழுத்தேன். நான் உதறியதில் பறந்த பொடிக்கு கெவுரி 'அச்சுக்' எனத் தும்ம, நான் 'ம்க்கும்...' எனச் செருமி மூக்கை தோள்ல கெடந்த துண்டால தேய்த்துக் கொண்டேன். 'சரி.. சரி.. வேமாய்ச் சாப்புட்டு வா... ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்...' என்றேன் மெல்ல. "அதா சேதி... அதான என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தேன்... காலயில சொன்னதுலருந்து சோறு தண்ணி எறங்கலயோ... அப்பவும் சாப்புடாமக் கெடந்த பயதான நீயி..." எனச் சிரித்த செல்வம் தட்டைத் தூக்கி அதிலிருந்த தண்ணிய அலசிக் குடிச்சிட்டு ஏப்பம் விட்டபடி தட்டிலேயே கையைக் கழுவ, கெவுரி தட்டை எடுத்துக் கொண்டு போனது. "ம்... ஒனக்கு வெவரந் தெரியணும்... அம்புட்டுத்தானே..." என்றபடி தூணில் சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருந்த வெத்தலைப் பொட்டியிலிருந்து கற்பூர வெத்தலையை எடுத்து காம்பு கிள்ளி, பின்பக்கமாக சுண்ணாம்பு தடவி, தொடயில வச்சிக்கிட்டு, களிப்பாக்கெடுத்து பாக்குவெட்டியால் வெட்டி வாயில போட்டுக்கிட்டு "வெத்தல பொடுறியா? எனக்கு இந்த பாக்கெட்டு பாக்குல்லாம் பிடிக்கிறதில்லை... தொவப்பில்லாம இனிச்சிக்கிட்டு" என்றபடி வெத்தலப் பெட்டிய நீட்டினான். "வாணாம்... எனக்கு அவோ புள்ளயாருபட்டியியலதான் இருக்காளான்னு தெரியணும்... எதயுமே பாதியில சொல்லி பரிதவிக்க வக்கிறத நீ இன்னமும் விடல..." என்றேன் கோபமாக. "எதுக்கு உனக்கு இம்புட்டுக் கோவம்... எத்தன வருசமாச்சு... இனி அவோ எங்க இருந்தா ஒனக்கென்ன... எதுக்கு தேவயில்லாத வேல..அவளுக்குன்னு ஒரு குடும்பமிருக்கு... அதத் தெரிஞ்சிக்க... அன்னக்கி ஒன்னால அவ சொன்னத செய்ய முடியல... அப்ப குடும்பங் கண்ணுல தெரிஞ்சிச்சி... இப்ப குடும்பந் தெரியலயாக்கும். அது செரி... இப்ப அவளப் போயி பாத்து... என்ன பண்ணப் போற... விட்டுட்டுப் போவியா... நாஞ் சொன்னத தூக்கிகிட்டு வெயில்ல விழுந்து படுக்காம வெவரங்கேக்க ஓடியாறே..." வெத்தலையை மென்டபடி சிரிச்சிக்கிட்டே கேட்டான். எனக்குச் சுள்ளுன்னு வந்துச்சு பாக்கலாம் "அப்பொறம் என்ன மசுத்துக்கு எங்கிட்ட சொல்ல வந்தே... பொறவு சொல்றேன்னு சொன்ன வாயி எந்த வாயி... இந்த மசுத்தைச் சொல்லமா இருந்திருந்தா நா எதுக்கு நாயி மாதிரி இங்க வரப்போறேன்..." என்றபடி கோபமா எந்திரிச்சி துண்ட ஒதறினேன். "யேய் இருப்பே... இந்த கோபமசுத்துக்கு மட்டும் கொறச்சலில்ல... சும்மா சொன்னாக்கூட படக்குன்னு எம்பெரியப்பமுட்டுக் கோபமட்டும் முன்னாடி வந்திரும்.. எம்பெரியப்பன் ஒனக்கு என்னத்தக் கொடுத்துட்டுப் போனாரோ இல்லயோ அவரோட கோவத்த மட்டும் மறக்காம கொடுத்துட்டுப் போயிட்டாரு..." என்றபடி எழுந்து வேட்டிய அவுத்து நல்லாக்கட்டிக்கிட்டு எங்கூட நடந்தான். கோவிலுக்குப் பின்னால நிக்கிற வேம்போட சிலுசிலு காத்த அனுபவிச்சிக்கிட்டு, அதோட வேருல ஒக்காந்தோம். அவந்தான் பேச்ச ஆரம்பிச்சான். "நேத்துச் சாந்தரம் தேவட்டைக்குப் போனேனுல்ல... அப்ப நம்ம சுப்பிரமணி அயிரப் பாத்தேன்... அதான்ப்பா நம்ம கூத்தாடிச்சி அம்மங்கோவிலு பூசாரி செல்லய்யிரோட மவே... அட மூத்தவன்... கண்டேவி கோவிலு பாக்குறானுல்ல... அட நம்மூட படிச்சானுல்ல... அவங்கூட பேசிக்கின்னு நிக்கிம்போது பேச்சு வாக்குல அவந்தே அவோ புள்ளயாருபட்டியில இருக்கதாச் சொன்னான்..." "ஆமா... அவனுக்கு அப்பமே அவ மேல ஒரு கண்ணு... இப்பவும் பேச்சுவாத்தயில இருக்காவலோ என்னவோ..." "சொந்தக்காரவுகளுக்குள்ள பேச்சுவாத்த இருக்காதா பின்ன... குடியானவன் கண்ணு வக்கிறப்போ... ஒரே சாதிக்காரன்... அதுவும் சொந்தக்காரன்... அவனுக்கு அவோ மொறப்பொண்ணு வேற.... அவனுக்கு ஆசயிருந்துச்சி... அவதான் அவனக் கட்டிக்க மாட்டேனுட்டா... அவோ மனசுல அன்னக்கி வேறயில்ல இருந்துச்சு... " என என்னய ஒரப்பார்வை பார்த்துச் சிரித்தான். "நீ கிண்டல் பண்ணுனது போதும்... புள்ளயாருபட்டியில ஆரு வீட்ல இருக்காளாம்..?" "அவளுக்கு ஒரு பொம்பளப் புள்ளதானாம்... அவ வீட்டுக்காரரு ரிட்டையரு ஆயிட்டாராம்... மாப்ள புள்ளயாருபட்டி கோவில்ல பெரிய பொறுப்புல இருக்காராம்... அதான் இங்கிட்டு வந்துட்டாக.... காரக்குடிப்பக்கம் வூடு பாக்குறாவளாம்... அவோ மாப்ள இனி எதுக்கு தனியா வூடு புடிச்சி இருந்துக்கிட்டு எங்க கூடவே இருந்திருங்கன்னு சொல்றாராம்... அவரோட அப்பாரு பரலோகம் பொயிட்டாராம்... ஆத்தாக்காரி மட்டுந்தானாம்... எல்லாருமா இருக்கலாமுன்னு அவருக்கு ஆசயாம்... என்னயிருந்தாலும் மக வீடுதானே... அதனால அவளுக்கு தனியா இருக்கதுதான் நல்லதுன்னு தோணுதாம்... சுப்பிரமணி பாக்கப் போனப்ப அவனுக்கிட்ட சொன்னாளாம்." என்றான். "எனக்கு அவோ வெலாசம் வேணு... இல்லேன்னா அவ மாப்ள பேர மட்டுமாச்சும் கேட்டுச் சொல்லு... நா போயி வெசாரிச்சி பாத்திட்டு வாறேன்" "ஒனக்கு என்ன மசுத்துக்கு இப்ப அவோ வெலாசம்... அன்னக்கி முடிவெடுக்க முடியாதவனுக்கு இப்ப எதுக்கு அவோ வூடு தேடிப்போ வேண்டியிருக்கு... அதெல்லாம் ஒரு மசுரும் வேணாம்... ஒங்கிட்ட வந்து சொன்னது என்னோட பெசவு... காலயிலருந்து காத்திய மாசத்து நாயி மாரிக்கி திரியிறே போல... இதெல்லாம் வாணாம்... சொல்லிட்டேன்... வீணாவுல பெரச்சன வரும்..." "நாம்பாட்டுக்க செவனேன்னுதானே இருந்தே... என்ன மசுத்துக்கு அவோளப் பத்தி சொல்ல வந்தே...ஏத்திவுட்டுட்டு இப்ப பெரச்சன வரும்... மசுரு வருமுன்னு சொல்ற... இந்த வயசுல என்ன பெரச்சன நக்கிக்கிட்டு வரப்போவுது... இப்ப அவள கூட்டிக்கிட்டு ஓடப்போறேனாக்கும்... முடிஞ்சா சொல்லு... இல்லன்னா விடு... நா எப்புடியாச்சும் வெலாசத்த வாங்கி அவளப் பாத்துக்கிறே..." என்று கோபமாகவும் சத்தமாகவும் பேசினேன். "ஏய் இருப்பே... எதுக்குக் கத்துற... ஆருக்காச்சும் வெவரந் தெரிஞ்சி அத்தாச்சிக்கிட்ட சொன்னா அம்புட்டுத்தான்... அதச் தெரிஞ்சிக்க மொதல்ல... இனி அவளப் பாக்கிறதால என்ன பெரோசனங்கிறே... செரி விடு... ஒனக்கு வெலசாந்தானே வேணும்.... நாளக்கி கேட்டுச் சொல்லுறே.... எனக்கென்ன வந்துச்சி... வேலியில போற ஓணானை வேட்டிக்கிள்ள பிடிச்சி விட்டுக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு சொன்னா... இந்த வாயி மசுத்தாலதான் பெரச்சன வருதுன்னு எம்பொண்டாட்டி திட்டுறதுலயிம் குத்தமில்ல... என்ன சொன்னே... இழுத்துக்கிட்டு ஒடுறியா.... பொட்டச்சி தகிரியமா சொன்னப்பவே ஒன்னால இழுத்துக்கிட்டு ஓட முடியல... இப்ப இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... பொளந்து போயிரும்..." "இங்கரு செலுவம்...அவளப் பாக்கணுமின்னு தோணுது.... முடிஞ்சா வாங்கிக் கொடு... நீயும் கூட எங்கூட வா.. அவளப் பாத்துட்டு அடுத்த காருக்குத் திரும்பிடுவோம்..." "இங்கேருப்பா... ஒனக்கு வெலாசம் வாங்கித்தாரேன்... என்ன ஆள விடு... அன்னக்கி ஒங்களுக்கு காவக்காத்த மாரி இன்னக்கிம் காவக் காக்கணுமாக்கும்... ஒன்னு மட்டுஞ் சொல்றேங் கேட்டுக்க... போனமா பாத்தமா வந்தமான்னு இரு... அப்பொறம் அடிக்கடி தொடராத... அவோ இப்ப மாப்ள வீட்டுல இருக்கா... நீ யாரு... எதுக்கு அடிக்கடி வாரேன்னு தேவயில்லாத பெரச்சன வரும்... பாத்துக்க... அம்புட்டுத்தான் நாஞ்சொல்லுவேன்." "செரி... செரி...எங்களுக்குத் தெரியும்... புத்தி மசுரெல்லாம் சொல்லவேண்டாம்... உங்க வேலப்பு***** பாருங்க" என்றேன் கடுப்பாய். "ஏ வேலப்பு***** பாத்திருந்தா இப்ப என்ன மசுத்துக்கு உங்கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கேன்.." எனச் செலுவம் எழ, நானும் எழுந்து துண்ட ஒதறினேன். 'செலுவம் வெலாசம் வாங்கிக் கொடுக்க, இந்தா தேவட்டயிலருந்து காரு ஏறியாச்சு... அவோ மாமாவூட்டு நல்லது கெட்டதுக்கு அப்பாதான் சமயல்... அவோ மாமா சீனிவாசய்யர் அப்பவ மாப்ளயின்னுதான் சொல்லுவாரு... அப்பாக்கு எரனியா ஆப்ரேசன் பண்ணியிருந்தப்ப அவரால போமுடியாம என்னய போச் சொன்னாரு... அன்னக்கி சீனிவாசய்யரோட பேத்தியான அவள பாவாட தாவணியில பாத்தேன்... என்ன அழகு... சொக்கிப் பொயிட்டேன்... அப்பொறம் அவளுக்காவே அடிக்கடி அங்க போனேன். போறப்பல்லாம் பாத்து... பேசி.. எங்களுக்குள்ள நெருக்கமாயிருச்சி... அவோ காலேசு படிச்சாதால அடிக்கடி அவளச் சந்திக்கிறது வெளிய தெரியாம இருந்திச்சி... அப்பல்லாம். எங்களுக்குத் தொண செல்வந்தே... எப்படியோ வெசயம் அப்பா காதுக்கு வர, அந்தவூடு எனக்கு எம்புட்டோ செஞ்சிருக்கு.. உண்ட வூட்டுக்கு ரெண்டகம் பண்ணினா உருப்பட முடியாது தெரிஞ்சிக்க.. ஐயரு வூட்டுப் புள்ளய குடியானவன் கூட்டிக்கிட்டு வரமுடியுமா... சமக்கப் போடான்னு சொன்னா சமஞ்சபுள்ளய பாத்துக்கிட்டு இருக்கியாம்..? சீனிவாசய்யருக்குத் தெரிஞ்சா என்னாகுந் தெரியுமா...? நீ இங்கன இருக்க வேண்டா... ஒம்மாமே ஆந்திராவுல இருக்கான்...அவனுக்கு கடுதாசி போடுறே... அவனுக்கிட்ட போயிடு...' அப்படின்னு கத்தி அனுப்பி வச்சிட்டாரு. ' 'வீட்டுக்குத் தெரியாம கடுதாசி போட்டுப்போம்... ஊருக்கு வந்தா அவளத்தேடிப் போயி பாப்பேன். அவளோட படிப்பு முடிஞ்சி கலியாணமும் முடிவு பண்ணிட்டாங்க... என்னால் ஒண்ணுஞ் செய்ய முடியல... நாம ஓடிப்போயிடலாமுன்னு அவ கடுதாசி போட்டா... எனக்குப் பின்னால வெளஞ்சி நின்ன தங்கச்சியளோட வாழ்க்க பெரிசாத் தெரிய என்ன சொல்றதுன்னு தெரியாம வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்க அதுதான் ஒனக்கு நல்லதுன்னு கடுதாசி போட்டுட்டு மனச தேத்திக்கிட்டு ஒதுங்கிட்டேன்... செலுவந்தான் அவ கலியாணத்துக்குப் பொயிட்டு வந்து ஒன்னயத்தான் ரொம்பக் கேட்டா... கலியாணத்துக்காச்சிம் வந்திருக்கலாமுல்லன்னு சொன்னான்னு கடுதாசி போட்டிருந்தான். அதுக்கு அப்பொறம் ஊருக்குப் போவே பிடிக்கல... காலம் எல்லாத்தையும் மாத்தி, தங்கச்சிக கலியாண முடிச்சி... மாமா மவளயே கட்டிக்கிட்டு, ஆந்திரா போவாம மறுபடியும் அப்பாவோட சமயல்ல எறங்கிட்டேன்... ' 'ம்... அந்தா இந்தான்னு முப்பது வருசத்துக்கு மேல ஆச்சி... எனக்குள்ள அவோ இருக்கமாரி அவளோட நெனவுல நானிருப்பேனான்னு தெரியல... இத்தன வருசத்துக்கு அப்புறம் இந்த வயசுல அவளத் தேடிப் போறது சரியான்னும் தெரியல... அன்னக்கி அவ சொன்னமாரிக்கி கூட்டிக்கிட்டு ஓடியிருந்தா எங்க வாழ்க்க மாறியிருந்திருக்கும்... அம்புட்டுத் தப்பும் எம்பக்கந்தானே... பொட்டச்சி தகிரியமா ஓடிப்போவோமுன்னு சொன்னப்ப நாந்தானே பொட்டச்சியாட்டம் வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்கன்னு சொன்னேன். அவள விரும்பும் போது தங்கச்சிக வெளஞ்சி நின்னது எனக்குத் தெரியல... அவளோட மனசுல ஆசய வளத்திட்டு அவோ கட்டிக்கடான்னு சொன்னப்பத்தானே தங்கச்சிக தெரிஞ்சாக. ஐயரு குடியானவன் சூத்திரமெல்லாம் அப்பா சொன்னப்பல்லாம் எனக்குத் தெரியல... முடியாதுன்னு தெரிஞ்சப்பத்தான் எல்லாம் தெரிஞ்சது... இப்ப என்ன அவசியம் வந்திச்சி அவளப் போயி பாக்கணுமின்னு... எப்பவோ செத்துப்போன நேசத்தை இப்ப தூசி தட்டி என்னாகப்போவுது..? இனி அவளப் போயி பாத்து பழங்கதய ஞாபகப்படுத்துறதுல என்ன வந்துரப்போவுது..? இதால ஆருக்கு என்ன லாபமுன்னு யோசிச்சேன்'. தேவட்டய நோக்கி காருல திரும்பி வந்துக்கிட்டிருந்தேன். டிக்கெட் வாங்கி பாக்கெட்ல வச்சிக்கிட்டு அவோ வெலசமெழுதியிருந்த பேப்பரக் கிழிச்சி சன்ன வழியா வீசினேன். அது காற்றில் பறந்து சென்றது. ****** பிரதிலிபி 'அன்பென்று கொட்டு முரசே!' சிறுகதைப் போட்டிக் களத்தில் நான் எழுதிய சற்றே வித்தியாசமான காதல் கதை என்று நான் நினைக்கும் (!) 'இன்னாருக்கு இன்னாரென்று...' என்ற கதையும் இருக்கு. முடிந்தால் வாசியுங்கள்... வாசித்தால் தவறாமல் கருத்துச் சொல்லுங்க... கருத்துச் சொல்லும் முன்னே மறக்காமல் மதிப்பெண் கொடுங்கள். கதை குறித்து சில கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதில் திரு. முஹமது சர்பான் அவர்கள் எழுதிய கருத்து உங்கள் பார்வைக்கு... (எப்படியும் உங்களை வாசிக்க வைக்கும் முயற்சியில்..ஹி..ஹி..) 'எளிமையாக வாழ்க்கையின் திருப்பங்களை உணர்வுகளில் ஆணி அடித்தாற் போல் வெளிப்படுத்தும் கதையோட்டம் மனம் தொட்டது. உள்ளங்கள் சுமந்த அன்பு பலருக்கு ஒரு சிலுவைக்குள் முடிந்து போகிறது; சிலருக்கு ஒரு பொம்மை போல் சுட்டித்தனமாய் ஆயுளை கடத்துகின்றது. நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு இது தான் வாழ்க்கை. அன்பை சுமக்கும் உள்ளங்கள் எல்லாம் தூய்மையானவை அது மரணத்தின் பின் கூட காலாவதியாவதில்லை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்' கதைக்குச் செல்ல 'இங்கு' சொடுக்குங்கள். நன்றி. -'பரிவை' சே.குமார். ஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:20 9 எண்ணங்கள் வகை: காற்றுவெளி, சிறுகதை புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) சிறப்புடைய இடுகை எதிர்சேவை - விமர்சனக் கூட்டம் சி ல நிகழ்வுகள் நமக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும், அப்படியான ஒரு நிகழ்வுதான் நேற்றைய மாலையை மகிழ்வான மாலையாக, மறக்க முடியாத மாலையாக மா... உலக வாசிப்பில்..! தமிழ்மணம்..! பதிவர் திரட்டி என் கருவறை..! ► 2009 (12) ► நவம்பர் (4) ► டிசம்பர் (8) ► 2010 (101) ► ஜனவரி (6) ► பிப்ரவரி (3) ► மார்ச் (3) ► ஏப்ரல் (3) ► மே (4) ► ஜூன் (1) ► ஜூலை (11) ► ஆகஸ்ட் (15) ► செப்டம்பர் (14) ► அக்டோபர் (10) ► நவம்பர் (17) ► டிசம்பர் (14) ► 2011 (61) ► ஜனவரி (17) ► பிப்ரவரி (7) ► மார்ச் (9) ► ஏப்ரல் (1) ► ஜூன் (2) ► ஜூலை (6) ► ஆகஸ்ட் (8) ► செப்டம்பர் (2) ► அக்டோபர் (6) ► நவம்பர் (3) ► 2012 (38) ► ஜனவரி (1) ► மார்ச் (1) ► ஏப்ரல் (3) ► மே (8) ► ஜூன் (5) ► ஜூலை (3) ► ஆகஸ்ட் (3) ► செப்டம்பர் (4) ► அக்டோபர் (3) ► நவம்பர் (3) ► டிசம்பர் (4) ► 2013 (314) ► ஜனவரி (17) ► பிப்ரவரி (10) ► மார்ச் (26) ► ஏப்ரல் (40) ► மே (1) ► ஜூன் (9) ► ஜூலை (62) ► ஆகஸ்ட் (36) ► செப்டம்பர் (29) ► அக்டோபர் (31) ► நவம்பர் (24) ► டிசம்பர் (29) ► 2014 (214) ► ஜனவரி (31) ► பிப்ரவரி (19) ► மார்ச் (18) ► ஏப்ரல் (21) ► மே (1) ► ஜூன் (6) ► ஜூலை (17) ► ஆகஸ்ட் (18) ► செப்டம்பர் (19) ► அக்டோபர் (22) ► நவம்பர் (23) ► டிசம்பர் (19) ► 2015 (162) ► ஜனவரி (24) ► பிப்ரவரி (19) ► மார்ச் (16) ► ஏப்ரல் (2) ► ஜூன் (3) ► ஜூலை (20) ► ஆகஸ்ட் (14) ► செப்டம்பர் (13) ► அக்டோபர் (15) ► நவம்பர் (20) ► டிசம்பர் (16) ► 2016 (163) ► ஜனவரி (17) ► பிப்ரவரி (15) ► மார்ச் (19) ► ஏப்ரல் (19) ► மே (4) ► ஜூன் (1) ► ஜூலை (16) ► ஆகஸ்ட் (18) ► செப்டம்பர் (13) ► அக்டோபர் (19) ► நவம்பர் (10) ► டிசம்பர் (12) ► 2017 (102) ► ஜனவரி (12) ► பிப்ரவரி (11) ► மார்ச் (13) ► ஏப்ரல் (15) ► மே (4) ► ஜூலை (1) ► ஆகஸ்ட் (9) ► செப்டம்பர் (9) ► அக்டோபர் (9) ► நவம்பர் (12) ► டிசம்பர் (7) ▼ 2018 (58) ► ஜனவரி (7) ► பிப்ரவரி (6) ▼ மார்ச் (5) சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்) சுமையா - இலக்கிய நிகழ்வு கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை) தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்) ஓரிதழ்ப்பூ - என் பார்வை ► ஏப்ரல் (8) ► ஜூன் (1) ► ஜூலை (5) ► ஆகஸ்ட் (5) ► செப்டம்பர் (5) ► அக்டோபர் (10) ► நவம்பர் (1) ► டிசம்பர் (5) ► 2019 (184) ► ஜனவரி (6) ► பிப்ரவரி (6) ► மார்ச் (7) ► ஏப்ரல் (7) ► மே (5) ► ஜூன் (10) ► ஜூலை (30) ► ஆகஸ்ட் (38) ► செப்டம்பர் (37) ► அக்டோபர் (18) ► நவம்பர் (9) ► டிசம்பர் (11) ► 2020 (86) ► மார்ச் (10) ► ஏப்ரல் (18) ► மே (6) ► ஜூன் (18) ► ஜூலை (10) ► ஆகஸ்ட் (5) ► செப்டம்பர் (9) ► அக்டோபர் (6) ► நவம்பர் (3) ► டிசம்பர் (1) ► 2021 (64) ► ஜனவரி (5) ► பிப்ரவரி (5) ► மார்ச் (7) ► ஏப்ரல் (6) ► மே (8) ► ஜூன் (5) ► ஜூலை (4) ► ஆகஸ்ட் (4) ► அக்டோபர் (7) ► நவம்பர் (9) ► டிசம்பர் (4) ► 2022 (22) ► ஜனவரி (7) ► பிப்ரவரி (5) ► மார்ச் (4) ► அக்டோபர் (1) ► நவம்பர் (5) பெட்டகம்..! மனசு பேசுகிறது (259) தொடர்கதை (131) சிறுகதை (129) மனசின் பக்கம் (129) சினிமா விமர்சனம் (114) கவிதை (107) பிக்பாஸ் சீசன்-3 (87) சினிமா (64) மனதில்பட்டது (52) கிராமத்து நினைவுகள் (43) படித்ததில் பிடித்தது (43) புத்தக விமர்சனம் (41) வாழ்க்கை (34) சினிமா பாடல்கள் (28) பாரதி நட்புக்காக (24) செய்திகள் தொகுப்பு (22) பிறந்தநாள் வாழ்த்து (20) அகல் (19) வலை ஆசிரியர்கள் (19) அனுபவம் (18) அரசியல் (17) மீள் பதிவு (17) கட்டுரை (16) குறுந்தொடர் (16) நட்பு (16) நண்பேன்டா (16) பிக்பாஸ் சீசன்-5 (15) தொடர் பதிவு (13) வருத்தம் (13) ஹைக்கூ / கவிதை (13) ஆன்மீகம் (12) வெள்ளந்தி மனிதர்கள் (12) சாண்டில்யன் (11) எதிர்சேவை (10) தேர்தல் களம் (10) சந்தோஷம் (9) வரலாறு (9) வலைச்சரம் (9) அதீதம் (5) பாடல்கள் தொடர் (5) வேரும் விழுதுகளும் (5) கமலுக்காக (4) காற்றுவெளி (4) நகைச்சுவை (4) பட்டிமன்றம் (4) பார்த்து ரசித்தது (4) போட்டிக்கான கட்டுரை (4) முத்துக்கமலம் (4) தமிழன் (3) திரைக்கதை (3) நாட்டுப்புறப் பாடல்கள் (3) மருத்துவம் (3) மார்கழி (3) கலாம் (2) கேட்டது (2) சவால் போட்டிக்கான கதை (2) தமிழ்க்குடில் (2) பயணக் கட்டுரை (2) பாராட்டு விழா (2) பிக்பாஸ் சீசன்-4 (2) போட்டிக் கதை (2) ரசிகனாய் ரசித்தது (2) 100வது பதிவு (1) 50வது பதிவு (1) இலக்கியம் (1) எம்.எஸ்.வி. (1) எஸ்.பி.பி. படங்கள் (1) கட்டப்பொம்மன் (1) கண்ணதாசன் கவிதை (1) கற்பனை கலாட்டா (1) கவிஞர் வாலி (1) காதல் கடிதம் போட்டி (1) கிரிக்கெட் (1) கொலுசு (1) சிங்கப்பூர் கிளிஷே (1) சிறப்புக் கட்டுரை (1) திருமண நாள் வாழ்த்து (1) பாலுமகேந்திரா (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பேட்டி (1) பொங்கல் வாழ்த்து (1) போட்டிக்கான கவிதை (1) மனுசன் (1) மீனவனுக்காக (1) முரளி மரணம் (1) வானவேடிக்கை (1) கலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு... தொடர்புக்கு : kalakkaldreams@gmail.com நான்..! 'பரிவை' சே.குமார் எனது முழு சுயவிவரத்தைக் காண்க தந்தவர்கள்..! பத்மாக்கா சித்தப்பா பா.ரா 'சிநேகிதன்' அக்பர் நண்பர் ஸ்டார்ஜன் மனோ அம்மா சகோ. ஆனந்தி சகோ. அப்துல்காதர் ஜலீலாக்கா சகோ. பிரஷா ஆசியாக்கா முனைவர் குணா ரமா அக்கா சாகம்பரி அக்கா நண்பர் எல்.கே. ஐயா. வை.கோ அண்ணன் கில்லர்ஜி சகோ. அ. பாண்டியன் ஆகியோருக்கு நன்றி... நன்றி... பார்வைகள்..! முன்னிலை..!. சினிமா : ஒரு தெக்கன் தள்ளு கேஸ்( மலையாளம் - 2022) ஒரு தெக்கன் தள்ளு கேஸ்- இருவருக்குள் இருக்கும் ஈகோவின் காரணமாக நிகழும் பிரச்சினையை மையப்படுத்தி, நகைச்சுவை கலந்து கொடுத்து வெற்றி பெற்றிருக்... சினிமா : அப்பன் (மலையாளம் - 2022) அ ப்பன்- பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா பா லைவன பரமபதம் வெளியீட்டு விழா நிகழ்வுப் பகிர்வு - சென்ற சனிக்கிழமை (19/11/2022) இரவு துபை பின் ஷபீப் மாலில் இருக்கும் ஃபரா உணவகக் கூட்ட அ... சினிமா : நா தான் கேசு கொடு ( மலையாளம் - 2022) நா தான் கேசு கொடு- ஒரு சாமானியன் தொடுக்கும் வழக்கில் அமைச்சரைக் கோர்ட்டுக்கு இழுக்கும் நகைச்சுவைப் படம் இது. வீடு விழா... ஊருக்குப் போறேன்.... வணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை... என்னைக் கவர்ந்த பாடல்கள் : 5 முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1 2 3 4 எ ன்னைக் கவர்ந்த பாடல்கள் எழுதி ரொம்ப நாளாச்சு... சில விழாக்கள்.... என்னைக் கவர்ந்த பாடல்கள் - 2 வாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் -1 **************** எ ப்பவுமே... எதை ஆரம்பித்தாலும் சாமி கும்பிட்டு ஆரம்பிப்பதே... புத்தக விமர்சனம் : கரிஷ்மா சுதாகரின் 'எங்க கருப்பசாமி' எ ங்க கருப்பசாமி - எழுத்தாளர் கதிரவன் ரத்னவேலு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல நமது தேசத்தில் அனைத்தும் கதைகளாலேயே கட்டமைக்கப்... நட்பில் பூத்தவை..! Avargal Unmaigal ஞாயிற்றுக் கிழமை நையாண்டி 44 நிமிடங்கள் முன்பு எங்கள் Blog நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 2 :: நெல்லைத்தமிழன் 4 மணிநேரம் முன்பு தஞ்சையம்பதி நல்வழி 4 மணிநேரம் முன்பு கவிஞா் கி. பாரதிதாசன் சிந்துப்பா 6 மணிநேரம் முன்பு அனுவின் தமிழ் துளிகள் 30 ."கடித்து பெற்றேனோ திருமங்கையாரைப் போலே" 1 நாள் முன்பு கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி புங்கை மரம் 1 நாள் முன்பு -அருணா செல்வம்- உலக வழக்கு! 2 நாட்கள் முன்பு நாச்சியார் | Lord Ram | Dr. M. Balamuralikrishna | Sri Bathrachala Ramar. 2 நாட்கள் முன்பு சும்மா தீபாவளி & கந்தசஷ்டிக் கோலங்கள் 2 நாட்கள் முன்பு வகுப்பறை Lesson No.78 Arishta Yoga 2 நாட்கள் முன்பு என்.கணேசன் சாணக்கியன் 33 2 நாட்கள் முன்பு கடவுளின் கடவுள்!!! ”கடவுள் சிலையும் கோபுரச் சிற்பமும் ஒன்றல்ல அண்ணாமலையாரே!!!” 2 நாட்கள் முன்பு ஹிஷாலியின் கவித்துளிகள் mhishavideo - 139 2 நாட்கள் முன்பு DEVIYAR ILLAM SPACETEL UK LIMITED என்னும் இங்கிலாந்து கம்பெனியில் இயக்குனராக பொறுப்பேற்று இருக்கும் திரு.சபரீசன் 3 நாட்கள் முன்பு Killergee செங்கோட்டை, செக்யூரிட்டி செல்வம் 3 நாட்கள் முன்பு பாலமகி பக்கங்கள் 3 நாட்கள் முன்பு சோழ நாட்டில் பௌத்தம் துபாய் புத்தர் : திரு கரந்தை ஜெயக்குமார் 3 நாட்கள் முன்பு மின்னற் பொழுதே தூரம் தியாகராஜ பாகவதர் 3 நாட்கள் முன்பு gmb writes நாடக மேடை நினைவுகள் 4 நாட்கள் முன்பு Thillaiakathu Chronicles காசர்கோட் கலோல்சவம் - பகுதி - 3 4 நாட்கள் முன்பு முத்துச்சிதறல் பாசிப்பருப்பு பணியாரம்!!! 5 நாட்கள் முன்பு !♔ மதியோடை ♔! ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” முன்னோட்டம் வெளியீடு 1 வாரம் முன்பு சின்ன சின்ன சிதறல்கள் நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க 1 வாரம் முன்பு கரந்தை ஜெயக்குமார் துபாய் புத்தர் 1 வாரம் முன்பு பாரதிக்குமார் 1 வாரம் முன்பு திருமதி பக்கங்கள் கருங்குருவிகள் கச்சேரி 1 வாரம் முன்பு பழைய பேப்பர் மூக்கை மூடிட்டு படிங்க! 2 வாரங்கள் முன்பு முனைவர் ஜம்புலிங்கம் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு : நிகரிலி சோழன் விருது 2 வாரங்கள் முன்பு வாமு கோமு எரியும் பூந்தோட்டம் 2 வாரங்கள் முன்பு Thendral film pathombatham noottandu 3 வாரங்கள் முன்பு venkatnagaraj பசுமை காப்போம்! - சிறுகதை - ஆதி வெங்கட் 3 வாரங்கள் முன்பு சதீஷ் - மனவுரை! EWS வழக்கு தீர்ப்பு 3 வாரங்கள் முன்பு அமைதிச்சாரல் துணை.. (அகநாழிகையில் வெளியானது) 4 வாரங்கள் முன்பு Cable சங்கர் சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை. 4 வாரங்கள் முன்பு வளரும் கவிதை இந்தித் திணிப்பு எந்தவகையிலும் நல்லதல்ல! - இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை 4 வாரங்கள் முன்பு நான் வாழும் உலகம்..!! பொன்னி நதி பாடல் வரிகள் - Ponni Nadhi Song Lyrics in Tamil 4 வாரங்கள் முன்பு வேர்களைத்தேடி........ ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு 5 வாரங்கள் முன்பு என் மன வானில் மகளின் மனக்குமுறல். 5 வாரங்கள் முன்பு பாண்டியனின் பக்கங்கள் மாவிலை தோரணம் -- சென்னையில் ஓவிய கண்காட்சி 5 வாரங்கள் முன்பு தேன் மதுரத் தமிழ்! பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே? 5 வாரங்கள் முன்பு தளிர் தேன்சிட்டு தீபாவளி மலர்- 2022 1 மாதம் முன்பு முத்துச்சரம் இறுதியில் தர்மமே வெல்லும்! - பொம்மைத் திருவிழா (பாகம்: 2) 1 மாதம் முன்பு அட்ரா சக்க நாடோடி மன்னன் (1958) - சினிமா விமர்சனம் @ அமேசான் பிரைம் 1 மாதம் முன்பு மகிழ்நிறை மாநிலக்கல்விக்கொள்கைக்கான எனது பரிந்துரை! 1 மாதம் முன்பு சிவகுமாரன் கவிதைகள் கனவுக்கடத்தல். 1 மாதம் முன்பு நிஜாம் பக்கம்... ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கடிதம்! # 175 1 மாதம் முன்பு அழியாச் சுடர்கள் நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா 1 மாதம் முன்பு அக்ஷ்ய பாத்ரம் சிட்னி பாரம்பரிய வீடுகளின் ஜன்னல்கள், வாயில்கள், முகப்புகள் 2 மாதங்கள் முன்பு ரிலாக்ஸ் ப்ளீஸ் மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (57) 2 மாதங்கள் முன்பு பரிதி.முத்துராசன் அழுகின தக்காளி 2 மாதங்கள் முன்பு பார்வைகள் எங்கவீட்டு சமையல் - சுறா புட்டு 2 மாதங்கள் முன்பு JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.) 2 மாதங்கள் முன்பு சமையல் அட்டகாசங்கள் காபூலி புலாவ் /Quick Lunch box Idea /Kabuli Pulav 3 மாதங்கள் முன்பு Selva Speaking திடீரென மறைந்த சாஹுல் அமீதின் மறைவை பாம்பா பாக்யாவின் மறைவுடன் ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது 3 மாதங்கள் முன்பு அன்புடன் ஆனந்தி 97) விடையின்றி..! (என்னுயிர் நீயன்றோ கவிதை நூல்) 3 மாதங்கள் முன்பு ரெங்கசுப்ரமணி விளக்கும் வெளிச்சமும் - விமலாதித்த மாமல்லன் 3 மாதங்கள் முன்பு நான் பேச நினைப்பதெல்லாம் சங்கிலி 3 மாதங்கள் முன்பு அனன்யாவின் எண்ண அலைகள் விஜயவாடா திரும்பல் - 1 3 மாதங்கள் முன்பு மதுமதி.காம் காதல் கவிதை | இறகாக பற! இலையாக மித! இசையாக ஒலி! | மதுமதி கவிதைகள் | madhumathi kavithaigal 4 மாதங்கள் முன்பு காணாமல் போன கனவுகள் கூழமந்தல் பேசும்பெருமாள் கோவில் 4 மாதங்கள் முன்பு ஊஞ்சல் பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல் 4 மாதங்கள் முன்பு கடல் நுரைகளும் என் கவிதையும் ... எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள். 4 மாதங்கள் முன்பு ஆல்ப்ஸ் தென்றல் கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும் 4 மாதங்கள் முன்பு கசியும் மௌனம் அவர்களுக்கான சொற்கள் கிடைக்கும்போது 4 மாதங்கள் முன்பு கவியாழி முதுமையில் இளமை ...... 4 மாதங்கள் முன்பு டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று பிரியா கல்யாணராமன் 5 மாதங்கள் முன்பு சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள். மனசுலே நின்ன வசனம் 5 மாதங்கள் முன்பு தமிழ்க் கவிதைகள்..! சர்வதேச தந்தையர் தினக் கவிதை 5 மாதங்கள் முன்பு சுமியின் கிறுக்கல்கள் Aameega kadhaigal|Badrachalaramadasar kadhai|rama nama mahimai|sumis cha... 6 மாதங்கள் முன்பு சாரதா சமையல் அன்னையர் தினம் / Mother 's Day 6 மாதங்கள் முன்பு உயிரோடை - லாவண்யா மனோகரன் சொல்லில் மலரும் தீ 6 மாதங்கள் முன்பு "Uzhavan" உழவனின் "நெற்குவியல்" கலைச்சொற்கள் 7 மாதங்கள் முன்பு யவ்வனம் தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன் நூல் விமர்சனம் | வாசகசாலை
மணி இரவு பதினொன்னரையைக் கடக்கும் பொழுது, அந்த வீட்டில் முகுந்தன் மட்டுமே விழித்திருந்தான். அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி வசுந்தராவையும் 4 வயது மகன் தினேஷையும் பார்த்தான். அந்த ஹாலில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் அம்மாவைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் அழகை முகுந்தன் ரசித்துக்கொண்டே இருக்க, மனதில் பல எண்ணங்கள் வட்டமிடத் தொடங்கின. காதலித்து பல எதிர்ப்பிற்கிடையே வசுந்தராவைக் கரம் பிடித்து, இருவர் குடும்பத்திலும் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல், தரம்தாழ்த்தி பேசியவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்யத்தில் நான்காண்டுகள், செலவைக் குறைத்து, வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி என்னென்ன லோன்களெல்லாம் வாங்க முடியுமோ அத்தனையும் வாங்கி இப்போது உறங்கிக்கொண்டிருக்கும் அந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்றாலும் வீட்டின் கிரகப்ப்ரவேசத்திற்கு வந்த உறவினர்களில் முக்கால்வாசிப்பேர் “என்னப்பா இப்படி ஊர்க் கோடில வீடு கட்டியிருக்கியே.. ஆத்திர அவசரத்துக்கு கூட பக்கத்துல ஒரு வீடு இல்லையே” என்பதைத் தான் கேட்டு விட்டுச் சென்றனர். முகுந்தன் காதில் இதெல்லாம் பெரிதாக விழவில்லை. ”நானும் என் மனைவியும் வாழ எங்களுக்கென ஒரு வீடு. அது எங்கிருந்தால் என்ன?” என மனதில் நினைத்துக் கொள்வான். முதலில் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் நாட்கள் போகப் போக அதன் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்தது. வேலையில் சில நாட்கள் தாமதமாகும்போது எப்படி வீட்டில் வசுந்தராவும், தினேஷும் இருக்கப்போகிறார்களோ என்ற ஒரு சிறு பதைபதைப்பு அவ்வப்போது வந்து வந்து சென்றது. பகலைப் பொறுத்தவரை எந்தக் கவலையும் இல்லை. இருட்டும்வரை வயல்காட்டிற்கு செல்வோரெல்லாம் முகுந்தன் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஆள் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். இரவில் தான் கொஞ்சம் அச்சம் எட்டிப்பார்க்கும். முதுந்தன் வீட்டிற்கு அடுத்த வீடு எனப் பார்த்தால் அவன் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஓட்டு வீடுதான். அதில் வசிக்கும் ஒரு வயதான கிழவனும் கிழவியும் 8 மணிக்கே விளக்குகளை அணைத்து உறங்கச் சென்று விடுவார்கள். அதனால் இருட்டிவிட்டாலே முகுந்தன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்ட ஒரு சூழலே. இதையெல்லவற்றை விட முகுந்தனுக்கு மிகவும் சிரமத்தையும் அசவுரியத்தையும் ஏற்படுத்துவது. நள்ளிரவில் நாய்கள் எழுப்பும் ஓலம். நாய்கள் அழுவது போன்ற அந்த வித்யானமான ஒலியைக் கேட்கும்போது உள்ளிருந்து எழும் பய உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை. முகுந்தன் வீட்டைத்தாண்டி கொஞ்ச தூரம் வயக்காடுகள். அதன் பின்னர் வெறும் கருவேல மரங்கள் அடந்த காடுபோன்ற பகுதிகளே. அதனால் நரிகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதுவும் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இரை தேடி வயல் வெளிகளிலெல்லாம் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும். முகுந்தனுக்கு ஆச்சர்யமூட்டிய ஒரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதெல்லாம் நாய்களின் ஓலம் கேட்கிறதோ அப்பொழுதெல்லாம் கடிகாரத்தைப் பார்த்தால் மணி பன்னிரண்டுக்கு ஒரு ஐந்து நிமிடம் முன்னே அல்லது பின்னேயாக மட்டுமே இருந்திருக்கிறது. இது ஆச்சர்யத்தை மட்டுமல்லாமல் ஒரு வித பயத்தையுமே மனதில் விதைத்திருந்தது. நிறைய நாட்களில் நள்ளிரவில் இந்த நாய்கள் ஓலமிடும்போது மகன் தினேஷ் விழித்துக்கொண்டு அதைப் பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவான். ”அப்பா.. அதுங்கல்லாம் எதுக்குப்பா கத்துது?” “ராத்திரில மட்டும் ஏன்ப்பா கத்துது?” என கேட்டுக்கொண்டிருந்தவனிடம் பள்ளியில் யாரோ ஒருவன் நாய்கள் கண்களுக்கு மட்டுமே பேய்கள் தெரியும் எனவும், பேய்களைப் பார்த்தால் நாய்கள் அவ்வாறுதான் ஓலமிடும் எனவும் சொல்லி வைக்க அன்று முதல் தினேஷின் கேள்விகளில் “உண்மையிலயே பேயெல்லாம் இருக்குதாப்பா?” “நாயிங்க கண்ணுக்கு பேய் தெரியுமாப்பா?” “அப்ப நம்ம வீட்ட சுத்தியும் பேய் இருக்குதாப்பா? அதனாலதான் நாயிங்கல்லாம் கத்துதாப்பா?” என்பன போன்ற கேள்விகளும் சேர்ந்து கொண்டன. தினேஷின் பெரும்பாலான கேள்விகளுக்கு முகுந்தன் அவனைப்போல குழந்தைத் தனமான பதில்களைக் கூறி சமாளித்திருந்தாலும், உண்மையில் அவனுக்குள்ளும் அதே கேள்விகள் விடை தெரியாமல் உலவிக்கொண்டிருந்தன. நிச்சயம் ஒருநாள் நள்ளிரவில் வெளியில் சென்று நாய்கள் அந்நேரத்தில் ஏன் ஓலமிடுகின்றன என்பதை அறிந்து வந்து தினேஷிற்கு உண்மையைக் கூறவேண்டும் என்ற எண்ணம் முகுந்தன் மனதிற்குள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் தனியே செல்வதற்கு மனதைரியம் போதுமானதாக இல்லை. ஆனால் அன்று கண்விழித்த போது ஏதோ ஒரு அசாத்திய தைரியம் இருப்பதைப் போல உணர்ந்தான். தினேஷூம் அம்மாவுடந்தான் உறங்கிக் கொண்டிருக்கிறான். மணியும் பதினொன்று நாற்பதைக் கடக்க, இன்று கண்டிப்பா வெளியில் சென்று நாய்கள் ஓலமிடும் காரணத்தை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்தான். சத்தம் கேட்டு வசுந்தரா எழுந்துவிட்டால் இந்நேரத்தில் நிச்சயம் வெளியில் செல்ல விடமாட்டாள் என்பதால் ஒலி எழும்பாத வண்ணம் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வாசற்கதவை அடைந்தான். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியில் சென்று மூடினான். சுற்றிலும் கும்மிருட்டு. எங்கோ ஒரிடத்தில் எரிந்த மின் விளக்கு தூரத்து நட்சத்திரம்போல் காட்சியளித்தது. இந்த இருட்டில் எப்படிச் செல்வது என சற்று குழம்பும்போது நிலவை முடியிருந்த மேகம் மெல்ல விலகிச் செல்ல, ஓரளவு வெளிச்சம் பரவியது. வயல்வெளியை நோக்கி நடந்தான். கருதருக்கப்பட்ட உலர்ந்த நிலம் நீரில்லாமல் வெடித்து கரடுமுரடாக கால்களைக் குத்தியது. குத்துமதிப்பாக வயல்வெளிகளில் எதோ ஒரு திசையை நோக்கி நடந்தான். வீட்டை விட்டு கனிசமான தொலைவு வந்தாயிற்று. அந்த நாய்கள் எங்கே சுற்றுகின்றன என சுற்றும் முற்றும் தேடிக்கொண்டே நடந்தான். சட்டென இரண்டு பலிங்கு வடிவில் தூரத்தில் எதோ மின்ன, முகுந்தன் நடப்பதை நிறுத்தினான். உருவம் தெரிவதற்கு முன்னர் அதன் கண்களே அதனை காட்டிக்கொடுத்தது. கண்களைச் சுருக்கி கூர்மையாக்க, முழு உருவத்தையும் கணிக்க முடிந்தது. இதோ நிற்கிறது ஒரு நாய். வயல்வெளிகளில் கட்டவிழ்த்து சுற்றிக்கொண்டிருக்கும் நாய்கள் பெரும்பாலும் ஆபத்தானவை. அப்படியே நின்றான். இதயம் வேகமாகத் துடித்தது. லேசாக வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்த நிலவினை இன்னொரு பெரிய மேகக்கூட்டம் அப்படியே மூடிவிட மறுபடியும் முற்றிலும் இருள். வானை ஒரு முறை பார்த்து பின் கீழே பார்த்த முகுந்தனுக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்போது ஒரு ஜோடி பலிங்குகள் அல்ல. அருகருகே பல ஜோடி.. இரண்டு நிமிடம் அதே இடத்தில் நிற்க, அத்தனை ஜோலி பலிங்குக் கண்களும் முகுந்தனையே வெறித்தன. முகுந்தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஒரு அடியை முன்னே எடுத்து வைக்க, ”ஊஊஊஓஓஓஓஒங்ங்ங்ங்” என ஒரு நீண்ட ஓலத்தை எழுப்பியது கூட்டத்திலிருந்த ஒரு நாய். தொடரந்து மேலும் இரண்டு நாய்கள் அதற்கு ஸ்வரம் பிடிப்பது போல் ஊலையில, முகுந்தன் மனதை கல்லாக்கிக் கொண்டு மேலும் ஒரு அடி எடுத்து வைக்க இன்னும் நான்கு நாய்களும் இன்னிசையில் சேர்ந்து கொண்டன. முகுந்தன் வீட்டிலிருந்தபடி நள்ளிரவில் கேட்கும் அதே இன்னிசை. முகுந்தன் முகத்தில் லேசான புன் முறுவல். இத்தனை நாள் கேள்விக்கு விடை தெரிந்து விட்ட ஒரு நிம்மதி. நள்ளிரவில் இந்தப் பகுதியில் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்தே இவை இப்படிக் கத்துகின்றன. இதற்கு நாம்தான் என்னென்னவோ கதைகளைக் கட்டிவைத்து நம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என எண்ணி நகைத்துக் கொண்டான். நாளை ஒரு முறை தினேஷையும் அழைத்து வந்து அவன் நண்பர்கள் அவனுக்கு சொல்லியதெல்லாம் தவறு என நிரூபிக்க வேண்டும் என மனதில் மறுபடியும் வீட்டை நோக்கி நடந்தான். சத்தம் கேட்காதபடி மெல்ல கதவை திறந்து மூடி உள்ளே சென்று சத்தமில்லாமல் நடந்து படுக்கச் செல்லும்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. தினேஷின் குரல். ”அம்மா… இந்த நாயெல்லாம் பேயப் பாத்துதான் கத்தும்னு என் ஃப்ரண்டு சொன்னாம்மா. பேயெல்லாம் இருக்காம்மா? நம்ம வீட்ட சுத்தியும் பேய் இருக்குமாம்மா?” ”பேயெல்லாம் இல்லைப்பா.. அப்படியே பேய் இருந்தாலும் அதெல்லாம் சாமி பாத்துக்குவாருப்பா” என்றாள் வசுந்தரா. ”எந்த சாமிம்மா?” ”அதோ அந்த சாமிதாம்ப்பா” என சுவற்றை நோக்கி வசுந்தரா கை காட்ட, அதில் மங்கிய வெளிச்சத்தில் நெற்றியில் பொட்டுனனும், சந்தன மாலையுடனும் புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருந்தான் சென்ற வாரம் இறந்துபோன முகுந்தன். Posted by முத்துசிவா at Friday, August 26, 2016 9 comments Labels: dog howling, story, thriller, கதை, சினிமா Tuesday, August 23, 2016 நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!! நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!! ”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “ “ஏற்கனவே நாலு கார்டு இருக்கு” “இதுல புது ஆஃபர் இருக்கு சார்” “டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா” ------------ “சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?” “லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…” “டொய்ங்ங்ங்ங்” ---------- “சார்.. நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச விலையில லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு தர்றோம்…” ”அடுத்த வேளை சோத்துக்கே சிங்கி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு.. அதுவும் கிளப்புல… “ ---------------- “சார் நாங்க Save the Children organization லருந்து பேசுறோம்… ஒரு பத்து வயசு குழந்தைக்கு ஹார்ட் ஆப்ரேசனுக்காக உங்களால முடிஞ்சத குடுத்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…” “ஃபேஸ்புக்குல 1like = 100 prayers ன்னு போட்டு அந்த குழந்தைக்காக ஒரு 50 லைக் வேணா வாங்கித்தர்றேம்மா… இப்பதைக்கு வேற எதுவும் முடியாது” இப்டி ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு வகையில கொடச்சல் குடுத்துக்கிட்டு தான் இருக்காய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்றதுக்குன்னே நமக்கு கொஞ்சம் தனி பொறுமை தேவைப்படுது. அதுவும் எனக்கெல்லாம் ரொம்ப மோசம். டெய்லி ஆக்ஸிஸ் பேங்குலருந்து கால் பன்னி கார்டு வேணுமான்னு கேப்பானுங்க. தினமும் அட்டெண்ட் பன்னி “நேத்து தான் ஃபோன் பன்னீங்க.. நா வேணாம்னு சொன்னேன். ஏன் திரும்ப திரும்ப கால் பன்றீங்க… தயவு செஞ்சி நம்பர உங்க data base லருந்து delete பன்னிருங்க” ம்பேன். ப்ரபா ஒயின்ஸாப் வடிவேலு மாதிரி “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” ன்னு சொல்லி நல்லவய்ங்க மாதிரி வைப்பாய்ங்க. ஆன மறுநாள் மறக்காம கால் பன்னுவாய்ங்க. ”டேய் நேத்து தானடா கால் பன்னீங்க” “அது வேற ப்ராஞ்ச்லருந்து பன்னிருப்பாங்க சார்” “நீங்க எங்கருந்து பேசுறீங்க ?” “டி நகர்” ”நேத்து ஃபோன் பன்னவனும் டி நகர் ப்ராஞ்சுன்னு தான் சொன்னான்” “இல்ல சார்… இது டி நகர்ல இருக்க வடபழனி ப்ராஞ்ச்” அடேய்.. ஒவ்வொரு ப்ராஞ்ச்லருந்து ஒவ்வொரு நாளுக்கு கால்பன்னீங்கன்னா நாங்க என்னடா பன்றது? True caller வந்ததுலருந்து பெரும்பாலான நம்பர்களை அவனே காட்டிக்குடுத்துருவான். அதனால நம்பர பாத்த உடனே கட் பன்னி வச்சிருவேன். ஆனாலும் சில சமயம் அவனே யார் நம்பருன்னு கண்டுபுடிக்க திணரும்போது அட்டண்ட் பன்னி பேச வேண்டியதாயிடும். பெரும்பாலான சமயங்களில் அவய்ங்ககிட்ட பொறுமையாதான் பேசுவேன். ஆனாலும் சில சமயம் நம்ம கடுப்புல இருக்கும்போது இந்த மாதிரி கால் வர்றப்போ என்னையும் அறியாம அவனுங்களுக்கு கண்ட மேனிக்கு திட்டு விழுறதுண்டு. மேல சொன்னதெல்லாம் இல்லாம இப்ப புதுசா ஒரு டிசைன்ல கெளம்பிருக்காய்ங்க. கால் வரும். அட்டெண்ட் பன்னோம்னா “ சார்…. உங்களோட ATM கார்டு ப்ளாக் ஆயிருக்கு. வெரிஃபிகேஷனுக்காக உங்க கார்டு நம்மர சொன்னீங்கன்னா ப்ளாக்க ரிலீஸ் பன்னி விட்டுறலாம்” ம்பானுங்க. ”என்னடா சாக்கடையில அடைப்பெடுத்து விடுறேங்குற மாதிரி சொல்றீங்க. என் கார்டு தான் ப்ளாக்கே ஆகலயே நல்லா ஒர்க் ஆயிட்டு இருக்கே..” “இல்ல சார் ப்ளாக் ஆயிருக்கு” “சரி நீ எந்த பேங்க்லருந்து பேசுறீங்க?” “நா HDFC லருந்து பேசுறேன்” ”நா HDFC கார்டே வச்சில்லையே.. AXIS கார்டு தான் வச்சிருக்கேன். இல்லாத கார்டு எப்டி ப்ளாக் ஆகும்” “இல்லை சார்… உங்க AXIS கார்டு தான் ப்ளாக் ஆயிருக்கு… நம்பர் சொன்னீங்கான்னா ப்ளாக் ரிலீஸ் பன்னிரலாம்” “சார் நீங்க HDFC லருந்து பேசுறேன்னு சொன்னீங்க… AXIS கார்டு ப்ளாக் ஆனா நீங்க எப்டி எடுப்பீங்க…” “இல்லை சார்.. ஆல் பேங்குக்கும் நா தான் மேனேஜர். இந்த மாதிரி கார்டு ப்ளாக் ஆகுற கம்ளைண்டெல்லாம் நாங்கதான் டீல் பன்னிகிட்டு இருக்கும்” அடிங்கொய்யால டப்ஸா கன்னா… ஆல் பேங்கு மேனேஜரா நீயி ஓடிரு.. கொஞ்சம் விட்டா ரிசர்வ் பேங்குக்கு கூட நீதான் மேனேஜர்னு சொன்னாலும் சொல்லுவ.. ஓடிரு… இந்த மாதிரி ஆல் பேங்க் மேனஜர்கள் நம்ம கார்டு நம்பர நம்மக்கிட்டயே கேட்ட சம்பவங்கள் கடந்த ஒரு மாசத்துல ரெண்டு தடவ நடந்துருக்கு. இன்னிக்கு காலையில அதே மாதிரி ஒரு ஃபோன். பேசுனது ஒரு பொண்ணு “வணக்கம் சார்… …” “சொல்லுங்க மேடம்..” “நீங்க SBI credit கார்டு வச்சிருக்கீங்கல்லியா? அதுல உங்களுக்கு ஒரு upgradation package வந்துருக்கு ” “நா SBI கார்டே வச்சில்லயே மேடம். அப்புறம் எப்புடி upgradation வரும்” அந்த பொண்ணு பேசுன முதல் வார்த்தையிலயே இது ஒரு டுபாகூர் கால்ன்னு என்னோட மைண்டுல ஃபிக்ஸ் ஆகி, அதுக்கப்புறம் அந்த பொண்ணு கேட்ட எல்லா கேள்விக்குமே என்கிட்டருந்து ஒரு மாதிரி எகத்தாளமான பதில்தான் வந்துச்சி. “இல்ல சார் நீங்க HDFC கார்டு தான் வச்சிருக்கீங்க… இதுவரைக்கும் நீங்க purchase பன்னதுக்கு உங்களுக்கு கிரெடிட் பாய்ண்ட்ஸ் இருந்துச்சி. அத நீங்க யூஸே பன்னாதாதால இனிமே நீங்க பன்ற ஒவ்வொரு பர்ச்சேஸூக்கும் 20% cash back தர்ற மாதிரி upgradation வந்துருக்கு” ன்னு சொல்லுச்சி. இந்த மாதிரி upgradation , offer ன்னு எது ஆரம்பிச்சாய்ங்கன்னாலும் கடைசில நம்மகிட்டருந்து இன்னும் கொஞ்சம் extra பணம் புடுங்குற ஐடியாவாத்தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில இந்த offer ah avail பன்னனும்னா நீங்க ஒரு 2000 ரூபா கட்டுற மாதிரி இருக்கும்சார்னு சொல்லுவாய்ங்க. அதனாலயே அந்த பொண்ணு சொன்ன ஆஃபர்ங்குறது என்னோட காதுலயே ஏறல. திரும்ப திரும்ப என்னோட மைண்டுல இது ஒரு ஃபேக் கால்ங்குற நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி. “மேடம் நீங்க யாரு மேடம்… நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க.. சரி நீங்க என்னோட கார்டு நம்பர சொல்லுங்க” ன்னேன். ”சார் நா எப்டி சார் கார்டு நம்பர சொல்ல முடியும். அது சீக்ரெட் information. நீங்க யார்னு தெரியாம கார்டு நம்பரல்லாம் நாங்க சொல்லக்கூடாது சார்” “ஏங்க என்கிட்ட நீங்க என்னோட கார்டு நம்பர் சொல்ல மாட்டீங்க.. ஆனா நா மட்டும் நீங்க சொல்றத நம்பனும்… சரி நா என்ன கார்டு வச்சிருக்கேன்னாவது சொல்லுங்க..” ன்னேன். பேரயும் நா எந்த பேங்க்ல கார்டு வச்சிருக்கேங்குறதயும் கரெக்ட்டா சொன்னுச்சி. அப்பவே அந்த பொண்ணு வாய்ஸ்ல கோவமும் ஏண்டா இவனுக்கு கால் பன்னோம்ங்குற நினைப்பும் தெரிஞ்சிது. நா ஃப்ரண்ட்ஸோட பேசிகிட்டு இருந்த சமயத்துல அந்த ஃபோன் வந்ததாலயும் ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு பேரு ஏமாத்த முயற்சி செஞ்சதாலயும் அந்த பொண்ணுக்கு நா ஒழுங்கான response உம் குடுக்கல. அந்த பொண்ணு சொல்ல வந்ததயும் முழுசா சொல்ல விடல. இன்னும் கொஞ்ச எடக்கு முடக்கு பதில்களுக்கு அப்புறம் “ஹலோ மேடம்… உங்களுக்கு இப்ப என்ன ப்ரச்சனை.. என்ன வேணும்?” “ஒண்ணும் இல்லை சார்… தயவு செஞ்சி லைன கட் பன்னுங்க” ன்னு கொஞ்சம் தளுதளுத்த குரல்ல சொல்லுச்சி. அப்பதான் எனக்கு செருப்புல அடிச்ச மாதிரி இருந்துது.. அந்த பொண்ணு ஃபோன கட் பன்னுச்சான்னு தெரியல. ஆன நா கட் பன்னிட்டேன். நான் நிறைய பேரோட நிறைய தடவ சண்டை போட்டுருக்கேன். சண்டை போடும்போது ரொம்ப hurt பன்ற மாதிரி பேசிருவேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எப்டி ஃபீல் பன்றாங்களோ.. எனக்கு நினைச்சி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக இல்லைன்னாலும் என்னோட மனசு திருப்திக்காகவாது, யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டுருவேன். மன்னிப்பு கேக்குறதுக்கு நா வெக்கப்பட்டதே இல்லை. ஃபோன் பேசி வச்ச அடுத்த ஒரு மணி நேரம் ரொம்ப சங்கடமா போச்சு. ஏன் அப்டி பேசுனோம்னு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி. பேச புடிக்கலன்னா எப்பவும்போல கட் பன்னிட்டு பேசாம இருந்துருக்கலாம். ஆனா அப்டி இல்லாம அந்த புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சி. ஒரு நாள் காலையில ஆஃபீஸ்ல யாராவது ஒருத்தன் நம்மள டென்ஷன் ஆக்கி விட்டுட்டாலும் அன்னிக்கு பூராவுமே கடுப்பா இருக்கும். அப்டி இருக்கும்போது இந்த மாதிரி க்ரெடிட் கார்டுகளுக்காகவும் பர்சனல் லோன்களுக்காகவும் கால் பன்ற பொண்ணுங்களையும் பசங்களையும் நினைச்சி பாத்தா, ஒரு நாளைக்கு எத்தனை பேரு அவங்களுக்கு ஒழுங்க respond பன்னுவாங்க? இன்னிக்கு நா பன்ன மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை பேர அவங்க பாப்பாங்க. எத்தனை பேர் கிட்ட திட்டு வாங்குவாங்க. யாரோ ஒரு பாஸ் குடுக்குற டார்கெட்ட achieve பன்றதுக்காகவும், குடும்பத்த காப்பாத்த கிடைச்ச வேலைய விட்டுட முடியாமலும் என்னை மாதிரி எத்தனை பேர் என்ன சொன்னாலும் சகிச்சிக்கிட்டு திரும்ப திரும்ப எல்லாருக்கும் கால் பன்னித்தான ஆகனும். நம்ம பாக்குற வேலைதான் கஷ்டம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சிட்டு இருப்போம். ஆனா இவங்கள நினைச்சி பாக்கும்போது கண்டிப்பா இல்லை. ஒரு மணி நேரமாகியும் எனக்கு இன்னும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருந்துச்சி. சரி வழக்கம்போல நம்மளே மன்னிப்பு கேட்டுடலாம்னு முடிவு பன்னி அந்த நம்பருக்கு ஃபோன் பன்னேன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பிஸி. அதுக்கப்புறம் அந்த நம்பர்லருந்து திரும்ப கால் வந்துச்சி. “சொல்லுங்க சார்” “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கு ஃபோன் பன்னீங்கல்ல… நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன் மேடம் மன்னிச்சிருங்க” ன்னேன் “உங்க பேர் என்ன சார்” ன்னு. கேட்டதும் பேர சொன்னேன். “உங்களுக்கு நா கால் பன்னல சார்… வேற representative பன்னிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னுச்சி. பரவால்ல மேடம் அவங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னதும் “சார் நா அவங்களையே உங்களுக்கு கால் பன்ன சொல்றேன்” ன்னு சொல்லிட்டு வச்சிருச்சி.. திரும்ப அடுத்த ரெண்டு நிமிஷத்துல அதே நம்பர்லருந்து கால். அட்டெண்ட் பன்னதும் “சொல்லுங்க சார்… ” என்னோட பேர சொல்லி “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எனக்கு கால் பன்னிருந்தீங்க.. அப்ப நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க மேடம். கொஞ்சம் டென்ஷனா இருந்ததால அப்டி பேசிட்டேன்” ன்னு சொன்னேன். “பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன். அதுக்கப்புறம்தான் ஓரளவு மனசுக்கு ஓக்கே.. ஆனாலும் மொத தடவ பேசும்போது அது சொல்ல வந்த கிரெடிட் கார்டு ஆஃபர பத்தி திரும்ப முழுசா சொல்ல சொல்லி அத கவனமா கேக்குற மாதிரி நடிச்சிருந்தாலாவது அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும். அது சொன்ன “பரவால்லை” க்கு அர்த்தம் ”மன்னிச்சிட்டேன்” ங்குறது இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிது. பல சமயங்களில் இந்த மாதிரி ஃபோன் கால்கள் உச்சக்கட்ட கடுப்புகளையும், கோபங்களையும் தான் வரவழைக்கிது. ஆனா நம்ம கோவத்த அவங்க மேல கொட்டுறதுக்கு முன்னால அவங்க நிலமையிலயும் கொஞ்சம் இருந்து பாத்தா அவங்களுக்கும் வேற வழி இல்லைன்னு தான் தோணும். Posted by முத்துசிவா at Tuesday, August 23, 2016 6 comments Labels: credit card, customer care, அனுபவம், சினிமா Monday, August 22, 2016 EYE IN THE SKY!!! EYE IN THE SKY!!! ஒரு உயிரோட மதிப்பு என்ன? சிட்டி சொல்றது மாதிரி கண்டிப்பா அது எந்த உயிருங்குறதப் பொறுத்தது தான். ஒரு ஊரையே கொன்னதுக்காக பழிவாங்குறது, குடும்பத்தை கொன்ன வில்லன்களை பழிவாங்குறது. தங்கச்சியைக் கொன்னவங்களைப் பழிவாங்குறது காதலியைக் கொன்ன வில்லன்களை பழிவாங்குறதுன்னு பல பழிவாங்குற படங்களைப் பாத்துருக்கோம். .செத்துப்போன ஒரே ஒரு காதலிக்காக ஹீரோ நாற்பது ஐம்பது வில்லன்களை ஹீரோக்கள் கொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் நமக்கு தப்பா படாது. ஏன்னா செத்துப்போனது எந்தத் தப்பும் செய்யாத ஒரு அப்பாவி ஜீவன். அதற்காக எத்தனை கெட்டவனுங்களையும் கொல்றதுல தப்பில்லைன்னு நம்ம மனசு சொல்லும். எப்பவுமே ஒரு படம் பாக்கும்போது அந்த ஹீரோ கேரக்டர்லதான் ஆடியன்ஸ் இருப்பாங்க. அவருக்கு வர்ற சுக துக்கங்கள் ஆடியன்ஸூக்கும் வர்ற மாதிரி தான். ரிவெஞ்ஜ் படங்கள்ல ஹீரோ பழிவாங்குறத justify பன்றதுக்காக கண்டிப்பா ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்தே ஆகும். ஃப்ளாஷ்பேக்ல அம்மாவோ, தங்கச்சியோ, காதலியோ ஹீரோமேல ரொம்ப அன்பா இருப்பாங்க. ஹீரோ எந்த சண்டைக்கும் போகாத நல்ல புள்ளையா இருப்பார். அப்ப வர்ற வில்லன்கள் ஹீரோவுக்கு பிரியமானவங்களை கொன்னுட ஹீரோ ரிவெஞ்ஜ் நாகேஸ்வராவா மாறி எல்லாரையும் பழி வாங்குவாரு. எல்லா ஃப்ளாஷ்பேக்லயும் அவங்க சொல்ல வர்றது அந்த உயிர் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியம் அப்டிங்குறதாத்தான் இருக்கும். ஹீரோவுக்கு படத்துல வில்லன்களை பழிவாங்குறதுக்காக வர்ற அதே கோவம் ஆடியன்ஸூக்கும் வந்துச்சின்னா படம் ஹிட்டு. இல்லைன்னா மட்டை. அந்த ஃபீல கொண்டு வர்றதுக்கு நிறைய மெனக்கெடுவாங்க. எத்தனை பேர் கொல்லப்பட்டாங்கங்குறத விட யார் கொல்லப்பட்டாங்கங்குறது தான் அந்த இம்பேக்ட்ட அதிகப்படுத்தும். சிட்டிசன் படத்துல கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவங்களை வில்லன்கள் கொன்னுருப்பாங்க. ஆனாலும் நமக்கு அஜித் சொல்ற ஃப்ளாஷ்பேக்க கேட்டு வர்ற ஃபீல விட கஜினில ஒரே ஒரு கல்பனாவ வில்லன்கள் அடிச்சி கொல்லும் போது வர்ற ஃபீல் அதிகம். மனித உயிர்களைக் கொன்னா மட்டும்தான் கோவம் வருமா? ஒரு படத்துல ஒரு சின்ன நாய் குட்டிய கொன்னதுக்காக குறைந்த பட்சம் இருநூறு பேர ஒருத்தர் கொல்லுவாறு. ஆனா படம் பாக்குற நமக்கு கொஞ்சம் கூட அது உறுத்தாது. அவர் செய்றது சரிதான்னு தோணும். ஒரு ரிட்டயர்டு ரவுடி உயிருக்கு உயிரா நேசிச்ச காதலி இறந்து போயிடுறா. அவ நினைவா காதலன்கிட்ட இருக்க ஒரே ஒரு விஷயம் அவளோட நாய் குட்டி ஒண்ணு தான். அதப் பாக்கும்போதெல்லாம் அவ நினைப்புல வாழ்ந்துகிட்டு இருக்காரு ஹீரோ. அந்த சமயத்துல ஊடால வந்த வில்லனுங்க அந்த நாய்குட்டிய சுட்டு கொன்னுடுறானுங்க. அவவளவு தான். மொத்த வில்லன் கூட்டத்தையும் சுட்டே கொன்னுருவாரு ஹீரோ. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்ன படம்னு. John Wick . பெரும்பாலானவங்க இந்த படத்தை பாத்துருப்பீங்க. மாஸ்னா என்னனு இந்தப் படத்த பாத்து தான் கத்துக்கனும். பிரிச்சிருப்பானுங்க. John Wick ங்குறவன் யாரு.. அவனால என்ன பன்ன முடியும்னு பில்டப் சீன் எதுவும் இல்லாம வில்லன்கள் வாயாலயே பில்ட் அப் ஏத்திருப்பானுங்க. அதுக்கேத்த மாதிரி அத்தனை பேரயும் தொம்சம் பன்னுவாறு. எல்லாம் ஒரு நாய் குட்டிய கொன்னதுக்காக. அந்த நாய் குட்டியோட உயிரோட மதிப்பு 200 மனித உயிர்களுக்கும் மேல. இப்ப நம்ம படத்துக்கு வருவோம். தீவிரவாதிகளைப் புடிக்கிறதுக்கான ஒரு சீக்ரெட் மிஷன். அதுக்கு ஹெட்டா இருக்கது ஒரு லேடி ஆஃபீசர். ரொம்ப நாளா அவனுங்கள வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கு. நிறைய சர்வேலன்ஸ் கேமரா வச்சி, நிறைய Spy ங்கள வச்சி அவனுங்கள வாட்ச் பன்னிக்கிட்டு இருக்கு. அப்ப தான் அந்த தீவிரவாதிங்க கென்யால ஒரு வீட்டுல ஒண்ணு கூடப்போறதா இம்ரேசன் (information) கிடைக்கிது. இந்த மிஷன்ல நிறைய பேர் வேலை செய்றாங்க. அதுல ரெண்டு பைலட்டும். அவங்களோட வேலை மிக உயரத்துல பறந்துகிட்டு இருக்க ஆளிள்ளா விமானத்த இங்கருந்து கண்ட்ரோல் பன்றதுதான். ஆளில்லாம அதுமட்டும் ஏன் தனியா பறக்குதுன்னு கேப்பீங்க. அந்த ஃப்ளைட்டுல உள்ள hi definition கேமராவ வச்சி தான் அந்த தீவிரவாதிகளோட எல்லா மூவ்மெண்டையும் watch பன்றாங்க. அந்த விமானத்த வச்சி மொத்த ஏரியாவையும் surveillance ல வைக்க முடியும் ஒரு கார் போகுதுன்னா அதுக்கேத்த மாதிரி ஃப்ளைட்ட முன்ன பின்ன நகர்த்தி ஃப்ளைட்டுல உள்ள கேமரா மூலமா அந்த கார தொடர்ந்து ஃபாலோ பன்ன முடியும். அதுமட்டும் இல்லாம மிஸைல்களை தாங்கி நிக்கிற ஒரு போர் விமானமும் கூட. தேவைப்பட்டா அதன் மூலமா ஏவுகனைத் தாக்குதலும் நடத்த முடியும். அந்த ஒரு விமானம் மட்டும் இல்லாம குருவி மாதிரி பறக்குற ஒரு கேமரா. சின்ன வண்டு சைஸ்ல ஒரு கேமரான்னு அங்கங்க ஒரு கேமராவ வச்சி தீவரவாதிகள் பக்கத்துல நெருங்காமையே அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்டயும் வாட்ச் பன்னிட்டு இருக்காங்க. நாலு தீவிரவாதிகளும் (ஒரு பெண் உட்பட) கென்யால உள்ள ஒரு வீட்டுல ஒண்ணு கூடி ஒரு தற்கொலைப் படை தாக்குதலுக்கு ப்ளான் பன்றாங்க. இதை நடக்க விடக்கூடாது. இவ்வளவு க்ளோஸா அந்த தீவிரவாதிகளை நெருங்குனதும் இந்த நேரத்துலதான். அதனால இங்கயே வச்சி அவனுங்க கதைய முடிச்சிடலாம்னு முடிவு பன்னுது மிலிட்டரி. தீவிரவாதிகள் தங்கியிருக்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல ஆறு ஏழு வயசு மதிக்கத்தக்க ஒரு குழந்தை இருக்கு. தினமும் அவங்க அம்மா ரொட்டி சுட்டு தர, இந்த அஞ்சு வயசு குழந்தை அதை தெருவுல வச்சி வித்துட்டு வீட்டுக்கு போகும். அது ரொட்டி விக்கிற இடம் கரெக்டா தீவிரவாதிகள் தங்கியிருக்க விட்டுக்கு ரொம்ப பக்கத்துல. இப்படி இருக்க, மிஷன் இன்ச்சார்ஜ் லேடி தீவிரவாதிகளப் போட்டுத் தள்ளிடலாம்னு முடிவு பன்னி , எல்லார்கிட்டயும் பர்மிஷனும் வாங்கி, மிஸைல் மூலமா அந்த வீட்ட தாக்குறதுன்னு முடிவு பன்றாங்க. எல்லாம் செட் பன்னி மிஸைல் லாஞ்ச் பன்னப்போகும்போது அந்த சின்னக் குழுந்தை ரொட்டி விக்க வந்து அந்த வீட்டுக்கு பக்கத்துல உக்கார்ந்துருது. ஃப்ளைட் இன்சார்ஜா இருக்கவன் குழந்தை உயிருக்கு ஆபத்து வரும்னு சொல்லி missile ah லாஞ்ச் பன்ன முடியாதுன்னு சொல்லிடுறான். அந்த வீட்டோட எந்த பகுதில தாக்குனாலும் அந்த குழந்தை அதனால பாதிக்கப்படும்னு அனுமானிக்கிறாங்க. டெலிகேட் பொசிஷன். அதனால குழந்தை அந்த ரொட்டியெல்லாம் விக்கிற வரைக்கும் வெய்ட் பன்னிட்டு இருக்காங்க. இந்த பக்கம் தீவிரவாதிகள் உடம்புல பாம் எல்லாம் கட்டிக்கிட்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு ரெடி ஆயிட்டாங்க. இன்னொரு பக்கம் குழந்தை இருக்கதால ஏவுகணை விட பர்மிஷன் இல்லை. இன்னிக்கு தீவிரவாதிகளை விட்டுட்டா இனிமே என்னிக்கு கண்ணுல படுவானுங்கன்னே சொல்ல முடியாது. கடைசி வாய்ப்பு. அந்த ஒரு குழந்த உயிரப் பத்தி கவலைப்பட்டா தீவிர வாதிகளோட தற்கொலைப் படை தாக்குதல்ல பல பேர இழக்க வேண்டியிருக்கும். அதுனால யோசிக்காம தாக்கிடலாம்னு சொல்லுது மிஷன் இன்சார்ஜ் லேடி. ஆனா குழந்தையோட உயிருக்கு ஆபத்து வர்ற மாதிரி இருந்தா பர்மிஷன் குடுக்கு முடியாதுன்னு சொல்றாங்க மேலிடம். ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்னு போகுது. Missile வச்சி தீவிரவாதிகளை கொன்னானுங்களா இல்லையாங்குறத செம த்ரில்லிங்க்கா காமிச்சிருக்க படம் தான் EYE IN THE SKY. கிட்டத்தட்ட பின்லேடனைப் பிடிக்கிற ZERO DARK THIRTY மாதிரியான படம். நேரமிருந்தா கண்டிப்பா பாருங்க. ZERO DARK THIRTY யை பாக்கலன்னா அதயும் ஒருக்கா பாருங்க. IMDB Rating : 7.3 Posted by முத்துசிவா at Monday, August 22, 2016 4 comments Labels: eye in the sky, john wick, zero dark thirty, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், விமர்சனம் Friday, August 12, 2016 சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!! சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!! இயக்குனர் ஹரி சிங்கம் 3 ஐ தொடர்ந்து சாமி-2 இயக்கப்போவதாக கொஞ்ச நாள் முன்னால அறிவிச்சிருக்காரு. இந்த சூழ்நிலையில சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்களோட கதை டிஸ்கஷன அந்த படத்துல ஏற்கனவே நடிச்ச ஒருசில நடிகர்களோட ஒரே அறையில வச்சிருக்காரு. இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம். அந்தந்த கேரக்டர்கள் பேசுற ஸ்லாங்குல படிங்க. (தொடர்ந்து வெறும் போலீஸ் படமா இயக்கி இயக்கி ஹரி ஒரு மாதிரி மெண்டல் டிஸ்ஸாடர் ஆகுற கண்டிஷன்ல இருக்காரு) டிஸ்கஷன் ரூமுக்குள்ள வந்து பாக்குறாரு. சந்தானம், ஹாரிஸ் ஹெயராஜ், DSP எல்லாம் வந்து உக்கார்ந்துருக்காங்க. ஹரி : யோவ்… என்னய்யா எல்லாரும் வந்துருக்காங்க.. வர வேண்டிய ஹீரோ ரெண்டு பேரயும் காணும் Asst 1: சொல்லியாச்சு சார்… இப்ப வந்துருவாங்க ஹரி : ஆமா நீ ஏன் காக்கி கலர்ல சட்டை போட்டுருக்க? Asst 1: சார் நல்லா பாருங்க… இது காக்கி இல்லை. பச்சை கலர் ஹரி : (மனதிற்குள்: அய்ய்யயோ… வர வர எதப்பாத்தாலும் காக்கி கலர்லயே தெரியிதே… ) சரி சரி சும்மா தமாசுக்கு கேட்டேன் உக்காரு எல்லாரும் உக்கார ஹரி : சரி என்ன சீன் எழுதிருக்கீங்க.. குடுங்க பாக்கலாம். Asst 2 : சார்.. சிங்கம் 3 படத்துக்கு ஒரு சூப்பர் இண்ட்ரோ எழுதிருக்கோம் படிச்சி பாருங்க ஹரி அந்த சீன வாங்கி படிச்சி மெரண்டு போய் ஹரி : ”யோவ் இந்த சீனெல்லாம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்யா… டூப் போட்டு தான் எடுக்க முடியும்” ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வெளில சூர்யா குரல் கேக்குது சூர்யா : ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி.. சந்தானம் : யார்ரா அது? சூர்யா : ஆத்ரேயாடா சந்தானம் : கொஞ்சம் சாத்துருயாடா? சூர்யா : என்னது? சந்தானம் : இல்லை கதவ சாத்துருயாடான்னு கேட்டேன். வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள் (சூர்யா உள்ள வந்து உக்கார்ந்தப்புறம்) சூர்யா: என்ன… என்ன போயிட்டு இருக்கு?…. ஹரி : உங்க இண்ட்ரோ சீனப் பத்தி தான் சார் பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப tough ah இருக்கு. அதான் டூப் போட்டு எடுக்கலாமான்னு நினைக்கிறோம் சூர்யா : என்ன சார்… Six பேக்லாம் வச்சி எப்டி இருக்கேன். எனக்கு போய் டூப் போடனும்ங்குறீங்க… என்ன பன்னனும் சொல்லுங்க… 30 அடி உயரத்துலருந்து குதிக்கனுமா? ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா? இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா? எதா இருந்தாலும் சொல்லுங்க. பின்னிடுவோம் ஹரி : கிரிக்கெட் விளையாடனும்… சூர்யா : க்..க்…கி.கி.கி.கிரிக்கெட்டா…. பரவால்ல… நீங்க அதுக்கு டூப்பே போட்டு எடுத்துருங்க. ஹரி : பரவால்ல சார்.. டூப்பு வேணாம் நீங்களே நடிங்க. ஃபுல் ஸ்பீடுல வர்ற பந்தை நீங்க மடக்கி சிக்ஸர் அடிக்கிறீங்க. அதன் இண்ட்ரோ சீன் சூர்யா : நோ நோ.. நா கோடி ரூவா குடுத்தா கூட இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு ஜோ மேல சத்தியம் பன்னிருக்கேன். சந்தானம் : (சைடுல திரும்பி) நீயே கோடி ரூவா குடுத்தா கூட இனிமே உன்னயும் உன் தம்பியையும் எங்கயும் விளையாட சேத்துக்க மாட்டாங்க சூர்யா : கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். பரவால்ல… அடுத்த சீன சொல்லுங்க. ஹரி : இண்ட்ரோ சீன் முடிஞ்ச உடனே அந்த கிரிக்கெட் ஸ்டம்பைய புடுங்கி அங்கருக்க ஒரு 10 ரவுடிய வெளுத்து கட்டுறீங்க. ஃபைட்டு முடிஞ்ச உடனே அதே கிரிக்கட் கிரவுண்டுல ஆடிக்கிட்டு இருந்த ச்சியர் கேர்ள்ஸோட ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க. சூர்யா : வாவ்.. வாவ்…வாவ்.. சூப்பர் சூப்பர் Asst 2 : (ஹரியின் காதுக்குள்) சார் நீங்க எடுத்த பத்து படத்துலயும் இதே சீனத்தான் மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க. இவர் என்ன சூப்பர் சூப்பர்ங்குறாரு? ஹரி : கிரிக்கெட் சீன கேட்டதுல பதட்டமாயி வாவ் வாவ் ன்னு உளரிக்கிட்டு இருக்கான். அப்டியே ஓக்கே வாங்கி சீன ஃபிக்ஸ் பன்னிக்குவோம். ஆமா நீ ஏன் கையில லாட்டிய வச்சிருக்க? Asst 2 : சார்… லாட்டி இல்ல சார் இது.. பேனா… ஹரி : எனக்கு தெரியாதா? சும்மா தமாசு (அவ்வ்வ்) சூர்யா : என்ன DSP… இண்ட்ரோ சாங்குக்கு ட்யூன் ரெடியா? சந்தானம் : இவந்தான் பத்துவருசமா நாலு ட்யூன் போட்டு ரெடியா வச்சிருக்கானே. எந்த பாட்டு வேணும்னு கேட்டா உடனே போட்டுக்குடுத்துருவான் சூர்யா : என்ன சொல்றீங்க.. சந்தானம் : இஹ்ஹ்.. இல்லை என்ன மாதிரி பாட்டு வேணும்னு கேட்டா சார் போட்டு குடுத்துருவாருன்னு சொன்னேன். ஹரி : DSP அந்த இண்ட்ரோ சாங் ட்யூன போடுங்க DSP : எப்பவோ ரெடி… போடுறேன் கேளுங்க.. “Yo… yo… This is Dsp………………” சந்தானம் : டேய் வான் கோழி வாயா… சூர்யாவுக்கு இண்ட்ரோ சாங் போட சொன்னா நீ உனக்கு இண்ட்ரோ சாங் போட்டுக்குறியா DSP : இல்ல சார்.. எனக்கு இப்புடி ஆரம்பிச்சாதான் ட்யூன் வரும் சந்தானம் : எனக்கு வாயில நல்லா வரும்… நீ ட்யூனே போட வேணாம் பேசாம உக்காரு. (ஹாரிஸ் உடனே இடையில பூந்து) ஹாரிஸ் : சார் எங்கிட்ட ரெண்டு புது ட்யூன் இருக்கு. கேக்குறீங்களா? சந்தானம் : எங்கருந்து போட்டது? (சுட்டது) ஹாரிஸ் : என்ன சார்? சந்தானம் : இ..இது எங்க இருந்துகிட்டு ட்யூன போட்டீங்கன்னு கேட்டேன் பாப் கட்டிங் அங்கிள் ஹாரிஸ்: நானே சொந்தமா என் ஸ்டூடியோவுல போட்டேன் சந்தானம் : அப்ப சத்தியமா நல்லாருக்காது. சூர்யா : சார்.. அப்புறம் இந்தப் படத்துலயும் அனுஷ்காதானே? ஹரி : அனுஷ்கா கொஞ்சம் கஷ்டம் சார்… 5 கோடி ரூவா சம்பளம் கேக்குறாங்க சூர்யா : என்னது அஞ்சு கோடியா? ரெண்டு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் வர்றதுக்கு அஞ்சு கோடியா? ஹரி : அதுக்கில்ல சார்.. ”உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி” ன்னு சொல்லி 5 கோடி குடுத்தாதான் நடிக்க வருவேன்னுட்டாங்க. சூர்யா : 5 கோடி இல்லை… 50 கோடி குடுத்தாவது அனுஷ்காவ உள்ள கூப்டுங்க (அப்ப திடீர்னு கதவுக்கு பக்கத்துலருந்து விஜய குமார் குரல்) ”சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்” சந்தானம் : (கடுப்பாகி) யோவ் அரை போதையில இந்தாள யாருய்யா எழுப்பி விட்டது.. Asst 1: நாங்க யாரும் கூப்டல சார்… அவரே வந்துட்டாரு விஜயகுமார் : (ஹரிய பாத்து) மாப்ள… எனக்கு இந்த படத்துல எத்தனை சீன்? என்ன வசனம்? ஹரி : போன ரெண்டு படத்துல என்ன வசனம் பேசுனீங்க? விஜயகுமார் : “சரியா சொன்னீங்க துரை சிங்கம்” “கலக்கிட்டீங்க துரை சிங்கம்” “ஆமா துரை சிங்கம்” “அப்புடி போடுங்க துரை சிங்கம்” “உங்கள ப்ரமோட் பன்றேன் துரை சிங்கம்” “சார்ஜ் எடுத்துக்குங்க துரை சிங்கம்” ஹரி : அதே வசனம் தான் இந்த படத்துலயும். போய் சரக்கடிச்சிட்டு தூங்குங்க மாமா.. சும்மா சும்மா வந்து தொல்லை பன்னாதீங்க. விஜயகுமார் : கோவப் படாதீங்க மாப்ள.. நா அப்டியே ஒரு ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துக்குறேன் ன்னு விஜய குமார் ஒரு ஓரமா உக்காருறாரு. சூர்யா : சார்… போன படத்துல சவுத் ஆஃப்ரிக்கா வரைக்கும் போனோம். இந்த தடவ எதாவது புது இடத்துக்கு போகனும் சந்தானம் : செவ்வாய் கிரகத்துக்கு வேணா போறியா? சூர்யா : சந்தானம் நீங்க இப்டியே காலாய்ச்சீங்கன்னா உங்கள படத்துலருந்தே தூக்கிருவேன் சந்தானம் : டேய்.. நானே இந்த படத்துலருந்து விலகுறதுக்காகத்தான் வந்ததுலருந்து உன்ன கலாய்ச்சிட்டு இருக்கேன்.. அது புரியாம நீ மண்ணு மாதிரி உக்காந்துருக்க சூர்யா : ஹரி சார்… இவர படத்துலருந்து தூக்கிருங்க விஜயகுமார் : சரியாச் சொன்னீங்க துரை சிங்கம் சந்தானம் : வக்காளி நா கொலை கேஸுல உள்ள போனாலும் பரவால்ல மொதல்ல இவனப் போட்டுத்தள்ளுறேன்னு விஜய குமார் மேல பாயிறாரு. (தொடரும்) Posted by முத்துசிவா at Friday, August 12, 2016 7 comments Labels: hari, saamy 2, singam 3, surya, சாமி 2, சிங்கம் 3, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், நகைச்சுவை Tuesday, August 9, 2016 STRANGER THINGS!!! STRANGER THINGS!!! முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். போன பதிவுல சொன்னது மாதிரி இந்த pschokenisis ஒவ்வொருவரப் பொறுத்தும் எப்படி மாறுபடுதுன்னு விளக்க ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பன்னாங்க. அதுல பங்கெடுதவங்கள ரெண்டு குழுவா பிரிச்சி, ரெண்டு பேருக்கும் தனித்தனியா ஒரு வீடியோ க்ளிப்பிங்க போட்டு காமிச்சாங்க. முதல் குழுவுக்கு மட்டும் “இப்ப நீங்க பாக்கப் போற வீடியோவுல ஒருத்தர் ஒரு சாவிய தொடாமலேயே வளைக்கப் போறார் பாருங்க. நேரம் ஆக ஆக அந்த சாவி கொஞ்சம் கொஞ்சமா வளைய ஆரம்பிக்கும் பாருங்க” ன்னு சொல்லி வீடியோவ போட்டு காமிச்சிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுக்கு அந்த மாதிரி எந்த ஹிண்ட்டுமே குடுக்காம வீடியோவ போட்டு காமிச்சி ரெண்டு குழுவையும் தனித்தனியா கேட்டதுல முதல் குழுவுல இருக்கவனுங்கள்ள பெரும்பாலான பேரு “ஆமா சார்…. சாவி நல்லாவே வளைஞ்சிது” ன்னு சொல்லிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுல பெரும்பாலானவங்க “என்னது சாவி வளைஞ்சிதா? அப்டி ஒண்ணும் எங்களுக்கு தெரியலையே” ன்னு சொல்லிருக்கானுங்க. அதாவது முதல் குழுவுல இருக்கவனுங்க சாவி வளையும், சாவி வளையும்ங்குற ஒரு எதிர்பார்ப்பிலே பார்த்ததால சாவி உண்மையிலே வளைவது போல ஒரு illusion அவங்களுக்கு உண்டாகியிருக்கலாம் அப்டிங்குறதத்தான் இந்த experiment லருந்து சொல்ல வர்றானுங்க. 2000 மாவது வருஷத்துல ஒரு பெரிய பொதுமக்கள் கூட்டத்துக்கு முன்னால PC Sorkar junior ங்குறவரு தாஜ்மஹாலயே ரெண்டு நிமிஷம் மறைய வச்ச சம்பவம் நிறைய பேரு கேள்விப்பட்டுருப்பீங்க. ஒருத்தர் ரெண்டு பேருக்குன்னா பரவால்லை. ஒரு கூட்டமே இருக்கும்போது எப்படி அத்தனை பேருக்கும் அந்த illusion ah கொண்டு வர முடிஞ்சிது? ஒரு பொருளை நாம எப்படி பார்க்கிறோம்? ஒரு பொருள் இருப்பது எப்படி நமக்கு தெரியிது? ஒரு பொருள் மேல படுகிற வெளிச்சக் கதிர்கள் அந்தப் பொருளால எதிரொளிக்கப்பட்டு நம்ம கண்களை அடையும் போது அந்த பொருள் அந்த இடத்தில் இருப்பது நமக்கு தெரியிது. எப்படி தாஜ்மஹால மறைய வச்சீங்கன்னு Sorkar கிட்ட கேட்டப்ப அவர் சொன்னது “தாஜ்மஹால்லருந்து வர்ற Light Rays பார்வையாளர்கள் கண்ணுக்கு சென்றடையாம தடுத்தேன். அதனாலதான் தாஜ்மஹால் மறைஞ்சது மாதிரியான ஒரு optical illusion create ஆனதுன்னு சொல்லிருக்காரு. எப்படி தடுத்தார் என்பதெல்லாம் advanced science ஆம். நிறைய லேசர் லைட், அது இதுன்னு என்னென்னவோ வச்சி அத பன்னிருக்காங்க. நேரமிருப்பவர்கள் தேடி படிச்சிக்குங்க. சரி ஏன் இந்த டாபிக்ல நாம இப்ப மொக்கை போட்டுக்கிட்டு இருக்கோம்னு நிறைய பேருக்கு சந்தேகம் வரும். நான் இந்த மாதிரி சம்பவங்களை தேடித்தேடி படிக்கிற ஆளெல்லாம் கிடையாது. எதாவது படம் பாக்கும்போது அதிலுள்ள கேரக்டர்கள பத்தி படிக்கும்போது விஜயகாந்த் பேசிக்கிட்டு இருக்கும்போது மைக் ஒயர் கையில மாட்டுற மாதிரி எனக்கும் இந்த மாதிரி எதாவது மாட்டும். அப்டி மாட்டுற விஷயம் கொஞ்சம் interesting ah இருந்தா எழுதுறது. அவ்வளவுதான். சரி இப்ப 2016 ல வந்த Stranger Things அப்டிங்குற ஒரு மினி சீரிஸ பத்தி தான் பாக்கப்போறோம். 1983 ல அமெரிக்காவின் Hawkins நகர்ல நடக்குற மாதிரியான கதை. அந்த Hawkins la ஒரு பகுதிய restricted area வா அறிவிச்சி அதுல US Department of Energy oru Lab வச்சிருக்காங்க. முதல் காட்சிலயே அந்த Lab லருந்து தெறிச்சி ஓடுற ஒரு சயிண்டிஸ்ட்ட எதோ ஒண்ணு துரத்தி துரத்தி கொல்லுது. அதே ஊர்ல நாலு ஸ்கூல் பசங்க ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸா இருக்கானுங்க. ஒரே adventures படங்களையும், கதைகளையும் பாத்து, படிச்சி எப்ப பாத்தாலும் ஒரு தனி உலகத்துல இருக்க பசங்க. அவனுங்க நாலு பேரு காண்டாக்ட் பன்னிகிறதுக்கு மட்டும் தனி வாக்கி டாக்கி வச்சிக்கிட்டு படங்கள்ல பேசிக்கிட்டு திரியிறவனுங்க. இந்த சீரியல்ல பெரும்பாலான கேரக்டர்ஸ் இந்த நாலு பசங்களும் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸூம்தான். ஒரு நாள் ராத்திரி நாலு பேரும் விளையாடி முடிச்சிட்டு, ஒவ்வொருத்தனும் வீட்டுக்கு போக, அந்த நாலு பேர்ல ஒருத்தனான Will buyers போற வழியில எதையோ பாத்து மிரண்டு ஓடுறான். அது துரத்தி வந்து அவனப் புடிச்சிருது. அவ்வளவுதான். அன்னிக்கு ராத்திரி முழுக்க வீட்டுக்கு வரலன்னதும் Will buyers ஸோட அம்மா பதட்டமாகி ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கா ஃபோன் பன்னி கேக்குறாங்க. ஆனா யாருக்குமே எதுவும் தெரியல. கடைசில வேற வழியில்லாம போலீஸுக்கு போக, போலீஸ் கோதாவுல இறங்குறாய்ங்க. கொஞ்சம் மந்தமான இன்வெஸ்டிகேஷனயே மொதல்ல ஸ்டார்ட் பன்றானுங்க. ஒரு நாளாகுது ரெண்டு நாளாகுது.. பையனப் பத்தின எந்த க்ளூவும் கிடைக்காததால பையனோட அம்மா ரொம்ப Frustrated ஆன Stage க்கு தள்ளப்படுறாங்க. அடிக்கடி அவங்க வீட்டுல power fluxuation ஆகி லைட்டெல்லாம் டிம்மாகி டிம்மாகி எரியிது. முதல்ல சாதாரணமா எடுத்துக்கிட்டவங்க போகப்போக அவங்க பையன் தான் லைட் மூலமா எதோ சிக்னல் குடுக்குறான்னு நம்புறாங்க. அத மத்தவங்ககிட்ட சொல்ல, எல்லாரும் அந்தம்மா சொல்றத காதுகுடுத்து கூட கேக்க மாட்டேங்குறானுங்க. ஆனா அந்தம்மா காசு குடுத்து கடையில உள்ள அனைத்து சீரியல் பல்பையும் வீட்டுல வாங்கிட்டு வந்து வீட்டுக்குள்ள கட்டி வச்சிக்கிட்டு பையனோட சிக்னலுக்காக காத்திருக்குது. அந்த சமயத்துல ஒரு டெலிஃபோன் வருது. எடுத்து அந்தம்மா காதுல வைக்க முதல்ல யாரோ ஒருத்தர் மூச்சு விடுற சவுண்ட் மட்டும் கேக்குது. அதத் தொடர்ந்து எதொ ஒரு வித்யாசமான சத்தம். உடனே அந்தம்மா போலீஸூக்கு ஃபோன் பன்னி என் ஃபோன்ல மூச்சு விட்டது என் பையந்தான்னு சொல்லுது. ஆனா அவனுங்க நம்பாம இந்தம்மாவ ஒரு லூசுமாதியே நினைச்சிட்டு இருக்கானுங்க. முதல் காட்சில அந்த லேப்ல ஒருத்தர் செத்தாரே… அவனுங்க வேற லேப் லருந்து யாரோ ஒரு பொண்ணு எஸ்கேப் ஆயிட்டதா யாருக்கும் தெரியாதமாதிரி சீக்ரெட்டா தேடிக்கிட்டு இருக்கானுங்க. அந்த பொண்ணை கண்டு புடிக்கிறதுக்காக பாக்குறவனுங்களையெல்லாம் சுட்டு கொல்லவும் தயங்க மாட்டானுங்க. அவ்வளவு முக்கியம் அந்த பொண்ணு. நண்பன் (Will Buyers) காணாம போன உடனே மத்த மூணு பசங்க நாமளே அவன தேடி கண்டுபுடிப்போம்னு அவய்ங்களுக்கு தெரிஞ்ச இடத்துலயெல்லாம் தேடுறானுங்க. ராத்திரி நேரத்துல காட்டுல அவன தேடிக்கிட்டு இருக்கும்போது “ஆஹா.. தேளத் தேடி வந்த இடத்துல தேனா..” ங்குற மாதிரி ஒரு பொண்ணு இவனுங்க கிட்ட வந்து சிக்குது . அந்த பொண்ணுதான் நாம போன பதிவுல மொக்க போட காரணமா இருந்த Psychokinesis பொண்ணு. எந்தப் பொருளையும் தொடாம கண்பார்வையாலேயே அந்தப் புள்ளையால கண்ட்ரோல் பன்ன முடியும். அந்தப் பொண்ணுக்கு நம்ம X-Men மெக்னீடோவோட பவர் மட்டும் இல்லாம Charles Xavier ரோட பவரும் சேர்ந்து இருக்கு. அது என்னன்னு நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க. அந்தப் பொண்ணுக்கு ஒழுங்கா பேசக்கூட வரமாட்டேங்குது. பயந்து நடுங்குற அந்த பொண்ணை யாருக்கும் தெரியாம பத்தரமா வீட்டுல தங்க வச்சி பாத்துக்குறாங்க அந்த பசங்க. ஒரு கட்டத்துல அந்த பொண்ணுக்கு Will Byers பற்றிய information தெரியும்னு பசங்களுக்கு தெரிய வர, அந்த பொண்ணை வச்சே நண்பனை கண்டுபுடிக்க முயற்சி பன்றாங்க. இந்த நிலையில் போலீஸ் ஒரு சின்ன பையனோட பாடிய ரெகவர் பன்னி, அது Will byers ரோடதுன்னு identify பன்றாங்க. எல்லாரும் அது Will byers தான்னு ஒத்துக்கிட்டாலும் அவங்க அம்மா மட்டும் அது என்னோட பையன் இல்லைன்னு ஆணித்தனமா நம்புறாங்க. உண்மையிலயே அது யார்? Will byers உயிரோட இருக்கானா இல்லையா? இருக்கான்னா அவன யார் தூக்குனதுங்குறத செம இன்ட்ரஸ்டிங்கா கொஞ்சம் fantasy கலந்து சொல்லியிருக்கது தான் இந்த Stranger things. மொத்தமே 8 எபிசோட் தான். அதிகபட்சம் ரெண்டு படம் பாக்குற டைம் தான். Mystery, Thriller விரும்பிகளுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பா புடிக்கும். தவறாம பாருங்க. Posted by முத்துசிவா at Tuesday, August 09, 2016 5 comments Labels: mystery, psychokinesis, stranger things, thriller, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், விமர்சனம்
(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.) இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த பொக்கிஷமாகச் சொல்லவேண்டிய நூல், பிரபல எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான க. நா. சுப்ரமணியத்தின் “இலக்கியச் சிந்தனையாளர்கள்” என்ற நூலாகும். க நா சு தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகப்படியான விமர்சனங்களைச் சந்தித்த விமர்சகர் க.நா.சு. மணிக்கொடி காலம் தொடங்கி நவீன இலக்கிய காலம் வரையில் நேரிடையான அனுபவம் உள்ளவர். சுயமான ஆக்கங்களால் மட்டுமன்றி, மொழிபெயர்ப்புகளாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். ஆனால் அவருக்கே உரிய நையாண்டி துள்ளும் விமர்சனங்களால் தமக்குரிய புகழைப் பெறாமலே போனவர். சென்னையிலும் டில்லியிலுமாக வாழ்ந்தவர். புத்தகக்கடை நடத்திக்கொண்டே பத்திரிகையும் நடத்தியவர். உலக இலக்கியங்கள் பற்றி எழுத் முழுத்தகுதி பெற்ற ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் இவர் முதன்மையானவர். “இலக்கியச் சிந்தனையாளர்கள்” என்ற இந்த நூல், பல ஆண்டுகள் முன்பே வெளிவந்ததாகும். இருபத்தியொன்று இலக்கியாசிரியர்களின் வரலாற்றைக் கதை போல ஆற்றொழுக்காகக் கூறும் இந்நூலை இதுவரை எப்படிப் படிக்காமல் இருந்தேன் என்பது எனக்கே புரியாத விஷயம். இன்று நம்மிடையே இல்லாத சில தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும், க.நா.சு.வின் அற்புதமான தமிழ்நடையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதற்காகவே சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன்: ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி: (பக்.26) கல்கி, டி.கே.சி. நட்பு பிரசித்தமானது. அந்த மாதிரி ஒரு நட்பை இப்போது காண்பது அரிது. கல்கி பத்திரிகை ஆரம்பிக்க இருந்தபோது டி.கே.சி. என் நண்பர் விநாயகத்திற்கும் எனக்கும் கடிதம் எழுதி எங்கள் இருவரையும் முதல் சந்தாதாரர்களாகச் சேரச் சொன்னார். அந்தச் சமயத்தில் அவர் அரண்மனைக்காரன் தெருவில் ராமாயணம் பற்றி தொடர் பிரசங்கங்கள் செய்யும்போது, ஒரு சாயங்காலம் கைகேயி என்று ராமாயணத்தில் வரும்போதெல்லாம், தன்னையும் அறியாமலே, கல்கி, கல்கி என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. கல்கி பத்திரிகை நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் என்னை ஒரு நீதிபதியாக நியமித்து, வந்த 1500 சிறுகதைகளையும் சிதம்பரத்திற்கு என் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அப்போது கல்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பகீரதன் என்பவர் (பின்னாளில் கங்கை, சத்தியகங்கை இதழ்களின் ஆசிரியர்) போட்மெயிலில் சிதம்பரம் வந்து, நடுநிசியில், என் வீட்டுக் கதவைத் தட்டி, “நான் தான் பகீரதன் – கொண்டு வந்து விட்டேன்!” என்று கதை மூட்டையை என் வீட்டில் போட்டது நினைவிருக்கிறது. இந்தக் கதைகளை சிதம்பரம் போலீசார் – அது 1942-ல்- நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்கிறேன் என்று என் வீட்டில் சோதனை செய்தபொழுது அலசி அலசிப் பார்த்தார்கள்.... பெருமளவில் தமிழர்களையும் தமிழையும் பாதித்த பத்திரிகாசிரியர் கல்கிதான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு முன் சுப்ரமணிய பாரதி ஒருவர்தான் அப்படி தமிழையும் தமிழர்களையும் பாதித்திருக்கிறார்! மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்: (பக்.21-22) மாஸ்தி என்கிற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், விமர்சனம் என்றெல்லாம் எழுதிப் புகழ் பெற்றவர்; ஆனால், வீட்டில் தமிழ் பேசுகிறவர்.... பல இலக்கியக் கூட்டங்களில் ஆங்கிலத்தில் ஆணித்தரமாகப் பேசித் தான் சொல்ல வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி வாதாடுவதில் மிகவும் வல்லவர். பம்பாயில் நடந்த ஒரு அனைத்திந்திய இலக்கியாசிரியர் மாநாட்டில் பேச்சாளர்கள் அளவுக்கு மீறிப் பேசிப் பேசி, சாப்பாட்டு டயத்தையும் அரைமணிக்கு மேல் தாண்டி விட்டார்கள். அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாஸ்தி, “இத்தனை நேரம் நீங்கள் சொல்வதை நான் கேட்டாகி விட்டது. பசியோ, பசி இல்லையோ நான் சொல்வதை அரைமணி கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகுதான் கலைய வேண்டும்” என்று அவர் பேச ஆரம்பித்ததும், அரைமணி பசி தாகத்தையும் மறந்து விட்டு எல்லோரும் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு நினைவு இருக்கிறது. கு.ப.ராஜகோபாலன்: (பக்.28) நெல்லைநேசன் என்கிற பெயரில் பி.ஸ்ரீ. ஆச்சாரியா, சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி ‘அவர் ஒரு தமிழ் தேசியக்கவி; உலக மகாகவி என்று சொல்லுவதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை’ என்று எழுதிவிட்டார். அதைப் படித்துவிட்டு வ.ரா.விடம் “இப்படி எழுதியிருக்கிறாரே!” என்று குறை கூறப்போன ஒரு கோஷ்டி எழுத்தாளர்களையும் வ.ரா. கோபித்துக் கொண்டார். “அவர் இப்படிச் சொல்லிவிட்டார். சரி, அதைக் கேட்டுக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பாரதி உலக மகாகவிதான் என்று ஸ்தாபித்து எழுதமுடியுமானால் எழுதுங்களேன்” என்றார். இப்படி எழுதப்பட்டவைதான் ‘கண்ணன் என் கவி’ என்கிற நூலில் உள்ள பாரதி பற்றிய இலக்கியத்தரமான கு.ப.ரா.வின் விமர்சனக் கட்டுரைகள். பின்னர் வேறு யாரோ ஒருவர் பி.ஸ்ரீ.யின் (அக்)கட்டுரையை அந்தப் பத்திரிகாசிரியர் பிரசுரித்தது பற்றிக் குறை கூறியபோது கு.ப.ரா. “கருத்துச் சுதந்தரத்தைச் சொல்ல அவருக்கு உரிமையுண்டு. கருத்துக்கள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டால்தான் உண்மை தெரியவரும்” என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். “செக்ஸ் என்பது எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு அம்சம். கதை, நாவல் என்று உள்ளதை உள்ளபடி எழுத முயல்கிறவன் செக்ஸை மட்டும் தவிர்க்க முயன்றால் அவன் நல்ல இலக்கியாசிரியன் அல்ல என்றே நான் சொல்லுவேன்...செக்ஸில் ஆபாசம் இல்லை. இலக்கியத்தரமாக எழுத வராதபோது செக்ஸ் மட்டும் அல்ல, மற்ற விஷயங்களும் கூட ஆபாசமாகி விடுகின்றன” (என்கிறார் கு.ப.ரா.) ‘தாய்’ என்று அவர் எழுதிய ஒரு சிறுகதையை ‘அது மோசமாக இருக்கிறது’ என்று அன்றையப் பெரிய பத்திரிகைகள் வெளியிட மறுத்தன. கல்யாணமாகாமலே ஒரு குழந்தையைப் பெற்றுவிட்ட ஒரு பெண் தன் குழந்தையைத் தியாகம் செய்யவேண்டிய காலகட்டம் வந்தபோது, “நான் என் குழந்தையைத் தியாகம் செய்ய மாட்டேன். தகப்பனில்லாவிட்டால் என்ன? தாய் நான் இருக்கிறேனே!” என்று முடிவு செய்கிற கட்டம் அற்புதமாக வந்திருக்கிறது. இந்தக் கதையை நான் என் ‘சூறாவளி’யில் வெளியிட்டேன் என்பது எனக்கு இன்று நினைத்துப் பார்க்கும்போதுகூடப் பெருமையாக இருக்கிறது. புதுமைப்பித்தன்: (பக்.12) ‘சூறாவளி’ என்று என் முதல் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது புதுமைப்பித்தன்தான். ‘மணிக்கொடி’ நின்றுபோன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது. ‘தினமணி’யில் முழுநேர எழுத்தாளராக அவர் 35, 40 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். சூறாவளியில் அந்நியச் செய்திகள் வாரா வாரம் எழுத அவருக்கு நான் 50 ரூபாய் மாதத்துக்குத் தந்தேன். ஆனால், ஆறே மாதங்கள் தான் தர முடிந்தது.... தஞ்சாவூரில் நான் அய்யன்குளத்துக்கு எதிர் வீட்டில் மேலவீதியில் குடியிருந்தபோது, திருநெல்வேலி போத்தி கடை அல்வா என்று சொல்லி அரை வீசை அல்வா வாங்கி வந்திருந்தார். நான் அவருக்கு அம்பி அய்யர் கடை அல்வா வாங்கித் தந்தேன். பருப்பும் சோறும்தான் தனக்கு அவசியம் என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்..... திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் ரகுநாதன் அவரின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர். அவர்தான் “மருந்துச் செலவுக்குக்கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை” என்று எனக்கு கார்டு எழுதி, அதை அடித்துவிட்டு, “இன்று புதுமைப்பித்தன் காலமானார்” என்று 1948-ல் எனக்கு எழுதினார். ஆர்.கே.நாராயணன்: (பக்.40) ஆர்.கே.நாராயணன், காசு பணம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு சிறுகதைத் தொகுப்புக்காக அவர் கதை ஒன்றை உபயோகித்துக்கொள்ள அனுமதி கேட்டபோது தனக்கு இத்தனை பணமாவது குறைந்தபட்சம் கொடுத்தால்தான் கதையை உபயோகித்து கொள்ளலாம் என்று எழுதி விட்டார். பிரசுராலயத்தார் ஒத்துக் கொள்ளாததால் அவர் கதை இல்லாமலேதான் என் தொகுப்பு வெளிவந்தது. டெல்லியில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது ஒரு பெண்மணியை அறிமுகம் செய்துவைத்தார். நான் அந்தப் பெண்மணியின் முக்கியத்துவத்தைப் பற்றித் தவறாக நினைத்துவிடப்போகிறேன் என்று அவர் போனபின், “அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்துகிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!” என்றார். ஆர்.ஷண்முகசுந்தரம்: (பக்.42) பதினைந்து வருஷப் பழக்கத்தில் ஷண்முகசுந்தரத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு நிறையவே ரசமான விஷயங்கள் எனக்குத் தெரியும்... பணம் கேட்டு யாரிடமிருந்தும் வாங்குவதை ஷண்முகசுந்தரம் ஒரு கலையாகப் பயின்று இருந்தார். தவறிப்போய்க்கூடத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று சொல்லிக் கேட்கமாட்டார். ஏனென்றால் திருப்பித் தந்துவிடுவது என்பது நடக்காத காரியம் என்று அவருக்குத் தெரியும். நான் இதை ஒரு குறையாகக் கூறவில்லை. இந்தக் கலையின் ஒரு பகுதியையாவது நான் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஒரு சமயம் “ஒரு கில்ட் சங்கிலி கேட்கிறாள் குழந்தை. அதை வாங்கிக் கொடுக்காவிட்டால் அடுத்த வாரம் இருக்கிற பரீட்சைக்குப் படிக்காமல் போய்விடுவாள்” என்று என்னிடம் 15 ரூபாய் கேட்டார். பணத்தை இப்படி வீணடிப்பானேன் என்றதற்கு, “பரீட்சை முக்கியமா? பணம் முக்கியமா?” என்று கேட்ட அவருக்குப் பதில் சொல்ல முடியாமல், என் மனைவியிடம் 15 ரூபாய் கடன் வாங்கி அவருக்குக் கொடுத்தனுப்பினேன். தன தேவைகளுக்கு மத்தியிலே என் தேவைகளையும் மறந்துவிட மாட்டார். இப்படித்தான் அவர் சந்திக்கின்ற பல பிரசுராலயத்தாரிடம் சொல்லி (இன்ப நிலையம், வைரம், குயிலன்) என் நூல்கள் சிலவற்றையும் பதிப்பிக்க ஏற்பாடு செய்தார். ஒரு நாவலை முடித்துவிட்டு, முடிந்த கையோடு, “300 ரூபாய்க்கு வேலை முடிந்தது” என்று சொல்லிக்கொண்டு வருவார்... ‘நாகம்மாள், ‘அறுவடை’, ‘சட்டி சுட்டது’ போன்ற நாவல்களை எழுதிய ஷண்முகசுந்தரத்தை மறந்துவிடுகிற தமிழர்கள் துரதிர்ஷ்டக்காரர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ச.து.சுப்பிரமணிய யோகி (பக்.44) ‘தமிழ்க்குமரி’ என்ற அற்புதமான கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிட்டிருந்தார், ச.து.சு.யோகி..... வால்ட் விட்மனின் Leaves of Grass என்கிற கவிதை நூலின் பல பகுதிகளை ‘மனிதனைப் பாடுவேன்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்து அற்புதமான இலக்கிய சேவை செய்திருக்கிறார்... அவருக்குக் கவிதை, இலக்கியம், மாஜிக், யோகம், சாஸ்திரம், மரபு எல்லாம் கைவந்த கலைகள். திருமூலர் மரபில் 49-ஆவது தலைமுறையினராக வந்த சித்தர் என்று தன்னைக் கூறிக்கொள்வார்... திருமூலர் திருமந்திரத்தில் அணுவைப் பிளப்பதற்கு விஞ்ஞான வழி சொல்லியிருப்பதாக ஆராய்ந்து சொல்லி சர்க்காருக்கு ஒரு தீஸிஸ் செய்து கொடுத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்...ஒரு விஞ்ஞான கூடம் ஏற்படுத்தித் தந்தால் திருமூலர் வழியில் அணுவைப் பிளந்து காட்ட இயலும் என்று அதற்குப் பத்து லட்சம் செலவாகும் என்று ஒரு திட்டம் வகுத்து விஞ்ஞான நிலையத்துக்கு அவர் எழுதிய யோசனைக்குப் பதில் வரவில்லை. பி.எஸ்.ராமய்யா: (பக்.53) தமிழில் சிறுகதைகள் எழுதிச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று செய்து காட்டியவர் பி.எஸ்.ராமய்யா. தினமணி கதிர், குமுதம் போன்ற பத்திரிகைகளில் வாரம் ஒரு கதையாக ஒரு ஆண்டு எழுதியிருக்கிறார். அதே போல ஆனந்த விகடனுக்கு வாரம் ஒரு கதையாக இரண்டு ஆண்டுகள் விடாப்பிடியாக எழுதியிருக்கிறார். ‘ஆனந்த விகடன் பொன்விழாக் காலத்தில் உங்களைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லையே’ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் சரியான பதில். “கதைகள் எழுதியபோதே எனக்குப் பணம் தந்து கௌரவித்து விட்டார்களே!” இவருடைய பல கதைகள் திரைப்படமாகியுள்ளன. 'போலீஸ்காரன் மகள்' அவற்றில் முக்கியமான வெற்றிப்படம். **** இந்த நூலை நீங்கள் படிக்காவிட்டால் தமிழ் இலக்கியவாதிகளில் சிறந்த பலபேரைப் பற்றிய, வேறு எங்கும் எவராலும் கூறமுடியாத சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளாமல் போவீர்கள் என்பது உறுதி. “இலக்கியச் சிந்தனையாளர்கள்” – க.நா.சுப்பிரமணியம். (144 பக்கம், ரூ.90, பானு பதிப்பகம், திருச்சி -தொலைபேசி – 9842236935 - 2008 வெளியீடு.) Posted by இராய செல்லப்பா at பிற்பகல் 8:30 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: அபுசி-தொபசி 19 கருத்துகள்: திண்டுக்கல் தனபாலன் 15 ஜனவரி, 2014 அன்று பிற்பகல் 8:54 ஒவ்வொருவரைப் பற்றியும் சுருக்கமாக சொன்னதே சுவாரஸ்யம் + அறியாதவை + வியப்பாக உள்ளது...! நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா... பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 9:51 வருகைக்கு நன்றி ஐயா! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Yaathoramani.blogspot.com 15 ஜனவரி, 2014 அன்று பிற்பகல் 10:51 அருமையான புத்தகத்தை அற்புதமாக அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன் வாழ்த்துக்களுடன்... பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 9:52 நன்றி ஐயா! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Yaathoramani.blogspot.com 15 ஜனவரி, 2014 அன்று பிற்பகல் 10:51 tha.ma 2 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பால கணேஷ் 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 2:07 சிறப்பானதொரு அறிமுகம்! குறித்துக் கொள்கிறேன். நன்றி நண்பரே! பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 9:52 மிக்க நன்றி நண்பரே! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கவியாழி 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 3:08 அறிமுகம் அற்புதம் அருமை பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 9:52 நன்றி நண்பரே! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி இராஜராஜேஸ்வரி 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 10:05 //கு.ப.ரா. “கருத்துச் சுதந்தரத்தைச் சொல்ல அவருக்கு உரிமையுண்டு. கருத்துக்கள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டால்தான் உண்மை தெரியவரும்” என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்./// சுவாரஸ்யமான பகிர்வுகள்...பாராட்டுக்கள்..! பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 18 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 12:37 தங்கள் வருகைக்கு நன்றி. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கரந்தை ஜெயக்குமார் 16 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 10:40 அருமையான புத்தகம் அற்புதமான அறிமுகம் நன்றி ஐயா பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 18 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 12:38 தங்கள் வருகைக்கு நன்றி! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University 17 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 10:36 அருமையான பொக்கிஷத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் இராய செல்லப்பா 18 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 12:38 மிக்க நன்றி ஐயா! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அ. முஹம்மது நிஜாமுத்தீன் 17 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 11:29 //“அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்துகிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!” என்றார்.// ஐயா... படித்துச் சிரித்தேன்; நினைத்து நினைத்துச் சிரிக்கிறேன்.... பதிலளிநீக்கு பதில்கள் அ. முஹம்மது நிஜாமுத்தீன் 17 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 11:31 //சொல்லி சர்க்காருக்கு ஒரு தீஸிஸ் செய்து கொடுத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்// இந்திய சர்க்காருக்கா? மேஜிக் பி.சி.சர்க்காருக்கா? நீக்கு பதில்கள் பதிலளி அ. முஹம்மது நிஜாமுத்தீன் 17 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 11:33 tha. ma. 6 நீக்கு பதில்கள் பதிலளி இராய செல்லப்பா 18 ஜனவரி, 2014 அன்று முற்பகல் 12:39 ஆம், சுவையான நையாண்டி! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) பின்பற்றுபவர்கள் தொகுப்புகள் அகிலன் (1) அசோகமித்திரன் (1) அட்லாண்டிக் கடலோரம் (26) அந்திமந்தாரை (1) அப்துல் ரகுமான் (1) அமெரிக்கா (21) இந்திரா பார்த்தசாரதி (1) இப்படியும் மனிதர்கள் (10) இளையராஜா (1) எஸ்.ஆர்.கே (1) ஐன்ஸ்டீன் (2) கண்ணதாசன் (2) குடும்பம் ஒரு தொடர்கதை (6) சந்தையில் விற்கும் தார்மிகம் (1) சாகித்ய அகாதெமி (8) சிட்னி பாய்ட்டியர் (1) தொல்காப்பியம் (1) நல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (20) நல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7) நா முத்துக்குமார் (1) நான்கு தூண்கள் நகரம் (15) பகவத்கீதை (1) பிரபஞ்சன் (1) புதுடில்லிப் புராணம் (8) புதுமைப்பித்தன் (1) பெங்களூர் எக்ஸ்பிரஸ் (2) மகாத்மா (1) மணித்திருநாடு (4) மனுஷ்ய புத்திரன் (2) மாலன் (2) மு.முருகேஷ் (1) மேல்விஷாரம் (3) லக்ஷ்மி (2) வண்ணநிலவன் (1) வி.கிருஷ்ணமூர்த்தி (1) விட்டுப் போன கட்டுரைகள் (2) ஜோ டி குரூஸ் (2) எனது இன்னொரு BLOG இமயத்தலைவன் படிக்க இங்கே தொடுங்கள் என்னைப் பற்றி இராய செல்லப்பா ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி; இளம்வயதில் இருந்தே கவிஞர்; தமிழ் to ஆங்கிலம் & ஆங்கிலம் to தமிழ் மொழிபெயர்ப்பாளர்; கதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு , கவிதை என்று 15 நூல்கள் வெளியாகியுள்ளன. இராணிப்பேட்டையில் பிறந்தவர்; தேன்கனிக்கோட்டை, மேல்விஷாரம் & சேலம் -படித்த இடங்கள்.
06.04.1988 அன்று தோழர் ஐயா அவர்களுடன் தோழர்கள் சாரங்கன், தங்கேஸ் ரவி, சில்வா, பவா ஆகியோர் நிராயுதபாணிகளாக வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வவுனியாவில் வைத்து சகோதர அமைப்பான PLOTE அமைப்பின் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்து தெருவேரத்தில் வீசி எறியப்பட்டார்கள். தோழர் ஐயா அவர்கள் 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் பேசும் மக்களின் ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அற்பணித்து செயற்பட்டவர். தோழர் பத்மநாபாவின் தளச்செயற்பாடுகளுக்கூடாக EROS இல் தனது புரட்சிகரமான அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.அக்காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள கண்ணாட்டி என்னும் கிராமத்தில் இயங்கிவந்த கட்சியியினுடைய பண்ணையின் செயற்பாட்டிலும் பங்களிப்பை நல்கியவர்.தோழர் ஐயா அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் பங்குபற்றியவர்.வன்னி மண்ணில் தோழர் நடேசலிங்கம் அவர்களுடன் இனைந்து வறிய கூலிவிசாயிகள் ,மாணவர்கள்,பெண்கள் மற்றும் இடம்பெயர்ந்கிருந்த மலையகமக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை மேற்கொண்டவர்.தோழர் நடேசலிங்கம் 28 -11-1981 அன்று ஸ்ரீ லங்கா இராணுவத்தினரது சுற்றி வளைப்பில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வன்னிமாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு தலைமையேற்று செயற்பட்டு EPRLF க்கு அரசியல் தளத்தை உருவாக்கியவர். ஏனைய மாவட்டங்களிலிருந்து கட்சியின் தலைமைத் தோழர்கள் பலர் வந்து தங்கி கூலித்தொளிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் அரசியல் பணிகளில் ஈடுபடுவதிற்கான பிரமாண்டமான தளத்தை உருவாக்கிக்கொடுத்தார். 1984ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசில் மத்திய குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.தோழர்கள், மக்கள் ஏனைய சகோதர அமைபபுகள் என்று அனைவரிடமும் அன்பாகவும் , தோழமையுடனும் பழகுபவர். அதனால் அவருக்கு அனைவரிடத்திலும் மதிப்பும் மரியாதையும் இருந்தது.அரச மற்றும் புலிகளின் சிறைகளில் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். புலிகளினால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முகாமை ஆகாயப்படையினர் தாக்கியபோது காவலுக்கு நின்ற புலிகள் தப்பி ஓடியபோது மயிரிழையில் உயிர் தப்பிய தோழர்களில் தோழர் ஐயாவும் ஒருவர். தோழர் ஐயா அவர்கள் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த பெண் ஒருவரையே காதலித்து வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டவர்.அவருடைய குடும்பம் வறுமைக்கு முகம் கொடுத்த போதும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உறுதியுடன் செயற்பட்டவர்.அவர் படுகொலை செய்யப்படும்போது அவருடைய பிள்ளைகள் மிகவும் சிறுவர்களாகவே இருந்தனர்.அவர் எப்போதுமே தன்னை முதன்மைப்படுத்தாது எளிமையாக வாழ்ந்து கொள்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர்.அவருடைய மரணம் கட்சிக்கு மட்டுமல் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்குமே இழப்பாகும். தோழர் ஐயாவுடன் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரங்கன் தோழர் தங்கேஸ் போன்றவர்கள் மன்னார் மாவட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களாக விளங்கியவர்கள்.1980களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர் பொதுமன்றம்(GUES) என்னும் மாணவர் அமைப்பினூடாக தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்கள்.அவர்கள் படுகொலை செய்யப்படும் வரை பல்வேறு நெருக்கடிகள், துன்ப துயரங்கள் மத்தியல் தமது அரசியல் பணிகளை மனம் தளராது முன்னெடுத்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் எமது புரட்சிகர அஞ்சலிகள். Author ஆசிரியர்Posted on April 7, 2018 April 7, 2018 Categories அரசியல் சமூக ஆய்வு Post navigation Previous Previous post: பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை Next Next post: என் தோழன் ஐயா Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
பொதுச்சபைக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதியின் உரையைப் பற்றி, இலங்கையில் எவரும் கருத்துத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அவர், ஐ.நா செயலாளர் நாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும், இனப்பிரச்சினை விடயத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் மட்டுமே, பலரது கவனத்தை ஈர்த்திருந்தன. அவர், இனப்பிரச்சினைச் சார்த்த விடயங்களைப் பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கேட்டறிந்த பலர், கோட்டாபய ராஜபக்‌ஷவா, மாறிவிட்டாரா என்று கேட்கவும் கூடும். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளித்தல், 2009 ஆம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டட ‘பாரிய’ அபிவிருத்தி ஆகியவற்றைப் பற்றி, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் அவர் எடுத்துரைத்ததாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தைப் பற்றி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காணாமற் போனவர்கள் விடயத்தில், அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் காணாமற்போனோருக்காக மரண சான்றிதழ்களை வழங்குவது போன்ற முயற்சிகளைத் துரிதப்படுத்தப் போவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை, தாம் பதவிக்கு வந்ததன் பின்னர் விடுதலை செய்ததாகவும் அவ்வாறு விடுதலை செய்ய முடியாதோர் விடயத்திலான சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு, அவர்களது நீண்ட கால தடுப்புக் காவலை கருத்தில் கொண்டும் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகிய பின்னர், ஜனாதிபதி மன்னிப்பை வழங்கத் தாம் தயங்கவில்லை என்றும் ஜனாதிபதி அந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உள்விவகாரங்கள், உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலமே தீர்க்கப்பட வேண்டும எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை அழைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், வடக்கு, கிழக்கில் மக்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குதல், வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்தல், காணாமற்போனவர்கள் விடயத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்குதல், உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் பொறுப்புக் கூறல், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவை, நல்ல காரியங்கள் என்றே, ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடல் மூலம் கூறுகிறார். ஆனால், இப்பணிகள் நல்ல பணிகள் என்று அவரோ அவரது கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அக்கட்சியோடு இணைந்திருக்கும் சிறிய கட்சிகளோ கருதுவதாக, நாம் இது வரை விளங்கிக் கொண்டு இருக்கவில்லை. அது எமது தவறா? இல்லை; நாம் அவ்வாறு சிந்திக்கும் வண்ணம், அவரோ அவரது கட்சியோ அக்கட்சியோடு இணைந்து இருக்கும் கட்சிகளோ செயற்படவில்லை. அவ்வனைவரும், அதற்கு மாறாகவே இதுவரை நடந்து கொண்டுள்ளனர். நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய, கடந்த அரசாங்கம் முற்பட்ட போது, பொதுஜன பெரமுனவினர் (அப்போது மஹிந்த அணியினர்) “அரசாங்கம் கொடிய பயங்கரவாதிகளை விடுதலை செய்யப் போகிறது” என்று கூச்சலிட்டு, இனவாதத்தைத் தூண்டி, அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். எனவே, தனித்தனி நபர்களாக, தனித்தனி வழக்குகள் மூலம் அவர்களை விடுதலை செய்ய, கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. போர்க் காலத்தில், ஆயுதப் படையினர் கைப்பற்றிய காணிகளை விடுவிக்க, கடந்த அரசாங்கம் முற்பட்ட போதும் இதேபோல் பாதுகாப்புக்குக் குந்தகமான முறையில் அரசாங்கம் காணிகளை, தமிழர்களிடம் கையளிக்கிறது என்று மஹிந்த அணியினர் கூச்சலிட்டனர். கடந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அப்போதைய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, புலம்பெயர்ந்தவர்களின் பல அமைப்புகள் மீதான தடையை நீக்கி, அவர்களது விழா ஒன்றை, 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இலங்கையில் நடத்தத் தயாரானார். அப்போது மஹிந்த அணியினர், அதை எதிர்த்தனர். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், மஹிந்த அணியினர் மிக மோசமாக இனவாதத்தைத் தூண்டியிருந்த நிலையில், மங்கள அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். உள்நாட்டுப் பிரச்சினைகளை, உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறும் போது, போர்க் கால மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். அதற்காகவே, உள்நாட்டுப் பொறிமுறையா, சர்வதேச பொறிமுறையா என்ற சர்ச்சை, இது காலவரையும் நடைபெற்று வருகிறது. அவர், அதனை நேரடியாகவே குறிப்பிடாதது ஏன் என்ற கேள்வி இங்கே எழுகிறது. அதேவேளை, ‘பொறுப்புக் கூறல்’ என்ற உள்நாட்டுப் பிரச்சினையை, உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே ஐ.நாவும் ஆரம்பத்தில் கூறியது. அதனால், இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே, 2012ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இன்னமும் அதனை வலியுறுத்துகிறது. அரசாங்கம் அதற்கு இணங்காததாலேயே, 2012ஆம் ஆண்டு முதல், வருடாந்தம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாகப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிலரை விடுதலை செய்ததாக, குட்டரைஸிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார். அதேவேளை, தண்டனைக் காலம் முடிவடையும் தருவாயில் இருந்த 16 கைதிகளை அரசாங்கம், அண்மையில் விடுதலை செய்ததாக, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர், தமது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அது, குட்டரெஸூக்குத் தெரியுமோ தெரியாது. அவருக்குத் தெரியாதிருந்தாலும், ஜனாதிபதி கூறுபவற்றில் ஏதாவது முக்கியத்துவத்தை உணர்ந்தால், அதனை அவர் மனித உரிமைகள் பேரவைக்குத் தான் தெரிவிக்க வேண்டும். ஐ.நா செயலாளரும் ஜனாதிபதி குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்திய முதலாவது முறை இதுவல்ல. இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், குட்டரெஸ், அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராக 2006ஆம் ஆண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார். அவர், 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். எனவே, இந்தக் காணிப் பிரச்சிணை, அகதிகள் பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை, காணாமற்போனோர்களின் பிரச்சினை, பயங்கரவாத் தடைச் சட்டம் போன்ற விடயங்களைப் பற்றி, இதற்கு முன்னர் அவர் கவனம் செலுத்தியிருப்பார் என்றே ஊகிக்க வேண்டும். மனித உரிமைகள் பேரவையில், ஏதாவது நெகிழ்வுத் தன்மையை எதிர்ப்பார்த்தே, கைதிகளை விடுதலை செய்தேன், காணிகளை விடுவித்தேன், புலம் பெயர்ந்தோருடன் பேசப் போகிறேன் என்றெல்லாம் ஜனாதிபதி கூறுகிறார் போலும். அதனை, குட்டரெஸ் உண்மை என ஏற்றுக் கொண்டாலும், அவர் அதனை, மனித உரிமைகள் பேரவைக்குத் தான் தெரிவிக்க வேண்டும். அங்குள்ளவர்களுக்கு நிலைமையை புதிதாக விளக்கத் தேவையில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்தை, தமிழ் அரசியல்வாதிகள் நம்புவதாக இல்லை. அது அடித்தளமற்ற சந்தேகம் அல்ல. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவி ஏற்றவுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அதன் பின்னர், இவ்வருடம் ஜூன் மாதம் மீண்டும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்ததை நடத்த சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அது, காரணம் கூறாமலே பிற்போடப்பட்டது. அப்பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடைபெறவில்லை. கூட்டமைப்பினர், இப்போது தனித் தமிழ் நாட்டை கோருவதில்லை. ஆனால், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழ் ஈழத்தையே வலியுறுத்தி வருகின்றன. அவ்வாறு இருக்க, கூட்டமைப்புடன் பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் பேசப் போவதாக ஜனாதிபதி கூறுகிறார். 2021 மார்ச் மாதம், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றை அரசாங்கம் தடை செய்தது. இந்த நிலையிலேயே, ஜனாதிபதி அவ்வமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகக் கூறுகிறார். நியூயோர்க்கில் கூறியவற்றை அவர் இலங்கை மக்களிடம் கூறுவாரா? நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இப்போது தாம், குட்டரெஸிடம் கூறியவற்றை, ஜனாதிபதி செய்ய முயல்வதாகத் தெரிந்தால், பழைய கதைகளை மறந்து, சகலரும் அதற்காக அவரை ஊக்கப்படுத்துவதும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதும் கட்டாய கடமையாகும். Pages: Page 1, Page 2 Author ஆசிரியர்Posted on September 30, 2021 Categories சர்வ தேச அரசியல் Post navigation Previous Previous post: இலங்கை: கொரனா செய்திகள் Next Next post: எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11 Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை... Comments closed 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு- முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு By murugan தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும்... Comments closed சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் By murugan தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்... Comments closed பா.ஜனதாவை ஓரம் கட்ட முடிவு- புதிய அணியை உருவாக்க அன்புமணி முயற்சி By murugan 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது. சென்னை:தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024)... Comments closed Posts published by “vikram” கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங் கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங் By vikram on Feb 2, 2020 டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்… கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங் கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங் By vikram on Feb 2, 2020 டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்… வரவு செலவுத் திட்டம் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள் வரவு செலவுத் திட்டம் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள் By vikram on Feb 2, 2020 டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார் அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள்,… வரவு செலவுத் திட்டம் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள் வரவு செலவுத் திட்டம் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள் By vikram on Feb 2, 2020 டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார் அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள்,… சீனர்கள், சீனாவிலிருந்து வருவோருக்கு இ-விசா சேவை தற்காலிக ரத்து.. இந்திய தூதரகம் அதிரடி முடிவு சீனர்கள், சீனாவிலிருந்து வருவோருக்கு இ-விசா சேவை தற்காலிக ரத்து.. இந்திய தூதரகம் அதிரடி முடிவு By vikram on Feb 2, 2020 டெல்லி: சீனா நாட்டினர் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா வசதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சீனாவில் 300க்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. 14,562 பேரைத் தொற்றிக் கொண்டு பாடாய் படுத்துகிறது. இந்தியா, அமெரிக்கா… மீட்புக்கு வாய்ப்பு இல்லை.. மருத்துவ வசதியும் இல்லை.. சீனாவிலேயே இருங்கள்.. பாக். தூதர் அதிர்ச்சி மீட்புக்கு வாய்ப்பு இல்லை.. மருத்துவ வசதியும் இல்லை.. சீனாவிலேயே இருங்கள்.. பாக். தூதர் அதிர்ச்சி By vikram on Feb 2, 2020 இஸ்லாமாபாத்: சீனாவில் தவித்து வரும் மாணவர்களை மீட்க முடியாது. ஏனெனில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ சிகிச்சை இங்கு இல்லை என சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா… ரொம்ப காய்ச்சல்.. நீங்க வர வேண்டாம்.. ஆந்திர பெண்ணை சீனாவிலேயே விட்டு கிளம்பிய இந்திய விமானம் ரொம்ப காய்ச்சல்.. நீங்க வர வேண்டாம்.. ஆந்திர பெண்ணை சீனாவிலேயே விட்டு கிளம்பிய இந்திய விமானம் By vikram on Feb 2, 2020 டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள சீனாவின் வுகான் நகரிலிருந்து, இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம், இந்தியர்களை அழைத்து வரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 323க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 2வது விமானத்தில்… மாடு வளர்ப்போர் வயிற்றில் பால் வார்த்த வரவு செலவுத் திட்டம்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன் மாடு வளர்ப்போர் வயிற்றில் பால் வார்த்த வரவு செலவுத் திட்டம்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன் By vikram on Feb 2, 2020 டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் பால்வளத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக பால் தொழில் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 2020-21 நிதியாண்டில் 10000 டன் ஆடை… மாடு வளர்ப்போர் வயிற்றில் பால் வார்த்த வரவு செலவுத் திட்டம்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன் மாடு வளர்ப்போர் வயிற்றில் பால் வார்த்த வரவு செலவுத் திட்டம்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன் By vikram on Feb 2, 2020 டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் பால்வளத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக பால் தொழில் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 2020-21 நிதியாண்டில் 10000 டன் ஆடை… இது சூசைட் மிஷன்.. விருப்பம் உள்ளவங்க வாங்க.. சீனாவில் மருத்துவர்களை அழைத்த அரசு.. நடந்த அதிசயம்! இது சூசைட் மிஷன்.. விருப்பம் உள்ளவங்க வாங்க.. சீனாவில் மருத்துவர்களை அழைத்த அரசு.. நடந்த அதிசயம்! By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. இதை அந்நாட்டு அரசு சூசைட் மிஷன் என்று அழைக்கிறது. யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில்… இது சூசைட் மிஷன்.. விருப்பம் உள்ளவங்க வாங்க.. சீனாவில் மருத்துவர்களை அழைத்த அரசு.. நடந்த அதிசயம்! இது சூசைட் மிஷன்.. விருப்பம் உள்ளவங்க வாங்க.. சீனாவில் மருத்துவர்களை அழைத்த அரசு.. நடந்த அதிசயம்! By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. இதை அந்நாட்டு அரசு சூசைட் மிஷன் என்று அழைக்கிறது. யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில்… இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை? இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை? By vikram on Feb 2, 2020 டெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகி இருக்கும் வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். அரசு அளித்து இருக்கும் ஆப்ஷன்களில் எதை… இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை? இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை? By vikram on Feb 2, 2020 டெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகி இருக்கும் வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். அரசு அளித்து இருக்கும் ஆப்ஷன்களில் எதை… குடிக்க நீர் இல்லை.. ஷாகீன் பாக் “தீவிரவாதிகளுக்கு” பிரியாணி விநியோகம் செய்யும் கெஜரிவால்- யோகி அட்டாக் குடிக்க நீர் இல்லை.. ஷாகீன் பாக் “தீவிரவாதிகளுக்கு” பிரியாணி விநியோகம் செய்யும் கெஜரிவால்- யோகி அட்டாக் By vikram on Feb 2, 2020 டெல்லி: டெல்லியில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் ஷாகீன் பாகில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அரவிந்த் கெஜரிவால் அரசு பிரியாணி வாங்கி கொடுக்கிறது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை… வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் By vikram on Feb 2, 2020 லாகூர்: கூட்டம் கூட்டமாக பறந்த வரும் வெட்டுக்கிளிகள் சில நிமிடங்களில் காடுகளில் உள்ள பயிர்களை அழித்துவிட்டு பறக்கின்றன. இந்த பிரச்சனை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூட்டமாக… தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் தேவாலய நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 20 பேர் பலி தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் தேவாலய நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 20 பேர் பலி By vikram on Feb 2, 2020 மோஷி: தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கடும் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என… என்ன ஒரு பாசம்.. சென்னை, பெங்களூர் மீது தனி அக்கறை காட்டிய நிர்மலா சீதாராமன்.. ஆனால்..! என்ன ஒரு பாசம்.. சென்னை, பெங்களூர் மீது தனி அக்கறை காட்டிய நிர்மலா சீதாராமன்.. ஆனால்..! By vikram on Feb 2, 2020 சென்னை: 2020 பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மற்றும் மற்றும் பெங்களூருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடுதலாக முக்கியத்துவம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர்… வரவு செலவுத் திட்டம் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம் வரவு செலவுத் திட்டம் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம் By vikram on Feb 2, 2020 டெல்லி: நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல்… மத்திய அரசே புதிய கல்விக் கல்விக் கொள்கையை தன்னிச்சையாக வெளியிடுவது முறையல்ல.. ராமதாஸ் மத்திய அரசே புதிய கல்விக் கல்விக் கொள்கையை தன்னிச்சையாக வெளியிடுவது முறையல்ல.. ராமதாஸ் By vikram on Feb 2, 2020 சென்னை: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிடக் கூடாது என்றும் மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை… அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் By vikram on Feb 2, 2020 டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா இன்று மதியம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர்… அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் By vikram on Feb 2, 2020 டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா இன்று மதியம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர்… 10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ 10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: சீனாவில் சிக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க தங்கள் நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை எண்ணி வீடியோவில் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா… 10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ 10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: சீனாவில் சிக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க தங்கள் நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை எண்ணி வீடியோவில் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா… பயோ ஆயுதமாக மாற்றப்படுகிறதா கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்).. ஆய்வு கட்டுரையால் பெரும் சர்ச்சை பயோ ஆயுதமாக மாற்றப்படுகிறதா கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்).. ஆய்வு கட்டுரையால் பெரும் சர்ச்சை By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: சீனாவில் வைரஸ் பரவியது குறித்து சர்ச்சையான கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில் பயோ ஆயுதமாக மாற்றப்படும் முயற்சியால் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை சீனா முற்றிலும் மறுத்துள்ளது.… பீச்சில் பிணங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில்.. கள்ளக்காதல் ஜோடி மீட்பு.. திருச்செந்தூரில்! பீச்சில் பிணங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில்.. கள்ளக்காதல் ஜோடி மீட்பு.. திருச்செந்தூரில்! By vikram on Feb 2, 2020 திருச்செந்தூர்: வாயில் நுரை தள்ளிய நிலையில், ஜோடி ஒன்று விஷமருந்தி பீச்சில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.. தற்கொலை செய்து கொண்டவர்கள் புனிதமான காதலர்கள் இல்லை.. இது கள்ளக்காதல் ஜோடி! திருச்செந்தூர் கோவில் பீச்சில் 2 பேர்… ஏதோ பிரச்சனை.. தெர்மல் சோதனையில் சிக்கிய 6 பேர்.. சீனாவிலிருந்து இந்தியா திரும்ப அனுமதி மறுப்பு! ஏதோ பிரச்சனை.. தெர்மல் சோதனையில் சிக்கிய 6 பேர்.. சீனாவிலிருந்து இந்தியா திரும்ப அனுமதி மறுப்பு! By vikram on Feb 2, 2020 டெல்லி: இன்று அதிகாலை சீனாவில் இருந்து இந்தியா புறப்பட்ட 329 இந்தியர்களில் 6 பேர் மட்டும் தெர்மல் சோதனையில் தோல்வி அடைந்ததால் இந்தியா அழைத்து வரப்படவில்லை. சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.… 2வது விமானத்தை அனுப்பிய மத்திய அரசு.. சீனாவிலிருந்து இந்தியா வந்த 323 பேர்.. முகாமில் தங்கவைப்பு! 2வது விமானத்தை அனுப்பிய மத்திய அரசு.. சீனாவிலிருந்து இந்தியா வந்த 323 பேர்.. முகாமில் தங்கவைப்பு! By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: சீனாவில் இருந்து இன்று ஏர்இந்தியா சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி… சி ஏ ஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்… சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சி ஏ ஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்… சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் By vikram on Feb 2, 2020 சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் தொடங்கி வைத்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தோழமைக்கட்சி தலைவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவக்கி… சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை By vikram on Feb 2, 2020 டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை தொடங்குகிறது. சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற… சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை By vikram on Feb 2, 2020 டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை தொடங்குகிறது. சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற… பச்சை பச்சையாக பேசி.. “தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க”.. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்! பச்சை பச்சையாக பேசி.. “தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க”.. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்! By vikram on Feb 2, 2020 சென்னை: பச்சை பச்சையாக பேச ஆரம்பித்தார் அத்ந பெண்.. சிறுமி, சிறுமியின் தாய், கோர்ட், போலீஸ், மீடியா, என ஒருத்தரையும் விடவில்லை.. “தைரியம் இருந்தா, என்னை தூக்கி உள்ளே வைங்க பார்ப்போம்” என்று அயனாவரம்… கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு By vikram on Feb 2, 2020 மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் முதல் உயரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு வெளியே முதல் பலி நிகழ்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை… பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான் By vikram on Feb 2, 2020 சென்னை: மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து… “இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் வரவு செலவுத் திட்டம்” திருமாவளவன் தகவல் “இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் வரவு செலவுத் திட்டம்” திருமாவளவன் தகவல் By vikram on Feb 2, 2020 சென்னை: “அடித்தட்டு மக்களுக்கு விரோதமான பட்ஜெட். இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் பட்ஜெட்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பட்ஜெட்… பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய வரவு செலவுத் திட்டம்: ப.சிதம்பரம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய வரவு செலவுத் திட்டம்: ப.சிதம்பரம் By vikram on Feb 2, 2020 டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் கைவிட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில்… கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அது போல் 14000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல்… 5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம் 5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம் By vikram on Feb 2, 2020 சென்னை: வீட்டுக்கு தெரியாமல் மகள் கல்யாணம் செய்து கொண்டார்.. இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி.. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார்.. இந்த சம்பவம்… கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு By vikram on Feb 2, 2020 பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அது போல் 14000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல்… 5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம் 5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம் By vikram on Feb 2, 2020 சென்னை: வீட்டுக்கு தெரியாமல் மகள் கல்யாணம் செய்து கொண்டார்.. இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி.. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார்.. இந்த சம்பவம்… லாட்ஜில் ரூம் போட்டு.. அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்! லாட்ஜில் ரூம் போட்டு.. அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்! By vikram on Feb 1, 2020 டெல்லி: கல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தர்ஸ் கவுதம் என்பவர்.. 23 வயது மாணவர்..… பான் அட்டை வாங்குவதில் புதிய நடைமுறை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு பான் அட்டை வாங்குவதில் புதிய நடைமுறை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு By vikram on Feb 1, 2020 சென்னை: விண்ணப்பங்களை நிரப்பி இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆண்டாக… லாட்ஜில் ரூம் போட்டு.. அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்! லாட்ஜில் ரூம் போட்டு.. அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்! By vikram on Feb 1, 2020 டெல்லி: கல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தர்ஸ் கவுதம் என்பவர்.. 23 வயது மாணவர்..… பான் அட்டை வாங்குவதில் புதிய நடைமுறை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு பான் அட்டை வாங்குவதில் புதிய நடைமுறை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு By vikram on Feb 1, 2020 சென்னை: விண்ணப்பங்களை நிரப்பி இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆண்டாக… வருமான வரி குறைப்பால் பலன் இல்லையா? கொடுப்பதை போல கொடுத்து வேறு இடத்தில் எடுத்த அரசு! வருமான வரி குறைப்பால் பலன் இல்லையா? கொடுப்பதை போல கொடுத்து வேறு இடத்தில் எடுத்த அரசு! By vikram on Feb 1, 2020 டெல்லி: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் இன்று, தாக்கல் செய்வதற்கு முன்பாகவே தனிநபர் வருமான வரியில் கண்டிப்பாக மாற்றம் வரும் என்று பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஊடகங்களும் இது… முன்னேற்றம் ஏற்படும்.. இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! முன்னேற்றம் ஏற்படும்.. இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! By vikram on Feb 1, 2020 டெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது… தனியார்மயமாகிறது எல்.ஐ.சி.- பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு- நிர்மலா சீதாராமன் தனியார்மயமாகிறது எல்.ஐ.சி.- பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு- நிர்மலா சீதாராமன் By vikram on Feb 1, 2020 விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது – நிர்மலா சீதாராமன் டெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய… தனியார்மயமாகிறது எல்.ஐ.சி.- பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு- நிர்மலா சீதாராமன் தனியார்மயமாகிறது எல்.ஐ.சி.- பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு- நிர்மலா சீதாராமன் By vikram on Feb 1, 2020 விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது – நிர்மலா சீதாராமன் டெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய… நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு! நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு! By vikram on Feb 1, 2020 டெல்லி: பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்… வரவு செலவுத் திட்டத்தில் ஆதிச்சநல்லூரை அறிவித்துவிட்டு கீழடியைப் புறக்கணித்த மத்திய அரசு.. தமிழக எம்பிக்கள் கோஷம் வரவு செலவுத் திட்டத்தில் ஆதிச்சநல்லூரை அறிவித்துவிட்டு கீழடியைப் புறக்கணித்த மத்திய அரசு.. தமிழக எம்பிக்கள் கோஷம் By vikram on Feb 1, 2020 டெல்லி: தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்துவிட்டு கீழடியை புறக்கணித்ததால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தில் தமிழக எம்பிக்கள் ஈடுபட்டனர். 2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்… நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு! நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு! By vikram on Feb 1, 2020 டெல்லி: பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்…
மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்த “ஜமாத்துல் உலமா” மாத இதழின் ஆசிரியர் முஹம்மது இபுராஹீம் ஹஜரத் காலமானார்கள் திருநெல்வேலி: ஜமாத்துல் உலமா மாத இதழின் ஆசிரியரும், நாடறிந்த மார்க்க மேதையுமான மறைந்த மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களின் மகனுமான மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலானா மௌலவி எம்.எ.முஹம்மது இபுராஹீம் பாக்கவி ஹஜரத் தமது ஐம்பத்து ஆறாவது வயதில் 20.11.12 இன்று காலை நான்கு மணி அளவில் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜிவூன். மௌலானா அவர்கள் நேற்றைய முன்தினத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். உணர்வு திரும்பாத நிலையில் இன்று காலை நான்கு அளவில் மறைந்தார்கள். அன்னாருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நெல்லையில் முன்னேற்றம் புக் டிப்போ மூலம் ஜமாஅத்துல் உலமா மாத இதழும், மார்க்க நூல்களும், இஸ்லாமிய பிரசுரங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றி பல்வேறு நூல்களும் வெளியிட்டு பணிபுரிந்தவர். ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாநகரச் செயலாளராகவும், தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் துனைச் செயலாலராகவும். திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மார்க்க அணிச் செயலாலராகவும், முஸ்லிம் அநாதை நிலையம், திருநெல்வேலி ஹிலால் கமிட்டி, சர்வ சமய கூட்டமைப்பு, மத நல்லிணக்க நடவடிக்கை குழு முதலான அமைப்புக்களில் மிகச்சிறந்த பணிசெய்தவர் ஆவார். பல்வேறு இடர்பாடான காலகட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை கட்டிக்காப்பதில் முன்னணி தளகர்த்தராக அரும்பணியாற்றினார். மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்தவர். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் பிழை பொறுத்து மேலான சுவனபதி அருள பிரார்த்திப்போம். எல்.கே.எஸ்.மீரான் முகைதீன், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர். திருநெல்வேலி. Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 9 + = 16 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கேட் மதிப்பெண், வயது, அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, தரமான உயர்கல்வியை படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்டப்படிப்பைத் தொடரலாம். அதன்படி, 10ம்வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப் பெற்றவர்கள், 12ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் இந்த இணையவழி பட்டப்படிப்பைத் தொடரலாம். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பல் நுழைவு வெளியேறுதல் சுதந்திரமும் (Multiple Entry Exit options) இந்த பாடத்திட்டத்தில் அளிக்கப்பட்ட்டது. சென்னை ஐஐடி பாடத்திட்டம் அதன்படி, அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) என்ற மூன்று வெவ்வேறு நிலைகளிலும் மாணவர்கள் வெளியேறலாம். அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் இருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், இந்த பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் பிஎஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 19 ஆகஸ்ட் 2022 கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம். Tags # விண்ணப்பிக்க தொடர்புடைய பதிவுகள்: விண்ணப்பிக்க sdfsdfsdfsd Monday, August 01, 2022 Tags: விண்ணப்பிக்க Newer Post Older Post Home Total Pageviews COPY RIGHT: முனைவர் க. அரிகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, இரட்டணை. Powered by Blogger.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை துவங்கி இம்மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இதற்காக, 688 பெயர் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், 550 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல நாளை மறுநாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 353 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களும் புறக்கணிக்கப்படாமல், தகுதி வாய்ந்தவர்களை முன்னுரிமை பட்டியலில் சேர்த்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தந்தி டிவி Thanthi TV Thandhi TV DinaThanthi daily Thanthi Thanthi Tamil Nadu Teachers Transfer Teachers Transfer Association Teacher Association Teachers Counselling Next Story மேலும் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நிvediன்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது. சைக்கிளை எடுத்துக் கொண்டு வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன். அங்கே ஒரு கூட்டம் அமர்க்களமாக நின்றது. இரண்டாவது தடவையும் வெடியைக் கொழுத்தினார்கள். இது மேலும் கூட்டம் சேர்ந்ததால் நடந்தது. இங்கே பதிவிட விரும்பாத சில வார்த்தைகளைச் சொல்லி கருணாநிதியைத் திட்டினார்கள். திட்டித்திட்டிப் பாடினார்கள். கிட்ட நெருங்கி, யாராக இருக்கும் என்று பார்த்தேன். பலரையும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இளைஞர்கள். ஒரு இருபது பேர் வரையில் இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று அறிவதற்காக கொஞ்ச நேரம் அந்த இடத்திலேயே நின்றேன். அப்பொழுது இரண்டு தெரிந்த முகங்கள் அங்கே நின்றன. அதில் ஒன்று, ஒரு காலம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று இவற்றோடு அல்லும் பகலும் அரசியலாகவே திரிந்த கந்தையரின் மகன் நகுலன். நகுலனைக் கண்டதும் எனக்குச் சிரிப்பும் கவலையும் ஒன்றாகவே வந்தன. அந்த நாட்களில் கந்தையர் தமிழரசுக்கட்சியின் துண்களில் ஒருவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் என்றாலும் அவருடைய வீட்டில் அண்ணாத்துரை, கருணாநிதி இருவரின் படங்களும் முன் விறாந்தையில் இருந்தன. தமிழரசுக் கட்சியைப் பற்றிக் கதைப்பதை விட தி.மு.கவைப் பற்றியும் அதனுடைய தமிழைப்பற்றியுமே கதைப்பார் கந்தையர். அண்ணாத்துரை மீதும் கருணாநிதி மேலும் பெரிய மரியாதையும் பற்றுமிருந்தன கந்தையருக்கு. இருவரைப்பற்றியும் இருவருடைய பேச்சுகளைப் பற்றியும் எனக்கே பல தடவை சிலிக்கக் கதைகள் சொல்லியிருக்கிறார். அப்படியான கந்தையரின் வழி வந்த அவருடைய மகன் இப்பொழுது கருணாநிதியின் மரணத்தை வெடி கொழுத்திக் கொண்டாடுகிறார். நகுலன் மட்டுமல்ல ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் கருணாநிதியின் மரணத்தைக் கொண்டாடுகின்றனர். கிளிநொச்சிக்கு அப்பால் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்குக் காரணமென்ன? எங்கே நடந்தது தவறு? யார் தவறிழைத்தார்கள்? அதாவது யார் குற்றவாளிகள்? கருணாநிதியின் அரசியற் பங்களிப்புப் பெரியது. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார். இதில் சாதனைகளும் உண்டு. பலவீனங்களும் உண்டு. அவை பற்றிய விமர்சனங்களும் மதிப்பீடுகளும் கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே – பதவி, அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் முன்வைக்கப்பட்டுள்ளன. மிச்சம் மீதியும் இப்பொழுது அவருடைய மரணத்தைத் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் அவை தொடரும். வேறு எவரையும் விட மிக நீண்ட காலம் தமிழக – இந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தியவர் என்ற வகையில் இந்த விமர்சனங்களின் நீட்சி நிச்சயமாக இருந்தே தீரும். வரலாறு எல்லாவற்றையும் தன்னுடைய தராசில் வைத்து மதிப்பீட்டு உரிய அடையாளத்தைத் தரும். இதற்கப்பால் கருணாநிதியின் இன்னொரு அரசியல் பங்களிப்பும் உண்டு. அது ஈழவிடுதலை அரசியலில். இதிலும் கருணாநிதியின் வரலாறு சிறப்படையக்கூடிய பங்களிப்புகளும் உண்டு. அதேவேளை சிறுமைக்குரிய விசயங்களும் உள்ளன. இதையும் சேர்த்தே வரலாறு கருணாநிதியை மதிப்பிடும். ஆகவே அதற்கிடையில் யாரும் அவசரப்பட்டு, தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை முதன்மைப்படுத்தி, தி.மு.கவையோ கருணாநிதியையோ முழுதாகக் குற்றம் சாட்ட முடியாது. அதுவும் அவருடைய மரணச் சேதியறிந்து வெடிகொழுத்திக் கொண்டாடும் அளவுக்கு. அப்படிச் செய்தால் அது அரசியல் மூடத்தனமன்றி வேறில்லை. ஒன்று, கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களை – அதில் தி.மு.கவும் கருணாநிதியும் செய்த பங்களிப்புகளை அறிந்திராத மடத்தனம். அறியாமை. இரண்டாவது, எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் அரசியலுக்கு தி.மு.கவும் புதிய தலைமையும் செய்ய வேண்டிய பங்களிப்புகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது. இந்தத் தவறு, இத்தகைய மூடத்தனம் ஈழத்தமிழரின் அரசியலில் பல வகையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே ஈழத்தமிழரின் தொடர்ச்சியான அரசியல் பின்னடைவுகளுக்கான காரணங்களுமாகும். கருணாநிதியை நோக்கி குற்றம் சாட்ட நீளும் விரலுக்கு நிகரானது ஈழத்தமிழர்களின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தவறுகளை நோக்கி நீள வேண்டிய விரல்கள். இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால், 1958 இல் இலங்கையில் தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்கா அறிவித்ததைக் கண்டித்து தி.மு.கவின் சிதம்பரம் மாநாட்டில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியவர் கருணாநிதி. அப்பொழுது கருணாநிதிக்கு வயது 34. பிறகு 1961 இல் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் விடுதலையை வலியுறுத்திப் பேரணி ஒன்றை நடத்தியது. இவ்வளக்கும் அப்பொழுது கருணாநிதியோ தி.மு.கவோ ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட பெருந்தரப்பல்ல. தொடர்ந்து 1983 இல் இலங்கையில் நடத்தப்பட்ட இன வன்முறையைக் கண்டித்து கருணாநிதியும் அன்பழகனும் தங்களுடைய பதவிகளை ராஜினமாச் செய்திருந்தனர். தொடர்ந்து ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடன் இயக்கங்களுக்கான ஆதரவை வழங்கினார் கருணாநிதி. இதனை அன்று பல வழிகளிலும் தொடர்பாக இருந்தவர்களின் பதிவுகள் கருணாநிதியின் மரணத்தையொட்டி சாட்சியமாகப் பகிரங்கத்தளத்தில் பகிரங்கப்பட்டுள்ளன. இதேவேளை துரதிருஷ்டவசமாக ஆயுதப்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்த தமிழகச் சூழல் அப்பொழுதிருந்த தி.மு.க – அ.தி.மு.க (கருணாநிதி – எம்.ஜி. ஆர் ) என்ற போட்டி அரசியலின் விளைவால் கெடுத்துக் கொண்டது. எம்.ஜி. ஆர் விடுதலைப் புலிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டார். கருணாநிதி ரெலோவை அரவணைத்தார். ரெலோவுக்கு ஆதரவாக ஈழப்போராட்ட ஆதவு என்ற பேரில் டெஸோ என்ற மாநாட்டை மதுரையில் நடத்தினார் கருணாநிதி. இந்த மாநாட்டில் வாஜ்பேய், தேவகௌடா, என். டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அன்று இலங்கை இனப்பிரச்சினையும் ஈழப்போராட்டத்தின் அவசியமும் இந்திய அளவில் உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்புண்டானது. இதற்கிடையில் 1981 இல் பாண்டிபஜாரில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் சுடுபட்ட சம்பவம் தொடக்கம், சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் சூட்டுச் சம்பவம் தொடர்ந்து பத்மநாபா அணியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் படுகொலை என ஏராளம் நெருக்கடிகள் ஈழத்தமிழ்த்தரப்பிலிருந்து உண்டாக்கப்பட்டது. தமிழகத்தை முழுதான அளவில் இந்தச் சம்பவங்கள் நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால் ஒரு கட்டத்தில் தி.மு.கவும் கருணாநிதியும் பதவியை இழந்தன. பின்னாளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. இதற்குப் பிறகு கருணாநிதியின் ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவு – அணுகுமுறை போன்றவற்றில் தளம்பல்களும் தவறுகளும் நிகழத்தொடங்கின. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழக மற்றும் இந்தியச் சூழலில் அவர் செய்யத் தொடங்கியிருந்த அரசியல் சமரசங்களும் புதிய பொருத்தமற்ற கூட்டுகளுமாகும். இதனால் இந்தச் சக்திகளை மீறி, அவரால் தனித்துச் சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியவில்லை. மற்றவர்களின் முகத்தைப் பார்த்து எதையும் தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். இரண்டாவது, ஈழவிடுதலை ஆதரவினால் அவருக்குண்டான நெருக்கடிகளும் விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள், அரசியல் முரண்பாடுகள், இயக்கங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் போன்றவற்றினால் எழுந்த வெறுப்பும் நம்பிக்கையீனமும் அவரை ஈழ அரசியலில் இருந்து இரண்டாம் பட்சமாக்கியது. இதனால் பின்னாளில் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைப்பாடும் ஈழ விடுதலைக்கான பங்களிப்பும் ஏதோ என்ற அளவில் சம்பிரதாயமானதாக மாறியது. விசுவாசத்தன்மை குறைந்தது. ஆனாலும் ஒருபோதுமே அவர் ஈழப்போராட்டத்துக்கு எதிர்த்திசையில் நின்றதாக இல்லை என்பது வரலாற்று ஆதாரம். அந்தளவுக்கு தெளிவான அரசியல் புரிதலும் உச்ச சகிப்புத்தன்மையும் கொண்டிருந்தவர். இருந்தாலும் மத்தியில் வைத்திருக்கும் கூட்டுக்கு ஏற்பவும் மாநிலத்தில் அவருடைய நிலைக்கேற்பவும் ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்த விளைந்தது உண்மை. பின்னாளில் இதைத் தன்னுடைய ஒட்டுமொத்த அரசியலுக்குமாகப் பயன்படுத்தினார். இதனால் 1995 இல் நடத்திய ஈழ ஆதரவுப் பேரணி, 2009 இல் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றையெல்லாம் பலரும் கேள்வியோடும் கேலியோடும் நோக்கத் தொடங்கினர். இன்று கருணாநிதியைப் பற்றி ஈழத்தமிழ் இளைய தலைமுறையினரிடத்தில் எழுந்துள்ள வெறுப்புணர்வும் தவறான புரிதலும் கருணாநிதி உண்டாக்கிய பின்கால அரசியலின் பாற்பட்டது. ஆனால், இதில் கருணாநிதி ஒரு போதுமே முழுக்குற்றவாளி கிடையாது. அவரை கேள்வி கேட்கும் அளவுக்கும் எதிரி – துரோகி என்று கூறும் அளவுக்கும் அவர் எதிரியும் அல்ல. துரோகியும் அல்ல. ஆனால், சிலவற்றை அவர் செய்திருக்க முடியும். அதுவொன்றும் தமிழீழத்தைப் பெறுவதாக இல்லை. அதற்கு எளிய உதாரணம் வடக்குக் கிழக்கு மாகாணசபையை அவர் 1990 இல் கலைக்கச் சொன்னது. அந்தக் கட்டளை புலிகளினால் முன்மொழியப்பட்டது. அதை கருணாநிதி ஈ.பி.ஆர்.எல்.எவ்விடம் சொல்லி அதை நிறைவேற்ற முயற்சித்தார். அப்பொழுது வடக்குக் கிழக்கு மாகாணசபையின் பொறுப்பிலிருந்தது ஈ.பி.ஆர்.எல்.எவ். இது ஈ.பி.ஆர்.எல. எவ்வுக்கும் இடையில் சிறுமுரணையே உண்டாக்கியது. ஆனாலும் கருணாநிதியின் இயல்புப் படி அவர் தான் நினைத்ததைச் செய்து முடித்தார். ஆனால் ஒட்டு மொத்தத்தில் ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் கொண்டிருக்கும் அத்தனை குழறுபடிகளும் கருணாநிதியையும் ஒரு வகையில் பலவீனப்படுத்தின. இதனால் அவர் ஒரு எல்லைக்குட்படுத்தியே தன்னுடைய பிற்காலத்தைய அரசியலை மேற்கொண்டார். அல்லது அந்த நிலைக்கு ஈழத்தமிழர்களால் – இயக்கங்களால் தள்ளப்பட்டார். இந்த நிலையில் எப்படி அவருடைய மரணத்தை நாம் கொண்டாட முடியும்? அதற்காக நாம் வெட்கப்பட வேண்டுமே தவிர, ஒரு போதுமே மகிழ முடியாது. தி.மு.க என்பது மாபெரும் மக்கள் அமைப்பு. அது ஒரு காலத்தில் செய்த காத்திரமான பங்களிப்பை இத்தகைய அபத்துவமான கொண்டாட்டங்கள் கேலிப்படுத்தும் போது அவ்வளவு மக்கள் திரளையும் நாம் அவமதிக்கிறோம். அவர்களுடைய பங்களிப்பை நிராகரிக்கிறோம். மறந்து விடுகிறோம். இது எதிர்கால ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு ஒரு போதுமே நல்லதல்ல. இந்தத் தவறுக்கு அடிப்படையாக சில காரணங்களுண்டு. மாதிரிக்கு அவற்றில் ஒன்றிரண்டைப் பார்த்தால் இது இலகுவில் புரியும். திராவிட இயக்கப்பாரம்பரியத்திலிருந்து வந்த கருணாநிதி, பெரியார், அண்ணாத்துரை ஆகியோரின் அரசியல் சித்தாந்தங்களையும் செயற்பாட்டுத்திட்டங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்தவர். தேர்தல் அரசியல் நிர்ப்பந்திக்கும் சமரசங்களை முடிந்தவரை ஒதுக்கி விட்டு திராவிடச் சிந்தனையை செயல்வடிவமாக்க முயன்றவர். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட – வலுவூட்டப்பட்ட திட்டங்களின் பட்டியலைப் பார்த்தால் இது சுலமாகப் புரியும். ஈழத்தமிழர்களின் பெரும்போக்கு அரசியல் ஈழ விடுதலை அரசியலின் குறைபாடுகளை அல்லது அதன் மாற்றுச் சிந்தனையை புரிந்து கொண்டவர்கள் கருணாநிதியின் மீது மதிப்பையே கொண்டுள்ளனர். அவர்களிடத்திலும் விமர்சனங்கள் இருந்தாலும் கருணாநிதியை மறுப்பதோ நிராகரிப்பதோ அவர்களிடம் இல்லை. ஈழத்தமிழர்களின் பொதுப்போக்கு அரசியல் எப்போதும் சமூக அக்கறை கொண்டதாக இல்லை. சமூக மாற்றத்தைக் குறித்ததாக இருந்ததில்லை. இனவாதத்தைக் கட்டமைத்ததாக – அதில் உயிர்வாழ்வதாகவே இருந்திருக்கிறது. இதனால் அது எப்போதும் உட்சுருங்கியதாகவே இருந்துள்ளது. இன்றைய நிலையும் அதுவே. ஆனால் கருணாநிதியின் திராவிட இயக்க அரசியலில் முற்போக்கான கூறுகளே அடிப்படையாக இருந்தன. அது சமூக நீதி , மாநிலத்தின் உரிமைகள், பால் சமத்துவம், மத மூட நம்பிக்கைகள் தொடர்பான கரிசனை, மொழிவளர்ச்சி போன்றவற்றை வலுவாகக் கொண்டது. திராவிட இயக்கப்பாரம்பரியத்தை – அந்தச் சிந்தனையை வலுப்படுத்துவதற்குரிய அரசியல் அறிவுப் பண்பாட்டை உருவாக்கியதில் பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோருக்குப் பெரும் பங்குண்டு. அவர்கள் அதைச் செய்தே தமது அரசியலை முன்னெடுத்தனர். இன்றைய தமிழகத்தின் அடையாளம் என்பது அவர்கள் உருவாக்கியதே. இதற்காக அவர்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் சமூகவியலையும் படித்து தமக்கான அரசியல் சிந்தனையையும் செயற்பாட்டு வடிவத்தையும் உருவாக்கிக் கொண்டனர். பெரியாரும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் இதற்காக எழுதிய பக்கங்கள் ஏராளம். படித்தது ஏராளம். இந்தளவுக்கு ஈழ அரசியலில் எவருமே செய்யவில்லை. உருப்படியாக இரண்டு புத்தகங்களைக் கூட இலங்கைத்தமிழ் அரசியல் வாதிகள் எழுதியிருக்க மாட்டார்கள். மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பால் அவர்கள் நாடகத்துறையிலும் சினிமாவிலும் ஊடகத்திலும் இலக்கியத்திலும் மொழி மற்றும் பண்பாட்டுத்துறையிலும் பெரும் ஆளுமைகளாக இருந்தனர். தவிர, சமூக எற்றத்தாழ்வுக்கு எதிரான நிலைப்பாடு, பகுத்தறிவு போன்றவற்றைத் தன்னுடைய அரசியலில் உள்ளடக்கமாகக் கொண்ட தி.மு.க, இடதுசாரிகளை ஒரு போதுமே எதிரிகளாகப் பார்த்ததில்லை. ஆனால், ஈழத்தில் இதற்கு எதிர்மாறாகவே நிலைமை இன்னும் இருக்கிறது. மூட நம்பிக்கைகள் பற்றி வாயே திறக்காத நிலை. சமூக மாற்றம் பற்றியோ அதற்கான கலைவடிவங்களைப் பற்றியோ தமிழ்த்தேசியத்தை வலயுறுத்துவோர் பொருட்படுத்துவதே இல்லை. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுகு சிறிதரன் குறிப்பிடுவதைப்போல தி.முகவினர், பொது உடைமை வாதிகளுடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்பட்டார்கள். இவர்கள் (ஈழ அரசியல் தலைமைகள்) தீண்டாமை பாராட்டினார்கள். அவர்கள் தமிழக மக்களுக்கென சாதித்திருக்கிறார்கள். இங்கு தொடர் வாய்ச்சவாடல். இவர்கள் நாவலர், இராமனாதன் பாரம்பரியம் என்ற பாரம்பரியத்தினராகவும் இன்னும் சிலர் பிரேமாநந்தாவின் சீடப்பிள்ளைகள் என்பதிலும் பெருமை கொள்பவர்கள். அவர்கள் பெரியாரின் வாரிசுகள் என்பதில் பெருமிதம் கொள்பவர்கள். எனவே இத்தகைய அரசியல் வேறுபாடுகளே கருணாநிதியின் மரணத்தின்போதும் பிரதிபலித்துள்ளன. தவறாகக் கணக்கைச் செய்தால் தவறாகவே விடையும் கிடைக்கும். ஆனால், இதைக் கடந்தே வரலாறு நிற்கும். கருணாநிதி விட்ட தவறை விட பலமான தவறுகளை ஈழத்தமிழ்ச்சமூகம் விட்டுக்கொண்டிருக்கிறது. வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கருணாநிதியின் மறைவைக் குறித்து விட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கருணாநிதியையும் அவருடைய தி.மு.கவையும் நேரடியாகக் குற்றம் சுமத்துகின்றன. இதாவது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏனைய தமிழ்த்தலைவர்களோ கட்சிகளோ கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக இல்லை. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் வேறு ஒன்றிண்டு தரப்புளும் மட்டும் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. மற்றும்படி கருணாநிதி எதிர்ப்புள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார். கருணாநிதி என்பது தனிப்பட்ட ஒரு மனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். அதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே கவனிக்க வேண்டியது. இந்தப் பத்தியாளருக்கும் அவருடைய அரசியலில் பல விடயங்கள் ஏற்புடையவை அல்ல. ஆனால், அதற்காக அவரை எதிர்ப்புள்ளியில் நிறுத்துவதற்கு இடமளிக்க முடியாது. நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை. ஆம் அவர் தன் தந்தை கந்தையிருக்கும் அவருடைய நம்பிக்கைகளுக்கும் அதற்கான மாண்புக்கும் வைத்த வெடியாகும். ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனின் வார்த்தைகளில் கேட்டால், 2009 புலிகளின் வீழ்ச்சியை பாற்சோறு கொடுத்துக் கொண்டாடிய சிங்கள மனநிலைக்கும் கருணாநிதியின் இழப்புச் சேதியறிந்து வெடி கொளுத்திய மனநிலைக்கும் இடையில் என்ன வேறுபாடு? Author ஆசிரியர்Posted on August 12, 2018 August 12, 2018 Categories அரசியல் சமூக ஆய்வு Post navigation Previous Previous post: சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது Next Next post: தமிழ் மொழியின் சிறப்பு Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
இன்றைய நவீன உலகில், ஒரு நபர் தன் தினசரி வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி குறித்து மருத்துவர்கள், ஜிம் பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் எனப் பலரும் நாள்தோறும் எடுத்துரைத்து வருகின்றனர். தினசரி 40 நிமிடங்கள் அத்தியாவசியம்! அந்த வகையில், ஒரு மனிதன் தன் தினசரி நாளில் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதோ அல்லது உடலுக்கு வேலை தருவதோ அவசியமானது மற்றும் ஆரோக்கியமானது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். முன்னதாக மாமி அகர்வால் எனும் ஊட்டச்சத்து நிபுணர், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது ஏன் அவசியம் என்பதற்கு ஒரே காரணம் கூறுகிறேன்” எனக் கூறி இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். முதல் 20 நிமிஷம் ஒர்க் அவுட்டே இல்லை… ”பொதுவாக நீங்கள் மேற்கொள்ளும் ஒர்க் அவுட்டின் முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ளுதல் எனும் வார்ம் அப் தான். அதற்கு அடுத்த 20 நிமிடங்கள் தான் உங்கள் உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்கும்” என இந்த வீடியோவில் அவர் விளக்கியுள்ளார். மேலும், ”உடல் கொழுப்பை கட்டாயம் எரிக்க வேண்டும் என விரும்புபவர்கள், நிச்சயம் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்” எனப் பரித்துரைக்கும் மாமி அகர்வால், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதில் மட்டும் பங்காற்றாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பங்காற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சி மட்டுமல்ல மனதுக்கும் நன்மை! சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகளின்படி, தினசரி உடற்பயிற்சி செய்வது கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட 24 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி உடற்பயிற்சிக்குப் பின் இவர்களது அன்றாட வாழ்வில் மனச்சோர்வு கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. Source Share Facebook Twitter Pinterest WhatsApp Previous article ராதிகா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.. கோபிக்கு பாக்கியா கொடுத்த ஷாக்! Next article பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கியது – மருத்துவமனை மீது சுவாதி புகார் Vijay Kumar RELATED ARTICLES Health 10 வருடங்களாக மாணவனின் மூக்கில் இருந்த நாணயம் மூச்சை இழுத்துவிட்டபோது விழுந்த விசித்திரம்! July 2, 2022 Health வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு June 30, 2022 Health குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அச்சுறுத்தும் காற்று மாசு – அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை June 29, 2022 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. 17,483FansLike 1,250FollowersFollow 4,113SubscribersSubscribe Most Popular தமிழகத்தில் 5 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு தொடக்கம் September 29, 2022 இந்திய மாநிலங்கள் உருவாகியது மற்றும் அதன் முதல்வர்களின் பட்டியல் | Indian States And Capitals In Tamil September 24, 2022 From October 1, Using Taxis And Rickshaws Would Be Expensive September 24, 2022 மும்பையில் ரஜினிசம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள் செய்த ரஜினி ரசிகர் SK.ஆதிமூலம் August 21, 2022 Load more Welcome to our complete News Portal about living, lifestyle, fashion and wellness. Take your time and immerse yourself in this amazing experience! ━ About Privacy Policy Disclaimer Contact Us ━ Follow Us Facebook Instagram Pinterest Twitter Youtube ━ Subscribe © 2022 Mumbai Tamil Makkal We use cookies on our website to give you the most relevant experience Cookie SettingsAccept All Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. Functional Functional Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features. Performance Performance Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors. Analytics Analytics Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc. Advertisement Advertisement Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads. Others Others Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 75 வயதான குறித்த வைத்தியர், பொலிஸ் விசாரணைகளின் போது வழங்கிய வாக்கு மூலத்தை ஆராயும் போது, அவர் மானசீக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளமை தெளிவாவதாகவும் அதனால் அவரை இவ்வாறு மன நல மருத்துவர் ஒருவர் முன் ஆஜர் செய்து, அறிக்கை பெற எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் எதிர்வரும் செவ்வாய் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைவிட சாட்சியாக கருதப்படும் 13 வயது சிறுவன் ஒருவனும், சந்தேக நபர்களில் ஒருவரும் குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாய்த்தின் கீழ் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலமும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 11 ஆம் திகதி பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் குண்டு மீட்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் 29, 25, 41, 55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதானை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். பொரளை பொலிஸாரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் அக்கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன் பின்னர் விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும், விசாரணைகளின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி சி.சி.ரி.வி. ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே எம்பிலிபிட்டிய – பணாமுர பகுதியில் வைத்து 65 வயதான சந்தேக நபர் (இரகசிய வாக்கு மூலம் வழங்கியவர்) கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடந்த 17 ஆம் திகதி இரவு, ஓய்வுபெற்ற வைத்தியர் ஹேரத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரே 65 வயதான தனது சகாவுக்கு கைக்குண்டினை கொடுத்து தேவாலயத்தில் வெடிக்க வைக்கச் சொன்னதாக பொலிஸ் தரப்பு கூறியது. இவ்வாறான நிலையில், குறித்த வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்ட கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினரால், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார். வைத்தியரிடம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய எனக் கூறி, அம்பாந்தோட்டை – ரன்ன பகுதிக்கு சென்றிருந்த சிறப்பு பொலிஸ் குழு, ருவன் என அறியப்படும் துறைமுக அதிகார சபைக்கு உட்பட்டு சேவையாற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் கே. ஆர். பிரேமசந்ரவை கைது செய்திருந்தனர். அவரே வைத்தியருக்கு கைக்குண்டினை அளித்தவர் என விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சந்தேக நபரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் வைத்தியர் பொலிஸாரிடம் இந்த குண்டு விவகாரத்தின் பின்னணியில் தானே உள்ளதாக ஒப்புக்கொண்டதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளனர். அத்துடன் பொரளை தேவாலய குண்டு விவகாரத்துக்கு மேலதிகமாக, கடந்த 2021 செப்டம்பர் மாதம் பதிவான நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு விவகாரம், அதனை தொடர்ந்து பெல்லன்வில விகாரைக்கு அருகே கைக்குண்டு மீட்கப்பட்ட விடயங்களின் பின்னணியிலும் இந்த வைத்தியரே இருப்பதாக அந்த தகவல்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வைத்தியரின் மனைவி அண்மையில் கொவிட் தொற்றால் உயிரிழந்திருந்தார். கொவிட் தொற்றுக்கு உள்ளான அவரை கொம்பனித் தெரு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் முதலில் சேர்க்க முற்பட்ட போது சாத்தியப்படவில்லை எனவும், பின்னர் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சையளித்ததாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும் வைத்தியர் தனது வாக்கு மூலத்தில் கூறியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது மனைவிக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலையை பிரபலப்படுத்தும் நோக்கில் அங்கு குண்டு வைத்ததாக வைத்தியர் தெரிவித்ததாக பொலிஸ் தரப்பு தகவல்களை கசியவிட்டுள்ளது. எவ்வாறாயினும் விசாரணையுடன் தொடர்புடைய, பொரளை தேவாலயத்தில் குண்டு வைக்க காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியதாக பொலிஸ் தரப்பு ஊடகங்களுக்கு தகவலளித்துள்ளது. அதன்படி, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் தனது திருமணம் நடந்ததாகவும், பெளத்த பெண் ஒருவரை மணந்த தனக்கு அப்போது தேவாலயத்தில் காலை நேர வைபவம் ஒன்றினை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் , மனைவி மீதுள்ள அளவு கடந்த பிரியத்தால் அச்சம்பவத்தை மையப்படுத்தி குண்டு வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தகவல் – எம்.எப்.எம்.பஸீர் Related Post navigation பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்ததால் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த பிரியங்கா- நிக் ஜோனஸ் தம்பதி…. Related posts Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணம்… April 22, 2022 April 22, 2022 Nifras Nifras பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும்... Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு…. April 21, 2022 April 21, 2022 Nifras Nifras மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான... Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் நாளை சபாநாயகருக்கு…. April 21, 2022 April 21, 2022 Nifras Nifras 19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர். இன்று இடம்பெற்ற கட்சித்... Leave a Comment Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment. Archives April 2022 March 2022 February 2022 January 2022 December 2021 November 2021 October 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 Categories Entertainment | பொழுதுபோக்கு, Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் Politics | அரசியல் Review & Reaction Sport | விளையாட்டு Uncategorized World | உலகம் உள்நாடு சினிமா மலையகம் ராசிபலன் Meta Log in Entries feed Comments feed WordPress.org Recent posts Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 14 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்… April 22, 2022 April 22, 2022 Nifras Nifras ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கிறது. நேற்றுடன் உயிர்த்த ஞாயிறு... Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணம்… April 22, 2022 April 22, 2022 Nifras Nifras பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.... தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு…. April 21, 2022 April 21, 2022 Nifras Nifras 19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் நாளை சபாநாயகருக்கு…. April 21, 2022 April 21, 2022 Nifras Nifras பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…. April 21, 2022 April 21, 2022 Nifras Nifras லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்…. April 21, 2022 April 21, 2022 Nifras Nifras Recent Posts 14 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்… பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணம்… தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு…. 19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் நாளை சபாநாயகருக்கு…. பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…. Recent Comments myacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை! delta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து delta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..!
Author: Thean Tamil Osai Published Date: October 9, 2022 Leave a Comment on மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது ‘ஏரோப்ளோட்’ ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்தார். வாராந்தம் இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு மேலதிகமாக ரஷ்யாவின் அசூர் எயார் விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்தார். குறித்த விமானம் வாராந்தம் நான்கு தடவைகள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விமான சேவைகள், இலங்கைக்கான ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்தார். Thean Tamil Osai See author's posts Author: Thean Tamil Osai Post navigation ← சிறிய மீன்களின் விலை குறைந்துள்ளது! இலங்கைக்கே உரித்தான அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Every Sunday Copyright © 2022 Thean Tamil Osai Design by ThemesDNA.com Scroll to Top <# if ( data.meta.album ) { #>{{ data.meta.album }}<# } #> <# if ( data.meta.artist ) { #>{{ data.meta.artist }}<# } #> <# if ( data.artists && data.meta.artist ) { #> — {{ data.meta.artist }} <# } #> <# } #> <# if ( data.meta.length_formatted ) { #>
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக, அரசாங்கத்திற்குள் பிரச்சினை உருவாகியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக, அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு, கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (14), கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: 20வது திருத்த சட்டம் தொடர்பான உரையாடல்கள், வேறொரு கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கம், ஏனைய அனைத்து பிரச்சனைகளை கருத்திற்கொள்ளமாலே, 20வது திருத்தம் தொடர்பில், அவசரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 19வது திருத்தத்தை தூக்கியெறிந்து, 20ஐ அமைச்சரவைக்கு கொண்டுவந்து, அதனை வர்த்தமானிக்கு உற்படுத்தினர். அதேபோல், 20வது திருத்தத்தை கொண்டுவருவதன் மூலமே, ஏனைய அனைத்து பிரச்சனைகளுக்கும், தீர்மானமெடுக்க முடியுமெனவும் கூறினார்கள். இவ்வாறு அவசரமாக கொண்டுவரப்பட்ட 20வது திருத்தச்சத்திற்கு, ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம், எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். நாம், இந்த 20ஐ ஒரு போதும் நம்ப மாட்டோம். விசேடமாக 19இல் உள்வாங்கப்பட்டிருந்த மனிதாபிமான முகங்கள் மற்றும் ஜனநாயக அடையாளங்கள் 20இல் நலிவடைந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. 19வது திருத்தத்திலிருக்கும் குறைபாடுகளை நாம் அறிவோம். அவ்வாறெனில் 19இலுள்ள குறைபாடுகளை திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக இவ்வாறு 20வது திருத்தத்தை கொண்டுவந்து, ஜனநாயக அடையாளங்களை நலிவடைய செய்ய கூடாது. எனவே தான் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். எமது எதிர்ப்பை போல், மக்களின் எதிர்ப்பும் நேற்று (14) அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்பப்பிடுத்தியுள்ளது. நான் கடந்த இரண்டு நாட்களாக, ஒரு விடயத்தை காண முடியுமாக இருந்தது. அதாவது, அரச தரப்பினரும் கருத்து முரண்பாட்டை ஆரம்பித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார். எதற்காக அந்த குழுவை நியமித்தனர். இந்த திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவை பேச்சாளர், யார் எதிர்த்தாலும் தாம் இந்த திருத்த்தை கொண்டுவருவோம் என கூறினார். ஆனால், இப்போது அந்த கருத்து போர்வை போர்த்தப்பட்டு, அரச தரப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையில் இந்த 20வது குறித்து ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையால், இது அரசாங்கத்த்னுள் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்மை தெளிவாகிறது. என குறிப்பிட்டுள்ளார். Share Facebook Twitter Pinterest WhatsApp Previous articleசாவகச்சேரியில் 5 ஜீ கோபுரங்கள். அச்சத்தில் மக்கள்! Next articleஅனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் Related Articles உள்நாட்டு யானை – மனித மோதல்கள் : 127 பேர் உயிரிழப்பு! December 4, 2022 0 இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் யானை – மனித மோதல்களில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 395 யானைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர... Read more உள்நாட்டு ‘சம்பிரதாயத்திற்காகவே சந்திரிக்கா மீது நடவடிக்கை’ December 4, 2022 0 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்பிரதாயத்திற்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.... Read more உள்நாட்டு மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைக் காணவில்லை! December 4, 2022 0 மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த இளைஞன் காணாமல்போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்... Read more LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. - Advertisement - Latest Articles உள்நாட்டு யானை – மனித மோதல்கள் : 127 பேர் உயிரிழப்பு! December 4, 2022 0 இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் யானை – மனித மோதல்களில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 395 யானைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர... Read more உள்நாட்டு ‘சம்பிரதாயத்திற்காகவே சந்திரிக்கா மீது நடவடிக்கை’ December 4, 2022 0 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்பிரதாயத்திற்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.... Read more உள்நாட்டு மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைக் காணவில்லை! December 4, 2022 0 மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த இளைஞன் காணாமல்போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்... Read more உள்நாட்டு ‘2ஆம் தலைமுறை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி December 4, 2022 0 ஜே.வி.பியின் நிறுவுநர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிது விஜேவீர புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் 'இரண்டாம் தலை முறை' என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கட்சி... Read more வெளிநாட்டு இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றால் 6 சிறுவர்கள் பலி! December 4, 2022 0 இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக... Read more Load more Eelanadu.net is one of the leading Tamil News website. It offers various news like Political, General, Cinema, Sports, Spiritual, Temple news in Tamil language. It offers textual content, imagery content and video content through round the clock (24x7) update.
சென்னை: ராமாபுரத்தில் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை பூந்தமல்லி சாலை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையின் நடுவே தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள், கிரேன்களின் உதவியுடன் தூக்கி நிறுத்தி கான்கிரீட் போடப்படும். அதன்படி லாரியிலிருந்து பில்லர் கம்பியை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணியின் போது எதிர்பாராத விதமாக 30 அடி நீளமுள்ள பில்லர் கம்பி அவ்வழியே வந்த பேருந்து மீது விழுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து மெட்ரோ பொறியாளர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். Related Stories: கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஜமேஷா முபின் கூட்டாளிகள் மேலும் 3 பேர் கைது: கோயில்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்; என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை அண்ணா நகரில் பட்டாக்கத்தியுடன் ரகளை சிசிடிவி காட்சி பதிவு மூலம் சிறுவன் உள்பட 2 பேர் கைது: மேலும் இருவருக்கு போலீஸ் வலை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: வாலிபர் கைது திருவொற்றியூர் குடோனில் இரும்பு கம்பி திருடிய 3 பேர் பிடிபட்டனர் தி.நகரில் ஆட்டோவில் போதை மாத்திரைகள் விற்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் மனைவிக்கு பதிலாக ஆஜரான கணவன் கைது வியாசர்பாடி பகுதியில் மாவா விற்றவர் சிக்கினார் மூதாட்டியை கட்டிப்போட்டு வீடு புகுந்து 15 சவரன் ரூ.40 ஆயிரம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம் ‘காலையில் தூங்கி எழுந்து பார்த்தால் அதிர்ஷ்டமாம்...’தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த அபூர்வ வகை நரிகள் பறிமுதல்: கோட்டீஸ்வரர் ஆசைகாட்டி விற்க முயற்சி; சென்னை விமான நிலையத்தில் பயணி சிக்கினார் வேலைக்கு செல்லாமல் போதையில் வீட்டில் இருந்த மகனுக்கு சரமாரி வெட்டு: தந்தைக்கு போலீஸ் வலை மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது: இரவில் காட்சிகளை ரசித்தது அம்பலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் ராஜஸ்தான் அமைச்சரின் ஆபாச வீடியோ வைரல் தமிழக-கர்நாடக எல்லையில் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது காரில் பள்ளி மாணவன் கடத்தல்: மரக்காணம் அருகே பரபரப்பு போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது 8 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு; இளம் பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து ரசிப்பு: தனியார் நிறுவன ஊழியர் கைது
நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம். எப்படி செய்ய வேண்டும்? நமது உடலை எவ்வாறு வில் போன்று வளைப்பது என்று கவலைப்பட தேவையில்லை. மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானதாகும். ஒரு நல்ல விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் உங்களது வயிறு தரையில் தொட்டு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். உங்களது இரண்டு கால்களையும் பின்னோக்கி மடக்க வேண்டும். அப்பொழுது உங்களது இரண்டு கைகளையும் கொண்டு இரண்டு கால்களையும் கட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். அப்பொழுது உங்கள் தலையானது மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டு சீரான சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது உங்களது நுரையீரல் சரியாக வேலை செய்ய துவங்கும், பின் சிறிது நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட வேண்டியதுதான். கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் அடி வயிறு, தொடைகள், முதுகுத்தசை மற்றும் மூச்சின் மீதும் விசுத்தி, அனாஹதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும். யாரெல்லாம் செய்யக்கூடாது? உயர் ரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலகீனம், குடல் வீக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. … நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள் Source link Share: Previous Post Next Post Related Post தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க Posted by Reji - அக்டோபர் 23, 2020 0 தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளை வலுவடைய செய்ய உடற்பயிற்சி முக்கியமானது ஆகும். இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)… தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க Posted by Reji - அக்டோபர் 22, 2020 0 தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்றாகும். தலைவலி வந்துவிட்டாலே போதும் நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால்… உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க Posted by Reji - அக்டோபர் 22, 2020 0 உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலோஜன் உற்பத்தி குறைவதால் கைகள் மற்றும் மற்ற… நீச்சல் பயிற்சி கற்றுக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் Posted by Reji - ஜனவரி 23, 2021 0 நீச்சல் பயிற்சி கற்றுக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூதோர் வாக்கு, கைத்தொழில் போலவே,… உங்களுக்கு இடுப்பு சதை அதிகமாக இருக்கா? இதனை குறைக்க இந்த பயிற்சியை செய்திடுங்க Posted by Reji - அக்டோபர் 22, 2020 0 உங்களுக்கு இடுப்பு சதை அதிகமாக இருக்கா? இதனை குறைக்க இந்த பயிற்சியை செய்திடுங்க பொதுவாக குண்டாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பை சுற்றி அதிகளவு சதை காணப்படுவதுண்டு. இதனை…
ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.45,000 வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடம்: சென்னை விண்ணப்பக் கட்டணம்: ரூ.708. இதனை Repco Bank Recruitment cell என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd., P.B.No.1449, Repo Tower, No.33, North Usman Road, T,Nagar, Chennai - 600 017. மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.repcobank.com/uploads/career/2.a.%20Notification%20for%20Assistant%20Manager%20(Scale%20I)%20-%20Information%20Technology.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2019 TAGS Repco Bank Assistant Manager Assistant Manager post velai vaippu seithigal 2019 bank jobs in tamilnadu bank jobs jobs Employment Recruitment vacancies O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் வீடியோக்கள் 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
By DIN | Published On : 05th February 2022 11:53 PM | Last Updated : 05th February 2022 11:53 PM | அ+அ அ- | பழம்பெரும் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கா் (92) கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளபோதிலும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியில்லாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மருத்துவா்கள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவா் தொடா்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறாா். அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தாா். TAGS லதா மங்கேஷ்கா் O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள் 'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படங்கள் ஜொலிக்கும் 'அமிர்தா ஐயர்' - புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள் வீடியோக்கள் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் பாடல் வெளியானது 'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'ஹனுமான்' படத்தின் டீசர் வெளியானது 'கோவிந்தா நாம் மேரா' படத்தின் டிரெயிலர் வெளியானது அமலா பாலின் 'தி டீச்சர்' டிரெயிலர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
ஆஸ்ட்ரோசேஜ் உங்களுக்கு Ciudad Sandino யில் தற்போதைய நேரத்தை வழங்குகிறது, இது உங்கள் பணிகளை சரியான நேரத்தில் திட்டமிட உதவுகிறது. Ciudad Sandino யில் தற்போதைய நேரம், இந்தியாவின் தற்போதைய நேரம், தற்போதைய நாள் மற்றும் தேதி, சந்திரோதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் மற்றும் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்களை அறிந்து கொள்ளுங்கள். Ciudad Sandino யில் தற்போதைய நேரம், நாளின் நீளம், மக்கள் தொகை, தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை மற்றும் Ciudad Sandino மற்றும் பிற நாடுகள் அல்லது முக்கிய நகரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு ஆகியவற்றை அறிய இந்த சிறப்பு இதழைப் படிக்கவும். 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 சூரியன் 05:52 17:19 (11 மணி 27 நிமிடம்) சந்திரன் 14:52 02:48 சந்திரன் சதவீதம் 80.04 % Ciudad Sandino யில் தற்போதைய நேரத்தைப் பற்றி மேலும் அறிக. மேலும், உங்கள் நகரத்திற்கும் Ciudad Sandino நேரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிய அனைத்தையும் இங்கே எளிதாக அறிந்துகொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேரங்கள் சம்பந்தப்பட்ட நகரத்திற்கு துல்லியமானவை மற்றும் நம்பகமான கருவிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டுள்ளன. இதனுடன், Ciudad Sandino நேரத்தைக் கணக்கிடும் போது டிஎஸ்டி அல்லது டே லைட் சேவிங் டைம் செல்லுபடியாகுமா என்ற சரியான தகவல்களும் இங்கு வழங்கப்படுகின்றன. இந்தப் பக்கம் Ciudad Sandino பார்வையிட்ட நேர மண்டலத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
'க ல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்..' என்று ஒரு அரைவேக்காட்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறது கேரள கோர்ட்.மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மயக்கத்தில் இருப்பதே நல்லது என்று அதிகார வர்க்கம் நினைப்பதாலோ என்னவோ இந்த விஷயம் இதுவரை பெரிதுபடுத்தப்படவில்லை. எர்ணாகுளம் அருகேயுள்ள மாழிங்கரை எஸ்.என்.எம். கல்லூரி சார்பாக,'எங்கள் கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சில மாணவர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.அமைதியான முறையில் கல்லூரி நடத்த முடியவில்லை..எனவே மாணவர் அமைப்புகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.." என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பில்தான் இந்த கழிசடை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவனாய் இருக்கும் வயதில்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளின் சிந்தனை மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கிறான்.முடிவெடுக்கும் வேகமும்,செயல்படுத்தும் தைரியமும் உள்ள வயதும் அதுதான்.இந்த வயதில் அரசியலை தெரிந்து கொள்ளாமல் வேறு எந்த வயதில் தெரிந்து கொள்வது...? நீங்கள் விரும்பினாலும் ,விரும் 13 கருத்துகள் மேலும் படிக்கவும் பிணம் திண்ணும் கோக்.. இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - டிசம்பர் 16, 2006 உ லக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. கங்கைகொண்டான்- பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன.கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம்.அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது.இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது.இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை.தற்போது பெய்த மழையை ஒரு வ
திரு.சோ.தர்மராஜ் அவர்கள் சிறுகளப்பூரில் 21.10.1970 ஆம் தேதி திரு.சோமசுந்தரம் உடையார் திருமதி.பட்டு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.சோ.தர்மராஜ் அவர்கள் திருமதி.கலை செல்வி அவர்களை 15.11.2004 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு D.சௌமியா, D.விஜய் என்கிற குழந்தைகள் உள்ளனர். தொழில்: #Kalai Granites #Kalai Hardwares #கிரானைட்ஸ் #Hardwars திரு.சோ.தர்மராஜ்அவர்கள் பெரம்பலூரில் Kalai Granites & Kalai Hardwares என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் கிரானைட் கற்கள், மார்பிள்கள், பிளைவுட்ஸ், கிளாஸ், சேனிடரிவேர்ஸ், கதவுகள், பெயிண்ட்கள் முதலான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்நிறுவனம் House of Johnson மற்றும் Asian Paints நிறுவனங்களின் அங்கீரிக்கப்பட்ட விற்பனை மையமாகும். மேலும் திரு.சோ.தர்மராஜ் அவர்கள் தற்பொழுது அகில இந்திய கட்டுனர்கள் சங்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் உள்ளடங்கிய மாநிலத்தின் Mines & Minerals committee-ன் Co-Chairman ஆக உள்ளார். கலை குழுமம் வணிகத்தில் நிறுவனத்தின் சேவையை பாராட்டி புதுயுகம் டிவி சார்பாக அதன் உரிமையாளர் சோ.தர்மராஜ் அவர்களுக்கு வணிகச்செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
இந்திய நாட்டின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் எதிரிகளின் நாட்டைவென்று அவர்தம் உடமைகளை கைப்பற்றிய போதும் எதிரிகள் கட்டிய கோயில்களை ஏதும் செய்தாரில்லை. ஆனால் வெளிநாட்டாரின் ஆக்ரமிப்புக்கள் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை. மாலிக்காபூரின் படையெடுப்பின்போது தமிழகக் கோயில்கள் நிலைகுலைந்து நின்றன. ரங்கநாதர் கூட விடப்பெறவில்லை. அவர் முதலில் திருப்பதிக்கும் பிறகு செஞ்சிக்கும் கொண்டு செல்லப்பெற்றார். பின்வரும் கல்வெட்டு இந்தச் செய்தியை அளிக்கிறது. இந்தக் கல்வெட்டு கோபண்ணன் என்னும் மன்னன் முதலில் திருப்பதிக்கும் பிறகு தனது தலைநகரான செஞ்சிக்கும் ரங்கநாதரைக் கொண்டு சென்று இசுலாமியர்களைத் தோற்கடித்த பிறகு ஸ்ரீரங்கத்திலேயே ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் மீண்டும் நிறுவினான் என்று கூறுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் பூடகமாக பந்துப்ரிய என்னும் சொல்லால் தரப்பெற்றுள்ளது. இந்தச் சொல்லை ஆய்ந்தால் ய-1, ப்ரி-2, து-9, ப-3 என்று சக ஆண்டு 1293-ஐத் தருகிறது. இதற்கு இணையான பொதுயுக ஆண்டு 1371 ஆகும். இந்தக் கல்வெட்டு ரங்கநாதர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் கீழைச்சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. Line 1: स्वस्तिश्रीः। बन्धुप्रिये शकाब्दे। आनीयानीलशृंगद्युतिरचितजगद्रञ्जनादञ्जनाद्रेश्चेञ्च्यामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुष्कांस्तुलुष्कान्। लक्ष्मीक्ष्माभ्यामुभाभ्यां सह निजनगरे स्थापयन् Line 2: रंगनाथं सम्यग्वर्य्यां सपर्य्यां पुनरकृत यशोदर्प्पणो गोप्पणार्यः। विश्वेशं रंगराजं वृषभगिरितटात् गोपणः क्षोणिदेवो नीत्वा स्वां राजधानीन्निजबलनिहतोत्सिक्ततौलुष्कसैन्यैः। कृत्वा Line 3: श्रीरंगभूमिम्। कृतयुगसहितान्तन्तु लक्ष्मीमहीभ्य़ाम् संस्थाप्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्य्यां सपर्य्याम्। स्वस्तिश्रीः। बन्धुप्रिये शकाब्दे। மங்கலம். பந்துப்ரியன் என்னும் சகரையாண்டில் (1293) பாவகை – ஸ்ரக்தரா आनीयानीलशृंगद्युतिरचितजगद्रञ्जनादञ्जनाद्रे श्चेञ्च्यामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुष्कांस्तुलुष्कान्। लक्ष्मीक्ष्माभ्यामुभाभ्यां सह निजनगरे स्थापयन् रंगनाथं सम्यग्वर्य्यां सपर्य्यां पुनरकृत यशोदर्प्पणो गोप्पणार्यः। புகழுக்குக் கண்ணாடியானவரும் மேலானவருமான கோபண்ணன் அஞ்ஜனாத்ரியான திருப்பதியிலிருந்து ரங்கநாதரை எடுத்துக் கொண்டு தனது தலைநகரான செஞ்சிக்குக் கொண்டுசென்றார். அந்த அஞ்ஜனாத்ரி தனது நீலநிறமான சிகரத்தால் உலகை மகிழ்விப்பது. செஞ்சியில் சிலகாலம் வைத்து ஆராதனைகளைச் செய்தபின்னர் வில்லாளிகளான துலுக்கர்களை வீழ்த்திய பிறகு ரங்கநாதரை திருமகளோடும் நிலமகளோடும் அவருடைய சொந்தநகரத்தில் – ஸ்ரீரங்கத்தில் நிறுவி மிகச்சிறப்பான வகையில் ஆராதனைகள் நிகழ ஏற்பாடு செய்தான். பாவகை – ஸ்ரக்தரா विश्वेशं रंगराजं वृषभगिरितटात् गोपणः क्षोणिदेवो नीत्वा स्वां राजधानीन्निजबलनिहतोत्सिक्ततौलुष्कसैन्यैः। कृत्वा श्रीरंगभूमिं कृतयुगसहितान्तन्तु लक्ष्मीमहीभ्य़ाम् संस्थाप्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्य्यां सपर्य्याम्। கோபண்ணன் என்னும் மன்னன் உலகுக்கே ஈசனான ரங்கராஜரை வ்ருஷபகிரியான திருப்பதியிலிருந்து கொண்டு சென்று தனது தலைநகரில் வைத்தான். பிறகு தனது வலிமையால் செருக்குற்ற துலுக்கப் படையை வீழ்த்திய பிறகு நான்முகனைப் போல ரங்கநாதரை தேவியரோடு நிறுவி மீண்டும் க்ருதயுகத்தைத் துவக்கினான். அங்கு நல்லோருக்குத் தகுந்த ஆராதனைமுறைகளையும் ஏற்பாடு செய்தான். இவ்விதம் இந்தக் கல்வெட்டு இசுலாமியர் படையெடுப்பால் இடம்பெயர்ந்த ரங்கநாதனைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் திருப்பதியின் இருமலைகளான வ்ருஷபாத்ரி மற்றும் அஞ்ஜனாத்ரியைக் குறிப்பிடுகிறது. Please follow and like us: கல்வெட்டியல் ஆலயம், இசுலாமியர், செஞ்சி, திருப்பதி, படையெடுப்பு, ரங்கநாதர். permalink. Post navigation ← பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வெளிநாட்டார் குறிப்புகள் நந்திகேச்வரர் – கதைகளும் இலக்கணமும் → 2 thoughts on “இசுலாமிய படையெடுப்பில் இடம்மாறிய ரங்கநாதர்” இரமேஷ் says: 19/09/2015 at 3:36 pm காஞ்சி ஏகாம்பரநாதர்,வரதராசப்பெருமாள் சிலைகளை இசுலாமியரிடமிருந்து காக்க எங்கள்உறவுமுறைகளாகிய உடையார்பாளையம் சமீனில் வைத்து பூசைகள் செய்ததாக உவேசா தம் நல்லுரைக்கோவையில் கூறியுள்ளார். Reply krishnaSwami says: 20/09/2015 at 1:41 am That’s really great. How did they conceal the fact? I’m interested to know. best, krishna Reply Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Currently you have JavaScript disabled. In order to post comments, please make sure JavaScript and Cookies are enabled, and reload the page. Click here for instructions on how to enable JavaScript in your browser.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் ஆன நிலையில் அது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவுகளை திட்டவட்டமாக நான் மறுக்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். ஆனால் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்கத் துணிவில்லாதவர்கள், அவரது மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள். என அந்த அறிக்கையில் தெரிவித்த முழு விபரம் ``என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்று என் மீது பழி போடுவது ஒன்றும் புதிதில்லை. என்றைக்கு நான் அம்மாவின் கரத்தைப் பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியல் ஆக்கினார்கள். கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள், குறிப்பாக திமுகவினர், நம் அம்மா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது நிறைவேறியது, இதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று. என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கியது தான் மிகவும் கொடுமையானது. அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள். அம்மாவின் மரணம் பற்றி எத்தனை முறை விசாரித்தாலும், அதன் உண்மை என்றைக்கும் மாறாது. அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் தான், துரதிஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விததையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30.11.2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது. அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்திருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும். எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்போலோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்திருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதே போன்று அம்மா அவர்களுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்தத் தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை யெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நாள் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள், அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனி யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்’’ என குறிப்பிட்டிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்புக் கொடுத்திருந்தது.. சுமார் 75 கருப்புப் பூனைப்படைப கண்காணிப்பை வழங்கியதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் உள்ள பொது நீதி தற்போது நடப்பது அரசியல் சதுரங்கம் அரசியல் புரிந்தவர்கள் அறிவர். பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21, 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக் பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துரையிடுக Read more » இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை ஆகஸ்ட் 15, 2021 விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துரையிடுக Read more » நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06, 2020 ​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துரையிடுக Read more » தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம் நவம்பர் 01, 2020 தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது. பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துரையிடுக Read more » பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை ஆகஸ்ட் 07, 2021 ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன
ஜீவாமிர்தக் கரைசல், மீன் அமினோஅமிலம்ஆகியவற்றை மக்கிய தொழு உரத்துடன் கலந்து வேரில் இடுவதால் மரம் நன்கு வளரும். பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
தமிழகத்தின் வருவாய் கிராமங்களில் சாகர் மித்ரா பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை ஆட்சேர்ப்பு வெளியிட்டுள்ளது. இந்த TN Fisheries Recruitment அவர்களின் காலியிடங்களை தகுதியான வேட்பாளர்களுடன் நிரப்பும். பட்டம் பெற்றவர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 31, 2022 முதல் ஆகஸ்ட் 22, 2022 வரை, TN Fisheries Recruitment 2022 ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் TN Fisheries ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம் 2022 ஐ பூர்த்தி செய்து நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதித் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.fisheries.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். TN Fisheries மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.fisheries.tn.gov.in இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் TN Fisheries Recruitment, https://www.fisheries இல் தொழில் தொடங்க மற்றும் மேம்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். tn.gov.in இதன் விளைவாக, தமிழக மீன்வளத்துறை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக, எல்லாவற்றையும் எப்போதும் கண்காணிப்பது கடினமாக இருக்கலாம். இதன் விளைவாக, அரசாங்க வேலை தேடுபவர்கள் மேலும் அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்யலாம். இதேபோல், அரசு வேலை தேடும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், தகவல் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். கிட்டத்தட்ட அனைத்து TN Fisheries Recruitment 2022 அறிவிப்புகளும் TN Fisheries இன் அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.fisheries.tn.gov.in அல்லது வேலை செய்திகள் மூலம் கிடைக்கும். இதன் விளைவாக, விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவியையும் முழுமையாக மதிப்பாய்வு செய்து, அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தகுதி அளவுகோல்களையும் படிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த TN மீன்வள வேலை வாய்ப்பு மூலம் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். TN Fisheries Recruitment 2022 இன் சிறப்பம்சங்கள் நிறுவன பெயர் கடற்றொழில் மற்றும் மீனவர் நலத்துறை பதவியின் பெயர் சாகர் மித்ரா காலியிடம் 433 வேலை இடம் தமிழகத்தின் கடலோர மீன்பிடி/வருவாய் கிராமங்கள் பயன்முறையைப் பயன்படுத்தவும் ஆஃப்லைன் பயன்முறை விண்ணப்பத்தின் தொடக்க தேதி 31.07.2022 கடைசி தேதி 22/08/2022 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.fisheries.tn.gov.in TN Fisheries Recruitment 2022 காலியிட விவரங்கள் விண்ணப்பதாரர்கள் காலியிட விவரங்களை நேரடியாகச் சரிபார்க்கலாம். இதன் விளைவாக, ஒவ்வொரு காலிப் பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை கீழே புதுப்பிக்கப்பட்டுள்ளது. TN Fisheries Jobs 2022 க்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர் முடிந்தவரை தகவல்களை சேகரிக்க வேண்டும். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், கல்வித் தகுதிகள், விண்ணப்பச் செலவுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் உட்பட வழங்கப்படும் அனைத்துத் தகவல்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். எஸ்.எண் பதவியின் பெயர் காலியிடம் 1 சாகர் மித்ரா 433 மொத்தம் 433 TN மீன்வள ஆட்சேர்ப்புக்கான தகுதி அளவுகோல்கள், 2022 கல்வி தகுதி இந்த TN Fisheries Recruitment 2022 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தேவை. வேலைவாய்ப்பிற்கான தேவைகள் உட்பட TN மீன்வளத் தொழில் பற்றிய அனைத்து தகவல்களையும் படிக்கவும். தகுதியை நிர்ணயிக்கும் போது கல்வித் தகுதியுடன், வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர் கூடுதல் தகவலுக்கு TN Fisheries அறிவிப்பை மதிப்பாய்வு செய்யலாம். அதற்குப் பதிலாக, நிறுவனத்தின் புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய தகவலைச் சேர்ப்போம். எஸ்.எண் பதவியின் பெயர் தகுதி 1 சாகர் மித்ரா விண்ணப்பதாரர்கள் மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் பிற பட்டதாரிகள் அதாவது, வேதியியல்/தாவரவியல்/உயிர் வேதியியல்/நுண்ணுயிரியல்/இயற்பியல் பரிசீலிக்கப்படும். வயது எல்லை எஸ்.எண் பதவியின் பெயர் வயது எல்லை 1 சாகர் மித்ரா 35 ஆண்டுகளுக்கு மேல் இல்லை சம்பள விவரங்கள் எஸ்.எண் பதவியின் பெயர் சம்பள விவரங்கள் 1 சாகர் மித்ரா Rs. 15000/- தேர்வு நடைமுறை நேர்காணல் பயன்முறையைப் பயன்படுத்தவும் விண்ணப்பம் ஆஃப்லைன் பயன்முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பிக்கவும் @ https://www.fisheries.tn.gov.in TN Fisheries Recruitment 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது? TN Fisheries இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல https://www.fisheries.tn.gov.in. மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்தவும். TN Fisheries ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உள்ளே அனுப்பவும். பணம் செலுத்தவும் (தேவைப்பட்டால்), பின்னர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் எதிர்கால குறிப்புக்காக உங்கள் விண்ணப்பப் படிவத்தின் அச்சு. எல்லாவற்றிற்கும் மேலாக, விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் வழங்கிய அனைத்துத் தகவலையும் இருமுறை சரிபார்த்து, இறுதியாக, காலக்கெடுவிற்கு முன், ஆஃப்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் மற்றும்/அல்லது வழங்கப்பட்ட முகவரிக்கு அதை அஞ்சல் செய்யவும்.
இன்றைய எங்கள் தியானித்தலைப் பாருங்கள்… “நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன Read More Categories Bishop Edir Macedo Bishop Renato Cardoso Event Mrs Cristiane Cardoso Mrs Ester Bezerra Tamil Uncategorized Tag List Bishop Edir Macedo About UCKG Help Center The UCKG HelpCentre is a non-profit organisation that works to help people live a happy and fulfilled life irrespective of their background.
மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை நான்கு பருவ காலங்களை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் முதலீட்டியம் இன்னொன்றையும் கூடுதலாகச் சேர்த்து இதனை அய்ந்து பருவ காலங்களாக மாற்றியுள்ளது. அந்த அய்ந்தாவது காலம் விடுமுறை காலம் என அழைக்கப்படும் வணிகக்காலம் ஆகும். இந்த 5 காலத்துக்கும் தகுந்தாற்போல் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஸ்வீடன் நாட்டின் எச்&எம் நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வணிக ஆடை நிறுவனமாகும். இதன் வணிக உத்தி என்னவெனில் இந்நிறுவனத்தின் ஆடைகள் நெடுநாட்கள் உழைப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை. மிகக்குறைந்த விலை, அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவையே இதன் வெற்றியின் கமுக்கம். அதாவது ஆடைகளை வெகு குறைந்த காலத்துக்கு மட்டும் பயன்படுத்திப் பின் எறிந்து விடுவதாகும். இதற்காகவே தற்போது அங்குள்ள சில சில்லறை வணிக நிறுவனங்கள் புதிதாக 26 நாகரிக ‘பருவ காலங்களை’ கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு வாரங்களை மட்டுமே கொண்டதாகும். அந்தளவுக்கு நுகர்வு வெறி அங்குத் திணிக்கப்பட்டுள்ளது. இந்நுகர்வு வெறியை ஈடுசெய்யவே ஆசிய நாடுகளிடத்து புதிய புதிய ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் திணிக்கப்படுகின்றன. இன்னொரு கதை ஹைத்தி என்ற குட்டி நாட்டின் கதை. இந்நாட்டுக்கு அய்க்கிய அமெரிக்காவின் ‘மியாமி அரிசி’ என்னும் பண்ணைகளில் பயிரிடப்பட்ட அரிசி பெருமளவில் மலிவு விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் சத்துமிகுந்த ஹைத்தியின் உள்நாட்டு அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. அத்தோடு ஹைத்தியில் வேளாண்மைக்குக் கொடுத்து வந்த மானியமும் நிறுத்தப்பட்டது. வேளாண்மை அழிந்து உழவர்கள் நகரத்துக்குத் தொழிற்சாலைகளின் கூலிகளாக இடம் பெயர்ந்தனர். என்ன தொழிற்சாலை தெரியுமா? ஆடை உற்பத்தி தொழிற்சாலை. (தஞ்சை உழவர் குடிகள் திருப்பூருக்குக் குடிப்பெயர்ந்தது நினைவுக்கு வரலாம்). உலக வங்கியும், யுஎஸ்எய்ட் என்ற அமைப்பும் இணைந்தே இச்செயலை செய்தன. ஹைத்தி மக்களின் உணவு உற்பத்தி திறனானதாக இல்லை. மாறாக இவர்கள் தம்முடைய திறன்களைச் செலுத்தி உலகப் பொருளாதாரத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார் மக்களாட்சி நாடுகளுக்குச் சீர்திருத்த உதவி செய்யும் அமைப்பாகத் தன்னைத்தானே கூறிக்கொள்ளும் யுஎஸ்எய்ட் நிறுவன அதிகாரி ஒருவர். இதன் பொருள் இந்நாட்டு மக்கள் தற்சார்பை இழந்து பாதிப் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை அமெரிக்கர்களுக்கு உள்ளாடை தைத்துக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே. இவ்விடத்தில்தான் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வட்டம், தாமரைக்குளம், பொட்டல்குளம் கிராமங்களுக்கு மிகப் பெரிய சாயத் தொழிற்சாலை வருவதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். ஏற்கனவே பல தொழிற்சாலைகளால் நமது ஆறுகள் பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்க இந்நிலத்துக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்க வருகிறது இதுபோன்ற தொழிற்சாலைகள். உலகில் நீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளில் 17-20% ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளே ஆகும் என உலக வங்கியே தெரிவித்துள்ளது. சாயக் கழிவு நீரில் 72 வகையான நச்சு வேதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதும் அதில் 30 வகை எவ்வகையிலும் நீக்கப்பட முடியாதது என்றும் பஞ்சாப் ஃபேசன் டெக்னாலஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. இதுவரை 3600க்கும் மேற்பட்ட வண்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சாயமேற்றுதல் பிரிண்டிங் இரண்டுக்கும் சேர்த்து 8000 வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு 8000 கிலோ உற்பத்தி செய்யும் ஒரு நடுத்தர ஆலைக்கு 16 இலட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். இவற்றில் சாயமேற்றுதலுக்கு 16% நீரும், அச்சிடுவதற்கு 8% நீரும் தேவைப்படுகிறது. என்று நேச்சுரல் சயின்ஸ் இதழ் தெரிவிக்கிறது. ஏற்கனவே இத்தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்த இடங்களில் உயிர்வளி(ஆக்சிஜன்) பற்றாக்குறை ஏற்பட்டு மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்துள்ளன. இக்கழிவுநீரில் பெரும் பாக்டீரியா வைரஸ்களால் நோய் பெரும் அபாயமும் உண்டு. இதுதவிர இவ்வாலைகளின் பாய்லர்களிலிருந்து சல்பர்டைஆக்சைடும் காற்றில் உமிழக் காத்திருக்கிறது. பணக்கார நாடுகளின் நுகர்வு பசிக்காக இவ்வளவையும் நம் தலையில் கட்டிவிட்டு நம்மை இரையாக்க வருகின்றன இத்தகைய தொழிற்சாலைகள். இங்கு ஏற்கனவே உற்பத்தியாகும் ஆடைகளே நம் தேவையை விட அதிகமாக இருக்கிறதே இதில் அயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்? இப்போது எச்&எம் நிறுவனத்தின் நாடான ஸ்வீடன் நாட்டையே எடுத்துக் கொள்வோம். அந்நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சிட்டி ஆஃப் வாட்டர் என்று அழைக்கப்படுகிறது. காரணம் அங்கு ஒரு சாயக் கழிவு ஆலைகளும் கிடையாது. வளர்ச்சி, அந்நிய செலாவணி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பருத்தி விளைவிக்கத் தெரிந்த வெளிநாட்டினருக்கு, பின்னாலாடை தொழில்நுட்பம் தெரிந்த வெளிநாட்டினருக்கு, அதற்கான இயந்திரங்களையும் உற்பத்தி செய்யத் தெரிந்த வெளிநாட்டினருக்கு இந்த ஆலையையும் அவர்கள் நாட்டிலேயே அமைத்துக் கொண்டால் நிறைய அந்நிய செலாவணி அவர்களுக்கு மிச்சமாகுமே, பிறகு அவர்கள் ஏன் அதைச் செய்வதில்லை? சாயநீரை இந்நிலத்தில் கழித்து விட அரசியல் சோரம் போகும் கூட்டம் இங்கிருக்கிறது என்பதே காரணம். இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போகிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டதற்குச் சாயம் போகும் நோட்டே நல்ல நோட்டு என்று சொன்ன நாடல்லவா இது. இந்தச் சாயத்தைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறது? இனி நமக்குத் தேவை நம் சூழலை மாசு செய்யாத தொழில்களே. நொய்யலும் பவானியும் மாசுப்பட்டபோது பாதிக்கப்பட்டது அதன் அருகமை மாவட்டங்கள் மட்டுமல்ல. அதன் கழிவுகள் இறுதியில் வந்து சேர்ந்த காவிரி படுகை மாவட்டங்களும்தான். தமிழ்நிலம் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு நம் அனைவருக்குமானதே. ஒரத்துப்பாளையத்தை நினைவில் கொண்டு, விருதுநகர் மட்டுமல்ல எந்த இடத்தில் வந்தாலும் நாம் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! வருகிற 30.11.16, புதனன்று காலை 10.30 மணியளவில் கருத்து கேட்பு கூட்டம். நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம் , கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். பகிர் Print Reddit Pinterest Pocket Twitter Facebook WhatsApp Skype LinkedIn Tumblr Email Telegram Like this: Like ஏற்றப்படுகின்றது... Related குறிச்சொல்லிடப்பட்டது சுற்றுச்சூழல் நக்கீரன் விருதுநகர் Published by timestamil timestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும் பிரிசுரிக்கப்ட்டது நவம்பர் 29, 2016 நவம்பர் 29, 2016 பதிவு வழிசெலுத்தல் Previous Post நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை! Next Post மக்களின் மவுனம் மவுனகுருவின் ஆவேசம்! மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. த டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்! Follow THE TIMES TAMIL on WordPress.com Viral “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி "மனுசங்கடா நாங்க மனுசங்கடா": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள் அயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று! ”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?
இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓர் அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம். இலக்கியப்படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குாிய இலக்கியப் படைப்பை நுணுக்கமாக ஆராய்ந்து, விளக்குவது, அல்லது மதிப்பிடுவதைச் செயல்முறை விமர்சனத்தின் பாற்படுத்துவர். எனினும் செயல்முறை விமர்சனம் வௌிப்படையாகவோ, மறைமுகமாகவோ விமர்சனக்கொள்கைகளாலேயே நிருணயிக்கப்படும் என்பது ஒரு பொதுவான உண்மையாகும். இப்பரந்த பொருளில், இலக்கிய விமர்சனம் 20 ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ஈழத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. நவீன இலக்கிய வடிவங்களான புதினம், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியே இத்தகைய விமர்சன முறையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர், இலக்கியம் பற்றிய சிந்தனை முனைப்பாக இல்லாவிடினும், இலக்கிய, இலக்கண, தத்துவ சாத்திர நூல்களுக்கு உரை எழுதும் மரபு இங்கு இருந்து வந்துள்ளது. உரையின் போது பல்வேறு சான்றுகளைக் காட்டித் தம்மதம் நிறுவும் தருக்க முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் உரையோ, விளக்கமோ செய்யுள் நூல்களுக்கே எழுதப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடி எனக் கூறுதல் மரபு. சைவ மதம் சாராத இலக்கியங்களையும் அவர் பதிப்பிக்க எண்ணி இருந்தார் எனினும் சைவசித்தாந்த மரபில் வந்த இலக்கியங்களையே அவர் போற்றினார். ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டதே முதனூலாகும்,’ அதை அடியொற்றியே வழிநூலும் சார்பு நூலும் தோன்றும்; அறம், பொருள், இன்பம், வீடு தருதலே நூற்பயன் என்பன போன்ற இலக்கியம் பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மரபு மரபாக எற்றுக்கொண்டிருந்த அக்கால உரையாசிாியர்களோ, அறிஞர்களோ முனைவன் கண்ட முதல் நூல்களையோ, அதை ஒட்டிய சார்புநூல், வழி நூல்களையோ உரைத்துப்பார்த்து மதிப்பீடு செய்திருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும் தாம் சார்ந்த மத அளவுகோல் கொண்டு இலக்கியத்தினைப் பாகுபடுத்தும் தன்மையினை 20 ஆம் நூற்றாண்டின் முன்னர்க் காண்கின்றோம். அக்காலக் கட்டத்தில் சைவ சித்தாந்த கலாச்சாரத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலக்கியங்களுள் கந்தபுராணம், பொியபுராணம் என்பவற்றுக்கே முதன்மை கொடுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் போன்றவை போற்றப்படவில்லை. பாடலுக்கு விளக்கம் தரும் போது தத்தம் கல்வி அறிவுகளுக்கு ஏற்ப பாடலில் உள்ள சொற்களுக்குப் புதுப்புது வியாக்கியானங்களைத் தந்தனர். சில இடங்களில் சொற்களுக்கு வலிந்து பொருள் காணும் முயற்சிகளாகவும் இவை மாறின. இவ்வியாக்கியான முறையில் இலக்கிய இரசனையே முக்கியமானதாகக் கொள்ளப்பட்டது. இலக்கிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதனோடு ஒட்டி எழுந்ததே புராணப்படனமாகும். கோயில்களில் மக்கள் முன்னிலையில் புராணங்களுக்கு உரை கூறுவதில் இம் மரபின் தாக்கத்தைக் காணலாம். இவ்வண்ணம் தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரம் காட்டிக் கற்பனையும் இரசனையும் கலந்து உரை செய்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ச. பொன்னம்பல பிள்ளையாவர் (1837-1897). இவர் பற்றிப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுவர். “பொன்னம்பலப்பிள்ளை அழகுகள், நவரசங்கள் சொட்டச் சொட்ட பாடல்களுக்கு உரை விாித்தற்கென்றே பிறந்தவர் என்று சொல்லுவார்கள். அவரை மாணவர்களாகிய மதுகரங்கள் எப்போதும் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். உச்சியில் இருந்து உள்ளங்கால் பாியந்தம் பொன்னம்பலப்பிள்ளையினது உருவம் இலக்கிய இரசனையால் ஆனது. புதிது புதிதாகத் தனக்குத் தோன்றுகின்ற இலக்கிய இரசனையை யாருக்காவது வௌிப்படுத்தாமல் இருக்கமாட்டாமை பொன்னம்பலப்பிள்ளையின் நித்திய கலியாண குணங்களில் ஒன்று.” பொன்னம்பலப்பிள்ளைபற்றிப் பண்டிதமணி கூறும் இக்கருத்து ஏனைய உரையாசிாியர்களுக்கும் பொருந்தக்கூடியதே. பொன்னம்பலப்பிள்ளையுடன் கந்தபுராண உரையாசிாியர்களான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். அண்மைக் காலம் வரை இம்மரபு ஆற்றல் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. தொல்காப்பிய உரையாசிாியர் கணேசையர் (1878-1958), திருவாசக உரையாசிாியர் நவநீதக் கிருட்டிண பாரதியார் (1889-1954), பதிற்றுப்பத்து உரையாசிாியர் பண்டிதர் சு. அருளம்பலவனார், கந்தபுராண தட்சகாண்ட உரையாசிாியர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோர் இம்மரபினரே. இவர்களுள் பண்டிதமணி கணபதிப் பிள்ளையும் அவரது பரம்பரையினரும் தனியாக நோக்கப் படத் தக்கவர்கள். இவர்கள் பழைய உரையாசிாியர்கள் வழி வந்தவர்களாயினும் பல விடயங்களில் இவர்கள் பழையவர்களில் இருந்தும் வேறுபடுகின்றனர். முன்னைய உரையாசிாியர்களைப்போல இவர்கள் சித்தாந்தக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த இலக்கியங்களை மாத்திரம் போற்றவில்லை. இலக்கிய இன்பம் தரும் எந்த நூலையும் வரவேற்றனர். பண்டைய தமிழ்ப் புலவர்களை மட்டுமன்றி தமது சமகால ஈழத்துப் புலவர்களின் பாடல்களிலும் இலக்கிய நயம் கண்டனர். பாடல்களில் வரும் சொற்கள், அதன் அமைப்பு முறை, ஓசைநயம் ஆகியவற்றை இலக்கிய இரசனையின் மூலாதாரமாகக் கொண்டனர். பண்டிதமணி கணபதிப்பிள்ளை திருநெல்வேலி ஆசிாிய பயிற்சிக்கலாசாலையில் தமிழ் ஆசானாக இருந்தமையினாலும் கலாசாலையை மையமாகக் கொண்டு அவர் காவிய பாடசாலை ஒன்றை நடத்தியமையினாலும் தம்முடைய இலக்கியரசனை முறையினை மாணாக்கர் மத்தியில் அவரால் பரப்ப முடிந்தது. இக்காலக் கட்டத்தில் கோப்பாய் அரசினர் ஆசிாியக் கலாசாலையில் கடமையாற்றிய குருகவி மகாலிங்கசிவமும் இத்தகைய இரசனை முறையினைத் தம் சொற்பொழிவுகளின் மூலம் வளர்த்தார். இம்மரபில் வந்தவர்களாக கனக. செந்திநாதன், க.ச. அருள்நந்தி. பொ.கிருட்டிணபிள்ளை, கா.பொ. இரத்தினம், க.வேந்தனார் ஆகியோரைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் வௌிவந்த பத்திாிகைகளில் இவர்கள் எழுதிய கட்டுரைகளிலே இவர்களின் இலக்கிய நோக்கினைக் காண முடிகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, கந்தப்புராண கலாச்சாரம், பாரத நவமணிகள்; பொ.கிருட்டிண பிள்ளையின் இலக்கியச் சோலை, க.பொ. இரத்தினத்தின் இலக்கியம் கற்பித்தல் ஆகிய நூல்கள் இவர்களின் இலக்கிய இரசனை முறையை வௌிக்காட்டுவனவாய் உள்ளன. பண்டிதமணி பரம்பரையில் கனக. செந்திநாதன் தனியாகக் குறிப்பிடத்தக்கவர். தனிப் புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வௌியிடும் மரபினை முதல்முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் இவரே. பண்டிதமணி பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய திறவாத படலை, கவிஞர் மு. செல்லையா பற்றிய கவிதைவானில் ஓர் இளம்பிறை ஆகிய நூல்கள் இதற்கு உதாரணங்களாகும். கனக. செந்திநாதன் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இரசனை மரபில் வளர்ந்தவராய் உள்ள அதேவேளையில், பண்டிதர் பரம்பரையினர் சிலரால் ‘இழிசனர் இலக்கியம்’ என அழைக்கப்பட்ட நவீன புனைகதைத் துறையினை இலக்கியம் என ஏற்று விமர்சனம் செய்தவராகவும் காணப்படுகின்றார். எனினும் இவரது நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் இரசனை முறையின் பாதிப்பை ஓரளவு காணக்கூடியதாக உள்ளது. பண்டிதமணி பரம்பரையினரால் வளர்க்கப்பட்ட இலக்கிய இரசனை முறை, இன்றுவரை பாடசாலைகளிலும் ஆசிாியப் பயிற்சிக் கலாசாலைகளிலும் செல்வாக்குச் செலுத்திவருகின்றது. அன்று கல்வி அதிகாாிகளாக இருந்த க.ச. அருள்நந்தி, அ.வி.மயில்வாகனம், சதாசிவ ஐயர் போன்றோர் இவ்விரசனை முறையினை ஏற்று அதற்கு அளித்த ஊக்கமும் இம்மரபில் வந்தோரே ஆசிாியக் கலாசாலைகளிலும் பாடசாலைகளிலும் இலக்கியம் பயிற்றுவோராக இருந்தமையும் இவ்விரசனை முறை பாடசாலைகளில் செல்வாக்குப் பெறக் காரணமாயிற்று. இரசனை அடிப்படையில் அமைந்த இலக்கிய விளக்கமே இவர்களது இலக்கிய விமர்சன முறையாக அமைந்தது. எனினும் ஆரம்பத்தில் காணப்பட்ட சைவ சித்தாந்தம் என்ற சமய எல்லையை மீறி ‘இலக்கியம்’ என்ற பரந்த தடத்தினில் இலக்கிய ரசனை செல்வதனையும் அது ஈழத்து இலக்கியத்தைப் போற்றும் தன்மை கொண்டதாக அமைவதனையும் இவர்களிடம் காணலாம். இரசனை முறையாளர்கள் மரபுவழிச் செய்யுள்களில் அமைந்த பிரபந்தங்களையும், தனிப்ப்பாடல்களையுமே ஆராய்ந்து சுவை கண்டனர். உரைநடையில் எழுந்த நவீன இலக்கியங்களான புதினம், சிறுகதை. நாடகம் ஆகியவற்றை இவர்களிற் பெரும்பாலோர் இலக்கியங்களாக ஏற்கவில்லை. இலக்கியம் பற்றி இவர்கள் வைத்திருந்த கொள்கையே இதற்குக் காரணம் எனலாம். (தொடரும்) சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் Topics: அயல்நாடு, ஈழம், கட்டுரை Tags: ஈழத்துத் திறனாய்வு, எம்.ஏ.நுஃமான், சி.மெளனகுரு, நூல், மௌ. சித்திரலேகா, விமர்சனம் Related Posts மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82 சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  உ.வே.சா.வின் என் சரித்திரம் 18 தமிழ்நாடும் மொழியும் 17; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555  6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 2/6 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Δ « ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன் குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம் » இதழுரைகள் காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன் ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன் கலைச்சொற்கள் சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  (தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்... சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555  (தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்... சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 546-550  ( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை... ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 15 (ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி) ஊரும் பேரும் 15 தொண்டை நாட்டில் ஓர்... சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 (தமிழ்ச்சொல்லாக்கம் 536-540 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்... பிரிவுகள் அயல்நாடு அறிக்கை அறிவியல் அழைப்பிதழ் இக்கால இலக்கியம் இதழுரை இந்தி எதிர்ப்பு இலக்கணம் இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் ஈழம் உண்மைக்கதை உரை / சொற்பொழிவு உறுதிமொழிஞர் கட்டுரை கதை கருத்தரங்கம் கலை கலைச்சொற்கள் கவிதை காணுரை காப்பிய இலக்கியம் குறள்நெறி குறுந்தகவல் சங்க இலக்கியம் சமய இலக்கியம் செய்திகள் செவ்வி / பேட்டி தமிழறிஞர்கள் தமிழிசை திருக்குறள் திரைப்பட மதிப்பீடு தேர்தல் தொடர்கதை தொல்காப்பியம் நாடகம் நிகழ்வுகள் படங்கள் பணிமலர் பண்பாடு பயணக்கட்டுரை பாடல் பாவியம் பிற பிற கருவூலம் புதினம் புதினம் பொன்மொழி மருத்துவம் மு.இராமகிருட்டிணன் முகநூல் மொழிபெயர்ப்பு மொழிப்போர் விளையாட்டு வேலைவாய்ப்பு வேளாண்மை Archives Select Month December 2022 (21) November 2022 (60) October 2022 (78) September 2022 (57) August 2022 (69) July 2022 (77) June 2022 (69) May 2022 (73) April 2022 (65) March 2022 (35) February 2022 (62) January 2022 (86) December 2021 (42) November 2021 (44) October 2021 (47) September 2021 (56) August 2021 (45) July 2021 (43) June 2021 (41) May 2021 (44) April 2021 (45) March 2021 (11) February 2021 (13) January 2021 (25) December 2020 (26) November 2020 (25) October 2020 (31) September 2020 (21) August 2020 (29) July 2020 (26) June 2020 (15) May 2020 (20) April 2020 (37) March 2020 (37) February 2020 (28) January 2020 (24) December 2019 (25) November 2019 (23) October 2019 (29) September 2019 (71) August 2019 (67) July 2019 (46) June 2019 (44) May 2019 (66) April 2019 (59) March 2019 (54) February 2019 (51) January 2019 (37) December 2018 (35) November 2018 (53) October 2018 (43) September 2018 (49) August 2018 (26) July 2018 (31) June 2018 (26) May 2018 (32) April 2018 (15) February 2018 (13) January 2018 (72) December 2017 (101) November 2017 (66) October 2017 (62) September 2017 (65) August 2017 (39) July 2017 (66) June 2017 (83) May 2017 (86) April 2017 (116) March 2017 (93) February 2017 (83) January 2017 (117) December 2016 (83) November 2016 (101) October 2016 (113) September 2016 (101) August 2016 (112) July 2016 (156) June 2016 (112) May 2016 (162) April 2016 (178) March 2016 (164) February 2016 (172) January 2016 (187) December 2015 (143) November 2015 (185) October 2015 (149) September 2015 (170) August 2015 (244) July 2015 (169) June 2015 (144) May 2015 (128) April 2015 (99) March 2015 (167) February 2015 (120) January 2015 (143) December 2014 (126) November 2014 (140) October 2014 (89) September 2014 (106) August 2014 (114) July 2014 (77) June 2014 (114) May 2014 (103) April 2014 (109) March 2014 (76) February 2014 (86) January 2014 (72) December 2013 (137) November 2013 (83) Search Search for: பதிவுகள் (இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82 என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  கருத்துகள் இ.பு.ஞானப்பிரகாசன் on நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன் இ.பு.ஞானப்பிரகாசன் on தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) – இலக்குவனார் திருவள்ளுவன் இ.பு.ஞானப்பிரகாசன் on பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான் இ.பு.ஞானப்பிரகாசன் on ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் முனைவர் மு.கனகலட்சுமி on இலக்குவனார் பிறந்த நாள் கருத்தரங்கம், மும்பையிலிருந்து இணைய வழியில் பிரிவுகள் அயல்நாடு அறிக்கை அறிவியல் அழைப்பிதழ் இக்கால இலக்கியம் இதழுரை இந்தி எதிர்ப்பு இலக்கணம் இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் ஈழம் உண்மைக்கதை உரை / சொற்பொழிவு உறுதிமொழிஞர் கட்டுரை கதை கருத்தரங்கம் கலை கலைச்சொற்கள் கவிதை காணுரை காப்பிய இலக்கியம் குறள்நெறி குறுந்தகவல் சங்க இலக்கியம் சமய இலக்கியம் செய்திகள் செவ்வி / பேட்டி தமிழறிஞர்கள் தமிழிசை திருக்குறள் திரைப்பட மதிப்பீடு தேர்தல் தொடர்கதை தொல்காப்பியம் நாடகம் நிகழ்வுகள் படங்கள் பணிமலர் பண்பாடு பயணக்கட்டுரை பாடல் பாவியம் பிற பிற கருவூலம் புதினம் புதினம் பொன்மொழி மருத்துவம் மு.இராமகிருட்டிணன் முகநூல் மொழிபெயர்ப்பு மொழிப்போர் விளையாட்டு வேலைவாய்ப்பு வேளாண்மை செய்திகள் களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22 07 December 2022 தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம் 01 December 2022 ஆரியமா, திராவிடமா? – சுப.வீரபாண்டியன், அ.அருள்மொழி 30 November 2022 தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார் 21 November 2022 நிகழ்வுகள் ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் 16 November 2022 இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன் 11 November 2022 கட்டுரை என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு 08 December 2022 சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  08 December 2022 நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன் 07 December 2022 கவிதை பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 08 December 2022 கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன் 06 December 2022 வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசு கடன் – புலவர் பழ.தமிழாளன் 03 December 2022 இருமை வகைத்தே இயற்கை நெறியே! – தொல்லூர் கிழான் 03 December 2022 பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4 01 December 2022 Popular Tags Ilakkuvanar Thiruvalluvan நூல் Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 இனப்படுகொலை மறைமலை இலக்குவனார் கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி நாவல் திருக்குறள் தேர்தல் புதுச்சேரி கருத்தரங்கம்
கடந்த 9ஆம் திகதி உட்பட நாடு முழுவதும் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில் ராஜபக்ஷவின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அங்கிருந்த நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன. காணாமல் போன நாய்க்குட்டிகளில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வீரகெட்டிய பிரதேச சபை ... மேலும்.. எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்காதீர்கள் – அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன – காஞ்சன விஜயசேகர எரிபொருட்களுடன் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டுவாரத்திற்குள்ள வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சனவிஜயசேகர மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த இரண்டுவாரத்திற்குள் மூன்று கப்பல்கள் எரிபொருட்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் இந்திய கடனுதவி மூலமே ... மேலும்.. ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்தத் தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் ... மேலும்.. நிதி அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி முன்னாள் நிதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே சப்ரி இதனைத் ... மேலும்.. பல மாவட்டங்களில் இன்று 100 மி.மீற்றருக்கு மேல் பலத்த மழை நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, ... மேலும்.. ஆதரவளியுங்கள் – பிரதமர் உதயகம்மன்பிலவிற்கு கடிதம் முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பிலவின் ஆதரவை கோரியுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அமைப்பு முறை மாற்றத்திற்கே மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் என அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதாரத்திற்கு ... மேலும்.. எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் சாந்த சில்வா தெரிவிக்கையில், விசாக பூரணை தினம், விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை ... மேலும்.. Mon, May 16 Sun, May 15 Sat, May 14 Fri, May 13 Thu, May 12 Wed, May 11 Tue, May 10 இணைய வானொலியை இங்கே கேட்கலாம் அதிகம் பார்க்கப்பட்டவை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்! அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பது – ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை விடுதலைப்புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் என்ற செய்தியை நிராகரித்தது பாதுகாப்பு அமைச்சு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் ஊர்திப்பயணம் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள "தமிழினப்படுகொலை சாட்சிய முற்றத்தில்" முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு,கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை- சஜி;த் ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்லத் தயார் : மஹிந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்குவோம்.-- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவிப்பு
சென்னை, தியாகராய நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கேள்வி: தி.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டீர்களே ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்படி இருக்கிறது? முதலமைச்சர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. கேள்வி: விஜயராகவா ரோடில் நிவாரணப் பணிகளை பார்த்தீர்களே, எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது? முதலமைச்சர்: மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். அதுதான் தற்போதைய சூழ்நிலை. கேள்வி: ஒன்றிய அரசிடம் நிவாரணம் எதுவும் கேட்டூள்ளீர்களா? முதலமைச்சர்: இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்கிறார்களே, அதையும் பார்த்துவிட்டுத்தானே நிவாரணம் கோர முடியும். https://twitter.com/arivalayam/status/1458331351795470336 கேள்வி: மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? முதலமைச்சர்: மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எந்த நோக்கத்தோடு, எந்தக் கொள்கையோடு, எந்த இலட்சியத்தோடு, ஆட்சிக்கு வந்தோமோ அதை நிச்சயமாக, அதே அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பகுதிகளில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து, நாங்கள் நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கேள்வி: கொட்டும் மழையில் ஆய்வு செய்கிறீர்கள், எப்படி? முதலமைச்சர்: இது எனக்கு புதிதல்ல. நான் மேயராக இருந்தபோது செய்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், இப்போது முதலமைச்சராக இருந்து செய்கிறேன். இந்த 10 வருடத்தில் கடந்த ஆட்சியில் எதுவுமே செய்யாத காரணத்தால்தான், நாங்கள் ஆறுமாதமாக, எப்போது ஆட்சிக்கு வந்தோமோ, அதிலிருந்து மழை பெய்து எங்கெங்கெல்லாம் அடைப்பு வரும் என்று எங்களுக்குத் தெரியும், அதையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கிறோம். 50 சதவீதம், 60 சதவீதம் நாங்கள் செய்திருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது. அதை நாம் இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதையும் செய்து நிரந்தரமாக, சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம். கேள்வி: நோய் பரவாமல் இருப்பதற்கு … முதலமைச்சர்: ஆங்காங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குக் கூட மருத்துவ முகாம்கள் அமைத்து, மருத்துவர்களை நியமித்து அந்தப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 1 of 13 TAGS chennai flood Chennai Rain Heavy Rain Alert Heavy rainfall Northeast monsoon Red Alert சென்னை செய்திகள் சென்னையில் கனமழை நிரந்தரமாக சேதாரமில்லாத சென்னையாக மாற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெட் அலர்ட் வடகிழக்கு பருவமழை Facebook Twitter Pinterest WhatsApp Previous articleR Madhavan – Surveen Chawla star in Netflix’s comedy series Decoupled Next articleஜெய்பீம் படத்தால் வன்னியர்கள் வேதனை – நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் CCN Admin RELATED ARTICLESMORE FROM AUTHOR IIT Madras Students’ Raftar Formula Racing Team unveils its first Electric Racing Car NIFTEM-T participants under SERB Accelerate Vigyan Scheme visited Dept of ICE, NIT-T – Hands-on session with a prototype of a 2-ton capacity solar-assisted cold...
By DIN | Published On : 15th August 2022 08:56 AM | Last Updated : 15th August 2022 09:59 AM | அ+அ அ- | இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ந்து 9ஆவது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி. அப்போது, 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்தினார். அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நாளை கொண்டாடி வருகிறது. காந்தி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் நாள் இது. வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். சுதந்திரத்துக்கு முதல் நாள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது. ஜனநாயகத்தின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது. நாட்டின் 76ஆவது சுதந்திர நாளை உலக முழுவதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பல்வேறு தடைகள் இருந்தாலும் அதனை தகர்த்து இந்தியா முன்னேறி வருகிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த பலரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நமக்கு சரியான வாய்ப்பு கிட்டியுள்ளது. ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம், புதிய இந்தியாவிற்கு இதுதான் அடிப்படை. நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் விரைவான வளர்ச்சி என உலகத்துக்கு எடுத்துக்காட்டியுள்ளோம். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இதையும் படிக்க- அய்யம்பேட்டையில் பவள விழா காணும் காந்தி நிலையம்! உலக நாடுகள் தங்கள் பிரச்னையை இந்தியாவின் வழியில் தீர்வுகாண முயல்கிறது. சுதந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. கடுமையான பேராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சி பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் உலகத்திற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். 2047க்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமைப்பட வேண்டும். கர்வத்துடன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும்போது நமது முக்கிய குறிக்கோள்களை அடைந்துகாட்ட வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரிதாக இருக்க வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம்இது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவின் அடிமைத்தனத்தின் எந்த ஒரு அடையாளம் இருந்தாலும் அவை துடைத்தெறியப்பட வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். இயற்கையை பாதுகாப்பது மற்றும் மகளிர் நலன் ஆகியவற்றில் இந்திய கலாசாரம் முன்னணி வகிக்கிறது என்றார். சுதந்திர நாள் விழாவையொட்டி செங்கோட்டையில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுதந்திர நாளையொட்டி தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். TAGS pm modi Independence Day O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் கருப்பு உடையில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள் திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா - புகைப்படங்கள் மிரள வைக்கும் அழகில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள் ஜெய்ப்பூர் கோட்டையில் காதலனை கரம் பிடித்த ஹன்சிகா - புகைப்படங்கள் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முன்னோட்டம் - புகைப்படங்கள் கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம் ADVERTISEMENT வீடியோக்கள் 'லவ்' படத்தின் டீசர் வெளியானது 'ரத்தசாட்சி' படத்தின் டிரைலர் வெளியானது 'டீசன்ட்டான ஆளு' லிரிக்கல் விடியோ வெளியானது செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். ராஜா என்றால் ஒரு பெயர் இருக்க வேண்டுமே! அந்த ராஜாவின் பெயர் ஊர்சுற்றி ராஜா. ஆனால் அவர் உண்மையில் ராஜா இல்லை. அந்த ஊரில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் ராஜாவாகத் தேர்ந்து எடுக்கப்படுவார். அந்த ஊர் மக்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதியில் ஒரு பூனையின் கையில் ஒரு மாலையைக் கொடுத்து அனுப்புவார்கள். அந்தப்பூனை யார் கழுத்தில் அந்த மாலையைப் போடுகிறதோ அவர் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ராஜாவாக இருப்பார். அந்த ஊரில் அப்படி ஒரு வழக்கம் இருந்தது. போன ஆண்டு ஒரு பூனை கையில் மாலையைக் கொடுத்து அனுப்பினார்கள். அந்தப்பூனை சுவர் மீது ஏறியது. மாடியில் குதித்தது. சன்னல் வழியே நுழைந்தது. ஓட்டுச்சாய்ப்பில் ஓடியது. மக்களும் அதன் பின்னால் ஓடினார்கள். சுவர் மீது ஏறினார்கள். சுவரில் ஏறிக்குதித்தார்கள். ஓட்டுச்சாய்ப்பில் ஓடினார்கள். சன்னல் வழியே நுழைய முடியவில்லை. அதனால் கதவைத்திறந்து ஓடினார்கள். ஊரே அந்தப்பூனையின் பின்னால் ஓடியது. அந்தப்பூனை ஓடி ஓடி ஒரு டீக்கடையின் முன்னால் போய் நின்றது. அந்த டீக்கடைக்குச் சொந்தக்காரர் மோசடி முத்துச்சாமி. மக்களிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவார். அதனால் அவருக்கு மோசடி முத்துச்சாமி என்று பெயர் வந்தது. அவர் செய்த ஒரே நல்ல காரியம் அவர் தினமும் அந்தப்பூனைக்கு அரைடம்ளர் பால் கொடுப்பது மட்டும் தான். வழக்கமாக அவர் பால் கொடுக்கும் நேரம் அது என்பதால் பூனை அங்கே போய்விட்டது. அவருடைய கழுத்தில் மாலையைப் போட்டு விட்டு அவர் கொடுக்கும் பாலுக்காக அண்ணாந்து பார்த்தது. ஆனால் மோசடி முத்துச்சாமி பூனைக்குப் பால் ஊற்றவில்லை. மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லை. பழைய பழைய பழக்கம் என்பதால் அதை அப்படியே மூடப்பழக்கமாக ஏற்றுக் கொண்டனர். எனவே டீக்கடைக்காரர் மோசடி முத்துச்சாமி அந்த ஊரின் ராஜாவாகி விட்டார். அவர் ராஜாவானதும் என்ன செய்தார் தெரியுமா? மக்களுக்கு நல்லது எதாவது செய்தார் என்று நினைத்தீர்களா? ராஜாவாக பதவி ஏற்றதும் ” மகா மந்திரியாரே உலகநாடுகள் எத்தனை?” என்று மகாமந்திரியிடம் கேட்டார். அவரும் “ முந்நூற்றி ஐம்பத்தைந்து நாடுகள் இருக்கின்றன ராஜாவே! “ ராஜா ஒரு நிமிடம் யோசித்தார். “ சரி… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டுக்குப் பயணத்திட்டம் போடுங்கள்…” என்றார். அதைக்கேட்ட மகாமந்திரி, “ ராஜா இங்கே… நமது நாட்டில்…??..” என்று இழுத்தார். உடனே மோசடி முத்துச்சாமி, “ ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா… அது தான் நீங்கள் இருக்கிறீர்களே! இதை விட்டால் எனக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது..ஹிஹிஹி..” என்று இளித்தார். மகாமந்திரியாரும் ராஜாவின் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு. இன்று அமெரிக்காவில் இருப்பார். நாளை ரஷ்யாவுக்குப் போய்விடுவார். அடுத்தநாள் சிங்கப்பூர். அதற்கு மறுநாள் ஆப்பிரிக்கா. இப்படி உலகநாடுகளைச் சுற்றிக்கொண்டிருந்தார். சொந்த நாட்டு மக்கள் ராஜாவைப் பார்க்கமுடியவில்லை. தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் பார்க்க முடிந்தது. நாட்டில் புயல்,வெள்ளம் வந்தது. ஊர்சுற்றி ராஜா டூனிசியாவில் இருந்தார். பஞ்சம், வறட்சி மக்கள் பசி,பட்டினியால் கஷ்டப்பட்டார்கள். ஊர்சுற்றி ராஜா ஆஸ்திரேலியாவில் இருந்தார். மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வருடத்தில் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு வந்தார். வருடம் முழுவதும் சுற்றிக் கொண்டேயிருந்ததால் அவருக்கு அவருக்கு அவருடைய சொந்த நாடே மறந்து போய் விட்டது. வானூர்தியில் வந்து இறங்கியதும் “ இது எந்த நாடு? இந்த மக்களை எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே..” என்று கேட்டார். மக்கள் எல்லோரும் ராஜாவிடம் அவர்களுடைய குறைகளை சொல்ல அரண்மனைக்குத் திரண்டு வந்தனர். அதற்குள் அடுத்த சுற்று ஊர்சுற்றக்கிளம்பி விட்டார் ராஜா. ஒரு வருடத்தில் திரும்ப வருகிற ஊர்சுற்றி ராஜாவை எந்த நாடும் வரவேற்கவில்லை. வரவேண்டாம் வரவேண்டாம் என்று சொன்னார்கள். எல்லா நாடுகளிலும் விமானநிலையத்திலேயே ஊர்சுற்றி ராஜாவைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். வேறு வழியில்லாமல் சொந்த நாட்டுக்குத் திரும்பினார் ஊர்சுற்றி ராஜா. அங்கே அதற்குள் மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு வேறு ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அவரும் மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆட்சி செய்தார். சொந்த நாட்டுக்கு வந்த ஊர்சுற்றி ராஜாவை விமானநிலையத்தில் நிறுத்தித் திருப்பி அனுப்பி விட்டார். ஊர்சுற்றி ராஜாவுக்கு போவதற்கு இடமில்லை. மக்களை மறந்த ஊர்சுற்றி ராஜா வானத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தார். மேலே பாருங்கள்! உங்கள் ஊரின் மீது ஒரு விமானம் சுற்றிக் கொண்டிருக்கிறதா? அதில் ஊர்சுற்றி ராஜா இருந்தாலும் இருக்கலாம்! நன்றி - வண்ணக்கதிர் Posted by உதய சங்கர் at 00:48 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: childrens story, udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், வண்ணக்கதிர் 1 comment: கரந்தை ஜெயக்குமார் 19 September 2017 at 07:06 அருமையான கதை ஐயா ஆனால் யாரையோ நினைவுபடுத்துகின்ற மாதிரி இருக்கிறது ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) அறிமுகம் உதய சங்கர் கோவில்பட்டி, தமிழ்நாடு, India பனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், முப்பத்தியாறு குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநில செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் View my complete profile என் படைப்பு குட்டி இளவரசனின் குட்டிப்பூ என் படைப்பு என் படைப்பு மாயக்கண்ணாடி என் படைப்பு துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர் என் படைப்பு ஆதனின் பொம்மை என் படைப்பு ரகசியக்கோழி 001 என் படைப்பு புலிக்குகை மர்மம் நண்பர்கள் Popular Posts பேய், பிசாசு இருக்கா? இந்துக்களின் புனித நூல் எது? இறப்புச் சடங்குகளின் பின்னால்.. கு.அழகிரிசாமியின் ஆவி பூனை குறுக்கே போனா! சாகச சந்நியாசி விமலாதித்தமாமல்லன் (no title) பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் காட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2 அதிகம் வாசித்தவை நவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன் உதயசங்கர் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்கால... கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக... பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக்கிளை பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக்கிளை உதயசங்கர் 1970-80-களில் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது கோவில்பட்டி. அன்றாடம் ஊரின் த... இந்துத்வாவின் சுயரூபம் இந்துத்வாவின் சுயரூபம் உதயசங்கர் பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அவர்களுடைய பாசிசக்குணத்துக்கான வேர்கள... கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்ஞ்ச கதை உதயசங்கர் ஒரு ஊரில் கொசுமாமாவும், கொசுமாமியும், ஒரு குட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார்கள். ஒரு நாள் வெளியே ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு...