text
stringlengths
101
471k
இயற்கையோடு வாழ்ந்திடு – இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டோம் STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன? – மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் Tagged: story December 14, 2018 by Puthuvaravu Media · Published December 14, 2018 · Last modified December 23, 2018 தட்டிக்கொள்ளுங்கள் திறக்கப்படும் : ஊக்கமது கைவிடேல் : Episode-1 Follow: Popular Posts Recent Posts STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது 3 Dec, 2021 பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன? – மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 2 Dec, 2021 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி 2 Dec, 2021 வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் 27 Nov, 2021 நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் பயின்ற மலைவாழ் பழங்குடி இளைஞர் பன்னீர் உலக சாதனை 20 Nov, 2021 தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும்! 17 Jul, 2019 திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை! 6 Oct, 2019 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது! 4 Nov, 2019 தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
சுவிட்சர்லாந்தில் உள்ள கடையை...!! உயர் மட்டத்தில் உறுதிப்படுத்த...!! பெரும்பாலான சுவிஸ் நகர்ப்புறங்களில்...!! சுவிஸ் தாதியர் இல்ல ஊழியர்கள்...!! இறக்குமதிகளை மீண்டும் தொடங்க...!! எரிவாயு விநியோகத்துடன்...!! ஹாம்பர்க் முதல்...!! மோதல் குறித்து உச்சி மாநாடு...!! கொலோன் மசூதிகள் ...!! ஜெர்மனியின் புதிய கோவிட் விதி...!! சாதரண தேங்காய் எண்ணெய்யில்...!! L.சுதா September 19, 2021 பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் நல்ல பலன் தரும். * சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். * சமைக்கவும் அதன் இனிய மணத்துக்காகவும் மட்டுமே உபயோகிக்கிறோம். ஆதலால், எளிதாக கிடைக்கும் இந்த எண்ணெய்யின் மூலம் எண்ணற்ற பயன்களை பெறமுடியும். * தேங்காய் எண்ணெய் இரண்டு மடங்கு ஒரு ‘மாய்ஸரஸர்’ ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும், தேங்காய் எண்ணெய்யைத் தடவி பயனடையலாம். * தேங்காய் எண்ணெய் ஷேவிங் க்ரீமாகவும் பயன்படும். முகத்தில் தடவி, லேசாக மசாஜ் செய்தபின் உங்கள் ரேஸரை உபயோகிக்கலாம். முகத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கமுடியும். * தேங்காய் எண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடான டீயில் கலந்து ஒரே மடங்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும். மேலும் மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தடவினால், மூக்கடைப்பு நீங்கும். * பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின்மீது தடவினால், சிறிது நாட்களிலேயே பற்கள் மின்னுவதை பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் கலந்துகொள்ளலாம்.
சுவிட்சர்லாந்தில் உள்ள கடையை...!! உயர் மட்டத்தில் உறுதிப்படுத்த...!! பெரும்பாலான சுவிஸ் நகர்ப்புறங்களில்...!! சுவிஸ் தாதியர் இல்ல ஊழியர்கள்...!! இறக்குமதிகளை மீண்டும் தொடங்க...!! எரிவாயு விநியோகத்துடன்...!! ஹாம்பர்க் முதல்...!! மோதல் குறித்து உச்சி மாநாடு...!! கொலோன் மசூதிகள் ...!! ஜெர்மனியின் புதிய கோவிட் விதி...!! வறண்ட சருமத்திற்கு...!! L.சுதா September 30, 2021 அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘பப்பாளி போன்ற பளபளப்புக்கு சொந்தக்காரர்’ என்று வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு பப்பாளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது. பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கருப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும். மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் சார்ந்துள்ள மதங்கள், சாதிகள் சக்தி வாய்ந்தவைகளா? உலகத்துக்கே தலைவன் நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் வல்லரசு நாடுகள் சக்தி வாய்ந்தவைகளா? அல்லது பணம் படைத்தவர்கள் சக்தி வாய்ந்தவர்களா? உலகம் முழுக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் இவை போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள். கரோனாவால் கொத்துக்கொத்தாக மடியும் அமொிக்க மண்ணில் அடுத்த அடி ‘டோனேடோ’ எனும் கடும்புயல். […] ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை May 25, 2020 இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள் May 25, 2020 மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ……… May 25, 2020 எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில் May 25, 2020 கதைகள் இலக்கியக்கட்டுரைகள் தக்கயாகப் பரணி [தொடர்ச்சி] by valavaduraiyan On May 25, 2020 0 Comment தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன், விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே. [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு] இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால் தம் உயிரை விட்டு விடாது, அத்தலைமுன் தங்கள் உடலின் மூலாக்கினியை மேலெழச் செய்து, யோகாக்கினியான விளக்கை ஏற்றுவர். ===================================================================================== அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார் நகவனச மலர்குவிய வலம்வருவர் தாமே. [92] […] ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை May 25, 2020 இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள் May 25, 2020 மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன் May 25, 2020 மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ……… May 25, 2020 எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில் May 25, 2020 அகநானூற்றில் பதுக்கை May 25, 2020 கவிதைகள் இன்னும் சில கவிதைகள் by sinthuja On May 25, 2020 0 Comment இயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது எதையும் அடக்க முடிவதில்லை ஒண்ணுக்குப் போவதை ரெண்டுக்கு வருவதை கடைவாயில் வழியும் எச்சிலை. ஆனால் அடங்கிப் போய் விட்டது கவிதையில் உருகுவதும் கதையில் மயங்குவதும்.. ஒப்பனைகள் அப்பாவின் நிழல் கலைஞரின் கால் நெல்வேலிக் கைகள் காளானாய் முளைத்த கள்ளக் குரல்கள் இவையேதுமில்லா எனக்கெப்படிக் கிடைக்கும் உள்நாட்டு […] தனிமை May 25, 2020 காலாதீதத்தின் முன்! May 25, 2020 அறிவியல் தொழில்நுட்பம் கலைகள். சமையல் கடிதங்கள் அறிவிப்புகள் மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன் by subrabarathimaniyan On May 25, 2020 0 Comment பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , […] சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் May 25, 2020 நகைச்சுவையும் வித்தியாசமானவையும் திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஆகஸ்ட் 2019 (11) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 மார்ச் 2016 (12) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (10) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 மார்ச் 2016 (14) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 மார்ச் 2016 (16) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) பின்னூட்டங்கள் K Balakumar on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ahamed Nizar on சிறை கழட்டல்.. Selva on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ram on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Jeyadas.m on நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு S. Jayabarathan on என் பயணத்தின் முடிவு Moulana SAK on சிறை கழட்டல்.. S. Jayabarathan on வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் on கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் …… ஸ்ரீதர் on திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் S. Jayabarathan on நாமென்ன செய்யலாம் பூமிக்கு? uppili on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் M.Kannan Malusekaran on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் Geethanjali on மலர்களின் துயரம் Siragu ravichandran on கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து…… balaiyer on பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! S. Jayabarathan on சாணி யுகம் மீளுது S. Jayabarathan on ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் S. Jayabarathan on கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி B. Sreepriya Iyer on எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை ! Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
'''''காதலா காதலா''''' என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[சிங்கீதம் சீனிவாச ராவ்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[பிரபு தேவா]], [[செளந்தர்யா]], [[ரம்பா]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[நாகேஷ்]], [[எம். எஸ். விஸ்வநாதன்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில்கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[பிரதாப். எல். தேனப்பன்]] தயாரித்த இத்திரைப்படம் [[கார்த்திக் ராஜா]] இசையமைப்பில் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது. [[கமல்ஹாசன்]] நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
Tag: karthick subbaraj, Sellamuthu, shankar, slider, story thieft, tamil film industry, TANCIS, கதைத் திருட்டு, கார்த்திக் சுப்பராஜ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், ஷங்கர்
வானிலை Kaliningrad Russia யில், Kaliningrad Russia முந்தைய வானிலை, தற்போதைய வானிலை Kaliningrad Russia யில்
October 26, 2021 October 26, 2021 top skynews 0 Comments AIRCEL-MAXIS, Karti Chidambaram, P Chidambaram, Sivaganga, supreme court பணமோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்தால் Read more NEWS உலகம் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்.. November 26, 2021 November 26, 2021 top skynews 0 இலங்கையின் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பேரை இலங்கை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை இலங்கையின் CID மற்றும்
1. அறிமுகம் : எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா 3. பகுதி – 2 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 2 – சுஜா 4. பகுதி – 3 : அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள் 1. அறிமுகம் 2. யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு 2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு 2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல் 3. நிலைநேர்வாய்வு (Case Study) யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது) காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீயான வளர்ச்சி பரிந்துரைகள் 1. அறிமுகம் ஒரு நகரத்தின் மரபுரிமையானது அந்த நகரத்தின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், தனித்தன்மை (Uniqueness) என்பவற்றினை சமூகத்திற்குக் காலங்காலமாக என்றும் எடுத்தியம்புவனவாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்ததாகவே காணப்படுகின்றது. எனினும் இலங்கைத்தீவில் தமிழர்தாயகங்களில் இவ்மரபுரிமையானது எந்தளவிற்குப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்ற வினாவிற்கு அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்ற பதிலையே குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்தவகையில் ஆய்வுப்பகுதியான யாழ் நகரத்தின் மரபுரிமையை தொல்பொருளியலியல் கண்ணோட்டத்தில் நோக்கும் போது தமிழர் பண்பாடு மற்றும் காலனித்துவ எச்சங்களினை தன்னகத்தே கொண்ட நகரமாக காணப்படினும் அவற்றில் சில புறக்கணிக்கப்பட்டும் பல பேணிப்பாதுகாத்தல், மீள் பயன்பாட்டிற்குட்படுத்தல் என்பனவன்றி திணைக்களங்களின் வெறும் சொத்துகளாகவே காணப்படுகின்றன (எ.கா: மந்திரி மனை). புதிய நகராக்கவியல் கொள்கைகள் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்தாக மட்டுமல்லாது அது அந்தநகரத்தின் சமூக பொருண்மிய துறைகளினை விருத்தி செய்கின்ற ஒரு கருவியாகவும் காணப்படுகின்றது என்று வலியுறுத்தி வருகின்றன என்ற நிலையில் இவற்றினை உரிய நகராக்க பொறிமுறையினுடாக பேணிப்பாதுகாத்தல் என்பது தேவையாகின்றது. 2. யாழ் நகருக்கான மரபுரிமைத் திட்டமிடல் 2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு அந்தவையில் யாழ் நகரத்தில் யாழ் நகரத்தில் யாழ்ப்பாணக்கோட்டை, காலனித்துவ நகரம், ரழைய கச்சேரி மற்றும் நல்லூர் என்பன இடங்களினை மரபுரிமைசார்நத இடங்கள் எனக் கூறலாம். எனினும் மேற்குறிப்பிடப்பட்ட இடங்கள் தொடர்பாக பின்வரும் சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணக்கோட்டையும் அதனைச்சூழவுள்ள பகுதிகளும் பல மில்லியன் செலவில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருப்பினும் நகரத்தின் தேவைகளினையோ அல்லது வருமானத்தினையோ ஈட்டித்தருவதாக இல்லை.( பகுதி 1 இல் விரிவாக ஆராயப்பட்டது) யாழ்ப்பாணக்கோட்டைக்கு மிகவும் அண்மையில் போர்த்துக்கேய ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய காலனித்துவத்தினைப் பட்டெறிகின்ற பசனை அமைப்புக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நடுவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல பாதிப்படைந்த மற்றும் நோக்குவாரற்ற நிலையிலும் மேலும் பல வீடுகள் முழுமையான கட்டட அமைப்பும் மாற்றம் பெற்ற நிலையில் புதிய கட்டடங்களாளகக் காணப்படுகின்றன. இவை தொடர்பாக தொடர்புபட்ட திணைக்களங்களால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாரமுகமாகக் காணப்படுகின்றன. பழைய செயலகத்தையும் (கச்சேரி) அதனுடன் இணைந்த பூங்காவையும் அண்டிய பகுதி – பழைய செயலகக் (கச்சேரி) கட்டடம் முழுவதும் சேதமுற்றுக் காணப்பபடினும் அது பற்றிய சரியான திட்டம் இன்னும் இல்லை. மேலும் பல ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக் கொண்ட பழைய பூங்காவானது நிலவளம் மற்றும் நீர்வளம் என்பனவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் மரங்கள் சேதமாக்கப்பட்டதுமான நிலையில் இன்று நிறுவனங்களின் நில உடைமைகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு குறைந்த சதுர மீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டு காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் என்றவுடனே உள்நாட்டவர்களிற்கும் சரி வெளிநாட்டவர்களிற்கும் சரி உடனடியாக நினைவிற்கு வருவது நல்லூர் கோயிலாகும். இக்கோயிலானது தனியார் சொத்தாக காணப்பட்டாலும், அது இந்நகரத்தின் வரலாறு மற்றும் மரபு என்பவற்றினைப் பட்டெறிகின்றது என்ற வகையில் இக்கோயிலையையும் அதனை அண்டிய பகுதிகளையும் சரியான விதிமுறைகளினை ஒழுகி பேணவேண்டியது தேவையானது. மேலும் இக்கோயிலும் இதனை அண்டிய பகுதியும் சங்கிலிய மன்னனின் ஆட்சியினை இன்றும் பட்டெறிகின்ற மந்தரி மனை, யமுனா ஏரி, சட்டநாதர் சிவன் கோவில் எனப் புகழ்பெற்ற கோயில்களையும் தொல்பொருள் சின்னங்களினையும் கொண்டிருக்கும் நிலையில் இவற்றினை மீள் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் உடைந்த கட்டடங்களாக நோக்குவாரற்ற நிலையில் தொடர்புபட்ட நிறுவனங்களால் விடப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரிய விடயமாகும். 2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல் எனவே மேற்குறிப்பிட்ட தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளினைக் கருத்திற்கொண்டு யாழ் நகரத்திற்கான மரபுரிமைத் திட்டத்தினைப் பின்வரும் எண்ணக்கருவின் (concept) அடிப்படையில் அமைக்கலாம். படம் 1 : மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல் மரபுசார்ந்த பெறுமதியாக- பாதுகாத்தல் மற்றும் பேணிக்காத்தல் (Heritage as value – Conservation and Preservation) மரபுசார்ந்த இடத்திற்கு வலுவான இணைப்பை உருவாக்கல் (Develop strong linkage between the heritage place) சமூக, பொருண்மிய முதன்மைவாய்ந்த பகுதிகளாக மாற்றுதல் (Cultural Tourism) 3. Case Study 3.1 யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது) 3.2 காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீதியான வளர்ச்சி கி.பி 17 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தினை ஒல்லாந்தர்கள் ஆட்சிசெய்த காலத்தில் அனைத்துக் குடியிருப்புகள் மற்றும் வியாபார வர்த்தக நடவடிக்கைகள் யாவும் யாழ்ப்பாணக்கோட்டைக்கு வெளியே ஆனால் மிக அண்மித்த தொலைவில் அதாவது தற்போதைய முதன்மைத் தெருவினை (Main Street) அண்டி சதுரக்கோட்டு அமைப்புகளினைக் கொண்ட வீதிகளினையும் வியாபார நிலையங்களுடன் கூடிய குடியிருப்புகள் மற்றும் கிறித்துவக் கோயில்கள் கொண்ட சிறு நகரமாக இயங்கி வந்த பகுதியே தற்போதைய 1ஆம் குறுக்குத்தெரு – 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதியாகும். படம் 3.1.1 அமைவிடம் காலப் போக்கில் குடித்தொகை அதிகரிப்பினாலேற்பட்ட தேவைக்கு ஏற்ப நகரத்தேவைகள் வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தினால் நகராக்கமானது மேற்குத்திசை நோக்கி விருத்தி பெறத் தொடங்கி 1995 ஆண்டுகளில் ஏற்பட்ட போரின் பின்னர் தற்போதைய நகர நடுவத்தில் உறுதிபெற்று வந்துள்ளது. கட்டிடப் பயன்பாட்டு வரைபடம் (மேலே காணப்படுவன யாழ்நகரத்தில் காணப்படும் மரபுசார்ந்த கட்டடங்கள் தொடர்பிலான மொறட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வில் இடம்பெற்ற படங்கள்) 3.2 காலனித்துவ நகரத்திற்கான தந்திரோபாய மீள்திட்டமிடல் இந்நிலையில் பழைய இவ் நகரத்தினை மீள இயங்க வைத்தல் என்பது பின்வரும் காரணங்களின் அடிப்படையில் தேவையாகின்றது. மரபுரிமைகளினை பாதுகாத்தலும் கலப்பு அபிவிருத்தியினை (Mixed Development) ஊக்குவித்தலும் தற்போதைய நகர நடுவத்தில் உள்ள நெருக்கடிகளிளை குறைத்ததலும் சிறு நகர நடுவங்களினை உருவாக்குதலும் சதுரக்கோட்டு வடிவ அமைப்புக் கொண்ட நகர அமைப்பானது இலகுவான நடைப்பயிற்சி (walking, navigation) என்பனவற்றுக்கு ஏதுவாக அமைவதுடன் வரலாற்று முதன்மைவாய்ந்த பகுதிகள் மற்றும் இயற்கை இயல்புகள் என்பன நெருக்கமான இணைப்பினைக் கொண்டுள்ளமையால் இதனை மீள் இயக்குவதன் ஊடாக பொது இடங்களினை உருவாக்குதலும் அவற்றின் பயன்பாட்டினை ஊக்குவித்தலும் சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் மரபுரிமையுடன் இணைந்த பிற பொருண்மிய மற்றும் பண்பாட்டு விருத்தியினுடாக யாழ் நகரத்திற்கு என பன்னாட்டு வர்த்தக முத்திரை (Brand/Trade Mark) ஒன்றினை உருவாக்குதல் (எ.கா: நெதர்லாந்தில் அம்ஸ்டடாம் நகரத்தில் I am sterdam என்ற வாசகம் காணப்படுகின்றது) 3.2.1 – பரிந்துரைகள் இக்காலனித்துவ பகுதியானது கீழ்வரும் நகராக்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கையாள்வதன் மூலம் மீள் இயக்கம் செய்யலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. அ. ஏற்கனவே உள்ள பொது இடங்களினை பௌதீக உட்கட்டமைப்புகள் மூலம் இணைத்தல் இவ் ஆய்வுப்பகுதியானது யாழ்ப்பாணத்தின் மிகப்பழைமை வாய்ந்த கிறித்துவக் கோயில்களையும் மிகவும் புகழ்பெற்ற சந்தையினையும் மற்றும் இதன் எல்லைப்புறத்தில் யாழ் கோட்டை மற்றும் சுப்பிரமணியம் பூங்கா என்பவற்றினையும் கொண்டுள்ளது. இவற்றினை மிகவும் சிறந்த முறையில் நடைபாதைகள், ஈருருளிப் பாதைகள் அல்லது தொடர்ச்சியான முறையில் மரங்கள் என ஏதோ ஒரு பௌதீக உட்கட்டமைப்புகள் மூலமாக இறுக்கமான முறையில் இணைத்தல். ஆ. புதிய பொது இடங்களினை உருவாக்குதல் (1) இப்பகுதி ஒரு குடியிருப்புப் பகுதி என்பதனால் அகவை முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கான சிறு சிறு பொது இடங்களினை உருவாக்குதல் (Urban pocket). இப்பகுதியில் போரின் காரணமாக பல வீடுகள் சேதமுற்றுக் காணப்படுகின்றன. இக்காணி உரிமையாளர்களின் அனுமதியுடன் மதில் சுவரினை குறிப்பிட்ட அளவு அடிகள் உள்ளெடுத்தல் (Setback) மூலமாக புதிய இடங்களினை உருவாக்குதல். (2) யாழ் நகரத்தில் கோயில்களிற்குக் குறைவில்லை. எனினும் இவை எந்தளவிற்கு சமூக நிறுவனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய விடயம். யாழ் நகரில் தொடர்ந்து வரும் திட்டமிடப்படாத நகராக்கம் பல சிக்கல்களினை ஏற்படுத்தி வரும் நிலையில் இக்கோயில்கள் கூட பல்வேறு சிக்கல்களிற்குத் தீர்வாக அமைகின்றன என்ற அடிப்படையில் கோயில் நிருவாகத்தினரின் அனுமதியுடன் நிபந்தனைகளுடன் பூசை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களாக மாற்றுதல் அல்லது கட்டண அறவீட்டுடன் குறிப்பிட்ட நேரங்களிற்கு வாகனநிறுத்தகங்களாகப் பயன்படுத்தப்படல். ஆகக்குறைந்தது கீழுள்ள கோயிலிலுள்ள நடைமுறைகளையாவது பின்பற்றுதல் சிறந்தது. (3) யாழ் நகரில் மக்கள் வங்கிக்கான பல கிளைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இப்பகுதியில் 1948 களிற்கு பின்னர் கட்டப்பட்ட மக்கள் வங்கி அலுவலகக் கட்டடமானது தற்போது எந்தவிதமான பயன்பாடுமின்றிக் காணப்படுகின்றது. இதனை உரிய முறையில் மறுசீரமைத்து வங்கிப் பயன்பாட்டிற்கோ அல்லது பிற பயன்பாட்டிற்கோ உட்படுத்தல். கீழ் காட்டப்பட்ட குறுக்கு வெட்டுமுக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பயன்பாட்டினை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படின் தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். (4) சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பொருண்மிய நடுவ விருத்தியும் யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பகுதியும் போதியளவு உட்கட்டுமான வசதிகளற்ற நிலையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இப்பகுதியின் திட்டமிட்ட அபிவிருத்தியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்ற நடுவமாக மாற்றுதலும் உருவம் 4 இல் குறிப்பிட்டதன் படி , யாழ் நகருக்கான சிறந்த முத்திரையினை (Brand) ஏற்படுத்தும் என்ற நிலையில் இதன் மீள் அபிவிருத்தி (redevelopment) என்பது தேவையாகின்றது. அதாவது யாழ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் காலனித்துவ கால அபிவிருத்தியும் அதனுடன் இணைந்த நடவடிக்கைகள் (கலை நிகழ்வுகள், பாரம்பரிய நடவடிக்கைகள்) என்பவற்றினை கண்டு களித்து யாழ் நகருக்கே உரித்தான உணவினை உண்டு களிப்பதற்கு ஏற்ற இடமாக சின்னக்டைப்பகுதியும் மாலைப்பொழுதினை களிப்பதற்கான கடற்கரையோரமும் காணப்படுகின்றது. எனினும் இதனுடைய பொருண்மிய மற்றும் சமூக முதன்மை உணரப்படாத நிலையில் இன்று தனியே வளர்ச்சியடையாத ஆனால் புகழ்பெற்ற சந்தையாக இயங்கிவருகின்றது. எனவே சின்னக்கடையும் அதனுடன் இணைந்த பகுதியினையும் சரியான முறையில் திட்டமிடல் வேண்டும் என்ற நிலையில் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயப்படவுள்ளது. தற்போது சின்னக்கடை பகுதியானது 2 தளங்களினைக் கொண்டு அதிலும் 1 தளம் மட்டுமே இயங்கிவருகின்றது. எனவே இக்கட்டடமானது குறுக்கு வெட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் தேவை மற்றும் இயற்கை அழகு என்பவற்றை வழங்க கூடிய வகையில் மரபார்ந்த கட்டடக்கலை சின்னங்களினை உள்ளடக்கிய நவீன கட்டடமாக மீள் அபிவிருத்தி செய்யலாம் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் இக்கடைத்தொகுதியும் சென். ஜேம்ஸ் ஆலயமும் முழுமையாக பாதசாரிகள் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படல் வேண்டும். இ. காலனித்துவகால கட்டடக்கலை வடிவங்களினைக் கொண்ட பகுதியினை சிறப்பு அபிவிருத்திப் பகுதிகளாக பிரகடனப்படுத்துவதுடன் சிறப்பு ஏற்பாடுகளினை (regulation) அமுல்படுத்தல் 17ஆம் நூற்றாண்டுகளில் பிரதான வீதியின் இருமருங்கிலும் நகரமும் அதனை அண்டிய பகுதியும் காணப்பட்டது. இதற்கு சான்றாக இப்பகுதியில் காணப்படுகின்ற குடியிருப்புகளும் அவற்றின் கட்டடக்கலை அமைப்புகளும் சான்றுபகர்கின்றன. எனினும் பிரதான வீதியின் வலது புறமாக அதாவது 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் குறுக்கு, 2ஆம் குறுக்கு தெருக்களில் இவை நிலை கொண்டுள்ளது என்பதற்கு இன்றும் இப்பகுதியில் காணப்படுகின்ற கட்டடக்கலை வடிவங்கள் சான்றாக உள்ளது. எனினும் நிறுவன ரீதியாக முறையான கொள்கைகள் சரியான நகரத்திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினால் இன்று இப்பகுதிகளின் தனித்தன்மையானது சிதைவடைந்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் இவற்றினை பாதுகாக்க வேண்டியது தேவை என்ற நிலையில் இன்றும் அதேபோன்ற அமைப்புடைய வீடுகள் கொண்ட ஆகக்குறைந்த ஒரு குறிப்பிட்ட வீதி அல்லது ஒரு கட்டடம் கொண்ட பகுதியினை சிறப்பு ஏற்பாடாக (regulation) அறிமுகப்படுத்தல் என்பது தேவையாகின்றது. அந்தவகையில் படத்தில் காட்டப்பட்ட பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. (மேலதிக ஆய்வுகள் தேவையானது) சிறப்பு ஏற்பாடுகள் (Special Regulations) மிகவும் பழைமையான கட்டடங்கள் என்பதனால் கட்டடத்தின் உறுதி குறைந்து காணப்படுதல் மற்றும் இவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சுற்றுச்சூழலிற்கு கேடுவிளைவிக்காதவாறு நகர வளார்சிதை மாற்றம் (Urban Metabolism) என்ற அடிப்படையில் இவற்றினை மீளுறுதி (retrofitting) செய்வதற்கு ஊக்கம் அளிக்கும் அதேவேளை அவற்றின் உட்கட்டுமானங்களினை மாற்றுவதற்கு சிறப்புக் கழிவுகள் வழங்குவதுடன் கட்டட முகப்புகள் (facade) மாற்றப்படாது இருத்தல் வேண்டும் என்ற விதியினை முழுமையாக கடைப்பிடித்தல் – இவை சிறப்புக் குடியிருப்புகள் என்ற அடிப்படையில் இவற்றிற்கான வரி விலக்களிப்புகள் மற்றும் வங்கி கடன்கள் மற்றும் ஏனைய விதிமுறைகளில் நெகிழ்வாக இருத்தல். – ஒரேவகையான நிற வர்ணங்களினை வழங்குதல் -இக்குடியிருப்புக்களின் சிறப்புத்தன்மையினை மேலும் வெளிப்படுத்தும் இதனைச்சுற்றி உள்ள குறுக்கு வீதிகளில் தார் வீதிகளினை அமைப்பதனை தவிர்த்து நடைபாதைகளினை (permeable pavement) இட்டு முழுமையான முறையில் வாகனத்தடைகளினை போடுதலினைத் தவிர்த்து ஒரு வழிப்பாதையினை அறிமுகப்படுத்தல். -இப்பகுதியானது ஒடுக்கமான வீதிகளினை கொண்டிருப்பதனால் வீதியோரங்களில் மரங்கள் நாட்டுவது சாத்தியம் இல்லாத காரணத்தினால் கீழ்க்காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு வெள்ள வாய்க்கால்களினை இவ்வாறு மூடுவதனை தவிர்த்து பூச்செடிகள் நாட்டி அழுகுபடுத்தல். -குறிப்பிட்ட சில வீதிகளிலாவது காலனித்துவ காலத்தினை நினைவூட்டும் வகையில் இருக்கைகள் அல்லது வீதி விளக்குகள் போன்றவற்றை இடுதல். -நவீன நகராக்க கொள்கைகளின் படி வீதி பொது இடம் (street as public space) என்பதற்கிணங்க இப்பகுதியானது அதிகமாக கிறித்துவர்களின் குடித்தொகையினைக் கொண்டு இருப்பதனாலும் ஏற்கனவே குறிப்பிட்டபடி இப்பகுதியானது புகழ்பெற்ற பள்ளிக்கூடங்கள், கிறித்துவ கோயில்கள் மற்றும் கடற்கரையோரத்தினை அண்டி காணப்படுவதனாலும் நத்தார் பண்டிகை காலங்களில் பாண்ட் வாத்தியம், பாலன் பிறப்பு மற்றும் இன்னோரன்ன வீதி நிகழ்ச்சி மற்றும் கடற்கரையில் சிறந்த முறையில் வேறுபட்ட நிகழ்வுகளினை மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் சிறந்த முறையில் நடாத்துதல். எடுத்துக்காட்டாக சிங்கப்பூர், பரிஸ் போன்ற நகரங்களில் குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைகள் வாகனங்கள் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Car free Sunday). – சுற்றுலாத்துறை அனுசரணையுடன் பாரம்பரிய பாதையினை (Heritage Trail) இனை ஏற்படுத்தல். -நிழற்றப்பட்ட பகுதி தவிர ஏனைய பகுதியிலுள்ள குடியிருப்பாளர் தமது விருப்பத்தின் பேரில் தமது குடியிருப்பினை gazette செய்வதற்கு முன்வரின் அவற்றிற்கு வரி மற்றும் இன்னோரன்ன விடயங்களில் சிறப்பு விலக்களிப்புகளை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றலாத்துறை என்பன வழங்குதல். எடுத்துக்காட்டாக கட்டட முகப்புகள் மாற்றம் பெறாத வகையில் வேறு பயன்பாடுகளிற்கு மாற்றுவதற்கு வரி விலக்களித்தல் (change of use). ஈ. கலப்பு வலயமாக மாற்றுதல் – புதிய செயற்பாடுகளினை ஊக்குவித்தல் குடியிருப்புகளை அதிகம் கொண்ட இப்பகுதியானது கடந்த கால போரினால் இப்பகுதி மக்கள் பலர் புலம்பெயர்ந்துள்ளதுடன் பல குடியிருப்புகள் முழுமையாகவும் சில பகுதியாகவும் சேதமடைந்தவையாகவும் காணப்படுகின்றமையால் இப்பகுதி பொதுவாக மிகவும் அமைதியானதாக இயங்குநிலையின்றியே (dynamic) காணப்படுகின்றது. எனவே இப்பகுதியில் பின்வரும் சில செயற்பாடுகளினை உட்புகுத்துவதன் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் பகுதியாக மாற்றுதல். தனியார் வகுப்புகள் / கல்வி நடவடிக்கைகள் (Tution classes / Educational activities) அலுவலகம் (Office) திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் (Skill development activities) இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான தகவல் தொழினுட்ப நடுவம் (IT centre for teenages and adults) தேநீரகங்கள் (Coffeee shops) உணவகங்கள் (Restaurents) சில்லறைச் சிறப்புச் சந்தை (Reatail supermarket) அரச அல்லது தனியார் துறை அலுவலகர்களுக்கான வதிவிடம் (Living quaterters for Govt. Or Private Sector officers) குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் (Recreational facilities for kids and teenagers) எனவே இவ்வாறு நடவக்கைகளினை ஊக்குவிப்பதற்கு யாழ் மாநகர சபையானது பின்வரும் உத்திகளை மேற்கொள்ளலாம். – வரி விலக்களிப்புக்கள் – குறைந்த விலையில் நீர் விநியோகம் செய்தல் – மின்சார சபை கட்டணக் கழிவுகளுடன் இணைப்புகளினை பெற்றுக் கொடுத்தல் அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தினைப் (Renewable energy source) பெற்றுக் கொள்ளுவதற்கான ஆரம்பக் கட்டணத்தினை (initial payment) விலக்களித்தல் – இக்குடியிருப்புகளை முறையான விதிமுறைகளிற்கேற்ப திருத்தம் செய்வதற்கு இலகு முறையில் அல்லது குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் வழங்குதல் போன்றவற்றினை மேற்கொள்ளல். – குடியிருப்பாளர்களின் அனுமதியுடன் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். உ. பிரதான வீதியின் மருங்குகளில் கடை வீடு (Shop house) காணப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படினும் இவற்றில் பெரும்பாலானவை இன்று நவீன கட்டடங்களாக மாற்றம் பெற்று வருகின்றன. இவை தொடர்பாகத் தொடர்புபட்ட நிறுவனங்களான நகர அபிவிருத்தி அதிகார சபை, மாநகர மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களங்கள் என்பன பாராமுகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே அவற்றினை கீழ்வருமாறு மீள்விருத்தி (retrofitting) செய்வதற்கு ஊக்குவித்தல். கட்டடத்தின் நிறத்தின் தன்மை மற்றும் ஒரே வகையான நிறம் (Special paint scheme)• முதன்மையான கட்டிடக்கலை வடிவங்களை குறிப்பான நிறவர்ணங்கள் மூலம் காட்டுதல் காலனித்துவ கால கட்டடங்கள் என்பதனைப் பட்டெறியும் வகையில் இருக்கைகள் மற்றும் வீதி விளக்குகள் போன்றவற்றினை பொருத்துல் கண்ணாடி சாளரங்கள், கதவுகள் பொருத்துவதன் மூலம் நவீன மற்றும் பாரம்பரிய கட்டடக்கலை வடிவங்களினை பின்பற்றுதல் • பொருத்தமான காலனித்துவ அல்லது வரலாற்று வரைபடங்களை வரைதல் தொடரும்.. சுஜா 30-09-2018 8,121 total views, 4 views today Previous நினைவுச் சின்னங்கள், நினைவுகள் : நினைவின் அரசியல் -தழலி Next சிவில் சமூகம் என்ற பெயரில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை -சேதுராசா
புதிய அறிவிக்கைகள் இணையவழி விண்ணப்பிக்கும் முறை தேர்வர்களுக்கான அறிவுரைகள் விடைகள் இனவாரிப் பட்டியல் மாவட்டங்கள் / வட்டங்கள் கேள்வி / பதில் தொடர்புக்கு ஆணையம் குறித்து arrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios நாட்காட்டி arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் arrow_forward_ios கேள்வி / பதில் arrow_forward_ios தொடர்புக்கு தேர்வர் பக்கம் இணையவழிச் சேவைகள் அறிவிக்கைகள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆவணங்கள் arrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள் கேள்வி / பதில் பதிவிறக்கங்கள் CCB Branches for Perambalur Published on 19-08-2019 RCS Circular for Cooperative Qualification Published on 15-08-2019 Syllabus for Cooperative Assistant/Clerk Examination Published on 15-08-2019 மேலும் படிக்க நோக்கம் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988 இன் விதி 151 (5) மற்றும் அரசாணை எண் 3 (எம்.எஸ்) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 5.1.2016 தேதியிட்டபடி, மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (டிஆர்பி)என்பது அறிவுமிக்க, திறன்வாய்ந்த மற்றும் கூட்டுறவுத் துறை எதிர்கொள்ளும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க நபர்கள் மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புக்கு பதிலளித்தல் குறிக்கோள் பெரம்பலூர் பிராந்தியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கு இலவச, நியாயமான மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்தல் ஆணையம் குறித்து arrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios நாட்காட்டி arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் arrow_forward_ios கேள்வி / பதில் arrow_forward_ios தொடர்புக்கு தேர்வர் பக்கம் இணையவழிச் சேவைகள் அறிவிக்கைகள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்
தமிழ்நாடு திரைப்படச் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam Home செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு தமிழ்நாடு திரைப்படச் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டி-விபரங்கள் இணைப்பு! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தின் 2015-2017ம் ஆண்டுகளுக்கான தேர்தல் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு உட்பட ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், கௌரவச் செயலாளர்கள், கௌரவப் பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு வாபஸ் தேதி முடிவடைந்தது. அதன் அடிப்படையில்,தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், ஹென்றி, மன்சூர் அலிகான், கெப்பட் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர். 2 துணைத் தலைவர் பதவிகளுக்கு கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர். 2 செயலாளர் பதவிகளுக்கு டி.சிவா மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன் இருவரும் மனுதாக்கல் செய்தனர். இவர்கள் தவிர வேறு யாரும் களத்தில் இல்லாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டி.சிவா தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகவும், ராதாகிருஷ்ணன் பொருளாளராகவும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாளர் பதவிக்கு சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், வெங்கடேஷ் ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர 21 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கு 70 பேர் போட்டியிடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், ஏ.வி.எம்.சரவணன், அர்ஜூன், விஷால், தங்கர்பச்சான், மோகன், ராமராஜன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி, சேரன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாக்களிக்க உள்ளனர்.
தீவகம் வேலணை பள்ளம்புலம் மக்களினால் சிரமதானமூலம் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam Home செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு தீவகம் வேலணை பள்ளம்புலம் மக்களினால் சிரமதானமூலம் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! தீவகம் சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலையத்தின் செயற்பாட்டுக்குழுவினால்,மயிலம்புலம் வீதியின் இருமருங்கும் அடர்ந்து காணப்பட்ட பற்றைகளை-பொதுமக்கள் ஒன்றிணைந்து 24-.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிரமதானம் மூலம் வெட்டி அகற்றினர். இப்பாதையானது வீதி அபிவிருத்தி திணைக்கழகத்தின் ஆழுகைக்குட்பட்டதாகவும்-முன்னைய காலங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இப்பாதையினால் காலையும்,மாலையும் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்பாதையானது தற்போது மிகவும் மோசமாக பாதிப்படைந்திருப்பதாகவும்-இப்பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்த பற்றைகள் காணப்படுவதாகவும்-இப்பற்றைகளை சிரமதானமூலம் வெட்டி அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டு-கடந்த ஞாயிறு அன்று 50பேர் வரை கலந்து கொண்டு இப்பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சிரமதானப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு,காலையும்,மதியமும் பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலையத்தினரால் உணவு வழங்கப்பட்டதுடன் -இறுதியில் 500 ரூபாக்கள் பெறுமதியான உலர்உணவுப் பொதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இச்சிரமதானத்திற்குத் தேவையான நிதி அனுசரணையினை-திரு கைலாயபிள்ளை திருநீலகண்டன் அவர்கள் வழங்கியுள்ளார்-என்றும் சிரமதானப்பணியினை ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு அருணகிரிநாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தி முடித்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இச் சனசமூக நிலையத்தினால்-இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது. Tweet Buffer Pin It 2015-05-25 allaiyoor Previous: லண்டனில் துண்டான இளைஞரின் தலையை ஒட்ட வைத்து இந்திய டாக்டர் மருத்துவ சாதனை! Next: ஈழத்தமிழன் கதாநாயகனாக நடித்த” தீபன்”என்னும் பிரஞ்சுத் திரைப்படத்திற்கு அதியுயர் விருது-வீடியோ, படங்கள்,விபரங்கள் இணைப்பு!
மோக்ஷாதா என்பது சோதனையை அழிப்பதாகும், அதனால்தான் இந்த ஏகாதசி மோக்ஷதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. த்வாபர யுகத்தில் அதே நாளில், ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திரத்தில் கீதையின் தகவல்களைக் கொடுத்தார். ஆகவே, கீதா பிரசங்கித்த அதே நாளிலேயே, மனிதகுலத்தை மதங்களின் பாதையை நோக்கி அழைத்துச் செல்ல கீதா ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. மோட்சதா ஏகாதசி வ்ரத் பூஜா விதி இந்த ஏகாதசியில் ஸ்ரீ கிருஷ்ணர், மகரிஷி வேத வியாசர் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை ஆகியோர் வழிபடுகிறார்கள். வ்ரத்தின் பூஜா விதி பின்வருமாறு: ஏகாதஷிக்கு முந்தைய நாள், தஷாமி நாளில் ஒரே நேரத்தில் (ஒரு முறை) மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள், இரவில் நீங்கள் உணவு சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏகாதசி நாளின் அதிகாலையில் குளித்தபின் நோன்புக்கான சரிசெய்தல் எடுத்துக் கொள்ளுங்கள். தூப, விளக்கு (தியா), நைவேத்யா (பிரசாத்) போன்றவற்றை வழங்கி, ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குங்கள். பக்தி பாடலை (ஜாக்ரான்ஸ்) செய்து, இரவில் கடவுளை வணங்குங்கள். அடுத்த நாள் த்வாதாஷியில், கடவுளை வணங்கிய பிறகு தேவைப்படுபவர்களுக்கு நன்கொடை அளிக்கவும், உணவளிக்கவும். பின்னர், உண்ணாவிரதத்தைத் திறக்க உங்கள் உணவை வைத்திருங்கள். மோட்சத ஏகாதசி மற்றும் கீதை ஜெயந்தியின் முக்கியத்துவம் ஒரு நபரின் முன்னோர்கள் விடுதலையை அடைகிறார்கள் மற்றும் இந்த வ்ரத்தின் விளைவால் அவர்களின் கர்மங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மேலும், இந்த ஏகாதஷிக்காக ஒரு நபர் அவள் / அவன் நோன்பு நோற்கும்போது பாவங்கள் சேதமடைகின்றன. பகவான் கிருஷ்ணர் கீதை பற்றிய அறிவை அர்ஜுனனுக்கு இந்த நாளில் கொடுத்தார் என்று கருதப்படுகிறது. இதனால்தான், கீதை ஜெயந்தி மோட்சத ஏகாதசியின் வாய்ப்பில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதை என்பது தெய்வீக மத சாரத்தை விளக்கும் ஒரு சிறந்த இந்து வேதமாகும். இது வீட்டில் ஒரு சிவப்பு துணியால் போர்த்தப்படுவது ஒரு புத்தகம் மட்டுமல்ல, ஒருவரின் வாழ்க்கையில் அதன் பிரசங்கத்தைப் படித்து வைத்திருப்பது. இது ஒரு நபரை அறியாமையிலிருந்து அறிவொளிக்கு இட்டுச் செல்கிறது மற்றும் மத சாரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. கீதையின் வசனங்களைப் படிப்பது அல்லது கேட்பது வாழ்க்கைக்கு ஒரு புதிய உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு இந்த நாளில், ஸ்ரீமத் பகவத் கீதை, பகவான் கிருஷ்ணர் மற்றும் மகரிஷி வேத வியாசரை வழிபட்டு கீதா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மோட்சதா ஏகாதசி வ்ரத் கத ஒரு காலத்தில், வைகனாசா என்ற மன்னர் கோகுல் நகரில் ஆட்சி செய்தார். ஒரு இரவு, தனது தந்தை நரகத்தில் (நரக்) கஷ்டப்படுவதாகவும், தனது மகனிடமிருந்து வேதனையை வேண்டிக்கொள்வதாகவும் கனவு கண்டார். தனது தந்தையின் நிலைமையைப் பார்த்து, மன்னர் கவலைப்படுகிறார். அடுத்த நாள், அவர் பிராமணர்களை அழைத்து தனது கனவுகளுக்கு பின்னால் இருந்த காரணத்தைக் கேட்டார். அவர்கள், “ஏய் ராஜன்! பர்வத் என்று பெயரிடப்பட்ட துறவியின் (முனி) சென்று உங்கள் தந்தையின் இரட்சிப்புக்கான தீர்வைக் கேளுங்கள். ” எனவே, அவர் அங்கு சென்று ரிஷியிடம் தனது கனவு பற்றி கூறினார். ரிஷி அவரிடம், “ஏய் ராஜன்! உங்கள் தந்தை தனது கடந்தகால வாழ்க்கையின் கர்மங்களால் நரகத்தில் இருக்கிறார். இந்த ஏகாதசியின் விரதத்தை நிறைவேற்றுவதன் மூலமும், அதன் பலன்களை அவருக்கு வழங்குவதன் மூலமும் நீங்கள் விடுதலையை அடைய அவருக்கு உதவ முடியும். ” அவரது வழிகாட்டுதலின் படி, மன்னர் மோக்ஷதா ஏகாதசி நோன்பை மேற்கொண்டு உணவு, உடைகள் போன்றவற்றை பிராமணர்களுக்கு நன்கொடையாக அளித்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார். இந்த வ்ரதத்தின் விளைவுடன்,
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு
மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என அழைத்தார். இதற்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.…
திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com முகப்பு பலன்கள் பலன்கள் பொது ஜீவ நாடி ஜீவ நாடி ஜெர்மனிக்காரருக்கு உரைக்கப்பட்ட ஜீவ நாடி ஜெர்மனியில் இருந்து திரு.ஆனந்த் என்பவர் அடிக்கடி நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு ஜீவ நாடி படிக்கும்படி கேட்டு வந்தார். நமது குரு நாதரும் ஒரு நாள் தொலை பேசியிலேயே ஜீவ நாடியைப் படிக்குமாறு இறை கட்டளை வந்தவுடன் ஆனந்த் அவர்களுக்கு நாடி உரைத்தார். மிக மிகத் துல்லியமாக ஆனந்த் மட்டுமே அறிந்த ரகசியங்களை நாடியில் முருகப் பெருமான் உரைத்து உனக்கு விரைவில் நல்ல வேலை கிட்டும் என்றும், உனது சொந்த ஊரிலேயே வேலை கிட்டும் என்றும் இன்னும் ஒரு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உரைத்தார். அதே போல் காகம் போல் ஒரு பறவை அடிக்கடி உன்னிடம் வரும் என்றார். முருகப் பெருமான் உரைத்தது போலவே ஒரு மாதத்தில் வேலை அவரது சொந்த நாட்டிலேயே கிடைத்தது. அதே போல் காகம் ஒன்று வந்து அவரிடம் பழக ஆரம்பித்தது. முதல் முறையாக வெளி நாட்டுக்காரர் ஒருவருக்கு ஜீவ நாடி தொலைபேசியில் படிக்கப் பட்டது. இனிமேலும் அவ்விதம் பலருக்குப் படிக்க விரைவில் உத்தரவு வரும் எனவும் நாடியில் உரைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய ஒரு பதிவை நாடி அனுபவத்தை ஆனந்த் அவர்கள் எழுத உள்ளார்கள். அதுவும் விரைவில் வெளியிடப்படும். அதுபோல் நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் மூலம் நட்த்திய திருவிளையாடல்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தை பாக்கியம், 100 க்கும் மேற்பட்ட நடக்கவே முடியாத அளவு இருந்த திருமணம், பலபேருக்கு தொழிலில் அதிரடி மாற்றம், தீராத் நோய் கூட தீர்ந்த அதிசயம் என தினசரி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. எல்லாமே இந்த இணயத்தில் இனி தொடர்ந்து எழுதப்படும். ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை பாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம் ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா
ச த்ய ரா ஜி ன் ம க னா க நடி த் த இ ந் த சி று வன் யா ர் தெ ரி யு மா . ? எ ன் ன து , இ ந்த தி ரை ப் ப டத் தி ல் கூட ந டி த் து ள் ளா ரா. . . ! ! ! த ற் போ து எ ப் ப டி உ ள் ளா ர் தெரி யு மா . . . ? ? ? இ ந் த பி ர ப ல த் தி ன் ம க னா இ வ ர் . . . ! ! ! ஆ ச் சா ர் யா மா ன ர சி கர் க ள் . . . !! ! - NewsToll.Com Monday, November 29, 2021 Cinema News NewsToll.Com Home News Cinema Maruthuvam Sport Contact Us privacy policy NewsToll.Com Uncategorized ச த்ய ரா ஜி ன் ம க னா க நடி த் த இ ந் த சி று வன் யா ர் தெ ரி யு மா . ? எ ன் ன து , இ ந்த தி ரை ப் ப டத் தி ல் கூட ந டி த் து ள் ளா ரா. . . ! ! ! த ற் போ து எ ப் ப டி உ ள் ளா ர் தெரி யு மா . . . ? ? ? இ ந் த பி ர ப ல த் தி ன் ம க னா இ வ ர் . . . ! ! ! ஆ ச் சா ர் யா மா ன ர சி கர் க ள் . . . !! ! By Marvel Last updated Nov 24, 2021 0 Share நடிகர் சத்யராஜ் ஒரு பி ரபல தென் னிந்திய திரை ப்பட நடிகர் ஆவார். இவர் த மிழ் மட்டும ல்லாமல் தெலு ங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்ப டங்களில் தனது தனி ப்பட்ட தி றமை நடி ப்பினால் பிரப லமடைந்து உ ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு சாய் சுரேஷ் என்ற ஒரு இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த திரை ப்படம் தான் குங்கு மபொ ட்டு கவுண்டர். இந்த திரைப்ப டத்தில் நடிகர் சத்யராஜ், ரம்யா, கவுண்டமணி, கிரண், கௌசல்யா உள்ளிட்ட ஏரா ளமான திரைப்பிர பலங்கள் நடித்துள் ளார்கள். அத்தோடு இந்த திரைப்ப டத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் ரம்யாவுக்கும் மக னாக ஒரு குழ ந்தை நடித்து ள்ளார் அது யார் தெரி யுமா.? அந்த திரைப்ப டத்தில் குழ ந்தை யாக நடித்தவரின் பெயர் கௌஷிக். மேலும், அந்த திரைப்ப டத்தில் கிளைமே க்ஸில் பேச மு டியாத குழ ந்தை யை பேச நினைக்கும் போது எவ்வளவு க ஷ்ட ப்படும் அந்த அளவிற்கு நடித்தி ருப்பார். மேலும், இவருடைய முதல் பட த்திலேயே இவருடைய நடிப்பு நன்றாக இருந்தது என்று ப லரும் பாராட்டி உள் ளார்கள். மேலும், கௌசிக் தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்து ள்ளார். இதனை தொட ர்ந்து பல வருட ங்களுக்குப் பிறகு தற்போது வெளியா கியுள்ள சாட்டை என்ற திரைப்ப டத்தில் இவர் நடித்து ள்ளார். இந்த திரை ப்படம் ம க்களி டையே பெரும் ஒரு கவ னத்தை இழு த்து விம ர்சங்களை பெற்று வந்து ள்ளார். Related Posts அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ… Nov 28, 2021 இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க்… Nov 28, 2021 அந்தத் திரை ப்படம் அழக ப்பன் என்ற இயக்குனர் இயக்க த்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரை ப்படமாகும் எனைத் தொடர்ந்து கௌசிக் சினிமாவில் குண ச்சித்திர வேட ங்களில் நடித்துவரும் நடிகர் பிரேமின் மக னாவார். மேலும், இவர் குழ ந்தை நட்ச த்திரமாக ஏரா ளமான திரைப்ப டங்களில் நடித்து ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. மேலும், சாட்டை திரைப்ப டத்தின் 2வது பா கமாக அடுத்த சாட்டை என்ற திரை ப்படம் வெளி யாகியு ள்ளது. இந்த திரைப்ப டத்தில் வித்தி யாசமாக என் னவெ ன்றால் முதலில் சாட்டை பட த்துக்கு அ ரசு பள்ளியில் நடக்கும் ப ள்ளி மாணவ ர்களுக்கு ஆசிரி யருக்கும் உள்ள வி த்தியாச த்தையும் பிர ச்சி னையும் எடுத்து க்காட்டும் படமாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த சாட்டை திரை ப்படக் கல்லூ ரியில் மா ணவர்க ளுக்கும் பேராசி ரிய ர்களுக்கும் இடையே நடக்கும் சில பிர ச்ச னைகளை த ட்டிக்கே ட்கும் வகையில் இந்த படம் அமைந்து ள்ளது. மேலும், இந்த திரைப்ப டத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் தமி ழாசிரி யராகவும் நடிகர் தம்பி ராமையா கல் லூரி தலைமை ஆ சிரிய ராகவும் நடித்திரு ப்பார்கள். மேலும், கல்லூரியில் மாணவ ர்களுக்குள் நடக்கும் பிர ச்ச னைகளும் ஜா தி, மத வே ற்றுமை அடிப்ப டையில் இந்தப் திரைப்ப டத்தை எடுத்து ள்ளார்கள். மேலும், இந்தத் திரைப்ப டத்தில் நடித்த கௌசிக் மி கவும் பாரா ட்டத்த க்கது என்று பலரும் கூறி வந்து ள்ளா ர்கள்… 0 Share Prev Post வா ன ம் ப ட த்தி ல் ந டி த் த ந டி கையை ஞா ப க ம் இ ரு க் கா . . .? ?? த ற் போ து ப ட வாய் ப் பு இ ல் லா ததா ல் எ ன் ன செ ய் கி றா ர் தெரி யு மா . . . ? ?? தீ யாய் ப ர வும் பு கைப் ப ட ம் . . . !! ! பு கை ப் ப ட த்தை பா ர் த் து அ தி ர் ச் சி யா ன ர சி க ர் க ள் . . . ! ! ! Next Post அம் மா வை ப ற்றி அ ப் பா த வ றாக பே ச வே மா ட் டா ர் . . . ! ! ! 2 0 ஆ ண் டு க ளுக் கு மு ன் ன ர் பி ரி ந்த ரா ம ரா ஜ ன் . . .! ! ! ந ளி னி குறி த் து உண் மை யை உ டை த்த அ வர் க ளது மக ள் .. . ! ! ! ர சிக ர் க ளி டை யே பெ ரு ம் அ திர் ச்சி அ டை த் துள் ளன . .. !! ! You might also like More from author Uncategorized அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண்… Uncategorized இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க் கா வா க… Uncategorized முத ன் மு றை யா க த ன து ம னை வி யை பி ர ப ல மா ன நி க ழ் ச்… Uncategorized பி க் பா ஸ் அ க்‌ ஷ ரா 1 5 வ ரு ட ம் மு ன் பே ப ட த் தி ல்… Uncategorized து ப் பா க் கி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந… Uncategorized மு ந் தா னை மு டிச் சு ப ட த் தி ல் ந டி த் த பொன் டி ய னா… Prev Next Leave A Reply Cancel Reply Your email address will not be published. Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண் ண ன் இ ரு க் கி றா ரா . . . ? ? ? சி னி மா ப க் க மே வ ரா ம ல் இ ரு ந் து வ ரு ம் ச கோ த ர ன் . . . ! ! ! மு த ன் மு றை யா க போ ட் டோ வெ ளி யி ட் ட அ ணி கா . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! ! இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க் கா வா க ந டி த் த வ ரா இ து . . . ? ? ? இ ப் போ து என் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? ஷா க் கா ண ர சி க ர் க ள் . . . ! ! ! முத ன் மு றை யா க த ன து ம னை வி யை பி ர ப ல மா ன நி க ழ் ச் சி க் கு அ ழை த் து வ ந் த தொ கு ப் பா ள ர் மா கா பா . . . ! ! ! அ ட டே அ ழ கா ன த ரு ண ம் , வீ டி யோ வு ட ன் இ தோ . . . ! ! ! பி க் பா ஸ் அ க்‌ ஷ ரா 1 5 வ ரு ட ம் மு ன் பே ப ட த் தி ல் ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? எ ந் த ப் ப ட ம் தெ ரி யு மா . . . ? ? ? அ ட டே இ ந் த ந டி க ரோ டு ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? அ தி ர் ச் சி யா ன ர சி க ர் க ள் . . . ! ! ! து ப் பா க் கி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந டி த் த பெ ண் ணா இ து . . . ? ? ? இ ப் போ எ ப் ப டி இ ரு க் கா ங் க ன் னு பா ரு ங் க . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் த ஷா க் கா யி டு வி ங் க . . . ! ! !
Asian Dating Sites reviews Asian Dating Sites username Asian Hookup Apps review asiandate Besucher asiandate canta en asiandate reviews asiandate visitors Recent Posts அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண் ண ன் இ ரு க் கி றா ரா . . . ? ? ? சி னி மா ப க் க மே வ ரா ம ல் இ ரு ந் து வ ரு ம் ச கோ த ர ன் . . . ! ! ! மு த ன் மு றை யா க போ ட் டோ வெ ளி யி ட் ட அ ணி கா . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! ! இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க் கா வா க ந டி த் த வ ரா இ து . . . ? ? ? இ ப் போ து என் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? ஷா க் கா ண ர சி க ர் க ள் . . . ! ! ! முத ன் மு றை யா க த ன து ம னை வி யை பி ர ப ல மா ன நி க ழ் ச் சி க் கு அ ழை த் து வ ந் த தொ கு ப் பா ள ர் மா கா பா . . . ! ! ! அ ட டே அ ழ கா ன த ரு ண ம் , வீ டி யோ வு ட ன் இ தோ . . . ! ! ! பி க் பா ஸ் அ க்‌ ஷ ரா 1 5 வ ரு ட ம் மு ன் பே ப ட த் தி ல் ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? எ ந் த ப் ப ட ம் தெ ரி யு மா . . . ? ? ? அ ட டே இ ந் த ந டி க ரோ டு ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? அ தி ர் ச் சி யா ன ர சி க ர் க ள் . . . ! ! ! து ப் பா க் கி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந டி த் த பெ ண் ணா இ து . . . ? ? ? இ ப் போ எ ப் ப டி இ ரு க் கா ங் க ன் னு பா ரு ங் க . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் த ஷா க் கா யி டு வி ங் க . . . ! ! !
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) ஒரு மூத்த மருத்துவர் பணியாற்றி வந்தார் ,அந்த மூத்த மருத்துவரிடம் பல பெண் உதவி மருத்துவர்கள் பணி புரிந்தனர் .இந்நிலையில் அந்த மூத்த மருத்துவர் , அவரிடம் பணியாற்றும் ஒரு உதவி பெண் மருத்துவர் மீது ஆசை வைத்தார் .அதனால் அவரை அடைய பலமுறை வலை விரித்தார் .ஆனால் அவர் சிக்காமல் அவரிடமிருந்து தப்பித்து வந்தார் . இந்நிலையில் செப்டம்பர் 26 அன்று அந்த ஹாஸ்ப்பிட்டல் வளாகத்திற்குள் அந்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர் ஒருவரின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது அந்த விழாவில் அந்த ஹாஸ்பிடலில் இருந்த அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் .அப்போது அந்த மூத்த மருத்துவர் அந்த உதவி பெண் மருத்துவரை அங்குள்ள ஒரு பேஷண்ட் ரூமில் வைத்து பலாத்காரம் செய்து விட்டார் .அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் அந்த பெண் மருத்துவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த மூத்த மருத்துவர் மீது அக்டோபர் 11 ஆம் தேதி புகார் கொடுத்தார் .அந்த புகாரினை பெற்ற போலீசார் அந்த மருத்துவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர் .இப்போது தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர் . மேலதிக செய்திகள் "கருத்தடை மாத்திரை கொடுத்து கெடுத்தார் "-ஐ.ஏ.எஸ். ... மொட்டை மாடியில் நிர்வாணமாக கிடந்த இளம் பெண் சடலம் ... பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர்... தர்ம ... "சீக்கிரம் வாங்க ,கெடுத்துட்டு போங்க" -மகளை ஏற்பாட... வவுனியாவில் 12 வயதுச் சிறுமி கர்ப்பம்!! வீட்டில் குரூப் ஸ்டடி சொல்லிட்டு இரவில் லூட்டி.. ப... “இன்னும் சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறிவி... "மளிகை கடைக்காரர் முதல் மருந்து விற்பவர் வரை ........ Post navigation “ஸ்கூலுக்கு வர வச்சி ,சேரில் உக்கார வச்சி …”ஒரு ப்ரின்சிபாலிடம் சிக்கிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை முல்லைத்தீவில் தாயின் மூன்றாவது கணவரால் பதின்மவயது மகள்கள் பாலியல் வேட்டை!! Popular News வீதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத அளவிற்கு வைரலாகும் வீடியோ இதோ..! Suma Suma சிங்களத்தின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு அமைச்சர்கள் இவர்கள் இருவர் தான்: பாருங்கள் எத்தனை பீலா என்று.. athirvu.com தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரியாம்-டக்ளசிற்கு செருப்படி பதிலடி கொடுத்த சிறிதரன்..! Suma Suma வரலாறு படைத்த சுபாஷ்கரன்: உலகில் முதல் தமிழன் Paris Football கிளப்பை வாங்கியுள்ளார் ! athirvu.com பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார் athirvu.com You may Missed Crime News “கருத்தடை மாத்திரை கொடுத்து கெடுத்தார் “-ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது இளம் பெண் புகார் 29th November 2021 Tamil Tamil Crime News மொட்டை மாடியில் நிர்வாணமாக கிடந்த இளம் பெண் சடலம் – வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி 29th November 2021 Tamil Tamil Top News இவர்களை தான் சுமோ & கொ லண்டனில் சந்தித்துள்ளார்கள்: உங்களுக்கு உடனே புரிந்து விடுமே ? 29th November 2021 athirvu.com Top News சகலருக்கும் பூஸ்டர் ஊசியைக் குத்துங்கள் என்று பிரிட்டன் அரசு பணிப்பு- பெரும் பதற்றத்தில் NHS 29th November 2021 athirvu.com Copyright © 2021 ATHIRVU.COM Theme by: Theme Horse Proudly Powered by: WordPress We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent. Cookie SettingsAccept All Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. Functional Functional Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features. Performance Performance Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors. Analytics Analytics Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc. Advertisement Advertisement Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads. Others Others Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet.
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை ஔவையார் அருளிச் செய்த வாக்குண்டாம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:540 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/ஔவையார்_அருளிச்_செய்த_வாக்குண்டாம்" இருந்து மீள்விக்கப்பட்டது
(1) எமது Telegram Messenger இல் இயங்கும் Online Library ஆன http://t.me/SLPHYSICALandBIO_2BOTஊடாக தரவிறக்க 👇 🔰 @SLPHYSICALandBIO_2BOT > Chemistry > Famous Teacher's Model Exams/Tutes (2) எமது உத்தியோகபூர்வ இணையதலமான http://www.scienceorbit.lk மூலமாக தரவிறக்க கீழுள்ள Button இனை அழுத்தவும்👇
ஒரு ஹேக்கர் நிலப்பரப்பில் சேதன பசளையை உரத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 12,500 ஆயிரம் ரூ...
தந்தையைப் பறிகொடுத்த பெண்ணிடம் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நடந்து கொள்ளும் கிழ்தரமான செயல்
ஜிம் கார்பெட் (1875-1955) எட்வர்டு ஜேம்ஸ் (ஜிம்) கார்பெட் இன்றைய உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள நைனிடாலில் பிறந்தார். பிரித்தானிய இரயில்வேயில் ஒப்பந்தக்காரராகவும் இரண்டு உலகப் போர்களிலும் பிரித்தானிய இராணுவத்திற்காகவும் பணியாற்றினார். தமது 42ஆம் வயதில் முதன்முறையாக இங்கிலாந்து சென்று திரும்பினார். வேட்டைத் திறமையால் ஆட்கொல்லி வேங்கைகளையும் சிறுத்தைகளையும் கொன்று சாதாரண மக்களின் அன்பைப் பெற்றார். வேட்டைக்காரராகவும் இயற்கையியலாளராகவும் புகைப்படக்காரராகவும் விளங்கினாலும் தம் வேட்டை அனுபவங்கள் சார்ந்து எழுதிய நூல்களே இவருக்கு நீங்காத புகழைத் தந்தன. தம் வாழ்க்கை முழுவதையும் உத்தராஞ்சல் பகுதியிலேயே கழித்த ஜிம் கார்பெட், இந்தியா விடுதலை பெற்ற சில மாதங்களில் பிரிட்டனின் மற்றொரு காலனி நாடான கின்யாவிற்குக் குடிபெயர்ந்து, அங்கேயே காலமானார். ஜிம் கார்பெட்டின் பிற நூல்கள்: The Man-eating Leopard of Rudraprayag (1948); Jungle Lore (1953); My India (1952) Temple Tiger and More Man-eaters (1954); Tree Tops (1955). நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள் எனது இந்தியா ₹250.00  ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை ₹225.00   குமாயுன் புலிகள் ₹200.00  × எனது இந்தியா ₹250.00 சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கரு மேலும் கார்ட்டில் சேர்க்க × ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை ₹225.00 ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது. க மேலும் தெரியப்படுத்து × குமாயுன் புலிகள் ₹200.00 புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற மேலும் கார்ட்டில் சேர்க்க தொடர்புக்கு 1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து, தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. அச்சு முன்காட்சி View: ஆல் வகைப்படுத்துக: திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம்/இயைபு? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி ஆரம்பத் திகதி முடிவு திகதி திசை/ நோக்கம்/ ஏவுரை?: ஏறுமுகமான/ ஏறுநிரை? இறங்குமுகமான Robert Laird Borden Papers நகல்நினைவி இணை CA OTUTF MS COLL 00184 2B Annex Manuscript Collection 1886-1937 The collection consists of correspondence of a political and personal nature, diaries, and miscellaneous documents.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி வர வேண்டும் என்று வலியுறுத்தி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார் கங்குலி. Cricket Sep 18, 2019, 4:39 PM IST இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆகிறாரா ரிக்கி பாண்டிங்..? கங்குலி அதிரடி டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்த நிலையில், அதுபோதாதென்று கங்குலியை ஆலோசகராக நியமித்தது டெல்லி அணி நிர்வாகம். இருபெரும் ஜாம்பவான்களும் சிறப்பாக பயிற்சியளித்து ஆலோசனைகளை வழங்கி வெற்றிகளை குவிக்க காரணமாக திகழ்கின்றனர். Cricket May 2, 2019, 2:00 PM IST அவரோட ரெக்கார்ட எடுத்து பாருங்க தெரியும்!! தோனிக்காக வரிந்துகட்டிய தாதா ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் பேட்டிங் செய்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தார். 62.09 ஸ்டிரைக் ரேட்டுடன் 19.25 சராசரி மட்டுமே வைத்திருந்தார். Cricket Oct 22, 2018, 1:57 PM IST கோலியை பொருட்டாகவே மதிக்காத கங்குலி!! அதுதான் ரோஹித் இருக்காருல ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கோலி ஆடாதது, இந்திய அணிக்கு பாதிப்பாக இருக்காது என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். Cricket Sep 18, 2018, 2:10 PM IST டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்களாக யாரை இறக்கலாம்..? கங்குலி அதிரடி.. ஏற்பாரா கோலி..? கங்குலியின் ஆலோசனையை ஏற்பாரா கோலி..? Jul 29, 2018, 10:38 AM IST கோலி பயந்துபோய் தொடை நடுங்கியிருப்பார்.. கங்குலி அதிரடி இங்கிலாந்து தொடரை இந்திய அணி கைப்பற்ற நல்ல வாய்ப்பு உள்ளது. Jun 24, 2018, 5:38 PM IST தோனி எப்போதுமே இப்படித்தான்.. கங்குலி கடும் தாக்கு தன் மீதான விமர்சனங்களுக்கு மீண்டுமொருமுறை பேட்டிங்கால் பதிலடி கொடுத்தார் தோனி. Feb 23, 2018, 2:24 PM IST Top Stories சாத்தான்குளம் விவகாரத்தில் என்னாமா கொதிச்சீங்க.? மணிகண்டன் விவகாரத்தில் திமுக கூட்டணியை வைச்சு செய்யும் பாஜக! Pushpa Trailer : கொல மாஸ்.... இப்படி ஒரு வாய்ப்ப மிஸ் பண்ணிட்டாரே விஜய் சேதுபதி - வைரலாகும் புஷ்பா டிரெய்லர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்த லக்‌ஷ்மண் சிங்கப்பெண்ணே..வீரமங்கையே.. நெட்டிசன்களின் பாராட்டு மழையில் டிரெண்டாகும் பெண்.. ராமநாதபுரத்தில் ஒரு ‘ஜெய்பீம்’ கொடூரம்.? மூடி மறைக்காதே... ஓங்கி குரல் கொடுக்கும் அண்ணாமலை.! Recent Videos மஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி...! கோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை ! பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..! வெற்றியாளரின் உற்சாக பேட்டி 75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் ! 75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள் Select Language Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Follow us on: About Us Terms of Use Privacy Policy Compliance Report Digital © Copyright 2021 Asianet News Media & Entertainment Private Limited | All Rights Reserved `; } else{ html += `Prev`; } } else { if(pageNumberToHilight-1 == 1){ html += `Prev`; } else{ html += `Prev`; } } } for(var i=0;i'+pageNumbersArray[i]+''; } else{ html+=''+pageNumbersArray[i]+''; } } else { if(pageNumbersArray[i] == 1){ html+=''+pageNumbersArray[i]+''; } else{ html+=''+pageNumbersArray[i]+''; } } } if(pageNumberToHilight < totalPageNumber) { if(pathname.indexOf('search') === -1) { html+=`Next`; } else { html+=`Next`; } } var paginationVar = document.getElementsByClassName("pagination")[0]; paginationVar.innerHTML = ""; if(totalPageNumber >= pageNumberToHilight ) { paginationVar.innerHTML = html; } paginationVar.getElementsByClassName('page_number_'+pageNumberToHilight)[0].classList.add("active"); paginationVar.getElementsByClassName('page_number_'+pageNumberToHilight)[0].onclick = function() { return false; }; if(totalPageNumber==1) { paginationVar.getElementsByClassName('page_number_'+pageNumberToHilight)[0].style.display = "none"; } if(pageNumberToHilight == 1 && paginationVar.getElementsByClassName('previous_page_number')[0]) { paginationVar.getElementsByClassName('previous_page_number')[0].onclick = function() { return false; }; paginationVar.getElementsByClassName('previous_page_number')[0].style.display = "none"; } if(pageNumberToHilight == totalPageNumber && paginationVar.getElementsByClassName('next_page_number')[0]) { paginationVar.getElementsByClassName('next_page_number')[0].onclick = function() { return false; }; paginationVar.getElementsByClassName('next_page_number')[0].style.display = "none"; } } function generatePageNumbers(frmPage, toPage) { var arr = []; for(var i=frmPage;i<=toPage;i++) { arr.push(i); } return(arr); } var loader = setInterval(function () { if(document.readyState !== "complete") return; clearInterval(loader); var pageNo = parseInt("1"); var totalPage = parseInt("1"); var pageNumbersToShow = 8; var pageArray = []; var pageNumberDifference = 0; if(totalPage <= pageNumbersToShow) { pageNumbersToShow = totalPage; genetatePageNumberHtml(generatePageNumbers(1, totalPage), pageNo, totalPage); } else { if(pageNo >= pageNumbersToShow) { if(pageNo+2 > totalPage) { genetatePageNumberHtml(generatePageNumbers((totalPage-pageNumbersToShow)+1, totalPage), pageNo, totalPage); } else { genetatePageNumberHtml(generatePageNumbers(((pageNo+2)-pageNumbersToShow)+1, pageNo+2), pageNo, totalPage); } } else { genetatePageNumberHtml(generatePageNumbers(1, pageNumbersToShow), pageNo, totalPage); } } }, 300);
புதுடில்லி:நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன், 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார். பிரதமருக்கு கோரிக்கைஅதன்பின், செயற்கை முழு செய்தியை படிக்க Login செய்யவும் புதுடில்லி:நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர். தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன், 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார். பிரதமருக்கு கோரிக்கை அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த மயூரி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஏராளமான ஹிந்தி மற்றும் தமிழ் 'டிவி' தொடர்களிலும் நடித்து வருகிறார்.இவர், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றி காட்டும்படி கேட்டார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், 'வீடியோ' பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதன் விபரம்:செயற்கை கால் உதவியுடன் நடனமாடி வரலாறு படைத்ததுடன், நம் நாட்டுக்கும் பெருமை சேர்த்து உள்ளேன். ஆனால், ஒவ்வொரு முறையும் விமான பயணம் மேற்கொள்ளும் போது, என் செயற்கை காலை அகற்றி காட்டும்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கேட்கின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றி காட்ட கோருவது மனமுடையச் செய்கிறது. மிகுந்த அவமானத்துக்கு ஆளாகிறேன். எனவே, விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு சோதனையை எளிதாக்கும் விதமாக, அடையாள அட்டை அல்லது சான்றிதழ் வழங்க பிரதமர், ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், நடிகை சுதா சந்திரனிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர். இது தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:நடிகை சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே செயற்கை கால்களை அகற்றி காட்ட அறிவுறுத்தப்படும். உறுதி அளிக்கிறோம் ஆனால், அந்த பெண் அதிகாரி எதற்காக அப்படி கூறினார் என்பதை விசாரிக்க உள்ளோம். வரும் நாட்களில் பயணியருக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் நெறிமுறைகளை பின்பற்றி, எங்கள் வீரர்கள் பணிகளை மேற்கொள்வர் என, உறுதி அளிக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுடில்லி:நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.தமிழ் சினிமாவில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement 1,000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை முந்தய யூரியாவுக்கு கிராக்கி: விவசாயிகளுக்கு நெருக்கடி அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய 1,000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை Next அடுத்து » யூரியாவுக்கு கிராக்கி: விவசாயிகளுக்கு நெருக்கடி சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.சா.மு சாகுல் ஹமீது அவர்களின் மகளும் மு.செ.சா அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், மு.சா.மு முகமது தமீம், முகமது சாதிக், முகமது ரபிக், தௌபிக், ஆகியோரின் சகோதரியும் எல்.எம்.எஸ் முகமது புகாரி, எம். முகமது அப்பாஸ் ஆகியோரின் மாமியாரும், அகமது ராசித், முகமது அபூபக்கர் ஆகியோரின் தாயாருமாகிய ஆயிஷா அம்மாள் (வயது 57) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று (17-07-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம். Posted by அதிரை நியூஸ் at 7:19 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: மரண அறிவிப்பு 4 comments: Abdul July 17, 2020 at 8:54 AM இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * ReplyDelete Replies Reply Ahamed.MK - Sales & Operation Manager July 17, 2020 at 10:01 AM இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * ReplyDelete Replies Reply அப்துல் ஜலீல்.M July 17, 2020 at 10:21 AM இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன். ReplyDelete Replies Reply Ahamed Safi July 17, 2020 at 2:13 PM Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin. ReplyDelete Replies Reply Add comment Load more... வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது. 2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. 3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். 4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். 5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 2 / 7 மொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்றாகுமா? அல்குர்ஆனின் இரவு ('லைல்') பகல் ('நஹார்') பற்றி வரும் இடங்களில் 'லைல்' எனும் இரவைத்தான் அல்லாஹ் முற்படுத்தி கூறுகிறான். எனவே ஒரு நாள் என்பதை இரவிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று வாதிக்கின்றனர். இது அர்த்தமற்ற வாதமாகும். அல்குர்ஆனுடைய அரபு மொழி நடையைப் பற்றிய தெளிவான ஞானமின்மையால் ஏற்பட்ட சிந்தனையே இது. உமர் என்ற பெயருடைய தந்தைக்கு அப்துல்லாஹ் என்ற மகன் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி அப்துல்லாஹ் என்ற அந்த மகனை அரபு மொழி வழக்கில் 'அப்துல்லாஹ் இப்னு உமர்' என்றே அழைப்போம். 'அப்துல்லாஹ் இப்னு உமர்' என்பதில் அப்துல்லாஹ் முந்தியும் உமர் பிந்தியும் வந்துள்ளதால், தந்தை உமருக்கு முன்னரே மகன் அப்துல்லாஹ் பிறந்தார் என்று யாராவது புரிவார்களா? அல்குர்ஆனில் ஒரு சொல் முன்னர் சொல்லப்பட்டால் அதைத்தான் முற்படுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. கீழ்க்காணும் அல்குர்ஆன் வசனங்கள் மூலம் இதை தெளிவாக விளங்கலாம். மர்யமே! உம் இறைவனுக்கு ஸூஜூது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக (என்றும்) கூறினர். அல்குர்ஆன் (3:43) மேற்காணும் அல்குர்ஆன் வசனத்தில் 'வஸ்ஜூதி வர்கயி' என்று ஸூஜூது முற்படுத்தியும், ருகூவை பிற்படுத்தியும் அல்லாஹ் சொல்கிறான். தொழுகையில் நாம் ருகூவைத்தான் முதலில் செய்கிறோம். அதன் பின்னர்தான் ஸூஜூது செய்கிறோம். இந்த வசனத்தில் ஸூஜூதை முற்படுத்தியும், ருகூவை பிற்படுத்தியும் சொல்லியிருப்பதால் ஸூஜூதுதான் முந்தியது, ருகூவு பிந்தியது என்று யாரேனும் வாதித்தால் அவரை என்ன நினைப்பீர்கள்? மேலும் மற்றொரு குர்ஆன் வசனத்தையும் படியுங்கள் ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்;. அல்குர்ஆன் (2:196) மேற்காணும் அல்குர்ஆன் வசனத்தில் வஅதிம்முல் ஹஜ்ஜ வல் உம்ரத லில்லாஹி என்று ஹஜ்ஜை முற்படுத்தியும், உம்ராவை அதற்கு அடுத்தும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான். நம்மில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் யாரும் ஹஜ்ஜை முதலில் முடித்துவிட்டு உம்ராவை செய்வதில்லை. ஹஜ்ஜை முற்படுத்தியும், உம்ராவை பிற்படுத்தியும் சொல்லப்பட்டதால் ஹஜ்ஜூகடமையை நிறைவேற்றச் செல்வோர் ஹஜ்ஜைத்தான் முதலில் செய்ய வேண்டும், அதன் பின்னர்தான் உம்ராவை செய்ய வேண்டும் என்று வாதித்தால் அது சரியாகுமா? சிந்திப்பீர். அரபுகள் தங்கள் சொல் வழக்கில் 'நாளை' என்பதைக் குறிப்பிடுவதற்கு 'புகுரா' بكرة என்ற சொல்லை பயன்படுத்துவதை அறிவோம். அல்குர்ஆனில் பகல் பொழுதைக் குறிப்பதற்கு நஹார் نهار என்ற சொல்லைப் போன்றே 'புகுரா', بكرة 'கதின்', غد 'அதுவ்வி', 'கதவாத்தி' غدوات போன்ற சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒருநாளின் அதிகாலைப் பொழுதைக் குறிக்கவும் இதே 'புகுரா', 'கதவாத்தி' போன்ற சொற்கள் பயன்படுத்தப்படும். அதுபோல மாலை, இரவு என்பதைக் குறிப்பதற்கு 'அஸிய்யா', عشيٌة 'அஸீலா', اصيلة 'ஆஸால்' آصال போன்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. காலை மாலை என்று சொற்றொடர் அமையும் அத்;தகைய அல்குர்ஆனின் வசனங்கள் 'புகுரத்தன்வ் வ அஸீலா', 'بكرة * واصيلة* 'புகுரத்தன்வ் வ அஸீய்யா', بكرة وعشيٌة மற்றும் 'பில் உதுவ்வி வல் ஆஸால்' ٌفي الغدو والآصال என்ற வாக்கிய அமைப்பில் அமைந்துள்ளன. அல்குர்ஆனின் மேற்படி வசனங்கள் அனைத்திலும் காலைப் பொழுதை முற்படுத்தியும், மாலைப் பொழுதை பிற்படுத்தியும் வல்ல அல்லாஹ் கூறியுள்ளான். (பார்க்க : 19:11, 19:62, 25:5, 48:9, 7:205, 6:52, 13:15, 18:28, 24:36, 33:42, 76:25, 40:46). உதாரணமாக இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். அல்குர்ஆன் (33:42) காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹூ செய்து கொண்டிருப்பீராக. அல்குர்ஆன் (76:25) காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப் படுவார்கள். மேலும் நியாயத்தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் 'ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்' என்று கூறப்படும். அல்குர்ஆன் (40:46). 'இரவு பகல்' என்ற வரிசையில் அல்குர்ஆன் வசனங்கள் இருப்பதால் இரவுதான் முந்தி என்று வாதிப்போர், 'காலை மாலை' என்ற வரிசையில் வரும் மேற்படி வசனங்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? அவற்றில் 'காலை' எனும் 'சுபுஹூ' நேரத்தைத்தானே அல்குர்ஆன் முற்படுத்திக் கூறுகிறது என்பதால் அவர்களின் வாதப்படியே காலைதான் முந்தியது, மாலை பிந்தியது என்பதை ஒப்புக் கொள்வார்களா? ஹதீஸ்களிலுள்ள அரபு சொற்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியினர் தவறான அர்த்தங்களை கொடுக்கின்றனர் என்று சிலர் நம்மை விமர்சிக்கின்றனர். அரபு மொழிப் புலமைகள் தங்களுக்கே உள்ளதாகக் கருதும் அத்தகைய மௌலவிகள்கூட, இரவு என்ற சொல் குர்ஆனில் முற்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு நாளை இரவிலிருந்துதான் தொடங்க வேண்டும் எனக் கூறுவதுதான் ஆச்சரியமாக உள்ளது. இன்னும் நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை ஃபஜ்ரிலிருந்துதான் தொடங்கினார்கள் என்று ஸஹீஹான நபிமொழியின் நேரடிப் பொருளைக்கூட மேற்படி மௌலவிகளுக்கு ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. ஃபஜ்ரை தொழுத நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபுக்குள் செல்லவில்லை மாறாக கூடாரத்துக்குள்தான் போனார்கள் என்றும் வாதிக்கின்றனர். இவர்கள்; அரபுமொழிப் புலமையின் விபரீதத்தை புரிந்து கொள்ள இதுவும் ஒரு உதாரணம் ஆகும்.
அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் உள்ளுக்குள் தகிக்கும் அவன் நினைவுகளின் வெப்பம் தாளாமல் கதறிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டேன். யாழ்ப்பாணம் நூலக எரிப்பை எனது பள்ளி தமிழ் ஆசிரியர் விவரித்தபோது, அய்யோ! அந்த அறிவுப்பெட்டகத்தை இழந்த பிறகு இனி, எந்த நாட்டைப் பெற்று என்ன ஆகப்போகிறது? என்று கதறியக் காட்சி எனக்கு நினைவுக்கு வந்தது. மரணம் சத்தியம். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த வாக்குறுதி. அது ஒருவகையில் விடுதலை. ஆனால், அங்கே என் தம்பியின் உடல் எரியூட்டப்படும்போது, உடன் அவன் மூளையும் வெந்து உருகப் போகும் நினைப்பே என்னை அங்கு அத்தனைப் பேர் முன்னே கதறி அழச்செய்தது. தனது பன்னிரெண்டாவது வயதினில் அவன் துவங்கிய வாசிப்பு அன்று காலை ரத்தவாந்தி எடுத்து மயங்கிச் சரியும் வரையில் அவனுடனே தொடர்ந்து வந்தது. தினமும் நூறு பக்கங்கள். இது நா.முத்துகுமாரின் வாசிப்புக் கணக்கு. இருபத்தெட்டு ஆண்டுகளில் ஒரு நாள் கூட தவறாமல் அவன் கடைப்பிடித்து வந்த விரதம். தமிழைப் போலவே அதே வேகத்தில் ஆங்கில இலக்கியங்களையும் படிக்கும் நுண்திறனை வளர்த்துக் கொண்டதால், உலக இலக்கியத்தின் எந்த ஒரு புதிய ஆக்கமும் அவன் பார்வைக்கு வந்த பிறகே தமிழுக்குத் தெரிய வரும். எந்த உரைநடையும் சிக்கலாகும்போது, அது வாசகனை விலகச் செய்யும். நா. முத்துக்குமாருக்கு மட்டும் சிக்கலான உரைநடையே எப்போதும் மிக விருப்பம். அதை ஓர் சவாலாக எடுத்துக் கொண்டு வாசித்து முடிக்கும் போர்க்குணம் அவனுக்குண்டு. கோணங்கியின் மொத்தப் படைப்புகளையும் வாசித்தவன் நீ ஒருவனாகத்தான் இருப்பாய் என நான் அவனை கிண்டல் செய்வதுண்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் நாள் நண்பர் பவா.செல்லதுரையின் வீட்டில் எனக்கு இவர்தான் கவிஞர் நா. முத்துக்குமார்! சினிமாவிலும் பாடல்கள் எழுதுகிறார் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது நா.மு புகழ் பெறத் தொடங்கியிருந்த நேரம். அன்று நாங்கள் பேச்சு! பேச்சு! என தமிழ் கவிதைகளைப் பேசித் தீர்த்தோம். அந்த சமயத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும், நா.முத்துக்குமாரும் இணைந்து நடத்தும் கவிதைப் பயிலரங்கம் கல்லூரி மாணவர்களிடையே வெகு பிரசித்தி. முதன் முறையாக ஒரு பொறியியல் கல்லூரியில் தமிழ் கவிதையை எப்படி வரவேற்கிறார்கள் என சோதித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். வெகு சிறப்பாக நடந்து முடிந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நா.முத்துகுமார் என்னிடம் அவர் கவிதைத் தொகுப்புகள் சிலவற்றைத் தந்து சென்றார். மறுநாள் அதைப் பிரித்துப் படித்த எனக்கு முதல் கவிதையிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ‘பொண்டாட்டி தாலியை அடகு வச்சு கவிதைத் தொகுப்புப் போட்டால்… தாயோளி! அதை விசிட்டிங் கார்டு போல கொடுக்க வேண்டியிருக்கு’ என்றது. உடனே காரில் சென்னைக்குப் புறப்பட்டேன். நண்பரிடம் ஒரு கவரில் பத்தாயிரமும், இன்னொரு கவரில் ஆயிரமும் பணம் வைத்து முத்துக்குமார் அறைக்கு அனுப்பி அவற்றைக் கொடுத்து வரச் சொன்னேன். கொடுக்கப் போன காரிலேயே நா. முத்துக்குமார் உடன் வந்தார். எதுக்கு சார் ரெண்டு கவர்? ஒண்ணு நீங்க கல்லூரி நிகழ்ச்சியிலே கலந்துட்டதுக்கு.. இன்னொண்ணு? உங்க கவிதைத் தொகுப்புக்கு! நீங்களே பொண்டாட்டி தாலியை அடமானம் வச்சுப் போட்டிருக்கீங்க! அதை ஓசியிலே வாங்கிட்டா எப்படின்னு… சிரித்தபடி, சார்! அது பட்டிமன்றக் கவிதை பாதிப்பு. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! என்றபடி இந்தாங்க.. என்று இரண்டு கவரையும் என்னிடம் நீட்டினார். நான் அவரை வியப்புடன் பார்க்க, சின்ன கவரை திரும்ப வாங்கிட்டா நீங்க என் வாசகர். பெரிய கவரை வாங்கிட்டா நீங்க என் நண்பர். ரெண்டு கவரையுமே திரும்ப எடுத்துக்கிட்டா நீங்க என் அண்ணன் என்றார். இப்படித்தான், உடன் பிறந்த தம்பி இல்லாத வெற்றிடத்தை என் தம்பி நா.முத்துக்குமார் இட்டு நிரப்பினான். அன்றிலிருந்து அவன் வாழ்வின் முக்கியமான தருணங்கள் அத்தனையிலும் நான் (மட்டுமே) உடன் இருந்தேன் என அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்க, அவன் மரணத்திற்குப் பிறகே, அவனுடைய அத்தனை நண்பர்களுக்கும் இதே நம்பிக்கையை தந்து சென்றிருக்கிறான் என்பதை லேசான கோபத்துடன் அறிந்து கொண்டேன். முத்துக்குமார் பயணங்களின் காதலன். நான் எங்கு சென்றாலும் அவனுக்குச் சொல்லிவிட்டே செல்லவேண்டும் என்பது எங்களுக்குள் எழுதப்படாத ஒரு விதி. நாங்கள் இருவரும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காரில் சுற்றித் திரிந்தோம். அண்ணே! அப்படியே அதோ அந்த பம்புசெட் இறைக்குதே! அந்த வயலருகே வண்டியை நிறுத்துங்க என்று சொல்வான். இறங்கிப் போய் காலை நீரில் அலசியபடி அவன் சொல்ல நானோ, வேறொருவரோ அதை அப்படியே ஒரு தாளில் எழுதிய பாடல்கள் பின்னாட்களில் தமிழர்களின் தேசியகீதமான வரலாறு ஏராளம். நா.முத்துகுமார் ஒரு சாப்பாட்டுப் பிரியனும் கூட. மதிய உணவை நிறைவாக அவன் உண்பதைப் பார்க்க எனக்கு மனம் நிறைந்து போகும். ஆனால், அந்த உணவுக்கு அவன் இடும் திட்டங்கள் எப்பேர்ப்பட்ட பொறுமைசாலியையும் சோதித்துப் பார்த்து விடும். அண்ணே! இப்ப புறப்பட்டா மதியம் ஆற்காடு ஸ்டார் பிரியாணி. ராத்திரி சேலத்துலே தலைக்கறி. மறுநாள் ஈரோட்டிலே இட்லி,கறி குழம்பு. மதியம் கோயம்புத்தூர் அங்கண்ணன் போயிடலாம். அப்படியே சாலக்குடி போயிட்டு அன்னைக்கே திரும்ப வந்துரணும். கேரளாவுலே அரிசி மொத்தமா இருக்கும் பாருங்க! அது நமக்கு ஒத்துக்காது என்று என்னையும் இணைத்துக்கொள்வான். என்னதான் நண்பர்கள் அவன் திட்டத்தைக் கெடுக்க முயற்சி செய்தாலும், அவன் சொன்ன வரிசைப்படி காரியத்தை முடித்து விடுவான். முத்துக்குமார் ஒரு மீன்குழம்பு வெறியன். அதிலும், பவா.செல்லதுரை வீட்டு மீன் குழம்பென்றால் அவனுக்கு உயிர். ஆனால், ஷைலஜாவின் பிரச்சனை மீன் வாங்கிச் சமைப்பதில் அல்ல! எந்த மீன் வாங்கணும்! அது என்ன சைஸில் இருக்கணும்! அதை எத்தனை கொதி விடணும்! எவ்வளவு புளி போடணும்! என அவன் நினைத்து நினைத்து அழைத்துக் கட்டளையிடும் அந்த ஆர்வக்கோளாறுதான் பிரச்சனை. எல்லாவற்றையும் மீறி அவனுக்கென்றால் மட்டும் அவன் விரும்பிய சுவையில் மீன்குழம்பு அமைந்து விடுவது எப்படி? என்று இன்றுவரை ஷைலஜா வியந்துகொண்டிருக்கிறார்! நாங்கள் இருவரும் ஏராளமாக வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றியிருக்கிறோம். மொழியே அறியாத ஊரில் கூட, வாழையிலைச்சோறு சாம்பார்,ரசத்துடன் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வதில் முத்துக்குமாரை விஞ்சி ஒருவரை நான் பார்த்ததில்லை. முத்துக்குமார் தன்னை ஒருபோதும் ஒரு பாடலாசிரியனாக உணர்ந்ததேயில்லை. அவனுக்குள் உயிர்ப்புடன் எப்போதும் இருந்தது ஒரு உதவி இயக்குநர்தான். அது அவன் குரு பாலுமகேந்திரா அவனை வடிவமைத்த முனைப்பில் இருந்து வந்தது. நாங்கள் எந்தத் திரைப்படத்துக்குப் போய் வந்தாலும், வரும் போதே அப்போது பார்த்த திரைப்படத்தின் இன்னொரு திரைக்கதை வெர்ஷனை என்னிடம் சொல்லுவான். அப்போது, அவன் கண்கள் தனது வழக்கமான இயக்குநர் கனவில் மூழ்கிப் போய்விடும். இரண்டு திரைக்கதைகளை தயாராக வைத்திருந்த முத்துக்குமார், மூன்றாவது திரைக்கதையை எழுத உத்தேசித்தது தான் இருபது ஆண்டுகள் கழித்து எழுதி இயக்கப் போகும் திரைப்படம் குறித்துதான். அதிலுள்ள சுவாரஸ்யமான பின்னணி, அந்தப் படத்தின் கதாநாயகன் இப்போது பள்ளிக்குச் செல்லும் அவன் மகன் ஆதவன் நாகராஜன். எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில் நா.முத்துக்குமாரை மிஞ்சிய ஒரு பாசக்கார தகப்பனை நான் கண்டதில்லை. அது வெறுமனே பாசம் மட்டுமல்ல! மகன் மீதான வெறி. தாயில்லாமல் வளர்ந்து, தகப்பனை விட்டு விலகியே வளர்ந்த தனக்கு கிட்டாத மொத்தப் பாசத்தையும் தன் மகன் மீது கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி. முதல் தேசிய விருதுப் பாடலான ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எழுதி விட்டு என்னை தொலைபேசியில் அழைத்து வரிவரியாகப் படித்துக் காட்டினான். எனக்கு பெரும் வியப்பு! என்னடா தம்பி! பொண்ணு பிறக்காமலேயே, மகளைப் பற்றி இத்தனை அழகாய் எழுதி விட்டாய்? பெண் குழந்தை ஆசை வந்துருச்சா? என்றேன். ஆமாண்ணே! ஒரு பெண்ணும் வீட்டுக்கு வந்துட்டா என் வாழ்க்கை நிறைவடைஞ்சுரும்ணே! என்றான். அவனுக்கு அடுத்து பிறந்தது பெண் குழந்தை. நா. முத்துக்குமார் பெற்ற இரண்டாவது தேசிய விருது பற்றிய ரகசியம் ஒன்றினை நான் அறிவேன். முத்துக்குமார் உயிருடன் இருந்திருந்தால் நான் சொல்லியிருக்கப் போகாத அந்த சுவாரஸ்யமான நிகழ்வை அவன் குணத்தினை உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதற்காக சொல்லப் போகிறேன். நான் எழுதிய புத்தகத்தை எங்கள் மதிப்புமிகு இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் தருவதற்காக, அவரிடம் நேரம் கேட்டுப் பெற்றிருந்தேன். புறப்படும்போது மிகச் சரியாக அங்கு வந்த முத்துக்குமார் தானும் வருவதாக உடன் வந்தான். என்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு உடன் முத்துக்குமாரையும் கண்டதில் பெரும் மகிழ்ச்சி. வாங்கடா! என்ன ஜோடியா வந்துருக்கீங்க? என்றார். எனது புத்தகத்தைப் பெற்றுக் கொண்டவர், முத்துக்குமாரை நோக்கி, ஒரு பாட்டு கேட்டேண்டா! நம்ம பாடகர் உண்ணிகிருஷ்ணனோட மகள் பாடியதாம்! என்ன ஒரு குரல்! என்ன ஒரு பாட்டு அது! என்று வியந்தார். முத்துக்குமார் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. நான் அந்தப் பாட்டைக் கேட்டிராததால் நானும் மையமாக புன்னகைத்து வைத்தேன். அன்று இரவு இயக்குநர் டெல்லி செல்லப் போவதாகச் சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தார். வெளியே காரில் நா. முத்துக்குமார் என்னிடம், அண்ணே! டைரக்டர் சொன்ன பாட்டு இருக்கே! அது நான் எழுதியதுதான் என்று தன்னிடம் இருந்த சிடியை தந்தான். காரில் போட்டு மீண்டும், மீண்டும் கேட்டோம். அழகே! அழகே! எனும் அந்தப் பாடல் அத்தனை அற்புதமாக இருந்தது. பின்னே ஏண்டா அந்தப் பாட்டை நீதான் எழுதியதுன்னு டைரக்டரிடம் சொல்லலை? என்றேன். அவர் எதற்காக டெல்லி செல்கிறார் தெரியுமா? இந்த வருஷம் தேசிய விருதுகளுக்கு அவர்தான் தலைமை ஜூரி. ஒருவேளை இந்தப் பாட்டு ஃபைனலுக்கு வந்தா நான் அவார்டுக்காக ஏற்கனவே ப்ரஷர் கொடுத்தேன்னு அவர் நினைக்கக்கூடாது இல்லையா? என்றான். அந்த நிமிஷத்தில் அவனோட அற்புதமான குணத்தைக் கண்ட நான் நெகிழ்ந்து போனேன். இத்துடன் அந்தச் சம்பவம் நிறைவடையவில்லை. மறுநாள் மாலை 8 மணியளவில் டில்லியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா என்னை அழைத்தார். சொல்லுங்க சார்! என்றேன். ஏண்டா! நான் சொன்ன பாட்டை முத்துக்குமார்தான் எழுதினான்னு எனக்கு நீயாவது சொல்லியிருக்கலாம்லே! எனக்கே வெளியே வந்தப்புறம்தான் தெரியும் சார். என்ன புள்ளைங்கடா நீங்கல்லாம்! சரி! எனக்கு இன்னொரு வேலை பாக்கியிருக்கு. அப்புறம் பேசறேன் என்று போனை வைத்தார். அதற்கு மேல், ஜே.என்.யூவில் இருந்து ஒரு தமிழ் ப்ரஃபஸரை வழவழைத்து, அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து அந்த நள்ளிரவில் மீண்டும் ஒருமுறை ஜூரிகளை அழைத்து கூட்டம் போட்டு, அதை அவரே வாசித்திருக்கிறார். இப்படியாக, ‘மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூடத்தான் அழகு?’ எனும் அந்த முதல் பல்லவியிலேயே நா.முத்துக்குமார் தனது இரண்டாவது தேசிய விருதை அந்த நள்ளிரவில் பெற்றான். அவன் பெற்ற அந்த இரண்டாவது தேசிய விருதுக்கான பெருமையில் ஒரு பகுதி நமது மதிப்பிற்குரிய இயக்குநர் பாரதிராஜாவுக்கும் சேரும் என்பதை நாங்கள் எப்போதும் நன்றியுடன் பேசிக்கொள்வோம். நா.முத்துக்குமார் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் திரையுலகிற்கு இன்னும் பத்து தேசிய விருதுகள் கிடைத்திருக்கும். அவன் இன்னமும் வாழ்ந்திருந்தால், இலக்கியத்திற்கு ‘சில்க் சிட்டி’ என்ற தலைப்பில் காஞ்சிபுரம் குறித்த அற்புதமான ஒரு நாவல் கிடைத்திருக்கும்.
வவுனியா இன்றைய செய்திகள் – செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களாக சித்திரவதைக்கு உட்பட்ட 28 வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர் கஜேந்திரன் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். மெனிக்பாம் பகுதியில் வசித்து வந்த குறித்த யுவதிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் சித்தரவதைகள் இடம்பெறுவதாக குறித்த கிராம அலுவலகருக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கிராம சேவையாளர் கஜேந்திரன் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த யுவதியினை மீட்டெடுத்து உடல் பரிசோதனைக்காக செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக யுவதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதிக்கு பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு வினாவிய போது, நேற்றையதினம் கிராம சேவையாளருடன் எமது பொலிஸ் பிரிவினரும் இணைந்தே குறித்த யுவதியினை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். தற்போது யுவதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம் யுவதியிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னரே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு வினாவிய போது, எனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியினை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். எனினும் குறித்த பறயனாலங்குளம் பொலிஸார் மந்த கதியில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பெண்கள் பாதுகாப்பு திணைக்களங்கள் , அமைப்புக்கள் இணைந்து குறித்த யுவதிக்கு நியாயத்தினை பெற்று யுவதினை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். – வவுனியா இன்றைய செய்திகள்
ரஷ்யாவைச் சேர்ந்த நிகோலை பட்ருஷ்வ் என்பவர் அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்பு தலைவராக இருக்கிறார். இவர் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் உளவு அமைப்புகளை கண்காணிப்பதற்காகவும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையில் இவரை CIA என்றழைக்கப்படும் அமெரிக்கா உளவு அமைப்பின் தலைவரான வில்லியம் பார்ன்ஸ் சந்தித்துள்ளார். அதிலும் இந்த சந்திப்பானது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டது உலகளவில் பேசப்பட்டு வருகிறது. மேலதிக செய்திகள் “ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி!... “லா பால்மா தீவு எரிமலையில் ஆறு போல ஓடும் தீக்குழம்... நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை… ஆஸ்தி... ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி ரெடி! பிரபல நாடு அறி... பெற்றோர்களே உஷார்…. 4 வயது பெண் குழந்தையை…. 12 வயத... நாளொன்றிற்கு 10 டொலர்கள்... கனடாவில் புலம்பெயர்ந்த... KFCல் வேலை செய்த கறுப்பின ஆபிரிக்கர் பொஸ்வான வைரசை... விமானத்தின் தரையிறங்கும் கியரில் பதுங்கியிருந்த நப... Post navigation கனவு காண்கிற வயதில் கல்யாணமா….? வறுமையினால் ஏற்பட்ட அவலநிலை…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!! ‘ஸ்மார்ட் சாலை’…. இந்திய வம்சாவளி சிறுவன் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!! Popular News வீதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத அளவிற்கு வைரலாகும் வீடியோ இதோ..! Suma Suma மகளிடம் சேட்டை விட்ட இளைஞனின் காதை அறுத்த தந்தையால் கிளிநொச்சியில் பரபரப்பு! Suma Suma பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார் athirvu.com 100 மைல் வேக காற்று, 6 இஞ்சிக்கு பனி.. சில இடங்களில் வெள்ளம்: பிரிட்டனில் அடுத்து 3 நாட்கள்.. நிலவரம்.. athirvu.com 19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி- 18வது மாடியில் கால்களும் 17வது மாடியில் உடலுமாம்…நடந்தது என்ன? Suma Suma You may Missed Top News யாழில் கள்ள உறவால் குழந்தை பெற்ற 18 வயது யுவதிக்கு கொரோனா!! யுவதியை அம்மாவாக்கியது யார்? விசாரணையில் அம்பலம்!! 1st December 2021 athirvu.com சினிமா செய்திகள் வாய்ப்பை தக்க வைக்க, நடிகைகள் வெளியிடும் கவர்ச்சியான போடோஸ்.. சூடேறும் இணையம்! 1st December 2021 Tamil Tamil Crime News இறைச்சி சாப்பிட காத்திருந்த கணவன் – தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி 1st December 2021 Tamil Tamil விறு விறுப்பு “புலம்பெயர்ந்தோர் முகாம் மீது பயங்கர தாக்குதல்!”… 22 பேர் உயிரிழந்த பரிதாபம்…!! 1st December 2021 Tamil Tamil Copyright © 2021 ATHIRVU.COM Theme by: Theme Horse Proudly Powered by: WordPress We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent. Cookie SettingsAccept All Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. Functional Functional Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features. Performance Performance Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors. Analytics Analytics Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc. Advertisement Advertisement Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads. Others Others Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet.
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 50 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், போட்டியானது நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பெரிதும் விமர்சிக்கப்பட்ட அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டு மீண்டும் தற்போது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆகையால் இவருடைய வருகையால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு நிகழும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் பிரியங்காவை தாமரையுடன் ஒப்பிட்டு பெரிதும் விமர்சித்தா.ர் ஏனென்றால் இந்த வாரம் நடந்து முடிந்த ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க்கில் பிரியங்கா தாமரையை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை காட்டமாக பதிவிட வேண்டும், பிரியங்கா அவ்வாறு செய்யாமல் தாமரையை குளிர்விக்கும் படி பேசி சமாளித்து விட்டார்.. இதை விரும்பாத கமல், விளையாட்டை தெளிவாக விளையாடும் பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இடையில் நுழைந்த தாமரை, பிரியங்காவின் இடத்தில் நான் இருந்திருந்தால் பிரியங்காவை பற்றி காட்டமாக விமர்சித்ததிருப்பேன் என்று கமல் முன்பே சொல்லி அதை செய்தும் காட்டி விட்டார். அதன் பிறகு பிரியங்கா விளையாட்டில் ஒரு சில இடங்களில் தெளிவாக விளையாட தவறி விட்டீர்கள் என்று கமல் பிரியங்காவை சுட்டிக்காட்டினார். அதேபோன்று நிரூப் பிரியங்காவை பற்றி தாறுமாறாக கமலிடம் விமர்சித்தார். பிரியங்கா ஒரு பிரச்சினை நடந்திருந்தால் அதை ஊதி பெரிதாக்கும் சுபாவம் கொண்டவர் என்று நிரூப், கமல் முன்பே கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் பிரியங்கா நிரூப்பிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு நேற்றைய நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கமல் மற்றும் நிரூப் இருவரும் மாறி மாறி பிரியங்காவின் மூக்கை உடைத்து விட்டனர். எனவே வரும் வாரத்தில் பிரியங்கா சுதாரித்துக்கொண்டு தெளிவாக விளையாடுவார் என்று கமல் உட்பட ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். மேலதிக செய்திகள் “ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி!... “லா பால்மா தீவு எரிமலையில் ஆறு போல ஓடும் தீக்குழம்... நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை… ஆஸ்தி... ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி ரெடி! பிரபல நாடு அறி... பெற்றோர்களே உஷார்…. 4 வயது பெண் குழந்தையை…. 12 வயத... நாளொன்றிற்கு 10 டொலர்கள்... கனடாவில் புலம்பெயர்ந்த... KFCல் வேலை செய்த கறுப்பின ஆபிரிக்கர் பொஸ்வான வைரசை... விமானத்தின் தரையிறங்கும் கியரில் பதுங்கியிருந்த நப... Post navigation போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. யாழில் “”கொல்பவன்”” என்ற புலிகளின் பெரும் வெடி குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ! Popular News வீதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத அளவிற்கு வைரலாகும் வீடியோ இதோ..! Suma Suma மகளிடம் சேட்டை விட்ட இளைஞனின் காதை அறுத்த தந்தையால் கிளிநொச்சியில் பரபரப்பு! Suma Suma பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார் athirvu.com 100 மைல் வேக காற்று, 6 இஞ்சிக்கு பனி.. சில இடங்களில் வெள்ளம்: பிரிட்டனில் அடுத்து 3 நாட்கள்.. நிலவரம்.. athirvu.com 19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி- 18வது மாடியில் கால்களும் 17வது மாடியில் உடலுமாம்…நடந்தது என்ன? Suma Suma You may Missed சினிமா செய்திகள் வாய்ப்பை தக்க வைக்க, நடிகைகள் வெளியிடும் கவர்ச்சியான போடோஸ்.. சூடேறும் இணையம்! 1st December 2021 Tamil Tamil Crime News இறைச்சி சாப்பிட காத்திருந்த கணவன் – தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி 1st December 2021 Tamil Tamil விறு விறுப்பு “புலம்பெயர்ந்தோர் முகாம் மீது பயங்கர தாக்குதல்!”… 22 பேர் உயிரிழந்த பரிதாபம்…!! 1st December 2021 Tamil Tamil சினிமா செய்திகள் கிழிஞ்ச பேண்டில் கிக்கேத்தும் சூரி பட ஷாலு.. ஹாலிவுட் படத்திற்கு ட்ரை பண்றாங்க போல 1st December 2021 Tamil Tamil Copyright © 2021 ATHIRVU.COM Theme by: Theme Horse Proudly Powered by: WordPress We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent. Cookie SettingsAccept All Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. Functional Functional Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features. Performance Performance Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors. Analytics Analytics Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc. Advertisement Advertisement Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads. Others Others Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet.
22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News 3:46 PM TNSchools Apps -புதிதாக Version 2.1.1 வந்துள்ளது 12:46 PM வரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உள்பட 14 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வானதி சீனிவாசன் Advertising Advertising கோவை: கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க கோரி பா.ஜனதா கட்சி சார்பில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே. செல்வக்குமார் உள்பட 14-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 144 தடை உத்தரவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உள்பட 14 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். Related Tags : BJP Protest | BJP | Vanathi Srinivasan | பாஜக போராட்டம் | பாஜக | வானதி சீனிவாசன் மேலும் மாவட்டச்செய்திகள் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்: 152 அடி உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது. எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy மதுவை அன்று mortuary-ல் பார்த்ததும் உடைந்துவிட்டேன். Art Department சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த schedule-ல் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை. எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவரின் மனைவிக்கும் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், திரு சந்திரனின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன். Share on Facebook Bookmark on Delicious Tweet it! Digg it! Share this on Technorati Share it on Reddit Share on FriendFeed Post on Google Reader Share to MySpace Share it on StumbleUpon 0 comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Pageviews Search Recent Updates Recent Posts Widget Your browser does not support JavaScript! Contact Us Name Email * Message * Copyright 2020 © Search Tamil Movie and Blogger About We are a young and passionate kollywood news and gallery development team from Chennai. We take pride in our work. Every features was display here to viewers easy and worth the time spent on our portal.
மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை, குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு வளர்ந்தது. பிராட்பேண்ட் வழி இணையத் தொடர்பு என்ற ஒரு பிரிவில் மட்டுமே, இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக உள்ளது. தொலைதொடர்பு: டெலிகாம் எனப்படும் தொலை தொடர்பு பிரிவில் அசாத்தியமான வளர்ச்சியை இந்தியா சென்ற பத்தாண்டுகளில் கண்டது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல 110 மடங்கு அதிகரித்துள்ளது. தரை வழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இணையம்: இந்தியாவில் இணைய த்தைப் பயன்படுத்துபவர்கள், பன்னாட் டளவில் தங்கள் முத்திரை யைப் பதித்தாலும், இந்த பிரிவு பயனாளர் எண்ணிக்கை குறைவான வளர்ச்சியையே கண்டது. மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60.99% ஆக இருக்கையில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 0.8% (செப்டம்பர் 2010)மட்டுமே. 2001ல் 90 லட்சம் பேர் இணைய சந்தாதாரர்களாய் இருந்தனர். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அறிந்தவர் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சம். 2010ல் எதிர்பார்ப்பு: 2010 செப்டம்பரில் 8.8 கோடி பேர் இணைய சந்தாதாரர்கள். மார்ச் 2011ல் இது 10 கோடியாக உயரும். 2020ல் இது 50 கோடியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு, வடிவமைப்பு, நிறுவனங்கள் செயல்பாடு சென்ற பத்தாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பல துறைகளில் முன்னேறியது. அந்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். 2001-2004: கூகுள் நிறுவனம் தன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவினை பெங்களூருவில் நிறுவியது. பாஸி.காம் (Baazee.com) என்ற நிறுவனத்தை இ-பே நிறுவனம் ரூ. 250 கோடிக்கு வாங்கியது. இணைய வழி திருமணத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தளங்களில் பதிந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தினை எட்டியது. 2005-2007: இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.85 கோடியிலிருந்து 54% கூடுதலானது. எதை துறந்தாலும் இதை (கைபேசியை) துறக்க மனமில்லாத துறவி இணைய வழி வர்த்தக விற்பனை ரூ. 7,080 கோடியை 2007 ஆம் ஆண்டில் எட்டியது. இந்தியாவில் 3.2 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்தன. இணையவழி வங்கிப் பரிவர்த்தனைகளை, 46 லட்சம் இந்தியர்கள் மேற்கொண்டனர். 2008-2010: கூகுள் தன் பல இணைய தளப் பிரிவுகள் மூலம் விசுவரூபமாக இணையத்தில் இடம் பிடித்தது. 2008ல் இந்திய இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 4.5 கோடியானது. 2009ல் இந்தியாவில் பேஸ்புக் நுழைந்தது. மைக்ரோ சாப்ட் பிங் மற்றும் கூகுள் குரோம் அறிமுகமாயின. யு-ட்யூப் மூலம் ஐ.பி.எல். விளையாட்டுகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. இந்திய நிறுவனங்களின் வருமானத்தில், 4.4% இணைய விளம்பரங்கள் மூலம் வரத் தொடங்கியது. 2011ல் இணையமும் மொபைல் பிரிவும்: மிக நம்பிக்கையுடன் நல்ல வளர்ச்சியை இந்த இரு பிரிவுகளும் எதிர்நோக்குகின்றன. நல்ல முறை யில் மேற்கொள்ளப்படும் இணைய வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு மற்றும் பிராட் பேண்ட் பயனாளர் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக கிராமப் புறங்களில் இவற்றைக் கொண்டு செல்வதில் அதிக முயற்சிகள் மேற் கொள்ளப்படும். 3ஜி சேவை சிறப்பான பயன்பாடு பயனாளர்களுக்குக் கிடைக்கும்.குறைவான கட்டணத்தில் வரையறை இல்லாத இணைப்பு தருவதில் நிறுவனங்களிடையே போட்டி ஏற்படும். டிஜிட்டல் பொழுது போக்கு: பொழுது போக்குவதில் நிகழ்ச்சி களைத் தருவதில், தொலைக் காட்சி தொடர்ந்து முன்னி லையைப் பெற்றிருந் தாலும், பெர்சனல் கம்ப்யூ ட்டர்கள், மொபைல் போன்கள் மற்றும் ஐ-பாட் போன்ற சாதனங்களும் இப்பிரிவில் கணிசமான செயல் பாட்டினை வருங்காலத்தில் மேற்கொள்ளும். இதன் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம். 2002-2003: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களை சாட்டிலைட் மூலம் தரும் டி.டி.எச். சேவை, 2000 த்தில் தொடங்கப்பட்டது. தூரதர்ஷன் முதல் முதலாக 46 லட்சம் பயனாளர்களைப் பெற்றது. 2001: எச்.பி.ஓ., ஹிஸ்டரி சேனல், கார்ட்டூன் நெட்வொர்க், வி.எச்.1 மற்றும் டிஸ்னி சேனல்கள் இந்தியாவில் நுழைந்தன. 2003: டிஷ் டிவி தன் சேவையைத் தொடங்கியது. 2004: திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் ரூ. 30,800 கோடியை எட்டியது. 2005: வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக ரேடியோ ஒலிபரப்பு பிரிவில் முதலீடு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. ரிலையன்ஸ் ரேடியோ மற்றும் பொழுது போக்குப் பிரிவில் நுழைந்தது. 2006-07: அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்., ஐ.பி.டி.வி. சேவையைத் தொடங்கின. 2007-09: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களைப் பெறுபவர் எண்ணிக்கை 3% ஆக 2007ல் இருந்த பயனாளர் எண்ணிக்கை,2009ல் 2 கோடியாக உயர்ந்தது. 2008ல் ஹோம் வீடியோ, கேபிள் மற்றும் சாட்டலைட் உரிமை பிரிவுகளில் வர்த்தகம் ரூ.714 கோடியைப் பெற்றுத் தந்தது. விளையாட்டு தொகுப்புகள் விற்பனை மூலம் ரூ.650 கோடி கிடைத்தது. 2010ல் பொழுது போக்கு பிரிவு வருமானம் ரூ.22,200 கோடியாக உயர்ந்தது. ஆனால் மியூசிக் பிரிவு வருமானம் ரூ.1,350 கோடியி லிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைந்தது. (கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்) ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம் 13.06285280.274186 Post Views: 132 Share this: Tweet WhatsApp Print Share Chat Telegram Pocket Share on Tumblr instagram Like this: Like Loading... Related Posted in கணிணி தளம் Tagged Audio Formats, Digital, Domain Names, india, MP3, Multimedia, Music and Audio, Revolution, Tamil script, Twtapps, Vanilla Forums, இந்தியா, டிஜிட்டல், டிஜிட்டல் புரட்சி- இந்தியா, புரட்சி Prevபயர்பாக்ஸில் புதிய டேப் செல்ல Nextநமது விருப்பத்திற்கேற்றவாறு வியூ அமைக்க . . Leave a Reply Cancel reply சங்கு – அரிய தகவல் Search for: Advertisement Categories Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97) Recent Comments Karan on தலைப்புச் செய்திகள் Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள் Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்… Prabhakaran S on விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல் Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன? p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக் Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . . V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள் Archives Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58)
எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்களின் பொறுப்புக் கூறலிலிருந்து ஒருபோதும் விலகோம் - அரசாங்கம் உறுதி இலங்கையில் 15-24 வயதுடையோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு தொல்பொருள் மரபுரிமைகள் ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைப்பு எரிவாயு வெடிப்பு குறித்து ஆராயவும் தீர்மானம் எடுக்கவும் அவசரமாக கூடுகின்றது வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக்குழு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்து எதனையும் மறைக்கப்போவதில்லை - அரசாங்கம் உறுதி முதன்மைச் செய்திகள் நாட்டின் பெரும்பகுதியில் மின்தடை ! காரணம் இதுதான் ! நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு உயிரிழந்தார் பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் - மூன்று இராணுவத்தினர் கைது ! முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு Sports தசாப்தத்தின் பின் இடம்பெறும் மோதல் தசாப்தத்தின் பின் இடம்பெறும் மோதல் Published by J Anojan on 2018-06-06 11:07:08 பத்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு இலங்கை மற்றும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிகள் டெஸ்ட் தொடரில் மோத­வுள்­ளன. மூன்று போட்­டிகள் கொண்ட இத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று ட்ரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி கிட்­டத்­தட்ட 10 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யுடன் மோத­வுள்­ளது. பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் மஹேல ஜய­வர்­தன தலை­மை­யி­லான இலங்கை அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் விளை­யா­டி­யி­ருந்­தது. அதனைத் தொடர்ந்து தற்­போது தினேஷ் சந்­திமால் தலை­மை­யி­லான இலங்கை அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் இன்று மோதவுள்ளது. அந்­த­வ­கையில் இன்று ஆரம்­ப­மா­கும் டெஸ்ட் தொட­ரிலும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்­பார்க்­கலாம். அதே­வேளை இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பொறுப்­பேற்று சரி­யாக ஆறு மாதங்கள் முடி­வ­டை­ய­வுள்ள நிலையில் இலங்கை அணியின் முன்­னேற்­றத்­தையும் இத் தொடரின் மூலம் நாம் கண்­டு­கொள்­ளலாம். மறு­மு­னையில் மேற்­கிந்­தியத் தீவு­களைப் பொறுத்­த­வ­ரையில் கட்­டாயம் வெற்­றி­பெற வேண்­டிய தொட­ராக இது அமைந்­துள்­ளது. அண்மைக் காலங்­களில் கடும் பின்­ன­டைவை சந்­தித்து வரும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொட­ருக்குக் கூட தகு­திகாண் போட்­டியில் விளை­யா­டியே உள்ளே வந்­தது. அத்­தோடு அணி நிர்­வாகப் பிரச்­சினை மற்றும் சம்­பளப் பிரச்சினையால் கடும் சிக்­கல்களை சந்­தித்து வரும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு இத் தொடர் மிக முக்­கி­ய­மான தொட­ராகக் கரு­தப்­ப­டு­கி­றது. ஆக மொத்­தத்தில் இரண்டு அணி­களும் தங்கள் பலத்தைப் புதுப்பித்து காட்டவேண்டிய தொடராக இது அமைந்துள்ளதால் பார்வையாளர்களுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags இலங்கை மேற்கிந்தயத்தீவு போட்டி அணி தொடர்பான செய்திகள் இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 2021-11-30 21:22:21 இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமப்படுத்தும் முயற்சியில் மேற்கிந்தியத்தீவுகள் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாளன்று அரைவாசி நாள் ஆட்டம் மாத்திரமே விளையாடப்பட்டபோதிலும் தொடரை சமப்படுத்துவதற்கான மேற்கிந்தியத் தீவுகளின் முயற்சி வெளிப்படத் தொடங்கியுள்ளது. 2021-11-30 21:14:57 மேற்கிந்தியத்தீவுகள் இலங்கை கிரிக்கெட் பங்களாதேஷை வெற்றிகொண்டது பாகிஸ்தான் பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் பாகிஸ்தான் இலகுவாக வெற்றியீட்டியது. 2021-11-30 20:59:43 பாகிஸ்தான் பங்களாதேஷ் கிரிக்கெட் மே.இ.தீவுகளின் சாமர்த்தியத்தால் 204 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை, முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 2021-11-30 12:17:21 மேற்கிந்தியத்தீவுகள் இலங்கை டெஸ்ட் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. 2021-11-30 12:33:24 இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் Please enable JavaScript to view the comments powered by Disqus. முக்கிய செய்திகள் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்களின் பொறுப்புக் கூறலிலிருந்து ஒருபோதும் விலகோம் - அரசாங்கம் உறுதி 2021-11-30 21:23:43 இலங்கையில் 15-24 வயதுடையோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு 2021-11-30 15:18:26 தொல்பொருள் மரபுரிமைகள் ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைப்பு 2021-11-30 16:41:01 எரிவாயு வெடிப்பு குறித்து ஆராயவும் தீர்மானம் எடுக்கவும் அவசரமாக கூடுகின்றது வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக்குழு
அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது. நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன். வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான். ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு. இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great. உடல் எடை குறைப்பை பத்தி நான் இன்னிக்கு அதிகம் ஒண்ணும் சொல்லரத்துக்கு இல்லை. ஏன்னா அது ஒரு சோகக் கதை.(மேல சொன்ன பார்முலாவை படிச்சீங்க தானே?) அது மட்டும் இல்லை. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு அழுகின தக்காளி மழையில் நனைய ரெடியாக வேண்டியது தான். சொதப்பினா ஊர் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திட மாட்டாங்களா? சரி அதை விடுங்க. வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம். அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது. Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க? -மீனா சங்கரன் எழுதியவர் Meena Sankaran at 3:43 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: உடல்பயிற்சி, தோட்டக்கலை, நகைச்சுவை, வசந்தம், ஜோக் 7 comments: அரசூரான் Thursday, April 08, 2010 4:20:00 PM பதிவ பார்த்தா மிக்சரா தெரியல, தேன்குழலா இல்ல தெரியுது!!! ஆடி ஓடி எடைய குறைச்சாலும் சரி இடைய குறைச்சாலும் சரி... நீங்க பல கடைய (மேசீஸ், கோல்ஸ்...) நிறைக்க போறீங்க போல... நீங்க துடைச்ச துடைப்புல அலமாரி மட்டுமா மின்னுது... உங்க கண்வரோட வாலட்டு மெலிந்தது. ReplyDelete Replies Reply Naaree Thursday, April 08, 2010 4:25:00 PM ஜானகீஸ் பிராண்டுக்கு கொஞ்ஜம் எங்க வீட்லயும் பலகீனம் உண்டு. ReplyDelete Replies Reply Meena Sankaran Friday, April 09, 2010 9:20:00 AM @ அரசூரான்: இடை, எடை தவறை அழகா சுட்டி காண்பித்ததுக்கு நன்றிங்க. இப்போ சரி செய்துட்டேன். கடைகளுக்கு நாயா பேயா அலைஞ்சதுல எங்க உடம்பு மெலியாட்டாலும் at least கணவர் வாலெட்டாவது மெலியுதேன்னு வீட்டுத் தலைவிகளான எங்களுக்கு ஒரு சின்ன திருப்தி. நியாயம்னு ஒண்ணு உலகத்துல வேண்டாமா? :-)) உங்க வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி. ReplyDelete Replies Reply Meena Sankaran Friday, April 09, 2010 9:36:00 AM @ நாரீ: உங்க புண்ணியத்துல தானே எங்க குடும்பத்துக்கு 'ஜானகி' பட்சணங்கள் அறிமுகமே ஆச்சு? என்னிக்காவது என்னோட புத்துணர்ச்சி பார்முலாவை patent பண்ணினேன்னா உங்களுக்கு ஒரு பங்கு நிச்சயம் உண்டு. :-)) வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி நாரீ. ReplyDelete Replies Reply நாகு (Nagu) Friday, April 09, 2010 11:36:00 AM //தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு// :-) ஜாக்கிரதையா இருங்க. ரஸ்ஸல் பீட்டர்ஸ்க்கு அப்படிதான் ஆச்சு. இணையத்துல அவரோட எல்லா காமெடியும் பாத்துட்டு போனா, அவர் நிகழ்ச்சி ரொம்ப போர் அடிக்கும் :-) அதனால கொஞ்சம் 'ஜானகி'பிராண்ட் எல்லாம் பதுக்கி வையுங்க. வேணும்னா எங்க வீட்டுல ஒளிச்சி வெக்கலாம். :-) தெருவுல பூங்காவுல ஓடறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. வீட்டுல தாய்க்குலம் சுத்தம் செய்ய ஆரம்பிச்சா எங்க வீட்டுல தந்தைக்குலம் மொத்தமும் 'வாக்கிங்', ஜாகிங்னு விடு ஜூட். சொல்லிராதீங்க.... ReplyDelete Replies Reply Naaree Friday, April 09, 2010 12:27:00 PM எல்லாம் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உணர்வு தான். ReplyDelete Replies Reply Meena Sankaran Saturday, April 10, 2010 7:40:00 AM வாங்க நாகு. // 'ஜானகி'பிராண்ட் எல்லாம் பதுக்கி வையுங்க. வேணும்னா எங்க வீட்டுல ஒளிச்சி வெக்கலாம். :-)// அடடா....எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு தான்! ஆனாலும் எதுக்கு உங்களுக்கு அனாவசிய சிரமம்? பரவாயில்லை, நானே வச்சுக்கறேன். :-) //வீட்டுல தாய்க்குலம் சுத்தம் செய்ய ஆரம்பிச்சா எங்க வீட்டுல தந்தைக்குலம் மொத்தமும் 'வாக்கிங்', ஜாகிங்னு விடு ஜூட். சொல்லிராதீங்க....// ஆ......என்னா ஒரு வில்லத்தனம்! எல்லோர் வீட்டுலேயும் ஒரே கதையா இருக்கே? தாய்க்குலத்துக்கு சாதாரணமா கோவம் வராது. வந்தா..................................இன்னும் நாலு அலமாரியை சுத்தம் செஞ்சுருவோம். ஆமாம் சொல்லிட்டேன். -------------- @ நாரீ: :-)) ReplyDelete Replies Reply Add comment Load more... படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க! Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) இரிச்மண்டு தமிழ்ச் சங்கம் அந்த நாள் ஞாபகம்... நாங்கள் எழுதியவை... ► 2021 (5) ► September 2021 (1) ► April 2021 (2) ► March 2021 (1) ► February 2021 (1) ► 2020 (1) ► May 2020 (1) ► 2019 (11) ► October 2019 (1) ► September 2019 (2) ► June 2019 (1) ► May 2019 (1) ► March 2019 (2) ► February 2019 (2) ► January 2019 (2) ► 2018 (12) ► December 2018 (1) ► October 2018 (1) ► September 2018 (2) ► May 2018 (1) ► April 2018 (2) ► March 2018 (3) ► February 2018 (1) ► January 2018 (1) ► 2017 (30) ► December 2017 (2) ► November 2017 (11) ► September 2017 (4) ► July 2017 (3) ► June 2017 (6) ► May 2017 (2) ► March 2017 (1) ► February 2017 (1) ► 2016 (14) ► December 2016 (1) ► October 2016 (1) ► September 2016 (1) ► August 2016 (2) ► June 2016 (1) ► May 2016 (2) ► February 2016 (2) ► January 2016 (4) ► 2015 (16) ► December 2015 (2) ► October 2015 (3) ► September 2015 (2) ► August 2015 (2) ► July 2015 (1) ► May 2015 (2) ► April 2015 (2) ► March 2015 (1) ► January 2015 (1) ► 2014 (52) ► December 2014 (2) ► November 2014 (5) ► October 2014 (5) ► September 2014 (6) ► August 2014 (13) ► June 2014 (1) ► May 2014 (8) ► April 2014 (7) ► March 2014 (1) ► February 2014 (3) ► January 2014 (1) ► 2013 (22) ► December 2013 (1) ► November 2013 (1) ► October 2013 (2) ► August 2013 (2) ► July 2013 (1) ► May 2013 (6) ► April 2013 (2) ► March 2013 (2) ► February 2013 (1) ► January 2013 (4) ► 2012 (52) ► December 2012 (2) ► November 2012 (6) ► October 2012 (3) ► September 2012 (2) ► August 2012 (3) ► July 2012 (3) ► June 2012 (4) ► May 2012 (1) ► April 2012 (6) ► March 2012 (7) ► February 2012 (4) ► January 2012 (11) ► 2011 (60) ► December 2011 (6) ► November 2011 (3) ► October 2011 (2) ► September 2011 (5) ► August 2011 (6) ► July 2011 (3) ► June 2011 (10) ► May 2011 (5) ► April 2011 (2) ► March 2011 (10) ► February 2011 (6) ► January 2011 (2) ▼ 2010 (38) ► December 2010 (4) ► November 2010 (5) ► October 2010 (3) ► September 2010 (2) ► August 2010 (1) ► June 2010 (2) ► May 2010 (5) ▼ April 2010 (3) முள்ளங்கி வளர்க்கும் விதம் அரிது, அரிது... மீனாவுடன் மிக்சர் - 20 {வா வா வசந்தமே} ► March 2010 (4) ► February 2010 (2) ► January 2010 (7) ► 2009 (130) ► December 2009 (5) ► November 2009 (8) ► October 2009 (9) ► September 2009 (9) ► August 2009 (10) ► July 2009 (14) ► June 2009 (29) ► May 2009 (29) ► April 2009 (6) ► March 2009 (3) ► February 2009 (4) ► January 2009 (4) ► 2008 (105) ► December 2008 (12) ► November 2008 (10) ► October 2008 (3) ► September 2008 (5) ► August 2008 (4) ► July 2008 (1) ► June 2008 (7) ► May 2008 (9) ► April 2008 (15) ► March 2008 (20) ► February 2008 (12) ► January 2008 (7) ► 2007 (190) ► December 2007 (8) ► November 2007 (13) ► October 2007 (8) ► September 2007 (15) ► August 2007 (5) ► July 2007 (17) ► June 2007 (27) ► May 2007 (28) ► April 2007 (22) ► March 2007 (20) ► February 2007 (18) ► January 2007 (9) ► 2006 (81) ► December 2006 (8) ► November 2006 (14) ► October 2006 (29) ► September 2006 (16) ► August 2006 (14) இந்தப் பதிவுகளில் தேடுங்க மறுமொழிகள்... Loading... வீடியோ பாருங்க Loading... ரசிகர்கள் Subscribe To Posts Atom Posts Comments Atom Comments Join our Facebook group! தமிழில் எழுத (கூகுள் வழி) சில நிகழ்ச்சிகளின் வீடியோ தமிழில் எழுதுவது எப்படி... பதிவு வகைகள்... கவிதை (77) சதங்கா (75) கிறுக்கல்கள் (45) லொள்ளு (36) படம் (35) கதை (25) கவிநயா (20) படம் பாரு கடி கேளு (18) நகைச்சுவை (16) உதவி (13) கணிணி வைரஸ் ஸ்பாம் (13) மர்ம நாவல் (13) help (12) சென்னை (12) children (11) இந்தியா (11) இலக்கணம் (11) தமிழ் (11) வலைவலம் (11) அமெரிக்கா (10) இலக்கியம் (10) கொலு (10) ஞாயிறு போற்றுதும் (10) இசை (9) கிராமம் (9) சினிமா (8) சிறுகதை (8) பிரயாணம் (8) கூகுள் (7) நவராத்திரி (7) பாடல் (7) bone marrow (6) அனுபவம் (6) அரசியல் (6) கட்டுரை (6) பட்டினத்தார் (6) மீனாவுடன் மிக்சர் (6) ரிச்மண்ட் (6) அப்பா (5) கடுப்ஸ் (5) கனல் வரிகள் (5) கல்யாணசுந்தரம் (5) காதல் (5) காமெடி (5) சிவாஜி (5) டென்னிஸ் (5) தாய் (5) பட்டுக்கோட்டை (5) பண்ருட்டி (5) பஹாமாஸ் (5) பாரதியார் (5) பி.கே.எஸ் (5) போட்டி (5) மழை (5) Literary Competition (4) cancer (4) education (4) fiction (4) அன்னையர் தினம் (4) கப்பல் (4) கர்நாடக சங்கீதம் (4) கல்வி (4) க்ரூய்ஸ் (4) சிறுவர் (4) தடயம் (4) திருக்குறள் (4) திரைப்படம் (4) நட்பு (4) நாடகம் (4) நிகழ்வு (4) பயணம் (4) பித்தனின் கிறுக்கல்கள் (4) பிரபலம் (4) பிரமிப்பு (4) புற்று நோய் (4) லுகேமியா (4) வாழ்த்துக்கள் (4) வெண்பா (4) 2008 தீபாவளி (3) Tennis (3) US Presidential Election (3) books (3) chennai (3) cricket (3) fall (3) fishing (3) google (3) richmond (3) அஞ்சலி (3) அமெரிக்க அதிபர் தேர்தல் (3) அம்மா (3) ஆங்கிலம் (3) ஆத்திச்சூடி (3) இளையராஜா (3) உ.வே.சா. (3) ஔவை (3) கலிபோர்னியா (3) சங்கீதம் (3) சாரணர் (3) சுஜாதா (3) சேமிப்பு (3) ஜோக் (3) தகவல் (3) திருமணம் (3) தேர்தல் (3) தோட்டம் (3) நகைச்சுவை நாடகம் (3) நட்சத்திர வாரம் (3) பயணம். (3) பள்ளி (3) பித்தன் (3) மலை (3) மழலை (3) முகாம் (3) ராஜேஷ் (3) வசந்தம் (3) வலை வலம் (3) விமர்சனம் (3) விருது (3) விவாதம் (3) வெர்ஜீனியா டெக் (3) 2012 (2) Crime Thriller (2) Excel (2) M.G.R (2) airways (2) alaska (2) carnatic (2) champion (2) chess (2) donor (2) drive (2) indira nooyi (2) kirigami (2) kiva (2) marathon (2) poonal (2) poonool (2) thadayam (2) travel (2) அட்லாண்டிஸ் (2) அனத்தல் (2) அமெரிக்க அரசியல் (2) அரசியல்வாதி (2) அரைப் பக்கக் கதை (2) அறிவியல் போட்டி (2) அலாஸ்கா (2) இணைய வானொலி (2) இந்திய கல்யாணம் (2) இந்திரா நூயி (2) இமேஜ் (2) இயற்கை (2) ஈராக் (2) ஈழம் (2) உடல் நலம் (2) ஊழல் (2) எலும்பு மஞ்சை தானம் (2) எழுத்தாளர் (2) கச்சேரி (2) கணனியில் தமிழ் (2) கம்பர் (2) கல்லூரி (2) காப்பி (2) கிரிக்கெட் (2) குடும்பம் (2) குளிர் (2) கொழுப்பு (2) க்ருய்ஸ் (2) சங்கம் (2) சமூக சேவை (2) சரத்பாபு (2) சினிமா விமர்சனம் (2) சிரிப்பு (2) சூப்பர் ஸ்டார் (2) செம்மொழி (2) செலவு (2) செவி (2) தமிழ் சங்கம் (2) தமிழ் நாடு (2) தமிழ்த்திரையுலகம் (2) தாயுமானவர் (2) திருமந்திரம் (2) தென்சென்னை (2) தொடர் (2) தொடர் விளையாட்டு (2) தோட்டக்கலை (2) நடராஜ் (2) நடை (2) நண்பர்கள் (2) நஸாவு (2) நாட்டியம் (2) நீர் (2) பசு (2) பட்டாம்பூச்சி (2) பதிவுகள் (2) பனி (2) பழமொழி (2) பாரதி (2) பிக்னிக் (2) பின்னூட்டங்கள் (2) புத்தாண்டு (2) பூங்கா (2) பெண் (2) பேருந்து (2) மனித நேயம் (2) மரம் (2) மராத்தன். வேதாளம் (2) மலையேற்றம் (2) மாநாடு (2) மின்சாரம் (2) மென்பொருள் (2) ரசிகன் (2) ரயில் (2) வம்பு (2) வரலாறு (2) வலைப்பதிவர் (2) வாஷிங்டன் (2) விகடன் (2) விளம்பரம் (2) வீடியோ (2) ஸ்ரீரங்கம் (2) #marchforlife (1) #திருக்குறள் #காமத்துப்பால் (1) #மகளிர் தினம் (1) 2008 மிகவும் கவர்ந்த மனிதர் (1) 3-in-1 (1) Arathi Marriage (1) Bengaluru (1) Carmike (1) Cruise (1) Cyber Crime (1) Dosa Man (1) Drivers (1) Enthiran (1) Ganbatte Nihon (1) Golu (1) Golu 2012 (1) ISRO (1) M.I.T (1) Most Inspired Person (1) Norwegian Cruise Line (1) RTS Discussion Forum (1) Randy Pausch (1) Richmond Golu (1) Richmond Marriage (1) Roger Federer (1) Room To Read (1) S.P.B. (1) Shan (1) Spam (1) T.N.ராஜரத்னம் பிள்ளை (1) Trucks (1) VOIP (1) Vishwaroopam (1) Zero-G (1) aadheenam (1) advertisement (1) american express (1) apurva (1) argument (1) billa2 (1) blind (1) captain america (1) chinna thirai (1) cruise ship (1) donation (1) events (1) folding (1) fundraiser (1) gardening (1) google+ (1) grandmaster (1) harry potter (1) health (1) hobby (1) i (1) kalakalappu (1) laugh (1) margin call (1) mega serial (1) members project (1) music (1) naan (1) niththi (1) obituary (1) perfoming artists (1) piththan (1) protien (1) quiz (1) registration (1) research (1) sabatham (1) sambaar vadai (1) saravana bhavan (1) sex trafficking (1) simon singh (1) sirippu (1) sixers (1) snatch (1) st.jude's (1) stanford (1) super star (1) things to do (1) timewaste (1) tournament (1) transplant (1) vedhanthi (1) vetti velai (1) video (1) virginia (1) yuvraj (1) ஃப்ளோரிடா (1) அச்சமில்லை (1) அஜாதசத்ரு (1) அஞ்சல்தலை (1) அதிகாலை (1) அனாவசியம் (1) அன்னா ஹஜாரே (1) அன்புமணி (1) அபார்ட்மென்ட் (1) அப்பய்ய தீஷிதர் (1) அப்பாக்கள் தினம் (1) அப்பாஸ் (1) அமெரிக்கப்ப்ரஜை (1) அரட்டை (1) அரிதாரம் (1) அரிய வாய்ப்பு (1) அறிஞர்கள் (1) அலைஸ் (1) அழுக்கு துணி (1) அவசியம் (1) அவளைப் போல (1) அஹிம்சை (1) ஆசிரியர் (1) ஆடம்பரம் (1) ஆணவம் (1) ஆணாதிக்கம் (1) ஆண்டாள் (1) ஆதீனம் (1) ஆன்மீகம் (1) ஆராய்ச்சி (1) ஆஸ்கர் (1) ஆஸ்திரேலியா (1) ஆஸ்பத்திரி (1) இந்தியப் பயணம் (1) இந்து மதம் (1) இருதயம் (1) இரும்பு (1) இருவர் (1) இலையுதிர் காலம் (1) ஈரம் (1) உடற்பயிற்சி (1) உடல்நலம் (1) உடல்பயிற்சி (1) உடுப்பி (1) உதயம் (1) உயர்நிலைப் பள்ளி (1) உலாவி (1) உள்ளிவாயன் பெருங்காயடப்பா (1) ஊடகம் (1) எக்ஸெல் (1) எந்திரன் (1) என்ன விலை அழகே (1) எழுத்தாளர் சாவி (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏர்-டெல் (1) ஏழை (1) ஐ-பேட் (1) ஐ-போன் (1) ஐபோன் (1) ஐஸ்வர்யா ராய் (1) ஒலி பரிமாற்றுச் சேவை (1) ஒழுக்கம் (1) ஓசாமா (1) ஓசி (1) ஓட்டம் (1) ஓலைச்சுவடி (1) ஓல்ட் ரேக் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடைசி ஆசைகள் (1) கட்டுப்பாடு (1) கணவன் (1) கணிணி (1) கதம்பம் மாத இதழ் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபாலீச்வரர் கோவில் (1) கமல் (1) கற்பனை (1) கலசம் (1) கலாசார நிகழ்ச்சி (1) கலாசாரம் (1) கலை (1) கலைஞன் (1) கல்கி (1) கல்யாணம் (1) கள்ள ஓட்டு (1) கவாஸ்கர் (1) காட்சிக்கவிதை (1) காந்தி (1) கானா பிரபா (1) கானாப்பிரபா (1) கான்ஸர் (1) காய் (1) கார்த்திக் (1) கார்லி (1) கால் டாக்ஸி (1) காளமேகம் (1) காளை (1) காவியா (1) கிரிகாமி (1) கிரிகெட் மேட்ச் (1) கிரீன்ஸ்பரோ (1) கிருத்துமஸ் விழா (1) கிறிஸ்துவம் (1) கில்லாடி (1) குடை (1) குட்டிக்கதை (1) குரான் (1) குரு (1) குறளை (1) குறள் (1) குறுநாவல் (1) குறைப்பு (1) குலதெய்வம் (1) குழந்தை வளர்ப்பு (1) குழந்தைகள் (1) குவீன்ஸ் ஏஞ்சல் (1) கூகிள் (1) கூட்டம் (1) கூப்பர்டினோ (1) கேள்வி (1) கைப்பிள்ளை (1) கைரேகை பதிவு (1) கொக்கு (1) கொலு 2012 (1) கோதைநாயகி (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோயம்புத்தூர் (1) கோயில் (1) கோல்டன் க்ளோப் (1) கோவிந்தா (1) கோவில் (1) க்ரூஸ் (1) சங்க இலக்கியம் (1) சட்டம் (1) சதுரங்கப் போட்டி (1) சத்யவான் சாவித்ரி (1) சந்திராயன்-1 (1) சந்தை (1) சனிப்பெயர்ச்சி (1) சபதம் (1) சப்தம் (1) சம உரிமை (1) சமூக உணர்வு (1) சமூகம் (1) சம்சாரம் (1) சரவண பவன் (1) சான் பிரான்சிஸ்கோ (1) சாம்பார் வடை (1) சாம்பியன் (1) சிகை அலங்காரம் (1) சிங்கப்பூர் (1) சிட்டுக்குருவி (1) சிலுக்கு (1) சிலை (1) சீர்த்திருத்தம் (1) சுதந்திரம். பாரதியார் (1) சுனை (1) சுமன் (1) சுரேந்தர் (1) சுற்றுலா (1) சுவடுகள் (1) சூரியன் (1) செடி (1) செண்பகத் தமி அரங்கு (1) செய்தி (1) செர்ரி மலர் (1) செல்போன் (1) செல்லினம் (1) செல்வராஜ் (1) செவிச் செல்வம் (1) செவிலித்தாய் (1) செஸ் (1) சொகுசு கப்பல் (1) சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. (1) ஜங்க் மெயில் (1) ஜனநாயகம் (1) ஜனனி (1) ஜன் லோக் பால் (1) ஜப்பான் (1) ஜீமெயில் (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜோக்ஸ் (1) ஜோர்ஜ் முனோஸ் (1) டயலாக்ஸ் (1) டாக்டர் பட்டம் (1) டார்ச் லைட் (1) டி.எம்.கிருஷ்ணா (1) டீப் ரன் (1) தசாவதாரம் (1) தஞ்சாவூர் (1) தட்டச்சு (1) தந்தை (1) தமிழகத் தேர்தல் 2011 (1) தமிழிசை (1) தமிழில் கல்வி (1) தமிழ் இசை (1) தமிழ் புத்தாண்டு இசைவிழா (1) தமிழ் மணம் (1) தமிழ் மொழி (1) தமிழ்த்தாத்தா (1) தமிழ்நாடு (1) தமிழ்ப்பணி (1) தமிழ்மணம் (1) தயிர்சாதம் (1) தருமி (1) தலபுராணம் (1) தலைநகர் (1) தலைவர்கள் (1) தவளை (1) தினமலர் (1) திருக்குறள் காவியா (1) திருச்சி (1) திருடர்கள் (1) திருநிறைசெல்வச்சிட்டு (1) திருநீலகண்டர் (1) திருப்பாவை (1) திருமூலர் (1) திருவரங்கம் (1) திருவாசகம் (1) திருவிளையாடல் (1) திருவிழா (1) தீபக் (1) தீபாவளி 2009 (1) தீவிர வாதம் (1) துணி (1) துப்பறியும் சாம்பு (1) துறவி (1) தூக்கம் (1) தென் ஆப்பிரிக்கா (1) தென்கச்சி சுவாமிநாதன் (1) தெரபி (1) தெளிவு (1) தேநீர்க் கடை (1) தொடர்கதை (1) தொழில் (1) தொழில்துறை (1) தோப்பு (1) நடவு (1) நடிகர்கள் (1) நந்தனார் (1) நன்றி (1) நாகரீகம் (1) நாகேஷ் (1) நாசர் (1) நாட்டுப்பற்று (1) நான் (1) நாரதர் கலகம் (1) நாரி (1) நாற்காலி ஆசை (1) நாவல் (1) நிதி வசூல் (1) நித்தி (1) நிம்மதி (1) நியூயார்க் குவீன்ஸ்'ல் ஒரு ஏஞ்சல் (1) நிரபராதி (1) நிலநடுக்கம் (1) நிலா (1) நீதிமன்றம் (1) நூற்றாண்டு (1) நேர்த்திக் கடன் (1) பக்தி (1) பட்டம்மாள் (1) பட்டாம்பூச்சி விருது (1) பணம் (1) பதநீர் (1) பதினாறு வயதினிலே (1) பதில் (1) பத்திரிக்கை (1) பனிமூட்டம் (1) பரணி (1) பரதக்கலை (1) பரிதிமாற்கலைஞர் (1) பறவைக்குஞ்சு (1) பழமை (1) பழம்பெருமை (1) பாக்யராஜ் (1) பாஞ்சாலி சபதம் (1) பாட்டி (1) பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் (1) பாட்டுக்குப் பாட்டு (1) பாதயாத்திரை (1) பாதுகாப்பு (1) பாப்பா (1) பாமக (1) பாம்பு செவி (1) பாராட்டுக்கள். (1) பார் (1) பாலகுமாரன் (1) பி.பி.சி (1) பித்தனின் விமர்சனம் (1) பின் லேடன் (1) பிரசங்கம் (1) பிரசாதம் (1) பிரஜை (1) பிரார்த்தனை (1) பிறந்த நாள் (1) புகுஷிமா (1) புகைப்படம் (1) புத்தகங்கள் (1) புத்தகம் (1) புரதம் மடித்தல் (1) புரூக் பாண்ட் (1) புலம்பல் (1) புலவர் (1) பூகம்பம் (1) பெண் கல்வி (1) பெயர் பின்னணி (1) பெயர்கள் (1) பெருமாள் (1) பெற்றோர்கள் (1) பேச்சுப்போட்டி (1) பேரன் (1) பேராசிரியர் ரேண்டி பாச் (1) பொங்கல் (1) பொது நோக்கு. (1) பொன்னியின் செல்வன் (1) பொன்ஸ் (1) பொம்மை (1) போதி தர்மன் (1) ப்ரயாணம் (1) ப்ளுரிட்ஜ் (1) மகளிர் (1) மகள் (1) மட்டை தேங்காய் (1) மணிரத்னம் (1) மண் (1) மதம் (1) மதவெறி (1) மதுரை (1) மந்திரி குமாரி (1) மனம் (1) மனிதாபிமானம் (1) மனிஷ் பரத்வாஜ் (1) மனைவி (1) மயில் (1) மராத்தன் (1) மறியல் போராட்டம் (1) மலேசியா (1) மாட்ச் (1) மாணவர்கள் (1) மாதவய்யா (1) மான்கள் (1) மாம்பலம் (1) மாரடைப்பு (1) மார்கழி (1) மிக்சர் (1) மின்னஞ்சல் (1) மிளகாய் (1) மு கோபாலகிருஷ்ணன் (1) மு.கோ. (1) முடியாது (1) முதியோர் (1) முதுமை (1) முள்ளங்கி (1) மெனு (1) மொழி (1) மோடி (1) யானை (1) யூத்ஃபுல் விகடன் (1) யோகம் (1) யோகாசனம் (1) ரகுமான் (1) ரங்கநாதன் தெரு (1) ரஜினி (1) ரத்த புற்று நோய் (1) ராசி பலன் (1) ராஜவேலு (1) ராமகிருஷ்ணர் (1) ராமசுப்பையர் (1) ரிச்மண்ட் கொலு (1) ரிச்மெலடிஸ் (1) ரிலாக்ஸ் (1) ரோஜர் ஃபெடெரர் (1) ரோபாட்டிக்ஸ் (1) லெகோ (1) லொல்லு (1) வர்ஜினியா (1) வறுமை (1) வலைச்சரம் (1) வலைமொழி (1) வழக்குகள் (1) வழிபாடு (1) வாசன் ஐ கேர் (1) வாடிக்கையாளர் (1) வாத்து (1) வாராய் நீ வாராய் (1) வாழ்கை (1) வாழ்க்கை (1) வாழ்த்து (1) விஞ்ஞானம் (1) விபத்து (1) வியாபாரம் (1) விருந்து (1) விழா (1) விஸ்வரூபம் (1) வீதி உலா (1) வெடிகுண்டு (1) வெற்றி (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளைக் கிடாரி (1) வேதாந்தம் (1) வேதாந்தி (1) வைத்தியர் (1) வையாபுரி பிள்ளை (1) ஷண்முகம் பிள்ளை (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்லம்டாக் மில்லினியர் (1) ஹம்ப்பேக் ராக்ஸ் (1) ஹிந்தி (1) ​#காதலர் தினம் (1)
தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்! ஓகஸ்ட் 31, 2016 தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்! தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது. பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர். தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும். ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை. கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம் என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது. கற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. © வேதபிரகாஷ் 31-08-2016 [1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am [2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56]. [3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST [4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016. http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/ [5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/ [6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html [7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56. [8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html [9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/ [10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516 பிரிவுகள்: அகிலேஷ் யாதவ், அடி, அடி உதை, அன்வருல் ஹக், அம்மணம், ஆஸம் கான், இமாம், உடலின்பம், உடலுறவு, உடல், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, காமம், சூனியம், ஜமா மஸ்ஜித், தர்கா, பிசாசு, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, பேயோட்டுதல், பேய், Uncategorized Tags: அகிலேஷ் யாதவ், அன்வருல் ஹக், அழகிய இளம் பெண்கள், ஆஸம் கான், இமாம், இஸ்லாம், சிறுபான்மையினர், சூனியம், ஜமா மஸ்ஜித், ஜிஹாத், தர்கா, பிஜ்நோர், பிஜ்னோர், பிராசு, பில்லி, பேய், மௌலானா, லவ் ஜிஹாத் Comments: Be the first to comment தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது, ஒரே பெஞ்சில் உட்காரக் கூடாது – இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமா, இல்லையா? பிப்ரவரி 4, 2016 தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது, ஒரே பெஞ்சில் உட்காரக் கூடாது – இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமா, இல்லையா? தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது?: தர்காவுக்குள் நுழைய பெண்கள் அனுமதி கோருவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குரு உமர் அகமது இலியாசி தெரிவித்துள்ளார்[1]. பெண்கள் வீட்டில் தொழுகலாம். ஆனால் சமாதி மற்றும் தர்காவுக்கு வர அவர்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை என்றார்[2]. ஆனால், டாக்டர் ஜீனத் சவுகத் அலி கூறுவதாவது,[3] “இஸ்லாமிய மதநூல்களில் எங்குமே பெண்கள் சமாதிகளுக்குச் செல்லக் கூடாது என்றில்லை.மொஹம்மது நபியே சமாதிகளுக்கு செறுள்ளது மட்டுமல்லாது, மற்றவர்களையும் ஆண்-பெண் வித்தியாசம் பாராட்டாமல் செல்லுமாறு பணித்தார். இஸ்லாத்தில் ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன……நபி சொல்லும் இரண்டு காரணங்கள் – இறைப்பை நினைப்பூட்டுகிறது மற்றும் இறந்தவர்களுக்காக தொழுகின்றோம். நபியின் மனைவியான ஹஜரத் ஆயிஸா சித்திக், தனது சகோதரரான அப்த் அர்-ரஹ்மானின் சமாதிக்கும், நபியின் மகளான ஹஜரத் பாத்திமா ஜெஹ்ரா தனது மாமாவான ஹஜரத் ஹம்ஜாவின் சமாதிக்கும் செல்லும் வகத்தைக் கொண்டிருந்தனர்”. இவர் உரையாடல், சமரசம் மற்றும் பாலியில் நீதி முதலியவற்றிற்கான உலக இஸ்லாமிய படிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்[4]. சபரிமலை தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்தது ஏன்?: மும்பையில் உள்ள, ஹாஜி அலி தர்காவில், பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து உள்ளது[5]. இந்திய நீதிமன்ரங்களில், பென்களைப் பொறுத்த வழக்குகள் இவ்வாறு சேர்த்து விசாரிக்கும், நீதி வழங்கும் போக்கில் இருந்ததில்லை. குறிப்பாக ஷாபானு வழக்கு, அதன் தீவிரத்தன்மை, ராஜிவ்காந்தி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முதலியவை எல்லாம் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் எப்பொழுதுமே, தங்களுக்கு தங்களது ஷரீயத் சட்டம் தான் செல்லுமே தவிர மற்ற சட்டங்கள் செல்லாது என்று அடிப்படைவாததுடன் இருந்து வருகின்றனர். இதனால் தான் ஷாபானு என்ற அந்த வயது முதிர்ந்த பெண்மணியே கஷ்டப்பட நேர்ந்தது. ஆகையால், சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதும், தர்காவுக்குள் நுழைவதும் ஒரே பிரச்சினையாகக் கருதுவது, செக்யூலரிஸ முரண்பாடே ஆகும். என்னத்தான் பேசினாலும், இந்தியாவில் சட்டதிட்டங்கள், நீதிமுறைகள், நீதிமன்ற நியதிகள் முதலியவை செக்யூலரிஸ மயமாக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கு முஸ்லிம்கள் என்றுமே ஒத்துப் போனதில்லை. எனவே, நீதிபதி தப்பித்துக் கொள்ளவே அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. பெண்களின் உரிமைகள் எவ்வாறு விவாதிக்கப்பட போகின்றன?: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில், புகழ் பெற்ற, ஹாஜி அலி தர்கா உள்ளது; இங்கு, ‘பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவர்களும் தர்காவைக் காண அனுமதிக்க வேண்டும்’ என, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, மும்பை ஐகோர்ட், இதேபோல, சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளதால், அதன் தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்து, விசாரணையை, பிப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது[6]. 03-02-2016 அன்று, மாநில அரசின் பதிலை தாக்கல் செய்யும்படி, அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரி மலையில், பெண்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்., 8ல், தீர்ப்பு வழங்க உள்ளது. மும்பையை சேர்ந்த வழக்கறிஞரும் மத்திய வக்பு கவுன்சில் உறுப்பினருமான எஜாஸ் அப்பாஸ் நக்வி தடை குறித்து கூறும் போது,” நாடு முழுவதும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லையெனில் வரவேற்கப்படும் ஒன்றாக அது இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் ஏன் அறங்காவலராக நியமிக்கப்படகூடாது? ஏன் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை? மேற்கத்திய நாடுகளில் இது போன்று இல்லை” என தெரிவித்தார்[7]. “ஆணும்–பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” ஆனால், ஒரே பெஞ்சில் ஆண்களுடன் உட்காரக்கூடாது: முஸ்லிம்கள் தங்களது மதத்தில் நடக்கும் பாலியல் மீறல்கள், தொந்தரவுகள் மற்றும் வக்கிரங்களைப் பற்றி, பொதுவாக வெளியில் சொல்வதில்லை. ஏதாவது, அங்கும்-இங்கும் செய்திகள் வந்தாலும், அவை அத்துடன் முடிந்து விடுகின்றன. அதற்கு மேல் என்ன நடந்தது என்பதெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக விளம்பரம் இல்லாமல், நீதிமன்றங்களுக்கு செல்லாத முறையில், அவர்களுக்குள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், சமீபத்தில், கேரளாவில், முஸ்லிம்களைப்பற்றிய விவாதங்கள் பல வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, பரூக்கிக் கல்லூரியில், மாணவ-மாணவிகள், ஒரே பெஞ்சில் சேர்ந்து உட்காரக்கூடாது, தனித்தனியாகத்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள கல்வி அமைச்சர் அப்டு ரப் [Kerala education minister Abdu Rabb] சொன்னது பிரச்சினையாகியது[8]. அப்படி உட்கார்ந்து கொண்டால், என்ன ஒட்டிக் கொள்ளும் அல்லது தீட்டு ஏற்படும் என்றேல்லாம், எந்த முற்போக்குவாதியோ, நாத்திகவாதியோ. கம்யூனிஸவாதியோ கேட்கவில்லை. சமூகவளைதளங்களில் சில கமென்டுகள் வந்தன[9], அதோடு சரி! “ஆணும்-பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” என்றெல்லாம் பெருமையாக அடித்துப் பேசுவர். ஆனால், நடக்கும் விசயங்கள் வேறு மாதிரியாகத்தான் இருந்து வருகின்றன. இருப்பினும் எதிர்பார்த்தபடி, அந்த “பால்-நீதி” (Gender Justice), “சமத்துவ நீதி” பிரச்சினை (Equity, equality of justice), அமுங்கி விட்டது. ஆனால், அதன் பின்னணில்யில், அதிகமான பிரச்சினைகள் இருக்கும் என்று தெரிகிறது. பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது”: இந்நிலையில், அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர் [Aboobacker Musliyar], கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், பல மதரஸாக்கள், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவர், “பால்-சமத்துவம் என்பது நிஜமல்ல, பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக மாட்டார்கள். ஆபத்து நேரங்களில் அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. பெண் மருத்துவர்கள் பொது மருத்துவம் அல்லது குழந்தை மருத்துவத்தில் சிறக்கலாமே தவிர, பெரிய அறுவை சிகிச்சை வல்லுனராக முடியாது[10]. அதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை”, என்ற கருத்தை வெளியிட்டார்[11]. இதனால், பெருத்த சர்ச்சை ஏற்பட்டது. இருப்பினும், ஊடகங்கள், ஒருதடவை, செய்தியாக அறிவித்து, பிரசுரித்து அமைதியாகி விட்டன. ஆனால், அது வேறு வகையில், கிளர்ந்தெழுந்தது. “அபூபக்கர் முசலியார் பெண்களுக்காக பல கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார், பெந்கல்வியை ஆதரிக்கிறார், அவற்றையெல்லாம் நானே சென்று பார்த்திருக்கிறேன், ஆனால், அவர், ஏன் அப்படி சொன்னார் என்பது எனக்கு திகைப்பாக இருக்கிறது”, திரும்ப-திரும்ப “நியூஸ்-எக்ஸில்” சொல்லிக் கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவர் ஏன் அப்படி சொன்னார், என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை! வேதபிரகாஷ் 03-02-12016 [1] http://www.athirvu.com/newsdetail/6787.html [2] http://tamil.oneindia.com/news/india/muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah-245575.html [3] The graves, she said quoting Prophet Muhammad, should be frequented by men and women for two reasons: one, it reminds them of death and two, they can pray for the people buried there. Citing instances, she said, “Prophet Muhammad’s wife Hazrat Ayesha Siddiqua used to visit the grave of her brother Abd ar-Rahman. Also, Hazrat Fatima Zehra, the Prophet’s daughter, used to visit the grave of her uncle Hazrat Hamza regularly. http://www.firstpost.com/living/men-can-visit-graveyards-why-not-us-ask-muslim-women-2606368.html [4] She is also the founder-director general of The World Institute of Islamic Studies for Dialogue, Organisation of Mediation and Gender Justice. [5] தினமலர், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி?, ஜனவரி.18, 2016.22:11. [6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1436166 [7] http://www.dailythanthi.com/News/India/2016/01/29104437/Muslim-women-stage-protest-demand-entry-into-Mumbais.vpf [8] http://www.hindustantimes.com/india/boys-girls-shouldn-t-sit-on-same-benches-in-class-kerala-minister/story-eqVy6zH7h0QEN5m5snr79L.html [9] http://www.dnaindia.com/india/report-social-media-reacts-strongly-to-kerala-education-minister-s-comments-2146737 [10] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/ [11] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/ பிரிவுகள்: இசை, இமாம், இமாம் அலி, இறைவன், கர்பலா, சட்டம், சமாதி, சவூ‌தி அரே‌பியா, சுன்னி, ஜமாத், ஜாகியா சொமன், ஜீனத் சவுகத் அலி, தர்கா Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாம், சமாதி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜாகியா சொமன், ஜீனத் சவுகத் அலி, தர்கா, பப்டு ரப், முகமதியர், முஸ்லீம்கள் Comments: Be the first to comment இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன! ஏப்ரல் 17, 2014 இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன! பாகிஸ்தானில் ஒரு பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1]. இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர். இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3]. ஆனால், அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி, சக்-19 போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது, பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந்தான். ஆனால், உடம்பு தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் – மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். பாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும். மாடல்டவுன்போலீஸ்ஷ்டேசனில்ஹபீப்என்பவன் 13-வயதுசிறுமியைகற்பழித்ததற்காககைதுசெய்யப்பட்டுள்ளான்[4]. ஜோஹர் டவுன் போலீசார், அஸ்லம் என்பவனை 4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5]. குஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6]. இவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும். பாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில் பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம். இதற்குகட்டணம்ஆயிரக்கணக்கில். பணம்கொடுத்ததும், உள்ளேவரச்சொல்வானாம். பிரசாதத்துடன்மயக்க / போதைமருந்துகொடுத்துநினைவிழக்கச்செய்வானாம். மயங்கிவிழுந்ததும், அவனுடையவிருப்பம்தான். ஆசைத்தீரஅனுபவிப்பானாம். மயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்! அதாவது, வரும்போதெல்லாம், இதேசிகிச்சைதான்! இவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன. 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித். உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8]. எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் “சச்கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10]. இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது. சரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்! அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்[11]! பாவம், லெனின், சன்டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள்! @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்! பாவம், ஷேக்பாபா! தப்பிவிட்டார்!இந்தஅப்துல்வாலித்ஏன் மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை! சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார்! பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித் திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்! © வேதபிரகாஷ் 17-04-2014 [1]The Nation, Fake amil arrested for rape, Lahore, Pakistan,Thursday, 17 April, 2014 [2] http://www.nation.com.pk/national/16-Apr-2014/fake-amil-arrested-for-rape [3] A fake amil (spiritual healer) was arrested for allegedly raping a 14-year-old girl by police today (16-04-2014). According to details, the fake amil named Ghulam Rasool, resident of Tandlianwala, had allegedly raped the girl when she came with her family for treatment of her illness two days ago. He went into hiding after committing the heinous crime. However, he was arrested from Sumandri area today. The police said that literature which was normally used by fake amils to lure people was recovered from the suspect’s custody. Nasrullah, an investigation officer, said that the amil was being interrogated in the light of girl’s statement. “We have decided to conduct his DNA test to ascertain the truth,” he said. [4] The International News, Fake Pir, accomplice rate teen, 16-04-2014. [5] Meanwhile, Model Town police arrested a man, Habib, on charges of abusing a 13-year-old boy.Johar Town police arrested a man, Aslam, on charges of trying to rape a four-year-old girl. [6] http://www.thenews.com.pk/Todays-News-2-244470-Fake-Pir,-accomplice-rape-teen [7]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/ [8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார் நவம்பர் 10,2009,00:00 IST [9] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690 [10]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/ [11]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/ பிரிவுகள்: அமீல், இமாம், ஊடக வித்தைகள், ஊடல், காதல், காதல் ஜிஹாத், சட்டமீறல், சரீயத், சூது, தூண்டு, நடனம், நட்பு, நிர்வாணம், பகீர், பந்து, பள்ளி வாசல், பாகிஸ்தான், பீர் Tags: ஆமீல், கற்பழிப்பு, சாமியார், பீர், ரபி, ஷேய்க் Comments: Be the first to comment சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்! மார்ச் 30, 2014 சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்! இந்தோனேசிய பெண் தண்டனை 2014 இஸ்லாமில் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதும், நடப்பதும்: பெண்களின் உரிமைகள் பற்றி முஸ்லிம்கள் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆஹா பாருங்கள் இஸ்லாதில் போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும், மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால், அவர்களை அடித்து, நொறுக்கி வழக்குகள் போட்டு, சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும், இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது, நவீனகால அடிமைத்தனம், அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1]. இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014 இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு, சவுதி அரேபியஅரசு, 10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில், நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த, சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு, ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின் மரணதண்டனை நிறுத்தப்படும்[3]; இல்லை எனில், மரணதண்டனை நிறைவேற்றப்படும்’ என, கூறியுள்ளது[4]. ஆனால், 11 கோடிரூபாய் இல்லாததால், ஜூமாதியின் குடும்பத்தினர், நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்[5]. அவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்கள் நிதியுதவி அளிக்கத் துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும் ஒரு இஸ்லாமியநாடு தான், இருப்பினும் இவ்விசயத்தில் அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது. ஊடகங்களிலும் தண்டனைக்கு எதிராக கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7]. satinah-binti-jumadi-ahmad தெற்காசிய நாடுகளினின்று ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள்: வீட்டுவேலைக்கு என்று பல தெற்காசிய நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான பெண்கள் வருடந்தோறும் ஏஜென்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஷேக்குகள் வீடுகளில் விடப் படுகிறார்கள். அதற்குப் பிறகு, பெரும்பாலான பெண்களின் கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள் அப்பெண்களை தங்களது காமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டு, வீட்டுவேலைகளைக்கும் உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து விடுகின்றனர். சரியாக வேலை செய்யாவிட்டால், மறுத்தால் அடித்து உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை. செக்ஸ் அடிமைகள் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்க்ளின் படங்கள் சிலநேரங்களில் வெளியில் வருவதும் உண்டு[8]. சவுதி அரேபியா இவ்விசயத்தில் மிகவும் குரூரமாகவே செய்து வருகின்றது[9]. பொதுவாக குரூரமாக சித்திரவதை செய்யப்படும் இப்பெண்கள், ஒருநிலையில் தடுக்கப் பார்க்கிறார்கள், எதிர்க்க முயல்கிறார்கள். அந்நிலையில் பொய்வழக்குப் போட்டு தண்டனைக்குட்படுத்தப் படுகிறர்கள். பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களே பழிவாங்க தாங்களே சந்தர்ப்பம் பார்த்து எஜமானர்களைத் தாக்குவது, ஏன்கொலை செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கு எதிராகத்தான் சரத்துகள் இருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று குரூரமாக அடிபட்டு சாகவேண்டும் அல்லது இவ்வாறு மரணதண்டனைக்குட்பட வேண்டும். இதுதான் கதி[10]. ஜனவரி 2013ல் ஒரு இலங்கைப்பெண் கொல்லப்பட்டபோதும் இத்தகைய விவரங்கள் வெளிவந்தன[11]. அப்பொழுது 45 பெண்கள் தண்டனைக்காகக் காத்துக் கிடக்கின்றனர் என்று செய்தி வெளியாகின[12]. குவைத்திலிருந்து ஒரு பெண் எழுதிய கடிதத்திலும் அத்தகைய விவரங்கள் வெளியாகின[13]. Saudi Arabian women slavery ஷரீயத் என்கின்ற இஸ்லாம் சட்டப்படி கடுமையான, குரூரமான தண்டனைகள் கொடுக்கப் படல்: சவுதி அரேபியாவில் கொலைகுற்றத்துக்காக 2 பேருக்கு தலைதுண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில் இதுவரை 7 பேரின் தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பலாத்காரம், கொலை, மதத்தை அவமதித்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், போதைமருந்து கடத்துதல் ஆகிய குற்றங்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படுகிறது. தலையை துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றுகின்றனர். தெயிப் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர், அதே இனத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல தென்மேற்கு அசிர் பகுதியில் நாசர் அல் கதானி என்பவர் அயத் இல்கதானி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இருவரின் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு தொடங்கி 35 நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 7 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு தலை துண்டிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78. இதில் வெளிநாட்டினரும் அடக்கம். 2012ல் 79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5 வயது மகளை கொடுமைப்படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை! என்ற செய்திகள் எல்லாம் சகஜமாக வந்துள்ளன[16]. Saudi treatment of migrant workers முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத்துணியால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். வெளியேபோனால், ஒரு ஆணுடன்தான் போகவேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. செய்க் அப்துல் மோஷின் பின்நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார். இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது. saudi slavery cartoon “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்”: சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள். இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப்படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப் படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்[17]! வளைகுடாநாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது. சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல் வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம். © வேதபிரகாஷ் 30-03-2014 [1] http://www.algeria.com/forums/world-dans-le-monde/23714-saudi-slave-treatment-migrant-workers-condemned.html [2]தினமலர், இருவாரங்களில்ரூ.10 கோடிதராவிட்டால்பணிப்பெண்ணின்தலைதுண்டிப்பு, சென்னை, 30-03-2014. [3] http://www.ibtimes.co.uk/savesatinah-abused-indonesian-maid-be-beheaded-saudi-arabia-unless-family-pays-1m-1441598 [4] http://www.thejakartaglobe.com/news/indonesia-to-pay-1-87m-to-save-maid-from-death-row-in-saudi-arabia-bnp2tki/ [5] http://www.thejakartaglobe.com/news/indonesia-raising-blood-money-domestic-worker-death-row-saudi-arabia/ [6] http://www.dinamalar.com/news_detail.asp?id=944177 [7] http://www.thejakartapost.com/news/2014/03/27/editorial-the-tale-satinah.html [8]In 2010, shocking photographs emerged of maid Sumiati Binti Salan Mustapa, 23, who suffered severe injuries from being stabbed, burned and beaten. Her employer was sentenced to just three years in jail but was later acquitted altogether, in a case that outraged human rights groups. Speaking at the time, Wahyu Susilo of the Indonesian advocacy group, Migrant Care, said: ‘Again and again we hear about slavery-like conditions, torture, sexual abuse and even death. ‘But our government has chosen to ignore it. Why? Because migrant workers generate £4.7billion in foreign exchange every [9]Saudi Arabia is notorious for its treatment of domestic staff, the majority of who migrate from poverty-stricken countries. [10] http://www.dailymail.co.uk/news/article-2261655/Scores-maids-facing-death-penalty-Saudi-Arabia-crimes-child-murder-killing-employers.html [11] http://www.theguardian.com/world/2013/jan/13/saudi-arabia-treatment-foreign-workers [12]More than 45 foreign maids are facing execution on death row in Saudi Arabia, the Observer has learned, amid growing international outrage at the treatment of migrant workers. The startling figure emerged after Saudi Arabia beheaded a 24-year-old Sri Lankan domestic worker, Rizana Nafeek, in the face of appeals for clemency from around the world. [13]https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/ [14] http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346 [15]See more at: http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346#sthash.I7cDgE99.dpuf [16] https://islamindia.wordpress.com/2013/10/10/islamic-clergy-raped-her-daughter-tortured-and-killed-also-but-only-jailed/ [17] https://islamindia.wordpress.com/2010/06/24/saudi-women-threaten-to-breastfeed-their-drivers-if-not-allowed-to-drive/ பிரிவுகள்: அடி, அடி உதை, அடித்து சித்ரவதை, அடிமை, அடிமைத்தனம், அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அரேபிய ஷேக்கு, அரேபியா, ஆண்மை, ஆதரவு, ஆபாசம், இசை, இச்சை, இமாம், இஸ்லாம், இஸ்லாம் செக்ஸ், கடத்தல் மிரட்டல், கடை, கொடூரம், சட்டம், சட்டம் மீறல், சவுதி, ஜிஹாத், ஜீவானாம்சம், முஸ்லிம் பெண்கள் Tags: அடிமை, அமீரகம், அரேபிய ஷேக்கு, ஏஜென்ட், சவுதி, சவுதி அரேபியா, பெண்ணடிமை, வளைகுடா Comments: 6 பின்னூட்டங்கள் மொஹம்மது அஸ்கர் (71 வயதான) தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது! ஜனவரி 25, 2014 மொஹம்மது அஸ்கர் (71 வயதான) தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது! https://islamindia.files.wordpress.com/2014/01/protests-against-blasphemy-law-violators-in-pakistan.jpg பிரிடிஷ் பிரஜைக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது: மொஹம்மது அஸ்கர் (71 வயதான) ஒரு பிரிடிஷ் பிரஜை ஆவர். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இங்கிலாந்தில் தங்கி விட்டார், குடிமகனாகவும் இருக்கிறார். அந்நிலையில், சொத்து தகராறு விசயமாக பாகிஸ்தானுக்கு வரவேண்டியிருந்தது. அப்பொழுது, இவர் மீது வழக்கும் போடப் பட்டது. ஏற்கெனவே மனநிலை பாதிக்கப் பட்டவர் மற்றும் வயதானவர் என்பதால், ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டு, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பேசியிருக்கிறார். ஆனால், பிறகு, அதற்கும் ஒருபடி மேலே போய், தான்தான் மொஹம்மது நபி தன் மீது யாரும் குற்றஞ்சாட்ட முடியாது என்றேல்லாம் பேசியதாகவும், எழுதியதாகவும் சொல்லப் பட்டது[1]. https://islamindia.files.wordpress.com/2014/01/protests-against-blasphemy-law-violators-in-pakistan.jpg தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் ஷரீயத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது: தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் 2010ல் அவன் ராவல்பின்டியில் போலீசரால் மததுவேஷச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். தான் போலீசாருக்கு எழுதிய கடிதங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது[2]. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன[3]. இந்த வழக்கு மூடிய நீதிமன்றத்தில் ரகசியமாக நடத்தப் பட்டது. 23-01-2014 அன்று அவனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது ரூ. 10,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது[4]. ஆனால், அவனது வழக்கறிஞர் அவன் மனநிலை சரியாகவில்லை, மேலும் முதலில் சொத்து விவகாரத்தில் தான் அவன் மீது வழக்குப் போடப்பட்டது என்று வாதிடினார்[5]. இருப்பினும் 97% சதவீதம் முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட பாகிஸ்தானில் இத்தகைய வழக்குகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்[6]. https://islamindia.files.wordpress.com/2014/01/protests-against-blasphemy-law-violators-in-pakistan.jpg இங்கிலாந்து சட்டரீதியில் போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை: மொஹம்மது அஸ்கர் இங்கிலாந்தின் பிரஜை எடின்பர்கில் மனச்சிதைவு மற்றும் குழப்பம் [treated for paranoid schizophrenia in Edinburgh] முதலிய நோய்களுக்காக 2003ல் சிகிச்சைப் பெற்றவர். இதற்கான ஆதாரங்களையும் வக்கீல் தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்பதால் மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது[7]. இப்பொழுது அவனது மனநிலை மற்றும் பாகிஸ்தானிய சிறையில் அவனது உடல் ஆரோக்யம் முதலியவை கேள்விக்குறியாகியுள்ளது. ஒன்று அவன் அடித்துக் கொல்லப் படலாம் அல்லது தற்கொலையும் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று சொல்லப் படுகின்றது. பாகிஸ்தானில் பொதுவாக, இஸ்லாம் மதத்திற்கு எதிராக ஷரீயத் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை மிகவும் அபாயத்தில் உள்ளது. மக்களே அவர்களை அடித்துக் கொல்லக் கூடிய நிலைக் கூடவுள்ளது. இதனால், மனித உரிமைக் குழுக்கள், ஆங்கிலேய சங்கங்கள், பிரிடிஷ் அரசாங்கம் முதலியவை கவலையைத் தெரிவித்துள்ளன. பிரிடிஷ் அரசாங்கம் தூதரகத்தின் மூலம் முடிந்த வரையில் உதவிகளை அளித்து வருகின்றது. ஷரீயத் சட்டத்தின் கீழ் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாதிட முடியாது[8]. Allah for muslims only – Vedaprakash.3 இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா – நிலைமை: செக்யூலரிஸத்தில் இந்தியா மூழ்கித் திளைத்து வருகின்றது. இங்கிலாந்து பாதிரி, சென்னையிலேயே சிறுவர்-சிறுமிகளைப் புணர்ந்த குற்றங்களுக்காகக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, பிரிடிஷ் போலீசார் சென்னைக்கு வந்து, அவனை கைது செய்து கொண்டு போய், தங்களது நாட்டில், தங்களது சட்டங்களின் கீழ் அவனுக்கு தண்டனை விதிக்கப் படும் என்று அறிவித்தது. அதேபோல, கள்ளக் கடத்திலில் ஈடுபட்ட ஒரு பேராசிரியரை (F. A. A. Flynn) ஆஸ்திரேலியா கொண்டு சென்றது. மும்பை குண்டு வழக்கில் சிக்கிய இன்னொரு கிருத்துவப் பாதிரியும், அமெரிக்கப் பிரஜை என்பதால், அவனை கொண்டு சென்றது. ஆனால், பாகிஸ்தானில் இவ்வாறு நடக்கும் போது, எல்லா நாடுகளும் “சட்டப்படி” நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. பிரிடிஷ் காமன்வெல்த் கட்டமைப்பில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே ஒரு இந்தியர் சிக்கிக் கொண்டிருந்தால், மனித உரிமைகள், கருத்துரிமை, எழுத்திரிமை என்றேல்லாம் சொல்லிக் கொண்டு, எல்லா கூட்டங்களும் கிளம்பியிருக்கும். அதுவும் அந்த இந்தியன் முஸ்லிம் என்றால், வேறுமாதிரி திசைத் திரும்பியிருக்கும். ஆனால், இங்கிலாந்தே இப்பொழுது அமுக்கி வாசிக்கிறது. வேதபிரகாஷ் © 25-01-2014 [1] http://www.ibtimes.co.uk/pakistan-blasphemy-law-condemns-briton-mohammed-asghar-death-1433746 [2] Mohammad Asghar, a British national of Pakistani origin, was arrested in 2010 in Rawalpindi for writing blasphemous letters, police said. http://www.thenews.com.pk/Todays-News-13-28159-Briton-sentenced-to-death-for-blasphemy [3] “Asghar claimed to be a prophet even inside the court. He confessed it in front of the judge,” Javed Gul, a government prosecutor, told AFP news agency. http://www.bbc.co.uk/news/world-asia-25874580 [4] http://www.thenews.com.pk/Todays-News-13-28159-Briton-sentenced-to-death-for-blasphemy [5] http://www.dailymail.co.uk/news/article-2545695/Death-penalty-mentally-ill-Briton-Pakistan.html [6] http://www.bbc.co.uk/news/world-asia-25874580 [7] http://www.mirror.co.uk/news/world-news/mohammed-asghar-pakistan-blasphemy-case-3057501 [8] Maya Foa of Reprieve said: “The evidence is clear that he is unable to defend himself in court. “Worse still, he is currently being held in utterly unsuitable conditions in prison, and we are very concerned about his health.” http://www.heraldscotland.com/news/home-news/mentally-ill-scots-grandfather-faces-death-penalty-in-pakistan.23265318 பிரிவுகள்: அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அரேபியா, அல்லாஹ், அஹ்மதியா, ஆப்கானிஸ்தான், இமாம், இஸ்லாம், கராச்சி, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சரீயத், சரீயத் சட்டம், சுன்னி, சுன்னி சட்டம், ஜிஹாதி, மரண தண்டனை, மொஹம்மது அஸ்கர் Tags: மரண தண்டனை, மொஹம்மது அஸ்கர், மொஹம்மது நபி Comments: Be the first to comment பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்! ஒக்ரோபர் 20, 2013 பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்! ஏப்ரல் 17, 2013 அன்று பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர்; 23 வாகனங்கள் நாசமடைந்தன; 56 கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் கீழ்கண்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது[1]. எண் பெயர் பெயர் / வயது இடம் / ஊர் 1 ஜே. பாஷிர் என்ற பஷீர் J Baasir alias Basheer, 30; (from Tirunelveli); 2 எம். கிச்சன் புஹாரி என்கின்ற புகாரி M Kichan Buhari alias Bugari, 38; (from Tirunelveli); 3 எம். முஹம்மது சலீம் M Mohammed Salin, 30; (from Tirunelveli); 4 பன்னா இஸ்மாயில் என்ற முஹம்மது இஸ்மாயில் Panna Ismail alias Mohammed Ismail, 30; (from Tirunelveli); 5 பறவை பாஷா Paravai Basha, 32, (from Tirunelveli); 6 ஆலி கான் குட்டி Ali Khan Kutti (from Tirunelveli); 7 செயிட் அஸ்கர் அலி என்ற செயிட் Sait Asgar Ali alias Sait, 29; (from Coimbatore) 8 எஸ். ரஹமத்துல்லா S Rahmatulla, 32; (from Coimbatore) 9 வலயில் ஹக்கீம் என்ற ஹக்கீம் Valayil Hakeem alias Hakeem, 32; (from Coimbatore) 10 சையது சுலைமான் என்ற தென்காசி சுலைமான் Syed Suleiman alias Tenkasi Suleiman, 24; (from Coimbatore) 11 மன் பாய் என்ற சுலைமான் என்ற ஓலங்கோ Man Bhai alias Suleiman alias Olango, 31; (from Coimbatore) 12 ஜுல்பிகர் அலி Zulfikar Ali, 24 (from Coimbatore) 13 பிலால் மாலிக் Bilal Malik alias Bilal, 28 (from Madurai) 14 பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் Fakruddin alias Police Fakruddin, 30 (from Madurai). 7,445 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில், 200 ஆவணங்கள் மற்றும் 260 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சிலர் அல்-உம்மா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வியக்கம் 1998ம் ஆண்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்தியது. அதுவும் அத்வானியைக் குறிவைத்ததாகும். அக்டோபர் 2, 2013 அன்று ஆந்திரபிரதேசத்திலிருந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருத்தீன் பிடிபட்டனர். பறவை பாஷா மற்றும் அலி கான் குட்டி இருவரும் இதுவரை பிடிபடவில்லை[2]. இந்தியகுற்றவியல்சட்டம், வெடிப்பொருட்கள்சட்டம், 1908, பொதுஇடங்களுக்குசேதம்ஏற்படுத்துதல்தடுப்புசட்டம் 1984 மற்றும்சட்டவிரோதமானகூடுதல்தடுப்புசட்டம் 1967 இவற்றின் கீழ் வழக்கு போட்டுள்ளது போதுமா?: 20-10-2013 சனிக்கிழமை நகர முதன்மை கூடுதல் மாஜிஸ்ட்ரேட் முன்னர், ஓம்காரைய்யா, ஜே.சி.நகர் ACP மற்றும் புலன் விசாரிக்கும் அதிகாரி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், 1908, பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்பு சட்டம் 1984 மற்றும் சட்டவிரோதமான கூடுதல் தடுப்பு சட்டம் 1967 [IPC sections 120 (B), 121, 121 (A), 123, 332, 307, 435 and 201 and under Section 3, 4, 5 and 6 of The Explosive Substances Act, 1908 and under Section 4 of Prevention of Damage to Public Property Act 1984 and under Section 10, 13, 15, 16, 17, 18, 19 and 20 of Unlawful Activities (Prevention) Act, 1967] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது[3]. குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி வழக்கு போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், ஏற்கெனவே, ஆதாரங்கள் இல்லை, என்று இத்தகைய ஜிஹாதிகள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, பிறகு வெளியே வந்தவுடன், மறுபடியும் அதே குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு? கைது செய்யப் பட்ட நிலையிலேயே “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட முறை: இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப் பட்டபோதே, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் என்று பலவித முறைகளை, அவர்களின் மனைவிகள் மூலம் செய்விக்கப் பட்டன. ஏதோ தங்கள் கணவன்மார்களை அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றெல்லாம் வாதிடப் பட்டன. “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் தாராளமாக இவர்களுக்கு விளம்பரத்துடன் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டது. ஆனால், படுகாயம் அடைந்தவர்கள் பற்றி கவலைப் படவில்லை. ஷகீல் அஹமது, திவிஜய் சிங் போன்ற காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தது, இதனால் பிஜேபிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்கூசாமல், மனசாட்சி இல்லாமல் பேசினர், எழுதினர். பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவும் இதைப் பற்றிக் கண்டிக்கவில்லை. மாறாக, ஊழலைப் பற்றி பேசி, வெற்றியும் பெற்றனர். அதர்கு உள்ளூர் அறிவு-ஜீவிகள் தீவிரவாதத்தையும் மறந்து காங்கிரஸுக்குத் துணை போயினர். மோசமாக விமர்சனம் செயத காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கவில்லை. அதாவது, சாமர்த்தியமாக குண்டுவெடிப்பை ஆதரித்தனர் என்றேயாகியது. அதனால் தான், குண்டு வைத்தவர்கள், இத்தகைய முரண்பாட்டை, சித்தாந்த குழப்பங்களை, இந்துக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மறப்பது, மறைப்பது, மறுப்பது: சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கக் கூடாது, செய்யப் படக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குண்டுவெடிப்பில் அநியாயமாகக் கொல்லப் பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், அவர்களின் மனைவி-மக்கள் முதலோரின் கதி என்ன என்பதை, இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அப்படி மனிதநேயம், ஈரம், உணர்வு, மனசாட்சி முதலியவை உள்ளன, இருந்திருந்தன என்றால், அவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு, இத்தகைய குரூரக் குற்றங்களை செய்யாதே, குண்டுகளை வைக்காதே, அப்பாவி மக்களைக் கொல்லாதே என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். அப்பொழுதெ இவையெல்லாமே தவிர்க்கப் பாட்டிருக்கக் கூடும். தொடர்ந்து, இவ்வாறு ஜிஹாத் என்ற மதவெறியோடு இந்துக்களைக் கொல்வோம் என்று வெளிப்படையாக குரூரக்குற்றங்கள், கொலைகள் முதலியவற்றை செய்து கொண்டிருந்தால், மக்களுக்கு அவர்கள் எதை உணர்த்த செய்கிறார்கள் என்பதை அவர்கள் தாம் புரிந்து கொள்ள வேண்டும். © வேதபிரகாஷ் 20-10-2013 [1] http://newindianexpress.com/states/karnataka/Chargesheet-filed-against-14-for-Malleswaram-blast/2013/10/20/article1845340.ece [2] http://timesofindia.indiatimes.com/city/bangalore/14-chargesheeted-in-Malleswaram-blast-case/articleshow/24412454.cms [3] http://www.deccanherald.com/content/364090/city-police-file-charge-sheet.html பிரிவுகள்: அடிப்படைவாதம், அம்மோனியம், அல் - உம்மா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத்தனம், இமாம், இமாம் அலி, இஸ்லாம், ஏர்வாடி காசிம், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், கிச்சன், கிச்சன் புகாரி, கிச்சன் புஹாரி, கிச்சான், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், கேரள ஜிஹாதி, கொலை, சிமி, சிம், சிம் கார்ட், சுலைமான், சுல்பிகர் அலி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ் ஜிஹாதி, தலிபான், பக்ருதீன், பங்களூரு வெடிகுண்டு, பன்னா, பன்னா இஸ்மாயில், பறவை பாட்சா, பஷீர், பாஷா, பாஷிர், பெங்களூரு, பைப், பைப் குண்டு, பைப் வெடிகுண்டு, முகமது சலீம், முஸ்லீம், முஹமது சலீம், முஹம்மது சலீம், மேலப்பாளையம், மொஹமது சலீம், மொஹம்மது சலீம் Tags: அகீம், அஸ்கர் அலி, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கிச்சன் புகாரி, கிச்சன் புஹாரி, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், செயிட், சேட், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பக்ருத்தீன், பன்னா இஸ்மாயில், பறவை பாட்சா, பறவை பாஷா, பாட்சா, பாஷா, பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், போலீஸ் பக்ருத்தீன், முகமது சலீம், முஸ்லீம்கள், முஹமது சலீம், முஹம்மது சலீம், மொஹமது சலீம், ரகமத்துல்லா, ரஹமத்துல்லா, ஹக்கீம் Comments: Be the first to comment இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது! மே 11, 2013 இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது! மொஹம்மது கமருஸ்ஸாமன் (Muhammad Kamaruzzaman[1]) என்ற ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர், ஒன்பது குற்றங்களுக்காக, மரண தண்டனைக்குட் பட்டிருக்கிறார்[2]. நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியபோது, பாதுகாப்புப் படை மற்றும் கலவரம் ஒடுக்கும் படையினர் தயாராக இருந்தார்கள்[3]. பங்களாதேச விடுதலைப் போர் 1971ல் நடந்தது. அப்பொழுது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்து கொண்டு, ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு அப்பாவி மக்கள் ஐந்து லட்சம் பேர்களைக் கொன்றுக் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அக்கூட்டத்தினர் பல பெண்களை கற்பழித்துக் கொன்றுள்ளனர். இந்த போர் குற்றங்களுக்காக இவருக்கு மண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது[4]. உலக நாடுகள் இதை ஆதரிக்கின்றன[5]. இவ்வாறு தண்டனை அளிக்கப்படும் போதெல்லாம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெருக்களில் வந்து கலவரங்களை ஏற்படுத்தி[6], இந்துக்களை தாக்கும் போக்கில் இருந்து வருகிறார்கள். இதனால், மக்கள், குறிப்பாக இந்துக்கள் இதன் பின்விளைவுகள் பற்றி அஞ்சுகிறார்கள்[7]. சென்ற மார்ச் மாதம், டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[8] விதிக்கப்பட்டது[9]. அதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்: 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[10] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்! முஸ்லீம்களின் வெறியாட்டம் பங்களாதேசத்தில்இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[11]. “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[12]. © வேதபிரகாஷ் 11-05-2013 [1] Kamaruzzaman, 61, was convicted in a packed courtroom on five counts of mass killings, rape, torture and kidnapping, Attorney General Mahbubey Alam said. http://www.independent.co.uk/news/world/asia/backlash-feared-as-bangladesh-sentences-islamic-politician-muhammad-kamaruzzaman-to-death-8608826.html [2] http://www.bbc.co.uk/news/world-asia-22461129 [3] http://bdnews24.com/bangladesh/2013/05/09/judge-reads-kamaruzzaman-verdict [4] http://online.wsj.com/article/SB10001424127887324059704578472474018615286.html [5] http://bdnews24.com/bangladesh/2013/05/10/us-supports-war-crimes-trial [6] https://islamindia.wordpress.com/2013/04/07/what-the-procession-of-fundamentalists-prove-in-bangladesh/ [7] http://www.independent.co.uk/news/world/asia/backlash-feared-as-bangladesh-sentences-islamic-politician-muhammad-kamaruzzaman-to-death-8608826.html [8] http://www.bbc.co.uk/news/world-asia-21612601 [9] https://islamindia.wordpress.com/2013/03/01/bangladesh-islamic-party-leader-sentenced-to-death-for-war-crimes/ [10] https://islamindia.wordpress.com/2013/03/03/1971-repeates-in-2013-in-targeting-hindus-in-bangladesh-riots-by-the-jihadis/ [11] https://islamindia.wordpress.com/2013/03/02/bangla-hindus-killed-hourses-attacked-temples-torched-2013/ [12] https://islamindia.wordpress.com/2013/03/03/atrocities-on-hindus-in-bangladesh-continue-2013/ பிரிவுகள்: 786, ஃபத்வா, அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இமாம், இமாம்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உலமாக்கள், காஃபிர்கள், குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பங்க பந்து, பங்காள தேசம், மொஹம்மது கமருஸ்ஸாமன், வங்காளம் Tags: பங்க பந்து, பங்களாதேசம், பங்காபந்து, புனிதப்போர், போர் குற்றவாளி, முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் பெண்கள், முஸ்லீம்கள், மொஹம்மது கமருஸ்ஸாமன் Comments: 1 பின்னூட்டம் தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன ஏப்ரல் 6, 2013 தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத – பயங்கரவாதங்கள்: இந்தியா பாகிஸ்தானிற்கு பல ஆவணங்களைக் கொடுத்து, எப்படி தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று எடுத்துக் காட்டி வருகின்றது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இயக்கங்களின் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றது. இருப்பினும் பாகிஸ்தான் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாறாக, அது பல வழிகளில் அவற்றை வளர்த்துக் கொண்டே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் விஷயத்திலேயோ அப்பட்டமான மறுக்கமுடியாத பங்கு வெளிப்பட்டுள்ளது. இப்பொழுதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூட அது வெளிப்படையாக எடுத்துக் கட்டியுள்ளது. ஆனால், தாவூத் இப்ராஹிம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது. மாறாக, குரூரங்களை மறைத்து, கொடுமைகளை மறைத்து, தன் “உடம்பில் முஸ்லீம் ரத்தம் ஓடுகிறது” என்று சொல்லிக் கொண்ட சஞ்சய் தத்திற்காக “கருணை” என்று திசைத்திருப்ப இந்திய ஊடகங்களே ஈனத்தனமாக செய்ல்பட்டு வருகின்றன. தாவூத் இப்ராமின் பணம்: தாவூத்தின் பணம் புனிதமானது அல்ல, அது – ரத்தக்கறைப் பட்ட பணம்; போதை மருந்து வியாபாரத்தில் ஊர்ந்த பாவப் பணம்; பெண்மையைக் கெடுத்தப் பணம் பலருடைக் குடிகளைக் கெடுத்த பணம் மனிதத்தன்மையற்றப் பணம். சுக்கமாக கேடு கெட்டப்பணம். ஆனால், அப்பணத்தைப் பற்றித்தான் இப்பொழுது, விவகாரங்கள் வெளிப்படுகின்றன. தாவூத் இப்ராஹிம் பணம் பரோடா வங்கி மூலம் பரிவர்த்தனைச் செய்யப்பட்டது என்று சில ஊடகங்களின் செய்தியை[1] அந்த வங்கி மறுத்துள்ளது[2]. மற்ற கணக்குகளைப் போன்றே, குறிப்பிட்ட கணக்கும் பஹாமாவில், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளையில் (Bank of Baroda, Nassau Branch, Bahamas) இருந்த கணக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. அதன் வழியாக, துபாய்க்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. இது அந்த நாடு மற்றும் துபாயின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தாவூதின் பணம் அல்ல என்று மறுக்கவில்லை. பரோடா வங்கியின் வாதம் முன்பு HSBC வங்கி எப்படி வாதிட்டதோ, அதுபோலத்தான் உள்ளது. HSBC வங்கி – போதைமருந்து, தீவிரவாதம், இத்யாதி: முன்பு எச்.எஸ்.பி.சி. வங்கி செப்டம்பர் 2011 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களோடு பணம் பரிவர்த்தனை செய்ததில் தொடர்புப் படுத்தப்பட்டது[3]. சுலைமான் பின் அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் (Sulaiman bin Abdul Aziz al-Rajhi) பெயர் அல்-குவைதா பட்டியிலில் இருந்தது. அவருடைய அல்-ரஜி வங்கியுடன் HSBC வங்கி தொடர்பு கொண்டிருந்தது[4]. வங்காளதேசத்தின் கிளைக்கும் தொடர்பு இருந்தது[5]. 3000ற்கும் மேலான சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் அவ்வங்கி கிளைகளிடம் இருந்தன[6]. அவற்றில் தீவிரவாதிகளின் கையிருந்தது. இந்திய ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது[7]. இங்கிலாந்திலும் இவ்வங்கி கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரிகளுடன் சமந்தப்பட்டு £640million அபராதத்திற்கு உட்பட்டது[8]. அப்பொழுதும் சவுதியின் தீவிரவாத தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம்களைத் தீவிவாதிகள் என்று சித்தரிக்கக் கூடாது என்கிறாற்கள். அப்படியென்றால், இவ்விஷயத்திலும் கூட, ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகிறார்கள்? தீவிரவாதட் ஹ்திற்கு உபயோகப்படுகிறது எனும் போது, விலகிக் கொள்ளலாமே, புனிதர்களாக இருக்கலாமே? தாவூ த்இப்ராஹிமின் நிழல் கம்பெனிகள் எவை: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களிடமிருந்து தாவூத் இப்ராஹிமுக்கு வரும் பணம் எப்படி செல்கிறது என்று ஆயும்போது, அது பஹாமாவில் இருக்கும், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளைக்குச் செல்கிறது. இப்பணம் கீழ்கண்ட நிதி பரிமாற்ற வங்கிகளினின்று, மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அக்கிளையை அடைகிறது: அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange) துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange) அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Almas Electronics), யூசுப் டிரேடிங் (Yusuf Trading), ரீம் யூசுப் டிரேடிங் (Reem Yusuf Trading), ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company), கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates). இதைத்தவிர வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி என்கின்ற ( United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty) அமீரக பணமுதலையின் மூன்று ஹோட்டல்களிலும் பங்குள்ளது என்று சொல்லப்படுகிறது[9]. வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி ஊடகங்களில் டி-கம்பெனியுடன் தொடர்புப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்[10], ஷெட்டி அதனை மறுத்து வருகிறார்[11]. இவர் ராஜ் ஷெட்டி என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகிறார். ரமீ ஹோட்டல் குழுமங்களுக்கு இவர்தான் தலைவர். இவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்[12]. இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இப்ராஹிமிம் நிழல் கம்பெனிகள் தாம் என்று தெரிகிறது. போதை மருந்து வியாபாரத்தை செய்யும் தாவூத் இப்ராஹிம்: போதை மருந்து கடத்தல் மற்றும் விநியோகதாரர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டுள்ளான். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் $3.5 பில்லியன் வியாபாரத்திற்கு இவன் தான் காரணகர்த்தா. இதற்காக அந்தந்த நாடுகளில் பணத்தை பட்டுவாடா செய்ய மற்றும் வசூலிக்க நிறைய நிறுவனங்களை வைத்துள்ளான்[13]. அமீரகத்தில் மட்டும் அத்தகைய 11 கம்பெனிகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ள தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களின் விவரங்களைக் கொண்ட புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன[14]. இப்பணம் எப்படி பாகிஸ்தானிற்கு உபயோகமாக இருக்கிறது என்றால், சலவை செய்யப்பட்ட அப்பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டதால் 2012ல் பாகிஸ்தானின் பங்கு வர்த்தகம் 49% உயர்ந்தது[15]. அமெரிக்கா இவனது பணப்போக்குவரத்தை முடக்கியதால், இப்படி தனது யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளான் என்று அனைத்துலக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[16]. ஆனால், அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க எதிர்வேலைகளை செய்து வருகிறான். தாவூத் இப்ராஹிம் தீவிரவாதியும், இந்தியாவைத் தாக்கும் ஜிஹாதியும்: குலாம் ஹஸ்னைன் என்ற பத்திரிக்கையாளர் 2001ல் எழுதியது இன்று எப்படி மாறியிருக்கும் என்று தெரியவில்லை[17]: “தாவூத் இப்ராஹிம் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறான், அவனது இல்லம் 6,000 சதுர யார்டுகள் ஆகும், அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், ஸ்நூக்கர் அறை, தனிப்பட்ட ஜிம், அவனுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட உடைகள், மெர்சிடெஸ் மற்றும் விலையுயர்ந்த கார்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெடேக் பிலிப் கடிகாரம் முதலியவற்றைக் கொண்டவன். சினிமா நடிகைகள், விபச்சாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படியே கரன்ஸி நோட்டுகளை அவர்கள் மீது வாரி இறைப்பான்”. அப்படி பட்டவன் தான், இப்படி இந்தியாவின் மீது ஜிஹாத் என்று குண்டுவெடிப்புகளில் இறங்கியுள்ளான். இஸ்லாமியர்கள் இத்தகைய செயல்களை செய்யலாமா: இப்படி எல்லாவிதங்களிலும், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இந்த தீவிரவாத-பயங்கரவாத நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம், வெடிகுண்டு பயங்கரவாதம், இன்னொரு பக்கம் கள்ள நோட்டுப் புழக்கம், பங்கு வணிகத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு, இன்னொரு பக்கம் போதை மருந்து, சினிமா பெயரில் விபச்சாரம், கிரிக்கெட் பெயரில் எல்லாமே என்று கோடிகளில் முதலீடு செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். என்னத்தான் இஸ்லாம், அமைதி, புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும், அவர்கள் செய்து வரும் வேலை பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஹக்கானி நிதி பரிமாற்ற வலை[18] என்ற அறிக்கைப் புத்தகத்தில் இது எடுத்துக் காட்டப்படுகிறது. பஸிர் அலுவகலக கோப்பு (Pazeer Office File) என்ற இன்னொரு ஆவணம் எப்படி முஜாஹித்தீன்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று விளக்குகிறது[19]. இவையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆவணங்கள் தத்ரூபமாக அவர்களின் எண்ணங்களை, செயல்களை விளக்குகின்றன. ஆனால், இந்திய முஸ்லீம்கள் இவற்றை – எதிர்ப்பதில்லை; கண்டிப்பதில்லை; கண்டுக்கொள்வதில்லை அமைதியாக இருக்கின்றனர். பிறகு இஸ்லாமிய தீவிரவாத-பயங்கரவாதம் என்றால் ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை. வேதபிரகாஷ் 06-04-2013 [1] The bank’s statement came a day after a CNN-IBN and FirstPost investigation found that Dawood’s cash was washing up in the offshore banking haven of Nassau in The Bahamas – a beach paradise also known for its zero-taxes and high-secrecy banking – in a Bank of Baroda branch. [2] http://ibnlive.in.com/news/bank-of-baroda-denies-involvement-in-transferring-dawoods-funds/383514-2.html [3] http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133 [4] HSBC, the senate report says, did ill-monitored business with Saudi Arabia’s al-Rajhi bank – whose senior-most official, , appeared on an internal al-Qaeda list of financial benefactors discovered after 9/11. The al-Rajhi bank provided accounts to the al-Haramain Islamic Foundation, designated by the United States as linked to terrorism. Its owners, the Central Intelligence Agency asserted in 2003, “probably know that terrorists use their bank”. Lloyds, in a lawsuit, also alleged that al-Rajhi ran accounts used “to gather donations that fund terrorism and terrorist activities” – including suicide bombing. http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/2 [5] http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/3 [6] http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/4 [7] http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/0 [8] http://www.dailymail.co.uk/news/article-2174785/HSBC-scandal-Britains-biggest-bank-let-drug-gangs-launder-millions–faces-640million-fine.html [9] In addition, the dossier says Ibrahim has interests in three hotels controlled by United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty. Shetty has often been named in media reports as an associate of D-company, but vehemently denies the allegations. http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html [10] http://articles.timesofindia.indiatimes.com/2010-06-05/mumbai/28318445_1_rajan-gang-chhota-rajan-aide-farid-tanasha [11] http://gulfnews.com/news/gulf/uae/general/dubai-a-safe-place-says-top-police-officer-1.345336 [12] Varadaraj Manjappa Shetty, better known as Raj Shetty, the Chairman and Managing Worker of the Ramee Group of Hotels, told Gulf News yesterday that “my interaction with the underworld is zero.” http://gulfnews.com/news/gulf/uae/general/dubai-a-safe-place-says-top-police-officer-1.345336 [13] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel. [14] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel. [15] http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html [16] http://m.firstpost.com/business/bankbarodas-nassau-branch-denies-involvementtransferdawood-funds–688650.html [17] In 2001, journalist Ghulam Hasnain wrote that Dawood “lives like a king”. “Home is a palatial house spread over 6,000 square yards, boasting a pool, tennis courts, snooker room and a private, hi-tech gym. He wears designer clothes, drives top-of-the-line Mercedes and luxurious four-wheel drives, sports a half-a-million rupee Patek Phillipe wristwatch, and showers money on starlets and prostitutes”. http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html [18] The CTC’s latest report leverages captured battlefield material and the insights of local community members in Afghanistan and Pakistan to outline the financial architecture that sustains the Haqqani faction of the Afghan insurgency. The Haqqani network is widely recognized as a semi-autonomous component of the Taliban and as the deadliest and most globally focused faction of that latter group. What receives far less attention is the fact that the Haqqani network also appears to be the most sophisticated and diversified from a financial standpoint. In addition to raising funds from ideologically like-minded donors, an activity the Haqqanis have engaged in since the 1980s, information collected for this report indicates that over the past three decades they have penetrated key business sectors, including import-export, transport, real estate and construction in Afghanistan, Pakistan, the Arab Gulf and beyond. The Haqqani network also appears to operate its own front companies, many of which seem to be directed at laundering illicit proceeds. By examining these issues this report demonstrates how the Haqqanis’ involvement in criminal and profit-making activities has diversified over time in pragmatic response to shifting funding conditions and economic opportunities, and how members of the group have a financial incentive to remain the dealmakers and the enforcers in their area of operations, a dynamic which is likely to complicate future U.S. and Afghan efforts to deal with the group. http://www.ctc.usma.edu/wp-content/uploads/2012/07/CTC_Haqqani_Network_Financing-Report__Final.pdf [19] http://www.ctc.usma.edu/posts/afgp-2002-008627-english பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அசிங்கப்படுத்திய முகமதியர், அச்சம், அடிப்படைவாதம், அபு சலீம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அமைதி என்றால் இஸ்லாமா, அமைத்-உல்-அன்ஸார், அலர்ஜி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-ஜரௌனி, அல்-திர்ஹம், அல்ஜமீன், அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ், அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இமாம், இமாம் அலி, இருட்டு, இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஔரங்கசீப், கசாப், கஞ்சி, கறை, கற்பழிக்கும் ஷேக், கற்பழிப்பு, கற்பு, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காதல் மந்திரக் கட்டு, காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சரீயத் சட்டம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலை, தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, துருக்கர், துலுக்கன், பணப்பரிமாற்றம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாவப் பணம், பாவப்பணம், பாவம், மஞ்சப்ப ஷெட்டி, மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் கல்வி சங்கம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம்கள், ரத்தப் பணம், வரதராஜ், வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி, ஷெட்டி Tags: ஃபத்வா, அல்-ஜரௌனி, அல்-திர்ஹம், அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ், அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்திய-பாகிஸ்தான உறவு, இருட்டு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உச்சநீதி மன்றம், கறை, கறைப் பட்டப் பணம், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஷ்மீரம், காஷ்மீர், கிழக்கு பாகிஸ்தான், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், டி-கம்பெனி, தாலிபன், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவூத் இப்ராகிம், தாவூத் இப்ராஹிம், தீ, தீமை, பங்கு, பணப்பரிமாற்றம், பணம், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தானியர், பாகிஸ்தான், பாவப் பணம், பாவம், புனிதப்போர், போதை, போதை மருந்து, மஞ்சப்ப ஷெட்டி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், வரதராஜ், வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி, ஷெட்டி Comments: 1 பின்னூட்டம் மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு மார்ச் 22, 2013 மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம். வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள் நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது. பிரிவுகள்: அடிப்படைவாதம், அப்சல் குரு, அரேபியா, அலி, அலி சகோதரர்கள், அல் - உம்மா, அல் - காய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அஹமதியா, அஹமது ஷா புகாரி, அஹ்மதியாக்கள், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம், இமாம் அலி, இமாம் கவுன்சில், இமாம் செக்ஸ், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உரூஸ், உறவினர், கல்லடி ஜிஹாத், கல்வத், கல்வீச்சு, காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சன்னி, சன்னி ஜமைதுல் உல்மா, சமரசப்பேச்சு, சமஸ்கிருதம், சவுதி, சவுதி அரேபியா, சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூபித்துவம், செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலித் முஸ்லீம்கள், தலிபான், வாஹாபி, வாஹாபி இயக்கம் Tags: அடிப்படைவாத சித்தாந்தம், அடிப்படைவாத தீவிரவாதம், அரேபியா, ஏற்றுமதி, சவுதி, சவுதி ந்ரேபியா, சித்தாந்த தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பயங்கரவாதம், தீவிரவாத பயங்கரவாதம், பயங்கரவாத-தீவிரவாதம், பயங்கரவாதம், வாஹாபி, வாஹாபி தீவிரவாதம், வாஹாபி பயங்கரவாதம் Comments: 2 பின்னூட்டங்கள் குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்! மார்ச் 19, 2013 குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்! முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்! மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6]. மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார் – அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது. முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார். சிதம்பரம் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்! நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர். நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது. ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்! முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும். © வேதபிரகாஷ் 19-03-2013 [1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added. http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375 [2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison. http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html [3] http://www.p7news.com/top-news/6582-maya-luteri-and-mulayam-gunda-beni-prasad.html [4] http://aajtak.intoday.in/story/mulayam-singh-is-a-gangstar-beni-prasad-1-724731.html [5] http://www.ndtv.com/video/player/news/sack-union-minister-beni-prasad-verma-demands-mulayam-singh-yadav/268847?video-justadded [6] http://navbharattimes.indiatimes.com/india/national-india/sack-union-minister-beni-prasad-verma-demands-mulayam-singh-yadav/articleshow/19034264.cms [7] http://www.dinamalar.com/News_Detail.asp?id=584912 [8] http://www.maalaimalar.com/2013/03/18150637/Central-government-will-take-a.html [9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=44046 [10] https://islamindia.wordpress.com/2013/03/17/how-kafir-momin-alliance-work-in-indian-politics/ [11] http://www.khaskhabar.com/hindi-news/National-benny-lyrics-hooligan-is-soft-the-militants-are-also-relationships-22524301.html [12] https://islamindia.wordpress.com/2013/03/18/mulayam-hobnobbing-with-muslims-ignoring-threats-of-muslims/ பிரிவுகள்: அடையாளம், அப்சல், அப்சல் குரு, அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆதரவு, ஆஸம் கான், இந்தியா, இந்தியாவின் மேப், இமாம், இமாம்கள், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உபி, உருது மொழி, உரூஸ், உள் ஒதுக்கீடு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஏ.கே.அந்தோணி, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கஞ்சி, கஞ்சி குல்லா, கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குண்டா, குலாம் நபி ஆசாத், சிமி, சிறுபான்மையினர், சுயமரியாதை, சூழ்ச்சி, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழகத்து ஜிஹாதி, தமிழ் முஸ்லீம், தியாகம், திராவிட நாத்திகர்கள், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நாடகம், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், புரளி, முலாயம், முல்லாயம், முஸ்லீம்கள், வாபஸ், வேடம் Tags: ஃபத்வா, அடிப்படைவாதம், அடிப்படைவாதிகள், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், ஏ.கே.அந்தோணி, ஓட்டு வங்கி, கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கண்ணீர், கதை, கபடதாரி, கரு, கருணாநிதி, காங்கிரஸ், காங்கிரஸ் (சோனியா), குலாம் நபி ஆசாத், குல்லா போட்ட கருணாநிதி, ஙோட்டி, சமதா, சூழ்ச்சி, திரணமூல் காங்கிரஸ், நடிகன், நடிகர், நாடகம், ப.சிதம்பரம், மத-அடிப்படைவாதம், மம்தா, மாயா, மாயாவதி, முதலை, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்கள், வேடதாரி, வேடம் Comments: 3 பின்னூட்டங்கள் « பழையவை அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது, உ… இல் பெரியாரும், இஸ்லாமும… திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 (1) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (1) ஜூன் 2021 (1) மே 2021 (1) பிப்ரவரி 2021 (2) ஓகஸ்ட் 2020 (3) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) மே 2020 (1) ஏப்ரல் 2020 (6) மார்ச் 2020 (6) பிப்ரவரி 2020 (2) நவம்பர் 2019 (2) ஒக்ரோபர் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (3) மே 2019 (2) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) மே 2018 (8) பிப்ரவரி 2018 (1) திசெம்பர் 2017 (12) நவம்பர் 2017 (6) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (3) மே 2017 (2) ஏப்ரல் 2017 (12) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (7) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (9) ஜூலை 2016 (18) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (7) மார்ச் 2016 (3) பிப்ரவரி 2016 (8) ஜனவரி 2016 (8) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (18) ஒக்ரோபர் 2015 (6) செப்ரெம்பர் 2015 (7) ஓகஸ்ட் 2015 (10) ஜூலை 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (4) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (1) ஜூன் 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (6) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (7) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (9) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (8) செப்ரெம்பர் 2013 (8) ஓகஸ்ட் 2013 (6) ஜூலை 2013 (7) ஜூன் 2013 (3) மே 2013 (8) ஏப்ரல் 2013 (6) மார்ச் 2013 (20) பிப்ரவரி 2013 (6) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (10) ஜூன் 2012 (2) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (7) திசெம்பர் 2011 (7) நவம்பர் 2011 (5) ஒக்ரோபர் 2011 (6) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (2) மே 2011 (6) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (7) பிப்ரவரி 2011 (4) ஜனவரி 2011 (7) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (11) செப்ரெம்பர் 2010 (12) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (30) ஜூன் 2010 (6) மே 2010 (21) ஏப்ரல் 2010 (25) மார்ச் 2010 (22) பிப்ரவரி 2010 (16) ஜனவரி 2010 (22) திசெம்பர் 2009 (20) நவம்பர் 2009 (29) ஒக்ரோபர் 2009 (6) ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் (4) 1909 (2) 1971 (3) 1993 (1) 2008 குண்டு வெடிப்பு (14) 2014 (3) 24 பர்கானாஸ் (1) 786 (23) Ansar Ghazwat-ul-Hind (1) ஃபத்வா (84) ஃபாத்திமா முஸப்பர் (1) ஃபாத்திமா ரோஸ் (3) ஃபிதாயீன் (45) ஃபேஷன் ஷோ (1) ஃபேஸ்புக் (24) ஃபைஜா அவுதல்ஹா (2) ஃப்ரோனொகிராஃபி (1) அ‌ப்து‌ல் அஜி‌த் (2) அஃறிணை (1) அகழ்வாய்வு (1) அகிம்சை (6) அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (6) அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் (1) அகிலேஷ் (4) அகிலேஷ் யாதவ் (1) அக்பர் (2) அக்பர் பாஷா (3) அசன் (1) அசன் அலி (1) அசாதுதீன் (6) அசாதுதீன் ஒவைஸி (4) அசாம் (8) அசிங்கப்படுத்திய முகமதியர் (17) அசிடோன் (1) அசோக் மிட்டல் (1) அச்சம் (30) அஜதாரி (1) அஜித்தோவல் (1) அஜிராபானு (3) அஜீஜா அல்-யூசுப் (1) அஜ்மத் அலி (1) அடி (4) அடி உதை (24) அடி வைத்தியம் (2) அடி வைத்திய்ம் (2) அடித்து சித்ரவதை (13) அடிப்படைவாதம் (100) அடிப்பது (2) அடிமை (15) அடிமைத்தனம் (7) அடையாளம் (84) அணைக்கட்டு (1) அண்ணல் நபி (1) அண்ணாதுரை (1) அதிக வட்டி (1) அதிமுக (17) அதிரா பானு (2) அதிலா பானு (2) அது (1) அத்தாட்சி (26) அத்வானி (8) அந்நியசெலாவணி (2) அனீஸ் இப்ராஹிம் (3) அனுமதி (3) அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) அன்சர்-உல்-தவ்ஹீத் (1) அன்சாரி (7) அன்சார் (9) அன்சார் மீரான் (1) அன்பழகன் (3) அன்வருல் ஹக் (1) அன்வர் கஸ்மன் (1) அன்வர் பிஸ்மி (1) அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த் (1) அபக் உசேன் (1) அபக் ஹுசைன் (1) அபக் ஹுஸைன் (1) அபதல்ஹமீது அபௌத் (1) அபவர்கானந்தர் (1) அபின் (1) அபு சலீம் (8) அபு ஜிண்டால் (14) அபு பகர் அல்-பாக்தாதி (2) அபுசாத்கர் (1) அபூபக்கர் முசலியார் (1) அப்சல் (5) அப்சல் குரு (19) அப்துர் ரஹ்மான் (1) அப்துல் அஜீஸ் (2) அப்துல் ஆஜீஸ் (1) அப்துல் கனில் லோன் (6) அப்துல் கபூர் (1) அப்துல் கயூம் (2) அப்துல் கய்யூம் சேய்க் (4) அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (1) அப்துல் கரீம் துண்டா (1) அப்துல் காதர் (5) அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல் குட்டூஸ் (1) அப்துல் நாஸர் மதானி (6) அப்துல் பசித் (2) அப்துல் பாசித் (2) அப்துல் ரகுமான் (2) அப்துல் ரஷீத் (2) அப்துல் வஹீத் கிஸ்தி (1) அப்துல் ஷகில் பாஷா (1) அப்துல் ஹட்வானி (1) அப்துல்லா (10) அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல்லா புகாரி (1) அப்பீல் (3) அப்ரஹாம் (1) அப்ஸல் (3) அமர் சிங் (3) அமர்நாத் யாத்திரை (7) அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? (25) அமாவாசையும் அப்துல்காருக்கும் (18) அமிர் குஷ்ரு (3) அமிர் குஸ்ரு (3) அமிலம் (1) அமீது சுல்தான் (1) அமீனுத்தீன் (2) அமீன் (3) அமீர் குஷ்ரு (3) அமீல் (1) அமெரிக்க இஸ்லாம் (4) அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் (3) அமெரிக்க ஜிஹாதி (10) அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி (5) அமெரிக்க ஜிஹாத் (7) அமெரிக்க-ஜிஹாத் கூட்டு (2) அமைதி (58) அமைதி என்றால் இஸ்லாமா (14) அமைதி டிவி (9) அமைதி தூதுவர் (4) அமைத்-உல்-அன்ஸார் (3) அமோனியம் (3) அம்பத்தூர் (4) அம்பேத்கர் (8) அம்மணம் (4) அம்மா அரிசி (1) அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் (2) அம்மோனியம் (3) அயோத்தியா (2) அயோத்யா (2) அரக்கான் (1) அரசாங்கத்தை மிரட்டல் (8) அரசியல் விபச்சாரம் (8) அரசியல்வாதிகள் (8) அரசு நிதி (11) அரசு முத்திரை (1) அரிசி (2) அரிசி அரசியல் (2) அரிப்பு (1) அருவம் (3) அரேபிய ஷேக்கு (9) அரேபியா (39) அர்ஷி குரேஷி (1) அறுப்பு (4) அலங்காநல்லூர் (1) அலர்ஜி (2) அலஹாபாத் தீர்ப்பு (4) அலாவுத்தீன் கில்ஜி (2) அலி (13) அலி அக்பர் (2) அலி குரேஷி (1) அலி சகோதரர்கள் (5) அலி ஷா கிலானி (3) அலி ஷா ஜிலானி (4) அலிகர் (3) அலீத் அப்தல் ரஸாக் (1) அல் (1) அல் – உம்மா (81) அல் – காய்தா (74) அல் – கொய்தா (76) அல் அர்பி (34) அல் முஹம்மதியா (45) அல் ஹதீஸ் (30) அல்- பதர் (14) அல்-இமாம் அலி அல்-அரிதி (3) அல்-உஜ்ஜா (1) அல்-உம்மா (16) அல்-ஜரௌனி (1) அல்-திர்ஹம் (1) அல்-பர்மவியாஹ் (3) அல்-மனத் (2) அல்-மம் அலி பின் அல்-தாலிப் (2) அல்-முஜாஹித்தீன் (10) அல்-முஹாஜிரோன் (3) அல்-லத் (2) அல்ஜமீன் (6) அல்டேப் உசேன் (2) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (1) அல்லா (99) அல்லா என்ற வார்த்தை உபயோகம் (14) அல்லா சொன்னதால் சுட்டேன் (3) அல்லா பெயர் (25) அல்லா பெயர் உபயோகம் (8) அல்லாஹூ அக்பர் (3) அல்லாஹ் (9) அல்வலீது பின் தலால் (1) அழகிய இளம் பெண்கள் (35) அழிப்பு (31) அழிவு (37) அழுகிய நிலையில் (5) அழுகை (6) அழுக்கு (31) அவதூறு (26) அவன் (1) அவமதிக்கும் இஸ்லாம் (73) அவள் (3) அவுட் லுக் (2) அவூலியா (3) அஷ்ரப் அலி (1) அஷ்ரப் அலி கான் (1) அஸதுல்லா அக்தர் (5) அஸ்ரப் அலி (4) அஸ்லாம் பாஷா (2) அஸ்ஸாம் (6) அஹமதியா (18) அஹமது ஷா புகாரி (4) அஹம்மதியா (5) அஹிம்சை (5) அஹ்மதியா (8) அஹ்மதியாக்கள் (8) அஹ்மது ஒமர் சையீது செயிக் (2) அஹ்மது ஒமர் சையீது செயிது (1) ஆகா சைது ஹஸான் (1) ஆக்சிஜன் (1) ஆக்ரா (1) ஆசம் கான் (2) ஆசாத் ராவுப் (1) ஆசிக் (1) ஆசிக் மீரா (2) ஆஜாதிதான் ஒரே வழி (1) ஆஜாத் ரௌப் (1) ஆஜிரா பேகம் (1) ஆஜ்மீர் (4) ஆடி (1) ஆடித் திருவிழா (1) ஆடித்திருவிழா (2) ஆடியோ (1) ஆடு (3) ஆட்கொல்லி (2) ஆட்டம் (4) ஆணல்ல (1) ஆணவக் கொலை (1) ஆணை (1) ஆண் உறுப்பு (2) ஆண்குறி (2) ஆண்குறி சதை (1) ஆண்குறி சதை அறுப்பு (1) ஆண்டவனின் எச்சரிக்கை (7) ஆண்பால் (2) ஆண்மை (3) ஆதரவு (9) ஆதாரம் (5) ஆதி திராவிடர் (1) ஆதி திராவிடர் துறை (1) ஆதிரா பானு (2) ஆதிலா பானு (2) ஆத்திகம் (2) ஆந்திரா (3) ஆபக் உசேன் (1) ஆபாசமான வார்த்தை (2) ஆபாசம் (7) ஆபு சலீம் (1) ஆப்கன் (2) ஆப்கானிஸ்தான் (21) ஆமென் (2) ஆம் ஆத்மி கட்சி (1) ஆம்பூர் (10) ஆயிஷா (3) ஆயிஷா இந்திரா பீ (1) ஆயிஷா சித்திக் (7) ஆயிஸா தகியா (1) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் (4) ஆயுதப்படை (8) ஆராய்ச்சி செய்யும் போலீஸார் (3) ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் (1) ஆர்.எஸ்.எஸ் (7) ஆர்.எஸ்.சர்மா (3) ஆர்குட் (2) ஆர்த்தி சாப்ரா (2) ஆர்பாட்டம் (10) ஆறு மனைகள் (1) ஆற்காடு (4) ஆலி ஷா கிலானி (1) ஆலிஃப்-லம்-மிம் (4) ஆளுமை (1) ஆவி (3) ஆஸம் கான் (7) ஆஸ்கார் (1) ஆஸ்கார் பிலிம்ஸ் (1) இ.அகமது (2) இக்பால் (2) இசை (5) இச்சை (13) இட ஒதுக்கீடு (7) இடிப்பு (3) இடுப்பு (3) இணைதள ஜிஹாத் (38) இத்தத் (2) இந்தி ஜிஹாதி (4) இந்திய ஊடகங்கள் (3) இந்திய கொடி (2) இந்திய முஜாஹத்தீன் (63) இந்திய முஜாஹித்தீன் (69) இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (7) இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் (29) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (2) இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் (32) இந்திய விரோதத் தன்மை (63) இந்திய விரோதம் (38) இந்திய விரோதி ஜிலானி (15) இந்தியத் தன்மை (55) இந்தியத்தனம் (55) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2) இந்தியப் பிரச்சினை (3) இந்தியர்களை ஏமாற்றுதல் (69) இந்தியா (108) இந்தியாவின் மேப் (40) இந்தியாவின் வரைப்படம் (33) இந்திரா (2) இந்து எழுச்சி முன்னணி (1) இந்து காதலனும் முகமதிய காதலியும் (8) இந்து காதலியும் முகமதிய காதலனும்! (9) இந்து கோவில்கள் தாக்கப்படுவது (20) இந்து தமிழன் (2) இந்து-முஸ்லிம் (7) இந்து-முஸ்லிம் உரையாடல் (47) இந்து-முஸ்லிம் ஒற்றுமை (43) இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள் (36) இந்துக்களின் உரிமைகள் (35) இந்துக்களைக் கொல்வது (35) இந்துக்கள் (72) இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் (26) இந்துக்கள் கொல்லப்படுதல் (28) இந்துக்கள் சித்திரவதை (17) இந்தோனேசியா (3) இன்பம் (4) இன்ஸிமாம்-உல்-ஹக் (2) இன்ஸ்பெக்டர் (2) இபின் பதூதா (1) இப்தார் (3) இப்ராஹிம் (2) இப்ராஹிம் அப்சலம் (1) இப்ராஹிம் மௌல்வி (1) இமயமலை (1) இமயம் (1) இமாம் (51) இமாம் அலி (11) இமாம் கவுன்சில் (5) இமாம் செக்ஸ் (3) இமாம் ஹுஸாஇன் (1) இமாம்கள் (8) இம்தியாஜ் பஜாஜ் (1) இம்ரான் கான் (1) இம்ரான் ஹஸன் (1) இரட்டை இலை (3) இரட்டை வேடம் (26) இரண்டாம் பெண்டாட்டி (5) இரண்டாம்மனைவி (6) இரவு தொழுகை (1) இரவு விடுதி (1) இராக் (9) இரான் (5) இராம கோபாலன் (2) இருக்கின்ற நிலை (8) இருக்கின்றது என்ற நிலை (5) இருக்கும் தெய்வங்கள் (2) இருட்டு (1) இர்ஃபான் ஹபீப் (2) இறப்பு (3) இறுதி ஊர்வலம் (1) இறை தூதர் (6) இறைதூதர் (7) இறைத்தூதர் (7) இறைவன் (2) இலக்கியம் (2) இலங்கை (2) இலங்கை குண்டுவெடிப்பு (2) இலவச அரிசி (1) இலா (1) இலாஹி (2) இல் (1) இல்லாத தெய்வங்கள் (2) இல்லாத நிலை (7) இல்லாதது என்ற நிலை (4) இளைய ராஜா (1) இஸ்மாயில் (3) இஸ்ரத் ஜஹான் (2) இஸ்லாமாபாத் (3) இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி (2) இஸ்லாமிக் சேவக் சங் (2) இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் (2) இஸ்லாமிக் ஸ்டேட் (2) இஸ்லாமிய இறையியல் (46) இஸ்லாமிய சாதி (15) இஸ்லாமிய ஜாதி (14) இஸ்லாமிய திருமணச் சட்டம் (2) இஸ்லாமிய தீவிரவாதம் (26) இஸ்லாமிய நாடு (45) இஸ்லாமிய பிரச்சினை (5) இஸ்லாமிய மாநாடு (1) இஸ்லாமிய வங்கி (13) இஸ்லாமியத் தமிழன் (13) இஸ்லாமியத் தீவிரவாதம் (110) இஸ்லாமியத் தீவிரவாதி (97) இஸ்லாமியர்களை கொல்லும் முறை (6) இஸ்லாமிஸ்ட் (3) இஸ்லாமும் இந்தியாவும் (81) இஸ்லாம் (104) இஸ்லாம் செக்ஸ் (4) இஸ்லாம் நகர் (2) இஸ்லாய மாநாடு (1) ஈ. வே. ரா (6) ஈட்டிக்காரன் (1) ஈத் (2) ஈத் இ மீலாதுன் நபி (1) ஈத் இ மீலாத்-உந் நபவி (1) ஈரான் (2) ஈரோடு (4) ஈழ குண்டுவெடிப்பு (3) ஈழம் (3) உக்கடம் (8) உக்கா (1) உடலின்பம் (6) உடலுறவு (9) உடலுறவுக் காட்சிகள் (5) உடல் (6) உடைப்பு (3) உதய சூரியன் (4) உதவி (2) உதவியாள் (2) உதை (1) உபவாசம் (1) உபி (3) உமர் ஃபரூக் (5) உமர் அப்துல்லா (1) உமர் மாடீன் (1) உமையாத் (1) உயித்தெழுதல் (5) உயிர் (3) உயிர் பலி (14) உயிர்கொல்லி (3) உரிமை (3) உருது ஜிஹாதி (2) உருது மொழி (18) உருவ வழிபாடு (13) உருவம் (2) உரூஸ் (5) உறவினர் (6) உறுப்பினர் நியமனம் (1) உலமா வாரியம் (9) உலமாக்கள் (17) உல்லாசம் (5) உளவாளி (6) உளவு (3) உள் ஒதுக்கீடு (8) உள்துறை அமைச்சகம் (19) உள்துறை சூழ்ச்சிகள் (55) உள்ளாடை (1) உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் (79) உள்ளூர் தீவிரவாத கும்பல் (35) உள்ளே நுழைவது (28) ஊடக வித்தைகள் (8) ஊடல் (4) ஊடுருவல் (2) ஊரடங்கு உத்தரவு (10) ஊர்வலம் (7) எச்சரிக்கை (9) எதிர்ப்பு (6) என்.ஐ.ஏ (2) என்கவுன்டர் (4) என்டிடிவி (2) எபிடிரின் (1) எம். எஃப். ஹுஸைன் (6) எம்ஜிஆர் (1) எரித்தல் (1) எரிப்பு (12) எரியூட்டல் (4) எரியூட்டு (3) எலோஹிம் (1) எல் (1) எல். முருகன் (1) எல்லை (7) எழுப்பும் நோக்கம் (1) எஸ். தமிழ்வாணன் (1) எஸ். ஹைதர் அலி (2) எஸ்.எம்.எஸ் (5) எஸ்.எம்.எஸ்கள் (1) எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் (1) எஸ்.ஐ சூபி (1) எஸ்.சி (1) எஸ்.டி.பி.ஐ (5) எஸ்.வி. பட்டனம் (1) எஸ்.ஸி (1) எஸ்சி (2) எஸ்டிபிஐ (5) ஏ. கே. கான் (8) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.கே.அந்தோணி (1) ஏமாற்று வேலை (1) ஏர் இந்தியா (1) ஏர்வாடி (5) ஏர்வாடி காசிம் (4) ஏர்வாடி தர்கா (1) ஐ.எஸ் (38) ஐ.எஸ். தீவிரவாதிகள் (37) ஐ.எஸ்.ஐ (32) ஐ.டி.தீவிரவாதி (4) ஐஎஸ் (26) ஐஎஸ்ஐஎஸ் (41) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் (37) ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (9) ஐசில் (21) ஐசிஸ் (34) ஐதராபாத் (14) ஐபிஎல் கொச்சி அணி (1) ஐமுமுக (4) ஐஸில் (17) ஒசாமா பின் லேடன் (14) ஒசாமா பின்லேடன் (9) ஒட்டக பால் (2) ஒட்டகம் (1) ஒபாமாவின் யுத்தம் (2) ஒப்பாரி (1) ஒப்பியம் (1) ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. (1) ஒமர் மாடீன் (2) ஒருதலை காதல் (1) ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை! (6) ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்! (8) ஒற்றன் (2) ஒழிப்பு (1) ஒழுங்கு (1) ஒவைஸி (5) ஒஸாமா பின் லேடன் (12) ஓட்டு (25) ஓட்டுவங்கி (28) ஓம் (2) ஓரின சேர்க்கை (1) ஔரங்கசீப் (12) கங்கணா (2) கங்கையம்மன் கோவில் (1) கசாப் (9) கசாப்புக்காரத்தனம் (5) கஜல் (1) கஜினி (2) கஞ்சா (2) கஞ்சி (8) கஞ்சி அரிசி (1) கஞ்சி குல்லா (5) கடத்தல் (1) கடத்தல் மிரட்டல் (3) கடலூர் (1) கடவுள் (3) கடார் (1) கடை (3) கடையநல்லூர் (3) கட்சிமாறி (1) கட்ட சாகுல் (1) கட்டப் பஞ்சாயத்து (2) கட்டப்பஞ்சாயத்து (2) கட்டி வைத்தல் (1) கட்டுக்கதை (3) கட்டுப்பாடு (3) கட்டை அவிழ்த்தல் (2) கணிப்பு (1) கண்ணூர் (1) கதறல் (1) கத்தி (8) கந்தசாமி தெரு (4) கந்தூரி (1) கனிமொழி (2) கன்னட ஜிஹாதி (2) கன்னட பிரபா (1) கன்னட ரக்ஸன வேதிகே (1) கன்னி (2) கன்னிக்கழிப்பு (3) கன்னித்தன்மை (3) கன்ன்ட ஜிஹாதி (1) கமல் செனாய் (1) கமால் ஃபரூக் (1) கம்பி (1) கம்பீர் (1) கம்யூனிசம் (4) கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் (9) கம்யூனிஸம் (3) கராச்சி (3) கராச்சி திட்டம் (34) கரீம் காம்பவுண்ட் (1) கரு (2) கரு தரித்தல் (1) கருணா ஃபௌண்டேஷன் (1) கருணாநிதி (21) கருணை (3) கருணை மனு (1) கருணைக் கொலை (1) கருதரிப்பு (1) கருத்து (4) கருத்துச் சுதந்திரம் (8) கருத்துரிமை (3) கருப்பு ஆடு (1) கரேழி (1) கரோனா (6) கரோனா ஜிஹாத் (3) கரோனா தொற்று (6) கர் வாபசி (1) கர் வாபஸி (1) கர்நாடகா (1) கர்பலா (9) கர்பலா உயிர்த் தியாகம் (4) கர்ப்ப தானம் (1) கர்ப்பமாக்கல் (1) கர்ப்பம் (3) கறை (1) கற்களை வீசி தாக்குவது (10) கற்பழிக்கும் பாபா ஷேக் (1) கற்பழிக்கும் ஷேக் (2) கற்பழிப்பாளி (2) கற்பழிப்பு (29) கற்பழிப்பு ஜிஹாத் (14) கற்பு (25) கற்ப்பழிப்பாளி (1) கலவரங்கள் (44) கலவரம் (62) கலவி-சரச வீடியோ (4) கலாட்டா (11) கலிமா (5) கலை (2) கல் (6) கல் வீச்சு (8) கல்யாண அகதிகள் (2) கல்யாணம் (4) கல்லடி ஜிஹாத் (24) கல்லறை (1) கல்லூரி தகர்ப்பு (4) கல்லெரிந்து கலவரம் (28) கல்லெறி வெறிக்கூட்டம் (28) கல்வத் (9) கல்வீச்சு (40) கல்வெட்டு (2) களஞ்சியம் (1) கள்ள உறவு (4) கள்ள நோட்டுகள் (16) கள்ளக் காதல் (4) கள்ளக்காதல் (3) கள்ளக்குடியேறி (1) கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் (14) கள்ளநோட்டுகள் (5) கழுத்தறுப்பு (4) கழுத்து (1) கவுனி (2) கவுன்சிலர்-ஜெனரல் (1) கவுரவக் கொலை (1) கவுஸ் பாஷா (1) கவ்வாலி (1) கஸ்தூரி (1) காஃபிர் (151) காஃபிர் இந்தியர்கள் (109) காஃபிர்-மோமின் கூட்டணி (46) காஃபிர்கள் (117) காக்ரகார் (1) காங்கிரசுக்கு எச்சரிக்கை (13) காங்கிரஸ் (19) காசர்கோடு (2) காசிம் அன்சாரி (1) காஜா (1) காஜா மொஹிதீன் (1) காஜா ரோடு (2) காஜா ரோட் (2) காஜி (2) காஜி சட்டம் (1) காஜியா நாஷிகா (1) காட்யம் (1) காதர் பாட்சா (1) காதர் மொகிதீன் (4) காதர் மொய்தின் (4) காதர் மொஹ்தீன் (3) காதர்பாஷா (1) காதர்மொய்தின் (5) காதலன் (3) காதலி (4) காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது! (6) காதலில் போரா காதலன்-காதலி போரா? (8) காதல் (15) காதல் ஜிஹாத் (43) காதல் புனித போர்! (25) காதல் மந்திரக் கட்டு (4) காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) காதிம் (1) காதியா (1) காதியான் (2) காதியான்கள் (4) காந்தஹார் (14) காந்தாரம் (14) காந்தி (2) கானா (1) கான் (2) காபத்துல்லாஹ் (3) காபா (13) காபிர் (17) காமம் (9) காமரூன் (2) காயல்பட்டினம் (3) காயிதே மில்லத் (7) காரைக்கால் (3) கார் (1) கார்டூன் (5) கார்த்திகாயினி (2) காலனி (1) காலிப் (2) காலிஸ்தான் (1) கால் (1) கால்பேடா (1) காளியம்மன் கோவில் (1) காவடி (1) காவலர் (3) காவி (1) காஷ்மீர் (53) காஷ்மீர் கலாட்டா (31) காஷ்மீர் சட்டசபை கலாட்டா (14) காஸா ரோடு (2) காஸா ரோட் (2) கிக் மெஸஞ்சர் (1) கிச்சன் (2) கிச்சன் புகாரி (1) கிச்சன் புஹாரி (1) கிச்சான் (3) கிச்சிப் பாளையம் (2) கிச்சிப்பாளையம் (2) கிடார் (1) கிண்டி மசூதி (1) கினியா (2) கிரக்கம் (2) கிரிக்கெட் விளையாட்டு (3) கிரிஷ் கானார்ட் (1) கிரிஸ் கானார்ட் (2) கிரிஸ் கார்னாட் (1) கிரிஸ்டினா (1) கிரிஸ்தவர் (2) கிருத்துவர் (3) கிருஷ்ணகிரி மலை (1) கிருஸ்துவர் (3) கிரேஸி (1) கிறிஸ்தவ மருத்துவமனை (1) கிலானி (5) கிலாபத் (13) கிலாபத் இயக்கம் (11) கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் (1) கில்கிட் (1) கிளினிக் (2) கிளைடோரிடெக்டோமி (1) கிளைடோரிஸ் (1) கிழக்கு பாகிஸ்தான் (10) கிழக்கு மித்னாப்பூர் (2) கிஸ்த்வார் (2) கீ-போர்ட் (1) கீழக்கரை (4) கீழுள்ளாடை (1) குக்கர் குண்டு (1) குக்கர் வெடிகுண்டு (2) குஜராத் (11) குஞ்சி (1) குடகு (1) குடல் (1) குடி (1) குடிசைத் தொழிலான கல்வீச்சு (2) குடிப்பிரிவு (2) குடிமகன் (3) குடிமகன்கள் (3) குடியுரிமை (1) குடியுரிமை சட்டம் (1) குடியேறுதல் (2) குடும்ப திவிரவாதம் (2) குடும்பம் (2) குடை (2) குட்டப்பா (1) குட்டு (1) குண்டா (3) குண்டி (5) குண்டு (25) குண்டு தயாரிப்பு (48) குண்டு நேயம் (13) குண்டு வெடிப்பது (60) குண்டு வெடிப்பு (10) குண்டு வெடிப்பு வழக்கு (41) குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (2) குண்டுவெடிப்பு (28) குதா (1) குதாமுல் இஸ்லாம் (2) குதிரை (1) குத்து வைத்தியம் (1) குந்தலீன் பலோச் (2) குன்டலீன் பலூச் (2) குன்னங்குளம் (1) குன்னம்குளம் (1) குன்னின்புரா (1) குன்றம் (1) குன்ஹாலங்குட்டி (1) குப்ரு (1) குமார் விஸ்வாஸ் (1) கும்ப மேளா (1) கும்பமேளா (2) கும்பல் (2) கும்மாளம் (2) குரானா-குறளா (2) குரானில் அரசமரம் (1) குரான் (39) குரான் எரிப்பு (3) குரு (2) குருமா (1) குரூரம் (17) குரோதம் (6) குர்பானி (2) குர்ரம் (1) குறளா-குரானா (2) குறள் (2) குறிச்சி (1) குற்ற மனப்பாங்கு (1) குற்றச்சாட்டு (1) குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் (1) குற்றப் பழக்கம் (1) குற்றம் (4) குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (1) குலாம் நபி ஆசாத் (1) குலாம் நபி பய் (1) குலாம் ரசூல் மாலிக் (1) குலுக்கல் (2) குல்லா (11) குல்லா கஞ்சி (3) குல்ஷன்குமார் (2) குளத்துப்புழா (1) குளம் (1) குழந்தை இல்லாததால் பல திருமணம் (1) குழந்தை கற்பழிப்பாளி (1) குழந்தை கற்ப்பழிப்பாளி (1) குழந்தை நரபலி (3) குழந்தை பலி (1) குழந்தை பாலியல் (3) குவைத் (7) குவைத்தில் விபசார கும்பல் (1) குவைத்தில் வீட்டு வேலை (1) குஷித் ஆலம் கான் (5) கூடல் (2) கூடாரம் (1) கூட்டணி (11) கூட்டணி சித்தாந்தம் (7) கூட்டணி தர்மம் (7) கூட்டம் (2) கூட்டுக் குடும்பம் (1) கூர்க் (1) கூழ் (1) கூழ் அரிசி (1) கெம்ப கௌடா (1) கேக் (1) கேச்சேரி (1) கேணிக்கரை (1) கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு (1) கேன்ஸர் (1) கேப் (1) கேரள ஜிஹாதி (21) கேரள ஜிஹாதிகள் (22) கேரள தீவிரவாதம் (26) கேரள பயங்கரவாதம் (25) கேரள போலீஸார் (8) கேரள முஸ்லீம் சேவை சங்கம் (6) கேரளா (7) கேல் (1) கேவலப்படுத்திய முஸ்லீம்கள் (2) கை (1) கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் (1) கைதி (4) கைது (26) கைபேசி (3) கையெறி குண்டுகள் (12) கொக்கி (1) கொக்கோகப் பேச்சு (1) கொக்கோகம் (5) கொங்கலம்மன் கோவில் (5) கொடகு (1) கொடி (10) கொடி எரிப்பு (7) கொடிய நோய் (1) கொடியேறி பாலகிருஷ்ணன் (1) கொடியேற்றம் (6) கொடியை அவமத்தித்த கிலானி (1) கொடுக்கு வைத்தியம் (1) கொடுங்கலூர் (1) கொடுங்கல்லூர் (1) கொடூரம் (6) கொடை (1) கொண்டாட்டங்கள் (1) கொண்டாட்டம் (5) கொரியர் (1) கொரியர் கம்பனி (1) கொரோனா (4) கொரோனா ஜிஹாத் (1) கொரோனா பாதிப்பு (1) கொரோனா வைரஸ் (1) கொற்கை (1) கொலை (31) கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) கொலை சடங்கு (1) கொலை செய்வது (6) கொலை மிரட்டல் (3) கொலை வழக்கு (12) கொலை வெறி (9) கொலைகாரர்கள் (5) கொலைவெறி (11) கொல் (1) கொல்கொத்தா (1) கொல்லம்பாளையம் (3) கொளத்தூர் மணி (1) கொள்ளை (1) கொள்ளையடி (1) கொழுக்கொட்டை (1) கோகர்ணம் (1) கோக்கைன் (1) கோஜா (1) கோட்டக்குப்பம் (1) கோபுரம் (1) கோரிப்பாளையம் (1) கோலீன் ல ரோஸ் (1) கோழி (1) கோழை (1) கோவிட்-19 (1) கோவில் (1) கோவில் இடிப்பு (1) கோவை (4) கௌதம் கம்பீர் (1) கௌதம் நவல்கா (1) கௌதாரி (2) கௌரவக் கொலை (1) கௌரவம் (2) கௌஹாத்தி (2) க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) சகஜமாக இருந்து வரும் நிலை (1) சகிப்பு (2) சகிப்புத் தனம் (3) சகிப்புத் தன்மை (5) சகிப்புத்தனம் (4) சகிப்புத்தன்மை (5) சகேதன் விழா (1) சகோதரர் (2) சகோதரி (1) சங்கப் பரிவார் (2) சங்கம் (2) சங்கராச்சாரி (2) சசி தரூர் (1) சச்சிதானந்த பாரதி (1) சஜித் (1) சஜ்ஜத் லோன் (2) சஞ்சய் (1) சஞ்சய்தத் (2) சடங்குகள் (1) சட் (3) சட்கா (1) சட்ட வாரியம் (1) சட்டசபை (3) சட்டத்துறையினர் (1) சட்டத்தை வளைப்பது! (6) சட்டமீறல் (17) சட்டம் (17) சட்டம் மீறல் (16) சட்டவிரோதம் (1) சண்டை (4) சண்டை போடுவது (3) சதி (2) சதை (2) சத்திய சரணி (1) சத்திய சரனி (1) சத்தியாகிரகம் (1) சந்தனகூடு (1) சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் (1) சந்தனம் பூசும் நிகழ்ச்சி (2) சந்தேகம் (7) சனிக்கிழமை (1) சன்னி (8) சன்னி ஜமைதுல் உல்மா (3) சபி அர்மார் (1) சமத்துவ ஞானிகள் (1) சமத்துவம் (3) சமரசப்பேச்சு (9) சமரசம் (3) சமஸ்கிருதம் (3) சமாதி (2) சமில் பஸேவ் (1) சமீம் (1) சமீரா பானு (1) சமீராபானு (1) சம்சுதின் (1) சம்சுதீன் (5) சம்பள உயர்வு (1) சம்பளம் (2) சம்ஸ்கார வேதி (2) சயீத் நூரி (1) சரசமான பேச்சு (1) சரசம் (1) சரவணன் (1) சரஸ் (1) சரித்திர ஆதாரம் (2) சரித்திரம் (2) சரீயத் (73) சரீயத் சட்டம் (58) சர்கோதா (1) சலஹ் அப்துல் ரஸாக் (1) சலாபிசம் (8) சலாபிஸம் (8) சலாமியா பானு (2) சலாவுத்தீன் (3) சல் (1) சல்மான் குர்ஷித் (1) சவ ஊர்வலம் (1) சவிகுர் ரஹ்மான் பர்க் (1) சவுதி (17) சவுதி அரேபியா (12) சவுதி மந்திரவாதி (2) சவூ‌தி அரே‌பியா (11) சஹாபுத்தீன் (4) சாகுல் (2) சாகுல் அமீத் (3) சாகுல் ஹமீது (1) சாட்சி (3) சாதர் (4) சாத்தான் (2) சாத்தான்குளத்தினர் (1) சாத்தான்குளம் (1) சானவாஸ் (2) சானியா மிர்சா (9) சான்றிதழ் (2) சான்ஹோ (1) சாப்பாடு (3) சாயிரா பேகம் (1) சாயோப்ரயா பாதை (1) சாய்ஜி (1) சாரதா (1) சாராயம் காய்ச்சுபவர்கள் (1) சார்லி ஹெப்தோ (1) சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது (1) சாவு (4) சாஸ்தாம்கோட்டா (3) சிகரம் (1) சிகிச்சை (1) சிகை (2) சிகை அறுப்பு (2) சிகையறுப்பு (2) சிங் (1) சிட்டகாங் (7) சிதம்பர ரகசியங்கள் (18) சிதம்பரம் (2) சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் (1) சிதைப்பு (3) சித்தராமய்யா (2) சித்தராமையா (3) சித்தராமைய்யா (2) சித்திக் அலி (2) சித்திரவதை (4) சித்தூர் (5) சிந்து (4) சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த் (11) சினிமா (1) சின்ன பசங்க (1) சின்னம் (7) சிபிசிஐடி (2) சிமி (24) சிமுலியா (1) சிம் (7) சிம் கார்ட் (9) சியாசத் (7) சிரச்சேதம் (2) சிரியா (7) சிருங்கேரி (2) சிறுபான்மையினர் (34) சிறுபான்மையினர் நலத்துறை (7) சிறுமி (2) சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் (1) சிறுவரை முன் நிறுத்துவது (1) சிறுவர் கற்பழிப்பு (2) சிறுவர் பாலியல் (4) சிறை (5) சிறை காவலர் (2) சிறைச்சாலை (2) சிறையில் அடைப்பு (6) சிற்பம் (2) சிற்றின்பம் (1) சிலந்தி (1) சிலை (1) சிலை வழிபாடு (6) சில்மிசம் (1) சில்மிஷம் (2) சிவன் கோவில் தாக்கப்பட்டது (3) சீக்கியர் (1) சீட்டாட்டம் (1) சீட்டு (1) சீதக்காதி (1) சீனிக்கட்டி (1) சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் (1) சுஜயா (1) சுஜயா சந்திரன் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (3) சுத்தம் (4) சுத்தம் செய்தல் (1) சுத்தி (2) சுந்தர பாண்டியன் (3) சுந்தரி (3) சுனாமி (1) சுனாமி வருவது (1) சுனில் தத் (1) சுன்னத் (19) சுன்னத் ஜமாஅத் (2) சுன்னத் ஜமாத் (2) சுன்னி (31) சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் (3) சுன்னி சட்ட போர்ட் (6) சுன்னி சட்டம் (11) சுன்னி முஸ்லீம் சட்டம் (8) சுன்னி வக்ஃப் போர்ட் (8) சுன்னி வாரியம் (6) சுன்னி-ஷியா (16) சுபஹனி மொய்தீன் (2) சுபஹனி மொஹித்தீன் (2) சுபைதத் (1) சுபைதா சொர்னேவ் (1) சுபையா (1) சுமதி (1) சுமோ (1) சுயமரியாதை (3) சுரணை (2) சுரேந்திரன் (1) சுற்றல் (1) சுலைமான் (6) சுலைமான் சேட் (1) சுல்தான் (6) சுல்தான்பேட்டை (5) சுல்பிகர் அலி (2) சுவாமி விவேகானந்தர் (1) சுஷ்மிதா (1) சுஷ்மிதா பானர்ஜி (1) சுஹானி சாந்த் (1) சூஃபி (9) சூஃபி நம்பிக்கையாளர் (4) சூஃபித்துவம் (4) சூடான் (1) சூடு (2) சூடு வைத்தியம் (1) சூடு வைப்பது (1) சூதாட்டம் (1) சூது (2) சூனியம் (3) சூபி (7) சூபித்துவம் (8) சூரத்கல் கடற்கரை (1) சூரையாடு (1) சூளைமேடு (2) சூழ்ச்சி (4) செக்யூலரிஸ கம்பனி (2) செக்யூலரிஸ ஜீவி (14) செக்யூலரிஸ வித்வான்கள் (2) செக்யூலார் அரசாங்கம் (15) செக்ஸ் (9) செக்ஸ் அடிமை (1) செக்ஸ் தொல்லை (4) செக்ஸ்-உறுப்புகளின் படங்கள் (1) செக்ஸ்-ஜிஹாத் (5) செங்கன்னூர் (1) செட்டிப் பல்லக்கு (2) சென்ட்ரல் (2) சென்னை (8) செம்மொழி மாநாடு (1) செயிக் மொஹம்மது ஹஸன் (1) செயிக் ஷமீம் (1) செல் (5) செல்போன் (13) செல்வ காளியம்மன் (1) செல்வ காளியம்மன் கோவில் (1) சேக் தாஹாசத் (1) சேதம் (2) சேர்ந்து வாழும் (1) சேலம் (2) சைக்கிள் குண்டு (1) சைனா மொபைல் (1) சைபர்வெளி ராணுவம் (2) சைப்புன்னிஸா காஜி (1) சைப்புன்னிஸா காத்ரி (1) சையது (2) சையது அப்துல்லா புகாரி (1) சையது இக்பால் (1) சையது சஹாபுத்தீன் (1) சையது பானர்ஜி (1) சையது மன்சூர் (2) சையது முகமது அலி (1) சைரா பேகம் (1) சைவம் (2) சொத்துக்கள் (1) சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் (5) சொந்தமண்ணின் ஜிஹாதி (7) சொரணை (1) சொர்க்கம் (3) சொர்னேவா (1) சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் (1) சோதனை (2) சோதிடம் (1) சோயப் மாலிக் (9) சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் (1) சோறு (1) சோவியத் யூனியன் (1) சோஹைப் இக்பால் (1) சௌகான் (1) சௌத்ரி (2) ஜகன்மோகன் (1) ஜகிர் (2) ஜஞ்சீர் (1) ஜட்டி (1) ஜனநாயகம் (3) ஜமா அத் (10) ஜமா மஸ்ஜித் (2) ஜமாஅத் (14) ஜமாஅத்தார் (4) ஜமாதே-இ-முஸ்தபா (8) ஜமாத் (55) ஜமாத் உலிமா-இ-ஹிந்த் (2) ஜமாத்-உத்-தாவா (30) ஜமாத்-உல்-தாவா (2) ஜமாயத்-உல்-உலமா (29) ஜமிலாபாத் (5) ஜமைத் உல் முஜாஹித்தீன் (1) ஜமைத்-உக்-ஃபர்கன் (7) ஜமைத்-உல்-முஜாஹித்தீன் (6) ஜம்மு-காஷ்மீர் (32) ஜல்ஸா (2) ஜவாஹிருல்லா (16) ஜஹல்லியா (15) ஜஹித் ஹமீது (1) ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஜாகியா சொமன் (1) ஜாகிர் உசேன் (1) ஜாகிர் நாயக் (19) ஜாகிர் ஹுஸைன் (1) ஜாகீர் (5) ஜாதகம் (1) ஜான்பாஸ் கான் (1) ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் (1) ஜாமியா நிஜாமியா (1) ஜாமீன் மறுப்பு (2) ஜார்கெண்ட் (1) ஜார்கென்ட் (1) ஜார்ஜ் வூலின்ஸ்கி (1) ஜாலி (1) ஜாவத் மியான்டட் (1) ஜி-டிவி (2) ஜி. எம். ஷேக் (1) ஜின்னா (12) ஜிப்ராயில் (1) ஜியோஃப் லாவ்சன் (1) ஜிலானி (1) ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி (2) ஜிஹாதி (43) ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு (3) ஜிஹாதி அமெரிக்கர் (3) ஜிஹாதி அமெரிக்கர்கள் (3) ஜிஹாதி குருரக் குணம் (18) ஜிஹாதி கொலைக்காரர்கள் (36) ஜிஹாதி ஜேன் (5) ஜிஹாதி நேயம் (30) ஜிஹாதி வெறியாட்டம் (48) ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு (56) ஜிஹாதிகளுக்கு சம்பளம் (55) ஜிஹாதிகளுக்கு பணம் (61) ஜிஹாதித்தனம் (84) ஜிஹாதித்துவம் (85) ஜிஹாத் (162) ஜிஹாத் கையேடு (63) ஜிஹாத் தன்மை (62) ஜீனத் சவுகத் அலி (2) ஜீன் காபு (1) ஜீப் (2) ஜீவானாம்சம் (6) ஜீஹாதிகள் (2) ஜும்மா மசூதி (1) ஜெகத் கஸ்பர் ராஜ் (1) ஜெட் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெத்தா (1) ஜெயக்குமார் (2) ஜெயந்தி (3) ஜெயபிரதா (2) ஜெயலலிதா (8) ஜெயா மேனன் (1) ஜெயித் ஹமீத் (1) ஜெயினுல் ஆபிதீன் (2) ஜெயிலர் (5) ஜெயில் (8) ஜெயில் உடைப்பு (1) ஜெயில் பூட்டு (1) ஜெய்பூர் (2) ஜெய்ப்பூர் (3) ஜெய்ஸ்-இ-மொஹம்மது (2) ஜெலட்டின் குச்சிகள் (6) ஜெலேட்டின் குச்சி (1) ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் (1) ஜேவித் ஷேய்க் (2) ஜைனபா (2) ஜைனம் (2) ஜைனுல் ஆபிதீன் (3) ஜைப்புன்னிஸா காஜி (1) ஜைப்புன்னிஸா காத்ரி (1) ஜைஸ்-உல்-மொஹம்மது (1) ஜோதிடம் (2) ஜோத்பூர் (1) ஞானம் (1) டாக்கா (3) டாக்கா தாக்குதல் (3) டிடோனேடர் (3) டிரம் (1) டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் (1) டிவிட்டர் (3) டீசல் (1) டீனா (1) டுனிசியா (2) டுனிஸியா (1) டுவென்டி-20 (2) டூனிஸ் (1) டெட்டனேட்டர் (10) டெட்டனேட்டர்கள் (13) டெட்டா ஷூ (1) டெரிக்கிங் (1) டெலிகிராம் (1) டெலேவார் சையிதீ (1) டெலேவார் ஹொஸைன் (1) டெலேவார் ஹொஸைன் சையிதீ (1) டெல்டா ஷூ (1) டெஹ்ரான் (1) டேட்டிங் (2) டேவிட் ஹெட்மேன் கோல்மென் (3) டைகர் மேமன் (2) டைகர் மேமம் (1) டைமர் (2) டைம் (5) டொமினிகா (1) டோகு உம்ரோவ் (1) த.மு.மு.க (10) தகவல் தொழில்நுட்பம் (1) தகியா (1) தக்காண முஜாஹித்தீன் (23) தக்தீர் (1) தங்கக் கட்டி (2) தங்கக்கட்டி (2) தங்கம் (2) தசை (1) தச்சநல்லூர் (1) தஞ்சாவூர் (1) தடியடி (2) தடியன்டவிடே நசீர் (4) தடுக்கப்பட்டது (3) தடுப்பது (2) தடை (10) தடை செய்யப்பட்ட துப்பாக்கி (2) தடை செய்யப்பட்ட ரகம் (3) தண்டனை குறைப்பு (1) தண்ணீர் குடித்தால் அடி (2) தண்ணீர் குடித்தால் உதை (2) தந்தம் (1) தந்தை மதம் (1) தனி நாடு (1) தனிமைப் படுத்துதல் (1) தனிமைப்படுத்துதல் (1) தனியாக ஆணுடன் இருப்பது (2) தன்னாட்சி (4) தன்யா (1) தப்பான ஆட்டம் (1) தப்பான தீர்ப்பு (1) தப்பித்தல் (2) தப்லீக் (2) தப்லீக் ஜமாஅத் (2) தமாம் (1) தமிமும் அன்சாரி (1) தமிமுல் அன்சாரி (2) தமிழக அரசு (1) தமிழக அரசு வேலை (1) தமிழக அரசு வேலை ஆணை (1) தமிழகத்து ஜிஹாதி (10) தமிழகத்து தீவிரவாதி (8) தமிழ் இந்து (4) தமிழ் ஜிஹாதி (10) தமிழ் நாத்திகன் (5) தமிழ் முஸ்லிம் (5) தமிழ் முஸ்லீம் (19) தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் (1) தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (3) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை (1) தமிழ்நாடு தவ்ஹீத் (4) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (4) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (8) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (1) தமிழ்நாடு வக்பு வாரியம் (1) தமிழ்நாடு ஹஜ் கமிட்டி (4) தமீமுன் அன்சாரி (2) தமுமுக (18) தயாநிதி மாறன் (1) தருமம் (1) தரை வாடகை (1) தர்கா (14) தர்ஜி (1) தர்பங்கா (1) தர்மம் (2) தற்காலிக மனைவி (1) தற்கொலை (3) தற்கொலை குண்டு வெடிப்பு (5) தலாக் (24) தலாக்-தலாக்-தலாக் (7) தலித் (4) தலித் போர்வை (2) தலித் முஸ்லீம் (7) தலித் முஸ்லீம்கள் (6) தலிபான் (23) தலிபான் அமைப்பினர் தண்டனைகள் (17) தலை (4) தலையோலபரம்பு (1) தலைவெட்டி (4) தவ்ஹீத் (1) தவ்ஹீத் ஜமாஅத் (1) தஸ்லிமா (7) தஸ்லிமா நஸ்.ரீன் (5) தஸ்லிமா நஸ்ரின் (1) தஹவ்வூர் ஹுஸைன் ரானா (11) தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா (5) தானியல் (3) தானியா தாஷிபா (1) தாய் (2) தாய் புகார் (1) தாய் மதம் (1) தாய்மதம் (1) தாய்லாந்து (3) தாய்வான் (1) தாருல்-இஸ்லாம் (2) தாருல்-ஹராப் (2) தார்-உல்-இஸ்லாம் (1) தாலி (1) தாலிபன் நீதிமன்றங்கள் (16) தாலிபான் (26) தாளம் (1) தாவுத் இப்ராஹிம் (12) தாவூதின் காதலி (5) தாவூத் இப்ராஹிம் (14) தாவூத் சையது ஜிலானி (4) தாவூத் ஜிலானி (19) தாவூத் ஜிலானியின் மனைவிகள் (3) தாவூத் மியான் கான் (1) தாஹிர் ஷைஜாத் (2) தி இந்து (2) திக்விஜய் சிங் (2) தினமணி (1) தினமலர் (1) திப்பு (8) திப்பு சமாதி (1) திப்பு சுல்தான் (8) திப்பு ஜெயந்தி (3) திப்புவின் கத்தி (1) திமுக (4) தியாகப் பலி (10) தியாகம் (10) தியாகி (1) திராவிட நாத்திகர்கள் (5) திரி (1) திரிணமூல் (1) திரிணமூல் காங்கிரஸ் (1) திரிபு (1) திரிபுரா (1) திருக்குறள் (2) திருடு (1) திருட்டு (2) திருட்டு சிடி பதுக்கல் (1) திருநங்கை (1) திருப்பதி (2) திருப்பரக்குன்றம் (3) திருப்பரங்குன்றம் (3) திருமணத் தடுப்புச் சட்டம் (1) திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது (4) திருமணம் (12) திருமா (5) திருமா வளவன் (5) திருமாவளவன் (5) திருவிடைச்சேரி (1) திருவிழா (2) திறக்க (1) திறனாய்வு (1) திறப்பு (1) திலீப் பட்கோங்கர் (1) தில்லி இமாம் (1) தில்ஷுக் (1) தில்ஷுக் நகர் (2) தீ வைப்பு (2) தீக்குழி (2) தீட்டு (2) தீண்டாமை (3) தீநுண்மி (1) தீனா (1) தீய சக்திகளை விரட்டுவது (4) தீவிரவாத திட்டம் (6) தீவிரவாத நிதியுதவி (3) தீவிரவாதத்திற்கு துணை போவது (7) தீவிரவாதம் (18) தீவிரவாதி (18) தீவிரவாதிகளுக்கு பணம் (17) தீவிரவாதிகள் (10) தீவைப்பு (2) துக்கம் (2) துக்தரன்-இ-மில்லத் (1) துணை மேயர் (1) துண்டா (1) துண்டு (1) துன்புருத்தல் (1) துபாய் (15) துப்பாக்கி (15) துப்பாக்கிச் சூடு (8) துப்ரோவ்கா (1) தும்மநாயக்கன்பட்டி (1) துருக்க (6) துருக்கன் (9) துருக்கர் (12) துருக்கி (9) துருஷ்க (4) துருஷ்கா (6) துரோகம் (7) துர்கேஸ்வரி (1) துர்க்கம் (3) துறக்க (1) துலாகர் (5) துலுக்க (10) துலுக்கன் (13) துலுக்கப்பட்டி (2) துலுக்கர் (11) துலுக்கி (5) துல் கிஃபில் (1) தூக்கு (1) தூண்டிவிடும் எழுத்துகள் (2) தூண்டு (5) தூது-அஞ்சல் (1) தூய்மை (3) தூய்மையான கற்பு (3) தூஷணம் (2) தென் கொரியா (2) தெய்வம் (1) தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (3) தெரிந்தோ அல்லது தெரியாமலோ (4) தெலிங்கானா (3) தெலுங்கானா (3) தெலுங்கு ஜிஹாதி (1) தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா (1) தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் (1) தேங்காய் (1) தேச கொடி (9) தேச விரோதம் (18) தேசவிரோத செயல்கள் (2) தேசவிரோதம் (9) தேசிய ஜிஹாதி தீவிரவாதம் (25) தேசிய புலனாய்வு இயக்குனர் (7) தேசிய புலனாய்வு துறை (9) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (2) தேசியக் கொடி (7) தேசியவாதி (3) தேனி (1) தேர்தல் (10) தேவிபட்டினம் (1) தேவேந்திரன் (1) தைவான் (2) தொகை (1) தொடாதே (1) தொடு (1) தொடுதல் (1) தொடை (4) தொத்து வியாதி (5) தொந்தரவு (3) தொப்பி (3) தொறக்க (1) தொற்று (1) தொற்று மருந்து (1) தொலைபேசி (2) தொல்துறை (1) தொழிற்சாலை (1) தொழுகை (13) தோபி (1) தோல் (4) தோள் (4) தௌகீர் ராஸா கான் (1) தௌவீத் ஜமாத் (6) தௌஹித் ஜமாத் (5) தௌஹீத் (5) தௌஹீத் ஜமாத் (5) நக்மா (2) நங்க பர்வதம் (1) நடனம் (2) நடவடிக்கை (1) நட்பு (2) நதிராபானு (1) நதீம் சைஃபீ (3) நத்தர்ஷா பள்ளிவாசலில் (1) நநஸ்ரியா (1) நந்தினி (1) நன்னடத்தை நிபந்தனை (3) நபி (2) நபீக் (1) நம்பர் (1) நம்பிக்கை (1) நம்பிக்கையில்லாதோர் மீதான போர் (12) நரகம் (3) நரபலி (4) நரம்பு (1) நரேந்திர மோடி (2) நர்கீஸ் தத் (1) நல்ல மொஹம்மது களஞ்சியம் (1) நல்லிணக்க நாயகர் (1) நவபாஷாணம் (1) நவாப் அலி (1) நவாப்வாலாஜா (1) நவாஸ் (2) நஷீர் (1) நஸ்ரியா (1) நாகராஜன் (1) நாகூர் (2) நாகூர் தர்கா (4) நாகூர் ஹூசைன் (1) நாகை நாகராஜன் (1) நாசம் (2) நாடகம் (2) நாட்டுப் பற்று (6) நாணம் (4) நாத்திக இந்து (4) நாத்திக காஃபிர் (7) நாத்திக முஸ்லீம்! (9) நாத்திகத் தமிழன் (8) நாத்திகம் (2) நான் தான் கடவுள் (1) நான்காம் பெண்டாட்டி (5) நான்காம் மனைவி (6) நான்கு பெண்டாட்டிகள் (5) நாயுடு அரிசி (1) நாளம் (1) நிகாப் (15) நிக்கா (19) நிக்கா நாமா (4) நிக்கா ஹலால (1) நிக்கா ஹலாலா (1) நிக்காஹ் (10) நிக்காஹ் நாமா (1) நிஜ தெய்வங்கள் (1) நிஜாமுத்தீன் (2) நிஜாமுத்தீன் ஜமாத் (1) நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் (1) நிதி (1) நிதிநிறுவனம் (1) நிதியுதவி (2) நிதிஷ்குமார் (1) நிந்தனை (1) நியூ காலேஜ் (1) நியூயார்க் (1) நிர்மலகேரி (1) நிர்மலா (1) நிர்வாகம் (1) நிர்வாண ஓவியர் (4) நிர்வாண வைத்தியம் (1) நிர்வாணம் (4) நிஸார் அஹமது (1) நிஸ்ஸார் அஹமது (1) நீக்ரோ (1) நீதி (2) நீதி மன்றம் (3) நீதிமன்றம் (3) நீலாங்கரை (1) நூதன முறை (1) நூருல் ஹூடா (3) நூரூல் ஹமீது (1) நூர் ஜியபுத்தீன் (1) நூர் ஹுஸைன் (1) நெருப்பு (3) நெல்பேட்டை (1) நெல்லூர் (3) நெல்லை (2) நேபாளம் (5) நேயம் (1) நேரம் (1) நேரு (2) நேர்த்திக் கடன் (2) நைஜர் (2) நைஜீரியா (4) நைட் கிளப் (1) நைட்ரேட் (2) நோக்கம் (1) நோன்பு (2) நோன்பு அரிசி (1) நோய்கொள்ளி (4) பகீர் (1) பகுத்தறிவற்ற மதம் (1) பகுபா (1) பகுப்பு (1) பகை (1) பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) பக்கிரியம்மாள் (1) பக்ரீத் (1) பக்ருதீன் (2) பங்க பந்து (4) பங்களா ஹுஜி (2) பங்களாதேச தீவிரவாதம் (2) பங்களூரு வெடிகுண்டு (4) பங்காள தேசம் (4) பங்காளதேசம் (3) பங்காஸ் குடியினர் (1) பசு (1) பசு இறைச்சி (1) பசு மாமிசம் (1) பசு வதை (1) பச்சோந்தி (2) பஜரங் தள் (1) பஜார் (1) பஞ்சாயத்து (2) பஞ்யாத்து (1) படகு கவிழ்ந்தது (1) படம் (1) படுக்க வா (1) பட்கல் (7) பட்டகல் (6) பட்டக்கல் (5) பட்டி (1) பட்டினி (1) பணப்பரிமாற்றம் (1) பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் (1) பணம் (1) பணி (1) பண்டிகைகள் (1) பண்ணா (1) பத்தான் (1) பத்வா (3) பந்து (2) பன்னா (2) பன்னா இஸ்மாயில் (1) பன்றி (1) பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் (2) பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு (3) பயம் (2) பயிர்ப்பு (2) பயிற்சி (1) பய்ஹான் அல் கம்தி (1) பரங்கிப்பேட்டை (2) பரமக்குடி (1) பரிசோதனை (1) பர்கா (29) பர்கா போராட்டம் (2) பர்தா (40) பர்தா அணிவது (25) பர்தா காக்கும் உடையா? (9) பர்தா மத-அடையாளமா? (11) பர்துவான் (4) பர்த்வான் (9) பர்மா (11) பர்மா பஜார் (2) பர்வானா (2) பர்வீன் (4) பர்ஹான் வனி (1) பறவை பாட்சா (1) பற்ற வைக்கும் திரிகள் (1) பல திருமணம் ஏன்? (13) பலமணம் (7) பலி (9) பலி ஆடு (2) பலிக்கடா (6) பலிஸ்தான் (1) பலுச்சிஸ்தானம் (6) பலுச்சிஸ்தான் (6) பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (2) பல்லாவரம் (1) பள்ளி கொண்டா (1) பள்ளி தகர்ப்பு (1) பள்ளி வாசல் (13) பள்ளிகள் (2) பள்ளிகொண்டா (3) பள்ளிவாசல் (15) பழனி (5) பழமைவாத கோட்பாடு் (35) பழமைவாதம் (48) பவித்ரா (6) பவுல் (1) பஷீர் (1) பஸ்மந்தா (1) பஹாய் (1) பஹாய்க்கள் (2) பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் (1) பாகிஸ்தானின் தாலிபான் (5) பாகிஸ்தானியப் பெண்கள் (4) பாகிஸ்தான் (30) பாகிஸ்தான் கொடி (1) பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் (1) பாகிஸ்தான் தீவிரவாதம் (34) பாகிஸ்தான் மக்கள் கட்சி (2) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1) பாக்தாத் (1) பாஜக (4) பாடி (1) பாட்டம் (2) பாட்டி (2) பாட்னா (1) பாட்ரிக் மாத்யூஸ் (1) பாண்டியன் (4) பாதியாக உடைக்கப்பட்ட மசூதி (1) பாத்திமா (4) பாத்திமா முசாபர் (1) பாத்திமா முஸப்பர் (1) பாத்திமுத்து (2) பாத்தியா (1) பானர்ஜி (2) பானு (2) பாபர் (2) பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா (3) பாப் வுட்வார்ட் (1) பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா (9) பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா (12) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா (4) பாமிய புத்தர் சிலை (1) பாம்பே (1) பாரத் மாதா கி ஜெய் (1) பாரபட்சம் (1) பாரா ரபியுல் அவ்வல் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (1) பாராளுமன்றம் (2) பாரிஸ் (2) பாரூக் (3) பார்த்தோ அல்லது பார்க்காமலோ (2) பார்பேடா (1) பாலம் (1) பாலியல் (2) பாலியல் அடிமை (2) பாலியல் குற்றம் (10) பாலியல் தொல்லை (5) பாலியல் வன்முறை (9) பால் காவடி (1) பாவத் தடுப்பு (2) பாவத் தடுப்பு கமிஷன் (1) பாவப் பணம் (2) பாவப்பணம் (2) பாவம் (1) பாவி (1) பாஷா (2) பாஷாவின் மகன் (1) பாஷிர் (1) பாஸ் வார்டுகளைத் திருடுவது (1) பி. அப்துர் காதர் (1) பி.என்.பாண்டே (1) பி.எப்.ஐ (3) பிக்ரிக் (1) பிக்ரிக் அமிலம் (1) பிசாசு (1) பிச்சை (1) பிஜேபி (9) பிஜேபி-முஸ்லிம் (1) பிஜ்நோர் (2) பிஜ்னோர் (2) பிஞ்சு குழந்தைகள் (1) பிடி (1) பிடோபைல் (2) பிண ஊர்வலம் (3) பிணை-விடுதலை (1) பிணைத்து வைத்தல் (1) பிண்டம் (1) பிதாயீன் (3) பின்தங்கிய முஸ்லீம்கள் (1) பின்லேடனின் குடும்பம் (2) பின்லேடனின் மனைவி (2) பியூஸ் ஒயர் (1) பிரசர் குக்கர் (2) பிரசாரம் (4) பிரச்சாரம் (4) பிரஜை (2) பிரன்னாய் ராய் (1) பிரபல சரித்திர ஆசிரியர்கள் (1) பிரபாகரன் (1) பிரஸர் குக்கர் (2) பிராணேஷ் பிள்ளை (1) பிரான்ஸ் (1) பிராயசித்தக் கொலை (1) பிராயசித்தம் (1) பிரார்த்தனை (1) பிரிப்யூஸ் (1) பிரியாணி (2) பிரிவினை (2) பிரிவினைவாதம் (3) பிரிவினைவாதி ஜிலானி (1) பிருந்தா காரத் (1) பிரேம் (1) பிரேம் ராஜ் (2) பிரேம்ராஜ் (1) பிர்பும் (1) பிறந்த நாள் (3) பிறப்பு (1) பிலால் (1) பில்லி (4) பிளேட் (1) பிள்ளை (1) பிள்ளைக்கறி (1) பீ.ஜே.மீர் (1) பீகார் (4) பீடி (1) பீடித்தல் (1) பீதி (1) பீபி ஆயிஷா (2) பீரங்கி (2) பீர் (2) பீலா ராஜேஷ் (1) பீவி (3) பீஸ் டிவி (3) புகட் (1) புகழேந்தி (1) புகாரி (8) புகார் (2) புகெட் (1) புகையிலை (1) புது கல்லூரி (1) புதைத்தல் (4) புத்த மதம் (2) புத்தகங்கள் எரிப்பு (3) புத்தகம் (9) புத்ததேவ் பட்டாச்சார்ஜி (1) புத்தர் (2) புத்தாண்டு (1) புத்தூர் (1) புனிதப் போர் (50) புரளி (2) புர்ஹான் வனி (1) புர்ஹான் வானி (1) புலி (1) புலியூர் ஜும்மா பள்ளிவாசல் (1) புலியூர் மசூதி (1) புளூஃப்ளிம் (2) புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் (1) புழல் (5) புழல் சிறை (1) புழல் ஜெயில் (1) புஹாரி (1) பூஜை (1) பூமி பூஜை (1) பெங்களூரு (2) பெட்டிங் (1) பெட்ரோல் (2) பெட்ரோல் குண்டு (1) பெண் (5) பெண் உரிமை (6) பெண் உறுப்பு (1) பெண் கடமை (3) பெண் சுன்னத் (1) பெண் தலைவர் (1) பெண்களின் சுன்னத் (6) பெண்களின் பிரச்சினை (1) பெண்களை முன் நிறுத்துவது (1) பெண்கள் சுன்னத் (8) பெண்டாட்டி (1) பெண்ணல்ல (2) பெண்ணியம் (11) பெண்ணுரிமை (8) பெண்ணுறுப்பு (1) பெண்ணுறுப்பு சிதைப்பு (1) பெண்பால் (1) பெண்மை (6) பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் (2) பெய்ரூட் (1) பெரியகுளம் (2) பெரியபாளையம் (1) பெரியப் பட்டு (1) பெரியப் பட்டு ஏரி (1) பெரியப்பட்டு (1) பெரியப்பட்டு ஏரி (1) பெரியார் (2) பெரியார்தாசன் (1) பெருந்துறை (5) பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (5) பெருமாள் (2) பெருமாள் கோவில் (2) பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் (1) பெர்விஸ் (1) பெல்ஜியம் (1) பெஷாவர் (1) பெஸ்லான் (1) பெஸ்லான் பள்ளி (1) பேகம் (3) பேசுவது (2) பேச்சு வார்த்தை (1) பேச்சுவார்த்தை (1) பேட்டரி (2) பேட்டரி கட்டைகள் (3) பேண்ட் (1) பேத்தி (1) பேன்டி (1) பேன்ட் (1) பேயோட்டு (1) பேயோட்டுதல் (1) பேய் (1) பேரணி (2) பேஷன் ஷோ (2) பேஸ்புக் (3) பைசூல் (3) பைசூல் மன்னார் (1) பைத்தியம் (2) பைபிள் (3) பைப் (3) பைப் குண்டு (2) பைப் வெடிகுண்டு (6) பொகோ ஹராம் (3) பொட்டாசியம் நைட்ரேட் (1) பொது சிவில் சட்டம் (3) பொன்விளைந்த களத்தூர் (1) பொம்மிநாயக்கன்பட்டி (1) பொம்மிநாயக்கம்பட்டி (1) பொய்மை (2) பொய்மைக் கதை (1) போகோ ஹராம் (3) போக்குவரத்து (1) போங்கு (1) போட்டி (1) போதை (6) போதை மருந்து (5) போபால் (2) போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (2) போபையா (1) போரா (2) போராட்டம் (7) போராளி (7) போர் (2) போர் குற்றம் (1) போர்ஹா (5) போலி (2) போலி சிம் கார்டுகள் (2) போலீஸார் (1) போலீஸ் (3) போஸ் (1) போஹ்ரா (3) பௌத்தம் (3) பௌத்தர் (4) பௌத்தர்கள் (3) பௌல் (1) ப்ரேம்ராஜ் (1) மகளிர் கோர்ட் (2) மகள் கற்பழிப்பு (1) மகாலட்சுமி (1) மக்கள் ஜனநாயகக் கட்சி (2) மக்கள் போராட்டக் குழு (2) மக்கா (6) மங்கள வாத்தியங்கள் (3) மங்களூரு (1) மங்களூர் (1) மங்கள் குடியினர் (1) மங்காத்தா (2) மசூதி (30) மசூதி இடிப்பு (8) மசூதி எரிப்பு (3) மசூதி சாவு (7) மசூதி தெரு (4) மசூதி தொழுகை (8) மசூதி நிர்வாகி (1) மசூதி வளாகத்தில் நினைவிடம் (4) மசூதியில் குண்டு தயாரிப்பது (4) மசூதியில் கொலை (3) மசூதியை இடித்தல் (3) மஜீத் மஜீதி (1) மஜ்லிச்துல் முஸ்லிமீன் (2) மஞ்சப்ப ஷெட்டி (1) மடம் (3) மடிகரே (1) மணலி (1) மணிகண்டன் (1) மணிப்பூர் (2) மணிமண்டபம் (3) மண்குழி (1) மண்டபம் யூனியன் (1) மண்டபம் யூனியன் தலைவர் (1) மண்டையோடு (1) மண்ணடி (5) மத தண்டனை (1) மத நல்லிணக்க விருது (1) மத நல்லிணக்க விருது வழங்கும் விழா (1) மத-அடிப்படைவாதம் (39) மத-போலீஸார் (7) மதகலவரம் (25) மததுரோகி (2) மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் (36) மதனி (2) மதமா மணமா? (8) மதமா மனமா மணமா? (9) மதமாறிய பெண்கள் (7) மதமாற்றம் (3) மதரசா (5) மதரஸா (13) மதரஸா செக்ஸ் (1) மதரஸாக்கள் (9) மதவாதம் (13) மதவிமர்சனம் (5) மதவிரோதி (4) மதவெறி (14) மதானி (4) மதானி குடும்பம் (1) மதினா (2) மதுக்கடைகள் (1) மதுரை (9) மதௌனி (5) மத்ரஸா (6) மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) மந்திரத் தொழிலில் (3) மந்திரம் (5) மன நோயாளி (1) மனச்சிதைவு (2) மனநலக் காப்பகம் (1) மனநிலை (5) மனநோய் (3) மனம் (1) மனல் அல்-செரீப் (1) மனித உயிர் (2) மனித உரிமைப் போராளிகள் (1) மனித கொல்லி (5) மனித நீதி பாசறை (2) மனித நேய மக்கள் கட்சி (4) மனித நேயம் (6) மனித வெடிகுண்டு (7) மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (3) மனிதநேய விற்பன்னர்கள் (1) மனிதர்கள்-மிருகங்கள் புனைவது (1) மனுதாரர் (2) மனைவி (2) மம்தா (5) மம்தா பானர்ஜி (4) மயக்கம் (1) மயன்மார் (2) மரக்காயர் (1) மரண தண்டனை (1) மரியம் (1) மரியம் சாண்டி (1) மரியம் பிச்சை (2) மரியம் பீவி (1) மருத்துவக் கல்லூரி (1) மருந்து (1) மருந்து அடித்தல் (1) மருந்து தெளித்தல் (1) மரைக்காயர் (1) மர்கஸ் (1) மர்மமான வியாபாரம் (1) மறுமணம் (5) மறைப்பு (4) மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (15) மலபார் (3) மலப்புரம் (2) மலர் போர்வை வைத்து மரியாதை (1) மலேசிய குடியுரிமை (1) மலேசியன் தூதரகம் (1) மலேசியப் பத்திரிக்கைகள் (1) மலேசியா (4) மலேசியா போலீஸ் (1) மலைமேல் (1) மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் (1) மலையாள ஜிஹாதி (2) மலையேறுதல் (2) மல்லபுரம் (2) மல்லைய்யா (3) மஸ்ஜித்-உர்-ரஹ்மான் (1) மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (1) மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா (3) மஹர் (2) மஹல்லு கமிட்டி (1) மாடு (2) மாட்டிறைச்சி (3) மாட்யூல் (1) மாந்திரீக நரபலிகள் (1) மாந்திரீகம் (2) மானிய அரிசி (1) மான் வேட்டை (1) மாமிசம் (1) மாயா (1) மாயாவதி (1) மாயை (2) மாரடி (1) மாரடி நோன்பு (1) மாரடித்தல் (1) மாரல் போலிஸிங் (1) மாருதிராஜ் (2) மார்க்கண்டேய கட்ஜு (1) மார்டின் (2) மார்டின் பிரேம்ராஜ் (2) மார்ட்டின் பிரேம்ராஜ் (1) மார்பு (2) மாற்றம் (2) மாற்று வைத்திய முறை (1) மாலிகாபூர் (5) மாலிக் (2) மாவேலிக்கரா (2) மாவோயிஸத் தீவிரவாதி (1) மாஸ்கோ (1) மிதிக்கும் இஸ்லாம் (15) மினாரெட் (4) மினாரெட் விழுதல் (3) மின்சாரம் (1) மின்னணு ஜிஹாதி (3) மின்னணு ஜிஹாத் (4) மியன்மார் (8) மிரட்டல் (7) மிலாடி நபி (4) மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் (3) மீட்டர் (1) மீனா சதீஷ் (1) மீனாக்ஷி (3) மீனாக்ஷி கோவில் (3) மீனாக்ஷி சுந்தர்ராஜன் (1) மீனாக்ஷி பஜார் (1) மீனாட்சி பஜார் (1) மீனாட்சிபுரம் (1) மீரா (2) மீரான் (1) மீர்வாயிஸ் உமர் பரூக் (2) மீர்வாயிஸ் மௌல்வி (2) மீலாது நபி (3) மீலாதுநபி (6) மீலாதுன் நபி (1) மீலாத் (2) முஃப்டி முஹம்மது சையத் (5) முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் (24) முகமது (5) முகமது அலி (5) முகமது அலி ஜின்னா (3) முகமது அஸ்லம் (1) முகமது ஆசிப் (6) முகமது இக்பால் (3) முகமது இஸ்மாயில் (2) முகமது கனி உஸ்மான் (1) முகமது சலீம் (1) முகமது சானு (1) முகமது சோஹ்ராப் மிர்சா (1) முகமது ஜியாஉல்ஹக் (2) முகமது தாசிம் (1) முகமது நபி (9) முகமது ரியாஷ் (2) முகமது ஷானு (1) முகமது ஷேக் தாவூத் (1) முகமது ஹர்ஷத் (1) முகமதுக்கு முந்தைய அரேபியா (1) முகம்மது தாசிம் (1) முகரம் (1) முக்தி வாஹினி (2) முசிரி (1) முஜாஹித்தீன் (41) முஜிபுர் (3) முஜிபுர் ரஹ்மான் (3) முண்டம் (2) முதலீடு (1) முதல் பெண்டாட்டி (3) முதல் மனைவி (3) முதா (1) முதுகு வலி (1) முதுகுளத்தூர் (1) முதுகுளத்தூர் பள்ளி (1) முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி (1) முதுகை தடவுதல் (1) முத்தலாக் (1) முத்தாரம் (1) முத்துச்சாமி (1) முத்துப்பேட்டை (1) முனஹம்மது தாரிக் அன்சாரி (1) முனி (2) முனியசாமி (1) முனீஸ்வரன் (1) முனீஸ்வரர் (1) முன்னா (1) முன்னாள் தலைவர் (2) முன்னேறிய முஸ்லீம்கள் (1) முப்தி (5) மும்தாஜ் (3) மும்பை (7) மும்பை குண்டு (1) மும்பை குண்டு வெடிப்பு (5) மும்பை குண்டுவெடிப்பு (1) முருடீஸ்வர் (1) முர்ஸித் (1) முறையீடு (1) முற்றுகை (1) முலாயம் (3) முலை (4) முலைப்பால் (2) முலைப்பால் ஊட்டுவது (2) முலைப்பால் பந்தம் (2) முல்லா (2) முல்லா உமர் (1) முல்லாயம் (4) முஸ்தரி (1) முஸ்திரி (1) முஸ்லிமுக்கு மட்டும் (1) முஸ்லிமுக்கு வீடு (1) முஸ்லிம் (14) முஸ்லிம் அடிப்படைவாதம் (7) முஸ்லிம் கழகம் (2) முஸ்லிம் காலனி (4) முஸ்லிம் சாமி (3) முஸ்லிம் சாமியார் (3) முஸ்லிம் செக்ஸ் (1) முஸ்லிம் தெரு (7) முஸ்லிம் நகர் (1) முஸ்லிம் பிரச்சினை (7) முஸ்லிம் பெண்கள் (35) முஸ்லிம் பெண்கள் உரிமை (19) முஸ்லிம் பெண்கள் மாநாடு (4) முஸ்லிம் மாந்திரீகம் (1) முஸ்லிம் மாந்திரீகர்கள் (1) முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) முஸ்லிம்-சோதிடம் (2) முஸ்லிம்-மாந்திரிகம் (2) முஸ்லிம்கள் ஆர்பாட்டம் (6) முஸ்லிம்கள் முற்றுகை (2) முஸ்லீமின் மனப்பாங்கு (3) முஸ்லீம் (30) முஸ்லீம் அல்லாத பெண்கள் (3) முஸ்லீம் இளைஞர்கள் (5) முஸ்லீம் ஓட்டு வங்கி (19) முஸ்லீம் ஓட்டுவங்கி (19) முஸ்லீம் கம்யூனிஸ்ட் (2) முஸ்லீம் கல்வி சங்கம் (2) முஸ்லீம் சட்டம் (22) முஸ்லீம் சாதி (6) முஸ்லீம் ஜாதி (5) முஸ்லீம் தன்மை (14) முஸ்லீம் நரபலிகள் (5) முஸ்லீம் நாத்திகவாதி (1) முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது (4) முஸ்லீம் பெண்கள் வேலை (5) முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது (6) முஸ்லீம் மந்திரவாதி (1) முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் (1) முஸ்லீம் மாவோயிஸ்ட் (2) முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (4) முஸ்லீம் லீக் (12) முஸ்லீம்களிடம் ஊடல் (6) முஸ்லீம்களிடம் கொஞ்சல் (6) முஸ்லீம்களின் அடிப்படைவாதம் (22) முஸ்லீம்களின் தீவிரவாதம் (20) முஸ்லீம்களின் வெறித்தனம் (20) முஸ்லீம்களில் சிறுபான்மையினர் (4) முஸ்லீம்களுக்கு விடிவு காலம் (1) முஸ்லீம்களை தாஜா செய்வது (5) முஸ்லீம்கள் (22) முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது (2) முஸ்லீம்தனம் (8) முஹமது ஆசிப் (1) முஹமது ஆஸிப் (1) முஹமது இக்பால் (2) முஹமது இம்தியாஸ் அன்சாரி (1) முஹமது சலீம் (1) முஹமது நபி மசூதி (1) முஹம்மது (10) முஹம்மது அப்துல் ஆஜீஸ் (3) முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி (1) முஹம்மது அஹமது சித்திபாபா (5) முஹம்மது கான் (3) முஹம்மது கார்ட்டூன் (1) முஹம்மது சலீம் (1) முஹம்மது தாரிக் அன்சாரி (1) முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் (1) முஹம்மது நபி வாழ்ந்த வீடு (1) முஹம்மது நோமன் (1) முஹம்மது புஹாரி அப்துல் காதர் (1) முஹம்மது மௌதூத் கான் (3) முஹம்மது யூசுப் முஸ்ரூக் (1) முஹம்மது ஹனிஃப் கான் (2) முஹம்மத் அபூபக்கர் (1) முஹரம் (1) முஹ்சீன் அல்ஜமீன் (1) மூசா (1) மூணாறு (1) மூதா (4) மூத்தா (3) மூத்ஹா (1) மூன்றாம் பெண்டாட்டி (2) மூன்றாம் மனைவி (2) மூன்று முட்டாள்கள் (1) மூரத் (1) மூர்சிதாபாத் (1) மூர்ஷிதாபாத் (1) மூல்தான் (2) மூளை சலவை (9) மூளை சலவை செய்வது (4) மூளைசலவை (9) மூவாட்டுபுழா (2) மூவ்லீத் (1) மெகபூபா முப்தி (1) மெக்-கோனெ (1) மெக்கா (4) மெதினா (1) மெத்தை (2) மெத்தைக் கடை (1) மெஹந்தி (2) மெஹர் (1) மெஹ்பூபா (1) மெஹ்பூபா முஃதி (4) மெஹ்பூபா முஃப்தி (8) மேனகா (1) மேப் (1) மேமன் (3) மேயர் (1) மேற்கு பாகிஸ்தான் (8) மேலப்பாளையம் (2) மேல் உள்ளாடை (1) மேல் முறையீடு (1) மேல்விஷாரம் (1) மேளம் (1) மேவ்லீத் (1) மைக்கேல் விட்செல் (1) மைக்கேல் விட்செல்-முஸ்ஸரஃப் சந்திப்பு (1) மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் (1) மைசூரு (3) மைசூர் (2) மைனாரிட்டி (4) மைலாப்பூர் (1) மொகரம் (1) மொஜாமெல் ஹக் (1) மொம்பாஸா (1) மொய்தீன் (1) மொரொக்கோ (2) மொரோகோ (1) மொஹமது ஆஸிப் (1) மொஹமது இக்பால் (1) மொஹமது சலீம் (1) மொஹம்மது (4) மொஹம்மது அக்தர் (1) மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் (1) மொஹம்மது அஸ்கர் (1) மொஹம்மது அஹம்மது கான் (1) மொஹம்மது இக்பால் (1) மொஹம்மது கமருஸ்ஸாமன் (1) மொஹம்மது களஞ்சியம் (1) மொஹம்மது சலீம் (1) மொஹம்மது தாய்யப் ஜியா (1) மொஹம்மது நபி (1) மொஹம்மது மௌதூத் கான் (1) மொஹம்மது ரியாஸ் (1) மொஹம்மது ஷானு (1) மொஹம்மது ஸ்வாலி (2) மொஹரம் (2) மொஹர்ரம் (1) மொஹித்தீன் (1) மோகம் (1) மோசடி (5) மோசம் (4) மோடி (5) மோடி அரிசி (1) மோதல் (3) மோதிரம் (1) மோனிகா (2) மோமின் (3) மௌதனி (7) மௌதானி (6) மௌனிகா (1) மௌலானா அஹமது ஷா புகாரி (1) மௌலானா சௌகத் ஷா (1) மௌலானா புகாரி (3) மௌலானா மதனி (3) மௌலானா மதானி (2) மௌலானாவை பெண்கள் அடித்தது (1) மௌலித் (1) மௌல்வி (2) மௌல்வி அப்பாஸ் அன்சாரி (1) யஜீத் (1) யதீம் கானா (1) யாகுப் (1) யாகுப் மேமன் (4) யாகூப் (3) யாகூப் மேமன் (4) யாசின் பட்கல் (4) யாசின் பட்டகல் (1) யாசிர் அப்துல்லா (1) யாதவ் (2) யாத்திரிகர்கள் (4) யாத்திரை (3) யாத்திரைக்குப் பாதுகாப்பு (3) யானை (1) யுத்த பலிகள் (1) யுத்ததருமம் (1) யுத்ததர்மம் (2) யுத்தம் (4) யுனானி (2) யுனானி மருத்துவர் (1) யுவன்சங்கர் ராஜா (4) யூசஃப் (1) யூசுப் (1) யூசுப் செயிக் (1) யூசுப் ராஜா (1) யோக்கியகர்த்தா (1) யௌம்-இ-அலி (1) ரகசிய சர்வே (3) ரகமத்துல்லா (1) ரக்சால் (1) ரக்ஸால் (1) ரஜபுனிசா (1) ரஜபுனிசா பேகம் (1) ரஜபுனிசாபேகம் (1) ரஜினி (2) ரண்டா அல்-கலீப் (1) ரத்த சடங்கு (1) ரத்தக் காட்டேரி (3) ரத்தக் காட்டேரிகள் (7) ரத்தத்தினால் ஹோலி (7) ரத்தப் பணம் (1) ரத்தப்பணம் (1) ரத்தம் (15) ரத்தம் குடித்தல் (4) ரபி அல்-அவ்வல் (1) ரப் (1) ரப்பர் புல்லட் (1) ரப்பானி (1) ரமதான் (4) ரமலான் (7) ரமழான் (7) ரமஷான் (6) ரமீலா (1) ரமேஷ் தௌரானி (1) ரம்ஜான் (9) ரம்ஜான் அரிசி (2) ரம்ஜான் கஞ்சி (2) ரம்ஜான் கஞ்சி அரிசி (2) ரம்ஜான் தாராவீஹ் (4) ரம்ஜான் நோன்பு (3) ரம்ஜான் நோன்பு அரிசி (2) ரவிச்சந்திரன் (2) ரஹமத்துல்லா (1) ரஹீமா (1) ரஹீல் செயிக் (2) ரஹ்மான் (4) ரஹ்மான் கான் (2) ராகுல் (2) ராக்கெட் (1) ராக்கைன் (1) ராஜ துரோகம் (1) ராஜநீதி-வேசித்தனம் (1) ராஜஸ்தான் (1) ராஜாஜி மருத்துவமனை (1) ராஜிந்தர் சச்சார் (1) ராணிப்பேட்டை (1) ராணுவத்துறை ரகசியங்கள் (1) ராதா (4) ராதிகா ராய் (1) ராமநாதபுரம் (2) ராமேஸ்வரம் (2) ராம் (1) ராவல்பிண்டி (2) ராவுப் (1) ராஸா (1) ராஸா அகடெமி (2) ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (1) ரிசானா (1) ரிசானா நபீக் (1) ரிஸ்வானா (1) ரீடா மான்சந்தா (1) ருபையா (1) ருபையா சையது (1) ருபையா சையத் (4) ருஷ்டி (2) ரூபாய் நோட்டுகள் (1) ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1) ரெஜினா (1) ரெண்டஸ்வஸ் நிறுவனம் (1) ரேகா (2) ரேசன் கார்டு (1) ரேப் (2) ரேப் விடியோ (1) ரேப் வீடியோ (1) ரேஷ்மா தாவூத் (1) ரோமிலா தாபர் (2) ரோஸா (1) ரோஹிங்க (4) ரோஹிங்கர் (3) ரோஹிங்கா (3) ரோஹிங்கிய (4) ரோஹிங்கியா (3) ரோஹிங்ய (3) ரோஹிங்யா (2) ரோஹிஞ்ச (3) ரோஹிஞ்சா (2) ரோஹின்ய (3) ரோஹின்யா (3) ரோஹிப்க்கியா (1) றமலான் (2) றமழான் (2) லண்டன் (2) லலித் மோடி (1) லல்லு பிரச்சாத் யாதவ் (1) லவ் ஜிஹாத் (19) லவ்ஜிஹாத் (3) லஷ்கர்-இ-தொய்பா (12) லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (6) லஸ்கர்-இ-டொய்பா (1) லஸ்கர்-இ-தொய்பா (8) லாகூர் (3) லாஹூர் (7) லிங்கம் (1) லிவ்-இன் (1) லீனா (3) லீனா கபூர் (1) லீலைகள் (4) லெபனான் (1) லெப்பை (3) லேபியாபிளாஸ்டி (1) வக்ஃப் போர்ட் (2) வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (2) வக்ஃப் வாரியம் (2) வக்கார் யூனிஸ் (1) வக்பு வாரியம் (2) வக்ப் (4) வக்ப் கம்பனி (2) வக்ப் கம்பெனி (2) வக்ப் மேம்பாடு (2) வக்ப் வாரியம் (2) வங்காள தேசம் (19) வங்காள மொழி (8) வங்காளதேசம் (7) வங்காளப் பிரிவினை (6) வங்காளம் (7) வங்கி மோசடி (2) வங்கி மோசடி வழக்கு (1) வசூல் (1) வஞ்சகம் (1) வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (1) வடபழனி (2) வட்டி (1) வட்டிக்குக் கடன் (1) வணிக வளாகம் (1) வண்ணாரப் பேட்டை (1) வண்ணாரப்பேட்டை (2) வண்ணாறப் பேட்டை (1) வதந்தி (2) வதை (1) வத்தலகுண்டு (1) வந்தே மாதரம் (14) வந்தே மாதரம் எதிர்ப்பது (9) வன்புணர்ச்சி (2) வன்முறை (15) வன்முறையில் ஈடுபடுவது (4) வயநாடு (1) வயர் துண்டுகள் (2) வயிற்றில் கடத்தல் (1) வரதராஜ் (1) வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி (1) வருத்தம் (1) வருத்து (1) வலிஹுல்லாஹ் (1) வல்லாளன் (2) வளர்த்த கடா (1) வளைகுடா (3) வழக்கு (4) வழிபாடு (6) வாக்குறுதி (3) வாசல் (1) வாசிம் அக்ரம் (3) வாசிம் அக்ரம் மாலிக் (3) வாடகை (1) வாடகை வீடு (1) வாடகைக்கு (1) வாடகைக்கு வீடு (1) வாடியா (1) வாட்ஸ்அப் (3) வாணியம்பாடி (3) வாதிப்பது (1) வாபஸ் (2) வாரங்கல் (1) வாரணசி குண்டுவெடிப்பு (3) வார்டன் (4) வாலாஜா மசூதி (1) வாழ்க்கை (1) வாஹாபி (3) வாஹாபி இயக்கம் (3) வி.எஸ். ரவி (1) விக்கிரகம் (2) விசா விதி (1) விசாரணை (6) விஜய் (1) விஞ்ஞான முன்னேற்றம் (1) விடுதலை (3) விடுதலை சிறுத்தை (3) விடுதி (1) விண்ணப் பங்களின் எண்ணிக்கை (1) விந்து (1) விமர்சனம் (4) விமானம் (2) வியாபாரம் (4) விரதங்கள் (1) விரதம் (1) விருத்த சேதனம் (1) விரோதம் (4) விலக்கிவைத்தல் (2) வில் ஹியூம் (3) விளக்கு (3) விளம்பரம் (1) விழா (1) விழாக்கள் (1) விவாக ரத்து (13) விவாகம் (5) விவேகானந்தர் (1) விஷாரம் (1) விஷ்வ ஹிந்து பரிஷத் (1) விஸ்டெம் அகடெமி (1) விஸ்வ இந்து பரிஷத் (1) வீடியோ (2) வீடு (2) வீடு இல்லை (1) வீடு திரும்புதல் (1) வீட்டு வேலை (1) வீட்டுக்கு வா (1) வீணா (4) வீணா மாலிக் (5) வீர பாண்டியன் (4) வீரகநல்லூர் (1) வீரியம் (2) வெஜினோபிளாஸ்டி (1) வெடி (11) வெடி மருந்து (9) வெடிகுண்டு (19) வெடிகுண்டு பொருட்கள் (17) வெடிகுண்டுகள் (21) வெடிக்கச் செய்யும் கருவிகள் (10) வெடிபொருள் வழக்கு (7) வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் (1) வெடியுப்பு (1) வெட்டிக் கொலை (1) வெப்சைட்டுகளை உடைப்பது (1) வெறி (5) வெறிநாய்கள் (1) வெள்ளிக் கிழமை (6) வெள்ளிக்கிழமை (6) வேடம் (2) வேட்டை (1) வேட்பாளர் (1) வேத பஸின் (1) வேலூர் (9) வேலை (4) வேலை மோசடி (1) வேல் காவடி (1) வேவு (1) வைகாசி (1) வைகாசித் திருவிழா (1) வைணவம் (1) வைத்தியம் (2) வைரஸ் (8) வைரஸ் கொரோனா (4) வைரஸ் ஜிஹாத் (1) ஶ்ரீரங்கப்பட்டினம் (1) ஶ்ரீராம் சேனா (1) ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு (1) ஶ்ரீலங்கா (1) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஷகிர் (1) ஷபி அர்மார் (1) ஷபிர் ஷா (2) ஷபீர் (1) ஷமில் அஹமது (2) ஷமீரா பானு (1) ஷமீராபானு (1) ஷமீல் (2) ஷரியத் (5) ஷரீயத் (11) ஷலாஷன் (1) ஷலோ தாங்கி (1) ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன? (1) ஷஹீத் (3) ஷா பானு (2) ஷாகுல் ஹமீத் (1) ஷாஜஹான் (2) ஷாபானு (3) ஷாபாஸ் பட்டி (1) ஷார்ஜா ஷரியா கோர்ட் (1) ஷாஹி இமாம் (2) ஷியா (24) ஷியா சட்ட போர்ட் (4) ஷியா சட்டம் (12) ஷியா முஸ்லீம் சட்டம் (9) ஷியா வாரியம் (8) ஷியா-சுன்னி (18) ஷிர்க் (14) ஷெட்டி (1) ஷெரி ரெஹ்மான் (1) ஷேக் (5) ஷேக் அப்துல்லா (1) ஷேக் அஸினா (1) ஷேக் தாவூத் (1) ஷேக் முஜிபுர் ரஹ்மான் (3) ஷேக் மைதீன் (3) ஷேக் ரஹமத்துல்லா (1) ஷேவாக் (1) ஷைஸ்டா அம்பர் (1) ஷ்யாம் (1) ஸஜியா (1) ஸல் (1) ஸ்டாலின் (4) ஸ்டாலின் வாழ்த்து (1) ஸ்டிங் ஆபரேஸன் (1) ஸ்னூப்பிங் (1) ஸ்ரீ ராம நவமி (5) ஸ்ரீ ராமநவமி (6) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (1) ஹகிம் (1) ஹக் (1) ஹக்கனி (2) ஹக்கானி (4) ஹக்கிம் (1) ஹஜரத் அலி (3) ஹஜரத் இமாம் அலி (2) ஹஜரத் இமாம் ஹுஸைன் (1) ஹஜ் (9) ஹஜ் கமிட்டி (4) ஹஜ் பயணம் (5) ஹஜ் மானியம் (5) ஹஜ் யாத்திரை (4) ஹட்டி (1) ஹதீஸ் (11) ஹனுமந்த ஜெயந்தி (5) ஹபீப் (1) ஹம்சத்நிஷா (1) ஹம்ஸா (1) ஹம்ஸா தலிபான் (1) ஹராம் (6) ஹரிந்தர் பவேஜா (1) ஹரிஸ் காரே (1) ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (4) ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம் (1) ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் (3) ஹலால் (6) ஹவாலா (3) ஹஸன் (2) ஹாஜா பக்ருதீன் (1) ஹாஜி அலி தர்கா (1) ஹார்வார்ட் (1) ஹாவிஸ் மொல்லாஹ் (1) ஹாஷிம் அன்ஸாரி (1) ஹிஜாப் (19) ஹிஜ்புல் முஜாஹித்தீன் (4) ஹிஜ்லி ஷரீப் (1) ஹிம்சை (2) ஹீரா பேரி (1) ஹுஜி (4) ஹுஜி பங்களா (3) ஹுஸைன் (4) ஹூஜி (4) ஹெராயின் (1) ஹேரம் (1) ஹைஜேக் (1) ஹைட்ரெஜன் பெராக்ஸைட் (1) ஹைதர் அலி (3) ஹொய்சளர் (1) ஹொஸைன் சையிதீ (1) ஹோலி (1) ஹௌரா (3) bernama (2) clitoridectomy (1) Clitoris (1) haj (2) IED (2) kafir (2) Ken Haywood (1) KhilafahGFX (1) kulalumpur (1) Labia majora) (1) Labia minoria (1) labiaplasty (1) malaysia (1) Masjid-e-Ibrahim-Khaleelullah (1) momin (2) Outlook (1) Prepuce (1) Princeton Survey Research Associates (1) SMS (1) subsidy (2) Taylor Nelson Sofres-India (1) Uncategorized (164) Urethra (1) Vagina (1) vaginoplasty (2) X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (7) மின்னஞ்சல் சந்தாதாரராக‌.... Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 4,998 other followers மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? அதிகளவு சொடுக்குகள் tamil.behindwoods.com/new… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « அக் Blog Stats 538,982 hits முன்னணி இடுகைகள் மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1) யார் இந்த அப்துல் நாசர் மதானி? இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா? சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கு: முக்கியஎதிரி "போலீஸ்' பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது! மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்! வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2] ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)
சென்னையிலிருந்து தமாம் சென்ற விமானத்தில் பறவை மோதியது: 156 பயணிகள் உயிர் தப்பினர் (மாலைமலர்[1]): சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சவுதி அரேபியாவில் உள்ள தமாமுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று பகல் இந்த விமானம் சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் தமாம் புறப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானத்தில் பறவை ஒன்று மோதியது. அதை உணர்ந்த விமான பைலட் அந்த விமானத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். அதன் பிறகு அந்த விமானத்தை சோதனை செய்து பார்த்தனர். அப்போது பறவை மோதியதால் என்ஜினில் சிறிய கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. அந்த விமானத்தில் இருந்த 156 பயணிகளும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மாற்று விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து தமாம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரைக்கு செல்லும் விமானத்தில் டிராக்டர் மோதியது … தினத் தந்தி[2] – ‎29 நிமிடங்கள் முன்பு சொல்வதாவது ‎- ஹஜ் யாத்திரைக்கு செல்ல இருந்த விமானத்தில் டிராக்டர் மோதியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் புனித ஹஜ் யாத்திரைக்கு கடந்த 2-ந் தேதி முதல் … AI flight cancelled after being hit by vehicle[3] CHENNAI, OCT 8, 2012: A Jeddah-bound Air India flight carrying over 400 passengers was cancelled after it suffered damage when a vehicle hit it. The incident occurred this morning when a tractor carrying passengers’ luggage hit the aeroplane on its side, following which the flight was cancelled, airport sources said. The passengers, most of them Haj pilgrims, would be flown to their onward destination in a separate flight later in the day, they added. Mishap grounds Air India aircraft[4]: Air India’s Jeddah-bound Boeing 747 aircraft was grounded at the Chennai airport on Monday (08-10-2012). This was after the tow-bar of a trolley pierced the outer cowling of the engine[5], while the aircraft was being towed from a remote parking bay. Airport Director H.S. Suresh said that around 8 a.m., the aircraft was towed from the parking bay 30 to the contact bay. The tow tractor driver dragging the aircraft had failed to notice the trolley tow-bar kept in a 90 degree elevation near bay 31. The tow-bar hit the outer cowling of the first engine located on the left side of the aircraft and pierced it. A senior Airports Authority of India (AAI) official said trolleys, belonging to a private ground handling agency, were not supposed to be left near the bay 31. Whenever trolleys were detached from a tractor, the drivers used to put the tow bar on the ground. But, in this case the driver casually left the tow bar in a standing position, resulting in the accident. The trolleys were brought to attend to a Sri Lankan airways flight expected sometime later in the morning.LACK OF DISCIPLINE: It is the lack of discipline among ground handling agencies and failure on the part of AAI to strictly monitor the movement of trolleys and other vehicles in the operational area that leads to accidents of this kind, according to the official. The presence of too many ground handling agencies at the airport is also cited as reason for accidents resulting in serious damage to aircraft. FOURTH SUCH INCIDENT: This is the fourth incident in the last three months in the airport in which the aircraft has been seriously damaged, the official pointed out. Four hundred passengers were set to fly in the grounded Air India flight, exclusively meant for the Haj pilgrimage. When contacted, Air India officials said a preliminary enquiry has been ordered into the accident. The Director General of Civil Aviation will conduct a separate enquiry into the accident, airport sources said. The national carrier had brought in another Boeing 747 aircraft from Mumbai to take the stranded passengers to Jeddah, the Air India sources added. D. Sudhakara Reddy, National President, Air Passengers Association of India, said he received calls from some of the passengers of this flight. He expressed shock that an important part of the aircraft engine was damaged due to the negligence on the part of the technical team towing the aircraft . விமானம் பெரும்பான்மையாக ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது[6]. அதாவது மற்ற பயணிகளும் இருந்தார்கள் போலும்! The passengers, most of them Haj pilgrims, would be flown to their onward destination in a separate flight later in the day[7]. இதையே மற்றவையும் வெளியிட்டுள்ளன[8]. பயணிகளின் உடமைகளை ஏற்றிவந்த வண்டிதான் மோதியது[9]. சென்னையில் ஹஜ்பயணிகள் விமானம் திடீர் விபத்து: இதையே இன்னொரு இணைத்தளம் “சென்னையில் ஹஜ் பயணிகள் விமானம் திடீர் விபத்து! ” இவ்வாறு தலைப்பிட்டுக் கூறுகிறது[10]. ஜெட் ஏர்வேஸ் விமானத்தை மோதியது பறவை ஆனால் ஏர் இந்தியா விமானத்தை மோதியது டிராக்டர் அதாவது பயணிகளின் உடமைகளை ஏற்றிவந்த வண்டி! இச்செய்தி இன்றைய தலைப்புச் செய்தியாக உள்ளது! [1] http://www.maalaimalar.com/2012/10/08124501/bird-clash-in-chennai-flight.html [2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=763718&disdate=10/9/2012 [3] http://www.thehindubusinessline.com/industry-and-economy/logistics/article3976959.ece?textsize=large&test=1 [4] http://www.thehindu.com/news/cities/chennai/mishap-grounds-air-india-aircraft/article3978948.ece [5] http://zeenews.india.com/tags/Jeddah-bound_Air_India_flight.html [6] http://indiatoday.intoday.in/story/air-india-flight-cancelled-after-vehicle-hit-its-side/1/223871.html [7] http://timesofindia.indiatimes.com/india/Air-India-flight-cancelled-after-being-hit-by-vehicle/articleshow/16720729.cms [8] http://www.ndtv.com/article/south/air-india-flight-cancelled-in-chennai-after-being-hit-by-vehicle-276845 [9] http://www.newsonair.com/news.asp?cat=state&id=ST11286 [10] http://www.inneram.com/news/tamilnadu-news/flight-accident-in-chennai-airport-6107.html பிரிவுகள்: அரேபியா, அல்லா, இந்தியா, ஏர் இந்தியா, காபா, சிறுபான்மையினர், ஜெட், ஜெத்தா, தமாம், மக்கா, மோதல், யாத்திரிகர்கள், யாத்திரை, யாத்திரைக்குப் பாதுகாப்பு, விமானம், ஹஜ் Tags: அராபத், ஆடை, ஏர் இந்தியா, கருப்பு, கல், கல்லெறி, கல்லெறிதல், சிறுபான்மையினர், ஜெட், ஜெட் ஹேர்வேஸ், தமாம், பயணம், மக்கா, முஸ்லிம்கள், மெதினா, மொட்டை, யாத்திரை, விமானம், வெள்லை, ஹஜ், ஹிஜ்ரி Comments: Be the first to comment அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது, உ… இல் பெரியாரும், இஸ்லாமும… திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 (1) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (1) ஜூன் 2021 (1) மே 2021 (1) பிப்ரவரி 2021 (2) ஓகஸ்ட் 2020 (3) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) மே 2020 (1) ஏப்ரல் 2020 (6) மார்ச் 2020 (6) பிப்ரவரி 2020 (2) நவம்பர் 2019 (2) ஒக்ரோபர் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (3) மே 2019 (2) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) மே 2018 (8) பிப்ரவரி 2018 (1) திசெம்பர் 2017 (12) நவம்பர் 2017 (6) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (3) மே 2017 (2) ஏப்ரல் 2017 (12) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (7) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (9) ஜூலை 2016 (18) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (7) மார்ச் 2016 (3) பிப்ரவரி 2016 (8) ஜனவரி 2016 (8) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (18) ஒக்ரோபர் 2015 (6) செப்ரெம்பர் 2015 (7) ஓகஸ்ட் 2015 (10) ஜூலை 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (4) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (1) ஜூன் 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (6) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (7) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (9) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (8) செப்ரெம்பர் 2013 (8) ஓகஸ்ட் 2013 (6) ஜூலை 2013 (7) ஜூன் 2013 (3) மே 2013 (8) ஏப்ரல் 2013 (6) மார்ச் 2013 (20) பிப்ரவரி 2013 (6) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (10) ஜூன் 2012 (2) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (7) திசெம்பர் 2011 (7) நவம்பர் 2011 (5) ஒக்ரோபர் 2011 (6) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (2) மே 2011 (6) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (7) பிப்ரவரி 2011 (4) ஜனவரி 2011 (7) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (11) செப்ரெம்பர் 2010 (12) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (30) ஜூன் 2010 (6) மே 2010 (21) ஏப்ரல் 2010 (25) மார்ச் 2010 (22) பிப்ரவரி 2010 (16) ஜனவரி 2010 (22) திசெம்பர் 2009 (20) நவம்பர் 2009 (29) ஒக்ரோபர் 2009 (6) ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் (4) 1909 (2) 1971 (3) 1993 (1) 2008 குண்டு வெடிப்பு (14) 2014 (3) 24 பர்கானாஸ் (1) 786 (23) Ansar Ghazwat-ul-Hind (1) ஃபத்வா (84) ஃபாத்திமா முஸப்பர் (1) ஃபாத்திமா ரோஸ் (3) ஃபிதாயீன் (45) ஃபேஷன் ஷோ (1) ஃபேஸ்புக் (24) ஃபைஜா அவுதல்ஹா (2) ஃப்ரோனொகிராஃபி (1) அ‌ப்து‌ல் அஜி‌த் (2) அஃறிணை (1) அகழ்வாய்வு (1) அகிம்சை (6) அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (6) அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் (1) அகிலேஷ் (4) அகிலேஷ் யாதவ் (1) அக்பர் (2) அக்பர் பாஷா (3) அசன் (1) அசன் அலி (1) அசாதுதீன் (6) அசாதுதீன் ஒவைஸி (4) அசாம் (8) அசிங்கப்படுத்திய முகமதியர் (17) அசிடோன் (1) அசோக் மிட்டல் (1) அச்சம் (30) அஜதாரி (1) அஜித்தோவல் (1) அஜிராபானு (3) அஜீஜா அல்-யூசுப் (1) அஜ்மத் அலி (1) அடி (4) அடி உதை (24) அடி வைத்தியம் (2) அடி வைத்திய்ம் (2) அடித்து சித்ரவதை (13) அடிப்படைவாதம் (100) அடிப்பது (2) அடிமை (15) அடிமைத்தனம் (7) அடையாளம் (84) அணைக்கட்டு (1) அண்ணல் நபி (1) அண்ணாதுரை (1) அதிக வட்டி (1) அதிமுக (17) அதிரா பானு (2) அதிலா பானு (2) அது (1) அத்தாட்சி (26) அத்வானி (8) அந்நியசெலாவணி (2) அனீஸ் இப்ராஹிம் (3) அனுமதி (3) அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) அன்சர்-உல்-தவ்ஹீத் (1) அன்சாரி (7) அன்சார் (9) அன்சார் மீரான் (1) அன்பழகன் (3) அன்வருல் ஹக் (1) அன்வர் கஸ்மன் (1) அன்வர் பிஸ்மி (1) அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த் (1) அபக் உசேன் (1) அபக் ஹுசைன் (1) அபக் ஹுஸைன் (1) அபதல்ஹமீது அபௌத் (1) அபவர்கானந்தர் (1) அபின் (1) அபு சலீம் (8) அபு ஜிண்டால் (14) அபு பகர் அல்-பாக்தாதி (2) அபுசாத்கர் (1) அபூபக்கர் முசலியார் (1) அப்சல் (5) அப்சல் குரு (19) அப்துர் ரஹ்மான் (1) அப்துல் அஜீஸ் (2) அப்துல் ஆஜீஸ் (1) அப்துல் கனில் லோன் (6) அப்துல் கபூர் (1) அப்துல் கயூம் (2) அப்துல் கய்யூம் சேய்க் (4) அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (1) அப்துல் கரீம் துண்டா (1) அப்துல் காதர் (5) அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல் குட்டூஸ் (1) அப்துல் நாஸர் மதானி (6) அப்துல் பசித் (2) அப்துல் பாசித் (2) அப்துல் ரகுமான் (2) அப்துல் ரஷீத் (2) அப்துல் வஹீத் கிஸ்தி (1) அப்துல் ஷகில் பாஷா (1) அப்துல் ஹட்வானி (1) அப்துல்லா (10) அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல்லா புகாரி (1) அப்பீல் (3) அப்ரஹாம் (1) அப்ஸல் (3) அமர் சிங் (3) அமர்நாத் யாத்திரை (7) அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? (25) அமாவாசையும் அப்துல்காருக்கும் (18) அமிர் குஷ்ரு (3) அமிர் குஸ்ரு (3) அமிலம் (1) அமீது சுல்தான் (1) அமீனுத்தீன் (2) அமீன் (3) அமீர் குஷ்ரு (3) அமீல் (1) அமெரிக்க இஸ்லாம் (4) அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் (3) அமெரிக்க ஜிஹாதி (10) அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி (5) அமெரிக்க ஜிஹாத் (7) அமெரிக்க-ஜிஹாத் கூட்டு (2) அமைதி (58) அமைதி என்றால் இஸ்லாமா (14) அமைதி டிவி (9) அமைதி தூதுவர் (4) அமைத்-உல்-அன்ஸார் (3) அமோனியம் (3) அம்பத்தூர் (4) அம்பேத்கர் (8) அம்மணம் (4) அம்மா அரிசி (1) அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் (2) அம்மோனியம் (3) அயோத்தியா (2) அயோத்யா (2) அரக்கான் (1) அரசாங்கத்தை மிரட்டல் (8) அரசியல் விபச்சாரம் (8) அரசியல்வாதிகள் (8) அரசு நிதி (11) அரசு முத்திரை (1) அரிசி (2) அரிசி அரசியல் (2) அரிப்பு (1) அருவம் (3) அரேபிய ஷேக்கு (9) அரேபியா (39) அர்ஷி குரேஷி (1) அறுப்பு (4) அலங்காநல்லூர் (1) அலர்ஜி (2) அலஹாபாத் தீர்ப்பு (4) அலாவுத்தீன் கில்ஜி (2) அலி (13) அலி அக்பர் (2) அலி குரேஷி (1) அலி சகோதரர்கள் (5) அலி ஷா கிலானி (3) அலி ஷா ஜிலானி (4) அலிகர் (3) அலீத் அப்தல் ரஸாக் (1) அல் (1) அல் – உம்மா (81) அல் – காய்தா (74) அல் – கொய்தா (76) அல் அர்பி (34) அல் முஹம்மதியா (45) அல் ஹதீஸ் (30) அல்- பதர் (14) அல்-இமாம் அலி அல்-அரிதி (3) அல்-உஜ்ஜா (1) அல்-உம்மா (16) அல்-ஜரௌனி (1) அல்-திர்ஹம் (1) அல்-பர்மவியாஹ் (3) அல்-மனத் (2) அல்-மம் அலி பின் அல்-தாலிப் (2) அல்-முஜாஹித்தீன் (10) அல்-முஹாஜிரோன் (3) அல்-லத் (2) அல்ஜமீன் (6) அல்டேப் உசேன் (2) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (1) அல்லா (99) அல்லா என்ற வார்த்தை உபயோகம் (14) அல்லா சொன்னதால் சுட்டேன் (3) அல்லா பெயர் (25) அல்லா பெயர் உபயோகம் (8) அல்லாஹூ அக்பர் (3) அல்லாஹ் (9) அல்வலீது பின் தலால் (1) அழகிய இளம் பெண்கள் (35) அழிப்பு (31) அழிவு (37) அழுகிய நிலையில் (5) அழுகை (6) அழுக்கு (31) அவதூறு (26) அவன் (1) அவமதிக்கும் இஸ்லாம் (73) அவள் (3) அவுட் லுக் (2) அவூலியா (3) அஷ்ரப் அலி (1) அஷ்ரப் அலி கான் (1) அஸதுல்லா அக்தர் (5) அஸ்ரப் அலி (4) அஸ்லாம் பாஷா (2) அஸ்ஸாம் (6) அஹமதியா (18) அஹமது ஷா புகாரி (4) அஹம்மதியா (5) அஹிம்சை (5) அஹ்மதியா (8) அஹ்மதியாக்கள் (8) அஹ்மது ஒமர் சையீது செயிக் (2) அஹ்மது ஒமர் சையீது செயிது (1) ஆகா சைது ஹஸான் (1) ஆக்சிஜன் (1) ஆக்ரா (1) ஆசம் கான் (2) ஆசாத் ராவுப் (1) ஆசிக் (1) ஆசிக் மீரா (2) ஆஜாதிதான் ஒரே வழி (1) ஆஜாத் ரௌப் (1) ஆஜிரா பேகம் (1) ஆஜ்மீர் (4) ஆடி (1) ஆடித் திருவிழா (1) ஆடித்திருவிழா (2) ஆடியோ (1) ஆடு (3) ஆட்கொல்லி (2) ஆட்டம் (4) ஆணல்ல (1) ஆணவக் கொலை (1) ஆணை (1) ஆண் உறுப்பு (2) ஆண்குறி (2) ஆண்குறி சதை (1) ஆண்குறி சதை அறுப்பு (1) ஆண்டவனின் எச்சரிக்கை (7) ஆண்பால் (2) ஆண்மை (3) ஆதரவு (9) ஆதாரம் (5) ஆதி திராவிடர் (1) ஆதி திராவிடர் துறை (1) ஆதிரா பானு (2) ஆதிலா பானு (2) ஆத்திகம் (2) ஆந்திரா (3) ஆபக் உசேன் (1) ஆபாசமான வார்த்தை (2) ஆபாசம் (7) ஆபு சலீம் (1) ஆப்கன் (2) ஆப்கானிஸ்தான் (21) ஆமென் (2) ஆம் ஆத்மி கட்சி (1) ஆம்பூர் (10) ஆயிஷா (3) ஆயிஷா இந்திரா பீ (1) ஆயிஷா சித்திக் (7) ஆயிஸா தகியா (1) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் (4) ஆயுதப்படை (8) ஆராய்ச்சி செய்யும் போலீஸார் (3) ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் (1) ஆர்.எஸ்.எஸ் (7) ஆர்.எஸ்.சர்மா (3) ஆர்குட் (2) ஆர்த்தி சாப்ரா (2) ஆர்பாட்டம் (10) ஆறு மனைகள் (1) ஆற்காடு (4) ஆலி ஷா கிலானி (1) ஆலிஃப்-லம்-மிம் (4) ஆளுமை (1) ஆவி (3) ஆஸம் கான் (7) ஆஸ்கார் (1) ஆஸ்கார் பிலிம்ஸ் (1) இ.அகமது (2) இக்பால் (2) இசை (5) இச்சை (13) இட ஒதுக்கீடு (7) இடிப்பு (3) இடுப்பு (3) இணைதள ஜிஹாத் (38) இத்தத் (2) இந்தி ஜிஹாதி (4) இந்திய ஊடகங்கள் (3) இந்திய கொடி (2) இந்திய முஜாஹத்தீன் (63) இந்திய முஜாஹித்தீன் (69) இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (7) இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் (29) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (2) இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் (32) இந்திய விரோதத் தன்மை (63) இந்திய விரோதம் (38) இந்திய விரோதி ஜிலானி (15) இந்தியத் தன்மை (55) இந்தியத்தனம் (55) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2) இந்தியப் பிரச்சினை (3) இந்தியர்களை ஏமாற்றுதல் (69) இந்தியா (108) இந்தியாவின் மேப் (40) இந்தியாவின் வரைப்படம் (33) இந்திரா (2) இந்து எழுச்சி முன்னணி (1) இந்து காதலனும் முகமதிய காதலியும் (8) இந்து காதலியும் முகமதிய காதலனும்! (9) இந்து கோவில்கள் தாக்கப்படுவது (20) இந்து தமிழன் (2) இந்து-முஸ்லிம் (7) இந்து-முஸ்லிம் உரையாடல் (47) இந்து-முஸ்லிம் ஒற்றுமை (43) இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள் (36) இந்துக்களின் உரிமைகள் (35) இந்துக்களைக் கொல்வது (35) இந்துக்கள் (72) இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் (26) இந்துக்கள் கொல்லப்படுதல் (28) இந்துக்கள் சித்திரவதை (17) இந்தோனேசியா (3) இன்பம் (4) இன்ஸிமாம்-உல்-ஹக் (2) இன்ஸ்பெக்டர் (2) இபின் பதூதா (1) இப்தார் (3) இப்ராஹிம் (2) இப்ராஹிம் அப்சலம் (1) இப்ராஹிம் மௌல்வி (1) இமயமலை (1) இமயம் (1) இமாம் (51) இமாம் அலி (11) இமாம் கவுன்சில் (5) இமாம் செக்ஸ் (3) இமாம் ஹுஸாஇன் (1) இமாம்கள் (8) இம்தியாஜ் பஜாஜ் (1) இம்ரான் கான் (1) இம்ரான் ஹஸன் (1) இரட்டை இலை (3) இரட்டை வேடம் (26) இரண்டாம் பெண்டாட்டி (5) இரண்டாம்மனைவி (6) இரவு தொழுகை (1) இரவு விடுதி (1) இராக் (9) இரான் (5) இராம கோபாலன் (2) இருக்கின்ற நிலை (8) இருக்கின்றது என்ற நிலை (5) இருக்கும் தெய்வங்கள் (2) இருட்டு (1) இர்ஃபான் ஹபீப் (2) இறப்பு (3) இறுதி ஊர்வலம் (1) இறை தூதர் (6) இறைதூதர் (7) இறைத்தூதர் (7) இறைவன் (2) இலக்கியம் (2) இலங்கை (2) இலங்கை குண்டுவெடிப்பு (2) இலவச அரிசி (1) இலா (1) இலாஹி (2) இல் (1) இல்லாத தெய்வங்கள் (2) இல்லாத நிலை (7) இல்லாதது என்ற நிலை (4) இளைய ராஜா (1) இஸ்மாயில் (3) இஸ்ரத் ஜஹான் (2) இஸ்லாமாபாத் (3) இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி (2) இஸ்லாமிக் சேவக் சங் (2) இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் (2) இஸ்லாமிக் ஸ்டேட் (2) இஸ்லாமிய இறையியல் (46) இஸ்லாமிய சாதி (15) இஸ்லாமிய ஜாதி (14) இஸ்லாமிய திருமணச் சட்டம் (2) இஸ்லாமிய தீவிரவாதம் (26) இஸ்லாமிய நாடு (45) இஸ்லாமிய பிரச்சினை (5) இஸ்லாமிய மாநாடு (1) இஸ்லாமிய வங்கி (13) இஸ்லாமியத் தமிழன் (13) இஸ்லாமியத் தீவிரவாதம் (110) இஸ்லாமியத் தீவிரவாதி (97) இஸ்லாமியர்களை கொல்லும் முறை (6) இஸ்லாமிஸ்ட் (3) இஸ்லாமும் இந்தியாவும் (81) இஸ்லாம் (104) இஸ்லாம் செக்ஸ் (4) இஸ்லாம் நகர் (2) இஸ்லாய மாநாடு (1) ஈ. வே. ரா (6) ஈட்டிக்காரன் (1) ஈத் (2) ஈத் இ மீலாதுன் நபி (1) ஈத் இ மீலாத்-உந் நபவி (1) ஈரான் (2) ஈரோடு (4) ஈழ குண்டுவெடிப்பு (3) ஈழம் (3) உக்கடம் (8) உக்கா (1) உடலின்பம் (6) உடலுறவு (9) உடலுறவுக் காட்சிகள் (5) உடல் (6) உடைப்பு (3) உதய சூரியன் (4) உதவி (2) உதவியாள் (2) உதை (1) உபவாசம் (1) உபி (3) உமர் ஃபரூக் (5) உமர் அப்துல்லா (1) உமர் மாடீன் (1) உமையாத் (1) உயித்தெழுதல் (5) உயிர் (3) உயிர் பலி (14) உயிர்கொல்லி (3) உரிமை (3) உருது ஜிஹாதி (2) உருது மொழி (18) உருவ வழிபாடு (13) உருவம் (2) உரூஸ் (5) உறவினர் (6) உறுப்பினர் நியமனம் (1) உலமா வாரியம் (9) உலமாக்கள் (17) உல்லாசம் (5) உளவாளி (6) உளவு (3) உள் ஒதுக்கீடு (8) உள்துறை அமைச்சகம் (19) உள்துறை சூழ்ச்சிகள் (55) உள்ளாடை (1) உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் (79) உள்ளூர் தீவிரவாத கும்பல் (35) உள்ளே நுழைவது (28) ஊடக வித்தைகள் (8) ஊடல் (4) ஊடுருவல் (2) ஊரடங்கு உத்தரவு (10) ஊர்வலம் (7) எச்சரிக்கை (9) எதிர்ப்பு (6) என்.ஐ.ஏ (2) என்கவுன்டர் (4) என்டிடிவி (2) எபிடிரின் (1) எம். எஃப். ஹுஸைன் (6) எம்ஜிஆர் (1) எரித்தல் (1) எரிப்பு (12) எரியூட்டல் (4) எரியூட்டு (3) எலோஹிம் (1) எல் (1) எல். முருகன் (1) எல்லை (7) எழுப்பும் நோக்கம் (1) எஸ். தமிழ்வாணன் (1) எஸ். ஹைதர் அலி (2) எஸ்.எம்.எஸ் (5) எஸ்.எம்.எஸ்கள் (1) எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் (1) எஸ்.ஐ சூபி (1) எஸ்.சி (1) எஸ்.டி.பி.ஐ (5) எஸ்.வி. பட்டனம் (1) எஸ்.ஸி (1) எஸ்சி (2) எஸ்டிபிஐ (5) ஏ. கே. கான் (8) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.கே.அந்தோணி (1) ஏமாற்று வேலை (1) ஏர் இந்தியா (1) ஏர்வாடி (5) ஏர்வாடி காசிம் (4) ஏர்வாடி தர்கா (1) ஐ.எஸ் (38) ஐ.எஸ். தீவிரவாதிகள் (37) ஐ.எஸ்.ஐ (32) ஐ.டி.தீவிரவாதி (4) ஐஎஸ் (26) ஐஎஸ்ஐஎஸ் (41) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் (37) ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (9) ஐசில் (21) ஐசிஸ் (34) ஐதராபாத் (14) ஐபிஎல் கொச்சி அணி (1) ஐமுமுக (4) ஐஸில் (17) ஒசாமா பின் லேடன் (14) ஒசாமா பின்லேடன் (9) ஒட்டக பால் (2) ஒட்டகம் (1) ஒபாமாவின் யுத்தம் (2) ஒப்பாரி (1) ஒப்பியம் (1) ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. (1) ஒமர் மாடீன் (2) ஒருதலை காதல் (1) ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை! (6) ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்! (8) ஒற்றன் (2) ஒழிப்பு (1) ஒழுங்கு (1) ஒவைஸி (5) ஒஸாமா பின் லேடன் (12) ஓட்டு (25) ஓட்டுவங்கி (28) ஓம் (2) ஓரின சேர்க்கை (1) ஔரங்கசீப் (12) கங்கணா (2) கங்கையம்மன் கோவில் (1) கசாப் (9) கசாப்புக்காரத்தனம் (5) கஜல் (1) கஜினி (2) கஞ்சா (2) கஞ்சி (8) கஞ்சி அரிசி (1) கஞ்சி குல்லா (5) கடத்தல் (1) கடத்தல் மிரட்டல் (3) கடலூர் (1) கடவுள் (3) கடார் (1) கடை (3) கடையநல்லூர் (3) கட்சிமாறி (1) கட்ட சாகுல் (1) கட்டப் பஞ்சாயத்து (2) கட்டப்பஞ்சாயத்து (2) கட்டி வைத்தல் (1) கட்டுக்கதை (3) கட்டுப்பாடு (3) கட்டை அவிழ்த்தல் (2) கணிப்பு (1) கண்ணூர் (1) கதறல் (1) கத்தி (8) கந்தசாமி தெரு (4) கந்தூரி (1) கனிமொழி (2) கன்னட ஜிஹாதி (2) கன்னட பிரபா (1) கன்னட ரக்ஸன வேதிகே (1) கன்னி (2) கன்னிக்கழிப்பு (3) கன்னித்தன்மை (3) கன்ன்ட ஜிஹாதி (1) கமல் செனாய் (1) கமால் ஃபரூக் (1) கம்பி (1) கம்பீர் (1) கம்யூனிசம் (4) கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் (9) கம்யூனிஸம் (3) கராச்சி (3) கராச்சி திட்டம் (34) கரீம் காம்பவுண்ட் (1) கரு (2) கரு தரித்தல் (1) கருணா ஃபௌண்டேஷன் (1) கருணாநிதி (21) கருணை (3) கருணை மனு (1) கருணைக் கொலை (1) கருதரிப்பு (1) கருத்து (4) கருத்துச் சுதந்திரம் (8) கருத்துரிமை (3) கருப்பு ஆடு (1) கரேழி (1) கரோனா (6) கரோனா ஜிஹாத் (3) கரோனா தொற்று (6) கர் வாபசி (1) கர் வாபஸி (1) கர்நாடகா (1) கர்பலா (9) கர்பலா உயிர்த் தியாகம் (4) கர்ப்ப தானம் (1) கர்ப்பமாக்கல் (1) கர்ப்பம் (3) கறை (1) கற்களை வீசி தாக்குவது (10) கற்பழிக்கும் பாபா ஷேக் (1) கற்பழிக்கும் ஷேக் (2) கற்பழிப்பாளி (2) கற்பழிப்பு (29) கற்பழிப்பு ஜிஹாத் (14) கற்பு (25) கற்ப்பழிப்பாளி (1) கலவரங்கள் (44) கலவரம் (62) கலவி-சரச வீடியோ (4) கலாட்டா (11) கலிமா (5) கலை (2) கல் (6) கல் வீச்சு (8) கல்யாண அகதிகள் (2) கல்யாணம் (4) கல்லடி ஜிஹாத் (24) கல்லறை (1) கல்லூரி தகர்ப்பு (4) கல்லெரிந்து கலவரம் (28) கல்லெறி வெறிக்கூட்டம் (28) கல்வத் (9) கல்வீச்சு (40) கல்வெட்டு (2) களஞ்சியம் (1) கள்ள உறவு (4) கள்ள நோட்டுகள் (16) கள்ளக் காதல் (4) கள்ளக்காதல் (3) கள்ளக்குடியேறி (1) கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் (14) கள்ளநோட்டுகள் (5) கழுத்தறுப்பு (4) கழுத்து (1) கவுனி (2) கவுன்சிலர்-ஜெனரல் (1) கவுரவக் கொலை (1) கவுஸ் பாஷா (1) கவ்வாலி (1) கஸ்தூரி (1) காஃபிர் (151) காஃபிர் இந்தியர்கள் (109) காஃபிர்-மோமின் கூட்டணி (46) காஃபிர்கள் (117) காக்ரகார் (1) காங்கிரசுக்கு எச்சரிக்கை (13) காங்கிரஸ் (19) காசர்கோடு (2) காசிம் அன்சாரி (1) காஜா (1) காஜா மொஹிதீன் (1) காஜா ரோடு (2) காஜா ரோட் (2) காஜி (2) காஜி சட்டம் (1) காஜியா நாஷிகா (1) காட்யம் (1) காதர் பாட்சா (1) காதர் மொகிதீன் (4) காதர் மொய்தின் (4) காதர் மொஹ்தீன் (3) காதர்பாஷா (1) காதர்மொய்தின் (5) காதலன் (3) காதலி (4) காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது! (6) காதலில் போரா காதலன்-காதலி போரா? (8) காதல் (15) காதல் ஜிஹாத் (43) காதல் புனித போர்! (25) காதல் மந்திரக் கட்டு (4) காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) காதிம் (1) காதியா (1) காதியான் (2) காதியான்கள் (4) காந்தஹார் (14) காந்தாரம் (14) காந்தி (2) கானா (1) கான் (2) காபத்துல்லாஹ் (3) காபா (13) காபிர் (17) காமம் (9) காமரூன் (2) காயல்பட்டினம் (3) காயிதே மில்லத் (7) காரைக்கால் (3) கார் (1) கார்டூன் (5) கார்த்திகாயினி (2) காலனி (1) காலிப் (2) காலிஸ்தான் (1) கால் (1) கால்பேடா (1) காளியம்மன் கோவில் (1) காவடி (1) காவலர் (3) காவி (1) காஷ்மீர் (53) காஷ்மீர் கலாட்டா (31) காஷ்மீர் சட்டசபை கலாட்டா (14) காஸா ரோடு (2) காஸா ரோட் (2) கிக் மெஸஞ்சர் (1) கிச்சன் (2) கிச்சன் புகாரி (1) கிச்சன் புஹாரி (1) கிச்சான் (3) கிச்சிப் பாளையம் (2) கிச்சிப்பாளையம் (2) கிடார் (1) கிண்டி மசூதி (1) கினியா (2) கிரக்கம் (2) கிரிக்கெட் விளையாட்டு (3) கிரிஷ் கானார்ட் (1) கிரிஸ் கானார்ட் (2) கிரிஸ் கார்னாட் (1) கிரிஸ்டினா (1) கிரிஸ்தவர் (2) கிருத்துவர் (3) கிருஷ்ணகிரி மலை (1) கிருஸ்துவர் (3) கிரேஸி (1) கிறிஸ்தவ மருத்துவமனை (1) கிலானி (5) கிலாபத் (13) கிலாபத் இயக்கம் (11) கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் (1) கில்கிட் (1) கிளினிக் (2) கிளைடோரிடெக்டோமி (1) கிளைடோரிஸ் (1) கிழக்கு பாகிஸ்தான் (10) கிழக்கு மித்னாப்பூர் (2) கிஸ்த்வார் (2) கீ-போர்ட் (1) கீழக்கரை (4) கீழுள்ளாடை (1) குக்கர் குண்டு (1) குக்கர் வெடிகுண்டு (2) குஜராத் (11) குஞ்சி (1) குடகு (1) குடல் (1) குடி (1) குடிசைத் தொழிலான கல்வீச்சு (2) குடிப்பிரிவு (2) குடிமகன் (3) குடிமகன்கள் (3) குடியுரிமை (1) குடியுரிமை சட்டம் (1) குடியேறுதல் (2) குடும்ப திவிரவாதம் (2) குடும்பம் (2) குடை (2) குட்டப்பா (1) குட்டு (1) குண்டா (3) குண்டி (5) குண்டு (25) குண்டு தயாரிப்பு (48) குண்டு நேயம் (13) குண்டு வெடிப்பது (60) குண்டு வெடிப்பு (10) குண்டு வெடிப்பு வழக்கு (41) குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (2) குண்டுவெடிப்பு (28) குதா (1) குதாமுல் இஸ்லாம் (2) குதிரை (1) குத்து வைத்தியம் (1) குந்தலீன் பலோச் (2) குன்டலீன் பலூச் (2) குன்னங்குளம் (1) குன்னம்குளம் (1) குன்னின்புரா (1) குன்றம் (1) குன்ஹாலங்குட்டி (1) குப்ரு (1) குமார் விஸ்வாஸ் (1) கும்ப மேளா (1) கும்பமேளா (2) கும்பல் (2) கும்மாளம் (2) குரானா-குறளா (2) குரானில் அரசமரம் (1) குரான் (39) குரான் எரிப்பு (3) குரு (2) குருமா (1) குரூரம் (17) குரோதம் (6) குர்பானி (2) குர்ரம் (1) குறளா-குரானா (2) குறள் (2) குறிச்சி (1) குற்ற மனப்பாங்கு (1) குற்றச்சாட்டு (1) குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் (1) குற்றப் பழக்கம் (1) குற்றம் (4) குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (1) குலாம் நபி ஆசாத் (1) குலாம் நபி பய் (1) குலாம் ரசூல் மாலிக் (1) குலுக்கல் (2) குல்லா (11) குல்லா கஞ்சி (3) குல்ஷன்குமார் (2) குளத்துப்புழா (1) குளம் (1) குழந்தை இல்லாததால் பல திருமணம் (1) குழந்தை கற்பழிப்பாளி (1) குழந்தை கற்ப்பழிப்பாளி (1) குழந்தை நரபலி (3) குழந்தை பலி (1) குழந்தை பாலியல் (3) குவைத் (7) குவைத்தில் விபசார கும்பல் (1) குவைத்தில் வீட்டு வேலை (1) குஷித் ஆலம் கான் (5) கூடல் (2) கூடாரம் (1) கூட்டணி (11) கூட்டணி சித்தாந்தம் (7) கூட்டணி தர்மம் (7) கூட்டம் (2) கூட்டுக் குடும்பம் (1) கூர்க் (1) கூழ் (1) கூழ் அரிசி (1) கெம்ப கௌடா (1) கேக் (1) கேச்சேரி (1) கேணிக்கரை (1) கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு (1) கேன்ஸர் (1) கேப் (1) கேரள ஜிஹாதி (21) கேரள ஜிஹாதிகள் (22) கேரள தீவிரவாதம் (26) கேரள பயங்கரவாதம் (25) கேரள போலீஸார் (8) கேரள முஸ்லீம் சேவை சங்கம் (6) கேரளா (7) கேல் (1) கேவலப்படுத்திய முஸ்லீம்கள் (2) கை (1) கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் (1) கைதி (4) கைது (26) கைபேசி (3) கையெறி குண்டுகள் (12) கொக்கி (1) கொக்கோகப் பேச்சு (1) கொக்கோகம் (5) கொங்கலம்மன் கோவில் (5) கொடகு (1) கொடி (10) கொடி எரிப்பு (7) கொடிய நோய் (1) கொடியேறி பாலகிருஷ்ணன் (1) கொடியேற்றம் (6) கொடியை அவமத்தித்த கிலானி (1) கொடுக்கு வைத்தியம் (1) கொடுங்கலூர் (1) கொடுங்கல்லூர் (1) கொடூரம் (6) கொடை (1) கொண்டாட்டங்கள் (1) கொண்டாட்டம் (5) கொரியர் (1) கொரியர் கம்பனி (1) கொரோனா (4) கொரோனா ஜிஹாத் (1) கொரோனா பாதிப்பு (1) கொரோனா வைரஸ் (1) கொற்கை (1) கொலை (31) கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) கொலை சடங்கு (1) கொலை செய்வது (6) கொலை மிரட்டல் (3) கொலை வழக்கு (12) கொலை வெறி (9) கொலைகாரர்கள் (5) கொலைவெறி (11) கொல் (1) கொல்கொத்தா (1) கொல்லம்பாளையம் (3) கொளத்தூர் மணி (1) கொள்ளை (1) கொள்ளையடி (1) கொழுக்கொட்டை (1) கோகர்ணம் (1) கோக்கைன் (1) கோஜா (1) கோட்டக்குப்பம் (1) கோபுரம் (1) கோரிப்பாளையம் (1) கோலீன் ல ரோஸ் (1) கோழி (1) கோழை (1) கோவிட்-19 (1) கோவில் (1) கோவில் இடிப்பு (1) கோவை (4) கௌதம் கம்பீர் (1) கௌதம் நவல்கா (1) கௌதாரி (2) கௌரவக் கொலை (1) கௌரவம் (2) கௌஹாத்தி (2) க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) சகஜமாக இருந்து வரும் நிலை (1) சகிப்பு (2) சகிப்புத் தனம் (3) சகிப்புத் தன்மை (5) சகிப்புத்தனம் (4) சகிப்புத்தன்மை (5) சகேதன் விழா (1) சகோதரர் (2) சகோதரி (1) சங்கப் பரிவார் (2) சங்கம் (2) சங்கராச்சாரி (2) சசி தரூர் (1) சச்சிதானந்த பாரதி (1) சஜித் (1) சஜ்ஜத் லோன் (2) சஞ்சய் (1) சஞ்சய்தத் (2) சடங்குகள் (1) சட் (3) சட்கா (1) சட்ட வாரியம் (1) சட்டசபை (3) சட்டத்துறையினர் (1) சட்டத்தை வளைப்பது! (6) சட்டமீறல் (17) சட்டம் (17) சட்டம் மீறல் (16) சட்டவிரோதம் (1) சண்டை (4) சண்டை போடுவது (3) சதி (2) சதை (2) சத்திய சரணி (1) சத்திய சரனி (1) சத்தியாகிரகம் (1) சந்தனகூடு (1) சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் (1) சந்தனம் பூசும் நிகழ்ச்சி (2) சந்தேகம் (7) சனிக்கிழமை (1) சன்னி (8) சன்னி ஜமைதுல் உல்மா (3) சபி அர்மார் (1) சமத்துவ ஞானிகள் (1) சமத்துவம் (3) சமரசப்பேச்சு (9) சமரசம் (3) சமஸ்கிருதம் (3) சமாதி (2) சமில் பஸேவ் (1) சமீம் (1) சமீரா பானு (1) சமீராபானு (1) சம்சுதின் (1) சம்சுதீன் (5) சம்பள உயர்வு (1) சம்பளம் (2) சம்ஸ்கார வேதி (2) சயீத் நூரி (1) சரசமான பேச்சு (1) சரசம் (1) சரவணன் (1) சரஸ் (1) சரித்திர ஆதாரம் (2) சரித்திரம் (2) சரீயத் (73) சரீயத் சட்டம் (58) சர்கோதா (1) சலஹ் அப்துல் ரஸாக் (1) சலாபிசம் (8) சலாபிஸம் (8) சலாமியா பானு (2) சலாவுத்தீன் (3) சல் (1) சல்மான் குர்ஷித் (1) சவ ஊர்வலம் (1) சவிகுர் ரஹ்மான் பர்க் (1) சவுதி (17) சவுதி அரேபியா (12) சவுதி மந்திரவாதி (2) சவூ‌தி அரே‌பியா (11) சஹாபுத்தீன் (4) சாகுல் (2) சாகுல் அமீத் (3) சாகுல் ஹமீது (1) சாட்சி (3) சாதர் (4) சாத்தான் (2) சாத்தான்குளத்தினர் (1) சாத்தான்குளம் (1) சானவாஸ் (2) சானியா மிர்சா (9) சான்றிதழ் (2) சான்ஹோ (1) சாப்பாடு (3) சாயிரா பேகம் (1) சாயோப்ரயா பாதை (1) சாய்ஜி (1) சாரதா (1) சாராயம் காய்ச்சுபவர்கள் (1) சார்லி ஹெப்தோ (1) சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது (1) சாவு (4) சாஸ்தாம்கோட்டா (3) சிகரம் (1) சிகிச்சை (1) சிகை (2) சிகை அறுப்பு (2) சிகையறுப்பு (2) சிங் (1) சிட்டகாங் (7) சிதம்பர ரகசியங்கள் (18) சிதம்பரம் (2) சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் (1) சிதைப்பு (3) சித்தராமய்யா (2) சித்தராமையா (3) சித்தராமைய்யா (2) சித்திக் அலி (2) சித்திரவதை (4) சித்தூர் (5) சிந்து (4) சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த் (11) சினிமா (1) சின்ன பசங்க (1) சின்னம் (7) சிபிசிஐடி (2) சிமி (24) சிமுலியா (1) சிம் (7) சிம் கார்ட் (9) சியாசத் (7) சிரச்சேதம் (2) சிரியா (7) சிருங்கேரி (2) சிறுபான்மையினர் (34) சிறுபான்மையினர் நலத்துறை (7) சிறுமி (2) சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் (1) சிறுவரை முன் நிறுத்துவது (1) சிறுவர் கற்பழிப்பு (2) சிறுவர் பாலியல் (4) சிறை (5) சிறை காவலர் (2) சிறைச்சாலை (2) சிறையில் அடைப்பு (6) சிற்பம் (2) சிற்றின்பம் (1) சிலந்தி (1) சிலை (1) சிலை வழிபாடு (6) சில்மிசம் (1) சில்மிஷம் (2) சிவன் கோவில் தாக்கப்பட்டது (3) சீக்கியர் (1) சீட்டாட்டம் (1) சீட்டு (1) சீதக்காதி (1) சீனிக்கட்டி (1) சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் (1) சுஜயா (1) சுஜயா சந்திரன் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (3) சுத்தம் (4) சுத்தம் செய்தல் (1) சுத்தி (2) சுந்தர பாண்டியன் (3) சுந்தரி (3) சுனாமி (1) சுனாமி வருவது (1) சுனில் தத் (1) சுன்னத் (19) சுன்னத் ஜமாஅத் (2) சுன்னத் ஜமாத் (2) சுன்னி (31) சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் (3) சுன்னி சட்ட போர்ட் (6) சுன்னி சட்டம் (11) சுன்னி முஸ்லீம் சட்டம் (8) சுன்னி வக்ஃப் போர்ட் (8) சுன்னி வாரியம் (6) சுன்னி-ஷியா (16) சுபஹனி மொய்தீன் (2) சுபஹனி மொஹித்தீன் (2) சுபைதத் (1) சுபைதா சொர்னேவ் (1) சுபையா (1) சுமதி (1) சுமோ (1) சுயமரியாதை (3) சுரணை (2) சுரேந்திரன் (1) சுற்றல் (1) சுலைமான் (6) சுலைமான் சேட் (1) சுல்தான் (6) சுல்தான்பேட்டை (5) சுல்பிகர் அலி (2) சுவாமி விவேகானந்தர் (1) சுஷ்மிதா (1) சுஷ்மிதா பானர்ஜி (1) சுஹானி சாந்த் (1) சூஃபி (9) சூஃபி நம்பிக்கையாளர் (4) சூஃபித்துவம் (4) சூடான் (1) சூடு (2) சூடு வைத்தியம் (1) சூடு வைப்பது (1) சூதாட்டம் (1) சூது (2) சூனியம் (3) சூபி (7) சூபித்துவம் (8) சூரத்கல் கடற்கரை (1) சூரையாடு (1) சூளைமேடு (2) சூழ்ச்சி (4) செக்யூலரிஸ கம்பனி (2) செக்யூலரிஸ ஜீவி (14) செக்யூலரிஸ வித்வான்கள் (2) செக்யூலார் அரசாங்கம் (15) செக்ஸ் (9) செக்ஸ் அடிமை (1) செக்ஸ் தொல்லை (4) செக்ஸ்-உறுப்புகளின் படங்கள் (1) செக்ஸ்-ஜிஹாத் (5) செங்கன்னூர் (1) செட்டிப் பல்லக்கு (2) சென்ட்ரல் (2) சென்னை (8) செம்மொழி மாநாடு (1) செயிக் மொஹம்மது ஹஸன் (1) செயிக் ஷமீம் (1) செல் (5) செல்போன் (13) செல்வ காளியம்மன் (1) செல்வ காளியம்மன் கோவில் (1) சேக் தாஹாசத் (1) சேதம் (2) சேர்ந்து வாழும் (1) சேலம் (2) சைக்கிள் குண்டு (1) சைனா மொபைல் (1) சைபர்வெளி ராணுவம் (2) சைப்புன்னிஸா காஜி (1) சைப்புன்னிஸா காத்ரி (1) சையது (2) சையது அப்துல்லா புகாரி (1) சையது இக்பால் (1) சையது சஹாபுத்தீன் (1) சையது பானர்ஜி (1) சையது மன்சூர் (2) சையது முகமது அலி (1) சைரா பேகம் (1) சைவம் (2) சொத்துக்கள் (1) சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் (5) சொந்தமண்ணின் ஜிஹாதி (7) சொரணை (1) சொர்க்கம் (3) சொர்னேவா (1) சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் (1) சோதனை (2) சோதிடம் (1) சோயப் மாலிக் (9) சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் (1) சோறு (1) சோவியத் யூனியன் (1) சோஹைப் இக்பால் (1) சௌகான் (1) சௌத்ரி (2) ஜகன்மோகன் (1) ஜகிர் (2) ஜஞ்சீர் (1) ஜட்டி (1) ஜனநாயகம் (3) ஜமா அத் (10) ஜமா மஸ்ஜித் (2) ஜமாஅத் (14) ஜமாஅத்தார் (4) ஜமாதே-இ-முஸ்தபா (8) ஜமாத் (55) ஜமாத் உலிமா-இ-ஹிந்த் (2) ஜமாத்-உத்-தாவா (30) ஜமாத்-உல்-தாவா (2) ஜமாயத்-உல்-உலமா (29) ஜமிலாபாத் (5) ஜமைத் உல் முஜாஹித்தீன் (1) ஜமைத்-உக்-ஃபர்கன் (7) ஜமைத்-உல்-முஜாஹித்தீன் (6) ஜம்மு-காஷ்மீர் (32) ஜல்ஸா (2) ஜவாஹிருல்லா (16) ஜஹல்லியா (15) ஜஹித் ஹமீது (1) ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஜாகியா சொமன் (1) ஜாகிர் உசேன் (1) ஜாகிர் நாயக் (19) ஜாகிர் ஹுஸைன் (1) ஜாகீர் (5) ஜாதகம் (1) ஜான்பாஸ் கான் (1) ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் (1) ஜாமியா நிஜாமியா (1) ஜாமீன் மறுப்பு (2) ஜார்கெண்ட் (1) ஜார்கென்ட் (1) ஜார்ஜ் வூலின்ஸ்கி (1) ஜாலி (1) ஜாவத் மியான்டட் (1) ஜி-டிவி (2) ஜி. எம். ஷேக் (1) ஜின்னா (12) ஜிப்ராயில் (1) ஜியோஃப் லாவ்சன் (1) ஜிலானி (1) ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி (2) ஜிஹாதி (43) ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு (3) ஜிஹாதி அமெரிக்கர் (3) ஜிஹாதி அமெரிக்கர்கள் (3) ஜிஹாதி குருரக் குணம் (18) ஜிஹாதி கொலைக்காரர்கள் (36) ஜிஹாதி ஜேன் (5) ஜிஹாதி நேயம் (30) ஜிஹாதி வெறியாட்டம் (48) ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு (56) ஜிஹாதிகளுக்கு சம்பளம் (55) ஜிஹாதிகளுக்கு பணம் (61) ஜிஹாதித்தனம் (84) ஜிஹாதித்துவம் (85) ஜிஹாத் (162) ஜிஹாத் கையேடு (63) ஜிஹாத் தன்மை (62) ஜீனத் சவுகத் அலி (2) ஜீன் காபு (1) ஜீப் (2) ஜீவானாம்சம் (6) ஜீஹாதிகள் (2) ஜும்மா மசூதி (1) ஜெகத் கஸ்பர் ராஜ் (1) ஜெட் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெத்தா (1) ஜெயக்குமார் (2) ஜெயந்தி (3) ஜெயபிரதா (2) ஜெயலலிதா (8) ஜெயா மேனன் (1) ஜெயித் ஹமீத் (1) ஜெயினுல் ஆபிதீன் (2) ஜெயிலர் (5) ஜெயில் (8) ஜெயில் உடைப்பு (1) ஜெயில் பூட்டு (1) ஜெய்பூர் (2) ஜெய்ப்பூர் (3) ஜெய்ஸ்-இ-மொஹம்மது (2) ஜெலட்டின் குச்சிகள் (6) ஜெலேட்டின் குச்சி (1) ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் (1) ஜேவித் ஷேய்க் (2) ஜைனபா (2) ஜைனம் (2) ஜைனுல் ஆபிதீன் (3) ஜைப்புன்னிஸா காஜி (1) ஜைப்புன்னிஸா காத்ரி (1) ஜைஸ்-உல்-மொஹம்மது (1) ஜோதிடம் (2) ஜோத்பூர் (1) ஞானம் (1) டாக்கா (3) டாக்கா தாக்குதல் (3) டிடோனேடர் (3) டிரம் (1) டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் (1) டிவிட்டர் (3) டீசல் (1) டீனா (1) டுனிசியா (2) டுனிஸியா (1) டுவென்டி-20 (2) டூனிஸ் (1) டெட்டனேட்டர் (10) டெட்டனேட்டர்கள் (13) டெட்டா ஷூ (1) டெரிக்கிங் (1) டெலிகிராம் (1) டெலேவார் சையிதீ (1) டெலேவார் ஹொஸைன் (1) டெலேவார் ஹொஸைன் சையிதீ (1) டெல்டா ஷூ (1) டெஹ்ரான் (1) டேட்டிங் (2) டேவிட் ஹெட்மேன் கோல்மென் (3) டைகர் மேமன் (2) டைகர் மேமம் (1) டைமர் (2) டைம் (5) டொமினிகா (1) டோகு உம்ரோவ் (1) த.மு.மு.க (10) தகவல் தொழில்நுட்பம் (1) தகியா (1) தக்காண முஜாஹித்தீன் (23) தக்தீர் (1) தங்கக் கட்டி (2) தங்கக்கட்டி (2) தங்கம் (2) தசை (1) தச்சநல்லூர் (1) தஞ்சாவூர் (1) தடியடி (2) தடியன்டவிடே நசீர் (4) தடுக்கப்பட்டது (3) தடுப்பது (2) தடை (10) தடை செய்யப்பட்ட துப்பாக்கி (2) தடை செய்யப்பட்ட ரகம் (3) தண்டனை குறைப்பு (1) தண்ணீர் குடித்தால் அடி (2) தண்ணீர் குடித்தால் உதை (2) தந்தம் (1) தந்தை மதம் (1) தனி நாடு (1) தனிமைப் படுத்துதல் (1) தனிமைப்படுத்துதல் (1) தனியாக ஆணுடன் இருப்பது (2) தன்னாட்சி (4) தன்யா (1) தப்பான ஆட்டம் (1) தப்பான தீர்ப்பு (1) தப்பித்தல் (2) தப்லீக் (2) தப்லீக் ஜமாஅத் (2) தமாம் (1) தமிமும் அன்சாரி (1) தமிமுல் அன்சாரி (2) தமிழக அரசு (1) தமிழக அரசு வேலை (1) தமிழக அரசு வேலை ஆணை (1) தமிழகத்து ஜிஹாதி (10) தமிழகத்து தீவிரவாதி (8) தமிழ் இந்து (4) தமிழ் ஜிஹாதி (10) தமிழ் நாத்திகன் (5) தமிழ் முஸ்லிம் (5) தமிழ் முஸ்லீம் (19) தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் (1) தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (3) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை (1) தமிழ்நாடு தவ்ஹீத் (4) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (4) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (8) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (1) தமிழ்நாடு வக்பு வாரியம் (1) தமிழ்நாடு ஹஜ் கமிட்டி (4) தமீமுன் அன்சாரி (2) தமுமுக (18) தயாநிதி மாறன் (1) தருமம் (1) தரை வாடகை (1) தர்கா (14) தர்ஜி (1) தர்பங்கா (1) தர்மம் (2) தற்காலிக மனைவி (1) தற்கொலை (3) தற்கொலை குண்டு வெடிப்பு (5) தலாக் (24) தலாக்-தலாக்-தலாக் (7) தலித் (4) தலித் போர்வை (2) தலித் முஸ்லீம் (7) தலித் முஸ்லீம்கள் (6) தலிபான் (23) தலிபான் அமைப்பினர் தண்டனைகள் (17) தலை (4) தலையோலபரம்பு (1) தலைவெட்டி (4) தவ்ஹீத் (1) தவ்ஹீத் ஜமாஅத் (1) தஸ்லிமா (7) தஸ்லிமா நஸ்.ரீன் (5) தஸ்லிமா நஸ்ரின் (1) தஹவ்வூர் ஹுஸைன் ரானா (11) தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா (5) தானியல் (3) தானியா தாஷிபா (1) தாய் (2) தாய் புகார் (1) தாய் மதம் (1) தாய்மதம் (1) தாய்லாந்து (3) தாய்வான் (1) தாருல்-இஸ்லாம் (2) தாருல்-ஹராப் (2) தார்-உல்-இஸ்லாம் (1) தாலி (1) தாலிபன் நீதிமன்றங்கள் (16) தாலிபான் (26) தாளம் (1) தாவுத் இப்ராஹிம் (12) தாவூதின் காதலி (5) தாவூத் இப்ராஹிம் (14) தாவூத் சையது ஜிலானி (4) தாவூத் ஜிலானி (19) தாவூத் ஜிலானியின் மனைவிகள் (3) தாவூத் மியான் கான் (1) தாஹிர் ஷைஜாத் (2) தி இந்து (2) திக்விஜய் சிங் (2) தினமணி (1) தினமலர் (1) திப்பு (8) திப்பு சமாதி (1) திப்பு சுல்தான் (8) திப்பு ஜெயந்தி (3) திப்புவின் கத்தி (1) திமுக (4) தியாகப் பலி (10) தியாகம் (10) தியாகி (1) திராவிட நாத்திகர்கள் (5) திரி (1) திரிணமூல் (1) திரிணமூல் காங்கிரஸ் (1) திரிபு (1) திரிபுரா (1) திருக்குறள் (2) திருடு (1) திருட்டு (2) திருட்டு சிடி பதுக்கல் (1) திருநங்கை (1) திருப்பதி (2) திருப்பரக்குன்றம் (3) திருப்பரங்குன்றம் (3) திருமணத் தடுப்புச் சட்டம் (1) திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது (4) திருமணம் (12) திருமா (5) திருமா வளவன் (5) திருமாவளவன் (5) திருவிடைச்சேரி (1) திருவிழா (2) திறக்க (1) திறனாய்வு (1) திறப்பு (1) திலீப் பட்கோங்கர் (1) தில்லி இமாம் (1) தில்ஷுக் (1) தில்ஷுக் நகர் (2) தீ வைப்பு (2) தீக்குழி (2) தீட்டு (2) தீண்டாமை (3) தீநுண்மி (1) தீனா (1) தீய சக்திகளை விரட்டுவது (4) தீவிரவாத திட்டம் (6) தீவிரவாத நிதியுதவி (3) தீவிரவாதத்திற்கு துணை போவது (7) தீவிரவாதம் (18) தீவிரவாதி (18) தீவிரவாதிகளுக்கு பணம் (17) தீவிரவாதிகள் (10) தீவைப்பு (2) துக்கம் (2) துக்தரன்-இ-மில்லத் (1) துணை மேயர் (1) துண்டா (1) துண்டு (1) துன்புருத்தல் (1) துபாய் (15) துப்பாக்கி (15) துப்பாக்கிச் சூடு (8) துப்ரோவ்கா (1) தும்மநாயக்கன்பட்டி (1) துருக்க (6) துருக்கன் (9) துருக்கர் (12) துருக்கி (9) துருஷ்க (4) துருஷ்கா (6) துரோகம் (7) துர்கேஸ்வரி (1) துர்க்கம் (3) துறக்க (1) துலாகர் (5) துலுக்க (10) துலுக்கன் (13) துலுக்கப்பட்டி (2) துலுக்கர் (11) துலுக்கி (5) துல் கிஃபில் (1) தூக்கு (1) தூண்டிவிடும் எழுத்துகள் (2) தூண்டு (5) தூது-அஞ்சல் (1) தூய்மை (3) தூய்மையான கற்பு (3) தூஷணம் (2) தென் கொரியா (2) தெய்வம் (1) தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (3) தெரிந்தோ அல்லது தெரியாமலோ (4) தெலிங்கானா (3) தெலுங்கானா (3) தெலுங்கு ஜிஹாதி (1) தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா (1) தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் (1) தேங்காய் (1) தேச கொடி (9) தேச விரோதம் (18) தேசவிரோத செயல்கள் (2) தேசவிரோதம் (9) தேசிய ஜிஹாதி தீவிரவாதம் (25) தேசிய புலனாய்வு இயக்குனர் (7) தேசிய புலனாய்வு துறை (9) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (2) தேசியக் கொடி (7) தேசியவாதி (3) தேனி (1) தேர்தல் (10) தேவிபட்டினம் (1) தேவேந்திரன் (1) தைவான் (2) தொகை (1) தொடாதே (1) தொடு (1) தொடுதல் (1) தொடை (4) தொத்து வியாதி (5) தொந்தரவு (3) தொப்பி (3) தொறக்க (1) தொற்று (1) தொற்று மருந்து (1) தொலைபேசி (2) தொல்துறை (1) தொழிற்சாலை (1) தொழுகை (13) தோபி (1) தோல் (4) தோள் (4) தௌகீர் ராஸா கான் (1) தௌவீத் ஜமாத் (6) தௌஹித் ஜமாத் (5) தௌஹீத் (5) தௌஹீத் ஜமாத் (5) நக்மா (2) நங்க பர்வதம் (1) நடனம் (2) நடவடிக்கை (1) நட்பு (2) நதிராபானு (1) நதீம் சைஃபீ (3) நத்தர்ஷா பள்ளிவாசலில் (1) நநஸ்ரியா (1) நந்தினி (1) நன்னடத்தை நிபந்தனை (3) நபி (2) நபீக் (1) நம்பர் (1) நம்பிக்கை (1) நம்பிக்கையில்லாதோர் மீதான போர் (12) நரகம் (3) நரபலி (4) நரம்பு (1) நரேந்திர மோடி (2) நர்கீஸ் தத் (1) நல்ல மொஹம்மது களஞ்சியம் (1) நல்லிணக்க நாயகர் (1) நவபாஷாணம் (1) நவாப் அலி (1) நவாப்வாலாஜா (1) நவாஸ் (2) நஷீர் (1) நஸ்ரியா (1) நாகராஜன் (1) நாகூர் (2) நாகூர் தர்கா (4) நாகூர் ஹூசைன் (1) நாகை நாகராஜன் (1) நாசம் (2) நாடகம் (2) நாட்டுப் பற்று (6) நாணம் (4) நாத்திக இந்து (4) நாத்திக காஃபிர் (7) நாத்திக முஸ்லீம்! (9) நாத்திகத் தமிழன் (8) நாத்திகம் (2) நான் தான் கடவுள் (1) நான்காம் பெண்டாட்டி (5) நான்காம் மனைவி (6) நான்கு பெண்டாட்டிகள் (5) நாயுடு அரிசி (1) நாளம் (1) நிகாப் (15) நிக்கா (19) நிக்கா நாமா (4) நிக்கா ஹலால (1) நிக்கா ஹலாலா (1) நிக்காஹ் (10) நிக்காஹ் நாமா (1) நிஜ தெய்வங்கள் (1) நிஜாமுத்தீன் (2) நிஜாமுத்தீன் ஜமாத் (1) நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் (1) நிதி (1) நிதிநிறுவனம் (1) நிதியுதவி (2) நிதிஷ்குமார் (1) நிந்தனை (1) நியூ காலேஜ் (1) நியூயார்க் (1) நிர்மலகேரி (1) நிர்மலா (1) நிர்வாகம் (1) நிர்வாண ஓவியர் (4) நிர்வாண வைத்தியம் (1) நிர்வாணம் (4) நிஸார் அஹமது (1) நிஸ்ஸார் அஹமது (1) நீக்ரோ (1) நீதி (2) நீதி மன்றம் (3) நீதிமன்றம் (3) நீலாங்கரை (1) நூதன முறை (1) நூருல் ஹூடா (3) நூரூல் ஹமீது (1) நூர் ஜியபுத்தீன் (1) நூர் ஹுஸைன் (1) நெருப்பு (3) நெல்பேட்டை (1) நெல்லூர் (3) நெல்லை (2) நேபாளம் (5) நேயம் (1) நேரம் (1) நேரு (2) நேர்த்திக் கடன் (2) நைஜர் (2) நைஜீரியா (4) நைட் கிளப் (1) நைட்ரேட் (2) நோக்கம் (1) நோன்பு (2) நோன்பு அரிசி (1) நோய்கொள்ளி (4) பகீர் (1) பகுத்தறிவற்ற மதம் (1) பகுபா (1) பகுப்பு (1) பகை (1) பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) பக்கிரியம்மாள் (1) பக்ரீத் (1) பக்ருதீன் (2) பங்க பந்து (4) பங்களா ஹுஜி (2) பங்களாதேச தீவிரவாதம் (2) பங்களூரு வெடிகுண்டு (4) பங்காள தேசம் (4) பங்காளதேசம் (3) பங்காஸ் குடியினர் (1) பசு (1) பசு இறைச்சி (1) பசு மாமிசம் (1) பசு வதை (1) பச்சோந்தி (2) பஜரங் தள் (1) பஜார் (1) பஞ்சாயத்து (2) பஞ்யாத்து (1) படகு கவிழ்ந்தது (1) படம் (1) படுக்க வா (1) பட்கல் (7) பட்டகல் (6) பட்டக்கல் (5) பட்டி (1) பட்டினி (1) பணப்பரிமாற்றம் (1) பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் (1) பணம் (1) பணி (1) பண்டிகைகள் (1) பண்ணா (1) பத்தான் (1) பத்வா (3) பந்து (2) பன்னா (2) பன்னா இஸ்மாயில் (1) பன்றி (1) பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் (2) பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு (3) பயம் (2) பயிர்ப்பு (2) பயிற்சி (1) பய்ஹான் அல் கம்தி (1) பரங்கிப்பேட்டை (2) பரமக்குடி (1) பரிசோதனை (1) பர்கா (29) பர்கா போராட்டம் (2) பர்தா (40) பர்தா அணிவது (25) பர்தா காக்கும் உடையா? (9) பர்தா மத-அடையாளமா? (11) பர்துவான் (4) பர்த்வான் (9) பர்மா (11) பர்மா பஜார் (2) பர்வானா (2) பர்வீன் (4) பர்ஹான் வனி (1) பறவை பாட்சா (1) பற்ற வைக்கும் திரிகள் (1) பல திருமணம் ஏன்? (13) பலமணம் (7) பலி (9) பலி ஆடு (2) பலிக்கடா (6) பலிஸ்தான் (1) பலுச்சிஸ்தானம் (6) பலுச்சிஸ்தான் (6) பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (2) பல்லாவரம் (1) பள்ளி கொண்டா (1) பள்ளி தகர்ப்பு (1) பள்ளி வாசல் (13) பள்ளிகள் (2) பள்ளிகொண்டா (3) பள்ளிவாசல் (15) பழனி (5) பழமைவாத கோட்பாடு் (35) பழமைவாதம் (48) பவித்ரா (6) பவுல் (1) பஷீர் (1) பஸ்மந்தா (1) பஹாய் (1) பஹாய்க்கள் (2) பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் (1) பாகிஸ்தானின் தாலிபான் (5) பாகிஸ்தானியப் பெண்கள் (4) பாகிஸ்தான் (30) பாகிஸ்தான் கொடி (1) பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் (1) பாகிஸ்தான் தீவிரவாதம் (34) பாகிஸ்தான் மக்கள் கட்சி (2) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1) பாக்தாத் (1) பாஜக (4) பாடி (1) பாட்டம் (2) பாட்டி (2) பாட்னா (1) பாட்ரிக் மாத்யூஸ் (1) பாண்டியன் (4) பாதியாக உடைக்கப்பட்ட மசூதி (1) பாத்திமா (4) பாத்திமா முசாபர் (1) பாத்திமா முஸப்பர் (1) பாத்திமுத்து (2) பாத்தியா (1) பானர்ஜி (2) பானு (2) பாபர் (2) பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா (3) பாப் வுட்வார்ட் (1) பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா (9) பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா (12) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா (4) பாமிய புத்தர் சிலை (1) பாம்பே (1) பாரத் மாதா கி ஜெய் (1) பாரபட்சம் (1) பாரா ரபியுல் அவ்வல் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (1) பாராளுமன்றம் (2) பாரிஸ் (2) பாரூக் (3) பார்த்தோ அல்லது பார்க்காமலோ (2) பார்பேடா (1) பாலம் (1) பாலியல் (2) பாலியல் அடிமை (2) பாலியல் குற்றம் (10) பாலியல் தொல்லை (5) பாலியல் வன்முறை (9) பால் காவடி (1) பாவத் தடுப்பு (2) பாவத் தடுப்பு கமிஷன் (1) பாவப் பணம் (2) பாவப்பணம் (2) பாவம் (1) பாவி (1) பாஷா (2) பாஷாவின் மகன் (1) பாஷிர் (1) பாஸ் வார்டுகளைத் திருடுவது (1) பி. அப்துர் காதர் (1) பி.என்.பாண்டே (1) பி.எப்.ஐ (3) பிக்ரிக் (1) பிக்ரிக் அமிலம் (1) பிசாசு (1) பிச்சை (1) பிஜேபி (9) பிஜேபி-முஸ்லிம் (1) பிஜ்நோர் (2) பிஜ்னோர் (2) பிஞ்சு குழந்தைகள் (1) பிடி (1) பிடோபைல் (2) பிண ஊர்வலம் (3) பிணை-விடுதலை (1) பிணைத்து வைத்தல் (1) பிண்டம் (1) பிதாயீன் (3) பின்தங்கிய முஸ்லீம்கள் (1) பின்லேடனின் குடும்பம் (2) பின்லேடனின் மனைவி (2) பியூஸ் ஒயர் (1) பிரசர் குக்கர் (2) பிரசாரம் (4) பிரச்சாரம் (4) பிரஜை (2) பிரன்னாய் ராய் (1) பிரபல சரித்திர ஆசிரியர்கள் (1) பிரபாகரன் (1) பிரஸர் குக்கர் (2) பிராணேஷ் பிள்ளை (1) பிரான்ஸ் (1) பிராயசித்தக் கொலை (1) பிராயசித்தம் (1) பிரார்த்தனை (1) பிரிப்யூஸ் (1) பிரியாணி (2) பிரிவினை (2) பிரிவினைவாதம் (3) பிரிவினைவாதி ஜிலானி (1) பிருந்தா காரத் (1) பிரேம் (1) பிரேம் ராஜ் (2) பிரேம்ராஜ் (1) பிர்பும் (1) பிறந்த நாள் (3) பிறப்பு (1) பிலால் (1) பில்லி (4) பிளேட் (1) பிள்ளை (1) பிள்ளைக்கறி (1) பீ.ஜே.மீர் (1) பீகார் (4) பீடி (1) பீடித்தல் (1) பீதி (1) பீபி ஆயிஷா (2) பீரங்கி (2) பீர் (2) பீலா ராஜேஷ் (1) பீவி (3) பீஸ் டிவி (3) புகட் (1) புகழேந்தி (1) புகாரி (8) புகார் (2) புகெட் (1) புகையிலை (1) புது கல்லூரி (1) புதைத்தல் (4) புத்த மதம் (2) புத்தகங்கள் எரிப்பு (3) புத்தகம் (9) புத்ததேவ் பட்டாச்சார்ஜி (1) புத்தர் (2) புத்தாண்டு (1) புத்தூர் (1) புனிதப் போர் (50) புரளி (2) புர்ஹான் வனி (1) புர்ஹான் வானி (1) புலி (1) புலியூர் ஜும்மா பள்ளிவாசல் (1) புலியூர் மசூதி (1) புளூஃப்ளிம் (2) புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் (1) புழல் (5) புழல் சிறை (1) புழல் ஜெயில் (1) புஹாரி (1) பூஜை (1) பூமி பூஜை (1) பெங்களூரு (2) பெட்டிங் (1) பெட்ரோல் (2) பெட்ரோல் குண்டு (1) பெண் (5) பெண் உரிமை (6) பெண் உறுப்பு (1) பெண் கடமை (3) பெண் சுன்னத் (1) பெண் தலைவர் (1) பெண்களின் சுன்னத் (6) பெண்களின் பிரச்சினை (1) பெண்களை முன் நிறுத்துவது (1) பெண்கள் சுன்னத் (8) பெண்டாட்டி (1) பெண்ணல்ல (2) பெண்ணியம் (11) பெண்ணுரிமை (8) பெண்ணுறுப்பு (1) பெண்ணுறுப்பு சிதைப்பு (1) பெண்பால் (1) பெண்மை (6) பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் (2) பெய்ரூட் (1) பெரியகுளம் (2) பெரியபாளையம் (1) பெரியப் பட்டு (1) பெரியப் பட்டு ஏரி (1) பெரியப்பட்டு (1) பெரியப்பட்டு ஏரி (1) பெரியார் (2) பெரியார்தாசன் (1) பெருந்துறை (5) பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (5) பெருமாள் (2) பெருமாள் கோவில் (2) பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் (1) பெர்விஸ் (1) பெல்ஜியம் (1) பெஷாவர் (1) பெஸ்லான் (1) பெஸ்லான் பள்ளி (1) பேகம் (3) பேசுவது (2) பேச்சு வார்த்தை (1) பேச்சுவார்த்தை (1) பேட்டரி (2) பேட்டரி கட்டைகள் (3) பேண்ட் (1) பேத்தி (1) பேன்டி (1) பேன்ட் (1) பேயோட்டு (1) பேயோட்டுதல் (1) பேய் (1) பேரணி (2) பேஷன் ஷோ (2) பேஸ்புக் (3) பைசூல் (3) பைசூல் மன்னார் (1) பைத்தியம் (2) பைபிள் (3) பைப் (3) பைப் குண்டு (2) பைப் வெடிகுண்டு (6) பொகோ ஹராம் (3) பொட்டாசியம் நைட்ரேட் (1) பொது சிவில் சட்டம் (3) பொன்விளைந்த களத்தூர் (1) பொம்மிநாயக்கன்பட்டி (1) பொம்மிநாயக்கம்பட்டி (1) பொய்மை (2) பொய்மைக் கதை (1) போகோ ஹராம் (3) போக்குவரத்து (1) போங்கு (1) போட்டி (1) போதை (6) போதை மருந்து (5) போபால் (2) போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (2) போபையா (1) போரா (2) போராட்டம் (7) போராளி (7) போர் (2) போர் குற்றம் (1) போர்ஹா (5) போலி (2) போலி சிம் கார்டுகள் (2) போலீஸார் (1) போலீஸ் (3) போஸ் (1) போஹ்ரா (3) பௌத்தம் (3) பௌத்தர் (4) பௌத்தர்கள் (3) பௌல் (1) ப்ரேம்ராஜ் (1) மகளிர் கோர்ட் (2) மகள் கற்பழிப்பு (1) மகாலட்சுமி (1) மக்கள் ஜனநாயகக் கட்சி (2) மக்கள் போராட்டக் குழு (2) மக்கா (6) மங்கள வாத்தியங்கள் (3) மங்களூரு (1) மங்களூர் (1) மங்கள் குடியினர் (1) மங்காத்தா (2) மசூதி (30) மசூதி இடிப்பு (8) மசூதி எரிப்பு (3) மசூதி சாவு (7) மசூதி தெரு (4) மசூதி தொழுகை (8) மசூதி நிர்வாகி (1) மசூதி வளாகத்தில் நினைவிடம் (4) மசூதியில் குண்டு தயாரிப்பது (4) மசூதியில் கொலை (3) மசூதியை இடித்தல் (3) மஜீத் மஜீதி (1) மஜ்லிச்துல் முஸ்லிமீன் (2) மஞ்சப்ப ஷெட்டி (1) மடம் (3) மடிகரே (1) மணலி (1) மணிகண்டன் (1) மணிப்பூர் (2) மணிமண்டபம் (3) மண்குழி (1) மண்டபம் யூனியன் (1) மண்டபம் யூனியன் தலைவர் (1) மண்டையோடு (1) மண்ணடி (5) மத தண்டனை (1) மத நல்லிணக்க விருது (1) மத நல்லிணக்க விருது வழங்கும் விழா (1) மத-அடிப்படைவாதம் (39) மத-போலீஸார் (7) மதகலவரம் (25) மததுரோகி (2) மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் (36) மதனி (2) மதமா மணமா? (8) மதமா மனமா மணமா? (9) மதமாறிய பெண்கள் (7) மதமாற்றம் (3) மதரசா (5) மதரஸா (13) மதரஸா செக்ஸ் (1) மதரஸாக்கள் (9) மதவாதம் (13) மதவிமர்சனம் (5) மதவிரோதி (4) மதவெறி (14) மதானி (4) மதானி குடும்பம் (1) மதினா (2) மதுக்கடைகள் (1) மதுரை (9) மதௌனி (5) மத்ரஸா (6) மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) மந்திரத் தொழிலில் (3) மந்திரம் (5) மன நோயாளி (1) மனச்சிதைவு (2) மனநலக் காப்பகம் (1) மனநிலை (5) மனநோய் (3) மனம் (1) மனல் அல்-செரீப் (1) மனித உயிர் (2) மனித உரிமைப் போராளிகள் (1) மனித கொல்லி (5) மனித நீதி பாசறை (2) மனித நேய மக்கள் கட்சி (4) மனித நேயம் (6) மனித வெடிகுண்டு (7) மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (3) மனிதநேய விற்பன்னர்கள் (1) மனிதர்கள்-மிருகங்கள் புனைவது (1) மனுதாரர் (2) மனைவி (2) மம்தா (5) மம்தா பானர்ஜி (4) மயக்கம் (1) மயன்மார் (2) மரக்காயர் (1) மரண தண்டனை (1) மரியம் (1) மரியம் சாண்டி (1) மரியம் பிச்சை (2) மரியம் பீவி (1) மருத்துவக் கல்லூரி (1) மருந்து (1) மருந்து அடித்தல் (1) மருந்து தெளித்தல் (1) மரைக்காயர் (1) மர்கஸ் (1) மர்மமான வியாபாரம் (1) மறுமணம் (5) மறைப்பு (4) மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (15) மலபார் (3) மலப்புரம் (2) மலர் போர்வை வைத்து மரியாதை (1) மலேசிய குடியுரிமை (1) மலேசியன் தூதரகம் (1) மலேசியப் பத்திரிக்கைகள் (1) மலேசியா (4) மலேசியா போலீஸ் (1) மலைமேல் (1) மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் (1) மலையாள ஜிஹாதி (2) மலையேறுதல் (2) மல்லபுரம் (2) மல்லைய்யா (3) மஸ்ஜித்-உர்-ரஹ்மான் (1) மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (1) மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா (3) மஹர் (2) மஹல்லு கமிட்டி (1) மாடு (2) மாட்டிறைச்சி (3) மாட்யூல் (1) மாந்திரீக நரபலிகள் (1) மாந்திரீகம் (2) மானிய அரிசி (1) மான் வேட்டை (1) மாமிசம் (1) மாயா (1) மாயாவதி (1) மாயை (2) மாரடி (1) மாரடி நோன்பு (1) மாரடித்தல் (1) மாரல் போலிஸிங் (1) மாருதிராஜ் (2) மார்க்கண்டேய கட்ஜு (1) மார்டின் (2) மார்டின் பிரேம்ராஜ் (2) மார்ட்டின் பிரேம்ராஜ் (1) மார்பு (2) மாற்றம் (2) மாற்று வைத்திய முறை (1) மாலிகாபூர் (5) மாலிக் (2) மாவேலிக்கரா (2) மாவோயிஸத் தீவிரவாதி (1) மாஸ்கோ (1) மிதிக்கும் இஸ்லாம் (15) மினாரெட் (4) மினாரெட் விழுதல் (3) மின்சாரம் (1) மின்னணு ஜிஹாதி (3) மின்னணு ஜிஹாத் (4) மியன்மார் (8) மிரட்டல் (7) மிலாடி நபி (4) மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் (3) மீட்டர் (1) மீனா சதீஷ் (1) மீனாக்ஷி (3) மீனாக்ஷி கோவில் (3) மீனாக்ஷி சுந்தர்ராஜன் (1) மீனாக்ஷி பஜார் (1) மீனாட்சி பஜார் (1) மீனாட்சிபுரம் (1) மீரா (2) மீரான் (1) மீர்வாயிஸ் உமர் பரூக் (2) மீர்வாயிஸ் மௌல்வி (2) மீலாது நபி (3) மீலாதுநபி (6) மீலாதுன் நபி (1) மீலாத் (2) முஃப்டி முஹம்மது சையத் (5) முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் (24) முகமது (5) முகமது அலி (5) முகமது அலி ஜின்னா (3) முகமது அஸ்லம் (1) முகமது ஆசிப் (6) முகமது இக்பால் (3) முகமது இஸ்மாயில் (2) முகமது கனி உஸ்மான் (1) முகமது சலீம் (1) முகமது சானு (1) முகமது சோஹ்ராப் மிர்சா (1) முகமது ஜியாஉல்ஹக் (2) முகமது தாசிம் (1) முகமது நபி (9) முகமது ரியாஷ் (2) முகமது ஷானு (1) முகமது ஷேக் தாவூத் (1) முகமது ஹர்ஷத் (1) முகமதுக்கு முந்தைய அரேபியா (1) முகம்மது தாசிம் (1) முகரம் (1) முக்தி வாஹினி (2) முசிரி (1) முஜாஹித்தீன் (41) முஜிபுர் (3) முஜிபுர் ரஹ்மான் (3) முண்டம் (2) முதலீடு (1) முதல் பெண்டாட்டி (3) முதல் மனைவி (3) முதா (1) முதுகு வலி (1) முதுகுளத்தூர் (1) முதுகுளத்தூர் பள்ளி (1) முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி (1) முதுகை தடவுதல் (1) முத்தலாக் (1) முத்தாரம் (1) முத்துச்சாமி (1) முத்துப்பேட்டை (1) முனஹம்மது தாரிக் அன்சாரி (1) முனி (2) முனியசாமி (1) முனீஸ்வரன் (1) முனீஸ்வரர் (1) முன்னா (1) முன்னாள் தலைவர் (2) முன்னேறிய முஸ்லீம்கள் (1) முப்தி (5) மும்தாஜ் (3) மும்பை (7) மும்பை குண்டு (1) மும்பை குண்டு வெடிப்பு (5) மும்பை குண்டுவெடிப்பு (1) முருடீஸ்வர் (1) முர்ஸித் (1) முறையீடு (1) முற்றுகை (1) முலாயம் (3) முலை (4) முலைப்பால் (2) முலைப்பால் ஊட்டுவது (2) முலைப்பால் பந்தம் (2) முல்லா (2) முல்லா உமர் (1) முல்லாயம் (4) முஸ்தரி (1) முஸ்திரி (1) முஸ்லிமுக்கு மட்டும் (1) முஸ்லிமுக்கு வீடு (1) முஸ்லிம் (14) முஸ்லிம் அடிப்படைவாதம் (7) முஸ்லிம் கழகம் (2) முஸ்லிம் காலனி (4) முஸ்லிம் சாமி (3) முஸ்லிம் சாமியார் (3) முஸ்லிம் செக்ஸ் (1) முஸ்லிம் தெரு (7) முஸ்லிம் நகர் (1) முஸ்லிம் பிரச்சினை (7) முஸ்லிம் பெண்கள் (35) முஸ்லிம் பெண்கள் உரிமை (19) முஸ்லிம் பெண்கள் மாநாடு (4) முஸ்லிம் மாந்திரீகம் (1) முஸ்லிம் மாந்திரீகர்கள் (1) முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) முஸ்லிம்-சோதிடம் (2) முஸ்லிம்-மாந்திரிகம் (2) முஸ்லிம்கள் ஆர்பாட்டம் (6) முஸ்லிம்கள் முற்றுகை (2) முஸ்லீமின் மனப்பாங்கு (3) முஸ்லீம் (30) முஸ்லீம் அல்லாத பெண்கள் (3) முஸ்லீம் இளைஞர்கள் (5) முஸ்லீம் ஓட்டு வங்கி (19) முஸ்லீம் ஓட்டுவங்கி (19) முஸ்லீம் கம்யூனிஸ்ட் (2) முஸ்லீம் கல்வி சங்கம் (2) முஸ்லீம் சட்டம் (22) முஸ்லீம் சாதி (6) முஸ்லீம் ஜாதி (5) முஸ்லீம் தன்மை (14) முஸ்லீம் நரபலிகள் (5) முஸ்லீம் நாத்திகவாதி (1) முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது (4) முஸ்லீம் பெண்கள் வேலை (5) முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது (6) முஸ்லீம் மந்திரவாதி (1) முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் (1) முஸ்லீம் மாவோயிஸ்ட் (2) முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (4) முஸ்லீம் லீக் (12) முஸ்லீம்களிடம் ஊடல் (6) முஸ்லீம்களிடம் கொஞ்சல் (6) முஸ்லீம்களின் அடிப்படைவாதம் (22) முஸ்லீம்களின் தீவிரவாதம் (20) முஸ்லீம்களின் வெறித்தனம் (20) முஸ்லீம்களில் சிறுபான்மையினர் (4) முஸ்லீம்களுக்கு விடிவு காலம் (1) முஸ்லீம்களை தாஜா செய்வது (5) முஸ்லீம்கள் (22) முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது (2) முஸ்லீம்தனம் (8) முஹமது ஆசிப் (1) முஹமது ஆஸிப் (1) முஹமது இக்பால் (2) முஹமது இம்தியாஸ் அன்சாரி (1) முஹமது சலீம் (1) முஹமது நபி மசூதி (1) முஹம்மது (10) முஹம்மது அப்துல் ஆஜீஸ் (3) முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி (1) முஹம்மது அஹமது சித்திபாபா (5) முஹம்மது கான் (3) முஹம்மது கார்ட்டூன் (1) முஹம்மது சலீம் (1) முஹம்மது தாரிக் அன்சாரி (1) முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் (1) முஹம்மது நபி வாழ்ந்த வீடு (1) முஹம்மது நோமன் (1) முஹம்மது புஹாரி அப்துல் காதர் (1) முஹம்மது மௌதூத் கான் (3) முஹம்மது யூசுப் முஸ்ரூக் (1) முஹம்மது ஹனிஃப் கான் (2) முஹம்மத் அபூபக்கர் (1) முஹரம் (1) முஹ்சீன் அல்ஜமீன் (1) மூசா (1) மூணாறு (1) மூதா (4) மூத்தா (3) மூத்ஹா (1) மூன்றாம் பெண்டாட்டி (2) மூன்றாம் மனைவி (2) மூன்று முட்டாள்கள் (1) மூரத் (1) மூர்சிதாபாத் (1) மூர்ஷிதாபாத் (1) மூல்தான் (2) மூளை சலவை (9) மூளை சலவை செய்வது (4) மூளைசலவை (9) மூவாட்டுபுழா (2) மூவ்லீத் (1) மெகபூபா முப்தி (1) மெக்-கோனெ (1) மெக்கா (4) மெதினா (1) மெத்தை (2) மெத்தைக் கடை (1) மெஹந்தி (2) மெஹர் (1) மெஹ்பூபா (1) மெஹ்பூபா முஃதி (4) மெஹ்பூபா முஃப்தி (8) மேனகா (1) மேப் (1) மேமன் (3) மேயர் (1) மேற்கு பாகிஸ்தான் (8) மேலப்பாளையம் (2) மேல் உள்ளாடை (1) மேல் முறையீடு (1) மேல்விஷாரம் (1) மேளம் (1) மேவ்லீத் (1) மைக்கேல் விட்செல் (1) மைக்கேல் விட்செல்-முஸ்ஸரஃப் சந்திப்பு (1) மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் (1) மைசூரு (3) மைசூர் (2) மைனாரிட்டி (4) மைலாப்பூர் (1) மொகரம் (1) மொஜாமெல் ஹக் (1) மொம்பாஸா (1) மொய்தீன் (1) மொரொக்கோ (2) மொரோகோ (1) மொஹமது ஆஸிப் (1) மொஹமது இக்பால் (1) மொஹமது சலீம் (1) மொஹம்மது (4) மொஹம்மது அக்தர் (1) மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் (1) மொஹம்மது அஸ்கர் (1) மொஹம்மது அஹம்மது கான் (1) மொஹம்மது இக்பால் (1) மொஹம்மது கமருஸ்ஸாமன் (1) மொஹம்மது களஞ்சியம் (1) மொஹம்மது சலீம் (1) மொஹம்மது தாய்யப் ஜியா (1) மொஹம்மது நபி (1) மொஹம்மது மௌதூத் கான் (1) மொஹம்மது ரியாஸ் (1) மொஹம்மது ஷானு (1) மொஹம்மது ஸ்வாலி (2) மொஹரம் (2) மொஹர்ரம் (1) மொஹித்தீன் (1) மோகம் (1) மோசடி (5) மோசம் (4) மோடி (5) மோடி அரிசி (1) மோதல் (3) மோதிரம் (1) மோனிகா (2) மோமின் (3) மௌதனி (7) மௌதானி (6) மௌனிகா (1) மௌலானா அஹமது ஷா புகாரி (1) மௌலானா சௌகத் ஷா (1) மௌலானா புகாரி (3) மௌலானா மதனி (3) மௌலானா மதானி (2) மௌலானாவை பெண்கள் அடித்தது (1) மௌலித் (1) மௌல்வி (2) மௌல்வி அப்பாஸ் அன்சாரி (1) யஜீத் (1) யதீம் கானா (1) யாகுப் (1) யாகுப் மேமன் (4) யாகூப் (3) யாகூப் மேமன் (4) யாசின் பட்கல் (4) யாசின் பட்டகல் (1) யாசிர் அப்துல்லா (1) யாதவ் (2) யாத்திரிகர்கள் (4) யாத்திரை (3) யாத்திரைக்குப் பாதுகாப்பு (3) யானை (1) யுத்த பலிகள் (1) யுத்ததருமம் (1) யுத்ததர்மம் (2) யுத்தம் (4) யுனானி (2) யுனானி மருத்துவர் (1) யுவன்சங்கர் ராஜா (4) யூசஃப் (1) யூசுப் (1) யூசுப் செயிக் (1) யூசுப் ராஜா (1) யோக்கியகர்த்தா (1) யௌம்-இ-அலி (1) ரகசிய சர்வே (3) ரகமத்துல்லா (1) ரக்சால் (1) ரக்ஸால் (1) ரஜபுனிசா (1) ரஜபுனிசா பேகம் (1) ரஜபுனிசாபேகம் (1) ரஜினி (2) ரண்டா அல்-கலீப் (1) ரத்த சடங்கு (1) ரத்தக் காட்டேரி (3) ரத்தக் காட்டேரிகள் (7) ரத்தத்தினால் ஹோலி (7) ரத்தப் பணம் (1) ரத்தப்பணம் (1) ரத்தம் (15) ரத்தம் குடித்தல் (4) ரபி அல்-அவ்வல் (1) ரப் (1) ரப்பர் புல்லட் (1) ரப்பானி (1) ரமதான் (4) ரமலான் (7) ரமழான் (7) ரமஷான் (6) ரமீலா (1) ரமேஷ் தௌரானி (1) ரம்ஜான் (9) ரம்ஜான் அரிசி (2) ரம்ஜான் கஞ்சி (2) ரம்ஜான் கஞ்சி அரிசி (2) ரம்ஜான் தாராவீஹ் (4) ரம்ஜான் நோன்பு (3) ரம்ஜான் நோன்பு அரிசி (2) ரவிச்சந்திரன் (2) ரஹமத்துல்லா (1) ரஹீமா (1) ரஹீல் செயிக் (2) ரஹ்மான் (4) ரஹ்மான் கான் (2) ராகுல் (2) ராக்கெட் (1) ராக்கைன் (1) ராஜ துரோகம் (1) ராஜநீதி-வேசித்தனம் (1) ராஜஸ்தான் (1) ராஜாஜி மருத்துவமனை (1) ராஜிந்தர் சச்சார் (1) ராணிப்பேட்டை (1) ராணுவத்துறை ரகசியங்கள் (1) ராதா (4) ராதிகா ராய் (1) ராமநாதபுரம் (2) ராமேஸ்வரம் (2) ராம் (1) ராவல்பிண்டி (2) ராவுப் (1) ராஸா (1) ராஸா அகடெமி (2) ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (1) ரிசானா (1) ரிசானா நபீக் (1) ரிஸ்வானா (1) ரீடா மான்சந்தா (1) ருபையா (1) ருபையா சையது (1) ருபையா சையத் (4) ருஷ்டி (2) ரூபாய் நோட்டுகள் (1) ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1) ரெஜினா (1) ரெண்டஸ்வஸ் நிறுவனம் (1) ரேகா (2) ரேசன் கார்டு (1) ரேப் (2) ரேப் விடியோ (1) ரேப் வீடியோ (1) ரேஷ்மா தாவூத் (1) ரோமிலா தாபர் (2) ரோஸா (1) ரோஹிங்க (4) ரோஹிங்கர் (3) ரோஹிங்கா (3) ரோஹிங்கிய (4) ரோஹிங்கியா (3) ரோஹிங்ய (3) ரோஹிங்யா (2) ரோஹிஞ்ச (3) ரோஹிஞ்சா (2) ரோஹின்ய (3) ரோஹின்யா (3) ரோஹிப்க்கியா (1) றமலான் (2) றமழான் (2) லண்டன் (2) லலித் மோடி (1) லல்லு பிரச்சாத் யாதவ் (1) லவ் ஜிஹாத் (19) லவ்ஜிஹாத் (3) லஷ்கர்-இ-தொய்பா (12) லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (6) லஸ்கர்-இ-டொய்பா (1) லஸ்கர்-இ-தொய்பா (8) லாகூர் (3) லாஹூர் (7) லிங்கம் (1) லிவ்-இன் (1) லீனா (3) லீனா கபூர் (1) லீலைகள் (4) லெபனான் (1) லெப்பை (3) லேபியாபிளாஸ்டி (1) வக்ஃப் போர்ட் (2) வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (2) வக்ஃப் வாரியம் (2) வக்கார் யூனிஸ் (1) வக்பு வாரியம் (2) வக்ப் (4) வக்ப் கம்பனி (2) வக்ப் கம்பெனி (2) வக்ப் மேம்பாடு (2) வக்ப் வாரியம் (2) வங்காள தேசம் (19) வங்காள மொழி (8) வங்காளதேசம் (7) வங்காளப் பிரிவினை (6) வங்காளம் (7) வங்கி மோசடி (2) வங்கி மோசடி வழக்கு (1) வசூல் (1) வஞ்சகம் (1) வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (1) வடபழனி (2) வட்டி (1) வட்டிக்குக் கடன் (1) வணிக வளாகம் (1) வண்ணாரப் பேட்டை (1) வண்ணாரப்பேட்டை (2) வண்ணாறப் பேட்டை (1) வதந்தி (2) வதை (1) வத்தலகுண்டு (1) வந்தே மாதரம் (14) வந்தே மாதரம் எதிர்ப்பது (9) வன்புணர்ச்சி (2) வன்முறை (15) வன்முறையில் ஈடுபடுவது (4) வயநாடு (1) வயர் துண்டுகள் (2) வயிற்றில் கடத்தல் (1) வரதராஜ் (1) வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி (1) வருத்தம் (1) வருத்து (1) வலிஹுல்லாஹ் (1) வல்லாளன் (2) வளர்த்த கடா (1) வளைகுடா (3) வழக்கு (4) வழிபாடு (6) வாக்குறுதி (3) வாசல் (1) வாசிம் அக்ரம் (3) வாசிம் அக்ரம் மாலிக் (3) வாடகை (1) வாடகை வீடு (1) வாடகைக்கு (1) வாடகைக்கு வீடு (1) வாடியா (1) வாட்ஸ்அப் (3) வாணியம்பாடி (3) வாதிப்பது (1) வாபஸ் (2) வாரங்கல் (1) வாரணசி குண்டுவெடிப்பு (3) வார்டன் (4) வாலாஜா மசூதி (1) வாழ்க்கை (1) வாஹாபி (3) வாஹாபி இயக்கம் (3) வி.எஸ். ரவி (1) விக்கிரகம் (2) விசா விதி (1) விசாரணை (6) விஜய் (1) விஞ்ஞான முன்னேற்றம் (1) விடுதலை (3) விடுதலை சிறுத்தை (3) விடுதி (1) விண்ணப் பங்களின் எண்ணிக்கை (1) விந்து (1) விமர்சனம் (4) விமானம் (2) வியாபாரம் (4) விரதங்கள் (1) விரதம் (1) விருத்த சேதனம் (1) விரோதம் (4) விலக்கிவைத்தல் (2) வில் ஹியூம் (3) விளக்கு (3) விளம்பரம் (1) விழா (1) விழாக்கள் (1) விவாக ரத்து (13) விவாகம் (5) விவேகானந்தர் (1) விஷாரம் (1) விஷ்வ ஹிந்து பரிஷத் (1) விஸ்டெம் அகடெமி (1) விஸ்வ இந்து பரிஷத் (1) வீடியோ (2) வீடு (2) வீடு இல்லை (1) வீடு திரும்புதல் (1) வீட்டு வேலை (1) வீட்டுக்கு வா (1) வீணா (4) வீணா மாலிக் (5) வீர பாண்டியன் (4) வீரகநல்லூர் (1) வீரியம் (2) வெஜினோபிளாஸ்டி (1) வெடி (11) வெடி மருந்து (9) வெடிகுண்டு (19) வெடிகுண்டு பொருட்கள் (17) வெடிகுண்டுகள் (21) வெடிக்கச் செய்யும் கருவிகள் (10) வெடிபொருள் வழக்கு (7) வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் (1) வெடியுப்பு (1) வெட்டிக் கொலை (1) வெப்சைட்டுகளை உடைப்பது (1) வெறி (5) வெறிநாய்கள் (1) வெள்ளிக் கிழமை (6) வெள்ளிக்கிழமை (6) வேடம் (2) வேட்டை (1) வேட்பாளர் (1) வேத பஸின் (1) வேலூர் (9) வேலை (4) வேலை மோசடி (1) வேல் காவடி (1) வேவு (1) வைகாசி (1) வைகாசித் திருவிழா (1) வைணவம் (1) வைத்தியம் (2) வைரஸ் (8) வைரஸ் கொரோனா (4) வைரஸ் ஜிஹாத் (1) ஶ்ரீரங்கப்பட்டினம் (1) ஶ்ரீராம் சேனா (1) ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு (1) ஶ்ரீலங்கா (1) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஷகிர் (1) ஷபி அர்மார் (1) ஷபிர் ஷா (2) ஷபீர் (1) ஷமில் அஹமது (2) ஷமீரா பானு (1) ஷமீராபானு (1) ஷமீல் (2) ஷரியத் (5) ஷரீயத் (11) ஷலாஷன் (1) ஷலோ தாங்கி (1) ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன? (1) ஷஹீத் (3) ஷா பானு (2) ஷாகுல் ஹமீத் (1) ஷாஜஹான் (2) ஷாபானு (3) ஷாபாஸ் பட்டி (1) ஷார்ஜா ஷரியா கோர்ட் (1) ஷாஹி இமாம் (2) ஷியா (24) ஷியா சட்ட போர்ட் (4) ஷியா சட்டம் (12) ஷியா முஸ்லீம் சட்டம் (9) ஷியா வாரியம் (8) ஷியா-சுன்னி (18) ஷிர்க் (14) ஷெட்டி (1) ஷெரி ரெஹ்மான் (1) ஷேக் (5) ஷேக் அப்துல்லா (1) ஷேக் அஸினா (1) ஷேக் தாவூத் (1) ஷேக் முஜிபுர் ரஹ்மான் (3) ஷேக் மைதீன் (3) ஷேக் ரஹமத்துல்லா (1) ஷேவாக் (1) ஷைஸ்டா அம்பர் (1) ஷ்யாம் (1) ஸஜியா (1) ஸல் (1) ஸ்டாலின் (4) ஸ்டாலின் வாழ்த்து (1) ஸ்டிங் ஆபரேஸன் (1) ஸ்னூப்பிங் (1) ஸ்ரீ ராம நவமி (5) ஸ்ரீ ராமநவமி (6) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (1) ஹகிம் (1) ஹக் (1) ஹக்கனி (2) ஹக்கானி (4) ஹக்கிம் (1) ஹஜரத் அலி (3) ஹஜரத் இமாம் அலி (2) ஹஜரத் இமாம் ஹுஸைன் (1) ஹஜ் (9) ஹஜ் கமிட்டி (4) ஹஜ் பயணம் (5) ஹஜ் மானியம் (5) ஹஜ் யாத்திரை (4) ஹட்டி (1) ஹதீஸ் (11) ஹனுமந்த ஜெயந்தி (5) ஹபீப் (1) ஹம்சத்நிஷா (1) ஹம்ஸா (1) ஹம்ஸா தலிபான் (1) ஹராம் (6) ஹரிந்தர் பவேஜா (1) ஹரிஸ் காரே (1) ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (4) ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம் (1) ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் (3) ஹலால் (6) ஹவாலா (3) ஹஸன் (2) ஹாஜா பக்ருதீன் (1) ஹாஜி அலி தர்கா (1) ஹார்வார்ட் (1) ஹாவிஸ் மொல்லாஹ் (1) ஹாஷிம் அன்ஸாரி (1) ஹிஜாப் (19) ஹிஜ்புல் முஜாஹித்தீன் (4) ஹிஜ்லி ஷரீப் (1) ஹிம்சை (2) ஹீரா பேரி (1) ஹுஜி (4) ஹுஜி பங்களா (3) ஹுஸைன் (4) ஹூஜி (4) ஹெராயின் (1) ஹேரம் (1) ஹைஜேக் (1) ஹைட்ரெஜன் பெராக்ஸைட் (1) ஹைதர் அலி (3) ஹொய்சளர் (1) ஹொஸைன் சையிதீ (1) ஹோலி (1) ஹௌரா (3) bernama (2) clitoridectomy (1) Clitoris (1) haj (2) IED (2) kafir (2) Ken Haywood (1) KhilafahGFX (1) kulalumpur (1) Labia majora) (1) Labia minoria (1) labiaplasty (1) malaysia (1) Masjid-e-Ibrahim-Khaleelullah (1) momin (2) Outlook (1) Prepuce (1) Princeton Survey Research Associates (1) SMS (1) subsidy (2) Taylor Nelson Sofres-India (1) Uncategorized (164) Urethra (1) Vagina (1) vaginoplasty (2) X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (7) மின்னஞ்சல் சந்தாதாரராக‌.... Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 4,998 other followers மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? அதிகளவு சொடுக்குகள் tamil.behindwoods.com/new… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « அக் Blog Stats 538,976 hits முன்னணி இடுகைகள் மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1) யார் இந்த அப்துல் நாசர் மதானி? இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா? சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கு: முக்கியஎதிரி "போலீஸ்' பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது! மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்! வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2] ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)
வாசிப்பவனுக்கு மிக அதீத விளக்கம் தரும், தரப்படும், எந்த ஒரு படைப்பும் கதையோ, கவிதையோ... தன்னை நிலைநிறுத்தத் தவறுகின்றது. அத்தனை பாத்திரங்களுக்கும் பெயர்கள், அதற்கான காரணிகள், துல்லிய விலாசம், நேரம், பொழுது, நிறம், அதன் விருப்பு/வெறுப்புக்கள்... இது போல கதையின் கருவுக்கு சம்பந்தமில்லாத (தேவையானவை தவிர்த்து) இன்ன பிற அம்சங்கள் விஸ்தரிக்கப்படும்போது, அந்தப் படைப்பு மெல்லச் சாகின்றது. அதே நிலைதான் 37, நாவலிலும். ஒவ்வொரு பாத்திரத்தையும், வாசகனின் மனநிலைக்குள்ள்ளும் கற்பனைக்குள்ளும் வலிந்து ஒரு துல்லிய பிம்பத்தையே நிறுவ வேண்டும் என்னும் அதீத ஆர்வத்தில், அதிகபட்சமான இடைச்செறுகல்கள் முழு புதினத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டன என்பது அதன் தொய்வுக்கு ஒரு காரணம் என்றால், அறிவியல் புனைவு எனப் பெயர் வைத்ததே இதற்கு சரியான தெரிவா எனக் குழம்பச் செய்வதும் இன்னொரு காரணி. விக்கிரமாதித்தன் கதைகளுக்கும், வாய் வழிக் கதைகளுக்கும், தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், இதில் அறிவியலுக்கு தரப்படவில்லை என்பதே நிஜம். ஆங்காங்கே, பாத்திரத்தின் இருத்தலுக்கும், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கும் தொடர்பு அறுந்து விழுகிறது. திடீரென வாசகனை அம்போவென ஒரு தெருவில் விட்டுவிட்டு அடுத்த தெருவிற்கு தாவி விடுகிறார் மனிதர். Episode அல்லது Speaking person நடுவே இருக்கும் வித்தியாசத்தைக் குறிப்பிடவில்லை நான். Talking about the missing links. சில இடங்களில், இயந்திரன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஆசிரியரே கொன்று விட்டாரோ எனக் கேள்வி முளைக்கிறது. இன்னும் சில இடங்களில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு கள வர்ணனை நடந்து கொண்டிருக்கும்போதே இராமநாராயணன் ரேஞ்சுக்கு மேஜிக் வித்தைகளும் நிகழ்கின்றன. : அறிவியல் பெயர்கள் அதிகம் புழங்கியிருக்கும் அதே நேரம், அதன் பிரம்மாண்டத்தைப் பற்றிய ஒரு சிறு வியப்பைக் கூட வாசகனுக்குத் தராமல் தடை போட்டு நாவல் முன்னேறுகின்றது. வாசகன் ஒருவன் மெல்ல அசை போட்டு, அறிவியலின் வேகத்தையும், வளர்ச்சியையும் உள்வாங்கி அதிசயித்து, ஆஹா இத்தனையும் சாத்தியமா என ஆச்சரியப்பட வைக்கவேண்டிய ஒரு படைப்பு.... அடுத்த பக்கத்தோடு புதினம் முடிந்து விடுமா என யோசிக்க வைப்பது வேதனையே! ஆனால், ஆசிரியர் தான் படித்த, விரும்பிய, விரும்பும் இலக்கியவாதிகள், அவர்களின் படைப்புக்கள் என எல்லாவற்றையும் ஒன்று விடாது இதில் பதிவு செய்துவிட்டதை எண்ணும்போது............. :'( :'( .. ஆனந்தக் கண்ணீர். :P சுஜாதாவின் பாணியே இன்றி, சுஜாதாவின் சாதனையை முறியடிக்க ஆசிரியர் அதீதப் பிரயத்தனப்பட்டிருக்கிறாரோ என்றும் கூட நினைவு வராமல் இருக்கவில்லை. ஆனால், அட் த லீஸ்ட், ஜீனோ-வின் Flowவை, மொழியை, ஏக காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை, அறிவியல் வளர்ச்சிகளை எப்படி தன் கதையின் போக்கோடு பிணைத்தாரோ, அந்த டெக்னிக்கை, ஒரு முறைக்கு இரு முறை படித்து அதன் பின் முயற்சித்திருக்கலாம். இதுவே சுஜாதாவின் புனைவுகளை இது சாத்தியமா என்னும் கேள்வியிலிருந்து, நடக்கத்தான் போகிறது என்னும் உறுதிக்குக் கொண்டு வந்தது, வாசகர்களை. ஆனால், இந்தப் புதினத்தில், That is missing. அடையாளம் பதிப்பகத்தாரின் படைப்புக்களுக்கு ஒரு பெரும் மதிப்பு உண்டு என்னுள். But, இது பெருந்தோல்வி. :( இந்த நாவலைப் பற்றி சகோதரர் Manazir இடம் ஏற்கனவே பேசியிருந்ததால், பாதி படிக்கும்போதே தோன்றியது, ஒரே ஒரு வரியுடன் விமர்சனம் எழுதி முடித்து விடலாம்... // இந்தப் புக்கை பத்தி மட்டும் எழுதச் சொல்லிடாதீங்க மனாசிர்....... :'( :'( :'( // என. விதி வலியது. hi..hi.. இந்தப் பதிவை எழுதியே ஓய்ந்தேன். இதே ஆசிரியருடைய ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ எனும் நூலைப் பற்றி Manazirஉம், Lafees Shaheedஉம் ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் கொடுத்து விட்டதால், அதைத் தேட ஆரம்பித்துள்ளேன். இன் ஷா அல்லாஹ், வாசிப்போம்..... Share this post: 2 comments: அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 25, 2015 at 9:39 PM '37' என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் சிறிது விளக்கியிருக்கலாம்... ! ReplyDelete Replies Reply Anisha Yunus July 29, 2015 at 12:27 PM 37 என்பதற்கான விளக்கமும் நாவலில் இறுதியில் ஆசிரியரே தந்துள்ளார் சகோ. பெரிய பிரயத்தனமான விஷயமல்ல. காப்பியடித்த உத்தி என அவரே சொல்கிறார். :)
டிடியர் டாகுவெனோ நண்பர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை, சிறந்த சாவிக்னான் பிளாங்க். டிடியர் டாகுனியோ ஆலிவர் ஸ்டைல்களை அது இருக்கும் இடத்தில் சொல்கிறார். ‘யூ இடியட்’ என்கிறார் டிடியர் டாகுவெனோ. இவை எனக்கு அவர் சொன்ன முதல் வார்த்தைகள். ‘நீங்கள் ஏன் பிரஞ்சு பேசினீர்கள் என்று என்னிடம் சொல்லவில்லை?’ இது ஒரு நட்பு ஜீப் (நான் நினைக்கிறேன்) மற்றும் போர்டியாக்ஸ் அல்லது பர்கண்டியில் உள்ள எந்தவொரு தயாரிப்பாளரைப் போலல்லாமல், அவர் உடனடியாக முறைசாரா டுவுடன் என்னை உரையாற்றுகிறார். நான் பேசாததற்குக் காரணம் எங்கள் குழுவில் உள்ள ஆங்கிலோஃபோன்களின் நன்மைக்காகவே என்பதை நான் விளக்கப் போகிறேன், ஆனால் அவர் ஏற்கனவே 1989 இல் பயன்படுத்தத் தொடங்கிய பெரிய 500 எல் டெமி-மியூயிட் பீப்பாய்களைப் பற்றி அவர்களிடம் சொல்லத் திரும்பிவிட்டார், மேலும் ஒதுக்கப்பட்ட ஓக் செல்வாக்கை உறுதிப்படுத்த, திருமணம். ‘செகுயின் மோரேவுக்கு அவற்றை எப்படி உருவாக்குவது என்று தெரிந்தவர்கள் யாரும் இல்லை’ என்று டிடியர் டாகுவெனோ கூறுகிறார். ‘ஆனால் பின்னர் சில பழைய டைமர்கள் குழாய் பதித்து,“ ஆம், நாங்கள் அதை உருவாக்கியதை நினைவில் கொள்கிறோம் ”என்று சொன்னார்கள், எனவே அவர்கள் இந்த டெமி-மியூயிட் பீப்பாய்களை எனக்காக பிரத்யேகமாக தயாரிக்கத் தொடங்கினர்.’ நாங்கள் அவரது ஒயின் ஆலையில் நிற்கிறோம் - ஒரு சிறிய ஆனால் அழகிய, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நவீன விவகாரம். அதன் நுழைவாயிலுக்கு மேலே, புகழ்பெற்ற பிராஸ் டி ஹொன்னூர் (ஒரு வக்கிரமான கையின் கையை மறுபுறம் உள்ளங்கையில் ஊசலாடும் விதத்தில் மிகவும் ஆபத்தான லத்தீன் சைகை) பார்வையாளர்களை வரவேற்கிறது மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்தின் ஒயின் தயாரிப்பாளர்களை எதிர்க்கிறது. ‘எல்லாம் விற்பனைக்கு வந்தால் ஜெயிக்கத் தேவையில்லை’ மற்றும் சே குவேராவின் ‘ஒரு யதார்த்தவாதியாக இருங்கள், சாத்தியமற்றதைக் கோருங்கள்’ போன்ற மேற்கோள்கள் ஒயின் ஒயின் சுவர்களை அழியாத பேனாவில் அலங்கரிக்கின்றன. ப illy லி ஃபுமாவில் உள்ள செயின்ட் ஆண்டெலின் மலையடிவார கிராமத்தைச் சுற்றி சிதறிக்கிடந்த பல நிலங்களை டிடியர் டாகுவீனோ வைத்திருக்கிறார். பியூசன் ரெனார்ட் 1.5 ஹெக்டேர் (ஹெக்டேர்) மற்றும் 3 ஹா லா ஃபோலி திராட்சைத் தோட்டத்தை உள்ளடக்கியது - இரண்டு சிறிய காடுகளுக்கு இடையில் ஒரு சாய்வில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது - சாவிக்னான் பிளாங்க், மற்றவற்றுடன், புர் சாங் (தோர்பிரெட்) மற்றும் ஆஸ்டரோய்ட் குவேஸ் ஆகிய இரண்டிற்கும் வழங்குகிறது. பிந்தையது 18 வரிசைகளில் கட்டப்படாத கொடிகள் தயாரிக்கப்பட்டு ஆண்டுக்கு 200 லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்கிறது. அதன்படி விலை, ஒரு பாட்டில் 60 460. https://www.decanter.com/wine-news/opinion/jefford-on-monday/sancerre-pouilly-fume-taste-389107/ போயிஸ் டி செயின்ட் ஆண்டெலின் திராட்சைத் தோட்டம் சைலெக்ஸ் குவேக்கு திராட்சை வழங்குகிறது. சாலையின் மேலேயுள்ள சிறிய க்ளோஸ் டு கால்வைர், இப்பகுதியில் உள்ள ஒரே சுவர் திராட்சைத் தோட்டம், மற்றும் ஒரு சிறிய ரவுண்டர்ஸ் சுருதியை விட பெரியது அல்ல. டாகுவெனோ சமீபத்தில் இதேபோன்ற நிமிட திராட்சைத் தோட்டத்தை சான்செரில் உள்ள லெஸ் மோன்ட்ஸ் டாம்னெஸில் நடவு செய்தார், மேலும் நண்பர் கை ப ut த்ராட்டுடன் லெஸ் ஜார்டின்ஸ் டி பாபிலோன் ஜுரான்கானை உருவாக்குகிறார். விலங்கு இராச்சியம் சீசன் 4 அத்தியாயம் 6 டிடியர் டாகுவீனோவைப் பற்றி யாரும் அலட்சியமாக இல்லை. ப illy லி மற்றும் சான்செர் ஆகிய இடங்களில் உள்ள ஒயின் தயாரிப்பாளர்கள் அவரைப் பற்றி அதிகம் பேசமாட்டார்கள், ஆனால் சான்சேரின் முன்னணி ஒயின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்போன்ஸ் மெல்லட் ஒரு அரிய பீன் ஒன்றைக் கொட்டினார், டாகுவீனோ ‘டெரொயரை எல்லைக்குத் தள்ளுகிறார்’ என்று என்னிடம் கூறினார். இது ஒருவித வெறுப்பு இல்லாமல் சொல்லப்படவில்லை, ஆனால் இது மனிதன் ஒப்புக் கொள்ளும் ஒரு நோயறிதல். நான் அவரைச் சந்திக்கப் போகிறேன் என்று டிகாண்டர் ருசிக்கும் இயக்குனர் கிறிஸ்டெல்லே குய்பெர்ட்டிடம் (அவரது ஒயின் தயாரிக்கும் ஆய்வில் அவரைச் சந்தித்தவர்) நான் சொன்னபோது, ​​அவளுடைய எதிர்வினை - புருவங்களை உயர்த்தியது மற்றும் மூச்சுத் திணறல் - ஒரு எச்சரிக்கைக்கு முன்னதாக: 'அவர் உங்களை விரும்புவார் - பின்னர் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் - இல்லையா. ' ‘பூலியின் காட்டு மனிதன்’, ‘முறையீட்டின் சிறந்த தயாரிப்பாளர்’, ‘என்ஃபான்ட் பயங்கர’ குறித்து நான் முன்பே என்னால் முடிந்தவரை முணுமுணுக்கிறேன். புகழ்பெற்ற போர்டோ ஆலோசகரின் வார்த்தைகளில் பிளாக்லிஸ்ட் சீசன் 5 எபிசோட் 7 டெனிஸ் டுபோர்டியூ, ‘டகுனீயோ எங்கள் தலைமுறையின் சிறந்த ஒயின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.’ வெர்சிங்டோரிக்ஸ் மற்றும் ஹெல்ஸ் ஏஞ்சல் இடையே ஒரு குறுக்கு வழியைப் போல, அவர் மறுக்கமுடியாத இருப்பைக் கொண்டிருக்கிறார், ஓரளவு மட்டுமே அவரது நற்பெயரை உருவாக்கியுள்ளார். மீதமுள்ளவை, சந்தேகமின்றி, ஆளுமை. அவர் பேசத் தயாராக இருக்கிறார், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் என்னிடம் சொல்வதில் பாதி 'நீங்கள் இதை எழுத வேண்டாம் ...' என்று நிறுத்தப்பட்டுள்ளது. டிடியர் டாகுவெனோ பின்னர் அனுமதிக்கப்பட்ட திராட்சை வகைகளின் முகத்தில் மிகவும் வளைந்து கொடுக்காததற்காக அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சண்டையைத் தொடங்குகிறார். புவி வெப்பமடைதல், அல்லது அவரது அண்டை நாடுகளின் தளர்வான திராட்சைத் தோட்ட நடைமுறைகளைப் பற்றி ஒரு தலைப்பு வெளியிடுகிறது. நான் ஒரு சிகரெட்டை (சிறிய பீப்பாய்) பார்க்கும் பக்கங்களைக் கண்டுபிடித்து, அது சுற்றுலாப் பயணிகளுக்கானதா என்று அவரிடம் கேட்கிறேன். ‘இது ஒரு மீன்வளம்,’ என்று அவர் பதிலளித்தார், நகைச்சுவையான பங்குகளில் என்னை நசுக்குகிறார். ‘இல்லை, இது ஒரு பள்ளி பீப்பாய்’ என்று டாகுவெனோ விளக்குகிறார். ‘இது எப்படி செய்வது என்பதை புதிய தொழிலாளர்களுக்குக் காண்பிப்பதாகும் பீப்பாய்களை கழுவவும். அவர்கள் சொல்கிறார்கள், “இது எல்லாம் ஒன்றுதான்” “இல்லை”, நான் சொல்கிறேன். நான் அதை எவ்வாறு செய்ய விரும்புகிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டுகிறேன். ’ https://www.decanter.com/features/denis-dubourdieu-decanter-interview-248064/ அப்படியானால் அவர் பெட்டோனேஜ் பற்றி எவ்வாறு கற்றுக்கொண்டார்? அவரைக் காட்டியது யார்? அவர் தனது சொந்த முறையை உருவாக்கினார், அவர் கூறுகிறார். இப்பகுதியில் உள்ள பல சகாக்களைப் போலல்லாமல், அவர் தனது தந்தையிடமிருந்து பொறுப்பேற்கவில்லை. அவர் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் அவரை கட்டாயப்படுத்தும் வரை அவர் பக்கவாட்டு பந்தயத்தைத் தொடங்கினார் வீடு திரும்பி மறுபரிசீலனை செய்ய. அவர் மதுவுக்குள் சென்றார், ஏனெனில் அது அவரது மூக்கின் கீழ் இருந்தது, அவர் ஏன் சாவிக்னான் பிளாங்கை வேலை செய்யத் தேர்ந்தெடுத்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது அவர் அளிக்கும் அதே பதில் - ‘நீங்களே கேள்வி கூட கேட்க வேண்டாம்,’ என்று அவர் கூறுகிறார். ‘குடும்பத்துடன் குடியேற எனக்கு சில மதிப்பெண்கள் இருந்தன, ஆகவே, மதுவை தயாரிக்கவும், அவர்களை விட சிறந்த ஒயின் தயாரிக்கவும் முடிவு செய்தேன். அதுவே எனது முதல் உந்துதல். எனவே உலகின் சிறந்த சாவிக்னான் பிளாங்கை உருவாக்க முடிவு செய்தேன். இரண்டு ஆண்டுகளாக மது தயாரிக்கும் ஒருவருக்கு இது ஒருபோதும் பாசாங்கு அல்ல. ’ இப்போது அவரைத் தூண்டுவது எது என்று நான் அவரிடம் கேட்கிறேன். ‘லெஸ் கோன்செஸ்,’ (பிரஞ்சு ஸ்லாங், அதாவது, ‘குஞ்சுகள்’) அவர் பதிலளிக்கிறார், மீண்டும், நான் ஒரு விளக்கத்திற்காக காத்திருக்கிறேன். நிகழ்த்துவதற்கு இவ்வளவு அழுத்தம் இருப்பதாக அவர் என்னிடம் கூறுகிறார், அவர் யாரையும் வீழ்த்த முடியாது, குறைந்தது தன்னை அல்ல. இது பெருமைக்குரிய கேள்வி: ‘நீங்கள் அதிலிருந்து பின்வாங்கினால், அது அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்,’ என்று அவர் விளக்குகிறார். ‘அவர்கள் ஒரு பிற்பகல் முழுவதும் 10 பீப்பாய்களை சீரமைத்து, அது அழகாக இருப்பதை உறுதிசெய்யவும், அது நன்கு சீரமைக்கப்பட்டதாகவும், சரியானதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் பயன்படுத்தினர். என் தாத்தா அப்படி இருந்தார். இது மதுவின் தரத்தை பாதிக்கப்போவதில்லை, ஆனால் இது உங்கள் வேலையில் தரத்திற்கான தேடலாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் இதைச் செய்தால், அது வித்தியாசத்தை ஏற்படுத்தும் - உயர்தர அச்சகங்கள் அல்லது சமீபத்திய டிராக்டர் அல்ல. எல்லா அளவுருக்கள், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளும், அதிகபட்சமாக இருக்க வேண்டும். ’ கிரிமினல் மனங்கள் சீசன் 12 அத்தியாயம் 22 அவர் ஒற்றைப்படை பிழைக்கு ஆளாகிறார். கடைசியாக விண்டேஜ், அவர் தனது வழக்கமான புதிய ஓக் பீப்பாய்களுக்கு உத்தரவிட்டார், ஆனால் அறுவடை எதிர்பார்த்ததை விட சிறியதாக இருந்தது, மேலும் அவர் எவ்வளவு சிறிய மதுவுடன் முடிவடையும் என்பதை உணரும் முன்பே அவர் மதுவை பீப்பாய்களில் போடத் தொடங்கினார். இது ஒரு ஓக்கி ஆக இருக்கும். 1990 களில் அவர் ‘அமைதி மற்றும் அன்பு - கந்தகம் இல்லை’ என்ற ஒரு காலகட்டத்தில் சென்றதாக ஒப்புக்கொள்கிறார், இது ஒயின்களின் மோசமான வயதைக் கொடுத்தால், அவர் வருத்தப்படுகிறார். ஆனால் இந்த ஸ்லிப்-அப்களைப் புரிந்துகொள்வது மனிதனைப் புரிந்துகொள்வதாகும். சல்பர் அல்லாத ஒயின் சோதனைகள் அவரது விருப்பத்தையும் பரிசோதனையின் விருப்பத்தையும் காட்டுகின்றன என்பது மட்டுமல்லாமல், ஜாக்குலின் ஃப்ரீட்ரிச் தனது புத்தகத்தில் ஒரு ஒயின் மற்றும் உணவு வழிகாட்டி டு லோயரில் எழுதுவது போல்: ‘அவரது ஒயின் தயாரித்தல் முறையானது அல்ல.’ டாகுவீனோ சிறிது நேரம் பயோடைனமிக் சென்றார். இப்போது, ​​குறைவான தர்க்கரீதியான மற்றும் தோல்வியுற்ற பயோடைனமிக் நடைமுறைகள் நடைமுறை காரணங்களுக்காக துண்டிக்கப்பட்டுள்ளன, மேலும் அவர் தனது க்ளோஸ் டு கால்வைர் ​​திராட்சைத் தோட்டம் அரை ஓய்வில் இருக்கும் வரை பயன்படுத்திய குதிரை. சாப்டலைசேஷன் (சர்க்கரை சேர்ப்பது) பற்றியும் அவர் முற்றிலும் திறந்தவர். அவர் அதைச் செய்திருக்கிறார், ஏனென்றால் அவர் இல்லையென்றால் ஒயின்கள் சமநிலையற்றதாக இருந்திருக்கும். ‘பிரான்ஸ் சாப்டலைசேஷனைத் தடைசெய்தால், அது டார்ட்ரிக் அமிலத்தையும் சேர்ப்பதைத் தடை செய்ய வேண்டும்’ - பிரான்சின் தெற்கில் உள்ள ஒயின் தயாரிப்பாளர்களை மறைமுகமாக நோக்கமாகக் கொண்ட ஒரு ஜீப். ‘மேலும் நீங்கள் எதை விட்டிருப்பீர்கள்? தண்ணீர்.' அவர் இதுபோன்ற பாடங்களில் ஈடுபடும்போது, ​​அவரது நாக்கு ஏன் நண்பர்களை விட அதிக எதிரிகளை கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அது உண்மைதான், அவர் நற்பெயர் குறிப்பிடுவதைப் போலவே அவர் உந்துதல் மற்றும் சிக்கலானவர். மதிய உணவுக்கு மேல், அவருடைய மகன் லூயிஸ் பெஞ்சமின் குடும்பத் தொழிலை மேற்கொள்வாரா என்று நான் அவரிடம் கேட்கிறேன். ‘அவர் என்னுடன் பணியாற்றுவதை நான் விரும்பியிருப்பேன், ஆனால் அவர் சொந்தமாக அமைக்க விரும்புகிறார்,’ என்று அவர் கூறுகிறார். 'எனவே நான் சொன்னேன் “நான் உங்களுக்கு உதவுவேன், உங்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன், ஆனால் நீங்கள் என்னிடமிருந்து 2 ஹெக்டரை வாங்கலாம் அல்லது வாடகைக்கு விடலாம், அல்லது எனது உபகரணங்களைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் பாதாள அறையில் என் மதுவை தயாரிக்கலாம் என்று நினைக்க வேண்டாம் , பின்னர் அதை எனது வாடிக்கையாளர்களுக்கு விற்கவும். உங்களுக்கு தேவையான பொருட்களை நான் உங்களுக்கு வழங்குவேன், உங்கள் முதல் விண்டேஜை எனது பாதாள அறையில் உருவாக்கலாம், ஆனால் அதற்குப் பிறகு, நீங்கள் எனது உபகரணங்களை வாங்க வேண்டியிருக்கும், ஏனெனில் அது உங்களுடையது. எனவே, ஒரு ஒயின் தயாரிப்பாளராக இருக்க ஒருவர் ஈகோயிஸ்டாக இருக்க வேண்டுமா? ‘ஈகோயிஸ்ட், தாராளமானவர், ஆம் ஊடுருவும்வர், ஆம், ஆனால் அகங்காரவாதி அல்ல’ என்று அவர் கூறுகிறார், இது நான் எதிர்பார்க்காத ஒரு பதில். ஆனால் அவரைச் சுருக்கமாகக் கூறும் ஒரு சொல் இருக்கிறது: ஊடுருவும். எதிர்கால திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? ‘விவசாய அமைச்சர், அது உண்மையில் கவர்ச்சியூட்டுகிறது,’ என்று அவர் கூறுகிறார். ஒரு பார்வையில் டிடியர் டாகுனோ பிறந்தவர் : 1956 பர்கண்டியில் உள்ள நிவ்ரே, செயிண்ட் ஆண்டேலின் குடும்பம் : விவாகரத்து பெற்ற நான்கு குழந்தைகள், பங்குதாரர் சுசானுடன் வசிக்கிறார்கள் ஆர்வங்கள் : ஸ்லெட் நாய் பந்தயம் கொடியின் கீழ் மேற்பரப்பு பகுதி : 12 ஹ கனவு திராட்சைத் தோட்டம் : ‘லிமோக்ஸில் ஒரு சிறிய டொமைன்’ சிகாகோ பிடி சீசன் 6 இறுதி அவன் சொல்கிறான் : ‘நாங்கள் விண்டேஜின் கையை முழுமையாக விளையாடுகிறோம். ஆண்டுக்கு ஒரே அளவு கத்தரிக்காய் மற்றும் அறிமுகப்படுத்துகிறோம் ’ அவர்கள் சொல்கிறார்கள் : ‘திராட்சைத் தோட்டத்தில் ஒரு டைட்டானிக் வேலை காரணமாக, அவரது தூய்மையான வளர்ப்பு சாவிக்னான் பிளாங்க்ஸ் ஒரு டெரொயர் கடற்பாசி போல செயல்படுகிறது’ மைக்கேல் பெட்டேன், லு கிராண்ட் கையேடு டெஸ் வின்ஸ் டி பிரான்ஸ் மற்றவை சுவாரசியமான கட்டுரைகள் தி வாம்பயர் டைரிஸ் மறுபரிசீலனை 1/29/16 சீசன் 7 எபிசோட் 10 குளிர்கால பிரீமியர் நரகம் மற்ற மக்கள் மறுபரிசீலனை 2021 தி வாக்கிங் டெட் ரீகாப் 11/12/17: சீசன் 8 எபிசோட் 4 சில பையன் மறுபரிசீலனை 2021 ஆசிரியர் தேர்வு DWWA 2020: புரோவின் சீனாவில் சிறந்த சீன ஒயின்கள் காட்சிப்படுத்தப்பட்டன... பெய்ஜிங், நிங்சியா, ஷாண்டோங், சின்ஜியாங், ஹெபே, ஜிலின் மற்றும் லியோனிங் உள்ளிட்ட ஏழு ஒயின் பகுதிகளிலிருந்து டி.டபிள்யு.டபிள்யு.ஏ-வில் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற சீன ஒயின்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பிளாக்லிஸ்ட் ரீகாப் - குளிர்கால பிரீமியர்: சீசன் 2 எபிசோட் 9 லூதர் ப்ராக்ஸ்டன் இன்றிரவு என்.பி.சியில் அவர்களின் கிரிமினல் நாடகம், ஜேம்ஸ் ஸ்பேடர் நடித்த பிளாக்லிஸ்ட் ஒரு புதிய ஞாயிறு பிப்ரவரி 1, சீசன் 2 எபிசோட் 9 குளிர்கால பிரீமியர், 'லூதர் பிராக்ஸ்டன்' என்று தொடர்கிறது. இன்றிரவு எபிசோடில், பார்ட் 1 இன் 2, பணிக்குழு ரெட் ஜேம்ஸ் ஸ்பேடரை கைது செய்து ஒரு விநாடிக்கு அழைத்துச் செல்லும்போது காப்பாற்ற முயற்சிக்கிறது. டீன் வுல்ஃப் ரீகாப் 1/5/16: சீசன் 5 எபிசோட் 11 குளிர்கால பிரீமியர் கடைசி சிமரா இன்றிரவு எம்டிவியில், டீன் வோல்ஃப் ஒரு புதிய செவ்வாய்க்கிழமை ஜனவரி 5, சீசன் 5 குளிர்கால பிரீமியர் 'தி லாஸ்ட் சிமரா' என்று ஒளிபரப்பாகிறது, உங்களுடைய மறுபரிசீலனை கீழே கிடைத்துள்ளது! இன்றிரவு எபிசோடில், சீசன் 5 குளிர்கால பிரீமியரில், ஸ்காட் (டைலர் போஸி) மற்றும் ஸ்டைல்ஸ் (டிலான் ஓ பிரையன்) தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க போராடுகிறார்கள். டி மீது அழகான சிறிய பொய்யர்கள் சீசன் 6 ஸ்பாய்லர்கள்: ஸ்பென்சர் மற்றும் காலேப் டேட்டிங், ஹூக்கிங் - ட்ரோயன் பெல்லிசாரியோ அதிர்ச்சியூட்டும் பிஎல்எல் ட்விஸ்ட் அழகான சிறிய பொய்யர்கள் சீசன் 6 பிரீமியர் இந்த வாரம் ஏபிசி குடும்பத்தில் ஒளிபரப்பப்பட்டது (இப்போது ஃப்ரீஃபார்ம் என்று அழைக்கப்படுகிறது) - மேலும் அனைவரும் பிஎல்எல் ஸ்பாய்லர்களை சுற்றி மிதக்கிறார்கள். நிச்சயமாக, பிரீமியரில் அவிழ்க்கப்பட்ட புதிய மர்மத்தால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் - ‘சார்லோட்டை யார் கொன்றார்கள்? கோட்டை ரீகாப் 4/21/14: சீசன் 6 எபிசோட் 20 அந்த 70 களின் நிகழ்ச்சி இன்றிரவு ABC CASTLE இல் ஒரு புதிய அத்தியாயத்திற்குத் திரும்புகிறது. அந்த 70 களின் நிகழ்ச்சியில் 1970 களில் காணாமல் போன ஒரு கும்பலின் உடல் கட்டுமானத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் பெக்கட்டும் கோட்டையும் 1970 களில் இருப்பதாக நம்பும் ஒரு கொலை சாட்சியை சமாளிக்க வேண்டும். கடந்த எபிசோடில் கோட்டை மற்றும் பெக்கெட் விசாரித்தனர் முதல் சுவை: வீவ் கிளிக்கோட், கூடுதல் புருட், கூடுதல் பழையது... மைக்கேல் எட்வர்ட்ஸ் வீவ் கிளிக்கோட்டின் சமீபத்திய வெளியீட்டை ருசிக்கிறார் ... சேக்: ஒரு தொடக்க வழிகாட்டி மற்றும் சிறந்த பரிந்துரைகள்... மேற்கத்திய நாடுகளில் உள்ள பல நுகர்வோருக்கு சேக் ஒரு மர்மமாகவே உள்ளது, ஆனால் அதை ஏன் முயற்சி செய்யக்கூடாது? ஜப்பானின் தேசிய பானத்திற்கு அந்தோனி ரோஸ் உங்கள் வழிகாட்டி ... பிரபல பதிவுகள் மருத்துவம் மறுமணம் 11/20/16: சீசன் 4 அத்தியாயம் 3 அவளுடைய தந்தையின் மகள் பிக் பிரதர் 19 மறுபரிசீலனை 7/30/17: சீசன் 19 எபிசோட் 16 நியமனங்கள் மற்றும் தூண்டுதல் போட்டி ஒரு மது வெப்பமான அல்லது குளிர்ந்த காலநிலையாக இருந்தால் எப்படி சொல்வது - டிகாண்டரைக் கேளுங்கள்... அழகாக வயதாகிறது: ஷாம்பெயின் கீழே போடுவது... ஆசிரியர் தேர்வு நட்சத்திரங்களுடன் நடனமாடுவதால் இன்று இரவு வெளியேற்றப்பட்டார் சட்டம் ஒழுங்கு சீசன் 18 அத்தியாயம் 6 நீல இரத்தம் பருவம் 8 அத்தியாயம் 12 திறந்த பிறகு ஒயின் மோசமாக போகலாம் விண்வெளி நேர ஒடிஸி அத்தியாயம் 5 சீசன் 3 எபிசோட் 5 ஐ வளர்க்கிறது பிளாக்லிஸ்ட் சீசன் 4 அத்தியாயம் 11 எப்போதும் குளிர்சாதன பெட்டியில் மது பாட்டிலை வைத்திருங்கள் எங்களை பற்றி ஒயின்கள் குறித்த விமர்சனங்கள், சிறந்த மது கிடைக்கும், ஒயின்கள் பற்றி சமீபத்திய செய்தி படிக்க மது மிகவும் சுவையான மற்றும் பற்றி அறிய
யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு பூங்குன்றன் - December 7, 2021 0 இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என... இலங்கை பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம் பூங்குன்றன் - December 7, 2021 0 எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்தியா ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்! கனிமொழி - December 7, 2021 0 ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார். கட்டுரை ஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை ஆய்வுக் கட்டுரை தமிழ் மக்களுக்குப் பெருமைதரும் அரிய வரலாற்றுப் பணி | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பூங்குன்றன் - December 3, 2021 0 மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும்... கட்டுரை சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன் பூங்குன்றன் - November 29, 2021 0 பதிவு -3 சங்க இலக்கியம் புறநானூறு பாடல் - 9 ஆய்வுக் கட்டுரை வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள்? | நிலாந்தன் பூங்குன்றன் - November 28, 2021 0 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற... கட்டுரை “நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு பூங்குன்றன் - November 26, 2021 0 எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார். இலக்கியம் இலக்கியச் சாரல்கவிதைகள்சிறுகதைகள் இலக்கியம் தொலைந்து போனவன் | சிறுகதை | ஜெகன்ஜி சுகி - December 7, 2021 0 "ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம்... இலக்கியச் சாரல் அரச இலக்கிய விருது விழாவில் உயிர்வாசம் நாவலுக்கு விருது பூங்குன்றன் - December 4, 2021 0 அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது 'உயிர்வாசம்', நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில் 'வலசைப் பறவைகள்', நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார். இலக்கியம் ஊடல் எனும் வேட்கை | கேசுதன் பூங்குன்றன் - December 4, 2021 0 மானுறங்கும் மன்மத மேடை தனில் கட்டியணைத்திட புணரும் கார்குழலால்காகிதமெழுதிய கன்னமும் சீண்டும்கருவிழியால் ஒற்றை பட்டில் ஒய்யாரவேட்கைதணியாத தாகமாய் புல்வெளி மார்பில்ஒட்டியே உறவாடும் ஓரிதழ்பொழுதாய்மாசற்ற... இலக்கியச் சாரல் ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் பூங்குன்றன் - December 4, 2021 0 செ. கணேசலிங்கன் இன்று காலமானார். (Se. Ganesalingan, இறப்பு: திசம்பர் 4, 2021) இவர் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை... சினிமா இயக்குனர்கள்கவர் ஸ்டோரிகிசு கிசுதிரைப்படம் சினிமா இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம் பூங்குன்றன் - December 7, 2021 0 ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'... இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். சினிமா பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை... சினிமா திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்! கனிமொழி - December 7, 2021 0 மும்பை,இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட... மகளிர் ஏனையவை சமையல் ஆன்மிகம் மருத்துவம் விளையாட்டு நிகழ்வுகள் Pulses PRO செய்திகள் இலண்டன் உலகம் அமெரிக்காஆசியாஇந்தியாஇலங்கை இலங்கை யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன் பூங்குன்றன் - December 7, 2021 0 யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு பூங்குன்றன் - December 7, 2021 0 இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என... இலங்கை பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம் பூங்குன்றன் - December 7, 2021 0 எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்தியா ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்! கனிமொழி - December 7, 2021 0 ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார். கட்டுரை ஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை ஆய்வுக் கட்டுரை தமிழ் மக்களுக்குப் பெருமைதரும் அரிய வரலாற்றுப் பணி | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பூங்குன்றன் - December 3, 2021 0 மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும்... கட்டுரை சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன் பூங்குன்றன் - November 29, 2021 0 பதிவு -3 சங்க இலக்கியம் புறநானூறு பாடல் - 9 ஆய்வுக் கட்டுரை வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள்? | நிலாந்தன் பூங்குன்றன் - November 28, 2021 0 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற... கட்டுரை “நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு பூங்குன்றன் - November 26, 2021 0 எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார். இலக்கியம் இலக்கியச் சாரல்கவிதைகள்சிறுகதைகள் இலக்கியம் தொலைந்து போனவன் | சிறுகதை | ஜெகன்ஜி சுகி - December 7, 2021 0 "ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம்... இலக்கியச் சாரல் அரச இலக்கிய விருது விழாவில் உயிர்வாசம் நாவலுக்கு விருது பூங்குன்றன் - December 4, 2021 0 அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது 'உயிர்வாசம்', நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில் 'வலசைப் பறவைகள்', நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார். இலக்கியம் ஊடல் எனும் வேட்கை | கேசுதன் பூங்குன்றன் - December 4, 2021 0 மானுறங்கும் மன்மத மேடை தனில் கட்டியணைத்திட புணரும் கார்குழலால்காகிதமெழுதிய கன்னமும் சீண்டும்கருவிழியால் ஒற்றை பட்டில் ஒய்யாரவேட்கைதணியாத தாகமாய் புல்வெளி மார்பில்ஒட்டியே உறவாடும் ஓரிதழ்பொழுதாய்மாசற்ற... இலக்கியச் சாரல் ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் பூங்குன்றன் - December 4, 2021 0 செ. கணேசலிங்கன் இன்று காலமானார். (Se. Ganesalingan, இறப்பு: திசம்பர் 4, 2021) இவர் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை... சினிமா இயக்குனர்கள்கவர் ஸ்டோரிகிசு கிசுதிரைப்படம் சினிமா இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம் பூங்குன்றன் - December 7, 2021 0 ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'... இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். சினிமா பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை... சினிமா திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்! கனிமொழி - December 7, 2021 0 மும்பை,இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட... மகளிர் ஏனையவை சமையல் ஆன்மிகம் மருத்துவம் விளையாட்டு நிகழ்வுகள் - Advertisement - ஆசிரியர் கனிமொழி 13205 பதிவுகள் ஆசியா பிறந்த 30 மணித்தியாலங்களில் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கனிமொழி - February 6, 2020 0 சீனாவின் வுஹான் நகரில் பிறந்து 30 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிசுவொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வுஹான் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி சிசு பிறந்துள்ளதுடன் பிரசவத்திற்கு... Read more சினிமா சமந்தாவுக்கு ஜானுவை விட்டுக்கொடுத்த பிரபாஸ் கனிமொழி - February 6, 2020 0 தமிழில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். அந்த வகையில் இப்படம்... Read more சினிமா இசையமைப்பாளராக 5 வருடங்களின் பின் மீண்டும் ஜிவி பிரகாஷ்.. கனிமொழி - February 6, 2020 0 நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து... Read more ஆன்மிகம் கோவிலை வலம் வரும் போது கிடைக்கும் பலன். கனிமொழி - February 6, 2020 0 கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம். ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால்... Read more ஆன்மிகம் கோயிலின் நுழை வாயிலில் தாண்டி செல்ல வேண்டும்:ஏன் தெரியுமா? கனிமொழி - February 6, 2020 0 கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா? • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது... Read more ஆசியா கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல்: பயணத்தடை விதித்த ஆஸ்திரேலியா கனிமொழி - February 5, 2020 0 சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனோ வைரஸ்... Read more ஆசியா கொரோனா வைரஸ் பற்றிய உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை. கனிமொழி - February 5, 2020 0 கொரோனா வைரஸ் பரந்த சர்வதேச நெருக்கடியாக உருவெடுப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உருவாகிய வுஹானில் சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முன்னெடுப்பு என... Read more இலங்கை தேசிய கொடி ஏற்றிய தமிழர் இல்லம். கனிமொழி - February 5, 2020 0 கிளிநொச்சி உதயநகர் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இலங்கையில் தேசியக்கொடி ஏற்றப்படுள்ளமைக்கு பலரும் விசம் வெளியிட்டுள்ளனர்.இன்று இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் கொண்ண்டாடப்படுகின்றது. இந்நிலையில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போடராட்டம் ஒன்று கந்தசாமி... Read more சினிமா பாலிவுட் வெப் தொடரில் அமலாபால். கனிமொழி - February 5, 2020 0 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். மைனா படத்தின் மூலம் பிரபலமான இவர், தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். கே.ஆர்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தின் பணிகள்... Read more சினிமா இந்திப்படங்களில் தோன்ற உள்ளார் தனுஷ். கனிமொழி - February 5, 2020 0 தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி... Read more 1...1,1891,1901,191...1,321Page 1,190 of 1,321 பிந்திய செய்திகள் சினிமா இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம் பூங்குன்றன் - December 7, 2021 0 ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'... Read more விளையாட்டு லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம் பூங்குன்றன் - December 7, 2021 0 கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். Read more விளையாட்டு காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ் பூங்குன்றன் - December 7, 2021 0 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. Read more விளையாட்டு கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ் பூங்குன்றன் - December 7, 2021 0 2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா... Read more இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். Read more - Advertisement - அதிகம் படித்தவை தமிழ் மரபுத் திங்கள்: லண்டனில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்!! இலண்டன் பூங்குன்றன் - December 3, 2021 0 பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன்... Read more இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.01.2021 ஆன்மிகம் கனிமொழி - December 1, 2021 0 மேஷம்மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள். Read more விடுதலைப்புலிகளை இலங்கையர்கள் என்ற ரீதியில் பெருமைப்படலாம் | பொன்சேகா இலங்கை பூங்குன்றன் - December 4, 2021 0 வெறுமனே 2,500 போராளிகளுடன் செயற்பட்ட விடுதலைப்புலிகளுடன், 75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினால் தாக்குப்பிடிக்க முடியாதுபோன வரலாறுகளும் உள்ளன. Read more ‘ஃப்ளாஷ்பேக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சினிமா பூங்குன்றன் - November 26, 2021 0 'நடனப்புயல்' பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஃபிளாஷ்பேக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 'மகாபலிபுரம்', 'கொரில்லா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில்... Read more போர் தின்ற மண்ணின் வறுமையைப் பேசும் உதிரும் நொடிகள் சினிமா பூங்குன்றன் - December 4, 2021 0 முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி பிரதேசத்தினை தளமாக கொண்ட கலைஞர்களின் உருவாக்கத்தில் சமூக விளிப்புணர்வினை ஊட்டும்வகையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி செல்லும் மாணவர்களுக்கு இடம்பெறும் பகிடிவதையினால்... Read more #குறிச்சொற்கள் கொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகவிதைதீபச்செல்வன்கொரோனா வைரஸ்ஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிஇந்தியாவின் கொரோனாதேர்தல்ஊரடங்குசிறுகதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்ததமிழகம்நாபன்நடிகைடிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்கொரோனா தொற்று
யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு பூங்குன்றன் - December 7, 2021 0 இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என... இலங்கை பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம் பூங்குன்றன் - December 7, 2021 0 எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்தியா ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்! கனிமொழி - December 7, 2021 0 ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார். கட்டுரை ஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை ஆய்வுக் கட்டுரை தமிழ் மக்களுக்குப் பெருமைதரும் அரிய வரலாற்றுப் பணி | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பூங்குன்றன் - December 3, 2021 0 மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும்... கட்டுரை சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன் பூங்குன்றன் - November 29, 2021 0 பதிவு -3 சங்க இலக்கியம் புறநானூறு பாடல் - 9 ஆய்வுக் கட்டுரை வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள்? | நிலாந்தன் பூங்குன்றன் - November 28, 2021 0 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற... கட்டுரை “நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு பூங்குன்றன் - November 26, 2021 0 எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார். இலக்கியம் இலக்கியச் சாரல்கவிதைகள்சிறுகதைகள் இலக்கியம் தொலைந்து போனவன் | சிறுகதை | ஜெகன்ஜி சுகி - December 7, 2021 0 "ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம்... இலக்கியச் சாரல் அரச இலக்கிய விருது விழாவில் உயிர்வாசம் நாவலுக்கு விருது பூங்குன்றன் - December 4, 2021 0 அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது 'உயிர்வாசம்', நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில் 'வலசைப் பறவைகள்', நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார். இலக்கியம் ஊடல் எனும் வேட்கை | கேசுதன் பூங்குன்றன் - December 4, 2021 0 மானுறங்கும் மன்மத மேடை தனில் கட்டியணைத்திட புணரும் கார்குழலால்காகிதமெழுதிய கன்னமும் சீண்டும்கருவிழியால் ஒற்றை பட்டில் ஒய்யாரவேட்கைதணியாத தாகமாய் புல்வெளி மார்பில்ஒட்டியே உறவாடும் ஓரிதழ்பொழுதாய்மாசற்ற... இலக்கியச் சாரல் ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் பூங்குன்றன் - December 4, 2021 0 செ. கணேசலிங்கன் இன்று காலமானார். (Se. Ganesalingan, இறப்பு: திசம்பர் 4, 2021) இவர் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை... சினிமா இயக்குனர்கள்கவர் ஸ்டோரிகிசு கிசுதிரைப்படம் இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். சினிமா பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை... சினிமா திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்! கனிமொழி - December 7, 2021 0 மும்பை,இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட... இயக்குனர்கள் கொரோனா விதிமுறையை மீறியதாக நடிகர் கமல் மீது குற்றச்சாட்டு பூங்குன்றன் - December 6, 2021 0 கொரோனா விதிமுறையை மீறி பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மகளிர் ஏனையவை சமையல் ஆன்மிகம் மருத்துவம் விளையாட்டு நிகழ்வுகள் Pulses PRO செய்திகள் இலண்டன் உலகம் அமெரிக்காஆசியாஇந்தியாஇலங்கை இலங்கை யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன் பூங்குன்றன் - December 7, 2021 0 யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு பூங்குன்றன் - December 7, 2021 0 இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என... இலங்கை பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம் பூங்குன்றன் - December 7, 2021 0 எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்தியா ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்! கனிமொழி - December 7, 2021 0 ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார். கட்டுரை ஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை ஆய்வுக் கட்டுரை தமிழ் மக்களுக்குப் பெருமைதரும் அரிய வரலாற்றுப் பணி | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பூங்குன்றன் - December 3, 2021 0 மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும்... கட்டுரை சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன் பூங்குன்றன் - November 29, 2021 0 பதிவு -3 சங்க இலக்கியம் புறநானூறு பாடல் - 9 ஆய்வுக் கட்டுரை வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள்? | நிலாந்தன் பூங்குன்றன் - November 28, 2021 0 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற... கட்டுரை “நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு பூங்குன்றன் - November 26, 2021 0 எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார். இலக்கியம் இலக்கியச் சாரல்கவிதைகள்சிறுகதைகள் இலக்கியம் தொலைந்து போனவன் | சிறுகதை | ஜெகன்ஜி சுகி - December 7, 2021 0 "ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம்... இலக்கியச் சாரல் அரச இலக்கிய விருது விழாவில் உயிர்வாசம் நாவலுக்கு விருது பூங்குன்றன் - December 4, 2021 0 அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது 'உயிர்வாசம்', நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில் 'வலசைப் பறவைகள்', நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார். இலக்கியம் ஊடல் எனும் வேட்கை | கேசுதன் பூங்குன்றன் - December 4, 2021 0 மானுறங்கும் மன்மத மேடை தனில் கட்டியணைத்திட புணரும் கார்குழலால்காகிதமெழுதிய கன்னமும் சீண்டும்கருவிழியால் ஒற்றை பட்டில் ஒய்யாரவேட்கைதணியாத தாகமாய் புல்வெளி மார்பில்ஒட்டியே உறவாடும் ஓரிதழ்பொழுதாய்மாசற்ற... இலக்கியச் சாரல் ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் பூங்குன்றன் - December 4, 2021 0 செ. கணேசலிங்கன் இன்று காலமானார். (Se. Ganesalingan, இறப்பு: திசம்பர் 4, 2021) இவர் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை... சினிமா இயக்குனர்கள்கவர் ஸ்டோரிகிசு கிசுதிரைப்படம் இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். சினிமா பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை... சினிமா திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்! கனிமொழி - December 7, 2021 0 மும்பை,இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட... இயக்குனர்கள் கொரோனா விதிமுறையை மீறியதாக நடிகர் கமல் மீது குற்றச்சாட்டு பூங்குன்றன் - December 6, 2021 0 கொரோனா விதிமுறையை மீறி பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மகளிர் ஏனையவை சமையல் ஆன்மிகம் மருத்துவம் விளையாட்டு நிகழ்வுகள் இதையும் படிங்க சினிமா மீண்டும் நடிக்கும் கேப்டன் விஜயகாந்த் பூங்குன்றன் - December 6, 2021 0 அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு திரை உலகிலிருந்து விலகியிருந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. Read more சினிமா நான் பார்த்த முதல் முகம் நீ..! – வெளியானது வலிமை படத்தின் 2-வது பாடல்..! கனிமொழி - December 6, 2021 0 சென்னை,நடிகர் அஜித் குமார் நடிப்பில் டைரக்டர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல்... Read more சினிமா குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்! கனிமொழி - December 5, 2021 0 ரோஷ்குமார் தயாரிக்க, பாலுச்சாமி டைரக்டு செய்கிறார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, “இந்த காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது. இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க... Read more சினிமா நான் மிகமிக துணிச்சலான பெண்! கனிமொழி - December 5, 2021 0 காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில்... Read more சினிமா திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்! கனிமொழி - December 5, 2021 0 எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள்... Read more இயக்குனர்கள் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல் பூங்குன்றன் - December 4, 2021 0 கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். Read more ஆசிரியர் கனிமொழி சினிமா படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்! By கனிமொழி November 26, 2021 டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கனவே யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ள கே.ஜி.எப்.-2 படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது அதே தேதியில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் கே.ஜி.எப். படக்குழுவினர் வட இந்தியாவில் தங்கள் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கே.ஜி.எப்.-2 படக்குழுவினரிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டனர். கே.ஜி.எப். அதிரடி சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்காது” என்றார். Previous articleமாவீரர் நினைவேந்தலுக்கு முன்னாள் போராளிகள் உட்பட 3 பேருக்கு தடை! Next articleமாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதையும் படிங்க இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். Read more சினிமா பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை... Read more சினிமா திருமணத்திற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட நடிகை கத்ரீனா கைப்! கனிமொழி - December 7, 2021 0 மும்பை,இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசால் இடையே திருமணம் நடைபெற முடிவானது. இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கத்ரீனா தன்னை விட... Read more இயக்குனர்கள் கொரோனா விதிமுறையை மீறியதாக நடிகர் கமல் மீது குற்றச்சாட்டு பூங்குன்றன் - December 6, 2021 0 கொரோனா விதிமுறையை மீறி பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Read more இயக்குனர்கள் திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா கனிமொழி - December 6, 2021 0 மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய... Read more சினிமா கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை! கனிமொழி - December 6, 2021 0 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு அரங்கில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால் பட வேலைகள் முடங்கின. தற்போது தெலுங்கு படத்தை... Read more குறிச்சொற்கள் படக்குழுவினரிடம் மன்னிப்பு தொடர்புச் செய்திகள் ஆசிரியர் கனிமொழி ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள் சூப்பரான கத்திரிக்காய் சட்னி..! சமையல் கனிமொழி - December 7, 2021 0 தேவையான பொருட்கள்:பெரிய கத்திரிக்காய் - 1புளி - 1 சிறிய அளவுஎண்ணெய் - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் - 3பூண்டு - 4 பல்மஞ்சள்... Read more டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீடபு! இலங்கை கனிமொழி - December 7, 2021 0 டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள்,... Read more இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு! இலங்கை கனிமொழி - December 7, 2021 0 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்... Read more மேலும் பதிவுகள் லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி! விளையாட்டு கனிமொழி - December 7, 2021 0 லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று... Read more திருகோணமலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல்! இலங்கை கனிமொழி - December 4, 2021 0 திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இப் பிரதேசங்களில் வாழுகின்ற... Read more பாடசாலை மாணவர்கள் கடத்தி கொலை செய்த கரன்னகொட உள்ளிட்டவர்களை தண்டியுங்கள்! இலங்கை கனிமொழி - December 4, 2021 0 இராணுவத்தில் இருந்த ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா! சமையல் கனிமொழி - December 3, 2021 0 தேவையான பொருட்கள்பன்னீர் - 250 கிராம்தயிர் - 1/2 கப்மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கரம் மசாலா - 1/2 ஸ்பூன்சீரகத் தூள் -... Read more வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன்! சினிமா கனிமொழி - December 2, 2021 0 தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூர்ணா, கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் பரபரப்பானது. சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டியில், ‘‘பிரபலங்கள் பொது சொத்து... Read more மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்த மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும்! இலங்கை கனிமொழி - December 5, 2021 0 நாட்டில் குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை... Read more பிந்திய செய்திகள் விளையாட்டு லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம் பூங்குன்றன் - December 7, 2021 0 கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். Read more விளையாட்டு காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ் பூங்குன்றன் - December 7, 2021 0 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. Read more விளையாட்டு கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ் பூங்குன்றன் - December 7, 2021 0 2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா... Read more இயக்குனர்கள் ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்! கனிமொழி - December 7, 2021 0 இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார். Read more இலங்கை யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன் பூங்குன்றன் - December 7, 2021 0 யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார். Read more இலங்கை மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு பூங்குன்றன் - December 7, 2021 0 இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என... Read more துயர் பகிர்வு அதிகம் படித்தவை தமிழ் மரபுத் திங்கள்: லண்டனில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்!! இலண்டன் பூங்குன்றன் - December 3, 2021 0 பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன்... Read more இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.01.2021 ஆன்மிகம் கனிமொழி - December 1, 2021 0 மேஷம்மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள். Read more விடுதலைப்புலிகளை இலங்கையர்கள் என்ற ரீதியில் பெருமைப்படலாம் | பொன்சேகா இலங்கை பூங்குன்றன் - December 4, 2021 0 வெறுமனே 2,500 போராளிகளுடன் செயற்பட்ட விடுதலைப்புலிகளுடன், 75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினால் தாக்குப்பிடிக்க முடியாதுபோன வரலாறுகளும் உள்ளன. Read more ‘ஃப்ளாஷ்பேக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சினிமா பூங்குன்றன் - November 26, 2021 0 'நடனப்புயல்' பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஃபிளாஷ்பேக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 'மகாபலிபுரம்', 'கொரில்லா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில்... Read more போர் தின்ற மண்ணின் வறுமையைப் பேசும் உதிரும் நொடிகள் சினிமா பூங்குன்றன் - December 4, 2021 0 முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி பிரதேசத்தினை தளமாக கொண்ட கலைஞர்களின் உருவாக்கத்தில் சமூக விளிப்புணர்வினை ஊட்டும்வகையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி செல்லும் மாணவர்களுக்கு இடம்பெறும் பகிடிவதையினால்... Read more #குறிச்சொற்கள் கொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகவிதைதீபச்செல்வன்கொரோனா வைரஸ்ஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிஇந்தியாவின் கொரோனாதேர்தல்ஊரடங்குசிறுகதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்ததமிழகம்நாபன்நடிகைடிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்கொரோனா தொற்று
சி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments 1 அழகிரி அவரது தாய்-தந்தையை சந்தித்ததாக 'கேள்விப்பட்டேன்': ஸ்டாலின் சுருக் பேட்டி # திருவிளையாடல் கதைல வர்ற விநாயகர் மாதிரி அழகிரி ============== 2 விஜயகாந்த் அணி என்று நாங்கள் கூறவில்லை- நல்லக்கண்ணு # ”கண்ணு” படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே!நல்ல கண்ணு பட படப்பா பேசறார் சின்னக்கவுண்டரே ============= 3 ஜெ., நேர்காணல்... அம்மாவே நேரடியாக பேசினாங்க... மகிழ்ச்சியில் அதிமுகவினர் # இத்தனை நாளா சவீதா வா டப்பிங்க் குடுத்துச்சு.? ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்கப்பா ============== 4 பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வருகின்றன-மோடி # அதுல பாதிப்புகார் இந்திய பிரதமர் இந்தியாவில் இருப்பது இல்லை =========== 5 தே.மு.தி.க.வும், மநகூ வும் இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும்- வைகோ # கேப் விடாம அடிக்கறீங்க டன் டன் ============= 6 தமிழகத்தின் தலைநகராய் திருச்சியை மாற்றுவேன் - சீமான் # கனவு காணுங்கள்னு அப்துல்கலாம் சொன்னதை ஃபாலோ பண்றாரு ============ 7 நான் நடித்த 23 படங்களை தணிக்கை குழுவினர் தடுத்து விட்டனர்’’ நடிகை ஷகிலா வருத்தம் # விட்ட படத்துலயே இம்புட்டு பிட்டுன்னா விடாததுல எம்புட்டோ? =========== 8 80 சீட் 500 கோடி 20% உள்ளாட்சித்தேர்தல்ல சீட் இதுதான் திமுக கேப்டனிடம் இறுதியாகபேசிய பேரம்-வைகோ # 100 சீட், துணை முதல்வர் போஸ்ட் , 750 கோடி கேட்டாராமே? =============== 9 பஞ்சபாண்டவர்கள் வாய் கிழிந்து ரத்தம் வரலாம் நடிகர் சிங்கமுத்து கிண்டல் # தனி மனித வெறுப்பில் தாக்குவது பஞ்சமாபாதகம் ================= 10 டிவிட்டரில் கெஜ்ரிவாலை பின்தொடரும் மோடி! # பிரதமரே என் ஃபாலோயர்தான்னு சொல்லியே ஓட்டு கேட்டுடுவாரோ? ================== 11 மகனுக்கு அமைச்சர் பதவி .சந்திரபாபு நாயுடு முடிவு # ஆந்திராவில் கூட கலைஞர், ராமதாஸ் வழி காட்டிய அரசியல் தானா? உருப்பட்டுடும் நாடு =================== 12 திமுக 3வது இடத்துக்கு போகும்: - வன்னி அரசு # திமுக மூன்றெழுத்து,தோல்வி மூன்றெழுத்து -ன்னு அதுக்கும் ஒரு கவிதை ரெடி பண்ணிடுவார் தானைத்தலைவர் ============== 13 திமுக விரிக்கும் வலையில் பாமக சிக்குமா? கூட்டணிக்கு கருணாநிதி கடைசி முயற்சி # இப்ப தலைவருக்கு ஏதோ ஒரு பழம் தேவை, அடுத்த டார்கெட் மாம்பழம்? ================= 14 விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியால், வாக்குகள் சிதறி அதிமுகவுக்கு சாதகமாக அமையும்: டி.கே.எஸ்.இளங்கோவன் # நமக்கு 2 கண் போனாலும் பரவால்லை, எதிரிக்கு 1 கண் போகனும் ஃபார்முலா =============== 15 மல்லையாவுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 11-க்கு ஒத்திவைப்பு # ஏப்ரல் 1 ல் விசாரணை செய்ங்க, ஏப்ரல் ஃபூல் சொல்ல வசதி ================== 16 திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்: குஷ்பு # தலைவருக்கே இன்னும் நம்பிக்கை வர்லை, உங்களுக்கு எப்டி வந்துச்சு? ================= 17 மக்கள் நலக் கூட்டணியால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - நல்லகண்ணு # கேப்டனோட கொட்டுக்கு ;பயந்து எல்லாரும் ஹெல்மெட் போட்டுக்குவாங்களா? =============== 18 இந்த அளவு மக்கள் நலக்கூட்டணி அமைந்ததை ஜெ வே எதிர்பார்க்கவில்லை- வைகோ# அது எப்டி உங்களுக்கு தெரிஞ்சுது? தவளை தவளை ============ 19 கருணாநதி அழகிரி சந்திப்பில் அரசியல் இல்லை- ஸ்டாலின்# அரசியல் இல்லைனு சொல்லலை.இல்லாம இருந்தா நல்லதுன்னு சொல்ல வர்றேன் ============ 20 விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்க தயங்கினோம்- இல.கணேசன்# தயக்கம் வெற்றியின் முதல் சறுக்கு =============== Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
காவிரிக்காக ‘காலா’வை எதிர்ப்பது சரியல்ல: ரஜினி பேட்டி | Its not good to opposed Kaala for cauvery: Actor Rajinikanth | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News NEWS LIVE TV APP MAGAZINE NEWS LIVE TV APP MAGAZINE தமிழ்நாடு இந்தியா கொரோனா வைரஸ் வீடியோ ஸ்டோரி சினிமா சிறப்புக் களம் விளையாட்டு உலகம் வணிகம் டெக்னாலஜி More ... ஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ தமிழ்நாடு இந்தியா கொரோனா வைரஸ் வீடியோ ஸ்டோரி சினிமா சிறப்புக் களம் விளையாட்டு உலகம் வணிகம் டெக்னாலஜி LIVE BLOG : BREAKING NEWS LIVE BLOG : BREAKING NEWS >> அரசியல் [X] Close காவிரிக்காக ‘காலா’வை எதிர்ப்பது சரியல்ல: ரஜினி பேட்டி Rasus Published : 06,Jun 2018 03:41 AM காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக ‘காலா’வை ரீலிஸ் செய்ய முடியாது என சொல்வது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Advertisement நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’. உலகம் முழுவதும் வரும் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, தடை விதித்துள்ளது. இதனிடையே ‘காலா’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. Advertisement அதேசமயம் ‘காலா’திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும் படத்தை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக ‘காலா’வை ரீலிஸ் செய்ய முடியாது என சொல்வது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, “ ‘காலா’ படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ‘காலா’ வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேசமயம் கர்நாடகா முதல்வர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் என்னால் உணர முடிகிறது. போராட்டம் நடத்தும் கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை; வர்த்தகசபை தடைவிதிப்பது சரியில்ல” என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது இறுதியில் கன்னடத்தில் பேசிய நடிகர் ரஜினி, காலா வெளியாக கர்நாடகா சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். Advertisement வீடியோ Previous சிறையில் விசாரணை கைதி கொலை : 2 வார்டன்கள் சஸ்பெண்ட் Next குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் Related Tags : காவிரி விவகாரம், காவிரி பிரச்னை, காலா, நடிகர் ரஜினி, ரஜினிகாந்த், actor rajini, Rajinikanth, kaala, cauvery issue, Loading More post Advertisement அதிகம் படித்தவை தன்பாலின ஈர்ப்பாளர் பாதுகாப்புக்கான சட்டதிருத்த முன்மொழிவு: டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது - டி.கே.எஸ்.இளங்கோவன் Eco India: பற்றி எரியும் பூமியை பாதுகாப்பது எப்படி? ஆந்திர வெள்ளம்: ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த நடிகர் பிரபாஸ் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம் எடிட்டர் சாய்ஸ் Eco India: பற்றி எரியும் பூமியை பாதுகாப்பது எப்படி? கொரோனா கால மாணவர் நலன் 13: குழந்தை திருமணம் - டீன் ஏஜ் இன்னல்களும், உயிர் ஆபத்துகளும் செரோடைப் 2 டெங்கு: இது மிகவும் ஆபத்தானதா? இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? Eco India: பைன் மர இலைகளை சேகரிப்பதற்கும் காட்டுத்தீக்கும் என்ன தொடர்பு? ஸ்டார்ட் அப் இளவரசிகள் 13: எரின் ஜேன்சன்... இவர் இணைய மொழியின் அம்மா! Advertisement [X] Close GO TO TOP ABOUT US PRIVACY POLICY TERMS & CONDITIONS ADVERTISE CAREERS FEEDBACK SITEMAP CONTACT US COMPLIANTS © Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved × × Thank you for your interest with us. Please submit below details. Our representatives will contact you soon. Press Ctrl+g to switch the language translation between Tamil and English. SEND × செய்தி மடலுக்கு பதிவு செய்க REGISTER × Thank you for your interest with us. Please submit below details. Our representatives will contact you soon.
Junior Vikatan - 27 June 2012 - ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாராகிறது... | prisident election Pranab mukarji - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search ஜூனியர் விகடன் ஏரியா ரவுண்ட்ஸ் ''நான் செய்த நான்கு தவறுகள்!'' கொஞ்சம் விட்டால் கோயிலையே வித்துடுவாங்கப்பா... கோவையும் இனி வறண்டுபோகும்? காதலனுக்குத் திருட்டுப் பட்டம்! ''ஆகம விதிகளை மீறும் பார்த்தசாரதி கோயில்!'' மோதிக் கொள்ளும் பனியன் சங்கங்கள்! வீட்டைக் காலி செய்ய கூலிப்படை! அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி! ''குழந்தைகளைக் கொஞ்சவும் பயமா இருக்கு!'' சமத்துவ புரமா? சல்லாப புரமா? உணவுச் செலவுக்கு 10 ரூபாய்! ஸ்பெஷல் அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்! ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாராகிறது... மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்பட மாட்டேன்..! ''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!'' அரசியல் மிஸ்டர் கழுகு: நிம்மதி... மந்திரி... கழுகார் பதில்கள்! அம்பலம் பறிபோகும் பல்கலைக்கழகம்? தொடர்கள் எனது இந்தியா! மயக்கம் என்ன? அதிரடி நித்தி எஸ்கேப்? ராமதாஸுக்கான பிடி இறுகுகிறது! நான் மினிஸ்டர் ஆகப்போறேன்! அமீர் ஜெயித்திருப்பது யாருக்கு நல்லது? கால வரிசையில் பாரதி பாடல்கள் 'வேறு கனவு இல்லை!' Published: 27 Jun 2012 5 AM Updated: 27 Jun 2012 5 AM ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாராகிறது... Vikatan Correspondent ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாராகிறது... உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ##~## 'இந்தியாவின் ஜனாதிபதி, இங்கிலாந்தின் முடிமன்னருக்கு இணையானவர். அவர் நாட்டின் தலைவரே அன்றி, நிர்வாகத் தலைவர் இல்லை. தேசத்தின் புறவுருவாய் தோற்றம் தரும் அவர், ஆட்சி செய்வது இல்லை. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் அவருடைய பெயரால் நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளப்படுவது வெறும் வினைமுறை ஏற்பாடு’ (ceremonial device) என்று அண்ணல் அம்பேத்கர் நவம்பர் 4, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தினார்! அமெரிக்க ஜனாதிபதியோ, நிர்வாகத் தலைவர். அமைச்சரவை அவருக்குக் கட்டுப்பட்டது. ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்; அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்க வேண்டியவர். அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்க​வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்று​தான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்​படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும். நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவுக்கு செப்டம்பர், 1952-இல் எழுதிய கடிதத்தில், 'சில தருணங்களில் ஜனாதிபதி சுயேச்சையாக முடிவெடுக்க வாய்ப்பு உண்டு’ என்று குறிப்பிட்டார். இந்தக்குறிப்பை நேருவால் ரசிக்க இயலவில்லை. ஆனாலும், தன் கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த நேரு தயங்கினார். காரணம், இருவரும் காந்தியப் படையின் தளகர்த்தர்களாக இருந்தவர்கள். ராஜன் பாபு, மூன்று முறை காந்தியால் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற பிரசாத், அரசமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைமை நாற்காலியை அலங்கரித்தவர். ராஜன் பாபுவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பிய நேரு, அவர் எழுதிய கடிதத்தின் நகலை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், அன்றைய அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்​களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்பு முறையை முன்மாதிரியாகக் கொண்டு இருப்பதால், குடியரசுத் தலைவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியர் ஆவார்’ என்று இருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ராஜன் பாபுவுக்கு இது மனநிறைவைத் தராவிடினும் நாட்டு நலனை முன்னிறுத்திப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும், தான் ஓர் அலங்கார பொம்மை என்பதை இறுதிவரை அவர் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்​கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவு​களுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்​திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது. ராஜன்பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்​பவில்லை. அவருக்​கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்​கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்​கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை. தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே. தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் ஜனாதி​பதியானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்​கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டும் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவரும் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர்களாகப் பதவி வகித்தனர். இந்திரா காந்தியின் அரசியலும் ஆட்சி நிர்வாகமும், உயர்ந்த லட்சியங்களில் பிடிப்புள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு தன்னுடைய இறுதிக் குடியரசு நாள் உரையில் 'நிர்வாகத் திறமையற்ற அரசு’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அந்தத் தத்துவ ஞானி. ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதி யாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சி​களுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்​கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்​தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள். இந்திரா காந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்​பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார். நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத​ போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால் ராதாகிருஷ்ணனை ஓர் ஆண்டுகூட ஏற்க முடியவில்லை. பதவி நாற்காலிக்குப் பெருமை தேடித் தந்த தத்துவ ஞானியை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க இந்திரா விரும்பவில்லை. அவருடைய மருமகள் சோனியா காந்தி, இளைஞர்களால் ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்​கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே ரப்பர் ஸ்டாம்பாக ஜனாதிபதியை மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!) காங்கிரஸை 1969-ல் இரண்​டாகப் பிளந்து, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க, வி.வி.கிரியைத் தேர்தலில் நிறுத்தி, மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ்காரர்களைத் தூண்டிவிட்டு, தான் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் ஜனாதிபதி பதவியைப் பகடைக்காயாக மாற்றியவர் இந்திரா காந்தி. அன்றுதான் வி.வி.கிரி வடிவத்தில் ஜனாதிபதி, ரப்பர் ஸ்டாம்ப் ஆனார். சூத்திரத் தமிழர் காமராஜரும், சூத்திரக் கன்னடர் நிஜலிங்கப்பாவும் நிறுத்திய வேட்பாளர் ஆந்திர சூத்திரர் சஞ்சீவ ரெட்டி. அவரைத் தோற்கடிக்க, ஆரிய பிராமணப் பிரதமர் இந்திரா காந்தியின் பிராமணப் பிரதிநிதி வி.வி.கிரியை ஆதரித்த 'திராவிட சூத்திரத் தலைவர்’ கருணாநிதியின் 138 சட்டப் பேரவை உறுப்பினர்களும், 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அளித்த ஆதரவு வாக்குகள்தான் இந்திய அரசியலின் ஆரோக்கியத்தை அழிப்பதற்குக் காரணமானது. அன்று காமராஜ் என்ற சூத்திரத் தமிழனின் அகில இந்திய செல்வாக்கை அழித்தொழிக்க பிராமணர் வி.வி.கிரியை வெற்றி பெறச் செய்த 'திராவிட சூத்திரர்’ கருணாநிதி, இன்று அரிய மானுடப் பண்புகள் நிறைந்த நேரிய தமிழர் அப்துல் கலாமை மறுதலித்து, வங்கத்துப் பிராமணர் பிரணாப் குமார் முகர்ஜியை வரவேற்கிறார்.அவரை ஜனாதிபதியாக்க, சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் பக்கம் நின்று படை திரட்டுகிறார். கருணாநிதியின் 'திராவிடத் திருவிளையாடல் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் காண்பதற் காணீரோ’ என்று பாட வேண்டியதுதான் பாக்கி. இந்திரா காந்தியால் ஜனாதிபதியான வி.வி.கிரி நன்றிக் கடனாற்றுவதற்காக, விரும்பியே ரப்பர் ஸ்டாம்பாக மாறினார். ஆனால், அவராலும் ரயில்வே வேலை நிறுத்தத்தை இந்திரா காந்தி கையாண்ட விதத்தை வரவேற்க முடியவில்லை. குஜராத் மாநில அரசுக் கவிழ்ப்பில் கிரியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. 'ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது’ என்று அவர் செய்த விமர்சனம் இந்திரா காந்தியின் கசப்பைத் தேடிக்கொண்டது. கிரியைவிட அழுத்தமான ரப்பர் ஸ்டாம்பை அடுத்து இந்திரா தேடியபோது பொருத்தமாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்​பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்​பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப் பெருக்கவும் தயங்க மாட்டேன்’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜெயில் சிங்குக்கு இணையாக யாரே இருக்க வல்லார்! அன்று இந்திரா காந்தியின் கண்டுபிடிப்பு ஜெயில்சிங், நேற்று சோனியாவின் கண்டுபிடிப்பு 'உலகம் சுற்றிய’ பிரதீபா பாட்டீல். இந்திய அரசியலில் இந்திரா குடும்பத்துப் பங்களிப்பை நினைத்தாலே நெஞ்சு 'இனிக்கிறது’! இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதி​யாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிர​ணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்ச வேண்டும்? ரப்பர் ஸ்டாம்ப் பதவி, அலங்கார பொம்மைப் பதவி என்றாலும் ஜனாதிபதி பதவி ஓரளவு கூர் தாங்கிய கத்தி. அதைக்கொண்டு கொஞ்சமாவது பயமுறுத்த முடியும். அனுபவத்தில் சோனியா காந்தி அதை அறிவார். இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி, ஜனதா ஆட்சியின் கருணையால் குடியரசுத் தலைவரானார். கட்சிக்குள் நேர்ந்த குழப்பத்தால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியதும், ஜகஜீவன்ராம் ஆட்சியமைக்க ஆதரவு எம்.பி-க்கள் பட்டியலுடன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்தபோது அவர் ஏற்க மறுத்தார். கோபத்துடன் வெளியேறிய சந்திரசேகர், ஜனாதிபதி மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்களிடம், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பொங்கினார். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தது சஞ்சீவ ரெட்டி கத்தி. இந்திரா காந்தியின் தீவிர விசுவாசி ஜெயில்சிங், ராஜீவ் காந்தியின் ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்த்தார். ராஜீவ், ஜெயில் சிங்கை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பிரதமர் நாட்டு நடப்புகளை, நிர்வாக முடிவுகளை அவ்வப்போது ஜனாதிபதியைச் சந்தித்துப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை ராஜீவ் புறக்கணித்தார். 'மரபை உடைக்கலாமா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, 'நான் பல மரபுகளை உடைத்தவன்’ என்றார் ராஜீவ். ஜெயில்சிங் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அவர் தடுத்தார். நேரம் பார்த்துக் காத்திருந்த ஜெயில் சிங்குக்கு, போஃபர்ஸ் ஊழல் கைகொடுத்தது. 'ஊழல் மலிந்த நிர்வாகம்’ என்று குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜீவ் அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்​தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில் சிங்கின் பழிவாங்கும் புத்தி தெளிந்தது. இந்தச் சதி குறித்து அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆர்.வெங்கட்ராமன் ‘My Presidential years’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கும் ஆட்சியாளரை அச்சுறுத்தும் அதிகாரம் உண்டு. மென்மையான தண்ணீரில் பாறையைத் தகர்க்கும் வன்மை மறைந்திருக்கிறது என்கிறார் சீனஞானி லயோட்சு. அதைப் போல! அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்வில் காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அந்த நேரத்தில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு ஒரு பூரண விசுவாசி அந்த நாற்காலியில் அமர்வது நல்லது. பிரணாப் முகர்ஜி தன் மேதைமையை மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு 'முதல்தர விசுவாசி’ முகமூடியை அணிந்துகொள்ளத் துணிந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவது நிச்சயம். சோனியா காந்தி கம்பெனியில் தயாரான அக்மார்க் முத்திரையுடன் கூடிய அடுத்த ரப்பர் ஸ்டாம்பை ஜனாதிபதி மாளிகையில் அமரச்செய்து அழகு பார்க்க நாடு தயாராகி விட்டது. இன்னொரு சஞ்சீவ ரெட்டியும், ஜெயில் சிங்கும் மீண்டும் உயிர்த்தெழுவார்களா?
சென்னை மாநகராட்சியில் 61 ஆயிரத்து 235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.இந்த காய்ச்சல் முகாமில் 30 லட்சத்து 83 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 609 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இவர்களை பரிசோதித்ததில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் இதுவரை 27 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Categories: தமிழ் நாடு Kathir Webdesk Next Story மாவட்ட-செய்திகள் Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னிடம் இன்டர்நெட்டில் வரும் தகவல்களை பரிமாறுவதும் ,விசாரிப்பதும் வழக்கம் .இன்றைய நாளில் அறிவு கிணறாக தேட தேட அனுமார் வால் போல தேடல் நீண்டுகொண்டே போகிறது . அதிலும் இன்று நம் தமிழ் மக்கள் வலைபூவில் பதியும் விசயங்களின் அளவுக்கு முன்னாள் நூலகங்கள் கைகட்டி நிற்கவேண்டும் அவ்வளவு சிறப்பான இலவச தொகுப்புகள் .தேடித்துருவி மெனக்கெட்டு பதிகிறார்கள் .ஒரு புதிய விஷயம் பற்றி தெரிந்த அன்றைய நாளின் மாலையே .இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்திலே . இத்தனை இருந்தும் என்ன செய்வது திருப்பூரில் பதினான்கு வருடம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் சக அலுவலக தோழர் .ஆனால் எங்கள் அலுவலகத்திற்கு புதியவர் .ஒருநாள் ஒரு வெப் முகவரி கொண்டு கொண்டு வந்தார் .அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து தர சொன்னார் .அவருக்கு சுமார் 52 வயது .அவர் கணினியுடன் சுமார் பலவருடம் அனுபவம் உள்ளவர் ஆனால் இண்டர்நெட்டை பற்றி சற்றும் அறியாதவர். அவர்கொடுத்த முகவரி alongporn .com என்று பெயர் இருந்ததால் எனக்கு அந்த முகவரி பெயரிலும் அவரின் வயதின் பெயரிலும் இருந்த நம்பிக்கையில் (அது மட்டுமல்ல நம்மையும் உதவி கேட்கிறார்களே என்ற சற்று கர்வம் இயல்புதானே ?) தொடுப்பை தொடர்ந்தாள் இப்போது அதிகம் பரவி இருக்கும் SHEMALE வகை வீடியோ தொகுப்பு அது . எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .(கர்வத்தின் பரிசு கிடைத்துவிட்டது ) அவரிடம் சொன்னேன் .சார் நாம் இந்த மாதிரி வீடியோக்களை பார்க்க தூண்டி வைரஸ் வரத்தை பெற்றுக்கொண்டால் நம் அலுவலக கம்ப்யூட்டர் (Lan Connection )முழுவதும் பரவி விடும் அப்புறம் ஒருநாள் எல்லா டேட்டாக்களும் புட்டுக்கும் என எடுத்து சொல்லி சமாளித்தேன் .எனக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுத்த பலரும் இப்படி ஆசையில் தேட போனபின்தான் நிறைய திறமையை வளர்த்துகொண்டார்கள் என்பது வேறு செய்தி . மேலே நான் சொன்னபடி மாய்ந்து மாய்ந்து என்னை மாறி ஆட்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போது இவர்கள் தேடல் இன்னும் இப்படியே இருக்கே ? சலிக்காதா ? இடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:28 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012 கொஞ்சலை வீட்டில் வைத்துகொள்ளுங்கள் .. மன்னிக்கவும் .தலைப்பு குழந்தைகளை பற்றி .. எனது செல்ல புதல்வனை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு செல்லுவது வழக்கம் .அதே போல மாலை பள்ளி விட்டபின் அழைத்து வருவதும் .தினமும் பல லாஜிக் இல்லாத விசயங்களை பார்க்கிறேன். ஒன்று . பள்ளிக்கு அளித்து வரவேண்டிய பிள்ளையுடன் அதற்கு இளைய வீட்டில் இருக்கும் பிள்ளையையும் முன் பக்கம் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வருவது .அனேகமாக அந்த பிள்ளைகள் சுமார் மூன்று வயதிற்கு கீழே இருக்கும் சரியாக உட்கார கூட பழகாத நிலையில் அழைத்து வருகிறார்கள் .அது மட்டுமல்ல பள்ளிக்கு விட வேண்டிய பிள்ளையை ஏற்கனவே லேட்டாக அழைத்து வரும் அவஸ்தையில், இந்த பிஞ்சு குழந்தைகளை முன்பக்கம் வைத்து கொண்டு ஏற்கனவே ரிப்பன் போல இருக்கும் திருப்பூர் சாலையை விளக்குமாற்று குச்சியைபோல சிறிதாக்கி வழக்கமாக சாலையில் செல்லுபவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள் . நண்பர் ஒருவரிடம் இப்படி அழைத்து வரும்போது கேட்டதற்கு ,எங்க சார் வண்டியை எடுத்தவுடன் நமக்கு முன்னாலே அது ரெடியாகி அழுக ஆராம்பித்து விடுகிறது என்று பெருமையாக சொன்னார் .அதுமட்டுமில்லையாம் இவர் அலுவலகம் செல்லும் முன் ஒரு ரவுண்டாவது வீதியில் அழைத்து செல்ல வேண்டுமாம் . இப்படி செல்லுவர்களை காணும்போது சற்று எரிச்சல் மட்டுமே வருகிறது .சின்ன குழைந்தைகள் இதெல்லாம் அறியமாட்டார்கள் நாம்தான் மெல்ல சொல்லி வீட்டில் விட்டு வரவேண்டும் .இப்படி உண்மையிலேயே பாசம் உள்ள அப்பன்மார்களாக இருந்தால் பேசாமல் லீவு போட்டு விட்டு வீட்டில் வைத்து நாள் முழுவதும் கொஞ்சினால் யாரும் கேட்கவா போகிறார்கள் ? இரண்டு . பள்ளி விடும் முன் வந்து அரட்டை அடிக்கும் ஒரு கூட்டம் இதில் பெரும்பாலும் பெண்களும் இருக்கிறார்கள் .என்னவோ பாசத்தை காத்து கூட்டிப்போவது மாதிரி தெரியும் .ஆனால் சாலையில் உள்ள பம்பாய் மிட்டாய் வாங்கித்தர சொல்லி அழும் பிள்ளையை அடித்து இழுத்துக்கொண்டு போவார்கள இப்படி நோய பரப்பும் பொருள்களை பள்ளியின் வாசலில் இரண்டு பக்கமும் நின்று கொண்டு வியாபாரம் செய்பவர்களை பள்ளி நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருக்கிறது. மூன்று. பள்ளியில் ,பெற்றோர்கள் கூட்டம் போடுவார்கள் .அதிகம் பட்சம் நாங்கள் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே பள்ளி நடத்துவதாக சொல்கிறார்கள் .ஆனால் பெரும்பாலும் அடுத்த கட்டண உயர்வை பற்றி மட்டுமே இருக்கிறது .சரி .ஆட்சியாளர்கள் இந்த கட்டண உயர்வை கண்டுகொள்வதில்லை என்பதால் அதை விடுவோம் .ஆனால் அந்த கூட்டங்களை ,பெற்றோர்களும் அந்த பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியர்களையும் கூட்டத்திற்கு அழைத்து பிள்ளைகளின் உடை ,எடுத்துவரும் உணவு முறை ,ஆரோக்கியம் ,விடுமுறையில் பெற்றோர்கள் எந்த மாதிரி புது விசயத்தை பழக்க படுத்தவேண்டும் என்பதில் துளி கூட அக்கறை செலுத்துவதில்லை .ஆசிரியர்களும் ,பெற்றோகளும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதே குழந்தைகளின் எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு நல்லது . இதெல்லாம் ஒரேநாளில் நடந்து விடாது ஆனால் வருங்காலத்தில் பெற்றோகள் சும்மா இருக்கபோவதில்லை ... இடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:01 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் திங்கள், 13 ஆகஸ்ட், 2012 கற்பு .. அழகான ஆணாதிக்க வார்த்தை பெண்ணுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட விஷம் தடவிய அம்பு .. பெண்ணை மட்டுமே உண்ணும் முதலை .. இப்படியெல்லாம் எழுத ஆசை ஆனால் அதிகம் படிப்பறிவு இல்லாததால் நான் குரோமோசோம் கட்சி . ( தாயிடம் 23 குரோமோசோம் தந்தையிடம் 23 குரோமோசோம் என மொத்தம் 46 குரோமோசோம்கள் இணைந்து ஓர் உயிர் உருவாகிறது ) எனவே தலைப்பை பற்றி உண்மையில் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அருமையான வலைப்பூவை பாருங்கள் http://thangathamiz.blogspot.in/2008/08/blog-post_5109.html சில வருடங்களுக்கு முன் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் .அங்கே பகல் - இரவு மிக சாதாரணம் எனவே ஆண்கள் பெண்கள் நிறைய சேர்ந்து வேலை பார்ப்பதால் அங்கு ஒருவரை பற்றி ஒருவர் கட்டாயமாக ஒரு ஈர்ப்பு இருந்தது .சில வயதில் சில ஈர்ப்பு மாதிரி .அங்கு எனக்கு தொடர்புடைய ஒரு நண்பன் ஒரு பெண்ணை காதலிப்பதாக விசயம் தெரிந்தது . விசாரித்தேன் ..ஒப்புக்கொண்டான் .ஆனால் அவனைப்பற்றி எனக்கு தெரிந்த விஷயம் தான் மேல் பாதிப்பில்லாமல் கல்யாணமான பெண்களிடம் அவன் வலை வீசுவதில் கில்லாடி .இதை பற்றி நாங்கள் பலமுறை கண்டித்ததால் கம்பனியில் எங்களுக்கு கொடுத்த ரூமைகூட காலிசெய்துவிட்டு வெளியே தங்கி கொண்டான் .( அது கூட வேறு காரணம் சொன்னார்கள் ) ஊரில் உள்ள அவன் குடும்பம் வரை எனக்கு பழக்கம் .இருந்ததால் .வேறு வழியில்லை பேசிக்கொள்வோம் .எனக்கு அந்த பெண்ணை பற்றி கவலை தொற்றிக்கொண்டது. ஒரு நாள் நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த பெண்ணையும் ,நண்பனை பற்றியும் சொன்னார் .உங்கள் நண்பனும் அந்தபெண்ணும் நல்ல ஜாடிக்கு எத்த மூடிமாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் மேய்கிற ஆட்கள் .இதுக எப்படி குடும்பம் பண்ணபோகிறதோ என்று அங்கலாய்த்தார் .இதுபற்றி நான் அவனின் மேல் உள்ள அக்கரையில் அவனுக்கு மிகவும் நெருங்கிய அதே சமயம் நல்ல புத்திசாலி நண்பர் மூலமாக அவனுக்கு அறிவுரை சொல்ல அனுப்பினேன் .அவன் சொன்ன பதிலை கேட்டபோது "நான் சந்தோசப்பட்டேன் . அது "நானும் ராமனில்லை அவளும் சீதையாக எப்படி எதிர்ப்பாபது " இருவருக்கும் திருமணம் ஆகி அவர்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள் பல்வேறு காரணங்கள் காரணமாக வேலையே விட்டுவிட்டுஅவர்கள் சொந்த ஊருக்கு போன பிறகு மீண்டும் திரும்பி இருவரும் எங்கள் கம்பனிக்கே பழைய பணிக்கு தொடர ..( கையில் காசும் , கண்டிப்பை விரும்பாதவகளுக்கு சொந்த ஊர் முடியாது ) சரி இப்போது பையன் பழையமாதிரி இருக்கமாட்டான் என நினைத்தால் கொஞ்ச நாளில் மீண்டும் அவன் வேலையை தொடங்கிவிட்டான் ..அந்த பெண்ணும் ... இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பெண் விசயம் இவனுக்கு தெரியாது .ஆனால் இவன் விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியும் . ஒருநாள் இவன் அறிந்தபோது வீட்டுக்குள் அடிதடி ரகளை .நீ யோக்கியமா ? என அந்த பெண் கேட்டதால் . எனக்கு கோபம் வந்து விட்டது நேரில் சென்று என்னடா அப்போ கேட்டப்ப பெரிசா வசனம் பேசின இப்ப அதெல்லாம் எங்க போச்சு என்ற போது மிக சாதரணமாக சொன்னான் .அது பொம்பள பிள்ளை, நாளைக்கு பொறக்க போகிற குழைந்தைக்கு நான்மட்டுந்தான் அப்பனா இருக்கணும்னு ஆசைப்படறேன் ... எனக்கு பேச எதுவுமே இல்லை என தோன்றியது .அப்படியானால் இவனோடு தொடர்பினால் எங்கோ பிறந்த குழைந்தைகளுக்காக எப்போது வருந்துவான் ? “கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” இடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் பிற்பகல் 10:17 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் சனி, 11 ஆகஸ்ட், 2012 அந்த பெண்ணுடன்... நண்பர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்று அவரை மாப்பிள்ளை பார்க்க பெண்வீட்டார் வருவதற்காக காத்திருந்தோம் .நண்பர் தன்னுடைய வீட்டை மிகவும் மாற்றி அமைத்து இருந்தார் .சுமார் மூன்று மணிநேரம் அவரின தந்தையுடன் சேர்ந்து சமையலறை தவிர அவர் வீட்டில் வரவேற்பறை ,முதல் மாடியில் காற்று கூத்தாடும் மற்றும் ஒரு அறை இருக்கிறது .அங்கு பூ தொட்டிகள் கொடிகள் அலங்கரிக்க அருமையாக இருக்கும அத்தனையும் மிக அழகாக நேர்த்தியாக ஒதுக்கி வைக்கபட்டு இருந்தது . அதில்லாமல் மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே நண்பரின் அறை .அங்கு அவரி கம்ப்யூட்டர் மற்றும் இரவு மட்டும் தங்குமாறு வைத்துகொண்டார் .அங்கு எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லை .இங்கு யாரையும் அழைக்கபோவதில்லை என்று பதில் வந்தது . மதியம் ஒன்று முப்பதுக்கு பெண்வீட்டார்கள் வருவதாகவும் ,சம்மதம் தெரிவிக்கும் வரை ஒருவர் வீட்டில் ஒருவர் கைநனைக்க மாட்டார்கள் என்பதால் பார்த்து, பர்ர்த்து ஸ்னாக்ஸ் வாங்கினோம் .பப்ஸ் - Delifersh பாதாம்பால் - ஆவின் தாயாரிப்பு .ரசகுல்லா வீட்டில் ஏற்கனவே தயாரிக்க பட்டு இருக்க .இதோடு மல்லிகை பூ .. முதல் முறையாக நண்பர் வீட்டுக்கு மாப்பிளை பார்க்க வருபவர்கள் இவர்கள் என்பதால் போதுமா போதுமா என்று ஏற்பாடு கச்சைகட்டி பறந்தது .. சொன்னபடி ஒன்று முப்பதுக்கு வரவேண்டிய பெண்வீட்டார்கள் ,மிக சரியாக நான்கு மணிக்கு வந்தார்கள் .ஆனால் ஒரு ஆச்சர்யம் பெண்ணுடைய பெற்றோர்கள் மாறும் சில உறவினர்கள் சேர்த்து மொத்தம் வருபவர்கள் ஏழு பேர்கள் எதிர்பார்க்க பட்டது ஆனால், வந்தவர்கள் வித்தியாசமாக பெண்ணையும் உடன் அழைத்து வந்திருந்தனர் ( ஏற்கனவே பெண்வீட்டிற்கு மாப்பிளை போயிருந்ததால் இதை நாங்கள் மட்டுமல்ல இதற்கு ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்கவில்லை ) நான் பெண்ணின் தந்தைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் எப்போதெல்லாம் அவர்களின் பேச்சில் மத்தியில் மவுனம் அரங்கேறுமோ அப்போதெல்லாம் நான் உள்ளேன் அய்யா என்பது போல ஒரு சில வார்த்தைகளை ஆரம்பிப்பேன் ...( இதை என் தார்மீக கடமையாக கொண்டேன் .) பெண்ணுடன் வந்த சில பெண்கள் ஏதோ கிசுகிசுக்க சரி கோவையிலிருந்து திருப்பூர் பயணம் என்பதால் பாத்ரூம் போக போகிறார்கள் என நினைத்தோம் .அது மேலே முதல் மாடியில் இருக்கிறது .எனவே அங்குதான் போவார்கள் என நினைத்து கொண்டு இருந்தபோது கீழேயுள்ள நண்பரின் ( மாப்பிளை ) அறைக்கு போக .. அங்கிருந்து ஒரு குட்டி பெண்ணையும் அக்கா உங்களையும் கூப்பிடுகிறார்கள் என அழைத்து செல்ல எனக்கு அப்போது அவர்களை தொடர்ந்து நண்பர் அதிரடியாக் பின்னாலேயே சரசரவென பாய எனக்கு ஒன்றுமே புரியவில்லை . சுமார் கால் மணிநேரம் ஆன பிறகு எல்லோரும் திரும்பிவந்த நண்பரின் முகத்தில் சின்ன கலவரம் .. அவர்கள் வழக்கம்போல போயசொல்லியனுவதாக சொல்லிவிட்டு செல்ல நண்பரை வெளியே அழைத்து சென்றுவிட்டு கேட்டால் ,அதிரடியாக் பின்னாலேயே சென்ற காரணம் .அவர் வீட்டில் அவருக்கு முன்னாலேயே ஒரு பெண் பார்த்திருந்தார்கள் .இந்த மாதிரி அவர்கள் வீடு வரவில்லை. வேறு சில காரணங்களால் அது தடைபட்டு விட்டது .அந்த பெண்ணுடன் இருந்த பழைய போட்டோகளை Desk Top ல் ஒரு Folder போட்டு பத்திரமாக வைத்திருக்க அதை மறைக்க ஓடியிருக்கிறார் ..அது சரி .! இடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:40 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், 8 ஆகஸ்ட், 2012 முதல் தகவல் ! காலையில் 2008 ஆம் ஆண்டிற்கான கணக்கில் டாக்ஸ் கட்டவில்லை என்ற வருமான வரித்துறையின் துரித ! நடவடிக்கையில் எங்களுக்கு வந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஆடிட்டர் ஆபீஸ் போனபோது காலை 9:30 .வழக்கம் போல மெதுவாக வந்து அதற்கான கடிதத்தை தயார் செய்து கொண்டு இருந்த போது ... அந்த அலுவலகத்தில் பஸ்ஸில் வந்து பணிபுரியும் நபர் ஒருத்தர் வந்ததும் வராதுமாக TEA PUBLIC School பஸ் விபத்து ஆகிவிட்டது .ஆறு குழந்தைகள் இறந்து விட்டார்களாம் என்று ஒரு குண்டை போட . அப்போதுதான் பணிக்கு வந்த அனைவரும் உறைந்துபோனார்கள் .நான் இதில் இன்னொரு மோசமான விஷயம் .அந்த ஆடிட்டர் ஆபீஸ் தலைமை ஆடிட்டர் குழந்தைகளும் அந்த பள்ளிதான் . நான் விசயத்தைஅறிந்துகொள்ள வீட்டில் உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து விவரம் கேட்டால் .அப்படி இல்லை என்று சொன்னார்கள் .இங்குதான் நான் தப்பின் ஆட்டத்தை தொடங்கினேன் ஆர்வகோளாறால் ! கம்பனி பாஸுக்கு தெரிந்தவர்கள் பலர் படிப்பதால் ,அவரிடம் அப்படியே நான் கேள்விப்பட்ட மாதிரி சொல்லிவிட்டேன் .அவர் அப்போது நடந்த மீட்டிங்கை ரத்து செய்து இதை விசாரிக்க ... அடிபட்டது உண்மைதான் .ஆனால் ஒருசிலருக்கு காயம் மற்றபடி ஒன்றுமில்லை இந்தமாதிரி தப்பான தகவலை தரகூடாது என்று கண்டித்து போனை துண்டித்தார் . கூட்டத்தில் அடிபட்டுகிடப்பதை வேடிக்கை பார்க்கும் புத்தியும் ,எந்த தகவலையும் ஆராயாமல் அப்படியே எடுத்துகொள்ளும் மோசமான புத்தியும் இனிமேல் என் வாழ்கையில் நடக்கவே கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துக்கொண்டேன் . ஒருவேளை இந்த பள்ளியில் படிக்கும் பெற்றோருக்கு நேரடியாக தெரிந்து இருந்தால் எத்தனை துயருக்கு ஆளாகி இருப்பார்கள் . எனவே எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் ...திருவள்ளுவர் தாத்தா படம் என்னை முறைப்பது போல பட்டது . இடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:48 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், 1 ஆகஸ்ட், 2012 உடைந்த இதயத்துடன் நேற்று இரவு ஏழுமணிக்கு கம்பெனி ஸ்டாப்ஸ் பேசிக்கொண்டு இருந்தபோது ,பேச்சுவாக்கில் நாளை கம்பனி பாஸ் பிறந்த நாள் பற்றி பேசினோம் .இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக ஏதாவது பண்ணலாமா என்று கேள்வி எழுந்த போது எல்லாரும் என் வேலையை காலிபண்ணும் நோக்கத்தில் வில்லங்கத்தனமான ஐடியா கொடுத்தார்கள . ஒருவர் மட்டும் சற்று சற்று வித்தியாசமாக நாம் காலையில் சார் வந்தவுடன் பரிசு கொடுப்போம் .மாலை அவர் தரும் பார்ட்டியில் கலந்து கொள்வோம் என்று பேசினோம் .நிச்சயமாய் SKC பார்ட்டிதான் கொடுப்பார் .வேறு புஸ்ஸ் .. இதில் வழக்கம்போல பணம் அதாவது ஐடியா சரிதான் பரிசுக்கு பணம் ? நிறைய பேர் கேட்டவுடன் அடுத்த கம்பனி ஆர்டர் பற்றி சம்பந்தம் இல்லாமல் பேசுவது போல பேசிவிட்டு எஸ் ஆகிவிட்டார்கள் ! வழக்கம்போல யார்முதல் பேசினோமோ அவர்களே எப்படி அங்கும் இங்கும் பேசி பணம் திரட்டி ஒருவரை அனுப்பி பரிசை தேர்வு செய்ய அனுப்ப அவர் பட்ஜெட்டை மனசில் வைத்து பல கடை ஏறிவிட்டு மூன்று டிபார்ட்மெண்டுக்கு ஒவ்வொரு பரிசாக மூன்று பரிசு வாங்கிவிட்டார் . பார்ட்டி ... முதல் டிபார்ட்மென்ட் பரிசு - பரிசை பிரித்த பாஸ் சந்தோசப்பட்டார் .ஒரு ரோபோ கடிகாரத்தை ஏந்திய மாதிரி . அடுத்து ,அடுத்த டிபார்ட்மென்ட் பரிசு-இரண்டு புறாக்கள் ஒரு குழந்தையை காப்பது போல அதுவும் பிடித்துபோக .. எங்கள் முறை வந்தது... பெரிய கவர் பிரிக்க மேலே ஒட்டியிருந்த பள ,பள கவரை பிரிக்க போராடி பிரிக்கும்போது டம ,டம சத்தம் உள்ளுக்குள் கேட்க்க .எங்களுக்கு லேசாய் பயம் அது ஒரு பெரிய பறக்கும் விமானம் மினியேச்சர் ...ஒரு வழியாய் அதன இறக்கை,மற்றும் பாயில்ஸ் முன்புறம் இரண்டு + இரண்டு சுழலும் சக்கரம் அத்தனையும் தனித்தனி பாகங்களை சேர்த்து பார்க்கும்போது ஏற்கனவே டம ,டம விசயத்தில் உடைந்தது அழாகான அந்த இரண்டு + இரண்டு சுழலும் சக்கரம் (பேன்ஸ் )அவுட் ! உடைந்து விட்டது . அவர் பெருந்தன்மையாய் கண்டுகொள்ளவே இல்லை .ஆனால் ஏற்பாடு பண்ணிய எங்கள் தொகுதியிலே கள்ள வோட்டு என்பது போல ஆகிவிட்டது .மெல்ல அசடு வழிய ...நாங்கள் ஒருவரை பார்த்துக்கொண்டோம் .. இனிமேல் இந்தமாதிரி நூதனமான பாகன்களை கொண்ட பரிசை யாருக்கும் கொடுக்கவே கூடாது சாமி .கொடுத்துவிட்டு அசடு வழிந்து அள்ளிகொள்ளவும் வேண்டாம் என்று போனில் பேசிக்கொண்டோம் .
திருவாலங்காடு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வாா்டுகளில் அதிமுக சாா்பில் எட்டு கவுன்சிலா்கள், திமுக சாா்பில் ஆறு கவுன்சிலா்கள், பாமக சாா்பில் ஒரு கவுன்சிலா், பாஜக சாா்பில் ஒரு கவுன்சிலா் வெற்றி பெற்றுள்ளனா். இந்த ஒன்றியக் குழுவின் தலைவா் பதவிக்கு திருவாலங்காடு ஒன்றிய அதிமுக செயலாளா் சக்திவேலின் சகோதரா் மனைவி மேனகா, திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அதிமுக சாா்பில் முன்னாள் எம்.பி.யான திருத்தணி கோ.அரியின் சகோதரா் மனைவி ஜீவா விஜயராகவன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். தலைவா் பதவிக்கு தோ்தல் அலுவலா் சீதாலட்சுமி ரகசிய வாக்கெடுப்பை நடத்தினாா். வாக்கெடுப்பில் ஜீவா விஜ.ராகவனுக்கு 10 வாக்குகளும், எதிா்த்துப் போட்டியிட்ட மேனகாவுக்கு ஆறு வாக்குகளும் கிடைத்ததன. இதையடுத்து, திருவாலங்காடு ஒன்றியக் குழுவின் தலைவராக ஜீவா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒன்றியக் குழுவின் துணைத் தலைவராக திமுவ வேட்பாளா் சுஜாதா மகாலிங்கம் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளரான புரட்சி பாரதம் கட்சியைச் சோ்ந்த மகாலிங்கம் 5 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் கனமழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை சாலைகள் - புகைப்படங்கள் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா - புகைப்படங்கள் தொடர் மழையால் வடியாத வெள்ள நீர் - புகைப்படங்கள் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள் அதியமான்கோட்டையில் கால பைரவர் ஜெயந்தி வழிா - புகைப்படங்கள் கனமழையால் தீவுகளாக மாறிய மாநகரங்கள் - புகைப்படங்கள் வீடியோக்கள் ஜாஸ்பர் படத்தின் டிரெய்லர் வெளியீடு 'சக்கா சக்களத்தி' விடியோ பாடல் வெளியீடு சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரெய்லர் வெளியீடு மகிழினி படத்தின் பாடல் வெளியீடு 'தம் தம்' பாடல் விடியோ வெளியீடு ‘கடைசி விவசாயி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2021 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
Home News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery Music Quiz Memes Contact Us Tamil News Home Galatta Daily Tamil 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொடூர கொலை! Home Galatta Daily Tamil By Aruvi | Galatta | Aug 17, 2020, 11:31 am 2020-08-17 11:31:00 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதை பதைக்கச் செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கேரி மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. லக்கீம்பூர் கேரி மாவட்டத்தின் இஷாநகரைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த 14 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று மாயமானர். மாலை வரை சிறுமி வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனையடுத்து, மறுநாள் பிற்பகல் நேரத்தில் அந்த பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதாகக் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் சடலத்தைப் பார்த்துள்ளனர். அப்போது, சிறுமியின் உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. சிறுமியின் முகத்தின் கண் மற்றும் பிற பாகங்களில் அதிக காயங்கள் இருந்தது. அதே போல, சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. குறிப்பாக, சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முடிவுக்கு வந்த போலீசார் சிறுமியின் வாய் பகுதியில் ரத்தம் படிந்திருந்ததைக் கவனித்துள்ளனர். அப்போது, சிறுமியின் வாய் பகுதியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, கொடூரத்தின் உச்சமாகச் சிறுமியின் நாக்கு பகுதி அறுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொலையில் சம்பந்தப்பட்ட சந்தோஷ் யாதவ், சஞ்சய் கவுதம் ஆகிய இருவரையும் மாவட்ட கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் தலைமையிலான போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை மற்றும் கூட்டுப் பலாத்டகாரம் ஆகியவற்றின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டக் கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறும்போது, “ என் மகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறாள். அவள் கண்கள் வெளியேறி, நாக்கு வெட்டப்பட்டு, துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிர் அற்ற நிலையில் கிடந்துள்ளதாக” கதறி அழுதார். இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள பகுஜன் சமாஜ் வாதி கட்சித் தலைவர் மாயாவதி, “இந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடான ஒன்று. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், சமாஜ்வாதி கட்சியின் அரசாங்கத்திற்கும், தற்போதைய பாஜக அரசுக்கும் என்ன வித்தியாசம்?” என்றும், கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பீம் ராணுவத் தலைவர் சந்திர சேகர் ஆசாத் பேசும் போது, “பாஜக அரசாங்கத்தின் கீழ், பட்டியலின மக்கள் மீதான ஒடுக்கு முறை உச்சத்தில் உள்ளது என்றும், எங்கள் மகள்கள் இங்கே பாதுகாப்பாக இல்லை என்றும், எங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லை, எல்லா இடங்களிலும் அச்சத்தின் சூழ்நிலை தான் உள்ளது” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதனால், பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். Tweet Share on Share on Share on Actress Gallery Kiara Advani Esha Gupta Arthi Venkatesh Amala Paul Shriya Saran Disha Patani Related News அரசியலுக்கு வருவாரா மகேந்திர சிங் தோனி? 17/08/2020 10:24 AM `பெண்ணின் திருமண வயதை 21 என்றாக்க பரிசீலனை!' - வரவேற்பை பெறும் பிரதமரின் பேச்சு 16/08/2020 04:28 PM இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - மிகவிரைவில் 50,000 த்தை தொட்டுவிடும்! 16/08/2020 03:03 PM `30 அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளில், 20 பேருக்கு நோய் இருப்பதே தெரியவில்லை!' - ஆய்வு 15/08/2020 06:39 PM Trending News அரசியலுக்கு வருவாரா மகேந்திர சிங் தோனி? TASMAC shops to reopen in Chennai on August 18: TN govt Just In: Breaking announcement on Sivakarthikeyan's Doctor New Zealand records rise in COVID cases after being without a single case for nearly 3 months! India sends equipment and team to control Mauritius oil disaster! RIP Chetan Chauhan - former India cricketer & minister of UP government! Aug 16 - TN COVID Update: 5950 New Cases | 125 New Deaths | Total - 338,055 Cases & 5766 Deaths மாஞ்சா நூல் விற்பனை! - ஒரே நாளில் 55 பேரை கைது செய்த சென்னை காவல்துறை Tamil Cinema News அண்டாவ காணோம் படத்தின் ட்ரைலர் வெளியானது ! AlaVaikunthapurramuloo பட பாடல் படைத்த புதிய சாதனை ! இணையத்தை கலக்கும் கோமாளி நடிகையின் நடன வீடியோ ! நடனத்தில் பட்டையை கிளப்பும் பிகில் நடிகை ! ரசிகர்களை கவர்ந்த கோமாளி படக்குழுவினரின் புதிய வீடியோ ! சூரரை போற்று பட பாடல் படைத்த புதிய சாதனை ! AD BLOCKER ALERT Thanks for visiting GALATTA. Please turn off your ad blocker in order to continue. Without ads, we can't offer free content to our users. Thanks again! < Back To Home Refresh Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com Home Tamil news Cinema News Latest News Music Video Songs Photos Actors Actress Movies Photoshoots Event Gallery Latest Events Reviews Tamil Movie Reviews Telugu Movie Reviews Hindi Movie Reviews Kannada Movie Reviews Malayalam Movie Reviews Quick Links Disclaimer Privacy Advertise Contact us Contact us: webmaster@galatta.com Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com
ஹைதராபாத்தில் வாகன சோதனையில் போது பொதுமக்களின் செல்போன்களை வாங்கி வாட்ஸ் ஆப்புகளை போலிஸார் ஆய்வு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Lenin Updated on : 29 October 2021, 08:36 AM தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடந்த வியாழனன்று போதைப் பொருட்கள் தடுக்கும் விதத்தில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி, அவர்களது செல்போன்களை வாங்கி போலிஸார் வாட்ஸ் ஆப் உரையாடல்களைச் சோதனை செய்தனர். இது குறித்து இளைஞர்கள் கேட்டபோது, போதைப் பொருட்களைத் தடுக்கும் நடவடிக்கையாக சோதனை செய்வாதாக கூறியுள்ளனர். இதேபோன்று மங்கல்ஹத், போய்குடா, தூள்பேட் மற்றும் ஜுமேரத் பஜார் போன்ற பகுதிகளிலும் போலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். போலிஸாரின் இந்த சோதனை குறித்தான வீடியோக்கள் இணையத்தில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிஸாரின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் New policing practices alert: stop and search phone chats by the @hydcitypolice. Police are searching phone chats for words like ganja. Wait until they replace words with NRC, Modi or BJP. pic.twitter.com/1lNjvKRIgk — Srinivas Kodali (@digitaldutta) October 27, 2021 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலாக்நுமா பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது அப்பகுதியிலிருந்து டெய்லர் கடை, பிரிண்டிங் பிரஸ் ஆகியவற்றில் வணிக உரிமங்களை கேட்டுள்ளனர். அதேபோல் ஒருவரின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்துள்ளனர். தற்போது அந்த நபர் தாடி வைத்திருந்துள்ளார். இதற்கு போலிஸார் படத்தில் தாடி இல்லாமல் இருக்கு, இப் ஏன் தாடியோடு இருக்கிங்க என கேட்டு அடாவடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹைதராபாத் போலிஸார் தனி மனிதர்களின் உரிமைகளை மீறும் செயலில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Also Read “பெகாசஸ் விவகாரம் - உளவு மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டது” : மோடி அரசை சிக்க வைத்த இஸ்ரேல்! police hyderabad வாகன சோதனை போலிஸ் ஹைதராபாத் drugs chats Trending “எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு.. நீங்க ஏன் வர்றீங்க..": OPS-ஐ காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்! மா்மமான முறையில் இறந்து கிடந்த பயணி.. ஏா் இந்தியா விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் - நடந்தது என்ன? 39 முறை சொந்த பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் சேவையை ஏமாற்றிய முதியவர் : சிறப்பு கவனிப்பு செய்த போலிஸ் ! “கோப்புகளை வெறும் காகித கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள்; அதில் ஏழைகளின் துயரம் இருக்கும்”: இறையன்பு பேச்சு!
ஆன்லைனின் கேம் விளையாடியதைப் பெற்றோர் கண்டித்தால் ரூ.33 லட்சம் பணத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவனை போலிஸார் 24 மணி நேரத்தில் மீட்டனர். Lenin Updated on : 20 November 2021, 05:06 AM சென்னை வண்ணாரபேட்டை மொட்டைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார். இவரது மகன் வீட்டில் எந்தநேரமும் ஆன்லைனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் சிறுவனைப் பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதன்காரணமாக பெற்றோர்கள் மீது கோவித்துக் கொண்டு அவர்களிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று மகன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் வீட்டிலிருந்த ரூ. 33 லட்சம் பணம் மற்றும 213 சவரன் நகையும் காணாமல் போனதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுவன் பயன்படுத்திய செல்போனின் சிக்னலை ஆய்வு செய்தனர். இதில் சிறுவன் தாம்பரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனே அங்குச் சென்ற போலிஸார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்த சிறுவனைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனின் கேம் விளையாடியதைப் பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவன் இப்படிச் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டிலிருந்து எடுத்து வந்த நகையின் சிறு பகுதியை அடகுக்கடையில் அடகுவைத்ததும, அதேபோல் நேபாளம் செல்வதற்காக விமான விட்கெட்டுகளும் எடுத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனிடம் இருந்த பணம் மற்றும் நகையை மீட்ட போலிஸார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனுக்கு போலிஸார் அறிவுரைகளை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் காணவில்லை என புகார் கூறிய 24 மணி நேரத்திலேயே சிறுவனைக் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்த போலிஸாருக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் போலிஸாரின் இந்த துரித நடவடிக்கைக்குப் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். Also Read “சத்தியம் வாங்கிய சாமியார் கணவர்.. வீட்டு தோட்டத்தில் உடலை புதைத்த மனைவி” : திடுக்கிடும் சம்பவம்! chennai police சென்னை போலிஸ் சிறுவன் online games boy ஆன்லைன் கேம் Trending 39 முறை சொந்த பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் சேவையை ஏமாற்றிய முதியவர் : சிறப்பு கவனிப்பு செய்த போலிஸ் ! “எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு.. நீங்க ஏன் வர்றீங்க..": OPS-ஐ காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்! “கோப்புகளை வெறும் காகித கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள்; அதில் ஏழைகளின் துயரம் இருக்கும்”: இறையன்பு பேச்சு!
தக்காளி, சிலிண்டரை பாதுகாக்க SECURITY தேவை - ரூ.10 ஆயிரம் ஊதியம் : தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம்! தக்காளி, கேஸ் சிலிண்டரை பாதுகாக்க security ஆட்கள் தேவை என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது. Lenin Updated on : 26 November 2021, 08:55 AM ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு மேல் விற்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு, தக்காளியைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படம் என்றும் நியாய விலைக் கடை, பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்படும் என தெரிவித்தது. பின்னர், மாநிலங்களில் மழை குறைந்ததை அடுத்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ரூ.40 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தக்காளி விலை உயருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. அதேபோல், ஒன்றிய அரசு தொடர்ச்சியாக சிலிண்டர் விலையை உயர்ந்து வருகிறது. இதனால் வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இது சிறு நிறுவனங்கள், கடைகள், மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தக்காளி பெட்டியையும், கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள security தேவை என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில், தக்காளி பெட்டியையும், கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க license உடன் gun man security guard வேலைக்கு ஆட்கள் தேவை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை. மாத ஊதியம் ரூ.10 ஆயிரம். தங்கும் இடம் உணவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொப்பி வாப்பா பிரியாணி கடையின் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். Also Read வரதட்சணை பணத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.. மணமகளின் முடிவிற்குக் குவியும் பாராட்டு: காரணம் என்ன? cylinder Security தக்காளி Tomato Topi Vappa Biriyani தொப்பி வாப்பா பிரியாணி சிலிண்டர் Trending “எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு.. நீங்க ஏன் வர்றீங்க..": OPS-ஐ காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்! தொடர் கனமழை.. நாளை 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! இந்து சமயம் மற்றும் கோவில்கள் மேம்பாட்டிற்கு கலைஞர் அரசு ஆற்றிய ஆன்மீக அறப்பணிகள்: மகுடம் சூடிய தி.மு.க-4
கொரோனா தனிமை சிவபெருமானை வாட்டி வதைத்தது. தன் பக்த கோடிகளைக் காண முடியாமல், அவர்களின் புலம்பல்களை, அல்ப கோரிக்கைகளை, மகிழ்ச்சிகளை, பெரும் துயரங்களைக் கேட்க முடியாமல் இருட்டு அறையில் முரட்டுத் தனமாய் அடைக்கப்பட்டு இருப்பது போன்ற அவருக்கு தோன்றியது. பக்தர்கள் இருந்தாலாவது தனக்கு தட்டில் தட்சணைகளை அதிகமாக விழும் என்று படைக்கும் பட்சணங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டு வழியும் வியர்வை பூணூலை இழுத்து இழுத்து துடைத்துக் கொண்டு இருப்பான். விதவிதமான பட்சணங்களைப் பார்த்துப் பார்த்து சிவனுக்கு திருப்தி ஏற்பட்டு வயிறு நிறைந்தது போல் தோன்றி ஏப்பம் வரும். இப்பொழுது கொரோனா ஊரடங்கால் ஒத்த பிராமணன் வந்து படையல்களை கண் இமைக்கும் நேரம் காட்டி விட்டுச் சட்டென என்று எடுத்துக் கொண்டு ஓடி விடுகின்றார். அவரை யார் கேட்பது? கேட்டாலே.. சமூக விரோதி என்று ஊடகங்களில் ஆட்சியாளர்களின் அடிவருடிகள் ஒப்பாரி வைப்பார்கள் என்று பயந்தார். இப்படியாக கொரோனா ஊரடங்கு சிவன் குடும்பத்தை வாட்டிக் கொண்டிருந்த பொழுது அந்த பிராமணன் ஒரு நாள் மாலை கருவறை பூட்ட வந்தார். உள்ளே வராமல், அங்கிருந்து மின்சார சுவிட்ச் போர்டில் செல் போனுக்கு சார்ஜ் போட்டபடி பப்ஜி கேம்மை நோண்டிக் கொண்டு இருப்பதை சிவன் கடுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார். கோயில் அருகே வரிசையாக இருந்த வீடுகளில் இருந்து கைகளைத் தட்டும் ஓசை கேட்டது. பின்பு அதுவே தட்டுகளை கரண்டியால் தட்டும் ஓசையாக மாறியது. சட்டென்று முகம் பிரகாசமாகி வேக வேக வேகமாக ஓடி வந்த பிராமணன், கருவறையில் இருந்த வெள்ளித் தட்டுகள் எடுத்தார். இரண்டு தட்டுகளை ஓங்கி ஓங்கி ஒன்றுடன் ஒன்று மோதி அறைந்தார். “கோ கொரோனா கோ.. கோ கோ.. கோ கொரோன்ன்னா கோ கோ..கோ..” என்று கத்த ஆரம்பித்தார். வெறி பிடித்தவர் போல் கையில் கிடைத்த பூசைத் தட்டுகளை, கரண்டிகளை எடுத்து விதவிதமான ஓசைகளை ஒங்கி ஓங்கி அடித்து எழுப்பினார். மூடிய கதவுக்குள் இந்த உலோகச் சத்தம் திரும்பத் திரும்ப ஒலித்து அந்த இடத்தை ஒசை ரணகளமாக மாற்றியது. உலோகங்கள் உரசும் ஒலிகள் நாராசமாக பரவி சிவனையும், அவர் குடும்பத்தினரையும் கதிகலங்க வைத்தது. இறுதியில்.. “பாரத மாதாக் கி ஜே.. பாரத மாதாக் கி ஜே.. பாரத மாதாக் கி ஜே.. ” என்று அந்த பூசாரி முழங்கி முடித்தார். கதவுகளை அடைத்து விட்டு கொரோனாவை விரட்டிய சாதனையைச் செய்தது போல் கம்பீரமாக திருவிளையாடல் மீனவனாக வரும் சிவாஜியாக போல் ஒரு ஸ்டைல் நடை நடந்தார். அடைத்துப் போன காதுகளை, மூடிய கண்களும் திறக்கச் சிவனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. கண்களை திறந்தார். மூடிய கதவுகளுக்கு இடையே அவர் பார்வைச் சென்றது. அங்கே கண்டக் காட்சி அவரை அதிர வைத்தது. ஆனைமுகன் அய்யன் வாதாபி கணேசன் காதுகளில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சாதாரணக் காதுகளுக்கே இந்த ஓசை இரைச்சல் இரத்தத்தை வர வைக்கும். முறம் போன்ற காதுகளுக்கு கேட்கவா வேண்டும்! அரை செல் உயிரியான கொரோனாக்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை படைத்த என் குடும்பத்திடமே பார்ப்பனீய லீலைகளை அரகேற்றம் இவர்களை என்ன செய்வது, பார்ப்பனீய லீலைகளை பகவான் லீலைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக திரித்துக் கொண்டு இருக்கும் இவர்களிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று யோசனை செய்தார். தலைவலி வந்ததுதான் சிவனுக்கும் மிச்சமானது! மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு 2.0 லாக்டவுனை அட்டகாசமாக அரங்கேற்றினார்கள்! கோயில் கதவுகள் அனைத்தும் தொடர்ந்து அடைக்கப்பட்டு கிடந்தன. சிவபெருமானின் டெலிபதி நெட் ஒர்க் சிக்னல் சரியாகக் கிடைக்காததால் ஒரே இடத்தில் பார்வதி, வாதாபி விக்னேஷ் என்கிற கணேஷன், ஸ்கந்தன் என்ற குடும்பமாக வசித்தாலும் எவரிடம் தொடர்புக் கொண்டு பேச முடியவில்லை. ஏக்கர் கணக்கில் பிரம்மாண்டமான வீடு கட்டினால் இந்த தனிமை கதிதான் ஏற்படும். கொரோனா தொற்றால் அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டதால் பால் அபிஷேகம், நெய் அபிஷேகம், ஜல நீராடல் குறைவாக, அரை குறையாகவே பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆட்சியாளர்களின் ஆணைக்கு இணங்க சிவபெருமான் அடிக்கடி தனிமையை ஏற்படுத்திக் கொண்டார். இது ஒருவகையில் சிவனுக்கு அனுகூலமாக இருந்தது. சடைமுடியில் பதுக்கி வைத்திருந்த கங்கையை அவிழ்த்து விட்டார். சிவனின் தலையில் இருந்து ஒர் அழகு தேவதை துள்ளி குதித்து நடனமாடியது. சிவன் பயந்தே போய் விட்டார். நமக்கே தெரியாமல் நமது சடா முடிக்குள் யாரோ இப்படி அழகு தேவதை ஒளிந்து கிடக்கிறாளே என்று அந்த பெண்ணை உற்று பார்த்தார். “அடடே ..நம்ம கங்கா..” “நம்ம கங்காவேதான்..” “ஆம் ..நாதா.. நானே தான்.. கங்கை… கொரோனா காலத்தில் புண்ணிய நதியாக பொலிவடைந்து விட்டேன்… பாவங்களை கரைக்கும் என்று அழுக்கையும், பிணங்களையும் நதியில் வீசுவது நின்று ஒரு மாதம் சென்று விட்டது.. பளிங்கு போல் நீர் சலசலத்து சுழி வலம் போட்டு ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்..” “ஓ.. இதான் உன் அழகுக்கு காரணமோ…. பல ஆயிரம் கோடிகள் பணச் செலவு கணக்குகள் செய்ய முடியாததை கொரோனா செய்துக் காட்டி விட்டது… இனி கங்கா தேவி இல்லை… கொரோனா தேவி கொரோனா தேவி என்று அன்புடன் அழைக்க கடவது..” என்று ஜாலியாகக் கத்தினார். இத்துடன் நாம் நாகரிகம் கருதி தனிப்பட்ட அவர்களின் அந்தரங்கத்துக்குள் நுழையாமல் மேலே கதைக்குள் நகர்வோம்! ஆலயக் கதவுகள் மூடி கிடந்தாலும், கடவுளுக்கு எப்படியும் தனது கோரிக்கைகள் கேட்கும் என்று வாசலில் நின்று சில பக்தர்கள் நெக்குருகி பிரார்த்தனை செய்தனர். ஆனால், அவை வெறும் முனகல்களாக தான் சிவனுக்கு கேட்டது. ஊரடங்குகள் தொடர்ந்த இப்படியாக கடந்த அந்த நாட்களில், திடீரென்று ஒருநாள் ஆலய கதவுகள் திறந்தன. கும்பலாக பலர் வந்தனர். தனக்குப் பூஜை செய்யும் அந்த பிராமணர்களில் ஒருவரும் காணவில்லையே என்ற கேள்வி சிவனை தொந்தரவு செய்தது. ஏன் இவர்கள் மட்டும் வருகிறார்கள். கற்பூரம், நெய், பால், பழம் வாசனைகளுக்கு மாறாக புதிய வாசனைகள் இங்கு பரவிக் கொண்டிருந்தது. வந்த புதியவர்கள் பினாயில் கரைக்கப்பட்ட நீரை தரை, சுவர் எங்கும் ஊற்றிக் கழுவி கொண்டிருந்தார்கள்! வெள்ளையும் சொள்ளையும் தொந்திகளுமாய் இருந்த சிலர் அவர்களை கடும் சொற்களை வீசி விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சிவனே என்று அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் சிவன் விட்டுக் கொண்டிருந்தனர். உலகுகெல்லாம் படி அளிக்கும் கடவுள் துப்புரவு பணியாளர்களுக்கு இந்த கொரோனா காலத்தில் கூட படி அளிக்காமல் அம்பானிக்கும், அதானிக்கும் அல்லவா பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. “நன்ன்னா… கர்ப்ப கிருகஸ் உள்ளேயும் போய் சுத்தம் பண்ணுங்கோ” என்று தூரத்தில் இருந்து ஒரு அதட்டல் குரல் கேட்கிறது. “சாமி… யென் குடும்பத்தையும், அல்லாரையும் காப்பாத்துப்பா… கரோன்னாவோ… கிரன்னாவோ வராம காப்பாத்துப்பா..” என்று அந்த அய்யர் குரலை ஏற்று லிங்கம் இருந்த கருவறைக்குள் அந்த தூய்மை பணியாளர்கள் பட்டியல் சாதியினர், சூத்திரர்கள் முதன் முறையாக நுழைந்தனர். ஜெய் கொரோனா என்று அசரீரி எங்கிருந்தோ கேட்டது. சாமி உறையும் கருவறை முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு கழுவினர். பாலும் பழமும் கெட்டுப் போன தயிருடன் கலந்ததால் வீசிய கெட்ட துர்நாற்றத்தை மல்லிகை சென்ட் வாசனை கிருமி நாசினி துரத்தித் துரத்தி அடித்தது. அவர்கள் போகும் பொழுது மறக்காமல் சிவலிங்கத்தை தொட்டு கும்பிட்டு சென்றனர். தூய்மை பணியாளர்கள் தொட்டதால் சிவனுக்கு சாபம் விமோஷன் கிடைத்தது போல் இருந்தது. கொரோனா என்று பயமுறுத்திய கொண்டிருந்த பிராமண தோஷம் நீங்கி புத்துணர்வு சிவன் பெற்றார். மறு நாள்… மாற்று அறுவை சிகிச்சை செய்த அமைச்சர் கொரோனாவுக்கு பலி என்று பிரேகிங்நியுஸ் ஓடி ஓடிக் கொண்டிருந்தது. “மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, இதய நோயாளிகள், சர்க்கரை வியாதியர்கள், ஆஸ்துமா நோயாளிகள், முதியோர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் தொற்றும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த அமைச்சர் கொரோனா தொற்றால் மரணம்” என்று செல்போன் காணொளி செய்தியை பார்த்துக் கொண்டே கோயிலுக்குள் சென்றார் புதிய அய்யர். எதிலேயோ போய் முட்டிக் கொண்டு நின்று, “அப்பிஸ்ட்டு… அபிஸ்டு.. நந்தி மாதிரி குறுக்கே நிக்கிரே..” என்று நந்தியை பார்த்துக் கோபத்துடன் புலம்பினார். அப்பொழுது… சங்கடங்கள்… பிணிகளைத் தீர்க்கும் விநாயகர்..” அச்..அச்.. அச்ச்ச்… அச்ச்ச்ச்…” என்று தொடர்ந்து தும்பிக்கொண்டு சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தார். அர்ச்சகர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அலறி அடித்து கொண்டு.. “ கோ.. கொரோனா… கோ கோ கொரானா…. கோக்க்கோ..” என்று ஓடினார் ஓடிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்திற்குள் சிவன் சன்னதி முன்பு நீலம், சிவப்பு சுழல் விளக்குகள் சுழல பெரும் ஒலிகளை எழுப்பி கொண்டு பல வாகனங்கள் வந்தன. அர்ச்சகர் அதில் ஒன்றில் இருந்து குதித்தார். தொடர்ந்து விண்வெளி வீரர்கள் மாதிரி முழு வெளிர் நீல வண்ண உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் இறங்கினார்கள். கோயிலுக்குள் சென்று சிவன், பார்வதி, விநாயகர், ஸ்கந்தன் என்று முழு குடும்பத்தையும் வண்டிக்குள் ஏற்றினார்கள். ஸ்கந்தன் என்று அழைக்கப்படுகின்ற முருகன், “சின்ன பிள்ளைகளுக்கு கொரோனா வராது என்று சொல்கிறார்கள். என்னை ஏன் இழுத்துச் செல்கிறார்கள் என்று முணுமுணுத்துக் கொண்டே வண்டியில் ஏறினார். அவரது மயில் வாகனம் பின்னாலே அவருக்கு இணையாக பறந்து கொண்டிருந்தது. உச்சிக் கோபுர விளக்கு தவிர அனைத்தும் அனைத்து இருட்டாக்கி விட்டு கோயில் நடை வாசல் மூடி பெரிய பூட்டாக அய்யர் பூட்டினார். குறுக்கும் நெடுக்குமாக பெரும் சங்கிலிகள் இணைந்து இன்னொரு பெரிய பூட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அந்த நொடியில் குட்டி யானை ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து நீண்ட தகர பலகைகள் இறங்கின. காலை ஒளியில் கண் கூச்சல் எடுக்கும் அளவிற்கு அவைகள் மின்னின. மூன்று கரைகள் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு பைக்கில் இருந்து இறங்கினார். கோவில் வாசலை மறைத்து அடிக்கப்பட்ட தகர பலகை அடிக்கப்பட்ட சவுக்கு கட்டையில் ஒரு அறிவிப்பு பலகையை மாட்டினார். “கொரோனா தொற்று இல்லம்… எச்சரிக்கை “ என்ற வாசகம் ஓம் நமச்சிவாய என்பதை விட பெரியதாக எழுதப்பட்டு இருந்தது.. “வீட்டிற்கு பதினைந்தாயிரம் கொடுக்குறாங்க சரி… இம்மா பெரிய கோயிலுக்கு அதே பணமா…” என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கிடந்த கரை வேட்டி அவரது அல்லக்கையிடம் ஆதாயத்துடன் சிரித்தது. அன்று மாலை அனைத்து பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகள், தொலைக்காட்சி பிரேகிங் செய்திகளாக கொழுந்து விட்டு பறந்தன. கொரோனா தொற்றில் இருந்து கோயில்களை பாதுகாக்க கோவில்களை சுற்றி மதில் சுவர்கள் சிப்பம் கட்டித் தகரங்களை அடித்து பாதுகாப்பு” அரசின் மெகா திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு என்பதுதான் அது. பத்திரிக்கைகளில் ஆறாவது பக்கத்தில் கடைசியில் குட்டிச் செய்திகள் பல நூறு கோடிகள் ஆலய பாதுகாப்பு டெண்டருக்கு அனியும், பானியும் போட்டி என்பது யார் கண்ணுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை? சிவன் குடும்பம் அடைக்கப்பட்டு இருந்த கொரோனா தடுப்பு முகாம் கல்லூரி சுமாராக நன்றாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பக்த கோடிகளுடன் தங்கி இருப்பதை சிவன், பார்வதி, கந்தன் மகிழ்ச்சியாக உணர்ந்தனர். மருத்துவமனையில் இருந்த விநாயகர் சில நாட்களில் இந்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டார். அனைத்தும் நன்றாக தான் இயல்பாகவே போய் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு பெருசு வலிய வந்து சிவனை பார்த்து விட்டுச் சென்றார். அதிலிருந்து அவர் முகம் சோர்ந்து குழம்பி போய் கிடக்கிறது. சிவனும், பார்வதியும் குசுகுசுவென்று ரகசியமாக தங்களுக்குள் கதைத்து கொண்டினர். நள்ளிரவு… கொரோனா முகாம் நிசப்தமாய் கிடத்தது. கந்தன் மீது பொத்தென்று ஒரு பெருச்சாளி விழுந்தது. கந்தன் எழுந்துப் பார்த்தால் சிவனும், பார்வதியும், விநாயகரும் அடங்கிக் கொண்டு பெரும் சிரிப்பு சிரித்தனர். கந்தன் அவர்களை முறைத்துப் பார்த்தார். “சாந்தி.. ஓம் சாந்தி..” “முக்கியமான விஷயமாகதான் உன்னை எழுப்பினோம்.. கொரோனா வராமல் தடுக்க, வந்தாலும் விரைவில் குணமாக்கும் சர்வலோக சஞ்சீவியான ஒரே ஒரு பழம் கிடைத்து இருக்கிறது… ஒரே ஒரு பழம்தான்! அதை முழுசா ஒருத்தர் சாப்பிட்டால் தான் அதன் பலன் கிடைக்குமாம்… தாய் தந்தையரான எங்களுக்கு வேண்டாம்.. வளரும் பிள்ளைகளான உங்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும்.. இருப்பது ஒன்று. எங்களுக்கோ இரு பிள்ளைகள்… யாருக்கு தருவது?” என்று கிசுகிசு குரலில் பார்வதி கந்தன் காதில் ஒதினார். “பெயரை மாற்றினார்கள் விட்டு கொடுத்தோம்… உருவத்தை மாற்றினார்கள் விட்டு கொடுத்தோம்… காதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டி வைத்தார்கள். இப்படி எவ்வளவோ விட்டுக் கொடுத்தோம்… இதையும் விட்டு கொடுக்கலாமா? “ என்ற கேள்வியுடன் கந்தன் அமைதியாக மூவரையும் பார்த்தார். “உங்க இருவருக்கும் போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பழத்தை தர முடிவு செய்து உள்ளோம்..” என்றார் சிவன். மீண்டும் மொட்டை அடிக்கத் திட்டம் தீட்டுகிறார்களா இவர்கள் என்று முருகன் யோசனை செய்துக் கொண்டு இருந்தார். பழையபடி நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று சந்தேகத்துடன் கந்தன் அவர்களை பார்த்தார். “பழைய படியெல்லாம் ஏமாற்ற மாட்டோம்… உலகத்தை சுற்ற வேண்டாம்… பாரத புண்ணிய தேசத்தை சுற்றி வந்தால் போதும்… என்றார் சிவன். ஏதாவது திருவிளையாடல் என்கிற சூழ்ச்சி செய்கிறாரா என்று சில நொடிகள் விநாயகரையே உற்று கந்தன் பார்த்தார். தூரத்தில் மயில் அகவும் ஒலி கேட்டது. இந்தியா முழுவதும் முருகன் பறந்து சுற்றி வந்தார். பக்த கோடிகள் பல லட்சக்கணக்கில் சாதாரண மக்கள் தங்கள் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்களுடன் தங்க நாற்கர சாலைகள், ரயில் தண்டவாளங்களில் நடந்துக் கொண்டிருந்தனர். முருகன் கண்கள் ரத்த கண்ணீர் வடித்தது. பெருந்தெய்வ கருவறைக் கடவுள்கள், சிறு தெய்வங்கள், மசூதிகள், சர்ச்சுகள், தர்காக்கள் என்று அனைத்து கடவுள்களும் ‘சிவனே’ யென கதவடைப்பு களை சரி செய்ய முடியாமல் வெட்டியா பொழுதை போக்கி கொண்டிருந்தன. இந்த துயர்களைப் பார்க்க சகிக்காமல் குறுக்கு வழிகளில், காடுகளில், பாய்ந்தோடும் ஆறுகளின் தெளிந்த நீர் பரப்புகளின் மீது மனித நடமாட்டங்கள் அற்று போன இடங்களில் மயில் பறந்தது. இரண்டு நாட்களில் இந்தியாவை சுற்றி விட்டு வேக வேகமாக கொரோனா முகாமிற்கு முருகன் வந்து இறங்கினார். விநாயகனே அந்த கொரோனா தடுப்பு பழத்தை தின்றுவிட்டு கடைசி ஓட்டிக் கொண்டிருப்பதை துதிக்கையால் நக்கி வாயில் இழுத்து சுவைத்து விட்டு ஒரு நக்கல் தொனியில் முருகனை பார்த்தார். முருகனுக்கு வயிறு பற்றி எரிந்தது. “நீயெல்லாம் ஒரு அப்பனா… குடும்பத் தலன்னு பீத்தி திரிகிற. செய்யறதெல்லாம் ஓர வஞ்சனை. நயஞ்சகம் .” “அவசரப்படாதே முருகா… அனைத்தும் நன்மைக்கே.. அனைத்தும் நன்மைக்கே.. நேத்து நாரதர் போல் மத கலகங்களை, சாதி மோதல்களை மூட்டி, ரத்த களரிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை பிடித்த பாரத தலைவர் முகாமிற்கு பார்வையிட வந்தார்.. அவரிடம் விநாயகர் ஆலோசனை கேட்டான்” “பாரத தேசத்தை சுற்றி வந்தால் கிடைக்கும் புண்ணியம் பிரம்மனை சுத்து வந்தால் கிடைக்கும்.” என்றார் அவர். “உங்களைச் சுற்றி வந்தால் கொரோனா பழம் கிடைக்குமா குருவே!” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். “ஓ நிச்சயம்.. பாரத மாதாக் கி ஜே.. பாரத மாதா கீய்ய்ய் ஜே என்று பிராமணனை சுத்து..“ “உங்கல சுத்தி வந்தால் கிடைக்குமா..” “ஹா ஹா.. நிச்சயம் கிடைக்கும்… அப்படி யாராவது தர மறுத்தால் அவர்கள் தேச துரோகி, சமூக விரோதி என்று உள்ள தூக்கி வைத்து விட மாட்டேனா ஹீ..ஹீ..” என்று அகங்காரத்துடன் நச்சு அரவாமாய் சிரித்துக் கொண்டே சொன்னார். உடனே, அந்த பிராமணனை விநாயகர் மூன்று முறைகளை சுற்றிக் கொண்டே “பாரத மாதாகி ஜே.. பாரத மாதா கீ..ய்ய் ஜே ஜே ஜே ஜே” என்றான். “வேறு வழியின்றி பழத்தை தந்து விட்டேன் முருகா…. காக்கும் கடவுள் பெருமாள் அவதாரம் இராமனையே நாச வேலைகளில் பயன்படுத்திய கில்லாடிகள் அவர்களாயிற்றே..” என்று பதட்டத்துடன், அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்துடன் கூறினார் சிவன். முருகனுக்கும், விநாயகருக்கும் வாக்குவாதம் தொடங்கி வாய் தகராறு முற்றி அடிதடியில் போய் முடிந்தது! கடுப்பான ஆனைமுகன் துதிக்கையால் ஒங்கி முருகன் மண்டையில் ஓங்கி ஒர் அடி அடித்தார். சில நாட்கள் அலைந்து திரிந்துக் கிடந்த முருகன் இதை எதிர்பார்க்கவில்லை. மயக்கமாகி கீழே சாய்ந்து விட்டார். பார்வதி தேவி பதறினாள். கொரோனா முகாமில் உள்ள அனைவரும் அங்கு கூடிவிட்டனர். ஏற்கனவே முகாம் பற்றிய கதைகள் எதிர்கட்சி ஊடகங்களில், சமூக ஊடகங்களில் நாறி கிடக்கின்றன. இந்தச் சண்டை வெளியே தெரிந்தால் என்னாவது என்று பதட்டத்துடன் போலீஸ் அதிகாரிகளை முகாம் பொறுப்பாளர் அழைத்தார். வீழ்ந்த முருகன் உடனே எழுந்து விட்டார். இளம் ரத்தம் கொதித்தது. நடந்தது அனைத்தையும் போலீஸ் அதிகாரியிடம் கூறினார். சிவம், விநாயகர் ஆகிய இருவரையும் தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. சிவனை சொந்த பிணையில் விடும் வழக்கில் பதிவு செய்து விட்டது. ஆனால் விநாயகரை பிணையில் வர முடியாத வழக்கில் கைது செய்து பூந்தமல்லி சிறப்பு முகாம் சிறைக்கு அழைத்து சென்று அடைத்தது. புழல் சிறைக்கு இந்த பொடா சிறை முகாமில் வைத்து 15 நாட்களில் கொரோனா கண்காணிப்பு உட்படுத்தப்பட்ட பின்புதான் புழல் சிறைச்சாலைக்கு மாற்றுவார்கள் அதற்குள் பாரத தேசம் முழுக்க இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரப்பப்பட்டது. “விநாயகர் கைது.. தேச விரோத சக்திகளின் சதி.. அந்நிய தேச மதகுருமார்கள் கைகூலிகள் மிஷினரிகளின் வேலை..” பாவடைகள் சதி… துலுக்கன் சதி இப்படியாகச் செய்திகள் பரவலாக காட்டு தீயாய் ஊடகங்கள் பரப்பின. அப்படி பரப்ப செய்யப்பட்டு இருந்தது. இதற்கு மாறாக உண்மையாக நடந்த செய்திகள் குறைவாகவும் பரவின. பண மோசடி வழக்கு குற்றவாளியான இங்கிலீஷ் ஊடகவியலாளர் போலவே விநாயகரும் செய்தார். ஆளும் கட்சி பெரிசுகள் விநாயகர் கைது நடவடிக்கையைக் கண்டித்தன. தனித்தனியாக கண்டன அறிக்கைகள் பறந்தன. இது தேச பக்தியா? தனிமனித உரிமை எங்கே? ஒப்பாரிகள், வாய்க் கூசாமல் பொய் பரப்பல்கள் தொடர்ந்தன. உச்ச நீதிமன்றத்தில் விநாயகனுக்கு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுநாளே அனைத்து வழக்குகளை பின் தள்ளி இந்த மனு முன்னால் வந்து நின்றது! அர்னாப்பை விட விநாயகர் இளப்பமா என்ன? அர்னாப்பையே விநாயகனும் பின்பற்றினார். காப்பி அடித்தார்! உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், விநாயகர் - முருகன் வழக்குரைஞர்கள் நிசப்தமான அறையில் இருந்தார். “மை லார்ட்.. எனது கட்சிகாரர்.. மை லார்ட்… சுதந்திரத்திற்க்கான போராடும் மை லார்ட்.. தியாகிகளுக்கு உதவினார். மை லார்ட் மை லார்ட்.” என்றார் விநாயகர் வழக்குரைஞர் . “மை லார்ட்.. என்னுடைய கட்சி காரர் மை லார்ட் முருகனும் தான் சுதந்திர தியாகிகளுக்கு உதவினார். வெற்றி வேல் வீர வேல் என்று ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் மருது சகோதரர்களுடன்…” “மாண்புமிகு நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்.. matter.. matter.. க்கு வாருங்கள்” என்று கோரஸ் பாடினர் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள். “நாங்கள் matter.. matter.. பற்றிதான் பேசுகிறோம்… அவர்கள்தான் matter.. யை பேசாதே.. காலவதியான மனுஸ்மிருதி கருத்துக்களை..” என்று முருகன் வழக்குரைஞர் ஆரம்பித்தார். விநாயகர் வழக்குரைஞர் எழுந்து நின்று.. “அப் சங்க்சன் மை லார்ட்..” என கத்தினார் “இங்கிலீஸ் மீடியாக்காரன் வழக்கை முன் உதாரணமாகக் கொண்டு விநாயகருக்கு பிணை வழங்குகிறோம்… அதோடு முருகனையும், தமிழ்நாடு போலீசை உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறோம்… ஏதோ சொல்ல முருகன் வழக்கறிஞர் முயன்றார் அவ்வளவுதான்.. அடுத்து வழக்குக்கு போவோம்..” என்று ‘வழக்கம்’ போல் வேலையைக் காட்டினர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஏதோ சொல்ல எழுந்து எழுந்து பார்த்துவிட்டு வெறுத்துப் போனார். விநாயகரை சிறையிலிருந்து வரவேற்று “பாரத் மாதாகி ஜே..” என்று ஒரு கும்பல் முழங்கிக் கொண்டிருக்கிறது. “கந்தனுக்கு அரோகரா... கோர்ட்டாவது… மயிராவது. மயிராவது… கந்தனுக்கு அரோகரா... கோர்ட்டாவது… மயிராவது. மயிராவது...” என்று விதவிதமான முழக்கங்கள் முளைத்தன. கொரோனா முகாமிலிருந்து சிவன் குடும்பம் வெளி வந்தது. முருகன் அந்த குடும்பத்திற்கு மொட்டை அடித்து முழுக்கு போட்டு விட்டு கிளம்பினார். அதற்குள் விநாயகருடன் வந்த கும்பல் தனது அரசியல் வேலைக்காக “வேல் வேல் வெற்றி வேல்..” என்று முருகன் வேலை களவாடிக் கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான ரத்தத்தில் புறப்பட்டது. கையறு நிலைக்கு முருகன் தள்ளப்பட்டார். சிவன் சிவனே என்று இந்த அரசியல் விளையாட்டை கண்டு தனது திருவிளையாடல் மறந்து போய் கிடந்தார். பார்வதி தேவிக்கு வளர்ந்த பாசத்தில், “ கந்தா எங்கும் போகாதா” என்றார். “நானா ஷ்கந்தன்… கந்தன் அல்ல நா முருகன். நான் தமிழ் கடவுள். .” “காதல் மனைவி வள்ளியுடன் எம் தமிழ் மக்களுடன் வாழ்ந்து வந்த என்னிடம் காமத்தை, ஆசையை தூண்டி இரண்டாவது தெய்வயானையை கட்டி வைத்தார்கள்.. காதல் மனைவியை எம் திருத்தலங்களில் ஓரமாக ஒதுக்கி விட்டு தெய்வயானையை திட்டமிட்டு முதன்மையாக என்னுடன் இணைத்தீர்கள்.. காதலை லவ் ஜிகாத் என்று சட்டம் போட்டு நிரந்தரமாக வள்ளியிடம் இருந்து பிரிக்க திட்டம் போடுகிறீர்கள்… உங்கள் சூழ்ச்சிகளின் ஆழம் தெரியாமல் இருந்தேன்… இப்பொழுது புரிந்து விட்டது. எம் காதல் மனைவியை அழைத்து கொண்டு செல்கிறேன்.. உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது..” “என் வழி தனி வழி.. எம் மக்களும் தனி வழி..” என்று இடையில் வந்து தன்னை வைத்து சூழ்ச்சி சதி விளையாட்டுகளை ஆடி விட்டு விட்டு அதை திருவிளையாடல்கள் என்று திரித்து பிரச்சாரம் செய்ததை முருகன் உணர்ந்து கொண்டார்.. “இப்பொழுது கொரோனா வைத்து சுயநல சூழ்ச்சி ஆட்டங்களை ஆடுகிறார்கள்.. அதை கொரோனா திருவிளையாடல் என்று சொன்னாலும் சொல்வீர்கள்” என்று முணுமுணு வைத்தவாறே முருகன் தனது மரபில் இருந்து தண்டத்தை கையில் எடுத்தார். மயிலுடன் முருகன் குறிச்சி, முல்லை, மருதம், நெய்தல் திணை நிலங்களின் ஊடக பறந்து சென்று தம் மக்கள் உணர்வுடன் ஒன்று கலந்தார்! புதியதோர் உலகம் காண..!. - கி.நடராசன் Tweet Whatsapp முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More » Category: இலக்கியம் கொமோரா திரைப்படம் நாவல் பிரதி மீது Tags: first they killed my father, கொமோரா, லஷ்மி சரவணக்குமார் நியோகா நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More » Category: அறிமுகம் ஈழம் திரைப்படம் பெண்ணியம் பொது யாழ்பாணம் Tags: சுமதி, நியோகா இரண்டு திரைப்படங்கள் பஷன் – 2008 : பாவனைகளின் உலகம் பண்டங்களை மேலும்மேலும் விற்பதற்குச் செய்யும் விளம்பரங்களின் பின்பே இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது. அழகு கூட ஒரு பண்டம்தான். அழகின் மேல் கட்டப்படும் அன்பும் ஒரு பண்டம்தான். பஷன் திரைப்படம் பாவனைகளுக்குப் பின்பே இருக்கும் அரசியலைப் பேசுகின்றது. உடல் மொழியிலிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் வரை செயற்கையாக வெளிப்படும் போலிப் பாவனைகள் எப்போதும் செயற்கையான பிளாஸ்டிக் சந்தோஷ உலகத்தைத் துருத்திக்கொண்டு காட்டும், மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பிய தேசமாகக் காட்டும். ஆனால்,… Read More » Category: திரைப்படம் Tags: Queen of katwe, உகண்டா, பஷன் திரைப்படம் பட்ட விரட்டி – மீள்தலின் தத்தளிப்பு குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது. செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில்… Read More » Category: அறிமுகம் இலக்கியம் திரைப்படம் நாவல் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: எம்.யூசூப் ராஜா, காலித் ஹுசைனி, பட்ட விரட்டி Blue Is the Warmest Colour – அன்பு பால் நிலை கடந்தது உடல் உறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது ஆண்-பெண் என்ற இரு பாலினத்திற்கு உரித்தான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தாலும், இன்று உடலுறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது பால் நிலை கடந்ததாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது உடல் உறவு சார்ந்த உறவு என்பது பால் நிலை(Gender) கடந்ததாகவுள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ தனக்குப் பிடித்த ஆணுடனோ, பெண்ணுடனோ, திருநங்கையுடனோ,திருநம்பியுடனோ உடலுறவு வைத்துக் கொள்வதுடன் சேர்ந்தும் வாழலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மேலைத்தேய நாடுகளில் உருவாகிவருவதுடன், அதனை ஒட்டிய விவாதங்கள் கீழைத்தேய நாட்டில்… Read More » Category: அறிமுகம் திரைப்படம் Tags: Blue Is the Warmest Colour, அன்பு, காதல், சினிமா, லெஸ்பியன் “அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும். “அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’. ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த் இணைந்து ருத்ரைய்யாவின் நெறியாள்கையில்… Read More » Category: திரைப்படம் Tags: அவள் அப்படித்தான், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ருத்ரைய்யா, ஸ்ரீ பிரியா அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட் திரையனுபவம் நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வந்திறங்கியிருக்கும் குழுவின் அறிமுகத்தோடு திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகிக் கொள்கிறார்கள். மிக உயரமாக எழுந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை திறந்த விழிகளுடன், பரவசமாகப் பார்கிறார்கள். சில்லென்று குளிர் காற்று சீண்டுகின்றது. திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும்… Read More » Category: திரைப்படம் Tags: திரையனுபவம் தாரே ஸமீன் பார் விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன். வசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு… Read More » Category: திரைப்படம் Tags: அனுபவம், அமீர்கான், தெரிதல் சிறுவர்களுக்கான திரைப்படங்களும் மியாசகியும் சிறுவர் சினிமா என்றால் சிறுவர்கள் நடிக்கும் சினிமா என்ற அபிப்பிராயம் நம்மில் பலருக்கு இருகின்றது. அது தவறான புரிதல். சிறுவர் சிறுவர்களுக்குரிய சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவை சிறுவர்களின் கனவுகளையும், கற்பனைகளையும் காட்சிப்படுத்தி அதன் வழியே அவர்களின் உலகம் எப்படித் தென்படுகிறது என்பதை வெளிப்படுத்தவேண்டும். சிறுவர்கள் உலகை புறவயமாகவும் அகவயமாகவும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், தங்களது ஆசைகள் அபிலாஷைகள் எவ்வாறு பெரியவர்களால் பாதிப்படைய வைக்கப்படுகின்றது என்பதை அவை தெளிவாக ஒப்பேற்ற வேண்டும். அவையே சிறுவர்… Read More »
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவத்தினை கொண்டுள்ள உறுப்பிரனர் விபரங்கள் [ 01.01.2020 வரையான காலப்பகுதிக்கானவை ]
மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்‌கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ் … Continue reading தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள் → Share this: Facebook WhatsApp Twitter Print Email Pinterest Tumblr LinkedIn Pocket Reddit Like this: Like Loading... அருண்மொழிவர்மன் June 16, 2015 June 25, 2015 காக்கை சிறகினிலே சொல்லத்தான் நினைக்கிறேன் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாய்வீடு இந்தத் தளத்தில் தேட Search for: Follow Us Facebook Recent Posts மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021 ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021 ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021 நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021 எச்சமும் சொச்சமும் June 22, 2021 நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021 செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021 எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021 கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020 கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020 இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும் எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை “தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!” கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல... மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும் Subscribe to Blog via Email Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 426 other followers Email Address: Subscribe எழுதியவை எழுதியவை Select Month November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2) Twitter Updates மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 3 weeks ago ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago RT @tovithaikulumam: அழைப்பு ‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL… 2 months ago பெரியாரியலின் தேவை https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s The Castless Collection https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s பகுப்பு அனுபவம் அரசியல் அறிக்கை அறிவிப்பு ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணம் இலக்கியம் ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து திரைப்படம் ஈழப்போராட்டம் ஈழம் உரையாடல் உறவுகள் ஊடகங்கள் எண்ணங்கள் எதிர்வினை எழுத்தாளர்கள் கனேடிய அரசியல் கலை காலம் காலம் செல்வம் கிரிக்கெட் குறும்படம் சமூகநீதி சமூகம் சாதீயம் திரை விமர்சனம் திரைப்படம் தேசியம் நாவல் நிகழ்வுகள் நினைவுப் பதிவு நினைவுப்பதிவு நேர்காணல் பண்பாட்டு அரசியல் பதிகை பத்தி புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு பெண்ணியம் மரபுரிமை யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் வரலாறு வாசிப்பு வாசிப்புக் குறிப்புகள் விசாகன் விமர்சனம் விளையாட்டு Documentary Home Sexuality Uncategorized Goodreads Tags .ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன் Website Powered by WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
#Breaking:லீவு விட்டாச்சு…இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?-இங்கே பார்க்கவும்! November 30, 2021 சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், இந்தியாவில் கொரோனா பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பொதுத் தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும். மேலும், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேர்வை ரத்து செய்து, நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளுக்கு உள் மதிப்பீட்டுத் தோ்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்திரவு விட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து குறித்து முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ-யும் பதில் கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்துள்ளதாகவும், சிபிஎஸ்இ தேர்வு நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கருத்து தெரிவித்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Tags CBSE Share Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஉடுமலை சங்கர் கொலை வழக்கு ! விடுதலையான சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு Next articleபதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா.!
இந்த எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் பேரதிர்ஷ்டம்.... பணம் கையில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்குமாம்! - மனிதன் Fetched? Rendered? `); $("#tblSlotStatus tbody").html(tagStatus); } function initAdserving() { if (window.servingInit) return; window.servingInit = true; reservedAds.forEach(function (s, i) { googletag.display(s); }); } googletag.pubads().setTargeting('automation', '1'); googletag.pubads().collapseEmptyDivs(); if (!pm) { googletag.pubads().enableSingleRequest(); googletag.pubads().enableLazyLoad({ fetchMarginPercent: 500, renderMarginPercent: 200, mobileScaling: 2.0 }); } if (status) { googletag.pubads().addEventListener('slotRequested', function (event) { slotId = event.slot.getSlotElementId(); var elem = document.getElementById(slotId + '-fetched'); elem.className = 'activated'; elem.innerText = 'Yes'; }); googletag.pubads().addEventListener('slotOnload', function (event) { slotId = event.slot.getSlotElementId(); var elem = document.getElementById(slotId + '-rendered'); elem.className = 'activated'; elem.innerText = 'Yes'; }); } googletag.enableServices(); if (pm && typeof PWT.requestBids === 'function') { PWT.requestBids( PWT.generateConfForGPT(googletag.pubads().getSlots()), function (adUnitsArray) { PWT.addKeyValuePairsToGPTSlots(adUnitsArray); initAdserving(); } ); } else { initAdserving(); } if (pm) { var FAILSAFE_TIMEOUT = 1000; setTimeout(function () { initAdserving(); }, FAILSAFE_TIMEOUT); setTimeout(function () { function refreshSlots() { if (window.servingInit) return; window.servingInit = true; googletag.pubads().refresh(); console.log("Refreshed..."); } if (typeof PWT.removeKeyValuePairsFromGPTSlots === 'function') { PWT.removeKeyValuePairsFromGPTSlots(googletag.pubads().getSlots()); PWT.requestBids( PWT.generateConfForGPT(googletag.pubads().getSlots()), function (adUnitsArray) { PWT.addKeyValuePairsToGPTSlots(adUnitsArray); refreshSlots(); } ); } else { refreshSlots(); } var FAILSAFE_TIMEOUT = 1000; setTimeout(function () { refreshSlots(); }, FAILSAFE_TIMEOUT); }, 15000); } }); } console.log("GPT Mode"); loadGpt(); configureGpt(); window._taboola = window._taboola || []; _taboola.push({article: 'auto'}); !function (e, f, u, i) { if (!document.getElementById(i)) { e.async = 1; e.src = u; e.id = i; f.parentNode.insertBefore(e, f); } }(document.createElement('script'), document.getElementsByTagName('script')[0], '//cdn.taboola.com/libtrc/lankasri-manithan/loader.js', 'tb_loader_script'); if (window.performance && typeof window.performance.mark == 'function') { window.performance.mark('tbl_ic'); } $("#taboola-below-article-thumbnails").ready(function () { _taboola.push({ mode: 'alternating-thumbnails-a', container: 'taboola-below-article-thumbnails', placement: 'Below Article Thumbnails', target_type: 'mix' }); }); var tbFlush = document.createElement("script"); var inlineTB = document.createTextNode("window._taboola = window._taboola || [];_taboola.push({flush: true});"); tbFlush.appendChild(inlineTB); $("body").append(tbFlush); } } லங்காசிறி சினிமா கிசு கிசு Lankasri FM Home Cinema Lankasri Tamilwin News Notice Radio Web Links லங்காசிறி சினிமா கிசு கிசு Lankasri FM +1 678 389 9934 Open now United States of America 24/7 Customer Service மேலதிக தொடர்புகளுக்கு எமது வலைத்தளங்கள் விளம்பரம் துயர் பகிர்வு நிகழ்வுகள் செய்திகள் தமிழ்வின் மனிதன் லங்காசிறி FM வீடியோ புகைப்படங்கள் சினிமா திரை விமர்சனம் ஜோதிடம் வானொலிகள் பிற தளங்கள் மேலும் லங்காசிறி லங்காசிறி.கொம் மரண அறிவித்தல்கள் லங்காசிறி 24 லங்காசிறி வானொலி இலங்கை செய்திகள் கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் ஆவணங்கள் செய்திகள் இலங்கை இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழிநுட்பம் வாழ்க்கைமுறை கல்வி வர்த்தகம் ஆன்மீகம் சிறப்புச் செய்திகள் ஆவணங்கள் உலகம் பிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி Download our App Stay Connected Copyrights © 2021 Manithan. All rights reserved. About Contact இந்த எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் பேரதிர்ஷ்டம்.... பணம் கையில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்குமாம்! 1 month ago #Astrology #numerology #Number 09 Nivetha Report Share 33 Shares விளம்பரம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் இன்று 9 எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் குறித்து பார்க்கலாம். 9,18,27 ஆகிய எண்களின் கீழ் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்காரர்கள் ஆவர். இவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். இவர்களுக்கு சட்டென்று கோபம் தலை தூக்கும். வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டைக்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். மற்றவர்களுடன் சண்டை இடுவது இவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கும். பல அபூர்வ திறமைகளை உள்ளவர்கள் இவர்கள். சகிப்புத் தன்மை அற்றவர்கள். இவர்கள் தோல்வி வந்தாலும், வெற்றி வந்தாலும் பெரிதாக அதை பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள். துணிச்சல் அதிகம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களுக்கு நல்லது செய்தாலும், கேட்டது செய்தாலும் எளிதில் மறக்க மாட்டார்கள். சமயம் பார்த்துப் பழிவாங்கக் காத்திருப்பார்கள். அதனால் இவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் கையில் யாருடைய பணமாவது இருந்து கொண்டே இருக்கும். மற்ற எண்களில் பிறந்தவர்கள் இயற்கையைக் கண்டால் ரசிப்பார்கள். ஆனால், இவர்கள் இயற்கை எரிந்து சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தால் தான் இயற்கை அழகாக உள்ளது என்று கூறுவார்கள். இவர்களுக்கு நெருப்பு தான் அழகாகத் தெரியும். ஆகவே தான், இந்த எண்ணில் பிறந்த பலர் சிறந்த தளபதிகளாகவும், போர் வீரர்களாகவும் திகழ்கிறார்கள். பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவார்களை திருமணம் செய்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் இந்த மாத பலன்கள் உங்கள் திறமைகளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணுவீர்கள். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். பரிகாரம்: தினமும் சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ${item.title} `; $("#divPYRec").append(markup); }); } else { window.loadRecommendations("2d"); } } }; உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள் தளத்தைப் பார்வையிட சிறப்பு கட்டுரைகள் அதிக எண்ணெய் இல்லாமல் சூப்பரான கேரட் சிப்ஸ் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? 2 hours ago சிறப்புச் செய்திகள் போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? அப்போது தான் திருமணமாம்! வெந்நீரில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? இந்த நேரத்தில் மட்டும் குடிச்சிடாதீங்க சென்னை மழை! இணையத்தில் வைரலாகும் தெறிக்கவிடும் மீம்ஸ்கள் இதோ... தலைவர் பதவியை பறித்த நிரூப்புக்கு சுவாரஷ்யமான தண்டனை கொடுத்த பிக் பாஸ்! ஏனைய செய்திகள் மாநாடு வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்த அதிரடி சினிஉலகம் 19 hours ago இந்தியா- நியூசிலாந்து போட்டியில் சர்ச்சையான விக்கெட் : கோட்டை விட்ட பேட்ஸ்மேன் தமிழ்நாடு 22 hours ago குழந்தை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது?- எப்படி ஆகிவிட்டார், போட்டோ பாருங்க சினிஉலகம் 7 hours ago அதிரடி கலெக்ஷன் செய்யும் சிம்புவின் மாநாடு- 5 நாளில் செம வசூல் வேட்டை சினிஉலகம் 14 hours ago ஹர்திக் பாண்டியா இல்லை - மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்: இர்பான் பதான் உறுதி தமிழ்நாடு 10 hours ago பிரித்தானியாவில் நாளை முதல் வரும் புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் லங்காசிறி நியூஸ் 19 hours ago சிம்புவை காதலிக்கும் பிரபல நடிகையின் தங்கை - ஆச்சரியத்தில் ரசிகர்கள் தமிழ்நாடு 18 hours ago பட்டது எல்லாம் போதும்… இனி இவரை எப்போதும் எடுக்காதீங்க - கடுப்பான இந்திய முன்னாள் வீரர் தமிழ்நாடு 5 hours ago தனி ஆளாக பிரான்சில் அழகான கனவு வீட்டை கட்டிய கணவரை பிரிந்து வாழும் இலங்கை பெண்! சுவாரசிய பின்னணி லங்காசிறி நியூஸ் 7 hours ago நீ இன்னும் சாகவில்லையா என கேட்ட ரசிகர் - யாஷிகா கொடுத்த நச் பதில்: பொதுமக்கள் அதிர்ச்சி! தமிழ்நாடு 11 hours ago ரொம்ப வலி, எதிரிக்கு கூட வரக்கூடாது, கஷ்டமானது- ஒரு வருடம் கழித்து சோகமான விஷயத்தை கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா
பிரபல நாளிதழ்கள், ஊடகங்கள் (நானும் அவர்கள் பாணியிலே சொல்கிறேன்) தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 18 பேர் இறந்ததாக செய்தி போட்டார்கள். இன்னும் சிலர் அதுபற்றிய செய்தியைக்கூட பிரசுரிக்கவில்லை. எல்லாம் விளம்பர நோக்கம்தான் என்று மேம்போக்காக புரிந்துகொண்டாலும் ஊடகங்கள் தனியார் மயத்துக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன; பிரச்சாரம் செய்கின்றன என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தனியார்மயம், தாராளமயம் தனிநபர்களை மிகப் பெரும் சொத்துக்களுக்கு அதிபதிகளாக மாற்றியதுபோல, ஊடகங்களின் நிறுவனர்களையும் மிகப் பெரும் பணக்காரர்களாக்கியுள்ளது. இதை கைவிட யாரும் விரும்பமாட்டார்கள். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்கள் சாய்ந்ததுபோலவே, நான்காவது தூணும் விளம்பரங்களுக்காக ஏங்கி சாய்ந்து நீண்ட நெடுங்காலம் ஆகிறது. எனவே தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை இவர்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். தருமபுரி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் மேல் எழுந்த ‘அக்கறை’யால் அனைத்து ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதின. அரசுத் துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இருக்கும் அக்கறையால் அல்ல; வெகுஜென மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய அந்தச் சம்பவங்களைக் காசாக்கிப் பார்க்கும் ஆர்வம் ஊடகங்களுக்கு இருந்தது. அப்படி உண்மையிலே மக்கள் மீதான கரிசனம் இருக்குமானால் ஏன் ஊடகங்கள் 18 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மியாட் மருத்துவமனை மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை? இந்த 18 பேரின் உயிரிழப்பில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், பாமகவின் ராமதாஸ் தவிர, மியாட் மருத்துவமனை மீது நடவடிக்கை வேண்டும் என எந்த அரசியல்வாதியும் கேட்கவில்லை. ஆளும் அரசு ஓடிவந்து மியாட் மருத்துவமனைக்கு முட்டுக் கொடுக்கிறது. தனியார்மயத்துக்கும் தாராளமயத்தும் ஆதரவு கரம் நீட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரே மருத்துவமனையில் படுகொலைகளை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக குரல் தர, அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அப்படி குரல் கொடுத்தால் தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக் கொள்ள நேரிடலாம். பகிர் Print Email Facebook Reddit LinkedIn Tumblr Twitter Pinterest Like this: Like ஏற்றப்படுகின்றது... Posted in அரசியல், ஊடகம், சமூகம் குறிச்சொல்லிடப்பட்டது அதிமுக, அரசியல், ஜி.ராமகிருஷ்ணன், தனியார்மயம், தருமபுரி அரசு மருத்துவமனை, தாராளமயம், திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மியாட் மருத்துவமனை, ராமதாஸ் நவம்பர் 6, 2015 சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: களமிறங்கும் கட்சிகள் தமிழக தேர்தல் களத்திலிருந்து காதைப் பிளக்கும் ஒலிப்பெருக்கிகள், வழியை மறிக்கும் ஆளுயற கட் அவுட்களுக்கு இனி ஓய்வெடுக்கும் காலம் வந்துவிட்டதுபோல. இப்போது சமூக வலைத்தளங்கள்தான் தேர்தலுக்காக பரபரத்துக்கொண்டிருக்கின்றன. 35 சதவித இளம் வாக்காளர்களை முன்வைத்து கட்சிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கென்றே தனிப் பிரிவுகளை ஏற்படுத்தி செயல்பட்டுவருகின்றன. தமிழக தேர்தல் களத்தில் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து வேலையை ஆரம்பித்த பாட்டாளி மக்கள் கட்சி, சமூக வலைத்தளத்திலும் தன்னுடைய பிரச்சாரத்தை ஆறு மாதத்துக்கு முன்பே முடுக்கிவிட்டது. இதற்கென்றே பாமகவில் தகவல் தொழிற்நுட்பம் படித்தவர்களைக் கொண்டு தமிழ் சமூக ஊடகத்துறை என்ற பெயரில் ஒரு பிரிவு செயல்படுகிறது. “சமூக வலைத்தளங்களில் பாமகவின் முக்கிய உத்தி, அன்புமணியின் பெயரில் வெளியிடப்பட்ட ஆப் என்று சொல்லலாம். இந்த ஆப்பை பாமகவினர் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஆப் மூலம் ‘விழித்திரு’ என்ற பெயரில் தினமும் அன்புமணி ஒரு ஊக்கப்படுத்தும் வாக்கியத்தை அனுப்புவார். சில சமயம் விடியோக்களும் ஆப் வழியாக அனுப்பப்படும். இந்த விஷயங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வதற்கு ஆப்’பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப் வைத்திருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள்” என்கிறார் பாமகவின் சமூக வலைத்தள நிர்வாகிகள் குழுவில் உள்ள ஜெயக்குமார். பாமக அறிவித்துள்ள வரைவு தேர்தல் அறிக்கையை சிறு சிறு பகுதிகளாக்கி அதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்வதை தற்சமயம் செய்துவருவதாகச் சொல்லும் இவர், தமிழக கட்சிகளில் பாமக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகச் செயல்படுவதாகச் சொல்கிறார். “சமூக வலைத்தளங்களை நிர்வகிப்பதற்கென்று எல்லோரும் தன்னார்வத்துடனே இதைச் செய்கிறோம். 3 மாதத்துக்கு ஒரு முறை கூடிப் பேசுவோம். அன்புமணி எங்களுக்கு ஆலோசனைகள் சொல்வார். தேவையென்றால் தொலைபேசியில் பேசிக்கொள்வோம்” என்கிற ஜெயக்குமார், மற்ற கட்சியினரை விமர்சிக்கும் மீம்ஸ் வெளியிடும் முன் ஒருவரையொருவர் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதகாச் சொல்கிறார். “மீம்ஸ் வடிவமைத்த பிறகு மின்னஞ்சல் குழுக்கள், வாட்ஸ் அப் குழுக்கள் வழியாக கட்சியினருக்கு அனுப்புவோம். அவர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிரச் செய்வார்கள்” என்கிறார். இந்தக் குழுவில் பெண்களும் இருப்பதாகச் சொல்கிறார் ஜெயக்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பயணத்தை சமூக வலைத்தளங்களில் பரப்ப ஐந்து பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இணையதளத்தை நிர்வகிப்பது, ஸ்டாலினின் பயணங்கள் பற்றிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வது இந்தக் குழுவின் முக்கியமான வேலை. மற்ற கட்சியினரை விமர்சிக்கும் மீம்ஸ் வடிவமைப்பது திமுகவினரும் திமுக அனுதாபிகளுமே என்கிறார் இந்தக் குழுவில் உள்ள ஒருவர். “ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை கேலி செய்து நிறைய மீம்ஸ் வரும். அதற்கு கவுண்ட்டர் கொடுப்பதுபோல நமக்கு நாமே பயணத்தைப் பற்றிய பாஸிட்டிவ் மீம்ஸை வெளியிடுவார்கள். எதிர் தரப்பை கேலி செய்யும் மீம்ஸும் போடுவார்கள். பெரும்பாலும் திமுகவினரே இதைச் செய்கிறார்கள்” என்கிறார் திமுக சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் பிரிவைச் சேர்ந்த ஒருவர். எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தள பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில் கடந்த விஜயதசமி அன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது அதிமுக. அஸ்பையர் சாமிநாதன் தலைமையில் தகவல் தொழிற்நுட்பப் பிரிவு இந்தப் பணிக்கென்றே செயல்படுகிறது. “இளைஞர் இன்று கண்விழிப்பதே ஃபேஸ் புக்கிலும் ட்விட்டரிலும்தான். அவர்கள் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அதனால்தான் அம்மாவின் நல்லத் திட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்ல விஜயதசமியில் ‘ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்’ என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். பத்து நாட்களுக்குப் பிறகு, ‘தழைக்கட்டும் தமிழர்கள் செழிக்கட்டும் தமிழகம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்தோம். அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை பெசண்ட் நகர் கடற்கரையில் புதிய பிரச்சாரப் பயணம் ஒன்றை தொடங்கவிருக்கிறோம்” என்கிற சாமிநாதன், விஜயதசமியில் வெளியிடப்பட்ட அதிமுகவின் சாதனைகளைச் சொல்லும் விடியோவை இரண்டு கோடி பார்வைகளுக்கும் மேல் சென்றிருப்பதாகச் சொல்கிறார். சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்காக தனிக் குழு என்று சொல்லும் இந்தக் கட்சிகளைத் தவிர, காங்கிரஸ், பாஜக, மக்கள் கூட்டணி போன்ற கட்சிகள் சமூக ஊடகப் பிரச்சாரம் குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், அந்தந்த கட்சி சார்ந்தவர்கள் அவ்வவ்போது நடக்கும் நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். பகிர் Print Email Facebook Reddit LinkedIn Tumblr Twitter Pinterest Like this: Like ஏற்றப்படுகின்றது... Posted in அரசியல், ஊடகம் குறிச்சொல்லிடப்பட்டது அதிமுக, அரசியல், சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம், திமுக, தேர்தல் 2016, பாமக, மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24, 2015 பாமக சாதி அரசியல் நடத்தவில்லையா?! என்னுடைய முந்தைய பதிவில் பாமக குறித்து எழுதியிருந்தேன். அதற்கு மாதவன் என்பவர் நேர்மறையான பின்னூட்டங்களை இட்டிருந்தார். நேர்மறையான என்று ஏன் சொல்கிறேன் என்றால், சாதி பற்றி எழுதினாலே மிக மோசமான, கண்மூடித்தனமான வசவுகளை பின்னூட்டமாகப் பெற வேண்டியிருக்கும். மாதவன், என் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு இதோ… என்னுடைய விளக்கம், கேள்வியை பின்னால் தருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி என்று மக்களோ, கட்சியின் உறுப்பினர்களோ, தலைவர்களோ யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களான நீங்கள் தான் பா.ம.க வின் நிலைப்பாட்டை மக்களிடம் மறைத்து அதனை வேறு பிம்பமாக மாற்றி மக்களிடம் காட்டுகிறீர்கள். ஊடகங்களின் உண்மையை தோலுரிக்கும் நல்ல நேர்மையான கட்டுரை. அதே சமயம் நீங்கள் பாமக-வை பற்றி நேர்மையாக எழுதவில்லையோ என தோன்றுகிறது. ஊழலை மறைக்கும் அதே ஊடகங்கள் தான் பாமக-வை தலித் எதிரியாக சித்தரித்தது என்பது எனது கண்ணோட்டம். இன்றைய நிலை அல்லது தேவை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்தபின் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மிக பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேர் மட்டும் தான் தட்டி கேட்க முடியும். ஒன்று ஊடகங்கள், மற்றொன்று எதிர்கட்சிகள். இந்த நிலையில் பார்க்கும் போது இதுவரை எந்த ஊடகங்களும் (ஜூனியர் விகடன் சற்று விழித்துள்ளது, தினமலம் தேவைற்கேற்ப) பெரிய அளவில் மக்களிடம் ஊழல் பிரச்னையை கொண்டு செல்லவில்லை. எதிர்கட்சிகள் என்று பார்த்தால் இதுவரை துணிச்சலாக தொடர்ந்து குரல் கொடுப்பது பாமக மட்டுமே. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு ஒத்த கருத்து இல்லையென்றாலும், அவர்களின் ஊழலுக்கு எதிரான நிலைபாடு பாராட்டுக்குரியதே. “ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்” என்ற தலைப்பில் சவுக்கு எழுதியுள்ள கட்டுரையை படித்தால் உண்மை உங்களுக்கு புரியும். கடந்த 2012ல் தர்மபுரி நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் காரணமாக எரித்து நாசமாக்கப்பட்டது. அதை எரித்தது வன்னிய சாதியினர் என்பதும், பின்னணியாக இருந்தது பாமக என்பது தர்மபுரி மாவட்ட சிறார்களுக்குக் கூடத் தெரியும். நானும்கூட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (நான் என்ன சாதியாக இருக்கக்கூடும் என ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்). இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, இளவரசனின் அகால மரணம்(கொலை) வரை பாமக தலைவர்கள் விட்ட அறிக்கைகள், அவர்கள் பின்னணியில் இயக்கியது என எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. பாமக ஆதரவு வலைத் தளங்களிலேயே இவர்களின் அறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. வன்னியர் என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் இன்றுவரை இவர்கள் அரசியல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான ஒன்று. அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது உண்மையில் பாராட்டுக்குரிய ஒன்றுதான். அதற்காக வெளிப்படையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் ஒரு கட்சியை அரசியல் அதிகாரத்தில் அமர்த்த முன்மொழிவது ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை மாதவன் போன்ற பாமக அனுதாபிகள் உணர வேண்டும். ஊழல் பேயை ஓட்ட, சாதிப் பேயையா அழைப்பது? பாமகவுக்கு அரசியல் எதிரி வெளியில் இல்லை, அவர்கள் கட்சிக்குள்ளாக ஒரு எதிரி இருக்கிறது. சாதி அரசியல் என்பதே அந்த எதிரி! ஜூனியர் விகடனில் வந்த பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி சொல்லி, ஜூவி பாமகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லியிருக்கிறார் மாதவன். ஜூவி அலசியிருக்க வேண்டியது அதிமுகவின் ஊழல்களைத் தானே தவிர, பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி அல்ல. கைமேல் இவ்வளவு விடயங்கள் கிடைத்தால் தமிழகத்தை பரபரப்பாக்கும் வெளிவராத பல தகவல்கள் ஜூவி போன்ற இதழ்கள் தந்திருக்க வேண்டும். இரண்டாம் தரமான கிசுகிசுக்களை கொடுத்து உண்மையில் மக்களை வேறு திசையில் திருப்பும் வேலையைத்தான் இவை செய்கின்றன. பகிர் Print Email Facebook Reddit LinkedIn Tumblr Twitter Pinterest Like this: Like ஏற்றப்படுகின்றது... Posted in அரசியல், ஊடகம், சமூகம் குறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இளவரசன் - திவ்யா, ஊடகம், சவுக்கு, சாதி அரசியல், ஜூனியர் விகடன், பாமக 4 பின்னூட்டங்கள் பிப்ரவரி 18, 2015 ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே! ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம். மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில், சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே. அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக. ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில். ‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது! மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது. அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது! இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம். ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது! (நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார். இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி) பகிர் Print Email Facebook Reddit LinkedIn Tumblr Twitter Pinterest Like this: Like ஏற்றப்படுகின்றது... Posted in அரசியல், ஊடக கவனிப்பு, ஊடகம் குறிச்சொல்லிடப்பட்டது இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஊழல் புகார், ஜெயலலிதா, தலைவர் ஜி.கே. மணி, தி இந்து, தினத்தந்தி, தினமணி, தினமலர், பாமக, வலதுசாரி ஊடகங்கள், விசாரணை ஆணையம் 7 பின்னூட்டங்கள் Post navigation காணாததைக் கண்ட ஆமான்! ‘நான்’ Follow Blog via Email Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Join 122 other followers மின்னஞ்சல் முகவ‌ரி Follow அண்மையில் எழுதியவை ரஜினி தமிழகத்தின் தலைவராக முடியுமா போராட்ட களமாகும் பட்டமளிப்பு விழா மேடைகள்! முசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா? சாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன? காஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? அம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி! ஊர் திரும்புதல்… “தோற்பது எப்படி?” நான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்? தமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்? காப்பகம் திசெம்பர் 2020 (1) ஜனவரி 2020 (1) திசெம்பர் 2019 (1) ஒக்ரோபர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (2) ஜூலை 2019 (2) திசெம்பர் 2018 (4) நவம்பர் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (4) நவம்பர் 2017 (1) ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2017 (1) ஜூலை 2017 (1) ஜூன் 2017 (3) மார்ச் 2017 (1) நவம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (3) ஜூன் 2016 (3) ஏப்ரல் 2016 (2) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (6) ஜனவரி 2016 (10) திசெம்பர் 2015 (22) நவம்பர் 2015 (66) ஒக்ரோபர் 2015 (52) செப்ரெம்பர் 2015 (15) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (7) மே 2015 (2) ஏப்ரல் 2015 (4) மார்ச் 2015 (6) பிப்ரவரி 2015 (5) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஜூலை 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (7) நவம்பர் 2013 (1) செப்ரெம்பர் 2013 (12) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (3) மே 2013 (2) மார்ச் 2013 (5) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (6) செப்ரெம்பர் 2012 (14) ஓகஸ்ட் 2012 (1) மே 2010 (3) ஏப்ரல் 2010 (1) மார்ச் 2010 (4) பிப்ரவரி 2010 (7) ஜனவரி 2010 (2) திசெம்பர் 2009 (2) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (1) மே 2009 (4) ஏப்ரல் 2009 (4) மார்ச் 2009 (4) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (3) திசெம்பர் 2008 (1) மே 2008 (1) ஏப்ரல் 2008 (1) டிவிட்டர் ’டாஸ்மாக்கில் 2 நாட்களில் ரூ.127 கோடிக்கு மது விற்பனை’ ரூ. 2000 நிவாரண தொகையை சிந்தாமல் சிதறாமல் வசூலித்துக்கொண்டது தமிழ்நாடு அரசாங்கம்! 5 months ago பெண் விடுதலை என்பது ஆடையில்தான் இருக்கிறதா? ஆசிரியர் சபரிமாலா கருத்துக்கு எதிர்வினை timestamil.wordpress.com/2021/06/09/%e0… 5 months ago பெருந்தொற்று இளம் இந்தியாவின் மனநல மூலதனத்தை எப்படி சிதைக்கிறது? timestamil.wordpress.com/2021/06/09/%e0… via @wordpressdotcom 5 months ago IRS அதிகாரி பூ. கொ. சரவணன் மன்னிப்பு கேட்க வேண்டும் | சிமி மீனா timestamil.wordpress.com/2021/06/09/irs… via @wordpressdotcom 5 months ago எழுத்தாளர் யுகபாரதியின் நூல் அறிமுகம்: நூலின் பல பகுதிகள் கண்ணீரை வரவழைப்பவை. சாணிப்பாலும் சவுக்கடியும் தண்டனையாக… twitter.com/i/web/status/1… 5 months ago
இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள். என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு. தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் ! அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள். நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் ! எது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி. சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர். முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் ! நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள். லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது. லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார். இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது. அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது. லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர். பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி ! ( ஓ..காட்…. இப்டீ எல்லாம் நட்குதா… நான் சூடான் பட்த்துலே நட்க்கவே மாட்டன்) நன்றி : பெண்ணே நீ பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்…… நன்றி ! Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS, அரசியல், இளமை • Tagged ஆடை, இஸ்லாம், சட்டம், சூடான், செக்ஸ், ஜீன்ஸ், பாலியல், பெண்கள், லுப்னா 9 Post navigation Social View writerxavier’s profile on Twitter View josephxavierdasaian’s profile on LinkedIn View writerxavier’s profile on YouTube Twitter RT @mkkwnss: LALISA รายการเกาหลีใช้หลายรายการแล้ว แต่ลิซ่าเจ้าของเพลงนั้น หมดโปรโมทโซโล่ใดๆในเกาหลี หอบ MONEY ซบวิทยุเมกา ลุคนี้สวยมากเลยแ… 1 day ago RT @ZKHN22: ตลกคนต่างชาติเขาบอกพูดภาษาไทยจะแทนตัวเองว่าอะไร555555555555555555 https://t.co/AqtZx4NxhB 1 day ago Follow @writerxavier ரொம்ப நன்றிங்க ! 1,519,149 வருகைகள் CHRISTIANITY உயிர்ப்பின் அனுபவம் லாயல்டி Untitled இயேசுவின் குடும்பம் திருப்பு முனை Email Subscription Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 3,188 other followers Email Address: Sign me up! புதியவை A Love Song ! Rayil தாயே ! Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) Tips – In Tamil ஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து ! பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர் பைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர் பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி பைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு பைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு பைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல் பைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு பைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன் பைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா பைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா பைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு பைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான் பைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது பைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான் SEARCH/ தேடல் Search ரசித்தவை பொறுமை கடலினும் பெரிது. ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special தொலைபேசியில் ஆபாசப் பேச்சு குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ? எனது நூல் : கிறிஸ்தவம் - ஒரு முழுமையான வரலாறு இதுகூட மூளையைப் பாதிக்கும் ! மகிழ்ச்சியாய் இருங்கள். ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ? வெளியூர் போனா வீடு பத்திரமா இருக்குமா ? தாயே ! கவிதைச் சாலை கீழ்ப்படிதல் -a Christian skit புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்…. புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர். புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 : புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி Follow on WordPress.com பிரிவுகள் பிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10) கவிதைச் சாலைக்கு வாங்க !!! சொன்னவை Ramesh kanna on பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்… Anonymous on பொறுமை கடலினும் பெரிது. Varadarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க… Arun on தாயே ! Stephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,… Sabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்… M on மறுமணம் செய்யப் போகிறீர்களா… சேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம… சேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை சேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை கருவூலம் கருவூலம் Select Month August 2018 (1) January 2018 (1) October 2017 (1) January 2017 (21) January 2016 (1) December 2015 (13) October 2015 (51) September 2015 (81) June 2014 (5) May 2014 (18) February 2014 (11) September 2013 (1) March 2013 (1) December 2012 (1) June 2012 (1) May 2012 (3) April 2012 (9) March 2012 (2) February 2012 (1) November 2011 (1) April 2011 (1) March 2011 (4) February 2011 (10) January 2011 (8) December 2010 (6) November 2010 (5) October 2010 (6) September 2010 (6) August 2010 (10) July 2010 (8) June 2010 (6) May 2010 (2) April 2010 (2) March 2010 (4) February 2010 (15) January 2010 (11) December 2009 (9) November 2009 (2) October 2009 (9) September 2009 (1) August 2009 (4) July 2009 (9) June 2009 (4) May 2009 (11) April 2009 (10) March 2009 (13) February 2009 (14) January 2009 (8) October 2008 (10) September 2008 (14) August 2008 (20) July 2008 (17) June 2008 (20) May 2008 (19) April 2008 (21) March 2008 (17) February 2008 (19) January 2008 (22) December 2007 (4) November 2007 (8) October 2007 (2) September 2007 (12) August 2007 (15) July 2007 (18) June 2007 (17) May 2007 (45) April 2007 (24) March 2007 (28) February 2007 (25) January 2007 (7) November 2006 (6) October 2006 (3) Click and Read article christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள் November 2021 S M T W T F S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « Aug Follow me on Twitter My Tweets TOP கட்டுரைகள் கட்டுரைகள் அறிவியல் தகவல்கள் சமூகம் மருத்துவம் உடல் நலம் சுவையானவை சினிமா அரசியல் இளமை பாலியல் வித்தியாசமானவை பெண்களுக்கானவை ஆண்களுக்கானவை குழந்தைகள் சார்ந்தவ மருத்துவம் விமர்சனங்கள் விளையாட்டு ஊடகம் கிறிஸ்தவம் Bible Maantharhal இயேசு பைபிள் கதைகள் பைபிள் மனிதர்கள் பைபிள் கிறிஸ்தவம் படைப்புகள் எனது நூல்கள் சேவியர் பாடல்கள் படங்கள் வீடியோக்கள் பகிர்கிறேன் நகைச்சுவை அன்பால் இணைவோம் Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Join 3,188 other followers Email Address: தொடருங்களேன்... My Pages எனது நூல்கள் என்னைப் பற்றி கட்டுரைகள் தொடர்புக்கு… வீடியோக்கள் Blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
தமிழ் ஓவியா: அண்ணல் காந்தியார் செய்த தவறு என்ன? கொலைகளில்கூட இரட்டை வேடமா? துக்க வீட்டிலும் அரசியல் தூண்டிலா? skip to main | skip to sidebar தமிழ் ஓவியா Pages Home திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 3.8.13 அண்ணல் காந்தியார் செய்த தவறு என்ன? கொலைகளில்கூட இரட்டை வேடமா? துக்க வீட்டிலும் அரசியல் தூண்டிலா? கொலைகளில்கூட இரட்டை வேடமா? துக்க வீட்டிலும் அரசியல் தூண்டிலா? பந்தலிலே பாகற்காய் கதை ஒன்று தெரியுமோ? அந்நாளில் திராவிடர் கழக மேடைகளில் அடிக்கடி கூறப்படுகிற கதை இது! ஒரு சாவு வீடு; மரணம் அடைந் தவர்தம் மனைவியும் அவரது உறவினர்களும் இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து (தமிழ்நாட்டின் அந்நாளைய தலை சிறந்த கவியரங்கம் - இலக்கிய கற்பனை நீர் ஊற்று பீறிட்டு அடிக்கும் மேடை களே எழவு வீடுகளில் தாய்மார்களின் எதுகைமோனை குவியும் ஒப்பாரிதானே!) அழுது கொண்டுள்ளார்கள்; துக்கத்தில் பங்கு கொள்ளுவதுபோல் வந்தனர் இரண்டு சகோதரிகள் - அக்காவும் தங்கையுமாக! அழுது ஒப்பாரி வைக்கும்போது பந்தலில் தொங்கிய பெரிய பாகற்காயைக் கண்டு விட்டு, தங்கைக்காரிக்கு ஆசை; கண் வைத்தார்; அதை அறுத்துக் கொண்டு போக அக்காவிடம் ஒப்பாரியிலே சொன்னாளாம் தங்கை; பந்தலிலே பாகற்காய் தொங் குதடி! எக்காடி, தொங்குதடி எக்காடி என்று; அதைக் கவனித்த அக் காள்காரியோ இவளைவிட சற்று புத்திசாலி, மெதுவாக அவளும் ஒப்பாரி மூலமே இவளுக்குப் பதில் சொன்னாள்; அதுக்கென்ன அவ சரம்? போகும்போது பாத்துக்கலாம்; போகும்போது பாத்துக்கலாம் என்று ஒப்பாரியிலே பதில் சொன்னாளாம்! அந்தத் துக்கத்திலும்கூட இதைக் கேட்டுவிட்ட கணவன் சாவினால் பாதிக்கப்பட்ட மனைவி யானவள் உடனே தாமதிக்காமல் ஒப்பாரியிலேயே பதில் சொன்னாளாம்? அய்யோ அதை விதைக் கல்லவோ விட்டிருக்கு; விதைக் கல்லவோ விட்டிருக்கு சும்மா இருப்போமா? சுகத்தைத் தான் இழப்போமா? என்று கூறி எச்சரிக்கை செய்தாளாம்! சேலத்தில் பா.ஜ.க.வின் செயலாளர் ஒருவர் கொல்லப்பட்டதன் உண்மைக் குற்றவாளிகள் உண் மையான காரணங்கள் இனி மேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண் டும். தமிழ்நாட்டில் கொலை, கொள் ளைகள் அன்றாட அவலங்களாகி விட்ட கொடுமை! தொடர்ந்த வண்ணம் உள்ளது. அற்பக் காரணங்களுக்காகக் கூட கொலை செய்யும் கூலிப் படைகள் ஏவுகணைகளாகி எக்கச் சக்கமாகி விட்டன. இதை நியாய உணர்வுள்ள அனைவரும் கண்டிக் கின்றனர்! பா.ஜ.க.வினர் 5,6 பேர் கொல் லப்பட்டுள்ளதற்கான உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். அச்சுறுத்தல் உள்ள அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல; மனிதர்கள் எவராயினும் பாதுகாப்புத் தேவை என்பதை நாம் யாரும் மறுப்பதில்லை. அதுபோல கொலைகளைக் கண்டித்து, ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதிலும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வேறுபாடுகள் உள்ளவர்கள் கொள்கை இரங்கல் - கண்டனம் ஒரு குரலிலேயே தெரிவித்தனர். இந்நிலையில் இக்கொலைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடு வதற்கென்றே சேலத்தில் பா.ஜ.க., அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்த அத்வானியின் பேச்சு அமைந்தது! வாக்கு அங்கேயே கேட்டார்; அந்த இரங்கல் கூட்டத்தை, தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக்கி, அனுதாபத்தை வாககுகள் சேகரிக்கும் முதலாய், மூலதனமாய்ப் பயன்படுத்தியது - அரசியல் நாகரிகம் ஆகாது; ஆகவே ஆகாது, தமிழக ஆட்சி யாளர் - முதல்வர்மீதுகூட செல்லக் கோபத்தைக் கூட காட்டாதது ஏன்? என்று பி.ஜே.பி. வட்டாரத்திற்குள்ளே ஒரு பேச்சு நடைபெற்றதாம்! எவருடைய உயிரும் இழப்புக் குரியதல்ல; பறிப்பது மனிதநேயம் அல்ல. அத்வானிகள் உருகினார்களே, தேச பக்தர்களுக்கு இப்படி நடக்க லாமா? என்று; அவர்களுக்கு ஒரு கேள்வி. தேசப்பிதா காந்தியைக் கொன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர் கொல்லக் காரணமானவர் படம் நாடாளுமன்றத்தில் தொங்க லாமா? அண்ணல் காந்தியார் செய்த தவறு என்ன? அத்வானி பிறந்த மண்ணுக்குரிய பாக்கியை - பிரிவினைக்குப்பின் சேர வேண்டிய தொகையைச் சொன்னதும், மதவெறியை கண்டித் ததும், வகுப்புரிமையின் நியாயத்தை உணர்ந்ததும் மதச் சார்பின்மையை வற்புறுத்தியதும் தானே காந்தியார் செய்த மாபெரும் குற்றம். கோட்சே என்ற மராத்திப் பார்ப் பனின் வாக்குமூலம் - இன்னமும் அவர் அஸ்தியை வைத்து நவம்பர் 26 - அகண்ட ஹிந்துஸ்தானம் உருவாக்க உறுதிமொழி எடுப்பது நியாயம் தானா? அரசியல் தூண்டிலோடு தமிழ்நாட்டுக்கு வரும் ஹிந்துத்துவா ஏஜெண்டுகளைக் கேட்கிறோம். மோடி ராஜ்யத்தில் குஜராத்தில் குறி வைத்துக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களின் உயிர்கள் உயிர்கள் இல் லையா? அத்வானியின் மனச்சாட்சி பதில் அளிக்கட்டும் பார்க்கலாம்! தமிழ்நாட்டுத் தலைவர்களே, நம் பாகற்காய் ஜாக்கிரதை! -------- ----------------- ஊசி மிளகாய் -"2-8-2013”விடுதலை” யில் எழுதிய கட்டுரை Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை 53 comments: தமிழ் ஓவியா said... ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்திட ஆதரவு அளித்த அத்தனை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி! நன்றி!! மூன்று முதல்வர்கள், மூன்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர் இது அரசியல் பிரச்சினையல்ல; மெத்தனம் காட்ட வேண்டாம் தமிழக முதல் அமைச்சர் செயலாற்றிட முனைந்திட வேண்டும்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்றச் செய்தால் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு உறு துணையாக இருக்கும்; இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஜாதி - தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த இறுதிப் போராட்டமான அர்ச்சகர் போராட்டம் - இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது! கடந்த 44 ஆண்டுகளாக, பல்வேறு கட்டங் களில் தடை ஓட்டப் பந்தயம் போல நடந்து கொண்டுள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் 1970இல் தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்கள்; இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு பார்ப்பன மட அதிபதிகள், அர்ச்சகர்கள் வழக்குத் தொடர்ந்து, சட்டம் செல்லாது மத விஷயங்களில் அரசு குறுக்கிடுகிறது என்று வாதாடினார்கள். ஆனால், அந்த உச்சநீதிமன்றத்தின் அய்ந்து அமர்வு நீதிபதிகள் ஏற்காமல், சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்து விட்டு, அந்த அர்ச்சகரின் தகுதி ஆகமம் படித்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி ஒரு புள்ளி வைத்து விட்டனர். கிடப்பில் கிடக்கிறதே! அதற்காக திராவிடர் கழகம் அய்யா, அன்னை மணியம்மையார், காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து போராடியதால், எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போதும், அதன் பிறகு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இதைக் கொள்கை அளவில் ஏற்று, 69 சதவிகிதப்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க ஒப்புதல் தந்தனர். (9.4.1992 சட்டமன்றத்தில்) ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. கிடப்பில் இருந்தது; அய்ந்தாம் முறை (தி.மு.க.) முதல்வராக வந்த கலைஞர் அவர்கள் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு போட்டு, அவர்களே பல பரிந்துரைகளைத் தந்தார். சைவ, வைணவக் கோயில்களுக்குரிய ஆகமங்கள், சடங்குகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு 69 சதவீத அடிப்படையில் 206 பேர்கள் படித்து பட்டயம் பெற்று விட்டு, அர்ச்சகராக நியமனம் பெறும் நுழைவாயிலில் செல்லும் நிலையில், தடையாணையைப் போட்டு விட்டனர். உச்சநீதிமன்றத்தில் படையெடுத்துள்ளனர்; இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது. இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைதான் இதனை வற்புறுத்திட வேண்டிய துறை; ஏதோ வாய்தா வாங்கி நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதாகக் கூறியுள்ளது. இது அரசு சார்பில் மக்களுக்கு விளக்கப்பட வேண்டியதாகும். இரண்டு தீர்ப்புகள் உள்ளனவே! ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினையை ஏற்று 2 முக்கிய சாதகமான தீர்ப்புகள் உள்ளன; எனவே வெற்றி அரசுக்கு உறுதியாகும். ஏனோ இப்படி ஒரு நிலை என்பதுதான் புரியவில்லை! இப்பிரச்சினை 44 ஆண்டு கால தொடர் போராட்ட விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினை. இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைகள், மூன்று முதல் அமைச்சர்களின் முயற்சிகளும், உறுதியும் உள்ளடக்கமாகக் கொண்டது - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை. அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அரசில் 1969 இளைய பெருமாள் கமிட்டி என்ற தீண்டாமை ஒழிப்பு (மத்திய அரசு போட்ட) கமிட்டியின் பரிந்துரையை செய லாக்கிய சட்டம் அனைத்து ஜாதியினரும் - ஆதி திரா விடர் உட்பட - நிறைவேற்றப்பட்ட சட்டம்! ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்குப் பயன்படும் தந்தை பெரியார் தம் இறுதி விருப்பத்தைச் செயலாக் கிட கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட சட்ட பூர்வமாக - அமைதி அறவழியில் - தீர்க்கும் அருமையான சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த தமிழக (அதிமுக) அரசு தயக்கம் காட்டாமல் உடனடியாக செயல்படுத் தினால், ஜாதி மோதல்கள், தீண்டாமையை அடிப்படை யாகக் கொண்ட கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அதுவே உதவிடும் என்பதனை வற்புறுத்தவே ஆகஸ்ட் 1-இல் நாடு தழுவிய போராட்டம். மிக வெற்றிகரமாக எந்த ஒரு அசம்பாவிதமோ பொது மக்களுக்கு இடையூறோ இன்றி, அரசுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் திருத்தணி தொடங்கி, குமரி வரை சிறப்பாக நடத்தியுள்ளனர்! திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி August 3, 2013 at 5:48 AM தமிழ் ஓவியா said... தி.மு.க. தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆணையை ஏற்று தி.மு.க.வும் இரட்டைக் குழலாக கிளர்ச்சியில் பல்லாயிரவர் பங்கேற்றுள்ளனர். அதுபோலவே எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆணையை ஏற்று, விடுதலை சிறுத்தைகளும் சிறப்பாக ஆங்காங்கே பங்கேற்றுச் சிறப்பித்தனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மானமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் அறிவித்தபடி பங்கேற்றுள்ளனர்! ஒத்த கருத்துள்ள ஆத்திகர்கள், பக்தர்கள்கூட பல ஊர்களில் பங்கேற்றுள்ளனர்! நன்றி! நன்றி! முதற் கட்டம் முடிந்துள்ளது. தமிழக அரசு அலட்சிய மாகக் கருதாமல் உடனடியாக இதற்கு விடை காண வேண்டும். தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைப்புடன் உதவிடும் அனைவருக்கும் இயக்கத்த வருக்கும் பக்தர்களுக்கும் எமது உளங் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். இதுபோலவே நாட்டையே சமத்துவபுரமாக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தொடர் ஆதரவைத் தர வேண்டும் என்று அனைவரையும் தலை தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறோம். இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல, இது மானப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை! ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்ற லட்சியப் பிரச்சினை, புதியதோர் உலகு செய்ய, புது வெளிச்சம் இதன் மூலமே காண வேண்டிய பிரச்சினை. தமிழக அரசு மெத்தனம் காட்ட வேண்டாம்! எனவே அரசியல் பார்வையின்றி, சமூகப் புரட்சியைச் சரித்திரமாக்கிடும் மவுனப் புரட்சியாகும் இது! எனவே, இனியும் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் செயலாற்ற விரைந்திட வேண்டுகிறோம். கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 2.8.2013 August 3, 2013 at 5:48 AM தமிழ் ஓவியா said... தமிழ்நாடு அரசின் கடமை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கினார். அந்தப் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் 60 கழக மாவட்டங்களில் அறவழி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் ஆதரவு தெரிவித்து, அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகக் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டில், தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக உரிமை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது வெட்கக் கேடானதே - மிகப் பெரிய இனத்தில் தன்மான உணர்வுக்கு மிகப் பெரிய சவால் இது. இதனை எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களே தவிர வேறு யாருமிலர். ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது. மூன்று அரசுகள் ஆதரவாக இருந்தும், தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை சட்டம் இயற்றியும், மூன்று நீதிபதிகள் எஸ். மகாராசன், கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே. ராஜன் ஆகியோர் பரிந்துரைகள் கொடுத்தும், இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதே உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கேரளா வழக்கு ஒன்றில் பார்ப்பனர் அல்லாதார் ஆகமங் களைக் கற்றுத் தேர்ந்திருந்தால் அவர்கள் அர்ச்சகர்களாக ஆகத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட கடவுளுக்கு செய்ய வேண்டிய சடங்குகள், ஓத வேண்டிய மந்திரங்கள் தெரிந்த ஒருவர் பூசாரியாக (கேரளாவில் இவர்களுக்குப் பெயர் சந்திகாரன்) இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. மரபுப்படி எந்த ஒரு கோயிலும் காலம் காலமாக பார்ப்பனர் மட்டுமே பூசை செய்து கொண்டிருக்கலாம், அல்லது சந்திக் காரனாக செயல்பட்டிருக்கலாம். அதற்காகப் பார்ப்பனர் அல்லாதார் பூசை செய்யக் கூடாது என்பது பொருள் அல்ல; சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கற்றுக் கொள்ள அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் வேதங்களைப் படிக்கவும், சடங்குகள் செய்யவும், பூணூல் அணியவும் தடை செய்யப் பட்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சந்திகாரனாக (அர்ச்சகராக) நியமிக்கப் படாமல் இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு பார்ப்பனர் மட்டும்தான் கோயில்களில் சடங்குகள் செய்யலாம் எனக் கூறுவது நியாயம் அன்று. அரசமைப்புச் சட்டம் 17ஆவது சரத்தில் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது (தீண்டாமை ஒழிக்கப்படு கிறது; அது எந்த வடிவத்தில் பின்பற்றப்பட்டாலும் குற்றமானது என்று அந்தப் பிரிவு கூறுகிறது) என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திரபாபு, துரைசாமி ராஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2002 அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்புக் கூறியது. இப்பொழுது கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட்டு, அர்ச்சகர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிலும் செயல்படுத்தலாமே! உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்தி, வழக்காடி, தந்தை பெரியார் இறுதியாக, மரண சாசனமாக அறிவித்த இந்த மனித உரிமைப் போரில் வெற்றி தேடித் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். இந்த உணர்வைத்தான் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் உணர்த்துகிறது. ஜனநாயக முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த உணர்வைத் தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல - ஒட்டு மொத்தமான மனித உரிமைப் போராட்டம் என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். August 3, 2013 at 5:50 AM தமிழ் ஓவியா said... உண்டாக்க வேண்டும் மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும். - (விடுதலை, 1.10.1967) August 3, 2013 at 5:51 AM தமிழ் ஓவியா said... மாணவர்கள் உண்டு ஆசிரியர்கள் இல்லை... டும்! டும்!! டும்!!! கேள்வி :- 2012-2013ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல பள்ளிகளில் தமிழகத்தில் ஆசிரியர்களே இல்லை என்ற குறைபாடு பெரிதாகச் சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகக் கூறுகிறார்களே? கலைஞர் :- ஆமாம்; அந்த அறிக்கையில் விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி, கோயம் புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களே இல்லை என்று கூறப்பட் டுள்ளது. தமிழகத்திலே உள்ள 2,253 பள்ளிகளில்; ஒவ்வொரு பள்ளியிலும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் பணியிலே இருக்கிறாராம். விழுப்புரம் மாவட் டத்தில் 113, சிவகங்கை 134, வேலூர் 127, திருவண்ணா மலை 159, தர்மபுரி 131, கிருஷ்ணகிரி 195 என்ற அள விற்கு பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல் படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளில் மட்டும் 83,641 மாணவர்கள் படிக்கிறார்களாம். ஆரம்பப் பள்ளி கள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குவதில் தவறில்லை. ஆனால் ப்ளஸ் 2 வரையிலே உள்ள இடை நிலைக் கல்விச் சாலை ஒன்றில் 765 மாணவர்கள் ஒரே ஒரு ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 16,421 பள்ளிகளில் இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கிறார் களாம். மாநில, மத்திய, தனியார் பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பகுதிப் பள்ளிக் கூடங்களில் மூன்றுக்கும் குறைவான ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாத கல்வி, கடையாணி இல்லாத வண்டியைப் போல் திசை மாறிச் சென்று விடும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும். -கலைஞர் (முரசொலி, 2.8.2013) August 3, 2013 at 5:53 AM தமிழ் ஓவியா said... இங்கர்சால் மணிமொழிகள் தேவலோகம் என்று ஒன்று இருக்கு மானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மை யானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். நயவஞ்சகர் களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார். இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார். @@@@@@@@@@@@@@@ மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்களைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி, தூரப் போடுங் கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள் @@@@@@@@@@@@@@@ அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம். @@@@@@@@@@@@@@@ முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மை யானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும்; ஒரே மாதிரியாக உணரவேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்? @@@@@@@@@@@@@@@ எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமையை மற்றவர் விரும்பும் போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன். @@@@@@@@@@@@@@@ மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியகாரத் தன்மையும் கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா?இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வரவிருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டுவிட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை. தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர். August 3, 2013 at 5:54 AM தமிழ் ஓவியா said... பார்ப்பனர் மதம் - தர்மம் பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பார்ப்பனர்களுக்கு மதம் தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகிவிட்டது. - தந்தை பெரியார், 22-5-1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி August 3, 2013 at 5:55 AM தமிழ் ஓவியா said... ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு! கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப்புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர். இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருந்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது. - மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145 August 3, 2013 at 5:56 AM தமிழ் ஓவியா said... பாத பூஜைக்கு வேண்டிய சாமான்கள் மஞ்சள் பொடி -10 கிராம், குங்குமம் - 100 கிராம், பசும்பால் -அரை லிட்டர், பசும்தயிர் - அரை லிட்டர், தேன் - 250 கிராம், அ.ஜீனி (சர்க்கரை) - 250 கிராம், திராட்சை - 250 கிராம், பேரீட்சை - 250 கிராம், வாழைப்பழம் - 25, தேங்காய் - 4, வெற்றிலை -25, பாக்கு -10 கிராம், உதிரி புஷ்பம் - 2 அல்லது 4 கிலோ கிராம், அரை முழம் புஷ்ப மாலை -2, பழவகைகள்: (ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி), நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல் (அல்லது) ரவா கேசரி, வடை. குறிப்பு: (வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதாக இருந்தால்), சிறீசிறீ மஹாசந்நிதானம் அவர்களுக்கு மல் 10மீ சிறீசிறீ சந்நிதானம் அவர்களுக்கு ஜரிகை வேஷ்டி 8 முழம் 1 ஜோடி. 3.4.1980 அன்று உடுமலைக்கு வருகை தந்த சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு பாதபூசை செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட பொருள்களுடன் வரவேண்டுமென்று உடுமலையில் துண்டு வெளியீடு அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாடர்ன் பிரிண்டர்ஸ், உடுமலை), பாத பூசை செய்ய இவ்வளவு பொருள்களாம் உருப்படுமா நாடு? August 3, 2013 at 5:56 AM தமிழ் ஓவியா said... விஞ்ஞானியும் பார்ப்பானும் ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண் டறிந்த உண்மையானது, மறு நாளே விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக் கும்படி மேல் நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது. நமது நாட்டிலோ கோயில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப் பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக் கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு. - புரட்சிக்கவிஞர் August 3, 2013 at 5:57 AM தமிழ் ஓவியா said... புரோகிதன் போடும் விலங்கு அரசன் கைகளுக்கு விலங்கு போடுகிறான். புரோகிதன் அறிவுக்கு விலங்கு போடுகிறான். -இங்கர்சால் August 3, 2013 at 5:58 AM தமிழ் ஓவியா said... சாயிபாபா பற்றி ரஜனீஷ்? பெண் இன்பத்தின் மூலமே இறைவனை அடைய முடியும் என்பதைத் தத்துவார்த்தமாக ஆக்கிக் கொண்டிருக்கும் பக வான் என்று பக்தர்களால் போற்றப்படும் புனே சாமியார் பகவான் ரஜனீஷ் சாயிபா பாவைப் பற்றி கூறியிருப்ப தாவது: சாயிபாபா ஆணிடம் ஆண் உடலுறவு கொள்ளும் (ஹோமோசெக்ஸ்) வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன்னிடமே ஆண் - பெண் உறுப்புகளைக் கொண்டுள்ளவர் Herma Phrodite) ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆண் -பெண் உறுப்பு ஒருவர் கொண்டுள்ளதற்கு மண்புழுவை உதாரணமாக சொல்லி இருக்கிறார். ரஜனீஷ் (மண்புழு தன் உடலிலேயே ஆண் -பெண் ஆகிய உறுப்புகளைக் கொண்டு உடலுறவு செய்து இன விருத்தி செய்யும் பல உயிரினங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது) ஆதாரம்: சண்டே 11.2.1979. August 3, 2013 at 5:58 AM தமிழ் ஓவியா said... பர்தாவா? டிரவுசரா? ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட். அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது. 10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார். 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240 தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம் செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ் பார்க்கவில்லை. - இந்தியா டுடே 7.8.2013 August 3, 2013 at 6:12 PM தமிழ் ஓவியா said... மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியா? தேசிய சாம்பிள் சர்வே அம்பலப்படுத்தியது மாநில முதல்வர்களிடம் ஒரு புதுப்போக்கு காணப்படுகிறது. சிலருக்கு தேசிய ஆசை இருக்கிறது அவர்கள் தங் களது முன்னேற்ற மாதிரிகளை வீறு கொண்டு முரசறைந்து வருகின்றனர். ஒரே கட்சியைச் சேர்ந்த மாநில முதல் வர்கள் சில நேரங்களில் தனிமனிதச் செயல் வீரர்களாகி விடுகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களின் மக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்? ஒரு குறிப்பிட்ட மாதிரி மற்றதை விடச் சிறந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன. அதைக்கண்டு பிடிப்பத்தில் ஒரு முறை: சராசரியாக ஒரு மனிதன் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய் கிறான் என்பது. இது மக்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். நுகர்வோர் பற்றி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டால் எந்த மாநில அரசு பயன் அளித்திருக்கிறது அல்லது கீழே தள்ளியிருக்கிறது என்பது தெளிவாகும். சில ஆச்சரிய விவரங்களைப் பார்ப் போம். கிராமப்புறச் செலவினங்களில் தரவரிசைப் பட்டியலில் குஜராத் நான்காம் இடத்திலிருந்து 8-ஆம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. நகர்ப்புறச் செலவினத்திலிருந்து 7ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு இறங்கியிருக்கிறது. இது தேசிய சாம்பிள் சர்வே நிறுவனம் கொடுத்துள்ள புள்ளி விவரம் அதன் அடிப்படையில் 2011-_12 மற்றும் 1999-_2000 ஆண்டுகளின் ஓப்பீட்டு ஆய்வில் இந்த உண்மை வெளியாகியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பற்றி குஜராத் ஏகமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் பொரு ளாதாரத்தரத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. 2011-_2012, 1999-_2000 ஆகிய ஆண்டுகளின், ஒரு தனி மனிதனின் மாதாந்திரச் செலவுக் கணக்கை ஒப்பீடு செய்து ஆராய்ந்தால், குஜராத் மக்களின் நுகர் பொருள் செலவு மிகக்குறைவான அளவீட்டி லேயே வளர்வது தெரியவரும். நன்கு செயல்படும் மாநிலமாக ஆந்திரா விளங்குகிறது. 2000-இல் 11-ஆம் இடத்திலிருந்து 2012-இல் அய்ந்தாம் இடத்திற்கு கிராமப்புற செலவு வளர்ச்சியில் முன்னேறியிருக்கிறது. நகர்ப்புற வாசிகளின் செலவு முறையில் 11-ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. தரவரிசைப்பட்டியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ள மற்றொரு மாநிலம் தமிழ்நாடு. நகர்ப்புற தனி மனித வருமானத்தில் இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. ஆனால் கிராமப் புற செலவுகளில், ஆறாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்குத் தரம் உயர்ந்து இருக் கிறது. கிராமப்புற பொருளாதார வளர்ச் சியில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, முதல் ஐந்து மாநிலங்களாக இடம் பிடித்திருக்கின் றன. ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 5 மாநி லங்கள் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியில் முதல் 5 இடம் பெற்ற மாநிலங்கள். அந்தக்கால கட்டத்தில் வீட்டுச் செலவுக்கான வளர்ச்சி விகிதத்தின் உண்மை நிலையும் பிரதிபலிகின்றது. தேசிய அளவில் தனி மனிதனின் செலவு வளர்ச்சி கிராமப்புறங்களில் 165 விழுக்காடு ஆகவும் 2000--_2012 ஆண்டு களில் இருந்தது. தேசிய சராசரியை விட நகர்ப்புற குடும்பங்களின் வருமானம் குறைந்து இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும், ராஜஸ்தானும் உள்ளன (177 விழுக் காடு) ஆனால் அவை உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய வற்றைவிட குறைவான தாகவும், அஸ்ஸாம், தமிழ் நாடு ஆகியவற்றுடன் உயர்ந்தும் இருக்கிறது. கிராமப்புறம் குடும் பங்களில் குஜராத்தில் தனி நபர் வருமானம் 165 விழுக்காடாக உயர்ந்துள் ளது. அது தேசிய அள வான 170 விழுக்காட்டை விடக்குறைவு. பல ஏழ்மை மிகுந்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய வைகளும் தேசிய சராசரியை விடக் குறைந்த வருமானம் கொண்டவையே. ஹரியானாவிலும் கூட கிராமப்புற வருமானம் தேசிய சராசரியை விட சற்றே அதிகம். சுருக்கமாகச் சொன்னால் அதிக செலவுக்குண்டான வருமானம் உடைய வளர்ச்சியற்ற மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகும். இவை கிராம மற்றும் நகர்ப்புற வருமானங்களில் வளர்ச்சி பெற்றவை. August 3, 2013 at 6:15 PM தமிழ் ஓவியா said... பெரியார் - அவர் புகழைப் பாடு...! தாடிப் பெரியாரைச் சாந்துணையும் தொண்டாற்றிக் கோடிப் பயன்விளைத்த கோமகனை -_ நாடுங்கள் நெஞ்சில் நினையுங்கள்! நம்முடைய ஈனங்கள் பஞ்சாய்ப் பறந்துவிடும் பார். பேருக்கே நாம்தமிழர் பிச்சைக்கே நாம்தமிழர் நாருக்கும் கேடின்று நம்நிலைமை -_ ஊர்தோறும் வெண்தாடி வேந்தர் வரலாற்றைக் கற்பிப்போம் காண்போம் எழுச்சி கனிந்து. வள்ளுவர்க்குப் பின்வந்த தெள்ளுதமிழ்ச் சீயம் கள்ளத் தனத்தார்க்குக் காட்டுத் தீ _ வெல்ல வரும்பகையின் வால்நறுக்கி ஓடவிட்டார்: என்றும் பெரியார்! அவர் புகழைப் பாடு. - கவிமாமணி முனைவர் வேலூர் ம. நாராயணன் August 3, 2013 at 6:17 PM தமிழ் ஓவியா said... நமது பத்திரிக்கை பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன. உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத் தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன் நவசக்தி போன்றவை மறுத்து விட்டன. பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலும்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. (குடிஅரசு தொகுதி 8 177ஆம் பக்கத்தில் இருப்பது) -_ க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி August 3, 2013 at 6:17 PM தமிழ் ஓவியா said... இறையனார்பற்றி இன்குலாப் அந்த அமீதியா ஆரம்பப் பாடசாலையில்தான் அப்பொழுது பேராசிரியர் அ. இறையன் அவர்களும் பணியாற்றினார். அவர் எனக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்காவிட்டாலும் அவர் கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளால் ஈர்க்கப்பட்டிருந்திருக்கிறேன். (பேராசிரியர் அ. இறையனார் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். பெரியார் சிந்தனைகளுக்குத் தெளிவும், உணர்வும் மிக்க உரை விளக்கம் செய்தவர். திராவிடர் கழகத் தலை மையகம் அமைந்துள்ள சென்னை - _ பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிறுவனத்தை இறைய னாரின் துணைவியார் திருமகள் பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங் களை இந்நிறுவனம் நடத்தி வைத் துள்ளது. என் இளையமகன் இன்குலாபுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் மணப்பெண்ணைத் தேர்வு செய்தோம்). காக்கை சிறகினிலே மாத இதழில் ஆகஸ்டு 2013 - _ தோழர் இன்குலாப் August 3, 2013 at 6:19 PM தமிழ் ஓவியா said... ஆசிரியருக்குக் கடிதம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 30-ஆம் மாத நிகழ் வாக நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் படத்திறப்பு விழாவில் ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பங்கேற்று மிகச் சிறப்பான ஆய் வுரையை நிகழ்த்தினார். டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தமிழின எழுச்சிக்கு திராவிட இயக்கம் செய்த தொண் டுகள் குறித்தும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தொகுத்து மிக சிறப்பா னதொரு கருத்துரையை ஆற்றினார் .அவ்வுரையை உலகத் தமிழர்கள் அனைவரும் அச் செய்தியினை அறிந்து கொள்ளும் வண்ணம் விடுதலை நாளேட்டில் தொடர்ந்து 6 கட்டுரைகளாக வெளியிட்ட விடு தலையின் ஆசிரியர் அவர்களுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அவர்களுக்கும் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் விரைவில் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் அவர் களின் அணிந்துரையை பெற்று ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளி யிடுகிற முயற்சியை விரைவில் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டம் மேற்கொள்ளும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். - தணிகை ஜி. கருணாநிதி தலைவர் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மாவட்டஅமைப்பாளர், திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை August 3, 2013 at 6:25 PM தமிழ் ஓவியா said... மூடனே! கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969) August 3, 2013 at 6:25 PM தமிழ் ஓவியா said... துக்ளக்குக்கு ஓர் ஆன்மீகவாதியின் மனம் திறந்த மடல் அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு, 24.7.2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எல்லோரும் திராவிடர் கழகத் தலைவர்களே! என்ற துர் வாசர் எழுதிய கட்டுரை படித்தேன். இறை வழிபாடு என்பது அனை வருக்கும் உரித்தான ஒரு ஆன்மீகச் செயல்பாடு என்பதால் அது ஒரு தனிப்பட்ட சாதிப்பிரிவினருக்கு மட்டும் உரியதல்ல என்பதை நிலை நாட்டவும் சாதியை ஒரு இழிவாகக் கூறி கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையை அடியோடு மாற்றவும் திராவிட இயக்கம் முன்னெடுத்த முயற்சிதான்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை. இறைவழிபாட்டின் அர்த்தம் உணர்ந்து உள்ளுணர்வுடன் அதைச் சொல்லும்போது முழுமையான மனநிறைவு கிடைக்கவும் அதில் பயன்படுத்துகிற அறம், நெறி, அன்பு போன்ற விழுமியங்களை காதில் கேட்கும்போது இறைவனுடன் நெருக்கமும், வழிபாட்டு அறத்தை வாழ்வியல் அறமாக மாற்றிக் கொள்ளவுமே தமிழ் வழிபாடு என்ற கோரிக்கை முன் வைக்கப்படு கின்றது. கட்டுரையாளர் தமது தனிப் பட்ட கோபத்தையும், பகடியையும் கட்டுரை முழுக்க வெளிப்படுத்தியி ருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த வர்கள் வேறு வேலை செய்வதனால் அந்தத் திட்டமே வீண் என்று சொல்வது ஆசிரியர் பயிற்சி போன்ற வெவ்வேறு பயிற்சிகளை முடித்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் வரை, வாழ்க்கைத் தேவைக்காக வேறு பணிகளை செய்தால் அவர்களுக்கான பயிற்சித் திட்டமே வீணானது என்று கூறுவது போன்றதாகும். August 3, 2013 at 6:28 PM தமிழ் ஓவியா said... புரோகிதம் செய்வதும், அர்ச்சகரா வதும் இயல்பாக வர வேண்டியது என்று கூறுகிற அதே நேரத்தில் சங்கீதம், நடனம் போன்றதுதான் என்றும் கூறுகிறார். சமஸ்கிருத, சாஸ்திர அறிவு தேவை என்றும் இவற்றை வகுப்பெடுத்து சொல்லித் தந்துவிட முடியாது என்றும் கூறுகிறார். சங்கீதம், நடனம், சமஸ் கிருதம் போன்ற எதுவானாலும் ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் கற்றுக் கொள்ளக் கூடியவையே. இத்துறைகளின் நிபுணர் கள்கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து இது என்பதோடு அப்படி சாதித்தவர் களும் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். வழிபடுகிறவர்களும் புரிந்து கொண்டு அந்த வழிபாட்டில் ஈடுபட அந்த வழி பாட்டை நடத்துகிறவரான அர்ச்சகர் எளிமையான மக்களின் மொழியில் அதைச் செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அர்ச் சனைக்கான சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அதைப் படித்துப் பார்க் கும்போது எவ்வளவு ஆனந்தமாகவும், எளிமையாகவும் இறைவனோடு நெருக் கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அந்த ஆன் மீக அனுபவத்தை ஏன் நாம் மற்றவர் களுக்கு மறுக்க வேண்டும்? ஆன்மீக அனுபவம்தான் புனிதமானதும், முக்கிய மானதுமேயன்றி மொழி என்பது ஒரு தொடர்புக்கருவியே என்பதை உணர்ந்து கொண்டால் குழப்பமில்லை. சமஸ்கிருத அர்ச்சனை என்பது மக்களின் விருப்பம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அர்த்தம் புரிகிற வழிபாட்டைவிட அர்த்தம் புரியாத வழிபாட்டை மக்கள் விரும்பு கிறார்கள் என்பது உண்மையானால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கில வழியில் படிப்பதும், நம் இறைவழிபாட்டை சமஸ்கிருதத்தில் செய்வதும் சமமானதல்ல. முதலாவது வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தேவைகள் சார்ந்தது. ஆனால் இறை வழிபாடு என்பது, உள்ளுணர்வு, இறை யனுபவம், பக்தி, கடவுளோடு நெருங்கிய உறவு, வாழ்க்கை நெறி ஆகியவை தொடர்பானது. சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, வஞ்சகம் ஆகியவை பெருகி யுள்ள இந்த காலங்களில் இறைபக்தி மற்றும் இறையனுபவமே அவற்றை மாற்றும் வழி என்பதும் புரிந்த மொழியில் வழிபாடு அதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்பதிலும் சந்தேகமில்லை. திராவிடர் கழகத்தில் இருக்கிறவர்களையெல்லாம் தலைவராக்குங்கள் என்றோ செயலாளர் ஆக்குங்கள் என்றோ போராடினால் என்னவாகும்? என்று துர்வாசர் கேட் கிறார். ஆர்வமும், தகுதியும் இருந்தும் ஒருவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அது திராவிடர் கழகமானாலும், ஆன் மீகத் தலமானாலும், அவருக்கு இழைக் கப்படுவது சமூக அநீதியே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜாதியின் அடிப்படையில் இழிவுபடுத் துவதும், தனிமைப்படுத்துவதும், ஒதுக்கப்படுவதும், மாற வேண்டும். அதற்கு முதலில் தேவை, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதே. மொழி, தரம், முறைகள் ஆகியவற்றில் உள்ள குறைகள் நாளடைவில் பயிற்சிகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். இத்தகைய போராட்டங்களைக் குறை சொல்வதும் அதைச் செய்கிறவர்களை அவர்களின் பல்வேறு குறைகளைக்கூறி மற்ற தோல்விகளைச் சுட்டிக் காட்டி தனிப்பட்ட முறையில் வெறுப்போடு விமர்சிப்பதைவிட, அத்தகைய கோரிக்கையின் பின்னணி என்ன, அதில் உள்ள நியாயம் என்ன என்கிற பட்சத்தில் அதைச் செயல்படுத்தும் வழி என்ன என்று அலசி ஆலோசனை சொல்வதோ, ஆதரிப்பதோ சிறப்பான தாயிருக்கும். - ரமேஷ்குமார், பெங்களூரு குறிப்பு: கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபாடு நமக்கு உண்டு என்றாலும். நம்பிக்கை யாளர் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் துக்ளக்கை எதிர்த்து தம் சிந்த னையை வெளிப்படுத்தியுள்ளார். - ஆர் August 3, 2013 at 6:28 PM தமிழ் ஓவியா said... சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய்.வெளியில் கொண்டு வர வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற அத்தனை குறைபாடுகளையும் சி.பி. அய். விரைந்து விசாரணை நடத்தி வெளியில் கொண்டு வரவேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (2.8.2013) மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்தவர்களை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார். அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணா நிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிருவாகி வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிட முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினார். கோ.கருணாநிதி 1961ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடங் கப்பட்டு நடைபெற்று வரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சென்னை அய்.அய்.டி கல்வி நிறுவனம் என்பது மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை என்ற கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனமாகும். இந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் பார்ப்பனர்கள் ஆவர். இவர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பணி யாற்றி, சமூகநீதிக்காக போராடி பதவி உயர்வை தற் போது பெற்றுள்ளவர் டாக்டர் வசந்தா கந்தசாமி ஆவார். இக்கல்வி நிறுவனத்தில் தகுதியில்லாத பார்ப்பனர்களுக்கு அங்கு பதவி அளிக்கப்பட்டு, தகுதியுள்ள நம் வசந்தா கந்தசாமிக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் புறக்கணித்த நிலையில், தற்போது நீதிமன்றம் சென்று வாதாடி பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சமூகநீதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார். தோழர் வீரபாண்டியன் கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டு களை ஏறி, இறங்கி நியாயமான தீர்ப்பை பெற்ற வீராங்கணை வசந்தா கந்தசாமி அவர்களை பாராட்டுகிறேன். சமூக நீதிக்காக உலத்திலேயே 80 ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் நடத்தப் படு வதும், அதற்கு 52 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தில் உண்மையான சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் தந்தை பெரியார்தான். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், அய்யோத்தி தாசர் ஆகியோர் கருத்துகளை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் இதுபோன்ற சமூக அநீதிகளை எதிர்க்கவேண்டும் என்றார். தொல்.திருமாவளவன் 1988ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொ டர்ந்து சட்ட பூர்வமாக நீதிமன்றம் சென்று போரா டிய, வெற்றி பெற்றுள்ள சென்னை அய்.அய்.டியின் கணிதத்துறை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறோம். சமூகநீதியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர் எஸ்.நாக முத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இதன் மூலம் சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர உயர்நீதிமன்றம் வழி வகுத்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை வெளியிட்டுள்ளவர், பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியவர் வசந்தா கந்தசாமி. அப்படிப் பட்டவருக்கு அநீதி இழைத்துள்ளனர். எப்படி இந்த நீதிமன்ற தீர்ப்பை மதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பை வைத்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடியரசுத் தலை வரை நேரில் சந்தித்து விரைவில் மனு கொடுப்பேன் என்றார். டி.கே.எஸ். இளங்கோவன் இந்த பிரச்சினையில் அய்.அய்.டி. சார்பாக வாதிட்ட வழக்குரைஞரின் வார்த்தைகள் ஒவ் வொன்றிற்கும் நீதியரசர் சரியான பதிலளித்திருக் கிறார். சென்னை அய்.அய்.டியில் திட்டமிட்டு ஆசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளை செய்துள்ளனர். எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனி நடை பெறாமல் இருக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டால் நாம் எல்லாம் நல்ல நிலைக்கு வருவோம். இதுபோன்ற முறைகேடுகள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நடந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவோம் என்றார். August 3, 2013 at 6:29 PM தமிழ் ஓவியா said... மார்க்கெட் நிலவரம் - சித்திரபுத்திரன் - சட்டசபை, ஓட்டு ஒன்றுக்கு 1 முதல் ரூ.5 ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக் காரருக்கு ரூ.100 கணக்குப் பிள்ளைக்கு ரூ.50 பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25 கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக் காரருக்கு ரூ.5000 முதல் 15000 வரை கடன் முனிசிபல் சேர்மென்களுக்குரூ.1000 முதல் ரூ.1500 வரை கடன் வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250 முதல் ரூ.500 போலீஸ் ஆபீசர்கள் நிலவரம், பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்கு வாரில்லை. முனிசிபல் ஓட்டுகளுக்கு, இவ்வாரம் ஓட்டு ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை சேர்மென்களுக்கு ரூ.150 வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250 20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில், ஓட்டு ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை *போலிங் ஆபீசர்கள் விஷயம், கேட்போருக்கு மாத்திரம் தெரிவிக்கப்படும். பஜார் நோக்கம் இன்னமும் தொகை உயரும் போல் இருக்கிறது. - குடிஅரசு - விமர்சனம், 17.10.1926 August 3, 2013 at 6:32 PM தமிழ் ஓவியா said... கல்பாத்தி மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக் கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தே சித்து சென்னை சட்டசபையில், பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி யதும் ஞாபகமிருக்கலாம். அத்தீர்மானம் அமலுக்கு வருவதற்கில்லாமல் வேலையிருந்தால்தான் போக லாம் என்று சட்ட மெம்பர் வியாக்யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களுள் பலர் செல்ல முயற்சித்தும் அவர் களுக்கு 144 உத்தரவு போடச் செய்ததும் ஞாபக மிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டுகளில் விசாரணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம். மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்ப னர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு தண்டிக்கப் பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது. அங்குள்ள ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும் என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் திருடனைத் தேள் கொட்டியது போல் மௌனம் சாதிக்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச்சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிற போதும், சட்டங்களும் அனுகூலமாயிருக்கிற போதும், தேர்தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமைகூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்த தயாராயிருப்பார் களேயானால் இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்துவிட்டால் நம்மை என்ன செய்யமாட்டார்கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம். - குடிஅரசு - கட்டுரை - 31.10.1926 August 3, 2013 at 6:32 PM தமிழ் ஓவியா said... பார்ப்பனர்களால் வந்த வினை மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவதான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர் களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட் களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி. ராமசாமி அய்யரவர்கள் ஆணவத் தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமலுக்கு வராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக் கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச் சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய மேன்மைகளும், முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ, பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதா யிருந்தாலும், கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவை களைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள். ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படு மானால் பாக்கி இருக்கும் தேவதான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித் தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதிதான். - குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926 August 3, 2013 at 6:33 PM தமிழ் ஓவியா said... சுயராஜ்யக்கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு சென்றவிடமெல்லாம் சிறுமை சுயராஜ்யக் கட்சியார் இதுவரை தங்களுக்குத் தேசத்தில் பிரமாதமான செல்வாக்கு இருப்பதாகவும் செல்லுமிடங்களிலெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதென்றும் பறையடித்துக் கொண்டு வந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஏ. ரெங்கசாமி அய்யங் கார், பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத் திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது இரகசியம் வெளியாகி பொது ஜனங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள். உதாரணமாக, கும்பகோணத்தில் ஸ்ரீமான் ரெங்க சாமி அய்யங்கார் அவர்கள் பொது தலங்களில் கூட்டம் போட முடியாமல் ஒரு கட்டிடத்திற்குள் கூட்டம் போட்டும் அங்கும் பொது ஜனங்கள் ஒரு அக்கிராசனரைப் பிரேரேபிக்க பார்ப்பனர்கள் வேறு ஒருவரைப் பிரேரேபிக்க கடைசியாய் அய்யங்கார் போலீசார் தயவு தேட வேண்டியதாயிற்று. மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரவர்கள் சென்ற காலத்திலும் கூட்டங்களில் பொது ஜனங்கள் கேட்கும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடும்படியாகி விட்டது. பண்டித நேரு அவர்களும் செல்லுகிற இடங்களிலும் கூட்டங்களிலும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இவை சுதேசமித்திரன் பத்திரிகைகளில் பார்த்தால் தென்படாது. திராவிடன், வடநாட்டுப் பத்திரிகைகளில் காணலாம். இவர்கள் பேச்சைக் கேட்க இஷ்டமில்லாத ஜனங்களும் மற்றும் கேட்கும் கேள்விகளால் இவர்களது யோக்கியதையை வெளியாக்கும் ஜனங்களும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு சட்டசபைக்கு அனுப்புவார்களா? பொது ஜனங்களே யோசித்துப் பார்க்கட்டும். - குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926 August 3, 2013 at 6:34 PM தமிழ் ஓவியா said... குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் முகத்திரை கிழிகிறது மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மியின் குற்றச்சாட்டு சென்னை, ஆக.4- மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக ஒரு முன் மாதிரி மாநிலமாக குஜராத் விளங் குகிறது என்று பெருமை பேசிக் கொள்வதை மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி மறுத்தொதுக்கி நையாண்டி செய்கிறார். 2014ம் ஆண்டு நிகழவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள் வதற்காக தான் முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் அனைத்து வளங்களும் பெற்று முன்மாதிரியான மாநிலமாக விளங்குவதாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருவதாக `ஷப்னம் ஆஸ்மி கூறியுள்ளார். மோடியின் கூற்றுகளை மக்கள் கவனமாகவும் நுணுக்கமாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறுகிறார். ஒரு கருத்தரங்கில் பேசிய `ஷப்னம் ஆஸ்மி உண்மை நிலையை மோடியின் கூற்றுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் வேட் பாளராக அவரை முன்நிறுத் தும் அவரது பொது மக்கள் தொடர்பு குழுவினர் கடந்த ஓர் ஆண்டாகவே குஜராத்தை பற்றி இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை மக் களுக்கு அளித்து வருவதாக ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார் மோடியின் பிரச்சாரங்களில் குஜராத் வளர்ச்சி பற்றி அவர்கள் அளித்து வரும் - தனிநபர் வருவாய் உயர்வு மாநிலத்தின் மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சி, கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ச்சி குழந்தை பிறப்பின்போது தாய்சேய் இறப்பு விகிதம் குறைந் துள்ளது போன்ற சமுக பொரு ளாதார புள்ளி விபரங்கள் போலி யானவை என்று கூறும் ஆஸ்மி அவற்றை மெய்ப்பிக்க மோடி தயாராக உள்ளாரா என சவால்விட்டுள்ளார். குஜராத் மாநில லோகஆயுக்த அமைப்பின் நீதிபதியாக நீதியரசர் ஆர். ஏ. மேதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில் மோடி அரசு எத்தகைய ஊழல் அரசு என்பது வெளிப்படுத்தப்பட் டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் நிதி ஊழல் களால் - குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்கள் தவறாக நிருவகிக்கப்பட்டதால் - அர சுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆஸ்மி. மாநில ஆளுந ரால் நியமிக்கப்பட்ட லோகா யுக்தா அமைப்பின் நீதிபதி நியமனத்தைத் தடுத்துநிறுத்த மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை மறைக்க முயற்சிக் கும் அளவுக்கு மோடி அரசு ஊழல் புரிந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும். நல்லிணக் கத்திற்காகவும் மக்களாட்சிக் காகவும் இப்போதே செயல் படுங்கள் என்ற அரசு சாரா அமைப்பை ஆஸ்மி நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட கலவரங்கள் பல நடந்துள்ளன என்னும் நிலையில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங் களை பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ளதாக ஆஸ்மி கூறினார். குஜராத் கலவரத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த அம்சம் என்ன வென்றால் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் இந்த கலவரங் களுக்கு துணைபோனது என்ப துடன் இதற்கு அரசியல் ஆதரவு அளிக்கப்பட்டு அரசியல்வாதி களே இந்த காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றி யுள்ளனர் என்பது தான். கும்பல் கும்பலாக கலவரக்காரர்கள் பெண்களை பாலியல் வன் முறை செய்தது பற்றிய பல வழக்குகளை நான் ஆவணப் படுத்தியுள்ளேன். பல்வேறு பட்ட காரணங்களிற்காக இந்நிகழ்வுகள் பற்றி அறிக் கைகள் பதிவு செய்யப்படாத தால் வெளிவராமலேயே போய் விட்டன இக்கொடுமைகள் பல்வேறுபட்ட இடங்களில் ஒரே மாதிரி நடைப்பெற்றுள்ள நடைமுறையை பார்த்தால் இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்று தெரி கின்றது என்று கூறுகிறார். மோடியின் புகழ் பாடும் வலதுசாரி கொள்கையாளர்கள் - குறிப்பாக உயர் மத்திய தர பிரிவு மக்களிடையே சமுக வலைதளங்களில் காணப்படும் மோடியின் மீதான காதலை பற்றி ஆஸ்மி புலம்பி தள்ளினார். August 5, 2013 at 5:38 AM தமிழ் ஓவியா said... சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேறும் கலைஞர் அறிக்கை சென்னை, ஆக.4- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை: நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும் (ஹ ருஉநசவய ழுடடிசல-ஐனேயை யனே வைள உடிவேசயனஉவடிளே) என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்துக்காக தனித் தனி நாடுகளாகப் பார்த்தால், கேரளமும், தமிழகமும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட முதல் நிலையில் இருந் திருக்கும். உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும். பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தி யாயத்தைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கு இல்லை. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே சாப்பிட்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும்தான் இந்தியாவின் எதிரே உள்ள சவால்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவைப் பற்றி ஆய்வு நோக்குடன் அந்த நூலில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டிருந்தாலும், கேரளமும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந் தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. அதேபோல மாநிலங்கள் அனைத் தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே, சேது சமுத்திரத் திட்டம் போன் றவற்றை தடுக்க நினைக்காமல், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறை வேற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும். அப்படி முன்வந்தால், அமர்த்யா சென் எழுதியிருப்பதைப்போல, தமிழகத்துக்கு எதிரே உள்ள சவால்களைப் புறந்தள்ளி, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல முடியும் என்று கலைஞர் கூறியுள்ளார். August 5, 2013 at 5:39 AM தமிழ் ஓவியா said... ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது ஈரோடு, ஆக.4- ஈரோடு, 03-08-2013 சனிக் கிழமை, மாலை 5.30 மணி யளவில் மக்கள் சிந்த னைப்பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் புத்தகத் திருவிழா அரங் கினைத் திறந்து வைத்துப் பேருரை யாற்றினார். அவரது உரையில் குறிப் பிட்டதாவது:- ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும், நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நல்ல புத்தகம் அன்பளிப்பாக வழங்கலாம், சால்வை, மலர்கொத்து போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது இருக்கவேண்டும். நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தைக்கு அடுத்தபடி ஆசிரியர் கள்தான், நான் அரசு தொடக்கப்பள்ளியிலும்,அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். உயர்ந்த பதவி கிடைத்த வுடன் எனது கிராமத்திற்கு வந்து எனது ஆசிரி யர்களை ச்சந்தித்து வாழ்த்துப்பெற்றேன் என்று தெரிவித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமை தாங்கினார், தேசிய நல விழிப்புணர்வு இயக் கத்தின் தலைவர் எஸ்.கே. எம்.மயி லானந்தன் வாழ்த்துரை வழங்கி னார். அனைவரையும் வரவேற் றும் அறிமுகப் படுத்தியும், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன் உரையாற் றினார். இறுதியாக மக்கள் சிந்த னைப் பேரவைச் செயலாளர் பாலு நன்றி கூற, புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. August 5, 2013 at 5:40 AM தமிழ் ஓவியா said... அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்? - கலி.பூங்குன்றன் 1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்? உலகில் எந்தவொரு மதமும் தன் மதத்தவனையே தாழ்வாகக் கருதுவதோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர பிறர் மதகுரு ஆகக் கூடாது என்று தடுப்பதோ இல்லை. கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம். ஆனால், இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராக முடியும். அதற்காக எந்தக் கல்லூரியிலும் படிக்க வேண்டாம். தாழ்த்தப்பட்டவர்களே ஒன்று சேர்வோம் வாரீர் என்று இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அழைக்கிறார்களே _ -அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்து என்று சொல்லுகிறார்களே _- அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து அர்ச்சகராக்க வேண்டும் என்று கூறினால் கூடாது... தாழ்த்தப்பட்டவர்களோ _ - பிற்படுத்தப்பட்டவர்களோ, மற்ற பார்ப்பனர் அல்லாதாரோ அதற்குரிய பயிற்சி பெற்றாலும், கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யக்கூடாதாம். கருவறைக்குள் அவர்கள் சென்றால் சாமி தீட்டாகி விடும் என்று ஆகமங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்த இழிவை தமிழர்கள் ஏற்கத்தான் வேண்டுமா? இந்த இழிவை ஒழிக்கும் போராட்டத்தைத்தான் தனது இறுதிப் போராட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார். அதற்கான போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார். கடவுள் மறுப்பாளர்களான திராவிடர் கழகத்துக்காரர்கள் கோவிலில் அர்ச்சகராக யார் வருவது என்பதுபற்றிய அக்கறை _- ஏன்? நாத்திகர்கள் இதில் தடையிடலாமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்பது தமிழர்களின் உரிமை! உரிமைக்கும், கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். பார்ப்பனர் தவிர்த்த - மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதற்குச் சொல்லும் காரணம் பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்பதே! சூத்திரர்கள் என்றால் வேசிமக்கள் என்கிறது மனுதர்மம். (மனுதர்மத்தின் அத்தியாயம் 8 - சுலோகம் 415) August 6, 2013 at 5:59 AM தமிழ் ஓவியா said... நாம் வேசிமக்கள், அதனால் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதை நாம் ஏற்கலாமா? திராவிடர் கழகம் அர்ச்சகர் பிரச்சினையில் தலையிடுவது _ இந்த இன இழிவை ஒழிப்பதற்காகவே! மற்றபடி திராவிடர் கழகத்துக்காரர்கள் யாரும் அர்ச்சகர் பணிக்காக விண்ணப்பம் போடப் போவதில்லை.. 2. தந்தை பெரியார் என்ன சொன்னார்? நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் ஜாதியார் _- சூத்திரர் - பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அனுபவங்களில் தீண்டப்படாத _ நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்து மத சாத்திரங்களில் தர்மமாகவும், இந்து லா என்னும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும், அதை அனுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றது. அந்தப்படி அமல் நடத்தப்பட்டும் வருகின்றன. நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்கும் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்பக்கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், நாம் கீழ் ஜாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம் (விடுதலை 14.10.1973) என்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார். 3. எவ்வளவு காலமாக இந்தப் போராட்டம்? தமிழர்கள் கட்டிய கோவிலில் அர்ச்சனை செய்ய தமிழர்களுக்கு இடமில்லை என்ற நிலை தொடரும் 1000 ஆண்டுகால அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டம் இது. கோவில் அமைந்த தெருக்களில் நுழைதல், கோவில்களுக்குள் நுழைதல் என தீண்டாமை குடிகொண்ட இடங்களிலெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் தந்தை பெரியார். கோவில் கருவறைக்குள் தமிழர்கள் ஜாதிபேதமின்றி அர்ச்சகராக வேண்டும் என்ற கருத்தை 1937லேயே பெரியார் முன்மொழிந்தார். படிப்படியாக தன் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களை அதற்குத் தயார்ப்படுத்தவும் செய்தார். கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி 1970ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெறும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். 16.11.1969 அன்று மாலை 3.30க்கு திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கூடிய மத்திய நிர்வாகக் கமிட்டியில், கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் விளக்கப்பட்டு, 8 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் செல்லவும், தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டதிருத்தம் ஒன்றினை அரசு கொண்டுவரும் என அறிவித்தார்கள். இதற்கான அர்ச்சகர் நியமன மசோதா சட்டசபையில் 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன மடங்களின் பின்புலத்தில் இருந்த சிலர் 12 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. அர்ச்சகர் உரிமையை அமல்படுத்தி, தமிழர்களின் இழிவைப் போக்கும் வகையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னை பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9ஆம் தேதிகளில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதுவே பெரியார் கூட்டிய இறுதி மாநாடும் ஆகும். இதனையே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் குறிப்பிட்டார். பெரியாரின் மறைவிற்குப் பின், அன்னை மணியம்மையார் தலைமையில் அறப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், மாநாடுகளும் நடத்தப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. August 6, 2013 at 5:59 AM தமிழ் ஓவியா said... பெரியாரின் நூற்றாண்டையொட்டி அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீதிபதி எஸ்.மகராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு 1979ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்டது. உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தவிதமான தடையும் இல்லை என்று இந்தக்குழு அறிவித்தது. பின்னர், அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 8.6.1984 அன்று அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, பழனி கோவிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்படும் என அன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவித்தார். எனினும், நடைமுறைக்கு வராமலிருந்த இந்தப் பிரச்சினைக்கு, 17.9.1991 அன்று தமிழக அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்கள் கடைசியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்படி, அரசால் திறக்கப்பட இருக்கும் ஆகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவார்கள்; இதன்மூலம் பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று 17.10.1991 முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டார்கள். 1996ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியானது. தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது? அந்த முள்ளை அகற்றிட 1.2.2006 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்தாயிரம் தோழர்கள் மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர். அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை நியமித்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு சிறிய திருத்தத்துடன் 21.8.2006 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருவல்லிக்கேணி, சிறீரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இதற்கென பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் திராவிடர் கழகம் மேற்கொண்டது. பயிற்சியில் சேர 1267 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. ஓராண்டுப் பயிற்சியில் 206 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதற்கிடையில் மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சார்பில் அர்ச்சகர் உரிமைக்கான ஆணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். 22.10.2012 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறீரங்கம், ராஜபாளையத்தில் எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பயிற்சியில் தேர்வு பெற்ற 206 பேர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து திண்டுக்கல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பார்ப்பானாகப் பிறந்து விட்டதாலேயே எந்த மோசமான ஒழுக்கக் கேடனும் அர்ச்சகராகலாம், முறையாகப் படித்து ஒழுக்கத்துடன் வாழும் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராகக் கூடாதாம். தமிழர்களே சிந்திப்பீர்! என்ன கொடுமை இது! தமிழ்நாட்டில் உள்ள தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம் _ தமிழர்கள் சூத்திரர்களாம்! சூத்திரர்கள் என்றால் என்ன? வேசி மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறது. (அத்தியாயம் 8, சுலோகம் 415) தமிழா! நாம் இன்னும் சூத்திரர்கள்தானா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானா? தமிழினப் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்! உங்கள் இழிவை ஒழிக்கும் போராட்டத்தில்தான் திராவிடர் கழகம் குதிக்கிறது. வரும் ஆகஸ்டு முதல் தேதி முதல் போராட்டம்! போராட்டம்!! பலகட்டப் போராட்டம்!!! ஆதரவு தாரீர்! ஆதரவு தாரீர்! தந்தை பெரியார் தொடங்கினார் -_ அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் _- நாம் முடித்து வைப்போம் _- வெற்றி பெறுவோம். இன இழிவைத் துடைப்போம். எழுச்சி கொள்வீர் தமிழர்களே! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறைகூவல் விடுத்துள்ளார். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெருவாரியான இயக்கங்கள் இப்போராட்டங்களில் பங்கெடுக்க முன்வந்துள்ளன. பெரியாரின் கனவு நனவாகும்! சமத்துவ சமுதாயம் உருவாகும்!. August 6, 2013 at 5:59 AM தமிழ் ஓவியா said... இராமநவமி உண்டானதும் கண்ணன் கடவுளானதும் எப்படி? சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் பணியாற்றியவர் பேராசிரியர் அ.அ.மணவாளன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரஸ்வதி சம்மான் விருது, மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருதுடன் 2012ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். அண்மையில் அவரது நேர்காணலில் தெரிவித்திருந்த ஆய்வுக் கருத்து இது வேறுவேறு இராமாயணப் பிரதிகளுக்கிடையே கொடுக்கல் _ வாங்கல் எப்படி நடந்துள்ளது என்பதைப் பற்றிப் படிப்பதுதான் எனது முக்கிய கவனமாக இருந்தது. ஒப்பியல் குறித்த எனது ஆய்வுமுறையில் நான் கவனம் செலுத்தினேன். ஒப்பியல் ஆய்வு நெறிமுறையில் விவாதிக்கப்படும் தாக்கம் என்பதைக் கடந்து, எதிர்த்தாக்கம் என்ற ஒன்று நடந்திருப்பதைத்தான் இராமாயணம் குறித்த எனது ஆய்வில் நான் கண்டறிந்தேன். August 6, 2013 at 6:13 AM தமிழ் ஓவியா said... டெல்லிப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இராமாயணம் பற்றிய ஆய்வு குறித்துப் பேச அழைத்திருந்தார்கள். கூட்டத்திற்கு யார் தலைமைதாங்கப் போகிறார் எனக் கேட்டேன். அதற்கு 17 மொழித் துறைகள் இணைந்து நடத்துகிறபடியால், டெல்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்தான் தலைமை தாங்குவார் என்றார் அமைப்பாளர். துணைவேந்தர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று கேட்டதற்கு சமூகவியல் என்றார். அப்போது நான் யாராவது சமஸ்கிருதத் துறையைச் சார்ந்தவர் இருந்தால் பரவாயில்லை. ஏனென்றால், என்னுடைய உரை தமிழ், சமஸ்கிருதத் தரவுகளைக் கொண்டு இரு மொழிகளையும் கலந்ததாக இருக்கும் என்றேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சத்யவிராத் சாஸ்திரியின் தலைமையில் எனது உரையை ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது உரையின் இடையில் இராமநவமி பற்றிப் பேசும்போது இராமநவமி என்று கொண்டாடுகிறார்களே, அது யார் சொன்னது எனக் கேட்டேன். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது பற்றிய குறிப்பை வைத்து இராமநவமியைக் கொண்டாடுவதாகக் கூறினார்கள். வால்மீகி எங்க சொல்லி இருக்கிறார் எனக் கேட்டதற்கு அங்கிருந்த சமஸ்கிருதப் புலமை வாய்ந்த ஒரு அம்மையார் எழுந்து கடகடவென்று 6 சுலோகங்களைச் சொன்னார்கள். இந்த சுலோகங்கள் எங்க வருது? என்று கேட்டேன். வால்மீகி இராமாயணத்துலதான் என்றார்கள். எந்த வால்மீகி இராமாயணம்? எனக் கேட்டேன். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் புலவழக்குகள் எனப் பல புலவழக்குகள் உள்ளதென்று கூறி, நீங்க சொன்ன சுலோகங்கள் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில்தான் இருக்கு என்றேன். ஆமாம் என்றார்கள். இந்திய மொழிகளில் உள்ள இராமாயணங்களைச் சேகரித்து, அவற்றில் முழுமையாக உள்ள 3,500 பிரதிகளை மட்டும் வைத்து அவற்றில் பொதுவாக உள்ளவற்றை எடுத்து ஒரு பதிப்புத் தயார் செய்யப்பட்டது. அதில் பாலகாண்டத்தில் தசரதனின் குழந்தைகள் பிறப்புப் பற்றியும் அவர்களின் ஜாதகம் பற்றியும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதை வைத்து எங்கெங்கு, எந்தெந்தப் பகுதிகள் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வில் இராமன் பிறப்பு, நட்சத்திரம் குறித்த செய்தி கம்ப ராமாயணத்தில் இருந்துதான் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள். @ ஆய்வாளர் பேரா. அ.அ.மணவாளன் கும்பகோணத்தில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் மூலமாகத்தான் நடந்திருக்கு. கம்பராமாயணத்தில் உள்ள பகுதியை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறார்கள். இதை ஆய்வாளர்கள் இடைச்செருகல்தான் என எப்படி நிறுவுகிறார்கள் என்றால், வால்மீகி எழுதிய சமஸ்கிருத மொழியிலான இராமாயணம் வாய்மொழி மரபில் நிலவவில்லை என்பதன் மூலம்தான். பொதுவாக இதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இதை மறுப்பதின் மூலம் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். சென்னையில் இதனை மறுத்துக் கூறியவர்களிடையே நான் பேசும்போது சமஸ்கிருத மொழியானது எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்பது ஆராய்ந்து கண்டு கொள்ளப்பட்டது என்று சென்னை மைலாப்பூரிலிருந்து வெளிவந்த லிணீஷ் யிஷீக்ஷீஸீணீறீ இதழிலிருந்து ஒரு மேற்கோளாகக் குறிப்பிட்டேன். யார் இதைச் சொன்னது? எனக் கேட்டார்கள். காஞ்சி மடப் பெரியவரான சந்திரசேகர சுவாமிகள் என்றதும் எல்லோரும் அமைதி ஆனார்கள். கண்ணன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் உள்ளது. கிருஷ்ணன் என்கிற பெயர் கருப்பு நிறத்தைக் குறிப்பதாக உள்ளது. கண்ணனைக் கடவுளாக்கியது தமிழ்நாட்டுக்காரர்கள்தான். வடபுல பாரதத்தில் சாதாரண சிற்றரசனாகக் காட்டப்பட்ட கண்ணனை நாங்கள் எல்லாம் கோவில் கட்டி வழிபடும் கடவுளாக்கியவர்கள் தமிழர்களே என்று வடநாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகளை மேற்கொண்டு ஆய்வு செய்வதால் கண்ணன் வழிபாட்டின் தோற்றம் பற்றிய வேறு பல பயனுள்ள செய்திகளைப் பெறலாம். இராமாயணத்திற்கு முன்னரே மகாபாரதம் தமிழுக்கு வந்துள்ளது. பல்லவர் காலச் சிற்பங்களில் இவற்றின் அம்சங்களைக் காணமுடிகிறது. இதுகுறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. நன்றி: ஜூலை 2013, உங்கள் நூலகம். August 6, 2013 at 6:14 AM தமிழ் ஓவியா said... உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர். ஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் படிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. August 6, 2013 at 6:16 AM தமிழ் ஓவியா said... கருத்து மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது. ஆனால் உலக அளவில் அதைப் பார்க்க முடிவதில்லை. ஜாதி என்னும் குறுகிய வட்டாரத்திலிருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும். - எஸ்.தமிழ்வாணன், நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம். கால அவகாசம் அளிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கிடப்பில் போடும் எண்ணத்தில் சில அதிகாரிகள் இருக்கின்றனர். மக்களை அங்கும் இங்கும் அலைய வைக்கும் மனம் படைத்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர். மக்களின் எஜமானர்கள் என்று நினைத்துச் செயல்படுகின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களின் ஊழியர் என்பதை மறந்துவிட்டனர். தற்போதைய ஆட்சி முறையின்படி மக்கள்தான் எஜமானர்கள். - கே.கே.சசீதரன், நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் August 6, 2013 at 6:17 AM தமிழ் ஓவியா said... ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்களாவது தங்களின் மேலதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பாலியல் தொந்தரவு என்பதை படுக்கைக்கு அழைத்தார் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அருவருப்பாக திட்டுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களும் பாலியல் வன்முறையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் புகார் தெரிவித்த பெண்கள் தயங்கித் தயங்கி பூடகமாகத்தான் சொன்னார்கள். குடும்பச் சூழலும் சமூகமும்தான் தனக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை வெளிப்படையாக _ புகாராக சொல்ல பெண்களைத் தடுக்கிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவில்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்து பாலியல் தொந்தரவுகளைச் செய்யும் நபர்களை அதிரடியாக ட்ரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறேன். - திலகவதி இகாப, தமிழகக் காவல்துறை மேனாள் தலைவர் August 6, 2013 at 6:18 AM தமிழ் ஓவியா said... கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்? நீயும் நானும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தால் - நாம் பூசை செய்கிறாப்போல, தொட்டுக் கும்பிடுகிற மாதிரி ஏற்பட்டுவிட்டால், பார்ப்பான், கோவிலுக்குள் சாமி இல்லை; கல்தான் இருக்கிறது என்று அவனே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான். இன்றைக்கு பார்ப்பான், சூத்திரன் என்கின்ற பேதத்தைக் காட்டுவதற்கு கர்ப்பக்கிரகம் ஒன்னுதான் இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஒழிந்ததுபோல் இந்த இடத்தில் இருக்கிற பேதத்தையும் ஒழித்தாக வேண்டும். சாமி இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் அதைப்பற்றிக் கவலை மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்பதுதான். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த மதத்தைச் சார்ந்தவன் எதுவரையில் வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. இந்து மதம் ஒன்றில் மட்டும்தான் பார்ப்பானைத் தவிர மற்றவன் கர்ப்பக்கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற தடை இருக்கின்றது. இந்தத் தடைதான் நம்மைச் சூத்திரனாகவும் பார்ப்பானைப் பிராமணனாகவும் வைத்திருக்கின்றது. (திருச்சியில் நடைபெற்ற தீபாவளிக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து) - (விடுதலை -16.11.1969) August 6, 2013 at 6:19 AM தமிழ் ஓவியா said... ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்! மின்னஞ்சல் தமிழர் சிவா சுளீர்! - வெளிச்சம் உலகில் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்கள் தமிழர்கள். ஆனால், முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் பலவற்றை இழந்து இருக்கிறோம். இந்த இழப்புகளை இனி இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் வியக்க ஒரு தமிழர் உயர்ந்து நிற்கிறார். அவர் பெயர் சிவா அய்யாதுரை. இராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாழும் தமிழரான, சிவா அய்யாதுரை தொலைத் தொடர்புத் துறையில் உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் மின்னஞ்சலை(email)க் கண்டுபிடித்தவர் என்று அறியும் பொழுது தமிழராய் பெருமிதம் கொள்ளத் தோன்றுகிறது. ஜூலை 22 அன்று சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திரு. சிவா அவர்கள் பேசும்பொழுது பல அரிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மகிழும் அளவுக்கு அந்தக் கருத்துகள் அமைந்திருந்தன. ``மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ்ஞானிகள் என்றால் வெள்ளைத் தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது என்றவர், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை விவரித்தார். ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு சென்னையிலிருந்து வரும் ஆங்கில நாளிதழின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும், சிவா அய்யாதுரைப் பற்றிய செய்தி தம் நாளிதழில் வராமல் பார்த்துக் கொண்டாராம். சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழ் மும்பையினைச் சேர்ந்த இந்தியர் என்று வெளியிட்டு பூணூலால் தன் முதுகைச் சொறிந்து கொண்டது. (சிவா சில காலம் மும்பையில் வாழ்ந்தவர்.) எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து, ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதுதான் முன்னேற்றம் காண முடியும். தமிழர்களின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார் சிவா அய்யாதுரை. மேலும், இன்றைய கல்வி முறை மாற வேண்டும். -மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவது, அடிமையாய் வேலை செய்யும் ரோபோ இயந்திரங்களாகத்தான் உருவாக்க முடியும். இப்பொழுதுள்ள கல்வி முறை, ஆதிக்க ஜாதிகள், தங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவே உதவுகிறது. தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் வளர களம் அமைக்க வேண்டும். மரபுகளை உடைத்தால்தான் புத்தாக்கத்தினைப் படைக்க முடியும். சுய சிந்தையினை உருவாக்கும் பெற்றோர், ஊக்குவிக்கும் வழிகாட்டி, நல்ல கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலை இவைகள் இருந்தால் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் திரு. சிவா. எந்த ஆராய்ச்சியின் முடிவும் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்தைப்படுத்த முடியும், பொருள் ஈட்ட முடியும் என்று கூறியவர், உலகில் இன்றைக்கு 180 கோடி மக்களுக்கு வேலை தர வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உலக அமைதிக்குப் பெருங்கேடாய் முடியும் என்று எச்சரித்தார். ஆதிக்க ஜாதியினர் தம் பிடியினைத் தளர்த்தி அனைவரையும் உள்சேர்த்து ஒருங்கிணைந்த சமுதாயம் அமையத் தழைப்பட்டால் மட்டுமே அமைதிக்கு வழிகோலும். இல்லையென்றால் எகிப்து நாட்டில் உண்டான புரட்சியினைப் போல இந்தியாவிலும் உண்டாகும் என்கிறார் சிவா. தொடர்ந்து 45 நிமிடங்கள் உரையாற்றிய பின், பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் விடையளித்தார். பதினான்கு வயதிலேயே மின்அஞ்சல் என்கிற சேவையைக் கண்டுபிடித்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய சிவா அய்யாதுரை தமிழர் என்பதில் மட்டும் நமக்குப் பெருமையல்ல. உச்சிக்குச் சென்றவுடன் பார்ப்பன அடிவருடியாக மாறிவிடும் தமிழர்களிடையே சிவா அவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்தான். ஊரெங்கும், வீதியெங்கும் தமிழர்கள் இவரைச் சுமந்து சென்று இவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும் - அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல சிவா அய்யாதுரைக்கள் உருவாக வேண்டும். அப்போது அய்யா பெரியார் கண்ட கனவு நனவாகும். August 6, 2013 at 6:21 AM தமிழ் ஓவியா said... துளிச் செய்திகள் நிலத்துக்கு அடியில் உள்ள கனிமங்கள் நில உரிமையாளருக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புற்றுநோய் பாதித்த திசுக்களை மூன்றே நிமிடத்தில் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அய்நைப் என்ற கருவியினை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விவாகரத்தின்போது கணவரின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. அய்ரோப்பிய நாடான பெல்ஜியத்தின் புதிய மன்னராக பிலிப் ஜூலை 21 அன்று பொறுப்பேற்றுள்ளார். ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெருவிளக்குகளை நெதர்லாந்து நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷாசி கண்டு பிடித்துள்ளார். August 6, 2013 at 6:22 AM தமிழ் ஓவியா said... நாத்திக அறிவியலாளர் கார்ல் சாகன் - நீட்சே கார்ல் எட்வர்டு சாகன் (1934-_1996) ஒரு அமெரிக்க வானவியலாளர். வானவியல் இயற்பியலாளர், நூல் ஆசிரியர், அறிவியல் பரப்புநர்; வானவியல் மற்றும் இயற்கை அறிவியல் செய்திகள் அறிவிப்பாளர். அறிவியல் ஆய்வுப் பகுப்பையும்(?) அறிவியல் முறைகளையும் வெளிநிலை உயிரியல் ஆய்வு முன்னோடியாகவும், வெளிக்கோள் உயிரின அறிவைத் தேடுபவராகவும் இருந்துள்ளார். சாகன் அவரது வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்களாலும் அண்டவெளி (Cosmos) என்று 1980களில் வந்த தொலைக்காட்சித் தொடராலும் தனிப்பட்ட பயணம் (Personal Voyage) என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தொடர்பு (Contact) என்ற புதினத்தின் ஆசிரியராகவும் நன்கு அறியப்பட்டுள்ளார். (இந்த நாவல் 1997இல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது). கார்ல் சாகன் நியூயார்க்கில் உள்ள ப்ருக்ளினில் பிறந்தார். அவரது தந்தை சாமுவேல் சாகன் (இன்றைய உக்ரேன்) ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு ஆடைஅகப் பணியாளர். அவரது தாய் ராட்சேல் மோலி க்ரூபர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. தனது சிந்தனை ஊக்கத்திற்கு குடும்பத்தின் தாக்கமே காரணம் என்று சாகன் கூறியுள்ளார். அவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்; அதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அறிவியல் முறைக்கு நடுமையான இரண்டு முரண்பட்ட கருத்துகளை ஒன்றுபடுத்திச் சமன் செய்யும் வழிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள். நியூஜெர்சி ரஹ்வே உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ரயர்சன் வானவெளி இயல் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1954இல் இளங்கலை அறிவியல் பட்டமும், 1955இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960இல் வானவியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார். சாகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் 1968 வரை பணியாற்றியுள்ளார். பிறகு நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1971 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கே 1972 முதல் 1981 வரை அவர் கோள்கள்பற்றிய ஆய்வுச் சாலையை அமைத்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் சாகன் ரேடியோ இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யத்தின் கூட்டு டைரக்டராகவும் பொறுப்பேற்றிருந்தார். விண்வெளித் திட்டப் பணிகளில் ஆரம்ப முதலே சாகன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அவர் நாசாவின் ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். நிலவிற்குப் போவதற்கு முன்பு அப்பல்லோ விண்வெளி வீரர்களுக்கு விளக்க உரை கொடுப்பதும், அவருக்கு அங்குள்ள பணிகளில் ஒன்று. சூரிய அமைப்பு முறையை ஆய்வு செய்வதற்கான ரோபோக்கள் செயல்படும் விண்கலத்தின் பயணங்களுக்காகவும் சாகன் கருத்துதவி புரிந்துள்ளார். அதற்காகப் பல பயணங்களின்போது பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். சூரிய அமைப்பை விட்டுப் புறப்படும் விண்கலம், மாற்ற முடியாத ஒரு உலகப் பொதுவான செய்தியை அங்கேயே விட்டுவரும் ஒரு கருத்தை உருவாக்கிய அவர், அதன்மூலம் வெளிக்கோள் உயிர்கள் அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடும் என்று கருதினார். August 6, 2013 at 6:23 AM தமிழ் ஓவியா said... புதுப்பாக்கள் மனிதம் தழைக்க! கரம் கொடுப்போம் அறம் செய்ய! மரம் நடுவோம் மழை பொழிய! குறை தவிர்ப்போம் உறவுகள் வளர! தோள் கொடுப்போம் பணி முடிக்க! போர் தொடுப்போம் பகை வெல்ல! இணை தேடுவோம் இல்லறம் சிறக்க! விலை கொடுப்போம் விடுதலை அடைய! தொண்டறம் செய்வோம் மனிதம் தழைக்க! - சீர்காழி கு.நா.இராமண்ணா ஒரு நாள் வரும் ஒளி கைத்தடியால் தட்டித்தட்டி நடந்து வந்த பார்வையற்ற ஒருவன் பக்தர்களின் ஆரவாரம் காதில் கேட்டு நின்றான். இல்லாத கடவுளை எண்ணி எண்ணி கருத்துக் குருடராய் காலம் தள்ளுகிறார் என்று சொல்லிச் சென்றான்! அடடா! ஒளியற்றவன் விழித்திருக்கிறான்! - மலர்மன்னன், முசிறி முரண்பாடு குடும்ப ஒற்றுமைக்காக வணங்குகிறான் ஒற்றுமையில்லா கடவுளை பக்தன் - ப.நாகராஜன், மாராச்சேரி மாற்றம் நேற்று குப்பைக்குப் போன மாட்டுச்சாணி! இன்று பூஜை அறைக்கு வந்தது பிள்ளையாராய்! -த. செண்பகம், அய்யம்பாளையம் கலவர தினம் இந்துவும் முசுலீமும் இணைந்து கொண்டாடினர் மதக் கலவர தினமாய் விநாயகர் சதுர்த்தி -_த. செண்பகம், அய்யம்பாளையம் ஏழுமலையான் நிலை தன் சன்னதியில் திரும்பும் இடமெல்லாம் உண்டியல் வைத்து கையேந்தி நிற்கிறது! உலகின் பணக்கார தெய்வம் திருப்பதி ஏழுமலையான்! - த. செண்பகம், அய்யம்பாளையம் ரதயாத்திரை கிறித்தவன் கண்டுபிடித்த வாகனம்! அரபு நாட்டு முசுலீம் தந்த பெட்ரோலில் ஓடியது இந்து மதவாதியின் ரத யாத்திரை! - த.செண்பகம், அய்யம்பாளையம் தப்புத் தாளம் கடவுள் ஏன் கல்லானான்? கேள்வியே தப்புன்னே.. கல்தான் கடவுளாச்சு! - சிவகாசி மணியம் முரண் அம்மன் கோவில் ஒலிபெருக்கியில்... தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை! -_ த.செண்பகம், அய்யம்பாளையம் காசா? கடவுளா? காசியில் இருக்கும் கடவுளுக்கும் காசினியில் வாழும் மனிதனுக்கும் காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு! காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு! கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம் கண்டுகழிக்க மானுடக் கூட்டம் காசிடம் கடவுள் தோற்கிறது காசைத்தான் அதுகள் ஏற்கிறது (பிச்சையெடுத்தல்) காசுபணம் பறிப்பதற் காகவே கற்பனைக் கடவுள்களை விதைத்தனர் விண்ணையும் மண்ணையும் காட்டியே விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர் காசுபொருள் இருக்கும் கோவிலில் கடல்போல் மனிதக் கூட்டம் காசில்லா கோவில் என்றாலே காணலையே மக்கள் நடமாட்டம் _மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர் August 6, 2013 at 6:24 AM தமிழ் ஓவியா said... வேண்டவே வேண்டாம் மோடி ஜாதிமத பேதமற்ற தன்மைகள் அவரிடம் இல்லாத காரணத்தால், நான் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்று பொருளியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமர்த்யா சென் பதில் கூறுகையில், பிரதம மந்திரியாக மோடியை நான் விரும்பவில்லை. மைனாரிட்டி மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்க அவர் தவறி விட்டார். அவர் முதலில் ஜாதிமத பேதங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அவரைப்பற்றிய பதிவுகள் நன்றாக இருப்பதாக நான் நம்பவில்லை. பாதுகாப்பின்மையை உணர்வதற்கு நான் மைனாரிட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மைனாரிட்டிகளுக்கு எதிரான ஒரு வன்கொடுமை 2002இல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய குறை இயல்பு உள்ளவரைப் பிரதமராக என்னால் ஏற்க இயலாது என்று அமர்த்யா சென் கூறியுள்ளார். August 6, 2013 at 6:28 AM தமிழ் ஓவியா said... 8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!! அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ! ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட 8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!! தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை! ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது. 1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும். 2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும், 3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், 4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும், நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும். ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது! டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்! கடந்த ஆண்டு டெசோ மாநாடு! சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்! என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்! கட்சியில்லை - ஜாதியில்லை! தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்! இதில் கட்சியில்லை, இதில் ஜாதியில்லை, இதில் மதமில்லை, இதில் மனிதநேயம் உண்டு. மனித உரிமைப் போர்க் குரல் உண்டு, நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள் அவர்கள் உரிமைகளை பெறும் வரை நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி! August 6, 2013 at 6:43 AM தமிழ் ஓவியா said... 90 வயதிலும் களத்தில் கலைஞர் சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்! சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார். திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார். மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன். எச்சரிக்கை ஒலி! தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார். இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்! மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்! வாரீர்! வாரீர்!! அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும் போராடுவோம் வாரீர்! வாரீர்!! வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!! கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 5.8.2013 August 6, 2013 at 6:43 AM தமிழ் ஓவியா said... பத்து பேர் உயிரைக் குடித்த ஆடிப் பெருக்கு! பரமத்திவேலூர், ஆக. 5- தஞ்சை, சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் காவிரியாறு கால்வாய் வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் இறந்தனர். நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ, நீரில் இழுத்து செல்லப் பட்டனர். மாதேஸ்வரன் உடல் மீட்கப்பட்டது. ராஜூ என்ன ஆனார் என்று தெரியவில்லை. தர்மபுரி மாவட் டம், நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அருள்குமார்(17) மேட்டூர் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந் தார். சேலம் பள்ளப் பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) நண்பர்களு டன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமி டத்தில் காவிரியாற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார். தர்மபுரி மாவட் டம், மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர் களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் டைவ் அடித்த போது கல் இடுக்கில் தலை மோதி உயிரிழந்தார். திருவையாறு அடுத்த தென் பெரம்பூ ரில், வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் , ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர். கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகு தியைச் சேர்ந்த சகோத ரர்கள் குஞ்சுஅப் துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென் றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன் ஹாஜி, கார் ஓட்டுநர் சித்திக் ஆகியோர் உயிரி ழந்தனர். August 6, 2013 at 6:45 AM தமிழ் ஓவியா said... கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகமாம் கள்ளக்குறிச்சி, ஆக.5- கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகம் நடைபெற்றது. தமிழகத்தில் தற் போது நிலவி வரும் கடும் வறட்சி நீங்க வருண பகவான் கருணை மழை பொழிய வருண மகா யாகம் கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெரு அரசமரத்தடியில் உள்ள விநாயகர், களரி முனியப்பன் கோவிலில் நேற்று நடைபெற்றதாம். இதையொட்டி அதி காலை 5 மணிக்கு 108 கட ஸ்தாபனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை ஆகிய நிகழ்ச் சிகள் நடந்ததாம். தொடர்ந்து 6.15 மணிக்கு சூர்ய நமஸ்கார மும், 6.30 மணிக்கு விசேஷ கோ பூஜையும், கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வத்த பூஜையும், 9 மணிக்கு அபூப சிறீமகா கணபதி ஹோமம், சிறீசண்முக ஹோமம் உள்பட பல் வேறு ஹோமங்கள் நடந்தனவாம். 20 ஆயிரம் மந்திரங் கள் காலை 10.30 மணி யளவில் திருவையாறு கல்யாணபுரம் சிறீனிவாச ஜோதிடர் தலைமையில் ஹோம குண்டத்தில் செங்கல் அளவிலான தேங்காய் பர்பி, அருகம் புல், கொப்பரைத் தேங் காய், தாமரை, கரும்பு, அவல், கடலை, நெய், தேன் மற்றும் 108 நாட்டு மூலிகைகளை கொண்டு ஹோமம் நடைபெற்ற தாம். தொடர்ந்து பெரிய அளவிலான தண்ணீர் தொட்டியில் 5 பேர் உள்ளே அமர்ந்து 10 ஆயிரம் மந்திரங்கள் கூறி வருண ஜெபம் நடத்தின ராம். இதேபோல் ஹோம குண்டத்தில் 10 ஆயிரம் வேதங்கள் ஓதி மகா யாகம் நடைபெற்றதாம். August 6, 2013 at 6:45 AM தமிழ் ஓவியா said... திருச்சி அருகே பெண்களுக்கு பேய் விரட்டும் விழாவாம் திருச்சி, ஆக.5- திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே சோழராஜா கோவிலில் பெண்களுக்கு பேய் விரட்டும் விழா நடை பெற்றதாம். திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த சோளம்பட்டி கிராமத் தில் உள்ள சோழராஜா கோவிலில் நேற்று முன் தினம் முதல் நாள் மாவிளக்கு பூஜை, காவிரி ஆற்றுக்கு சென்று கரகம் பாலித்தல், கோவில் முன்பு பக்தர்கள் பொங் கல் வைத்தல் உள்ளிட் டவை நடைபெற்றன வாம். நேற்று காலை குழந்தைகள், பெரியவர்கள் மொட்டை அடித்து தங்களது வேண்டுதல் களை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு பேய் பிடித்திருப்பதாக கூறப் படும் பெண்கள், பக் தர்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தனர். உலா சென்ற பூசாரிகள் கோவி லுக்கு வந்ததும் சோழ ராஜா சுவாமிக்கு தேங் காய் உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டதாம். பின்னர் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களின் முகத்தில் கோவில் பூசா ரிகள் தண்ணீர் தெளித்து ஊதுவத்தி புகையை காட்டி பேய் பிடித்துள் ளதா என்று விசாரித்தன ராம். அப்போது தெளிவாக பதில் கூறிய பெண் களுக்கு பூசாரிகள் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கி அனுப்பினராம். தன்னை மறந்த நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி ஆடிய பெண்களின் உச்சி தலைமுடியை எடுத்து முடிச்சு போட் டனராம் மேலும் அந்த முடியை மட்டும் துண் டித்து ஊரின் எல்லைப் பகுதியில் உள்ள புளிய மரத்தில் ஆணி கொண்டு அடித்து வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் வேல், கம்பு, சாட்டை ஆகியவற்றின் மீது சத்தியம் வாங்கினர். இக்கோவிலில் வந்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, பில்லி சூனியம் ஆகிய தடைகள் நீங்கு மாம். August 6, 2013 at 6:46 AM தமிழ் ஓவியா said... சாமி பிரசாதம் சாப்பிட்டோர் பிழைப்பார்களா? ராங்கியா, ஆக.5 அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப் பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி யோடு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந் தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை யினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங் கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப் பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத் தின் பின்னணியில் சதிச்செயல் உள் ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளிவந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். August 6, 2013 at 6:47 AM தமிழ் ஓவியா said... வரலாறு பேசும்! கேள்வி: சென்னையில் ஒரே நாளில் ஏழு தற் கொலைகள் என்று தின மலர் நாளேடு கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கிறதே! கலைஞர்: அ.தி.மு.க. ஆட்சியின் வரலாறு பேசும் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். - (முரசொலி 2.8.2013) August 6, 2013 at 6:47 AM தமிழ் ஓவியா said... மனிதன் மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான். (விடுதலை, 10.02.1960) August 6, 2013 at 6:48 AM தமிழ் ஓவியா said... இராணுவத்தினர்க்கு நம் வணக்கமும் - நன்றியும்! எல்லாத் துறைகளையும்விட இராணுவத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏன் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் பாதுகாப்புக்கு இராணுவத்துறை தானே மிக மிக முக்கியமானது என்று பதில் கூறலாம். அது உண்மைதான். அதன் சேவை நாட்டுப் பாதுகாப்புடன் முடிந்து விடக் கூடியதல்ல. இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் பொழுது, உயிருக்குப் போராடும் போது, தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தரும் உழைப்பு, மேற்கொள்ளும் மயிர்க் கூச்செறியும் அபாயகரமான செயல்பாடுகள் போற்றத் தகுந்தவை! ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி - அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒகேனக்கல்லில் நீரின் சுழற்சியில் சிக்கிய நால்வரை நமது இராணுவ வீரர்கள் மீட்ட சாகசம் சாதாரணமானதல்ல. மூடநம்பிக்கைவாதிகள் மறுபிறவி என்று சொல்லுவது ஏமாற்று வேலை; உண்மையிலேயே மறுபிறப்பு என்பது ஒகேனக்கல்லில் நடத்திருக்கிறது. இரவு முழுவதும் மரக்கிளையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை சாகசச் செயலால் அதே நேரத்தில் சாமர்த்தியமான அணுகுமுறையால் மீட்டுக் கொடுத்துள்ளனர் இராணுவ வீரர்கள். உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தவர் நன்றி தெரிவிப்பது மட்டும் முக்கியமல்ல; மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இதே ஒகேனக்கல் வெள்ளத்தில் இதற்கு முன்பெல்லாம் பல முறை உயிரிழப்பு நடந்ததுண்டு; முதன் முதலாக இராணுவம் தலையிட்டு உயிரைக் காப்பாற்றியது இதுதான் முதல் தடவை என்று அறிகிறபோது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஒகேனக்கல்லிலும் சரி, கடலிலும் சரி, ஏரிகளிலும் சரி, இன்பச் சுற்றுலா செல்லக் கூடியவர்கள் நீரில் மூழ்கி மரணிக்கும் செய்தி அடிக்கடி வந்து கொண்டு தானிருக்கிறது. தமிழ்நாடு அரசு இத்தகைய சுற்றுலா இடங்களில் தக்க பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமும் முக்கிய முமாகும். மனித உயிர் என்பது மலிவான ஒன்றல்ல என்பது எப்பொழுதும் அரசுக்கு நினைவிருக்கட்டும்! அண்மையில் வடநாட்டில் உத்தரகாண்டில் கோயில்களை நாடிச் சென்ற அப்பாவிப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கடும் வெள்ளத்தால் காவு கொடுக்கப்பட்ட கொடுமையை இப்பொழுது நினைத்தாலும் நம் குருதியெல்லாம் உறைந்து விடும். இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாப கரமான முறையில் இருந்தவர்களை மரணிக்காமல் காப்பாற்றியதற்கும் காரணம் இந்திய இராணுவமே. உயிர் பிழைத்து மீண்டு(ம்) வருவோம் என்று அந்தப் பக்தர்களேகூட சிறிதும் நினைக்கவில்லை; நம்பிக்கை இழந்து கதறினார்கள். அவர்களையெல் லாம் இந்திய இராணுவத்தினர் காத்தவிதம் இருக்கிறதே சாதாரணமானதல்ல! இரு மலைக்குன்றுகளின் இடையே கம்பிகளை இணைத்து அதில் இராணுவ வீரர்கள் குறுக்கே படுத்துக் கொள்ள, பக்தர்கள் அந்த இராணுவ வீரர்கள் முதுகில் நடந்து வெள்ளத்தைக் கடந்து வர.. சினிமாவில் இடம் பெறும் ஜோடனைக் காட்சியல்ல அவை. உண்மையில் நடந்தது. இதற்காக எவ்வளவு தூரம் இராணுவ வீரர்களைப் பாராட்டினாலும் வெகுமதிகள் அளித்தாலும் தகும். ஆனால் இப்படி மனித உயிர்களைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு அந்தச் சாதனையின் பெருமை நம் நாட்டில் செல்லுவதில்லை. கடவுள் கிருபையால் பிழைத்தோம் என்று அறிவு நாணய மின்றி, நன்றி உணர்ச்சி சிறிதுமின்றி கூறியதைக் கேட்ட போது வேதனைதான் மிஞ்சியது. அந்தக் கடவுளை வழிபடச் சென்ற இடத்தில் தானே இந்தத் துயரங்கள் நடந்தன. தன்னுடன் வந்த உற்றார் உறவினர்களை, நண்பர்களை இழந்தனர் என்பதைக்கூட மறந்துவிட்டு, உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிர் பிழைத்ததற்குக் காரணமாக இருந்த - தங்கள் உயிரை பணயம் வைத்துச் செயல்பட்ட இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பதை மறந்து, மீண்டும் கடவுள்மீது தங்கள் நம்பிக்கையைத் திணிப்பது எவ்வளவுப் பெரிய மோசமான செயல். அந்த அளவிற்குக் கடவுள் பக்திப் போதை நம் மக்களின் அறிவைப் பாழ்படுத்திவிட்டிருக்கிறது என்று தானே பொருள்? August 6, 2013 at 6:50 AM தமிழ் ஓவியா said... தொடரும் தமிழக மீனவர் துயரம்! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை சென்னை, ஆக. 5- ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட் களுக்கிடையே அரங் கேறும் கொடுமையாக மாறிவிட்டது. தமிழகத்தில் 13 கடலோர மாவட் டங்கள் உள்ளன. 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றன. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மண்டபம், கோடியக்கரை, புதுக் கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் எல் லைத் தாண்டி மீன் பிடிப்பதாகச் சாக்கு சொல்லி இலங்கைக் கடற்படையினர் அவர்களை வேண்டுமென்றே கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் பத்து முறை இலங்கைக் கடற் படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர். இரண்டு நாட் களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கள் 65 பேர் இலங்கைக் கடற் படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்கள். அதன்பிறகு கோடி யக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த 74 மீனவர்களை, பத்துக்கும் மேற்பட்ட படகு களுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, அவர்களை திரி கோணமலை கடற் படைப் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையிலே 21 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். இந்த வரிசையில் தான் 3-8-2013 அன்று ராமேஸ்வ ரம் மீனவர்கள் 20 பேர் சிறை பிடிக்கப்பட் டுள்ளார்கள். அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார் மீனவர்களின் இந்தப் பிரச் சினை பற்றி மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி செய்தி யாளர் களிடம் கூறும்போது, மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அமைச்சர்கள் ஆறு முகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோருடன் பேசி, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியிருப்பதாகவும், பிரதமரிடம் பேசி, கைது செய் யப்பட்டவர்களை ஓரிரு நாட் களில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கு மென்றும், மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்படா மல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற தாகவும், இதுகுறித்து நட வடிக்கை எடுக்க மத்திய அரசு இரண்டு மூன்று முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை என் றும், அதனால் மத்திய அரசு இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறியதாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனவே தமிழக மீனவர்களின் இந்தத் தொடர்ந்து வரும் துயரம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் வெறும் கடித பரிமாற் றத்தை மட்டும் செய்து கொண்டி ராமல் பயனுள்ள முறையில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு விரைவில் முடி வெடுத்துச் செய்தா லொழிய, நம் முடைய மீனவர்களின் துன்பங் கள் குறையப் போவதில்லை. இந்தப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை என்பதால் தமிழகத் திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடவும், இலங்கைக் கடற் படையினரின் மனிதாபிமான மற்ற போக்கைக் கண்டித்திட வும்தான் முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலை யில் இருக்கிறோம். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்! எனவே மாநில அரசு ஒவ் வொரு முறை நமது மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பிரதமருக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கைத் தூதுவருக்கோ, இலங்கை அரசுக்கோ கடிதம் எழுதுவதும், அத்துடன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதுவதும் சரியல்ல. மத்திய அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள், தாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்ட தாகவும், பெரும் நட்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாத நிலை இருப்ப தாகவும், மீன்கள் அதிகம் இருக் கும் பகுதி நோக்கிச் செல்லும் போது இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும், எனவே இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டிருக் கிறார்கள். இந்தக் கோரிக்கை களை அப்படியே அலட்சியப் படுத்திவிடாமல் மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு ஆழ்ந்து பரிசீலித்து எந்த முறையிலே மீன வர்களின் துயரத்தைக் களைய லாம் என்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். - இவ்வாறு அறிக்கையில் திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். August 6, 2013 at 6:56 AM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2021 (14) ► May (10) ► March (1) ► February (1) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (1) ► January (1) ► 2018 (29) ► December (4) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ▼ 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ▼ August (39) ஆண்டவனார் தூங்குகின்றார்!அயர்ந்த நித்திரை!எப்பொழுத... சூத்திர பஞ்சம பட்டங்கள் எப்போது ஒழியும்? கிருஷ்ணன் என்றோரு மானுடன் கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? கோபப்படாதீர் - ... மதமும் சாமியும் - தந்தை பெரியார் பக்தி, கடவுள் நம்பிக்கை பார்ப்பனர்களுடையவும், அயோ... ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில்... காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கூட்டமே ! பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுவோம்! - கி.வீ... போப்பும் - ராஜபக்சேவும் அது என்ன ஆவணி அவிட்டம்? பார்ப்பனர்கள் நமக்கு இயற்கையில் பிறவி விரோதிகள் சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்த... நாஸ்திகர் ஆவதற்கு அஞ்சாதீர்கள் -- பெரியார் சமூகநீதிச் சிந்தனை: கூடாரம் காலியாகும் - எப்போது? பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்! கோகுலாஷ்டமி கொண்டாடும் கிருஷ்ணனின் பக்தர்களே சிந்த... காதல் பற்றி பெரியார் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டிய செய்தியும், நம் சிந்தனையும் நீதித்துறை என்றால், பார்ப்பனர்மயம்தானே? கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ் குடி அரசு - துணுக்குகள் - பெரியார் பக்தியின் பெயரால் மோசடி வித்தை! யாரை ஏமாற்ற? கடவு... தெலங்கானா - சரிதானா? பிறக்குமா புதிய மாநிலங்கள்? அட தெருப்புழுதியே! ஆடிப்பூரமே! அய்யய்ய... எழுதக் க... டெசோ ஆர்ப்பாட்டம் பூணூல்களை வெகுவாக குடைந்துள்ளது ! புத்த மதமும் சுயமரியாதையும் - பெரியார் முஸ்லீம் வாலிபர்களுக்கு ....பெரியார் தமிழ்நாட்டிலும் பூணூல் சிங்களவர்கள்! பார்ப்பானீயத்தின் அரசியல் ஆதிக்க வரலாறு - அரிய தகவ... தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்? -பெரியார் தாயைச் சந்தேகித்து விபச்சாரி என்று கூறி பார்ப்பான்... மதம் மக்களுக்குச் செய்துவரும் நன்மை என்ன? மகாபாதகமா? மகாபாரதமா? மதக்கொடுமை - தந்தை பெரியார் ஆடிக் கூத்து!பக்திப் படுகுழியில் விழுந்து மதியையும... அண்ணல் காந்தியார் செய்த தவறு என்ன? கொலைகளில்கூட இர... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டம் ஏன்?-தமிழர... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடாதா? சோக்களுக்... ► July (35) ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (101) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1715) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (87) பெரியார்-மின்சாரம் (362) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (757) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
யாழ்பாணம் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்தி வைக்கும்படி ஆனந்தசங்கரி, சித்தாத்தன், சிறிதரன் என்ற கூட்டு ஜனனாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:- “தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம்கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய, ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபைப் பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிதுகாலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதெனக் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது எனக் கருதுகின்றோம். தேர்தலைச் சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.” யாழ்ப்பாண மாநகர தேர்தலில் வாக்களிப்பதற்காக 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் புத்தளம், வவுனியா, அனுராதபுரம் கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாக்களிக்கு முகமாகக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப் படுமென்றும் யாழ்-வவுனியா மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆனந்த சங்கரியும் அவரது ஆயுதம் ஏந்தி அட்டகாசம் செய்யும் புளொட் மற்றும் ஈபிஆர்எல்.எப் சகபாடிகளும் கிழக்கிலே தேர்தல் அறிவித்த போதும் அதை ஒத்தி வைக்கும்படி கேட்டார்கள். தமிழரசுக் கட்சி தமிழர்விடுதலைக் கூட்டணி புளொட் ஈபிஆர் எஈ;எப் ஈறோஸ் என்ற தமிழ் இனவாதக் கட்சிகள் இனவாதமில்லாத அரசியலைப் பேச முடியுமா? இவர்களே இலங்கை தழுவிய அரசியலைப் பேசப் பிரதான தடையாக இருப்பார்கள். கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் முன்னைநாள் ஆயுதக் குழக்களின் தோல்வியும் இலங்கை தழுவிய தேசியக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் எதைக் காட்டுகின்றன. ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள். தேர்தலே ஜனனாயகத்தை மீளக் கொணரும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தற் காலங்களில் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சதந்திரம் கூட்டம் கூடும் சதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன எந்தவித தடையுமின்றி சமூகநடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஜனனாயக மரபாகும். அப்படி மனித செயற்பாடுகளுக்கான சுதந்திரம் இல்லாத பொழுது நடாத்தும் தேர்தல்களை ஜனனாயகத் தேர்தலென்று ஜனனாயகத்தில் வாழ்ந்து பழகிய மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவற்றில் ஒன்றேனும் தடைப்பட்டு நடந்த தேர்தலை எவரும் ஜனனாயகத் தேர்தல்; என்று கருதமாட்டார்கள். ஆதலால் தேர்தலைக் காரணங்காட்டி நாம் அரசாங்கத்திடம் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படியும் பயங்கரவாதத்; தடைச் சட்டத்தை எடுக்கும்படியும் கோரலாம். ஆனால் புலிப்பாசிசம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அகதிகளோடு அகதிகளாகப் புலிப்பாசிசவாதிகள் ஒளித்திருக்கிறார்கள் என்றும் புலியின் தலைமைக் குற்றவாழிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் புலிப் பாசிசவாதிகள் இலகுவாகத் தப்பி விடுவார்கள் என்றும் அரசதரப்பு கூறுகிறது. புலிக்குச் சாதகமான வாரலாறு ஒரு காலத்தில் இருந்தது. இன்று புலியை வரலாறே தனது நிர்ப்பந்தத்தின் மூலம் அரசியல்வானை விட்டு அகற்றியது. அது மீண்டும் தோன்றவே மாட்டாது. அது மாத்திரமல்ல அதே போன்று மற்றய தனிமனித பயங்கரவாத இயக்கங்களும் தோன்றாது. மற்றய அட்டகாச இயக்கங்களும் உயிர்தப்பக்கூடிய வாரலாற்றுச் சூழல் இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச் சட்டம் என்ற இணர்டும் சோஷலிச இயக்க்களுக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சோலிச இயக்கங்கள,; மக்களின் பொதுவான நாடுதழுவிய ஜனனாயக இயக்கங்கள் அனைத்துக்கும் எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கூலியான புலியும் புலியின் பினாமிகளும் இலங்கையின் சகலபரப்பிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டியது முதல் நிபந்தனையாகும். அவசரகாலச் சட்டத்தை எடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுப்பதற்கு தொழிலாளவர்க்க ஸ்தாபனங்களிடமிருந்தும்; சிங்கள மக்களிடமிருந்தும் முழு உலக மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்பது திண்ணம். தேர்தல் நடந்து சிவில் நிர்வாகமேற்பட்டால் மாநகரசபைக்கு அதிகாரங்கள் வந்து விடும். அவர்களே அவர்களது பிரதேசத்தை நிர்வகிப்பவர்கள் ஆகி விடுவர். இராணுவ அதிகாரம் முற்றாக இல்லாமற் போய்விடும். போலீஸ் சிவில் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கும். புலிப் functionaries (கும்பலில் கோவிந்தாவென்று அள்ளுப்பட்டவர்கள்) சிவில் சட்டங்களின் கீழ் அரசியல் குற்றவாளிகளாவும் கிறிமினல் குற்றவாளிகள் இல்லாமலும் விசாரணை செய்யப் பட்டுப் பொது மன்னிப்பு அளிக்கப் படும் சூழல் தோன்றும். அடுத்து இதைக் காரணங்காட்டி அவசரகாலச் சட்டத்தை எடுப்பித்தால் இராணுவத்திற்குரிய அதிகாரங்கள் இல்லாமற்போய் இராணுவம் பாசறைகளில் சட்டப்படி ஒதுங்க வேண்டிவரும். அதனோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் எடுக்க வழி செய்தால் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படுவர். மற்றும் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பழைய கும்பலிற்கோவிந்தாப் புலிகள் functionaries மற்றும் குழந்தைப் போரளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதும் தலைமைப் புலிப் பாசிசவாதிகளைச் சிவில் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் நிலமைகளும் உண்டாகும். தேர்தல் நடந்து இலங்கை தழுவிய சிவில் வாழ்வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சியானது இராணுவ ஒடுக்கு முறையைப் பாரிய அளவிற் குறைக்கும். தேர்தல் நடவாது விட்டால் இதைக் கோரமுடியாது. ஆனந்தசசங்கரியும் அவரது கூட்டுக்களும் தாம் தேர்தலில் வெல்வதைமட்டும் கருத்தாகக் கொள்கிறார்களேயொழிய 33 வருடமாக நிலவி வரும் அவசரகாலத் தடைச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதோடு அதை எடுக்கப் பாடுபடுபவர்களுக்குக் குறுக்கே நிற்கின்றனர். அதை எடுக்கம்படி அவர்கள் ஒரு நாளும் கேட்டதில்லை. இதை அகற்றும்படி இவர்கள் கேட்காமைக்குக் காரணம் சோஷலிச சக்திகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் வளரவிடாது கட்டுப்பாடினுள் வைத்திருப்பதற்கும், இந்தத் தமிழ் பிரிவனைவாதக் குழுக்களை ஆதரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலைகள் மூலதனமிடல் போன்றவைகளைப் பாதுகாப்பதற்குமாகும். யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வன்னி அகதிகளிலே உண்மையான அக்கறையுள்ள ஒருவர் உள்ளூராட்சி சபைத் தலைவர்களாக வந்தால் அவர்களின் வழி நடத்தலின் பிரகாரமே மீள் குடியேற்றம் புதிய புனர்நிர்மாண வேலைகள் நடைபெறும். ஆனால் தமிழ் மக்களுக்கு சீவில் வாழ்வு மீளவிடாமல் தடுக்கும் வரலாற்றால் துரோகம் செய்த இந்தக் இவர்கள் மீண்டும் பிடி பந்தயம் துரோகம் செய்கின்றோம் என்கின்றது. இந்த ஆனந்தசங்கரியே சந்திரிகா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீலன் திருச்செல்வத்தால் எழுதப்பட்ட அதிகாரப்பரவாலாக்க அரசியற் சாசனத்தை யூ.என்.பியோடு சேர்ந்து கிழித்தெறிந்து பாராளுமன்றத்திலேயே எரிக்க வழிசமைத்தார். இவர் புலியோடு ஐக்கியப்பட்டு அன்னியோன்னியம் கொண்டாடிய காலத்திலேயே புலி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகியது. இன்று மீண்டும் ஜனனாயகம் வர விடாமற் தடுப்பதற்காக அகதிகளைக் காரணம் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தன் கடைசிக்காலத்தில் ஆனந்தசங்கரி புலிகளைப் பலவீனப் படுத்துவதற்குச் செய்த ஜனனாயகக் கடமைகளுக்கு அப்பால் வேறு எதையும் சாதித்துவிடவில்லை. அதைக்கூட உறுதியற்றுச் சகடபுத்தித்தனத்தோடேயே செய்தார். இன்று வன்னிப் பிரதேசங்களில் பொலீஸ் நிலயங்கள் அமைக்கபடவுள்ளதாகவும் அந்தப் பொலீஸ் நிலையங்களுக்கு அருகில் 50 ஏக்கர் காணிகளில் போலீஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கும் பொலீஸ் மா அதிபர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி மேலும் 100 000 இராணுவத்தினரைச் சேர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். யுத்தம் முடிந்து புலிப்பாசிசம் தூசாகத் துகளாகி இருக்கும் வேளையில் ஏன் இந்த எதிர்ப் புரட்சித் தயாரிப்பு? யுத்தம் முடிந்த கையோடு சீன இந்திய ஜப்பானிய முதலிடல்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச் செயற்பாடுகளைக் காப்பதற்காகவே இவை நடைபெறுகிறது. மேலும் சமுதாய மாற்றமொன்றுக்குத் தயாராகும் முழு இலங்கை மக்களையும் கட்டுப் படுத்துவது இதன் ஒரு கூறாக இருக்கும். இலங்கையிலே வெகு சீக்கிரத்தில் வெகுசன இயக்கங்கள் கிளர்ந்தெழுந்து றோட்டுக்கு இறங்குவது திண்ணம். இலங்கை அரசால் எப்பாடு பட்டென்றாலும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. அதற்குரிய ஒரேகாரணம் உலக பொருளாதராம் அதலபாதளத்தில் அமிழ்ந்தி ஓர் மாபெரும்பெறிவை நோக்கி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சந்தைகள் மிகை உற்பத்தியால் திணறுகின்றன. எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் லாபமீட்டலாமென்று தெரியாத இந்தச் சூழலில் உள்ளுர் நுகர்வுக்கான உற்பத்தி கூட பாதுகாப்புவாதம் என்ற நச்சுச் சுழலிற் சிக்கிவிடும். நடப்பு 2009 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் 5 மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. சென்ற 2008 கலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன. அவை பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை என்பதை இது காட்டுகிறது. சென்ற 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்காவில் மொத்தம் 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன. போன மே மாதத்தில் மட்டும் அமெரிக்க வெஸ்ட் பாங்க், சிட்டிசன் கொம்யூனிட்டி பாங்க், சில்வஸ்ரேண் பாங்க் உட்பட்ட 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. நடப்பு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உற்பத்தி 6.1 வீதத்தால் சரிவடைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடன் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது என்று சீனாவே மீண்டும் எச்சரித்துள்ளது. கடன் பாரத்தில் அமிழ்ந்தியுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கோதாகி உற்பத்தித்திறன் அற்றுவிட்டன. அமெரிக்காவில் தற்பொழுது 65000 தொழிற்சாலைகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. நேற்று 100 வருடவரலாற்றையுடைய ஜெனரல் மோட்டோர் கார்க் கொம்பனி வங்குறோட்டை உத்தியோக ப+ர்வமாக அறிவித்துவிட்டது. அமெரிக்காவே இன்று உலகத்துக்கு முதலாவது பிரச்சனை கொடுக்கும் நாடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் நிதி ஊழல்கள் தாண்டவம் ஆடுகின்றது. ஐ.நா வின் குழந்தைகள் நலன்பேண் அமைப்பான யூனிசெப் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரப் பொறிவு போன்றவற்றால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் விலைக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளார்கள். கல்வித்தகைமைக்கும் தொழிற்கல்வி மற்றும் தொழில் அனுபவங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளில் 10 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 40 கோடி பேருக்குச் சில நேரங்களில் உணவு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் வருமானம் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி வேலைக்கு அனுப்புகிறார்கள். வருமானங்கள் உணவுத்தேவைக்கே போதுவதில்லை. எனவே மற்றத்தேவைகளுக்கு அவர்களிடம் பணம் மிஞ்சுவதில்லை. இந்தியாவில் வேலை இழப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் தெற்காசிய நாடுகளில் 120 கோடி மக்களுக்கு தினம் இந்திய ரூபா100 க்கும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.” இந்தியாவிலே 200000 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளார்கள். சத்தியம் கொம்பனியின் ஊழலால் கணணித்தொழில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. உலகமயமாதலின் தவிர்க்க முடியாத விதியாலும் இந்தியத் தொழிற்துறையானது பழைய உற்பத்தி முறையிலிருந்து விடுபடவேண்டிய நிர்ப்பந்தத்தின் விழைவாலும் இம்மாற்றங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கத்தில் இந்தியர்கள் வெளி நாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணங்கள் 1150 பில்லியன் டொலர்கள் என்று அம்பலப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அது 1000 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றய சகாப்தம் பண முதலைகளதும் வங்கிகளதும் ஒட்டுண்ணித்தனத்தின் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ஜப்பானில் மட்டும் 2008 இல் மாத்திரம் 32249 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 6490 பேர் தாம் பொருhதார காரணங்களால் தற்கொலை செய்கின்றோம் என்று கடிதம் எழுதி விட்டுத் தற்கொலை செய்துள்ளனர். 2009 இல் முதல் 3 மாதங்களிலும் ஜப்பான் உற்பத்தியானது 15 வீதத்தால் வீழ்ந்துள்ளது. ஜப்பானின் மொத்த ஏற்றுமதியும் 70 வீதத்தால் விழுந்துள்ளது. மேற்குலகில் ஆரம்பமான பொருளாதார மற்றும் வங்கி நெருக்கடிகள் விளைவாக 13 ஆபிரிக்க நாடுகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. 135 வளர்முக நாடுகளின் கடன் சுமையானது 3357 பில்லின் டொலர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேற்கு நாடுகள் தாம் முன்பு தருகிறோம் என்று ஒத்துக் கொண்ட நிதியைக் கூட இந்த ஏழை நாடுகளுக்குக் கொடுக்கத் திராணி அற்று இருக்கின்றன. உலகவங்கியும் சர்வதேச நாணய வங்கியும் சீனா மற்றும் அரபுநாடுகளிடம் நிதி தரும்படி பிச்சைபாத்திரம் ஏந்துகின்றன. 31.05.09 இங்கிலாந்து பிரான்சு நோர்வே போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதைத் தடைசெய்யும்படி கேட்டுள்ளன. இலங்கை மேன்மேலும் சீன இந்திய தென்கொரியா ஈரான் றைசியா போன்ற மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் அணிக்குள் தீவிரமாக வருகிறது. இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை மீட்பதற்கு கடன் தந்துதவும்படி வெளிநாடுகளை மன்றாடுகிறது. மத்திய வங்கி வெளிநாட்டுசெலவாணி இருப்பின்றித் தவிக்கிறது. அகதிகளைப் பராமரிக்க மட்டும் 155 மில்லியன் டொலர் தேவை என்று கூறியுள்ளது. வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த அகதிகளைப் பராமரிப்பதற்கு உணவு மற்றும் குடி நீருக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டொலர் தேவையென்று அரசாங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் தற்போது நிவாரண உதவிகளை வழங்க முடியாத நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலிப்பாசிசத்தினூடாக இலங்கைக்கு ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடி இது. வடமாகாணத்திற்கு தெருக்களையும் றெயிற் பாதைகளையும் அமைப்பதற்கு 15 பில்லியன் டொலர் உடனடியாகத்தேவைப் படுகிறது என்று அரச செய்திகள் கூறுகின்றன. தனி றோடுகளுக்கு மட்டும் 3.5 பில்லியன் டொலர் தேவைப் படுகிறது. இலங்கையின் 2008 க்கான வெளி நாட்டுக் கடன் 13520 மில்லியன் டொலர்களாகும். இலங்கயிலே ஜனனாயகத்தை மீட்பதற்கு உரிய முதலாவது நிபந்தனை உண்மையாகப் பொருளாதார மற்றும் கடன் பழு நிலமை தெரிந்து கொள்ளப் பட்டு அதன் அடிப்படையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப் பட வேண்டும். பொருளாதர நெருக்கடி நிலவும் பொழுது வழக்கமான பொருளாதார விதிகளைப் பிரயோகிக்க முடியாமற் போய்விடும். இப்படியான பெரு நெருக்கடிக் காலத்தில் நற்;குணங்கள் நலியத்தொடங்கும். “பசியோடு இருக்கும் ஒரு மனிதன் குற்றம் புரியாமல் இருந்தால்தான் நான் வியப்படைவேன்” என்று தீர்க்கதரிசி முகமதுவின் தோழர் ஒருவர் கூறியிருக்கிறார். எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் பகைமையைத் தோற்றுவிக்கும். இன்றய உலகமயமாக்கற் சகாப்தத்தில் தமிழரசு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்ற தமிழினவாத இயக்கங்கள் தமிழனக்கு மட்டும் உரிமை எடுத்துக் கொடுக்க நிற்கிறார்கள். இவர்கள் காலப் பொருத்த மற்றவர்களாக உலகமயமாக்கல் கோரும் அரசியலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனந்த சங்கரி அடிக்கடி சொல்லும் தமிழ் நாட்டில் அமுலில் .இருக்கும் இந்தியமொடல் பற்றி சிறிது கூர்ந்து நோக்குதல் நலன்பயக்கும். இந்தியாவில் மாநிலசுயாட்சி அதிகார பரவலாக்கங்கள் மத்தியிலும் மாநிலங்ளிலும் தேசம் தழுவிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததன்விளைவாகும். அதாவது நேருவின் மூன்றுமுறை ஆட்சியிலும் தமிழ் நாட்டில் பக்தவத்சலம் காமராயர் ஆட்சிக் காலத்திலும் தான். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குழப்பங்ள் தொடங்கியது எப்பவெனில் அண்ணாத்துரை கருணாநிதி பிரிவினைவாதத்தைத் தொடக்கியதாற்தான். இதே காலகட்டத்தில் இலங்கயிலும் செல்வனாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குவாதிகள் பிரிவினைவாதத்தை முடுக்கிவிட்டனர். இன்றும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் இலங்கை தழுவிய தேசியக் கட்சியில் இணையாத வரை நாட்டில் தேசிய உரசல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அதுவே தேசம் தழுவிய தொழிலாளர்வர்க்கக் கட்சியின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாகும். உலக பொருளாதார நெருக்கடியானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தருணத்தில் யுத்தமானது நாட்டின் பெருவாரியான வளங்களைக் களுவிக் கொண்டு சென்றுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட அழிவானது 200 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் 10 வருடத்திற்கான மொத்த சமூக உற்பத்தியளவாகும். இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை நெருக்கடியோ சொல்லும் தரமன்று. ஆதலால் தமிழர் அரசியலானது எரியும் பிரச்சனையான மீள் குடியேற்றத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் மறுமலர்ச்சிக்கான முதற்தேவையாகும். In the modern world a nation´s development success is judged by its ability to improve the material living standards of its citizens on a sustained basis with equity in an atmosphere of freedom and within. 03.06.2009 Show More Previous Post உலக கிண்ண போட்டிக்கான புதிய கால்பந்தாட்ட விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு Next Post மட்டக்களப்பில் 25 இடங்களில் நாளை மின்வெட்டு Leave a Reply to Kumukai Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name* Email* Website Save my name, email, and website in this browser for the next time I comment. Select language: Tamil English (Press F12 to change language) Show Keyboard 20 Comments Vasu Mahadeva Vasu Mahadeva June 10, 2009 at 4:45 am The facts in this article is not true. Siththarthan, Sangari & co contest in the elections. Lingam is known for making empty noises. Long Live Lingam TELO Reply Pirayan Pirayan June 10, 2009 at 6:47 am Yes finally we found out the big secret that is the Tamils are not qualified for democracy. Ananthasangaree and Siththarthan must take part in the elections to teach democracy to Tamils. What a great idea. Lingam keep on. Everyone is making noise why not you? Reply kannan kannan June 10, 2009 at 7:39 am கட்டுரையாளர் இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். இது சோசலிசப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்பதுதான். அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப்போராட்டம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளிவர்க்கம் அதன் பக்கத்து மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்து விட்டு அரசு அதிகாரத்தை முதலில் கைப்பற்ற வேண்டும். ” இந்த அடிப்படையில் இலங்கையில் தேர்தல்களை பகிஸ்கரித்த தோழர் சண்முகதாசன் அவர்களின் கூற்றையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக்கட்சியும் அல்லது எந்தக் கூட்டனிகளும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல்நாயாக செயற்படும். அடக்குமுறையான பூர்சுவா வர்க்க இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையும் தீர்க்கமுடியாது.” தமிழ்க்கட்சிகள் அரசாங்கக்கட்சியுடன் சேரவேண்டும் என்ற கருணாவின் விருப்பத்தை கட்டுரையாளர் கொண்டிருப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அதை கருணாபோல் வெளிப்படையாக சொல்வதை விடுத்து தயவு செய்து மார்க்சிய சொற்களைப் பயன்படுத்தி மக்களையும் மார்க்சியத்தையும் ஏமாற்ற முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். Reply thevi thevi June 10, 2009 at 7:49 am இலங்கையில் பெரிய கல்விப் பின்னணி உயர் மட்டங்களுடனான தொடர்பகள் உள்ளவர்களுக்கு தமிழன் சிங்களவன் என்ற இனப்பாகுபாட்டு பிரச்சனை இல்லை. ஒரு அரச அலுவகத்திற்கு சென்று சாதாரண தமிழனால் தனது தேவையை நிறைவேற்ற முடியாது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு அவரது உத்தியோக நியமனக் கடிதம் சிங்களத்தில் சென்றது. அதை அவர் அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு போய் தான் என்ன ஏதென்று அறிய முடிந்தது. அதற்காக நீங்கள் அவர் சிங்களம் படிக்காதது தான் குற்றம் என சொல்லுவீர்கள். யாருமே தங்கள் மொழியை அவ்வளவு லேசில் விட்டுக் கொடுக்க முடியாது.மொழி, பிரதேசம் என்பவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை என சொல்லவும் யாருக்கும் உரிமையில்லை. உலகின் மற்றைய பகுதிகளில் தங்கள் பிரதேசம், மொழியுரிமைகளை சட்டப்படி உத்தரவாதப்படுத்திக் கொண்டு வாழும் இனங்கள் இல்லையா? இலங்கைத் தமிழர்களின் மொழி, பிரதேச உரிமைகளை அரசியல் யாப்பின் ஊடாக பாதுகாத்து விட்டு தான் ஐக்கிய இலங்கை பற்றி பேச முடியும். இது நாள் வரை இருக்கிற இரண்டு இனங்களுக்கிடையேயான சந்தேகங்கள், பகைமைகளை வெற்று வார்த்தைகளால் நிவர்த்தி செய்ய முடியாது. இலங்கை ஒரு பெளத்த, சிங்கள நாடு. அதன் வளங்கள் பெளத்தத்தையும் சிங்களத்தையும் வளர்க்கவே பயன்டுத்தப்பட வேண்டும் என்றுதான் இலங்கை அரசியல் யாப்பு இருக்கிறது. Reply rohan rohan June 10, 2009 at 8:26 am //ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.// ஈபிடிபி எப்போது தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியல் என்ற பின்புலத்தில் வாக்குப் பெற்று வென்றது? தீவுப் பகுதிக் கள்ள வாக்குகள் இல்லாது அவர்கள் வென்றிருக்க முடியாது. ஆனாலும், டக்ளஸ் செய்த சில சேவைகளுக்காக (வேலை வாய்ப்பு போன்றன) சில விசுவாசமான் உண்மை வாக்குகளும் அவருக்கு விழுந்திருந்தன. இனவாத குறுகிய வாத கட்சிகளைக் கலைக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளைக் கலைக்க சொல்லும் கோத்தபாய சிங்கள உறுமயவையோ அவ்வாறான மற்றவர்களையோ குற்றம் காணமாட்டார். சொல்ல வரும் விடயங்களைச் சாதாரண தமிழில் சொல்லுங்கள். பூர்ஷுவாவும் மண்ணாங்கட்டியும்! Reply kamal kamal June 10, 2009 at 8:36 am தமிழ்க்கட்சிகள் சிங்கள தேசியக்கட்சிகளுடன் குறிப்பாக அரசாங்க கட்சியுடன் சேரவேண்டும் என்று சொல்வதால் கருணாவுக்கு மந்திரிப்பதவி கிடைத்தது. அதே கருத்தை வலியுறுத்தும் இந்த கட்டுரையாளருக்கு தனிப்பட்ட முறையில் என்ன நலன் கிடைத்தது என்று தெரியவில்லை ஆனால் தமிழ்மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது உண்மை. அன்று துரையப்பா சொன்னதை இன்று இவர் சிவப்பு வசனங்கள் கலந்து சொல்லியிருக்கிறார். இந்த “துரையப்பாயிசம்” காலத்திற்கு காலம் வெவ்வேறு நபர்களால் உச்சரிக்கப்படுவதை நாம் கண்டுவருகிறோம். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் நலன்களை பெற்றுக்கொண்டார்களேயொழிய தமிழ்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை கண்டுகொண்டோம். ஆனால் “துரைய்யப்பாயிசத்தை” மார்க்சியத்தின் பேரால் ஒருவர் சொல்வதை இப்போதுதான் முதல் முறையாக காண்கிறோம். மார்க்சியத்தை நேரிடையாக எதிர்க்கமுடியாத முதலாளித்துவாதிகளின் கைக்கூலிகள் சிலர் மார்க்சியத்தின் பேரால் எதிர்ப்புரட்கர கருத்துக்களை “ரொட்சியத்தில்”நாம் கண்டோம். அது உண்மை என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கட்டுரைமூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. Reply kuna kuna June 10, 2009 at 8:47 am முதலில் புலிகளின் ஆயுதப்பேராட்டம் தவறு என்றும் அதனாலே தமிழருக்கு தீர்வு பெறமுடியாது உள்ளது என்றனர். பின் இப்போது தமிழ்க்கட்சிகள் தனியாக இருப்பது தவறு என்றும் அவர்கள் அரசாங்க கட்சியுடன் இணையவேண்டும் என்று கூறுகின்றனர். இனி நாளைக்கு தமிழர்கள் தமிழ் பேசுவது தவறு. இனி அவர்கள் சிங்களம் பேசி புத்த மதத்தை பின்பற்றினால் நல்லது என்றும் சொல்வார்கள். அதற்கும் நியாயப்படுத்த ஏதும் மார்க்சிய வசனங்களை அள்ளி வீசுவார்கள்……… Reply Kumukai Kumukai June 10, 2009 at 9:04 am Need not to be in panic. If you know Lingam you will take this easy. He has a history of meddling up in politics and cook his soup. It always has a bad taste of rotten nationalism. Not only Long Live TELO But also Long Live ENNAM Reply kural kural June 10, 2009 at 9:22 am புலிகள் அமெரிக்காவை நம்பினார்கள். பிரிட்டன் நோர்வேயை நம்பினார்கள். இந்தியாவை நம்பினார்கள்.கடைசியாக கனிமொழி கஸ்பார் கூட்டத்தின் மூலம் ராஜபக்சவை நம்பினார்கள். ஆனால் புலிகள் ஒருபோதும் கூட இருந்த மக்களை நம்பவில்லை. புலிகள் நவீன துப்பாக்கிகள் வாங்கினார்கள். விமானம் வாங்கினார்கள். கப்பல் வாங்கினார்கள். அதி பயங்கர வெடிகுண்டுகள் வாங்கினார்கள். ஆனால் புலிகள் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. மக்களுடன் கலந்திருந்து கொரில்லா போராட்டம் செய்தபோது புலிகளை இலங்கை இந்திய ராணுவங்களால் அழிக்கமுடியவில்லை. பலம் பொருந்திய எதிரிக்கு எதிராக மரபுவழிப் போராட்டம் என்னும் முட்டாள்தன முறைக்கு மாறியதால் இலகுவாக அழிக்கப்பட்டனர். புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வி அல்ல. மாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு இந்தியா நண்பன் அல்ல என்பது நிருபனமாகியுள்ளது. தமிழ்மக்கள் கொல்லப்பட்டால் ஜ.நா சபை உட்பட எந்த ஏகாதிபத்தியமும் குரல் கொடுக்காது என்பது தெரிந்துள்ளது. மாறாக தமிழ் மக்களை கொல்வதற்கு ஆயுதம் கொடுத்து உதவும் என்பது தெரிந்தது. “தமிழீழம்” சிறந்த தீர்வு இல்லை என்பது உணர்ந்து கொள்ள கூடிதாக உள்ளது.இது தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதிலாக ஏகாதிபத்தியங்களின் ஊடுருவலுக்கு வழி சமைத்ததை கண்டோம். புலிகளின் தோல்வி ஆயுதப்போராட்டத்தின் தோல்வி அல்ல என்பதையும் மாறாக சரியான ஜக்கிய முன்னனி தந்திரோபாயத்தை பிரயோகிக்க தவறிய ஒரு குட்டி புர்சுவா தலைமையின் தோல்லி எனக் கண்டோம். எனவே தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மக்களுக்கு சரியான பாதையைக் காட்டுவதோடு உறுதியான தலைமையினைக் கொடுக்க முயலவேண்டும். அதை விடுத்து பாராளுமன்ற பாதை மூலம் உரிமை பெறலாம். அரசாங்க கட்சியுடன் சேர்வதன் மூலம் விடுதலை பெறலாம் போன்ற எதிர் புரட்சிகர துரோகங்களை அம்பலப்படுத்தி பரந்து பட்ட மக்களுக்கான புரட்சியை முன்னெடுக்கவேண்டும். இதுவே மக்களை நேசிப்பவர்களின் கடமையாகும். Reply Leo Leo June 10, 2009 at 9:38 am When one look at the comments it appears Lingam has landed in a absolutly proper place of people with similar outlook. All sort of specialists and experts and Lingam will certainly feel comfortable here. Whole of his life Lingam is searching for a political home. (like religious people search for god) This is a great place for him but the problem is has a habit of getting nervous and go underground. Hope someone will from here bring him back again. Let us pray that he will stay here for a while Reply palli. palli. June 10, 2009 at 12:21 pm ஜயாவுக்கு சாமத்து பல்லியே பின்னோடம் விடவேண்டும் போல் உள்ளது; Reply அறிவாணன் அறிவாணன் June 11, 2009 at 1:51 am What have we done? Asks my friend : We are tired of living with the war for three decades We see the scorched Tamil land and blood stained fields We have nothing to show but scattered families and friends around the globe We do not have any Tamil political leadership that can negotiate equity let along dignity We are at the mercy of the Srilankan state and foreign governments We are left with little choice than to wipe our tears and move on What should we do? Asks my friend – I tell him: I aspire for freedom and dignity for Tamils in my homeland I pray that my suffering brethren would soon return to their homes and begin a new life I will strive to defend by brethren rights and bring justice for all victims of crime I would endeavour to see there is no such thing as IDPs in my homeland I will strive for peace and progress for my brethren in my homeland I will not advocate militancy no support anything related to militancy I will not impose my military or political ideas on my Tamil brethren in my homeland I will let my brethren back home choose their political destiny with dignity I will support my brethren to achieve economic freedom and higher quality of life I do this selfishly of cause – I tell my friend: I yearn for the times I will take my children to my village and share my childhood memories I yearn for the day I can walk around the Nallur Kovil sandy paths eating ‘kachchan’ I yearn for the day I will visit my alma-mater and listen to the ‘school bell’ I yearn for the day I will stay at my grandparents’ home and take my kids to the ‘Kireemalai’ beach I yearn for the day I shall travel in the 788 bus route from Jaffna to my village I yearn for peace and dignity in my homeland. Reply ganesan ganesan June 11, 2009 at 9:48 am அழகலிங்கம் அவர்களே தொடரந்தும் எழுதுங்கள் இதன் மூலம் மட்டுமே பலரும் தொடரச்சியாக தமது சிந்தனைப் போக்கை விருத்தி செய்ய முடியும் – தவறகள் திரத்தப்பட்டும் புதிய பாதைகள் திறக்கப்பட்டும் சமூக மாற்றங்கள் அடையப்பட வேண்டும். Reply indiani indiani June 11, 2009 at 9:52 am இலங்கையில் தமிழர்கள் ஒரு இந்திய சார்பு கட்சி ஒன்றினை ஆரம்பிபபதற்கான முயற்ச்சிகள் தொடரப்பட்டுள்ளது இது மிக விரைவில் வெளிவரும் இதன் மூலம் மட்டுமே பிராந்திய எதிர்ப்பு அதிகார மீறல்களை குறைக்க முடியும் Reply kanakaratnam kanakaratnam June 11, 2009 at 9:55 am இலங்கைத்தமிழர்கள் தமது உரிமைகளை இனவாதிகளிடமிருந்து வென்றெடுக்க இந்திய உதவி கட்டாயமாக தேவைப்படுகிறதை உணர வேண்டும். இதன் மூலம் மாகாண சுயாட்ச்சி பெற்று பின்னரே முழு இலங்கைக்குமான தொழிலாழர்களின் நலனில் கவனம் எடுக்க முடியும். நாம் இன்று எதை செய்ய மடியுமோ அதையே செய்துவிடவேண்டும் இனிமேல் வருங்கால சந்ததியினர் தமது அடுத்த கட்டத்தை பார்த்துக் கொள்வார்கள். Reply Balambikai Balambikai June 11, 2009 at 10:03 am ஆயுதப்போராட்டம்; இதன் மூலம் தமிழர் இனப்போராட்டம் என்றெல்லாம் பேச்சுக்கள் மட்டும் விடும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளீர்கள் – கற்பனாவாதத்தில் மிதக்கும் இலங்கை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போயுள்ளனர் அதுவும் ரஸ்யாவில் முதலாளித்துவம் ஆரம்பிக்கப்பட்டதும் சோசலிசத்திலிருந்து முதலாளித்துவமா? என்று திகைத்துப் போயுள்ள ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கு இன்னும் தெளிவு பெறும்படி விளக்கமாக பதிவிடுங்கள். Reply Udumpu Udumpu June 11, 2009 at 10:52 am Balambikai …….if Mr V.Alagalingam differ from Stalin what is he doing here? The whole political history of V.Alagalingam is playing his drums in every weddings and funerals. WHAT WAS HIS POLITICAL HISTORY? Is he ready to write about what he did with Ennam paper in the eighties in Germany. Is he ready to write about his relationship with LTTE in the same period. Is he ready to say something about his relationship with TELO. Is he read to give some informations about his mini affairs with PLOT. Mr V.Alagalingam believes that he can open his shop among Tamils when ever he likes but it looks difficult. In politics times changes. Reply Heinrich aus Herrenberg Heinrich aus Herrenberg June 11, 2009 at 11:46 am Balambikai on June 11, 2009 10:03 am ///ஆயுதப்போராட்டம்; இதன் மூலம் தமிழர் இனப்போராட்டம் என்றெல்லாம் பேச்சுக்கள் மட்டும் விடும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளீர்கள்/// Lingam was the political adviser of TELO during the time of Sri Sabaratnam. Was TELO a non-violent group or Lingam intended to transform TELO into a national party through his tricks? Is it posible except TELO all the other groups only had the idea of arms struggle and Stalin ideas?. Did Lingam gave his blessings to free TELO from Stalin? Reply மாயா மாயா June 11, 2009 at 12:06 pm // indiani on June 11, 2009 9:52 am இலங்கையில் தமிழர்கள் ஒரு இந்திய சார்பு கட்சி ஒன்றினை ஆரம்பிபபதற்கான முயற்ச்சிகள் தொடரப்பட்டுள்ளது இது மிக விரைவில் வெளிவரும் இதன் மூலம் மட்டுமே பிராந்திய எதிர்ப்பு அதிகார மீறல்களை குறைக்க முடியும் // இது இன்னொரு அழிவுக்கான ஆரம்பம் என்பதாக கருதலாம். இன்னும் இவர்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. சிறீலங்கா அரசு இந்தியாவின் உதவிகளோடு தம்மை செழுமைப்படுத்திக் கொண்டார்களே தவிர இந்திய அரசியல் தன்மைகளை உள் வாங்கவில்லை. அவர்கள் சர்வதேச அரசியலில் தமது தேசத்துக்கான மாற்றத்தையும் இணைத்துள்ளனர்.அதுவே அவர்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணம். தமிழர்கள் அன்று தொட்டு இந்திய அரசியலை முன் மாதிரியாகக் கொண்டதனாலேயே அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் போனது. தமிழ் மொழி வெறி மற்றும் தனிநாடு ஆகிய சிந்தனைகள் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து பிறந்தவை. அவை அனைத்தும் தமிழரை சரித்திரம் பேச மட்டுமே வைத்ததே தவிர , ஒரு அடி கூட நகர்த்த உதவவில்லை. இப்படியான அரசியல்வாதிகளோடு இணைவதை விட மகிந்தவின் கட்சியோடு இணைந்து தமிழருக்கு சம உரிமை கேட்டு அவர் காலைப் பிடிப்பது பிரயோஜனமானது. Reply chandran.raja chandran.raja June 13, 2009 at 11:14 am வாசு மகாதேவா! நீங்கள் தானே 84-85 காலப்பகுதிகளில் சுற்காட்- பொப்லிங்கனில் தோழர் சிறீ சபாரத்தினம் வந்திருந்த போது பேட்டிகண்டு “எண்ணம்” இதழில் வெளியிட்டவர்கள். லிங்கம் ரொலோ வாழ்துச்செய்தி எமக்கு சந்தேகத்தை வரவழைக்கின்றன. இது அழகலிங்கத்துடன் இருக்கும் அரசியல் கோபமா? தனிப்பட்ட கோபமா? இதை தாங்கள் புரியவைக்கும் போது தான் நாம் தெளிவடைவோம். தங்கள் இருவருடைய கடந்த கால அர்பணிப்புகளை நாம் வெகுவாக மதிப்பளிப்பவர்கள் நாங்கள்.
மூன்று தசாப்த கோர யுத்தத்தில் வடக்கில் பிரிந்து கிடந்த தமிழ்,முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையில் அஇமகா எனும் அரசியல் தாபனத்தினூடாக இன ஐக்கியத்துக்கு வழிகாட்டிய கௌரவத் தலைவர் றிஷாட் பதியுதீன் ஊடாக அரசு பயனடைய வேண்டும். வடக்கில் தெற்குத் தலைமைகள் மீது நம்பிக்கை இழந்த தமிழ் பேசும் சமூகத்தின் அபிவிருத்திப் பாலமாக இருந்து கடந்த பல வருடங்களாக அம்மக்களின் குறைகளை நிவர்த்தி செய்த தலைமையாகும். மனிக்பாம் முதற்கொண்டு வடக்கில் மேற்கொள்ளப்பட்ட துரித மீள் குடியேற்றத்திற்கு பல வெளிநாட்டு நிதி நிறுவனங்களையும், வட்டி இல்லாத கடன் உதிவகளையும் நம் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்த சிறுபான்மைத் தலைமைகளில் முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வகிபங்கு பிரதானமானது. கடந்த கால கைத்தொழில் அமைச்சில் தனக்குக் கீழால் கொண்டு வரப்பட்ட பல நிறுவனங்கள் நஷ்டத்திலேயே இயங்கியது. குறிப்பாக சதொச,கனியமணல் கூட்டுத்தாபனம்,சீனிக் கூட்டுத் தாபனம்,உப்பு கூட்டுத்தாபனம்,லக்ஷல மற்றும் காரியவள கூட்டுத் தாபனம் போன்றவை அவருடைய காலத்திலே இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட்டன. ஏக காலத்திலே பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,பங்குச் சந்தையாளர்கள்,அரபு நாடுகளுடனான முதலீட்டு முயற்சிகள் போன்ற பல பொருளாதாரம் சார்ந்த விடயங்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்த மிகச் சிறந்த ஆளுமைதான் றிஷாட் பதியுதீன். தற்போதுள்ள அரசு தங்களின் பலவீனங்களையும்,மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்ற இச் சூழலிள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மூலமாக பயனடைய முயற்சிக்க வேண்டும். மாறாக குறுகிய சிலரின் சிறுபிள்ளைத்தனமான அபிலாஷைகளுக்காக அவரைப் பலி தீர்க்கக் கூடாது என வேண்டிக் கொள்கின்றேன். இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தைக் கலைந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் வளமிக்க எமது தலைமையின் உதவிகளைப் பெற்று அந்நியச் செலாவனியை அதிகரித்துக் கொள்ளுமாறு வறுமைப்பட்ட பிரதேச சபையின் தவிசாளராக எனது வேண்டுகோளை விடுக்கின்றேன். Enter Your Mail Address Facebook 0 Twitter 0 WhatsApp 0Shares Comments comments Previous Post தெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது Next Post கல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை மேலும் செய்திகள் மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர் மோடியினை சந்திக்கவுள்ள நிதி அமைச்சர் பசில் புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை மறைத்து போராட்டம். எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம் புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த காஞ்சா”வை ஏற்றுமதி செய்ய வேண்டும். வன்னி நியூஸ் https://www.youtube.com/watch?v=gp9rCYjHAGI செய்திகள் பார்க்க மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் November 30, 2021 இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர் November 30, 2021 மோடியினை சந்திக்கவுள்ள நிதி அமைச்சர் பசில் November 30, 2021 புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை மறைத்து போராட்டம். November 30, 2021 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம் November 30, 2021
இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ’கண்ணம்மா என்னம்மா’. பிரிட்டோ ஜேபி இயக்கியிருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏ.எஸ்.தாவூச் பாடல் எழுத, ஷாம் விஷால் பாடியுள்ளார். அபு மற்றும் சால்ஸ் நடனம் அமைக்க, எஸ்.மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருஷ்ண குமார் படத்தொகுப்பு செய்ய, கார்த்திக் ஸ்ரீனிவாஷ் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார். மஹாவீர் அசோக் பிஸினஸ் டைரக்டராகவும், டோங்க்லி ஜம்போ கண்டண்ட் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளனர். சசிகுமார் கலைத்துறையை கவனிக்க, மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த இசை ஆல்பம் வெளியீட்டுவிழாவில் சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா ’கண்ணம்மா என்னம்மா’ பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது, “ரியோ என் மச்சான். இவங்களோட திறமைய நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கொஞ்ச வாரம் முன்னாடி, என்னோட சாங் ரிலீஸானப்ப ரியோவை கால் பண்ணி, மச்சான் உன்ன கூப்பிடனுமானு கேட்டேன், ஆனா உன் போட்டோ இருந்தாவே, நான் வந்துருவேனு சொன்னான். அந்தளவு நாங்க க்ளோஸ். பவித்ரா பத்தி இங்க சொல்லனும் அவங்க ஒரு நல்ல குக். இவங்க ரெண்டு பேருமே எங்க செல்லம். இவங்க நடிச்ச பாடல் கண்டிப்பா பெரிய ஹிட்டாகும்.” என்றார். பாடகர் ஷாம் விஷால் பேசியதாவது, “பிரிட்டோ போன் செய்து கண்ணம்மா என ஒரு பாடல் இருக்கு பாடுகிறாயா எனக் கேட்டார். நான் கண்ணம்மா என ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பாடலும் பாடியதில்லை. அதற்காகத் தான் காத்திருந்தேன் அதனால் உடனே ஓகே சொன்னேன். கண்ணம்மா பாடல் எனக்கு மிக முக்கியமான பாடலாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார். Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது, “எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே பாடல்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அதைத்தான் தற்போது செய்து வருகிறோம். குட்டிப்பட்டாஸ் பாடல் செய்து கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக ரியோவை சந்தித்த போது, எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த ஐடியா பற்றி சொன்னார் அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கினோம்.” என்றார். Noise & Grains சார்பில் மகாவீர் பேசியதாவது, “Noise & Grains மூலம் இந்த முயற்சி பல வருடங்களாக நாங்கள் பேசி வந்ததுதான். இந்த நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம். அனிருத் வைத்து ஆரம்பித்ததில் இருந்து, நிகில் அண்ணாவை வைத்து பிரஸ் மீட் வைத்து, அறிமுகப்படுத்தியது வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.” என்றார். இயக்குநர் பிரிட்டோ பேசியதாவது, “ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்று தான் சொன்னான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி.” என்றார். நடன அமைப்பாளர் அபு & சால்ஸ் கூறியதாவது, “எனக்கு முதன் முதலில் ஆல்பம் செய்த போது பயமாக இருந்தது. இப்போது பயம் போய் விட்டது. பிரிட்டோ மிகப்பெரிய சுதந்திரம் தந்தார். ரியோ, பவித்ரா பெரிய அளவில் ஒத்துழைப்பு தந்தனர். அவர்கள் நிறைய டேக் எடுக்கவில்லை. மிகச்சிறப்பாக செய்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எங்களையும் உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள்.” என்றார். நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது, “ஒரு பிரமாண்ட ஆடியோ லாஞ்ச் போல் இது இருக்கிறது. இதனை உருவாக்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பிரிட்டோ என் அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள். பாடல் மிக அருமையாக இருந்தது. பெரும் பிரபலங்களை மேடையிலேயே இயக்கும் நிகில் இப்போது படம் நடித்து முடித்து விட்டார் அவருக்கு வாழ்த்துக்கள். ரியோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார். ஈரோடு மகேஷ் பேசியதாவது, “அன்புத்தம்பி ரியோ எனக்கு மிகவும் பிடித்தவர். ரியோவுக்கும், பவித்ராவிற்கும் வாழ்த்துக்கள். சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வளர்த்து விடும் Noise & Grains க்கு வாழ்த்துக்கள்.” என்றார். ராஜமோகன் பேசியதாவது, “விஜய் டீவி பிரபலங்கள் இங்கு நிறைந்துள்ளார்கள். குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திய பவித்ராவிற்கு, இந்த மேடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எங்கு சென்றாலும் மனைவியை தைரியாமாக அழைத்து செல்லும் எங்கள் தம்பி ரியோவிற்கு வாழ்த்துகள். இந்தப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார். டி எஸ் கே பேசியதாவது, “கண்ணம்மா எல்லோருக்கும் வெற்றியை தந்துள்ளது. அதே போல் ரியோ பவித்ராவிற்கு இந்த பாடல் வெற்றியை தர வாழ்த்துக்கள். பிரிட்டோ என்னுடன் காலேஜில் படித்தவர், அவருடைய மேடையில் இன்று நிற்பது மகிழ்ச்சி. கார்த்தி எதை செய்தாலும் பிரமாண்டமாக செய்கிறார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்ணம்மா பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார். சூப்பர் சிங்கர் ஷோ இயக்குநர் ரௌஃபா பேசியதாவது, “சுயாதீன கலைஞர்கள் நிறைய பேர் வரவேண்டும் என இரண்டு வருடம் முன்னரே ஏ. ஆர்.ரஹ்மான் சார் சொல்லியிருக்கிறார். அதே போல் Noise & Grains புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தப்பாடல் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார். நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசியதாவது, “முதன் முதலா ஹாலிவுட்டில், பாலிவுட்டில் வந்துகொண்டிருந்த ஆல்பம் தமிழில் வராதா என நினைப்பேன். இப்போது சில பாடல்கள் தமிழில் வந்து ஹிட்டாக ஆரம்பித்துள்ளது. இப்போது ரியோ நடித்து பாடல் வந்திருப்பது மகிழ்ச்சி. ரியோ, பவித்ரா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார். பிக்பாஸ் புகழ் சோம்சேகர் பேசியதாவது, “இந்த பாடல் பிரிட்டோ ஒரு சாதாரண வெர்ஷனாக போட்டு காட்டினார். பின் இதனை முழுப்பாடலாக அழகாக உருவாக்கியுள்ளனர். பிரிட்டோ சூப்பராக செய்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துகள். பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும்.” என்றார். நடிகர் பிரஜின் பேசியதாவது, “ரியோ எனக்கு பிறகு ஆங்கராக வந்தவர் என்றாலும் இன்று அவர் ஜெயிப்பது மிக மகிழ்ச்சி. பிரிட்டோ என்னுடன் நடித்துள்ளார் ஆனால் அப்போதே உனக்கு இயக்கம் தான் சரியாக வரும் என்று சொன்னேன். இப்போது இம்மாதிரி பாடல்கள் வந்து, ஜெயிப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வெற்றி மிகவும் முக்கியம் ரியோ, பவித்ரா நன்றாக செய்துள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.” என்றார். நடன இயக்குநர் சாண்டி பேசியதாவது, “பாடல் செமையா இருக்கு, சூப்பரா இருக்கு. ஒரு பாடல் பார்த்தால் ஜாலியாக இருக்கனும் அதை சூப்பராக செய்திருக்கிறார்கள். அபு, சால்ஸ் டீமாக கலக்கியிருக்கிறார்கள். ரியோ முன்னாடியே இந்த பாடலை காட்டி விட்டார். பவித்ரா சூப்பரா டான்ஸ் ஆடுவார் இப்பாடலில் அருமையாக செய்துள்ளார். பிரிட்டோ நன்றாக இயக்கியிருக்கிறார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார். நடன இயக்குநர் ஃஷெரிஃப் பேசியதாவது, “ரியோ, பவித்ரா இருவருமே சூப்பர் டான்ஸர்ஸ் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அபு என்னிடம் வேலை பார்த்தார் அவர் தனியாக செய்த பாடலை பார்க்கத்தான் வந்தேன். இந்த மாதிரி தனி ஆல்பங்கள் வருவது மகிழ்ச்சி. இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார். நடிகர் ரியோ பேசியதாவது, “என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains மிக அழகாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம் தான் இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலை பார்த்து ரசியுங்கள்.” என்றார். பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது, “ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains க்கு நன்றி. இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார்.
வரலக்ஷ்மி விரதம் பாடல் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்கநித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க …
'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக் கும்போதுதான் எனக்கு சமூக அடிப் படையிலான ஸ்காலர்ஷிப் உண்டு என்பது தெரியவர, அதற்காக விண் ணப்பித்துக் காத்துள்ளேன். விட்டுப் போன முந்தைய இரண்டு வருடங்க ளுக்கான ஸ்காலர்ஷிப்பையும் தற் போது பெற வழியுள்ளதா? கல்வி உத வித்தொகைகள் பற்றிய விவரங்களு ம் (more…) Read More SHARE சங்கு – அரிய தகவல் Search for: Advertisement Categories Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97) Recent Comments Karan on தலைப்புச் செய்திகள் Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள் Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்… Prabhakaran S on விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல் Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன? p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக் Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . . V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள் Archives Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58)
அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு ஆயர் நல சங்கத்தின் சார்பாக ஓர் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்டநாள் திட்டம் எனினும், தற்போது தான் ஈடேறி உள்ளது. அதன்படி, சிறு தொழில் செய்யும் யாதவர்கள் முதல் பெறும் தொழில் செய்யும் யாதவர்கள் வரை அனைவரையும் www.yadavbusiness.com என்ற இணையத்தின் வழியே ஒன்றினைய செய்கிறோம். எனவே தொழில் செய்யும் ஒவ்வொரு யாதவரும் தங்களது தொழிலை www.yadavbusiness.com என்ற இணையத்தில் பதிவு செய்யவும். இது முதல்கட்ட நடவடிக்கைகள் தான். இதன் வழியே முதலாவதாக […] Filed Under: அரசியல், சமிபத்திய செய்திகள், வரலாறு, வியாபாரம் Tagged With: yadav business, yadav jobs, yadavbusiness.com, yadavs business directory Join Yadav Business Telegram Group Follow us facebook twitter instagram linkedin youtube Also Visit : www.yadavaadvisorycentre.com Also Visit : www.yadavpolitics.in தலைவர்கள் ஐயா கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு யாதவ மகா சபை சமிபத்திய செய்திகள் View Profile யாதவ மகாசபை தலைவரும்,இந்தியன் வங்கியின் சேர்மன் ஐயா.M.GOPALAKRISHNAN YADAV அவர்கள் *இன்று 30-09-2020 இரவு சுமார் 11.50மணி அளவில் இயற்கை எய்தினார். இளைஞர்களுக்காக ஊக்குவிப்பு 20 காணொளிகள் – 20 VIDEO’S ON MOTIOVATIONAL FOR YOUNGSTERS / TEENAGERS / STUDENTS
கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு!! இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!! பொலிகண்டிக்கும் தடையாம்? மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்! Category: முக்கிய செய்திகள் பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு! புலம், முக்கிய செய்திகள் மே 20, 2019மே 21, 2019 இலக்கியன் 0 Comments மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் […] யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019 செய்திகள், புலம், முக்கிய செய்திகள் மே 20, 2019மே 21, 2019 இலக்கியன் 0 Comments யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் […] கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2019மே 20, 2019 இலக்கியன் 0 Comments ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். தமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் செய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2019மே 20, 2019 இலக்கியன் 0 Comments ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர். மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் […] சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! செய்திகள், முக்கிய செய்திகள் மே 17, 2019மே 20, 2019 இலக்கியன் 0 Comments மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும். மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய […] ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி! செய்திகள், முக்கிய செய்திகள் மே 17, 2019மே 18, 2019 காண்டீபன் 0 Comments முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அனைத்து உறவுகளையும் அணி திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் காலை ●10. 30 -அகவணக்கம். ●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த ஒருவர்). ●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும் ●10.35-மலரஞ்சலி. ●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு சர்வமத தலைவர்கள்) ●10.55-மலரஞ்சலி […] ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி! செய்திகள், முக்கிய செய்திகள் மே 15, 2019மே 18, 2019 இலக்கியன் 0 Comments முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நெருங்கும் நிலையில் இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற நினைவு ஒன்றுகூடலில் தமிழர்களுக்கு அனைத்துலக நீதி கிட்டுவதை பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. இன்று 15.05.2019 மாலை 6:00 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் உள்ள பத்தாவது கேட்போர் கூடத்தில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி […] முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம்-தமிழீழ விடுதலைப் புலிகள் செய்திகள், முக்கிய செய்திகள் மே 14, 2019மே 17, 2019 இலக்கியன் 0 Comments ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு உத்தியோகபூர்வ ஏடு. இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முதல் பக்கத்தில், ‘முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதத் தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாமல் சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு செய்திகள், முக்கிய செய்திகள் மே 14, 2019மே 15, 2019 இலக்கியன் 0 Comments தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்:- ”தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் […] “இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்” வைரமுத்து அதிரடி பேச்சு! செய்திகள், முக்கிய செய்திகள் மே 7, 2019மே 11, 2019 இலக்கியன் 0 Comments இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் இடம்பெற்ற தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி கவிதை படைத்த கவிப்பேரரசு வைரமுத்து இறுதியில் முடிக்கும்போது இக்கருத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அரங்குநிறைய கரவொலியும் கூச்சலும் நிறைந்தது.அதேவேளை அந்த அரங்கில் அதிகம் திமுக அபிமானிகள் இருந்தும் அவர்களின் தலைவர் கருனாநிதியின் பேரை சொல்லாதது பலருக்கு வருத்தத்தையும், சலசலப்பும் ஏற்படுத்தியிருந்தது. மூக்கை நுழைத்த இந்தியா! முகநூல் எங்கும் தலைவர் படம்! செய்திகள், முக்கிய செய்திகள் மே 3, 2019மே 4, 2019 இலக்கியன் 0 Comments தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் , இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கம் சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தியதாகவும் இவ்வாறான தங்கள் அரசுக்கு […] சஹ்ரானை கொழும்பில் சந்தித்த சகோதரி மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 3, 2019மே 3, 2019 இலக்கியன் 0 Comments தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார். சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரது கணவன் நியாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் […]
தீபாவளி திருநாளை முன்னிட்டு உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் மலரவுள்ளது ‘யாழி’ தொடர். இயக்குனர் ரவிவர்மா விக்ரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடரில் கவிதா தியாகராஜன், வினோஷான், நிவாதரன் உட்பட பல முன்னணி கலைஞர்களும் நடித்துள்ளனர். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் இத்தொடரில் கதாநாயகியின் தம்பி காணாமல் போய் மீண்டும் குடும்பத்தினரிடம் திரும்பி சேர்ந்து தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னையை மாற்றி கொள்கிறாரா இல்லையா என்பது கதையாகும். கடந்தாண்டு ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான ‘ராட்சசன்’ திரைப்டம் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றதை இவ்வாண்டு ஆஸ்ட்ரோவின் முயற்சியில் திரில்லர் பாணியில் ‘யாழி’ தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை தெரிவித்தார். சஸ்பென்ஸ், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பம், சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் என ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘யாழி’ தொடர் இன்று 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை இரவு 9.00 மணிக்கு வானவில்லில் (அலைவரிசை 201) ஒளியேறவுள்ளது. ‘யாழி’ தொடரில் நடித்துள்ள கலைஞர்களின் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கவிதா தியாகராஜன் ‘யாழி’ தொடரில் ஆர்.வி.செளமியா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். 10 வருடங்களாக காணாமல் போன தம்பியை தேடும் கனமான பாத்திரத்தில் நடித்துள்ளேண். அம்மா, தம்பி என குடும்ப உறவுகளை சூழந்த பிரச்சினையில் காணாமல் போன தம்பியாக வருபவர் உண்மையில் என் தம்பிதானா? என சஸ்பென்சாக கதை நகர்கிறது. இதற்கு முன்பு பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இந்த தொடரில் ஏற்றுள்ள கதாபாத்திரம் நிச்சயம் தனது கேரியரில் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. மாறுபட்ட கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களை கவரச் செய்யும். வினோஷன் ‘யாழி’ தொடரில் காணாமல் போன தம்பி சஞ்சய்-ஆக நான் நடித்துள்ளேன். இந்த தொடர் சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்தது என்றால் குற்ற்ச்செயல், வன்முறை நிறைந்தது அல்ல. குடும்ப உறவுகளை சித்தரித்து அந்த உறவுகளுக்கு நிகழும் பாசப் போராட்டமே சஸ்பென்சாக அமைந்துள்ளது. இன்றைய ரசிகர்கள் ஒரு திரைப்படத்தில் என்ன எதிர்பார்க்கிறார்களோ அவை அனைத்தும் இந்த தொடரில் உள்ளது. கே.நிவாதரன் ‘யாழி’ தொடர் தீபாவளி திருநாளாக மலேசிய ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அக்கா, தம்பி ஆகிய இருவருக்குள் நடக்கும் பாசப் போராட்டத்தில் தனது கதாபாத்திரம் வலிமை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுபாஷினி அசோகன், சுதாகர், கலைவாணி, குணசேகரன் உட்பட பல கலைஞர்கள் நடித்துள்ள ‘யாழி’ தொடரை மலேசிய ரசிகர்கள் கண்டு களிக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர். By myBhaaratham - October 24, 2019 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels General No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் தினம் தினம் Back தினம் தினம் அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை வாராவாரம் Back வாராவாரம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம் ஆன்மிகம் Back ஆன்மிகம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர் போட்டோ Back போட்டோ தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்! சினிமா NRI ஆல்பம் வீடியோ Back வீடியோ Live அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி மற்றவை Back மற்றவை 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்
என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக Read more வெற்றி உன் பக்கம்! கவிதை! August 01, 2012 வெற்றி உன் பக்கம்! நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா! நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே! வேளை வரும் என்று மூலையில் கிடாதே! மூளையை உபயோகி! உதறி எறி உன் தயக்கங்களை! உற்சாகமாக புறப்படு! உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு! இறுதி வரை போராடு! சலித்து போகாமல் சல்லடை போடு! உன் வாய்ப்பு உன் காலடியில் விழும்! வீணாக்காமல் விரைந்து பற்றிடு! வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும்! நம்பு இளைஞா! நம்மால் முடியும் என்று நம்பு நண்பா! முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும்! கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா? காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா? பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா? முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா? நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா? எதிர் நீச்சல் போட பழகு! என்னாலும் முடியும் என நினை! எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை! டிஸ்கி} நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம Read more உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்! May 01, 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை! ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு! ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை! எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை! என்பான்! ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு! ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு! ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம்! ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம்! சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை! காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை! ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன! தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள்! வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு! உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும்! உழைப்புக்கு காலமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும்! ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும்! இருபத்திநாலுமணி நேரமும்
தளிர் வாசக அன்பர்களே மீண்டும் ஓர் சுயபுராணந்தேன்! கோச்சுக்காதீங்க! இன்று எனது பிறந்தநாள் நாற்பதை நிறைவு செய்கின்றேன். 3-7-75ல் ஓர் நள்ளிரவில் என் அம்மாவை மிகவும் தொந்தரவு செய்து பிறந்த நான் இன்று நாற்பதைக் கடந்துவிட்டேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. பிறந்தநாள் கொண்டாட நானெல்லாம் பெரிய ஆள் இல்லை என்றாலும் நினைவு தெரிந்தது முதல் பிறந்தநாள் கொண்டாடித்தான் வருகின்றேன். என் இருபத்தைந்தாவது வயதில் தொடங்கி ஓர் பத்துவருடம் என் டியுசன் மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி அவர்களுக்கு பரிசளிப்பேன். பெரியதாய் எதுவும் கிடையாது பேனா,பென்சில் ரப்பர் போன்றவைகள்தான் ஆனால் அதில் கிடைத்த மகிழ்ச்சி பெரிதானது. இந்த வருட பிறந்தநாள் மேலும் சிறப்பானது. என் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தைப்பேறு பத்து ஆண்டுகள் தள்ளிப் போனது. தற்போது ஆண் குழந்தை பிரசவித்து அதற்கு இன்று பெயர்சூட்ட உள்ளோம். மாமனின் பிறந்தநாளன்று மருமகனுக்கு பெயர் சூட்டுவிழா! இரட்டைக் கொண்டாட்டங்கள். இதனால் இன்று இணையப்பக்கம் தலைக்காட்ட மாட்டேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதென்ன இனியவை நாற்பது என்கிறீர்களா? இந்த நாற்பது வயதில் நமது வாழ்க்கையில் பிடித்ததும் பிடிக்காததுமாய் எத்தனையோ நடந்து இருக்கும். பிடிக்காமல் போனதை விட்டுத் தள்ளுவோம். பிடித்ததை மனதிற்கு இனியதை பிடித்துக் கொள்வோம். சின்னவயதில் அம்மா எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி புது டிரெஸ் போட்டு( சில சமயம் இருக்காது) பாயசம் வைத்து சாமி கும்பிட்டது ஓர் இனிய அனுபவம். அந்த நாட்கள் மீண்டும் திரும்பாது. ஜூலை மாதத்தில் 93ம் வருடம் என்று நினைக்கிறேன் எனது முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியானது. ஜூலை 94 ல் பொன்னேரியில் கம்ப்யூட்டர் படித்தது மறக்க முடியாத ஒன்று. 95,ம் வருடம் நடந்த அக்காவின் திருமணம், திருப்பதி சென்றது ஆகியவையும் இனிமையான நினைவுகள். 96 ஆம் வருடம் ஆடிய கிரிக்கெட், 97 ல் நண்பர்கள் சங்கத்தில் விழா நடத்தியது. 99ம் வருடம் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழா,2000 ஆண்டில் டெலிபோன் பூத் வைத்தது 2001ல் நடைபெற்ற தங்கையின் திருமணம், குமுதம் பக்தியில் எங்கள் ஊர் கோயில் பற்றி எழுதியது, 2004ல் டியுசனில் படித்தவர்கள் பத்தாம் வகுப்புத்தேர்வில் பள்ளியில் முதல்மாணவர்களாக வந்தது. முதலில் வாங்கிய டிவிஎஸ் பிப்டி! 2005ல் தங்கையுடன் சென்ற இராமேஸ்வரம் சுற்றுலா, மீண்டும் கம்ப்யூட்டர் டீச்சர் கோர்ஸ் படித்தது, 2006-07களில் சில பள்ளிகளில் ஆசிரியர் வேலை செய்தது, 2008ல் திருமணம், 2009ல் வேதஜனனி பிறந்தது என்று எத்தனை எத்தனை நல்ல நினைவுகள்! 2011 ல் முதல் முதலாய் தளிர் வலைப்பூ தொடங்கியது, வலைச்சரத்தில் திரு மேலையூர் ராஜாவால் அறிமுகம் ஆனது. தமிழ்தோட்டம் என்ற கருத்துகளத்தில் நானூறுக்கும் மேல் ஹைக்கூ கவிதைகள் எழுதி நண்பர்களை பெற்றது.2012ல் எங்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகம் முன் நின்று நடத்தியது, மாலைமலரில் வெளிவந்த கட்டுரை, 2013ல் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டது, பாக்யா வார இதழில் வந்த என் படைப்புக்கள் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா பைக் இப்படி இந்த நாற்பது வருடங்களில் நிறைய இனிமையான நினைவுகள் சேர்ந்திருக்கும் அந்த நினைவுகளோடு சென்றவருடம் ஒன்று சொல்லியிருந்தேன்.சொந்தமாக ஓர் வீட்டு மனை வாங்க வேண்டும் என்று. உங்களின் ஆசியினால் அது நிறைவேறிவிட்டது. இனி வீடு கட்ட வேண்டும். குறைந்த பட்சம் எனது சில படைப்புக்களையாவது மின் நூலாகவாது வெளியிட வேண்டும். இது இரண்டும் இந்த வருட ஆசைகள். வலைச்சரத்தின் ஆசிரியராக இரண்டாவது முறை பணியாற்ற உள்ளது இந்த வருடத்தின் நிறைவேறிய ஆசை! அச்சு ஊடகங்களில் என்னுடைய படைப்புக்கள் சிலவற்றை இந்த வருடம் அரங்கேற்றிவிட வேண்டும் என்பது ஓர் தீராத ஆவல். நிறைவேறும் என்று நினைக்கின்றேன். மற்றபடி தளிர் தளம் இன்னும் மெருகேற்றி வெளியிட ஆவல் உள்ளது. வலைதளத்தில் எழுதி எழுதாமல் உள்ள அனைத்து நண்பர்களும் மீண்டும் எழுதவேண்டும் வலையுலகம் செழிக்க வேண்டும் என்பதும் விருப்பம். இவையெல்லாம் நிறைவேறவேண்டும்! அதோடு கொன்றைவனத் தம்பிரான் மீண்டும் வந்து தளிரின் மாறுதல் பற்றி ஓர் கருத்து வைக்க வேண்டும் என்பதும் விருப்பம். இதெல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன். மருமகனுக்கு பெயர் சூட்ட சென்னை செல்கின்றேன்! மாலையில் முடிந்தால் வலையில் சந்திக்கின்றேன்! மருமகனுக்கும் உங்களின் வாழ்த்துக்களை சேர்த்து சொல்லுங்கள்! நன்றி! சுயபுராணம் Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments தேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 3, 2015 at 6:40 AM இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ. இனியவை நாற்பதோடு இன்னும் இனியவை அறுபது சேரட்டும்! //இனி வீடு கட்ட வேண்டும். குறைந்த பட்சம் எனது சில படைப்புக்களையாவது மின் நூலாகவாது வெளியிட வேண்டும். இது இரண்டும் இந்த வருட ஆசைகள். // உங்கள் இந்த இரண்டு ஆசைகளும் இவ்வாண்டில் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துகள் சகோ. உங்கள் மருமகனுக்கும் உங்கள் தங்கைக்கும் அன்பின் வாழ்த்துகள். என்ன பெயர் வைத்தீர்கள் என்று சொல்லுங்கள். ReplyDelete Replies Reply Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University July 3, 2015 at 6:48 AM மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதிவைப் படிக்கும்போது நேரில் உரையாடுவது போல் உள்ளது. விழா சிறக்க வாழ்த்துக்கள். தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன். ReplyDelete Replies Reply KILLERGEE Devakottai July 3, 2015 at 7:09 AM Vazthukal... ReplyDelete Replies Reply திண்டுக்கல் தனபாலன் July 3, 2015 at 7:27 AM உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற மனமார்ந்த நல்வாழ்த்துகள்... ReplyDelete Replies Reply ஊமைக்கனவுகள் July 3, 2015 at 7:38 AM ஐயா வணக்கம். எண்ணும் செயலெல்லாம் எட்டிப் பிடித்துவிடும் வண்ணக் கனவுகளில் வாழ்வினிக்க - வானத் தொளிரும் மதிபோல்‘எம் உள்ளிருள் நீக்கித் தளிர்சுரேஷ் வாழ்க தழைத்து. உங்களை விட இளையவன் என்றாலும் மனமாற வாழ்த்துகிறேன். எல்லா நலமும் பெற்று நீடு வாழ்க. பக்குவம் பெற்ற தங்கள் எழுத்துகள் பல்லோரைச் சென்றடையட்டும். நன்றி. நன்றி. ReplyDelete Replies Reply டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 3, 2015 at 8:10 AM வலையுலகில் சுறுசுறுப்பான பதிவர் நீங்கள் .உங்கள் அனுபவங்கள் அனைத்தும் எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிமையாய் பதிவுகளாய் தருவதில் வல்லவராய் விளங்குகிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் ReplyDelete Replies Reply Avargal Unmaigal July 3, 2015 at 9:07 AM இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ReplyDelete Replies Reply Ravichandran M July 3, 2015 at 11:00 AM இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! இறையருளால் நலமும் வளமும் தொடர பிரார்த்திக்கிறேன். ஞாபகம் இருக்கின்றதா தோழரே! ReplyDelete Replies Reply சசிகலா July 3, 2015 at 11:56 AM இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.. தங்களின் ஆசைகள் நிறைவேறவும் வாழ்த்துகிறேன். ReplyDelete Replies Reply balaamagi July 3, 2015 at 1:53 PM வாழ்த்துக்கள் சகோ, தங்கள் மருமகப்பிள்ளைக்கும், தங்களின் நினைவுகள் எல்லாம் ஈடேறட்டும், வாழ்த்துகளுடன், நன்றி. ReplyDelete Replies Reply koilpillai July 3, 2015 at 2:23 PM தளிர் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எண்ணங்கள் நிறைவேற இனிமைகள் வழிந்தோட வாழ்த்துக்கள். கோ ReplyDelete Replies Reply 'பரிவை' சே.குமார் July 3, 2015 at 4:29 PM தங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேற இந்த இனிய நாளில் வாழ்த்துக்கிறேன். ReplyDelete Replies Reply கரந்தை ஜெயக்குமார் July 3, 2015 at 8:19 PM இனியபிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே நல் எண்ணங்கள் இனிதே நிறைவேறும் ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் July 4, 2015 at 9:57 AM இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.... முக நூல் மூலம் ஏற்கனவே சொல்லிவிட்டாலும் இங்கேயும் இன்னுமொருமுறை! ReplyDelete Replies Reply ”தளிர் சுரேஷ்” July 4, 2015 at 7:23 PM வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய நன்றிகள்! நேற்று மருமானின் நாமகரண வைபவத்தில் சென்னையில் இருந்ததால் உடனடி நன்றி செலுத்த முடியவில்லை! இன்றும் நாளையும் கூட பிசியான செட்யூல்! உங்கள் ஆசிகளுடன் மருமானுக்கு கௌசிக் என்ற பெயர் சூட்டியுள்ளோம்! நன்றி! ReplyDelete Replies தேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 4, 2015 at 7:51 PM நல்ல பெயர் Delete Replies Reply Reply Geetha Sambasivam July 17, 2015 at 12:45 PM தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். மருமகனுக்குப் பெயர் சூட்டு விழா இனிதே நிறைவேறி இருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் ஆசைகள் எல்லாம் நல்லபடி நிறைவேற மனமார்ந்த வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ReplyDelete Replies Reply Add comment Load more... Post a Comment Popular posts from this blog என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! November 14, 2014 என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக Read more வெற்றி உன் பக்கம்! கவிதை! August 01, 2012 வெற்றி உன் பக்கம்! நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா! நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே! வேளை வரும் என்று மூலையில் கிடாதே! மூளையை உபயோகி! உதறி எறி உன் தயக்கங்களை! உற்சாகமாக புறப்படு! உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு! இறுதி வரை போராடு! சலித்து போகாமல் சல்லடை போடு! உன் வாய்ப்பு உன் காலடியில் விழும்! வீணாக்காமல் விரைந்து பற்றிடு! வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும்! நம்பு இளைஞா! நம்மால் முடியும் என்று நம்பு நண்பா! முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும்! கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா? காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா? பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா? முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா? நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா? எதிர் நீச்சல் போட பழகு! என்னாலும் முடியும் என நினை! எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை! டிஸ்கி} நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம Read more உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்! May 01, 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை! ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு! ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை! எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை! என்பான்! ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு! ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு! ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம்! ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம்! சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை! காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை! ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன! தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள்! வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு! உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும்! உழைப்புக்கு காலமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும்! ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும்! இருபத்திநாலுமணி நேரமும்
உதாரணத்துக்கு ஒரு பழம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பழத்தை மனிதன் சாப்பிட்டதும் பழம் அழிவதில்லை மாறாக பழம் மனிதனாக மாறுகிறது. அந்த மனிதன் மரணித்து, அவன் உடலை புதைத்ததும், அது மக்கி மண்ணாகிறது. அந்த மண்ணிலிருந்து (மனிதனிலிருந்து) புற்களும் புழுக்களும் உற்பத்தியாகின்றன. புற்களை ஆடு சாப்பிடுகின்றது. புற்கள் ஆடாக மாறுகின்றன. ஆட்டை புலி சாப்பிட்டால், ஆடு புலியாக மாறுகிறது. மேலே குறிப்பிட்ட சுழற்சியின் படி, ஒரு பழம், மனிதனாகி, மண்ணாகி, புல்லாகி, ஆடாகி, புலியாகிவிட்டது. நாளை அந்த புலியும் வேறொரு உயிராக மாறும், இவ்வாறு இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரில்லாத அதனை விசயங்களும் அழியாமல் உருமாற்றங்கள் மட்டுமே அடைகின்றன. உலகம் கேள்வி பதில் மரணம் உலகம் Post a Comment இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும். Reiki Healing Tools Follow US இணையம்வழி வகுப்புகள் Contact Form Name Email * Message * All Rights Reserved | Global Excel Network - 003267203-T | Malaysia © 2021 Follow me: @meipporul "மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்:
யாரோ ஒரு அனானி பிவிஆர் சினிமாவுக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக சொல்லி படத்தை திரையிடவில்லை என படத்தின் இயக்குனர் சொல்லியிருந்தார். ஆனால் தமிழ் அமைப்புகள் தடைகள் எதுவும் கேட்காத போதே, அவர்கள் மேல் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ் ஸ்டுடியோ அருண் 22 மணி நேர போர்கால முயற்சியில் நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வியில் தன் சொந்த செலவில் திரையிட்டார். படத்தின் கதை: சிங்கள கிராமங்கள் சூழ்ந்த ஒரு மலையகத் தமிழ் கிராமத்தில்(தகவல் - வ.ஐ.ச. ஜெயபாலன்) அடகுக் கடை நடத்தி வருகிறார் சிங்கள இளைஞர்? ஒருவர். அவர் கடைக்கு தன் நகைகளை அடகு வைக்க வரும் தமிழ்ப்பெண் மீது அவர் காதல் வயப்படுகிறார். யாழ்பாணத்தை சேர்ந்த அந்தப்பெண் போரினால் குடும்பத்தை இழந்து உறவினர் வீட்டில் அடைக்கலமானவள், அவளின் உறவினர்கள் அவளை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு கட்டிவைக்க முடிவு செய்துள்ள நிலையில் அடகுக் கடை வைத்திருப்பவர் வீட்டில் சமையல் வேலை செய்யும் தமிழ்ப் பெண்மணி உதவியால் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நாயகனின் பெற்றோர் குறித்து நாயகி விசாரிக்கும்போது அவன் தனக்கென யாரும் இல்லை என்றும் பழசு எதையும் கிளற வேண்டாம் எனவும், அதைப்போல் தானும் அவளின் கதை பற்றி அறிய விரும்பவில்லை என்று சொல்கிறான். மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் வாழும்போது. நாயகனின் நண்பன் வீட்டுக்கு வருகிறான். அவன் மூலம் நாயகன் முன்னாள் சிங்கள ராணுவ வீரன் என நாயகிக்குத் தெரிய வருகிறது. நாயகி இதை ஏன் என்னிடம் மறைத்தாய் என அவனிடம் கோபப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறாள். இந்நிலையில் நாயகன் தன் பழைய கதைகளை அவளிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கிறான். ஆனால் நாயகியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படாமல் போகவே தன் அடகுக் கடையை விற்றுவிட்டு அவளுக்கு விருப்பமான இந்திய பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். ஆனால் நாயகி மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். அதன்பின் நாயகியின் நினைவுகளுடன் அவன் வாழ்வதாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். இதில் மேலோட்டமாக ஒரு சினிமாவாகப் பார்த்தால் அபத்தமான ஒரு படம் அவ்வளவுதான். ஆனால் இதில் பின்னால் பேசப்படும் அரசியல் வெகு ஆபத்தானது. முதலில் யாழ்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்டவள் எப்படி ஒரு சிங்களவனை நம்புவாள். அடுத்து எதோ ஒரு தேவைக்காக அவள் திரும்பத் திரும்ப அடகுக் கடைக்கு வருகிறாள். அது எதற்காக என விளக்கம் இல்லை. வேலை தேடும் அவளை ஏன் தோட்ட வேலைக்கு போகக்கூடாது? என அவள் உறவினர்கள் சொல்கிறார்கள். படித்த மேல் தட்டு பெண்ணை ஏன் அவர்கள் தோட்ட வேலைக்கு செல்ல நிர்பந்திக்கவேண்டும். படத்தில் அவர்கள் வீட்டில் விஜய் படத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். நாயகன் நாயகியை திரையரங்கிற்கு அழைத்துச்செல்லும் படமும் விஜய் படம்தான். படத்தில் சாலைக் காட்சிகளில் பின்னனி இசையாக தமிழ் படத்தின் பாடல்கள் வீடுகளில் ஆட்டோக்களில் ஒலிப்பதாக காட்டப்படுகிறது. மேலும் அதிகாலையில் ஊர் முழுக்கவே பக்திப்பாடல் ஒலிபரப்பப்படுவதாகவும் காட்டப்படுவது அங்குள்ள தமிழர்கள் ஒரு இணக்கமான அமைதியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை திணிக்க பயண்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் தேவாலயத்தில் இருந்து திரும்பும் நாயகியிடம் உன் கடவுள் உன்னைக் காப்பாற்றாது. நான்தான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்கிறான் நாயகன். ஆனால் அவன் தினமும் புத்தரை வணங்கிவிட்டுத்தான் தன் அன்றாட வேலைகளை துவங்குகிறான். நாயகன் முன்னாள் ராணுவத்தினன் என்பதாலேயே நாயகி அவனை வெறுக்கிறாள். ஆனால் சாதாரன சிங்களவர்களிடம் அவளுக்கு வெறுப்பில்லை என்று காட்டப்படுகிறது. இதற்காக ஒரு படுக்கையறை காட்சி ஒன்று காட்டப்படுகிறது. ராணுவத்திலும் நல்ல சிங்களர்கள் இருக்கிறார்கள் குற்ற உணர்சி மிகுந்த நாயகன் பாத்திரம் அதைத்தான் காட்ட பயண்பட்டிருக்கிறது. தமிழர் தரப்பு நியாயங்களையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். நாயகன் நாயகியிடம் உன் சகோதரர்கள் புலித்தீவிரவாதிகள் என்று நான் சொல்லவில்லையே என கேட்கிறார். அதற்கு நாயகி அவர்கள் பள்ளி சிறுவர்கள் என்றும் தன்னைக் காப்பாற்றுவதற்காகவே ராணுவத்தினருடன் சண்டை போடும்போது சுடப்பட்டனர் என்று சொல்கிறாள். படம் முழுவதும் ஒரு அடகுக்கடை, ஒரு வீதியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக நகரும் திரைக்கதை, திரும்பத் திரும்ப காட்டப்படும் காட்சிகள் என திரையங்கிற்கு வந்தால் சில காட்சிகள் கூட ஓடாத இப்படத்தை ஏன் வேண்டுமென்றே ஒரு வதந்தியைப் பரப்பி 22 மணிநேரம் போராடி இயக்குனரை அழைத்து படத்தை இலவசமாகக் காட்டுகிறார்கள். இதனால் அங்குள்ள தமிழர்களுக்கு நல்லது எதாவது நடந்து விடுமா? ஒரு சிங்கள இயக்குனருக்காக இப்படி தீவிரமாக வேலை செய்யும் இவரகள் ஏன்? முடங்கிப்போன தமிழ்ப்படகளுக்காக வேலை செய்யவில்லை. தொடர்ந்து சிங்களர்களுக்கு டாய்லெட் கழுவத்தயாரக இருக்கும் இவர்கள்தான் தமிழ் அமைப்புகளை தீவிரவாதிகள் என தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகிறார்கள். இன அழிப்பு நடைபெற்று இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற இத்தனை ஆண்டுகளில் அதனை ஒருமுறை கூட கண்டிக்கத் துப்பில்லாத சாரு, எஸ்.ரா போன்றவர்கள் இந்தப் படத்தின் திரையிடலுக்கு வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் வ.ஐ.ச. ஜெயபாலன் படத்தின் இயக்குனருக்கு சத்தமாக நன்றி சொன்னார். அவர் இந்தப்படத்தை எதற்காக ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது இயக்குனர் இந்தப்படத்தை எடுத்ததன் மூலம் அங்கு போருக்குப் பின் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. ஆனால், தமிழர்கள் இன்னும் ராணுவத்தின் மேல் மட்டும் (அதில் சில நல்லவர்கள் இருந்தாலும்) வெறுப்பாக இருக்கின்றனர். என சொல்கிறார். 13வது திருத்த சட்டத்தையே அமல்படுத்த மாட்டோம் என பகிரங்கமாக சொல்லும் சிங்கள அரசாங்கத்தை விமர்சனம் செய்ய துப்பில்லாதவர்கள்தான் இங்கு இலக்கியம் ஊடக சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுகிறார்கள். இனத்துக்காக போராடுகிறவர்களை இவர்கள்தான் ஈழவியாபாரிகள் என்று கொச்சைப்படுத்துகின்றனர். இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் குடும்பத்துக்காக இனத்தை விற்பவர்கள். அவர்களை போற்றும் அடிமைகளிடம் இருந்து நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். அரங்கு நிறைந்து வழிந்தது. படம் முடிந்தவுடன் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர் சிலர். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சினிமா அடிமைகள் என்பதைத்தான் படத்தில் இயக்குனர் பலமுறை காட்டியுள்ளார். அது உண்மைதான் என நேற்று தெரிந்தது. தங்கள் எதிர்கால முதல்வரை இன்னும் வெள்ளித்திரைகளில்தான் தமிழன் (மொத்த இந்தியனும்) தேடிக்கொண்டிருக்கிறான். இவன் இப்படி இருக்கும் வரைக்கும் வெறும் ஒன்றரை கோடி பேர் இருக்கும் இலங்கை. 120 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்திய மீனவனை என்ன வேண்டுமானாலும் செய்வான். ஏனென்றால் உதைபடும் மீனவன் பற்றிய நியாயத்தைவிட உதைக்கும் சிங்களனுக்கான நியாயத்தை கைக்காசு போட்டு விளக்க முயலும் தமிழ் ஸ்டூடியோ அருண் போன்றவர்கள் இருக்கிறார்கள். சிங்களர்களுக்காக கூட இங்கு குரல் கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர். சினிமாவை வெறும் சினிமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறாகள். ”வாழ்க ஜனநாயகம்” ஆனால், அது தமிழச்சிகளின் பெண் குறிகளின் மேல் நிலைநாட்டப்படுகிறது. அதுவும் இங்கிருக்கும் அவர்களின் ரத்த உறவுகளினால் என்பதுதான் வேதனை. Posted by Unknown at 13:26 Labels: ஈழம், புலிகள், விமர்சனம், review, Sri Lanka, with you without you 4 கருத்துகள்: யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது… சாரு கூவிக் கூவி அழைக்கும் போதே , இது ஊத்துமென நினைத்தேன். 25/6/14, பிற்பகல் 4:24 pathman சொன்னது… அருமையான விமர்சனம்.இந்த டைரக்டர் இதற்கு முன்பும் இந்த மாதிரி படங்கள் எடுத்தவன்.ஜெயபாலன் ஒரு சந்தர்பவாதி.சாரு ஒரு நாதாரி. 25/6/14, பிற்பகல் 7:36 சதீஷ் செல்லதுரை சொன்னது… மாற்றுக்கருத்துக்கள் கொண்ட படங்கள் தடை செய்யப்படும்போது இவை வரணும்னு அவசியமே இல்லை.தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட படங்கள் காற்றுக்கென்ன வேலி போன்ற படங்கள் வரட்டும்.அதன் பின் இவையெல்லாம் திரையிடப்படட்டும்.
2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட் | இது தமிழ்பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட் – இது தமிழ் Search முகப்பு சினிமா திரை விமர்சனம் திரைத் துளி அயல் சினிமா திரைச் செய்தி இசை விமர்சனம் பிக் பாஸ் கட்டுரை ஆன்‌மிகம் புத்தகம் சமையல் சமூகம் அரசியல் தொழில்நுட்பம் நம்பினால் நம்புங்கள் மற்றவை மருத்துவம் படைப்புகள் கதை கவிதை தொடர் கேலரி Actress Album Event Photos Movie Posters Movie Stills காணொளிகள் Review Audio Launch Press Meet Motion Poster Teaser Trailer Short Films Songs Others முகப்பு சினிமா திரை விமர்சனம் திரைத் துளி அயல் சினிமா திரைச் செய்தி இசை விமர்சனம் பிக் பாஸ் கட்டுரை ஆன்‌மிகம் புத்தகம் சமையல் சமூகம் அரசியல் தொழில்நுட்பம் நம்பினால் நம்புங்கள் மற்றவை மருத்துவம் படைப்புகள் கதை கவிதை தொடர் கேலரி Actress Album Event Photos Movie Posters Movie Stills காணொளிகள் Review Audio Launch Press Meet Motion Poster Teaser Trailer Short Films Songs Others Home பிக் பாஸ் பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட் பிக் பாஸ் பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட் By Dinesh RSep 08, 2019, 10:54 am0 Sep 08, 2019 804 0 வனிதா தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். “வனிதாக்காடா” என முஷ்டி மடக்கி சிம்பல் போட்டதை அவர் உண்மை என நினைத்துவிட்டார் போல. அது சர்காஸம் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், போன தடவை இருந்ததை விட இன்னும் வீரியமாகச் சண்டை போடுகிறார். வனிதா பேசுவதை ஸ்பீச் வகையறாவில் தான் சேர்க்கவேண்டும். அது ஒரு உரையாடலாக எப்பவும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் ஒதுங்கிப் போகின்றனர். கமல் உட்பட! சாக்கடையில் கல் எறிந்தால், நம்ம மேல படவும் வாய்ப்பு இருக்கு இல்லையா? சேரன் எதிர்த்துப் பேசவில்லை, கமல் சாஃப்ட்டாகப் பேசுகிறார் என்றால், இந்த மாதிரி அடுத்தவர்களைப் பற்றி துளி கவலை கூட இல்லாத, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாத, பழகினவர்களைக் கூட சடுதியில் தூக்கி போடக்கூடிய மனநிலை கொண்டவரிடம் யார் தான் பேச முடியும்? இங்க வனிதாவுக்கு தேவை ஒன்றே ஒன்று தான். எந்த விவாதமாக இருந்தாலும் அவர் வெல்லவேண்டும். இல்லையெனில் எதிராளி தலை தெறிக்க ஓடி விடவேண்டும். அவ்வளவு தான். அப்படி இருந்தும், நேற்று கமல் வைத்துச் செய்துவிட்டார். வனிதா மாதிரியான நபர்களை இப்படித்தான் பழி வாங்க முடியும். வனிதா பேசும் பொழுதெல்லாம் பார்வையாளர்களைக் கைதட்ட வைத்து, சானலே வைத்துச் செய்கிறார்கள். கமல் அவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறமும், ‘நான் செஞ்சது தப்பே இல்லை’ என மீண்டும் சொல்கிறார் எனில், வனிதா மனித இனமே இல்லை என்று தான் அர்த்தம். இனி அவரைப் பத்தி பேசுவதே சிம்ப்ளி வேஸ்ட். கமல் சிம்ப்ளி ஆசம். நேற்று வந்ததில் இருந்தே படு வேகமாக, படு ஸ்டைலாகத் தன்னோட மொத்த வித்தையும் காண்பித்து அதகளம் பண்ணினார். கவின் பேசும் போது, “நீங்க என்னங்க வனிதா மாதிரி அழக்கூடாதுன்னு சொல்றிங்க” என கவுன்ட்டர் கொடுக்க ஆரம்பித்து, வார்த்தை விளையாட்டு, தன் மேனரிசம்ஸ், சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்ஸ், தன்னோட ஆக்டிங் ஸ்கில்ஸ், என கமல் செய்தது எல்லாமே வாவ்! இதைப் பற்றி எழுதுவதெல்லாம் வேஸ்ட். ஒரு மணி நேரம் தான் பார்த்து என்ஜாய் பண்ணிடுங்க. ஒரு அரை மணி நேரம் வனிதா பேசினது தான் வரும். சங்கடமே படாமல் ம்யூட் பண்ணிவிடவும். வனிதா: என் கேம் என்ன சார்? என் கேமே எனக்குப் புரில (ரொம்ப புத்திசாலித்தனமா கேக்கறாங்களாம்.) கமல்: வெளிய வந்து பாருங்க புரியும். வனிதா: நான் இங்க தோனினதை அப்படியே பேசிருவேன் சார். கமல்: உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன். யோசிச்சுப் பேசுங்க. வனிதா: ஙே! ஷெரின் எங்கிட்ட நிறைய தடவை பேசி அழுதுருக்காங்க. அது யாருக்கும் தெரியாது. கமல்: (அருகில் நின்ற சாக்ஷியைக் காண்பித்து) சாக்ஷி இல்லைன்னு சொல்றீங்களா? இல்லை சாட்சியே இல்லைன்னு சொல்றிங்களா? (மக்களைக் காண்பித்து.) இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். கூடவே மற்ற ஹவுஸ்மேட்ஸையும் அப்பப்போ ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார். – மகாதேவன் CM TAGBigg Boss Bigg Boss Kamal Bigg Boss Tamil Season 3 Bigg Boss Vanitha Mahadevan CM பிக் பாஸ் கமல் பிக் பாஸ் வனிதா Previous Postபிக் பாஸ் 3: நாள் 77 | கவின் - காற்று போன பலூன் Next Postபிக் பாஸ் 3: நாள் 75 | 'பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்' - நரி விருது வென்ற சாண்டி
கரடுமுரடான பாதையில் ஹை கீல்ஸ் போட்டு மாஸ் காட்டும் மாமியார்.. பாரதிகண்ணம்மா சீரியலில் அடிக்கும் லூட்டி! திருமணமான பின்பும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன்.. அடம்பிடிக்கும் மூன்றெழுத்து நடிகை! Privacy Policy Contact Us Advertise Home News சினிமா செய்திகள் Reviews Trailers Movie Gallery Login Welcome! Login in to your account Lost your password? Lost Password Back to login share சினிமா செய்திகள் சௌந்தர்யா, பாரதியை விட இவங்களுக்கு குறைத்த சம்பளமா.? சீரியலின் பில்லரே இவங்கதான்! Post on: October 17, 2021 Mythirai Cinema விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் அனுதினமும் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீரியலில் கண்ணம்மாவிற்கு மறைத்து வைக்கப்பட்ட சிகரெட்டை எல்லாம் தொடர்ந்து ரிலீஸ் செய்துள்ள சீரியலின் இயக்குனர். ஒருவேளை பாரதிகண்ணம்மா சீரியல் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களா? என்றும் ரசிகர்கள் குழம்பித் தவிக்கின்றனர். இந்த சூழலில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ஒரு நாள் சம்பள விபரம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது, அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் பாரதி ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். அதேபோன்றுதான் கதாநாயகியாக நடிக்கும் கண்ணம்மா ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். மேலும் சௌந்தர்யா ஒரு நாளைக்கு ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் ஆகவும், பாரதியின் அப்பா வேணு ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரம் சம்பளமும் பெறுகின்றனர். அதைப்போல் பாரதிகண்ணம்மா சீரியலின் வில்லியான வெண்பா ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். பாரதிகண்ணம்மா சீரியலின் பில்லராக இருக்கும் வெண்பா மற்ற பிரபலங்களை விட கம்மியாக சம்பளம் வாங்குவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சீரியலின் விறுவிறுப்பை கூட்டுவது வெண்பா தான். மேலும் நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் கூட, தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக்கொண்டிருக்கும் வெண்பாவிற்கு மற்ற நடிகர்களை விட குறைவாக சம்பளம் தருவதில் நியாயமா? என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். Share on Previous Article அந்தரத்தில் சண்டையிட்ட சீரியல் நடிகைகள்.. யாரடி நீ மோகினி கிளைமேக்ஸ் படப்பிடிப்பு வீடியோ! Next Article மெட்டி ஒலி புகழ் உமாமகேஸ்வரி மரணம்.. 40 வயதில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் Related articles அபிஷேக்கை பற்றி புரளி பேசும் ஹவுஸ் மேட்.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வருகின்றனர். இன்று விஜே அபிஷேக் ... சினிமா செய்திகள் Oct 13, 2021 ரிலீஸுக்கு முன்னரே டாக்டர் பட லாபம் எவ்வளவு தெரியுமா.? மொத்தமாக வெளிவந்த ரிப்போர்ட்.! ஒரு படம் வெளியானால் மட்டுமே அப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பதை கணிக்க முடியும். ஆனால் அதே படம் வெளியாகும் முன்பே ... சினிமா செய்திகள் Oct 8, 2021 Upcoming Movies Movie Expected Release Releasing in Rajavamsam 26 | Nov | 2021 -12 Jail (U/A) 09 | Dec | 2021 1 Borrder 24 | Dec | 2021 16 Valimai 13 | Jan | 2022 36 Beast 14 | Jan | 2022 37 Trending Now Jail – Sneak Peek | G.V. Prakash Kumar | Abarnathy | Radhika | Vasanthabalan | @Infinix India வயசுல எல்லாரும் செய்வதுதான். அதற்கெல்லாம் என்டு கார்டு போட்டாச்சு, சீறும் சிம்பு. மரணத்தை எதிர் கொண்டிருந்த சமந்தா.. பேட்டியில் மனம் வெறுத்து கூறிய சம்பவம் கோமாளி தம்பி முதல்ல படம் ரிலீஸ் ஆகட்டும்? ஆரம்பத்திலேயே அடாவடி பேச்சு! கரடுமுரடான பாதையில் ஹை கீல்ஸ் போட்டு மாஸ் காட்டும் மாமியார்.. பாரதிகண்ணம்மா சீரியலில் அடிக்கும் லூட்டி! Popular Tags Arjun Arya Ashok Bala Dhanush Ganesh Kamal Haasan Karthi Karthik Keerthy Suresh Kollywood Krishna Mani Ratnam Meena Mohan Prabhu Prakash Raj Priyanka Raja Rajinikanth Ram Samantha Samuthirakani Sathish Shankar Siva Sivakarthikeyan Song Soori Sri Sun Pictures Suresh Suriya Vetrimaaran Vignesh Vijay Vijay Sethupathi Vikram Vivek Yogi Yogi Babu Yuvan Shankar Raja கார்த்தி முத்தையா ஷங்கர் எதிர்பார்ப்பை எகிற வைத்த மாயோன் இந்த தேதியில் வெளியாகிறதா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரது நடிப்பில் டபுள் மீனிங் ஃப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் ...
நடிகை சித்ராவிற்கு ந ள்ளிரவில் அது கொ டுத்த அந்த நபர்!! புத்தாண்டை தன்னுடன் கொ ண்டாட வ ற்புறுத்தியவர்? வெளியான தி டீர் தி ருப்பம்..!! – Times News Media Skip to content Wednesday, December 08, 2021 Times News Media news39media Menu தெய்வீகம் சமைக்கலாம் பாட்டி வைத்தியம் திரையரங்கம் விளையாட்டு காணொளி Search for: Home 2020 October 17 நடிகை சித்ராவிற்கு ந ள்ளிரவில் அது கொ டுத்த அந்த நபர்!! புத்தாண்டை தன்னுடன் கொ ண்டாட வ ற்புறுத்தியவர்? வெளியான தி டீர் தி ருப்பம்..!! நடிகை சித்ராவிற்கு ந ள்ளிரவில் அது கொ டுத்த அந்த நபர்!! புத்தாண்டை தன்னுடன் கொ ண்டாட வ ற்புறுத்தியவர்? வெளியான தி டீர் தி ருப்பம்..!! திரையரங்கம் December 11, 2020 December 11, 2020 AbinavLeave a Comment on நடிகை சித்ராவிற்கு ந ள்ளிரவில் அது கொ டுத்த அந்த நபர்!! புத்தாண்டை தன்னுடன் கொ ண்டாட வ ற்புறுத்தியவர்? வெளியான தி டீர் தி ருப்பம்..!! சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப் பெண்கள் மத்தியில் இது போன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் தான் சித்ரா. இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது இந்த டிவிதான். இவர் நேற்று தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும் போது செய்து கொண்டார். இந்த செய்தி தான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எ திர்பார்க்கவில்லை. ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்லி இன்னொரு சாவியை போட்டு திறந்து உள்ளே சென்று பார்த்தால் பட்டுப் புடவையில் சித்ரா இதுபோல் செய்து விட்டதாக சொல்கிறார். ஜேஹ்நாத். மேலும் அந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆ ய்வு செய்த போது தமிழக அமைச்சர் ஒருவரின் கார் வந்து செல்வது கண்டு அ திர்ந்தனர். அந்த அமைச்சர் யார்? எதற்காக அவர் நள்ளிரவில் ஓட்டலிக்கு வந்து செல்கிறார். என்பது குறித்து போ லிசார் ர கசியமாக வி சாரித்து வருகின்றனர். மேலும் சித்ராவின் வாட்ஸ் அப்பிற்கு அதிகமான கு றுந்தகவல் வந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் ஒருவர் இந்த வருட புத்தாண்டை என்னுடன் கொண்டாட வேண்டும் என்று வ ற்புறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் க ருப்பு எம்ஜிஆர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் அமைச்சர் ஒருவர் நிறைய நடிகைகளுடன் ப ழக்கம் வை த்துள்ளதாக கூறப்படுகிறது. Post navigation மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா இந்த போட்டியாளர்! தீயாய் பரவும் தகவல்! செம குஷியில் ரசிகர்கள்! க வர்ச்சி க ன்னி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறாரா இந்த நடிகை! அவரே வெளியிட்ட தகவலால் ஷா க்கான ரசிகர்கள்! Abinav https://news39media.com Related Posts சற்றுமுன் அ றுவை சி கிச்சையின் போது உ யிரிழந்த அ ந்நியன் பட நடிகர்!! பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர்.. சோ கத்தில் உ றைந்த திரைப்பிரபலங்கள்..!! October 12, 2021 October 13, 2021 Abinav சற்றுமுன் படப்பிடிப்பில் ஏற்பட்ட வி பத்தால் தி டீரென்று பிரபல இளம் நடிகர் ம ரணம்!! வெளியான தகவலை கேட்டு அ திர்ச்சியில் ரசிகர்கள் ..!! August 28, 2021 August 28, 2021 Abinav இளம் நடிகருடன் ர கசிய தொ டர்பில் இருக்கும் பிரபல நடிகை? யார் அந்த நடிகை யார் தெரியுமா? பல கோடி சொத்துக்களில் பு றளும் நிலையா..!! April 2, 2021 April 2, 2021 Abinav Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Search for: Recent Posts மி ன்சாரம் தா க்கி நி ன்று போ ன சி றுமியின் இ தயத்தை மீண்டும் து டிக்க வைத்த அரசு மருத்துவர்.. உண்மை ச ம்பவம்..!! முதல் மரியாதை படத்தில் நடித்த ரஞ்சனியா இது.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!! வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோ ஷூட் வீ ண் போகல.. சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் நடிகை!! யார் தெரியுமா?? நடிகை ஷகிலா போல் அ ந்த மா திரி கா ட்சியில் நடிக்க ம றுத்த நடிகை!! கோடி ரூபாய் கொடுத்தாலும் அ ந்த மா திரி மட்டும் செய்ய மாட்டேன்.. என கூறிய நடிகை..!! ஒரு வேளை உணவுக்கு கூட வ ழியில்லாமல் த விக்கும் நகைச்சுவை நடிகர்!! மற்றவரை சிரிக்க வைத்து தன் சிரிப்பை இ ழந்த நடிகர்!! குடும்பத்துடன் ப ரிதாபமாக வெளியிட்ட வீ டியோ..!! Recent Comments pri sak on போன ஜென்மத்தில் சாமிக்கு பக்தனாக இருந்திருக்குமோ…!பக்தியோடு கை கூப்பி சாமி கும்பிடும் எலி…! வியப்பில் மக்கள்…! suman on போன ஜென்மத்தில் சாமிக்கு பக்தனாக இருந்திருக்குமோ…!பக்தியோடு கை கூப்பி சாமி கும்பிடும் எலி…! வியப்பில் மக்கள்…!
குருப்பெயர்ச்சி பலன்கள் ; கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! மனநிம்மதி; பதவி உயர்வு; தொழிலில் ஏற்றம்; உத்தியோகத்தில் சந்தோஷம்! | guru peyarchi palangal 2021 – krithigai - News window Skip to content December 8, 2021 News window News around the world Primary Menu Home முக்கிய செய்திகள் ஒரு நிமிட வாசிப்பு உலகம் இந்தியா தமிழ்நாடு கல்வி இலக்கியம் சமையலறை சினிமா வேலை வாய்ப்பு ஜோதிடம் விளையாட்டு About Us Contact Privacy Policy Search for: Watch Online Home ஜோதிடம் குருப்பெயர்ச்சி பலன்கள் ; கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! மனநிம்மதி; பதவி உயர்வு; தொழிலில் ஏற்றம்; உத்தியோகத்தில் சந்தோஷம்! | guru peyarchi palangal 2021 – krithigai ஜோதிடம் குருப்பெயர்ச்சி பலன்கள் ; கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! மனநிம்மதி; பதவி உயர்வு; தொழிலில் ஏற்றம்; உத்தியோகத்தில் சந்தோஷம்! | guru peyarchi palangal 2021 – krithigai chokkarsatya November 11, 2021 1 min read – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கிருத்திகை: கிரகநிலை: குரு பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார். பலன்கள் : நல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! இந்த குருப்பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சினைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்சினைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் செய்பவர்கள் காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம். பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினர் இந்த காலகட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையான காலமாக இருக்கும். பரிகாரம்: முருகப் பெருமானை பிரார்த்திதால் மனோபலம் அதிகரிக்கும் மதிப்பெண்கள்: 76% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். *************** ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. Source by [author_name] Continue Reading Previous குருப்பெயர்ச்சி பலன்கள் ; மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! கடன் தீரும்; வீடு மனை யோகம்; லாபம் கூடும்; எதிலும் வெற்றி! | guru peyarchi palangal 2021 – mirugaseeridam Next நல்லதே நடக்கும் | nalladhe-nadakkum – hindutamil.in Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. More Stories 1 min read ஜோதிடம் மகம், பூரம், உத்திரம்; இந்த வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 11ம் தேதி வரை | vaara natchatira palangal December 8, 2021 chokkarsatya 1 min read ஜோதிடம் நல்லதே நடக்கும் | Nalladhey Nadakkum December 8, 2021 chokkarsatya 1 min read ஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope December 8, 2021 chokkarsatya You may have missed 1 min read ஜோதிடம் மகம், பூரம், உத்திரம்; இந்த வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 11ம் தேதி வரை | vaara natchatira palangal December 8, 2021 chokkarsatya 1 min read ஒரு நிமிட வாசிப்பு Police counterfort the theft gang and rescued money in cinematic style | Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ்
சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பார்...... முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அரசன், நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அந்த ஐவர் எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர். அதற்கு அரசன் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல் என்று கூறி வெட்டி விட்டான்.உடனே பதறிய ஐவரும் அண்ணா மலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார் உடனே அந்த சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் "இச்சிறு பாலகனா பக்தன் " என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான்.ஐவரும் நடந்ததை கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்களை அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். உடனே அண்ணா மலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தார். இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர். இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சி யையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். கருணைக்கடல் அல்லவா நம் அண்ணாமலையார் உடனே நம் பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் நம் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத் தையும் ஒப்ளடைத்துவிட்டு சென்றுவிட்டான் அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Puthagasalai Admin 12/23/2019 11:16 am Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead.. ReplyDelete Replies Reply Unknown 12/23/2019 11:25 am Trt??? ReplyDelete Replies Reply Devi 12/23/2019 11:36 am Good morning Mam ReplyDelete Replies Puthagasalai Admin 12/23/2019 3:14 pm Gudnoon Devi mam.. Delete Replies Reply Reply Unknown 12/23/2019 11:49 am Pg??? ReplyDelete Replies Reply Raj 12/23/2019 1:32 pm Sister , அதிமுக ஆட்சி கலைந்தாள் போஸ்டிங் அம்பேலா??? ReplyDelete Replies Puthagasalai Admin 12/23/2019 3:15 pm Vaaipey ila brother.. Trb related ellam endha aatchi vandhalum nadakkum.. Delete Replies Reply Reply Unknown 12/23/2019 3:05 pm வணக்கம் தல ReplyDelete Replies Puthagasalai Admin 12/23/2019 3:15 pm Gudnoon friend.. Delete Replies Reply Reply Unknown 12/23/2019 3:22 pm அப்போ trt ReplyDelete Replies Reply Revathi bala 12/23/2019 5:13 pm Good evening ano sis ReplyDelete Replies Puthagasalai Admin 12/23/2019 7:14 pm Gudeveng Revathi sis.. Delete Replies Reply Reply Unknown 12/23/2019 7:28 pm Trt பத்தி மட்டும் எந்த தகவலும் வராதா மேடம் ReplyDelete Replies சு.ரா 12/25/2019 12:04 pm M Delete Replies Reply Reply Add comment Load more... Post a Comment Popular posts from this blog MAGICAL THOUGHT.. January 02, 2021 The magical words we should remember in day to day life.. நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது. வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது " Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps 137 comments Read more மதிப்பு.. January 27, 2021 தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் இறைவனிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள் என்று கேட்டான்..? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். இறைவன் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான். மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த நம் நண்பன் இறைவனிடம் நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு இறைவன் பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைச Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps 77 comments Read more பத்தடியே போதும்.. January 30, 2021 கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார் அப்போது அங்கு ஒரு பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார். நகரவாசி அந்த பெரியவரிடம் தன் சந்தேகத்தை கேட்டப் போது, பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்
Sorry, you have Javascript Disabled! To see this page as it is meant to appear, please enable your Javascript! Sign in Join Forum New Posts Completed Novels Ongoing Novels Shop Account details Cart Orders Checkout Youtube Kindle Post your story Login Dashboard Account Sign in Welcome!Log into your account your username your password Forgot your password? Create an account Privacy policy Sign up Welcome!Register for an account your email your username A password will be e-mailed to you. Privacy policy Password recovery Recover your password your email Search Sign in Welcome! Log into your account your username your password Forgot your password? Get help Create an account Privacy policy Create an account Welcome! Register for an account your email your username A password will be e-mailed to you. Privacy policy Password recovery Recover your password your email A password will be e-mailed to you. SMTamilNovels Forum New Posts Completed Novels Ongoing Novels Shop Account details Cart Orders Checkout Youtube Kindle Post your story Login Dashboard Account MIRUTHNAIN KAVITHAI IVAL TEASER 1 மிருதனின் கவிதை இவள் டீசர் 1 அது ஒரு இரவு வேளை மருத்துவமனையில் டூட்டி டாக்டராக இரவு பணியில் இருந்த மேகவர்ஷினியிடம் அவளது தலைமை மருத்துவர் , “ஒரு கேஸ் வந்திருக்கு மேகா,ஆனா எனக்கு ஒரு சர்ஜெரி இருக்கு .என்னால இப்போ ஹாஸ்ப்பிட்டல் விட்டு வர முடியாது . ஸோ நீங்க போய் அட்டென்ட் பண்ணுங்க.ட்ரைவர் கூட்டிட்டு போவாரு ,நீங்க கொஞ்ச போயிட்டு வந்துருங்க ” என்றார். அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவளும் அவர் சொன்ன இடத்திற்கு சென்றாள். அங்கே அவள் வந்ததும் துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவன் அவளை நோக்கி வந்து அவளது அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்து விட்டு உள்ளே அனுப்ப மேகாவுக்கு ஆரம்பமே திகிலாக தான் இருந்தது . சிறு தயத்துடன் உள்ளே செல்ல மேகாவை , ஒருவன் ஒரு இருட்டறைக்கு அழைத்து சென்றான் . அங்கே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒருவன் தன் கால்களால் அவன் மார்பில் மீண்டும் மீண்டும் மிதித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்த மேகா,ஓடி சென்று அவனை தடுக்க , சினம்கொண்டவன் தன்னை அழைப்பது ஒரு பெண் என்பதை மறந்து அவளது இரு தோள்களையும் பற்றி தூக்கி சுவற்றுடன் சாய்த்தான் . அவனிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்காதவள் அவனது இந்த திடீர் செய்கையில் திகைத்தாள் ! சுவற்றில் அவளை சாய்த்து தன் வலிய கரங்களால் அவளது இரு தோள்களையும் பிடித்து சிறைவைத்திருக்க மூச்சு காற்றுகள் மோதிக்கொள்ளும் இடைவெளியில் அவளது பார்வை அவனை சந்தித்தது . ஆறடி உயரம் ! அவளை விட இருமடங்கு வளர்ந்த ஆஜானுபாகுவான உருவம் ! ஜெல் இல்லாமலே பளபளத்த அடர்ந்த கருங்கேசம் ! அகன்ற நெற்றி ! ஆளை எரிக்கும் கனல் விழிகள் ! கூர்மையான புருவங்கள் ! விடைத்திருந்த நேர் நாசி ! அதற்கு கீழே நுனியில் முறுக்கப்பட்ட அழகு மீசை ! அளவான தாடி ! என கம்பீரமாக நின்றிருந்தான் …ஆனால் ? என்ன வார்த்தை சொல்லவது ?என யோசித்த தன் மனதிடம், ‘அதான் அவன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே’ ‘ காட்டுமிராண்டி! ‘ மெல்ல அவளது உள்ளம் சொல்லியது . திகைப்பு சற்றும் குறையாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளை விடுவித்தவன் சொடக்கு போட்டு அவளது கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான் அவளது காட்டுமிராண்டி. “யாரு நீ ?” அவனது கணீர் குரல் அவளை மிரட்டியது. “டா….க்….டர் மேக…..வர்…. ஷினி ” அவளது நா மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள , தன் பெயரையே சொல்ல முடியாமல் தடுமாறியபடி உளறினாள். “இங்க என்ன பண்ணிட்டு இருக்க ??” என வினவியவனின் கவனத்தை தன் வசமாக்கியது அவளது முகம் ! அழுந்த பிடித்தால் சிவந்துவிடும் வெள்ளை நிறத்தில் அழகாய் ஜொலித்த வட்ட முகம் ! அஞ்சனம் தீட்டாத பெரிய கரு விழிகள் ! செதுக்கி வைத்த நேர் நாசி ! சாயம் பூசாமலே சிவந்திருந்த இதழ்கள் ! அழகாய் விரித்துவிடப்பட்ட கற்றைக் குழல் ! அவனது குரூர பார்வை அப்பாவையை விட்டு அகலவில்லை . “ட்ரீட்மெண்ட் குடுக்க வந்திருக்கேன்” இதோடு நான்காவது முறை கூறிவிட்டாள் … ஆனால் அது எதுவும் அவன் காதில் விழவே இல்லை … தன் பார்வையாலே அவளை விழுங்கிக்கொண்டிருதான் … அவனது பார்வையை கண்டவளின் இதயம் தரிக்கட்ட குதிரையாக வேகமாக ஓடியது. அப்பொழுது அவர்களிடம் வந்த அஷோக் , “டாக்டர் கனகராஜன் அனுப்பினது நீங்க தானே ? ” என மேகாவிடம் வினவினான் . “ஆமா” என்றாள். “அவரு ஏன் வரல?” அவனது கணீர் குரல் அவளிடம் கேள்வி கேட்டது . ” அது ” தெரிந்த பதில் தான் , இருந்தாலும் அவனது குரலை கேட்ட மறுநொடி அவளது மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளே சூழ் கொள்ள … “அது அது ” தவிர வேற எதுவும் பேச முடியாமல் திணறினாள். “அக்னி அவருக்கு முக்கியமான சர்ஜரின்னு சொன்னாரு… வேறை யாரவது அனுப்பட்டுமான்னு கேட்டாரு … நான் தான் அனுப்ப சொன்னேன் .. அவங்களை ட்ரீட் பண்ண விடு ” என்று அஷோக் கூறியதும் அவளை விட்டு விலகி அக்னி தள்ளி நின்று சிகரெட்டை எடுத்து தன் வாயில் வைத்து புகைத்த படி அவளை ஆராய்ந்தான் . “இவருக்கு தலையில பெருசா அடிபட்டிருக்கு …. இங்க வச்சு ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது … என்னால முடிஞ்ச முதல் உதவிய பண்ணிருக்கேன் … எவ்வளவு சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல்க்கு கொண்டு போறோமோ அவ்வளவு நல்லது … நான் அம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்” கண்களில் சிறு பதற்றத்துடன் அஷோக்கை பார்த்து கூறினாள் மறந்தும் அவளது பார்வை அக்னியை சந்திக்கவில்லை . “அதெல்லாம் வேண்டாம் ” அதே குரல்! அவளை மிரட்டும் அதே குரல் ! அவனே தான் , உள்ளம் சொல்லியது திரும்பி பார்த்தாள் . அவளுக்கு மிக அருகில் அக்னி தன் கண்களில் தீ தெறிக்க உச்சகட்ட கோபத்தில் புகையை நன்கு இழுத்து முடித்துவிட்டு சிகரெட்டை காலில் போட்டு மிதித்த படி நின்றிருந்தான் . சிகரெட்டின் நாற்றத்தால் மேகாவுக்கு குமட்டிக்கொண்டு வர பொறுக்க முடியாமல் முகம் சுளித்தவள் , “முடியாதுன்னா என்னா சார் அர்த்தம் ?ஹாஸ்ப்பிட்டல் போகலைன்னா அவரு செத்துருவாரு” பயம் தான் ஆனாலும் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தால் , அக்னியை பார்ப்பதை தவிர்த்து அஷோக்கிடம் முறையிட்டாள் . “நீ டாக்டர் தானே உன்னால என்ன முடியுமோ அதை பண்ணு . அவன் இப்போ பேசணும் அதுக்கு என்ன பண்ணணுமோ அதை மட்டும் பண்ணு ” என்றான் அக்னி தீரன் . இல்லை கட்டளையிட்டான் . அவனது அனல் வீசும் பார்வையை கண்டதும் நடுங்கியவள் , “ஆ…னா சார் … சரியான ட்ரீட்மெண்ட் குடுக்கலைனா ரொம்ப கஷ்டம் ” திக்கி திணறினாள் . ” சரி அப்போ சரியான ட்ரீட்மென்ட் குடுங்க சிம்பிள் ” என்றான் அவளை இன்னும் நெருங்கியபடி . அவன் நெருங்கியதும் மேகாவின் பதட்டம் மேலும் அதிகரிக்க … அவளது உடல் வெடவெடவென்று நடுங்கியது . “சீக்கிரமா ட்ரீட்மென்ட் பாரு ” அதட்டினான் . “இதோ பார்க்கிறேன் ” தலையையும் சேர்த்து அசைத்தாள் . “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” காட்டுமிராண்டி கண்களை உருட்டினான் . ” ட்ரீட்மென்ட் குடுத்துட்டு தான் சார் இருக்கேன் இதோ இப்போ முடிஞ்சிரும் ” பயத்தில் உளற முடியாமல் தடுமாறினாள் . ” ம்ம் சீக்கிரம் ” மேகாவின் இதயம் ‘ டம் டம் ‘என வேகமாக அடித்துக்கொண்டது . ” ஆச்சா ” மேலும் மேலும் அவளை கலவரப்படுத்தினான் . ” ஹான் ” என்றவளுக்கு கரங்கள் மோசமாய் நடுங்க ,மிகவும் சிரமப்பட்டு மருந்தை சிரிஞ்சில் ஏற்றினாள் . ” ஏய் ! என்ன பண்ற ?” சீறியபடி அவளை நெருங்கினான் ! பார்வையாலே அச்சுறுத்தினான் .! “மயக்க ஊசி …. போடணும் ! அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் ” பதில் சொல்ல முடியவில்லை மூச்சடைத்தது …இதயம் ‘ டமார் டமார் ‘ என்று அடித்துக்கொள்ள.’ கிடு கிடு கிடு ‘ என்று மொத்த உடம்பும் ஆடியது . “யாரை கேட்டு இதெல்லாம் பண்ற …? ” மேகாவிடம் அக்னி கத்தினான் . ” அக்னி அவங்களை ட்ரீட்மெண்ட் பார்க்க விடு ” என்று அஷோக் கூற , ” நீ வாய மூடு …” என சட்டென்று இவளிடம் இருந்து அவனிடம் பாய்ந்தவன் . அஷோக்கை அடக்கி விட்டு அவளிடம் திரும்பி , ” ஏய் முதல்ல உன் ஆட்டத்தை கொஞ்சம் நிறுத்து ” அவளது நடுங்கும் கரங்களை எரிச்சலுடன் பார்த்தபடி கத்தினான் . ” காங் …அது …” ஆடிப்போனவள் …. முயன்று தன் நடுக்கத்தை நிறுத்தினாள் . ” மயக்க மருந்தெல்லாம் போட வேண்டாம் … ” எச்சரித்தான் ! ” அப்போ இதை என்ன பண்ணட்டும் ?” பயத்தில் அவனிடமே கேட்டாள். ” ஹான் … உனக்கு குத்திக்கோ ” சீறினான் … பொம்மையை போல தலை ஆட்டியவள் … அவன் பார்த்த தீ பார்வையில் பயந்து போய் தன் கையிலே குத்திக்கொண்டாள் . அவன் அதிசயமாக அவளை பார்க்க மெல்ல மெல்ல தன் கண்கள் சொருக தரையில் விழப்போனாள் மேகா ஆனால் அக்னி தீரனின் முரட்டு கரங்கள் அவளை ஏந்தியது .
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
ஆங்கிலேயனுக்கு பிறந்த நிதிபதிகள்!? ~ நீ வாழ, நீயே வாதாடு! '].join("")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents(["li.",o.hoverClass].join("")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents(["ul.",c.menuClass,":first"].join(""))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$("li."+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(" ")).filter("li:has(ul)").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$("li:has(ul)",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?"hoverIntent":"hover"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(">a:first-child",this));}}).not("."+c.bcClass).hideSuperfishUl();var $a=$("a",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents("li");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(" "));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+"-off");}};sf.c={bcClass:"sf-breadcrumb",menuClass:"sf-js-enabled",anchorClass:"sf-with-ul",arrowClass:"sf-sub-indicator",shadowClass:"sf-shadow"};sf.defaults={hoverClass:"sfHover",pathClass:"overideThisToUse",pathLevels:1,delay:800,animation:{opacity:"show"},speed:"normal",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:"";o.retainPath=false;var $ul=$(["li.",o.hoverClass].join(""),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(">ul").hide().css("visibility","hidden");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+"-off",$ul=this.addClass(o.hoverClass).find(">ul:hidden").css("visibility","visible");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100, // 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'}, // fade-in and slide-down animation dropShadows: false // disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(" ").appendTo("#navigationnbt"); // Create default option "Go to..." $("", { "selected": "selected", "value" : "", "text" : "Go to..." }).appendTo("#navigationnbt select"); // Populate dropdown with menu items $("#navigationnbt > ul > li:not([data-toggle])").each(function() { var el = $(this); var hasChildren = el.find("ul"), children = el.find("li > a"); if (hasChildren.length) { $(" ", { "label": el.find("> a").text() }).appendTo("#navigationnbt select"); children.each(function() { $("", { "value" : $(this).attr("href"), "text": " - " + $(this).text() }).appendTo("optgroup:last"); }); } else { $("", { "value" : el.find("> a").attr("href"), "text" : el.find("> a").text() }).appendTo("#navigationnbt select"); } }); $("#navigationnbt select").change(function() { window.location = $(this).find("option:selected").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(".togglec").hide(); $(".togglet").click(function(){ $(this).toggleClass("toggleta").next(".togglec").slideToggle("normal"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'">\:\s\<\>\)\]\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push(' '+status+' '+relative_time(twitters[i].created_at)+' '); } return statusHTML.join(''); } function relative_time(time_value) { var values = time_value.split(" "); time_value = values[1] + " " + values[2] + ", " + values[5] + " " + values[3]; var parsed_date = Date.parse(time_value); var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - parsed_date) / 1000); delta = delta + (relative_to.getTimezoneOffset() * 60); if (delta < 60) { return 'less than a minute ago'; } else if(delta < 120) { return 'about a minute ago'; } else if(delta < (60*60)) { return (parseInt(delta / 60)).toString() + ' minutes ago'; } else if(delta < (120*60)) { return 'about an hour ago'; } else if(delta < (24*60*60)) { return 'about ' + (parseInt(delta / 3600)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { return '1 day ago'; } else { return (parseInt(delta / 86400)).toString() + ' days ago'; } } //]]> No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு! முகப்பு Law University इंसाफ की तलाश में… हिन्दि తెలుగు ಕನ್ನದ களஞ்சியம் ஒலி களஞ்சியம் ஒளி களஞ்சியம் ஆவணக்களஞ்சியம் தலையங்கம் Contact Us நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து! No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்! முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்! Thursday, January 3, 2013 Thursday, January 03, 2013 ஆங்கிலேயனுக்கு பிறந்த நிதிபதிகள்!? By Invention Always ஆக்ஸ்போர்டு, இந்திய அரசமைப்பு, ஈனப்பிறவி 1 comment ஆங்கிலேயன் நம்மை விட்டுச் சென்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், ஆங்கிலேயனின் பழக்க வழக்கங்களை இந்தியர்களான நம்மை விட்டு, அதிலும் குறிப்பாக தமிழர்களை விட்டுப் போவதாய் இல்லை. இல்லையில்லை, தமிழர்கள், புலி வாலை பிடித்த கதையாக, உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு விடுவதாய் இல்லை. தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா! என்கிற தன்மானச் சொல்லாடல், தமிழன் என்று சொல்லாதேடா; தலை நிமிர்ந்து நிக்காதேடா! என்ற தன்னலமிக்க சொல்லாடலாக மாறி விட்டது. இப்படி சொல்பவன் ஆங்கிலேயனோ, அடுத்த மொழிக்காரர்களோ அல்ல. மாறாக, தமிழர்களே! நீதி வழங்கும் தமிழனே என்பதுதான் தமிழர்களின் தலையெழுத்து!! மதராஸ் என்பது சென்னை என்று பெயர் மாற்றம் பெற்ற மாநகரமாகி விட்டது. ஆனால், மதராஸ் உயர்நீதிமன்றம் என்பது மட்டும், இன்னும் சென்னை உயர்நீதிமன்றமாக மாறவில்லை. இம்மன்ற வளாகத்தில், நீதிக்கு இலக்கணமாகவும், நீதியை லட்சியமாகவும் கொண்ட மனுநீதிச் சோழனின் உருவச்சிலையை வைத்துள்ளார்கள். மனுநீதிச் சோழனது வரலாற்றில், கன்றை இழந்த பசு நீதி கேட்க, அதற்கு நீதி வழங்கப்பட்டது என்பது வரலாறு என்பது தமிழர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழி ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் அறிந்ததே. மனுநீதிச் சோழனது சிலையை உயர்நீதிமன்றத்தில் நிறுவியதன் நோக்கம், இதேபோல இவ்வுயர் நீதிமன்றமம் நீதிவழங்கும் என்பதை சொல்லாமல் சொல்லுவதற்குதான் என நீங்கள் நினைத்தால், அது மாபெறும் மடத்தனம். மாறாக, தமிழனின் பாரம்பரிய மிக்க நீதி வரலாற்றை எடுத்துரைத்து பெருமை பேசிக் கொள்ளத்தான் என நீங்கள் நினைத்தால், இதுவே புத்திசாலித்தனம் என்று நான் சொல்லவில்லை. நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் சொல்கிறார்கள். ஆங்கிலேயன் உட்பட அனைத்து மொழிக்காரர்களும் தமிழுக்கு அடிமையாகி, பெருமைமிக்க தமிழ்க் காவியங்கள், செய்யுள்கள், திருக்குறள்கள் என அனைத்தையும் தத்தமது மொழிகளில் மொழி பெயர்பதற்காகவே தமிழைக்கற்று, மொழிப்பெயர்த்த காலங்கள் மாறி, இப்போது அவர்களது அற்பமான, அபத்தமான, ஆபத்தான, ஆபாசமான விடயங்களை எல்லாம் பெருமையோடு தமிழில் மொழிப் பெயர்க்கத் தொடங்கி விட்டான், தன்னலத் தமிழன். விளைவு? மதம் பிடித்த மதத்தில், சதி செய்யும் சாதியில், ‘‘உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இருப்பது போல, மொழியிலும் வந்து விட்டது. தமிழைப் படித்தவன், படிப்பவன் எல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்கிற தொனி பற்பல தரப்பிராலும் பரவலாக காணப்பட்டு, தற்போது நீதி வழங்கும் நீதிபதிகளிடம் கூட, எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது’’. ஆம்! பசு தன் கண்ணீரால் பேசியதையே மனுவாக ஏற்று, தன் மகனை, தானே தேர்காலில் இட்டு, மாட்டுக்கும் & மனிதனுக்கும் சமநீதிதான் என, நீதியை நிலைநாட்டிய மனுநீதிச் சோழன் சிலை அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில், நேற்றைய வழக்கு விசாரணையின் போது, சிவகுமார் என்கிற அடிப்படை சட்ட அறிவு அறவேயில்லாத, கூலிக்கு மாரடிக்கும் அரைவேக்காட்டுத் தமிழ் நிதிபதி, நான் ஒருபோதும் தமிழில் வழக்கை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்றும், இதற்கு காரணமாக இந்திய அரசமைப்பில் இதற்கு வழியில்லை என்றும், ஆதலால், இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு எந்த நீதிபதியிடமாவது விசாரணை செய்ய கொடுங்கள் என தலைமை நிதிபதிக்கு தெரிவித்துள்ளார். இதன் மூலம், "நீதி வழங்க மனுவே தேவையில்லை; மாட்டின் கண்ணீரே போதுமானது என்று, தமிழர்களின் தலையாய நீதி முறைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய தமிழனுக்கும், தமிழர்களுக்கும், தாய்மொழி தமிழுக்கும், தன்னலத்திற்காகவே தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறார்'', அறிவு வறுமை மிக்க நிதிபதி சிவக்குமார். இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன்படி, ‘‘இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் தங்களது தாய் மொழி எதுவோ, அம்மொழியிலேயே மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளிடம் அல்லது அரசின் அதிகாரம் பெற்றவர்களிடம் மனு கொடுக்க உரிமையுண்டு’’. எனது இக்கோட்பாட்டுக் கூற்றில், உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், மத்திய சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள இந்திய அரசமைப்பின் ஆங்கில ஆக்கத்தினை படித்து அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும். இக்கோட்பாட்டின் கீழ் கொடுக்கப்படும் மனு என்ன மொழியில் கொடுக்கப்படுகிறதோ, அம்மொழியிலேயே பதிலும் தரப்பட வேண்டும் என்பதும் உள் அர்த்தமாகும் என்பதோடு, "இக்கோட்பாடு சிறப்பான நெறிமுறைகளின் கீழ் வருவதால், உச்சநீதிமன்றத்தில் கூட, தத்தமது தாய்மொழிலேயே மனு கொடுக்க முடியும்". ஆனால், இவைகள் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும், இடைத்தரகர்களும் ஆன வக்கீல்களுக்கும், வக்கீல்களாய் இருந்து நீதிபதிகளான நிதிபதிகளுக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்? குடியரசு தலைவருக்கு கூட தெரியாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால், இதுதான் உண்மை. ஆதலால்தான், நான் குடியரசுத் தலைவருக்கு தமிழில் அனுப்பிய கடிதத்திற்கு, ஆங்கிலத்தில் பதில் கொடுக்க, அதனை சட்டப்படி ஏற்க முடியாது என அறிவித்ததும் தமிழில் தந்தார்கள். இவ்விரு சங்கதிகளையும் 2004 ஆண்டே நடைமுறைப்படுத்தி உள்ளேன். அப்படியானால், அறிவு வறுமை நிதிபதி சிவக்குமாருக்கு, 1. இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 என்ன சொல்கிறது என்பது தெரியாது என்கிறாரா? 2. தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்கிறாரா? 3. இவர் இந்திய அரசு அதிகாரத்தின் கீழ் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்கிறாரா? என்பதுதே, நான் விடுக்கும் கேள்வி. பதில் சொல்வாரா அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நீதிமன்ற அவமதிப்பு என்று நடவடிக்கை எடுப்பாரா... எது வந்தாலும் வரவேற்க நான் தயார்! இந்திய அரசமைப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆங்கிலத்தைப் போன்றே, தமிழும் சர்ச்சையில்லாத அங்கீகரிக்கப்பட்ட வழக்கு மொழியாக என்ன செய்ய வேண்டும், தமிழை கொண்டு வர வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் தயங்குகிறார்கள், இதில் அவர்களுக்கு உள்ள லாபமென்ன என்பது பற்றிய பற்பல திடுக்கிடும் தகவல்களை விரைவில் கட்டுரையாக வடிக்க முயல்கின்றேன். மகாத்மா காந்தி வக்கீல் தொழிலையும், நீதிபதி தொழிலையும் விபச்சாரத்தொழில் என்றார். தந்தைப் பெரியார் ஈனப்பிறவிகள் என்றார். இவ்விபச்சார தொழிலுக்கு தக்கதொரு விபச்சாரியாக ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுள்ளனர் நம் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆன ஆனால், ஆங்கிலேயனுக்கு பிறந்து, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்தது போன்ற கற்பனையில் வாழும், நமது ஈனப்பிறவி வக்கீல்களும், நீதிபதிகளும்! வக்கீல்களையும், வக்கீல்களில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஒழிக்கப்படும் வரை, நீதிக்கு அநீதியே... சமாதியே... சாபக்கேடே... பகிர்ந்து கொள்ள வாசகர்களின் கவனத்திற்கு... இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம். இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும். சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள். Newer Post Older Post Home 1 comment: K.G.ANANDHAKUMAR January 15, 2013 at 12:03 PM வழக்கறிஞர்களை தவிர்த்து மக்களே வாதாடும் நிலை முதலில் வர வேண்டும். பிறகு மக்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த தங்கள் தாய்மொழியில் தான் வாதாடுவோம் என்று மாபெரும் அளவில் போராட வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற தங்களின் சட்ட ஆராய்ச்சி தொடர்ந்து வழிகாட்ட வேண்டும். நன்றி. ReplyDelete Replies Reply Add comment Load more... பத்திரிகை செய்திகள் அறவழி நோட்டா மகாத்மா போதித்த வாக்குரிமை! நோட்டா: NOTA விளக்கம்: EXPLANATION நூல்களின் முகப்பு Followers முக்கியப் பக்கங்கள் காந்தி எனும் புனிதர்! ஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு! ஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு! இது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்! உலகநாதர் அருளிய உலகநீதி! வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி… நீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை... நியாயம்தான் சட்டம் - Law is nothing but Justice! இச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம் இச்சட்டப் பல்கலை ஏன்? கடமையைச் செய்! பலன் கிடைக்கும். நமது தத்துவங்கள் - Our Philosophical Points தத்துவ அஞ்சலுறை தயார்! சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள் நம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில... பங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை! வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள்! இடையில் இடைத்தரகர்கள் எதற்கு? சட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால... சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்?! கேர் சொசைட்டி - CARE Society Open call for translation into other Indian and Fo... Contact Us ஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள் அடிப்படை சட்டங்கள் 1. இந்திய சாசனம் 1950 2. நீதிமன்ற சாசனம் 1872 3. இந்திய தண்டனை சட்டம் 1860 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 நம் நூல்களைப் பற்றி நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்... 1 குற்ற விசாரணைகள் 2 பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? 3 சட்ட அறிவுக்களஞ்சியம் 4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் 5 சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி? 6 கடமையைச் செய்! பலன் கிடைக்கும் 7 மநு வரையுங்கலை!Recent Posts Widget இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.
– கௌதம சன்னா 1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது. Read More Reading The Other Side – In The New Perspective By admin May 18, 2013 in : Interview, Politics, VCK, அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல் 5 An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil … Read More இடதுசாரிகளுக்கு மீண்டும் எழும் பழைய மோகம் By admin May 11, 2013 in : Article, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், விமர்சனங்கள் 1 – கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட … Read More சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி By admin April 21, 2013 in : Article, Dalit History, Interview, அம்பேத்கர், அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், ஆய்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள் Comments Off on சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் … Read More சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல் By admin January 18, 2013 in : சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நிகழ்கால அரசியல் Comments Off on சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல் சமரசம் கோரும் பாமக படைவீரர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 16.01.2013 அன்று இரவு சினிமா பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள். அதில் வன்னியர் தலித் என்ற பேதம் இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வந்த சில தலித்துகளுக்கும் வன்னியர்களும் அற்ப காரணங்களுக்காக வாய்த்தகறாறு வந்திருக்கிறது. அது கைகலப்பாக மாறி வன்னியர்கள் தலித்துகளை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித்துகள் சிலபேரே இருந்ததால் அவர்களால் எதிர்த்துத் தாக்க … Read More கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு. By admin January 16, 2013 in : சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல் Comments Off on கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு. தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான குற்றவாளிகளாக தோற்றம் அளிக்கிறோமே என்று அப்பாவி வன்னியர்களும் கவலைபட்டுக் கொண்டிருக்கும் அவலத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக வெட்கங்கெட்டுப்போய் சத்திரியர்களின் வீரம் என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். Read More வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர். By admin November 29, 2012 in : Article Comments Off on வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர். 27 நவம்பர், இன்று காலை கடலூ மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பாச்சாரப்பாளையம் சேரியில் நடந்த தீ வைப்பு மற்றம் கொள்ளையில் பாமகவின் வன்னிர்கள் திருட்டுக் கை நீண்டுள்ளது. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வன்னியர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவிற்கு தனது அடியாள் காடுவெட்டி குருவின் புடை சூழ வந்த மன நலம் பாதிக்கப்பட்ட மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல, வன்னியப் பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், ,இல்லையெனில் தலித் இளைஞர்கள் மயக்கிக் கொண்டு போய்விடுவார்கள். என்றெல்லாம் பேசிவிட்டுப் போனார். அங்கிருந்த இளைஞர்கள் வன்னிய … Read More சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள். By admin November 29, 2012 in : Events, Politics, Speech, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல் Comments Off on சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள். நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி. – வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி, Read More நாகராசன் படுகொலையில் தொடங்கி படுபாதகத்தில் முடிந்த சாதிவெறி.. By admin November 29, 2012 in : Politics, VCK, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல் Comments Off on நாகராசன் படுகொலையில் தொடங்கி படுபாதகத்தில் முடிந்த சாதிவெறி.. – டாக்டர் ராமதாசால் ஆசிர்வதிக்கப்பட்டு, காடு வெட்டி குருவால் வழிகாட்டப்பட்டு, பாமகவின் முன்னணி மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் தீவிர மா.லெ வன்னியத் தோழர்களால் கூர் தீட்டப்பட்டு, சாதி வெறி ஊட்டப்பட்ட வன்னிய ஆண்கள், பெண்கள் ,இளைஞர்கள், சிறுவர்களால் நடத்தப்பட்ட தமிழக வரலாற்றின் மிகக் குருரமானத் தாக்குதல் நாகராசன் Read More வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும் By admin November 29, 2012 in : Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல் Comments Off on வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும் தர்மபுரி தீ வைப்பு 12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனை கோரம், எத்தனை வெறி, தலித்துகள் பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டார்கள் என்ற வயிற்றெ ரிச்சல் எல்லாம் சேர்ந்து வன்னியர்கள் உசுப்பிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் உண்மை என்றாலும் பிரிட்டிச் காலத்தில் வன்னியர்கள் குற்றப் பரம்பரையினாராக இருந்து இது போன்ற கொள்ளை மற்றும் தீவைப்பல் ஈடுபட்டதால் … Read More தமிழக சட்ட மன்றம் முற்றுகை By admin October 28, 2012 in : Events, Politics, VCK, இயக்கங்கள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல் Comments Off on தமிழக சட்ட மன்றம் முற்றுகை விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு! சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும் அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா? கஞ்சிக்கு உலை எரியா நாட்டில் அணுபிளக்க உலை எதற்கு ? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி யாருக்கும் தேவையே இல்லை! புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி! மிளகால் … Read More டெசோ மாநாடு மீதான விவாதம் By admin September 25, 2012 in : Interview, Politics, VCK, Video, கட்சிகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல் Comments Off on டெசோ மாநாடு மீதான விவாதம் 2012 ஆகத்து 12 அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு குறித்த விவாதம் சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. [youtube=http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8] http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8 Read More கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை By admin September 14, 2012 in : News, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல் Comments Off on கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறதா? /தினகரன் செய்தி Saturday 2012-02-25 சென்னை : சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள எஸ்பிஓ அலுவலகத்தில், ‘கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் கவுதம சன்னா தலைமை வகித்தார். வக்கீல் ரஜினி காந்த் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் சுப.உதயகு மார் பேசியதாவது: Read More அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை By admin September 3, 2012 in : Article, Dr.Ambedkar, Events, Politics, VCK, கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள் Comments Off on அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை … Read More கட்சி – அறிமுகக் குறிப்புகள் By admin August 26, 2012 in : Article, Dr.Ambedkar, Politics, VCK, அம்பேத்கர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள் Comments Off on கட்சி – அறிமுகக் குறிப்புகள் கட்சி – அறிமுகக் குறிப்புகள் – கௌதம சன்னா 1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள் கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. Read More பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள் By admin July 24, 2012 in : Article, Books, Books, Politics, அறிமுகம், மதிப்பாய்வுகள் Comments Off on பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள் மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம் -அய்.இளங்கோவன் ———————————– ‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் … Read More நூல் அறிமுகம் By admin July 24, 2012 in : Books, அறிமுகம், மதிப்பாய்வுகள், விமர்சனங்கள் Comments Off on நூல் அறிமுகம் ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டமும் ரத்து செய்யப்படாத (தலித்) மதமாற்றத் தடை ஆணையும் மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற வேண்டுமானால், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட, மதமாற்றத்திற்கு எதிரான ஆணையை (கடிதம் நகல் எண்: 81 / நாள் : 19.9.2000) உடனடியாக இன்றைய தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்று, சென்ற மாத “தலித் முரசி’ல் குறிப்பிட்டிருந்தோம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில், கவுதம சன்னா எழுதிய “மதமாற்றத் தடைச் சட்டம் … Read More சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம். By admin July 18, 2012 in : Politics, Speech, VCK, இயக்கங்கள், கட்சிகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல் Comments Off on சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம். அன்பார்ந்த தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் … Read More தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை By admin December 9, 2011 in : Dr.Ambedkar, Events, Politics, Speech, VCK, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல் Comments Off on தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ … Read More தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள் By admin February 18, 2009 in : Dalit History, அயோத்திதாசர், ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள் Comments Off on தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள் தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி …
pf online claim and passbook checking - பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! Wednesday, Dec 01, 2021 English English தமிழ் தமிழ் বাংলা বাংলা മലയാളം മലയാളം हिंदी हिंदी मराठी मराठी Business Business बिज़नेस बिज़नेस Insurance Insurance Indian Express Tamil Facebook Twitter Linkedin Instagram Home தமிழ்நாடு இந்தியா சிறப்பு செய்தி சினிமா விளையாட்டு கல்வி- வேலை புகைப்படம் காணொளி வணிகம் தமிழ்நாடு இந்தியா பொழுதுபோக்கு விளையாட்டு லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வைரல் வணிகம் வெளிநாடு Search X Bitcoin (BTC) Last Price 4,455,999.00 INR Ethereum (ETH) Last Price 361,002.00 INR Dogecoin (DOGE) Last Price 16.51 INR Cardano (ADA) Last Price 120.21 INR Ripple (XRP) Last Price 76.00 INR Powered by Home வணிகம் பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது. Written By WebDesk Updated: April 2, 2019 3:57:14 pm Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) state bank money transfer sbi pf online claim : தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வருங்காலத்திற்கு மற்றும் அவசர தேவைக்கு உங்கள் கணக்கில் போடப்படும் பிஎஃப் பணம் மிகவும் உபயோகமானது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கண்க்கில் சேர்கிறதா? என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அதற்கு நீங்கள் பிஎஃப் ஆபிஸூக்கோ, அல்லது உங்கள் எச்.ஆரிடமோ அலைய வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள வழிமுறைகளை ஃபலோ செய்யுங்கள் போதும். இந்த ஒருமுறை மட்டுமில்லை மாதம் மாதம் உங்கள் அக்கவுண்டில் போடப்படும் பிஎஃப் தொகை எவ்வளவு? என முழு தகவல்களையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது. உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும். தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி உள்ளது. இச்சேவைப் பெற உங்களுடைய ஆதார், பான் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் உங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு அது அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும். யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் இந்த வசதியைப் பெற, யுஏஎன் எனப்படும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் பற்றிய புரிதல் வேண்டும். இது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.
பிரதமர் மோடி உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த ஸ்டேன் ஸ்வாமியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பேசியதாகவும், பூமி தாயை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 18 ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்றே நடைபெற்றது. சட்டவிரோதமாக கூட்டம் நடைபெறவில்லை. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 20 ஆம் தேதி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளேன். இதயநோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன், வயது முதிர்வாகவும் இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என கேடடுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜார்ஜ் பொன்னையா திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். அதேபோல் அவர் மீண்டும் அரசியல் தலைவர்களையோ அல்லது மத ரீதியாகவோ பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
கந்தளாய் பிரதேசத்தில் வேனும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நான்கு பிக்குகள் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து திருகோணமலை, கந்தளாய் - கண்டி வீதியின் 87ஆம் மைல் கல்லில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ஹபரணையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், சேருவில விகாரையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. சேருவில விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு பிக்குகள் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தின் போது 10 பிக்குகள் உட்பட 19 பேர் வானில் இருந்ததாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த பிக்குகளில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். -ஒலுமுதீன் கியாஸ் Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துருகிரிய பொலிஸார் சட்டவிரோதமான முறையில் வாகன பாகங்களை கூட்டிச் செல்லும் மோசடியை முறியடித்துள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில், மாலபே, கடுவெல வீதியில், சட்டவிரோதமான முறையில் (அசெம்பிள்) ஒன்று கூட்டி செய்யப்பட்ட மொண்டேரோ வகஒ ஜீப் ஒன்றை அதிகாரிகள் குழுவொன்று நேற்று கைப்பற்றியுள்ளது. வாகனம் சட்டவிரோதமாக ஒன்றுசேர்க்கப்பட்டு, பதிவு செய்யப்படாத மற்றும் போலியான வாகன எண் தட்ட மூலம் இயக்கப்பட்டுள்ளது. வாகனத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் போது மற்றுமொரு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய சந்தேக நபர் டொயோட்டா பிரியஸ் கார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் 35 மற்றும் 38 வயதுடைய மாலபே மற்றும் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வழக்கு மீண்டும் 03 ஜனவரி 2022 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
1st marriage certificate form download │ முதல் தார திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு │முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் விண்ணப்பிப்பது எப்படி aadhaar address change online without proof tamil │ how to change address in aadhaar without proof │ ஆதார் முகவரி மாற்றம் ஆன்லைன் Aadhar address change and correction update form download Tamil │ Gazetted officer letter format for Aadhar address change │ Aadhar address change online without proof Hdfc credit card reward points covert to cash form download │ Hdfc credit card reward points covert to cash form filled sample Tamil │ கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றுவது எப்படி? How to download and fill RTO form 29 and form 30 for vehicle name transfer Tamilnadu│ Two wheeler name transfer form download and fill Tamil │ வாகன பெயர்மாற்ற விண்ணப்பம் டவுன்லோடு மற்றும் பூர்த்தி செய்வது எப்படி?
முந்திய இயலில் விவரித்தபடி தீண்டாதவர்கள் இந்து சமூகத்துக்கு வெளியே உள்ளனர். ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது: இந்துக்களிடமிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்? அவர்களுக்கு இந்துக்கள் என்ற முறையில் இல்லாவிட்டாலும், மனிதர்கள் என்ற முறையிலேனும் இந்துக்கள் எவ்வளவு மரியாதை அல்லது பரிவு காட்டுகின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு விடை பெறாமல், தீண்டாதவர்களின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான சித்திரத்தைக் காணமுடியாது. கவனிக்க விரும்பும் எவரும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எளிதில் காணலாம். இதை எப்படிச் சொல்லுவது என்பதுதான் பிரச்சினையாகும். விளக்க உரையாகக் கூறுவதா, அல்லது உதாரணங்களை எடுத்துக்காட்டுவதா? பின்னே கூறிய முறையையே நான் பின்பற்ற விரும்புகிறேன். பல உதாரணங்களைக் கூறிப் படிப்பவர்களைக் களைப்படையச் செய்ய நான் விரும்பவில்லை. நிலைமையை மிகத் தெளிவாக விளக்கும் சில உதாரணங்களையே நான் குறிப்பிடுவேன். முதல் உதாரணம் சென்னை மாநிலத்திலிருந்து வருகிறது. திரு.வெங்கடசுப்பா ரெட்டியும் மற்றும் சிலரும் (இவர்கள் அனைவரும் இந்துக்கள்) 1909 – இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இடையூறு விளைவித்ததற்காக, 339 – ஆம் பிரிவின்படி, மாஜிஸ்ட்ரேட் விதித்த தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல் முறையீடு செய்தார்கள். இவர்கள் மீது குற்றம் சாட்டியவரும் அவரது குழுவினரும் கூட சாதி இந்துக்களே. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு(பார்க்க :11 கிரிமினல் லா ஜர்னல், ப. 363.) வழக்கின் விவரங்களை எடுத்துக் கூறி இந்துக்களின் முன் தீண்டாதவர்களின் நிலையை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எனவே இந்தத் தீர்ப்பை மேற்கோளாகத் தருவது பொருத்தமாகும். தீர்ப்பு பின்வருமாறு: “மேல் முறையீடு செய்தவர்கள் (வெங்கடசுப்பா ரெட்டியும் மற்றவர்களும்) சிலரைச் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைத்திருந்ததற்காகத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர். ஒரு கோவிலுக்கருகே பொதுத் தெருவில் சில பறையர்களை2 அவர்கள் நிற்கச் செய்தனர். வழக்கில் வாதியாக உள்ளவர், அந்தக் கோவிலிலிருந்து அந்தத் தெருவின் வழியே ஊர்வலம் ஒன்றை நடத்தாமல் தடுப்பது இதன் நோக்கம். பறையர்களின் பக்கமாகச் சென்றால் தமக்குத் தீட்டு ஏற்படும் என்ற அச்சத்தினால், வாதி அந்த ஊர்வலத்தை நடத்தவில்லை என்றும், வாதி தாம் செல்வதற்கு உரிமையுள்ள ஓரிடத்திற்குச் செல்லாமல் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே குற்றம் சாட்டப்பட்டவர் தெருவில் பறையர்களை நிற்கச் செய்தார் என்றும் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைத்த குற்றத்தைச் செய்ததாக நாம் நினைக்கவில்லை: நமது கருத்தின்படி, இந்தச் செயல் 339 – ஆம் பிரிவின் பொருளின்படி தடை ஏற்படுத்திய செயல் என்று கொள்ளத்தக்கதல்ல. பறையர்கள் ஒரு தடை அல்ல; உண்மையில், வாதி, தமது ஊர்வலத்தை அவர்களைக் கடந்து நடத்திச் செல்வதைத் தடுக்கும்படியான எதுவும் இல்லை. அவர்கள் இருந்த இடத்தில் இருந்திட அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்கள் அங்கே இருந்ததனால் ஊர்வலத்துக்குத் தீட்டு ஏற்படும் என்பதைத் தவிர, வாதிக்கு உடல் தீங்கு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையோ அல்லது வேறு எந்த அச்சத்தையோ ஏற்படுத்தும் நோக்கம் இருந்ததாகக் கூறப்படவில்லை. வாதி, தாம் விரும்பிய இடத்துக்குப் போகாமல் தடுத்தது பறையர்கள் அங்கு இருந்தது அல்ல; அவர்களின் அருகே செல்வதற்கு அவருக்கு இருந்த விருப்பமின்மைதான் அதைத்தடுத்தது; ’பறையர்கள்’: சென்னை மாநிலத்தில் உள்ள தீண்டாத சமுதாயத்தினர் திரு. குப்புசுவாமி அய்யர் கூறியதுபோல, அவருடைய சொந்த விருப்ப முடிவுதான் அவரைக் கோவிலிலிருந்து புறப்பட்டுச் செல்லாமல் தடுத்தது; தமது சொந்த சம்மதத்துடனேயே அவர் அங்கேயே இருந்துவிட்டார்; இது சுதந்திரமான சம்மதமாயிருப்பதைத் தடுப்பதற்கு, தீங்கு ஏற்படும் என்பதாகக் குற்றச் சட்டத்தின் பொருள் வரம்புக்கு உட்பட்ட அச்சம் எதுவும் இருக்கவில்லை. இவ்வாறு இன்றி, வேறு விதமாக இருந்தால் வாதியின் நிலையில் உள்ள ஒருவர், எந்த ஒரு பறையரும் தமது சொந்த வேலை காரணமாகப் பொதுத் தெருவில் சட்டபூர்வமாக இருக்கும்போது, தாம் அங்கே இருப்பதனால் தம்மருகே செல்லும்போது தீட்டு ஏற்படும் என்ற பயம் காரணமாக வாதி தடுக்கப்படுவார் என்று தெரிந்திருந்தும், அந்த இடத்தைவிட்டுப் போகும்படிச் சொல்லப்பட்டபோது அவ்வாறு செய்ய மறுத்தால், அவர் மீது தடை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுக் கூறமுடியும். இத்தகைய நிகழ்ச்சியில் சட்ட விரோதமாகத் தடுத்துவைக்கும் செயல் எதுவும் இல்லை என்பது தெளிவு. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பறையர்களைத் தெருவில் நிற்கச் செய்திருந்தார் என்பதால் இதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று நாம் கருதுகிறோம். எனவே, நாம் தண்டனையை ரத்து செய்து, அபராதம் செலுத்தப்பட்டிருந்தால் அதைத் திருப்பிக் கொடுக்க உத்தரவிடுகிறோம்.” இந்த வழக்கு மிகவும் விளக்கந்தருவதாக உள்ளது வழக்கில் இரண்டு தரப்பினர் இருந்தனர். வெங்கடசுப்பா ரெட்டி ஒரு தரப்பின் தலைவர். இரு தரப்பினருமே சாதி இந்துக்கள். ஓர் ஊர்வலத்தை நடத்தும் உரிமை பற்றித் தாவா ஏற்பட்டுள்ளது. வெங்கடசுப்பா ரெட்டி தமக்கெதிரான தரப்பினர் ஊர்வலத்தை நடத்தாமல் தடுக்க விரும்பினார்; ஆனால் அதை எப்படிச் செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இதற்குச் சரியான வழி, தீண்டாதவர்கள் சிலரைக் கொண்டு வந்து சாலையில் நிற்கச் செய்து, அங்கிருந்து நகராமலிருக்கும்படிக் கூறுவதே என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. இந்த யோசனை பலித்தது; எதிர்த் தரப்பினர் தீட்டு ஏற்படும் என்ற பயம் காரணமாக ஊர்வலத்தை நடத்தத் துணியவில்லை. பறையர்களைச் சாலையில் நிற்கச் செய்தது தடை ஏற்படுத்தும் செயல் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் (பறையர்களை நிற்கச் செய்திருந்ததே தடை ஏற்படுத்துவதற்குப் போதுமானது என்று கூறி விசாரனை மாஜிஸ்ட்ரேட் தண்டனை விதித்திருந்தார்.) தீர்ப்பளித்தது என்பது வேறு விஷயம். பறையர்கள் அங்கு இருந்தார்கள் என்பதே இந்துக்களை விரட்டிவிடப் போதுமானதாயிருந்தது என்ற உண்மை மறுக்கமுடியாமல் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? தீண்டாதவர்களிடம், இந்துக்களுக்கு, முற்றிலுமான அறுவெறுப்பு உள்ளது என்பதே இதன் பொருள். இரண்டாவது உதாரணமும் இதேபோல் மிகுந்த விளக்கமளிப்பதாகும். இது, கத்தியவாரைச் சேர்ந்த தீண்டாதவரான பள்ளி ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்டது. திரு. காந்தி வெளியிடும் ‘யங் இந்தியா’ பத்திரிகையின் 1929 டிசம்பர் 12-ஆம் தேதியிட்ட இதழில், பின்வரும் கடிதத்தில் இதன் விவரம் கூறப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் அப்போது தான் பிரசவமாகியிருந்த தமது மனைவிக்கு மருத்துவ உதவி அளிக்க வருமாறு ஒரு இந்து டாக்டரை இணங்கச் செய்வதற்குத் தாம் பட்ட கஷ்டங்களையும், மருத்துவ உதவி கிடைக்காமல் மனைவியும் குழந்தையும் இறந்துபோனதையும் தமது கடிதத்தில் விவரித்திருக்கிறார். கடிதம் பின்வருமாறு கூறுகிறது: ”இந்த மாதம் 5 – ஆம் தேதி எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 – ஆம் தேதி அவள் நோய் வாய்ப்பட்டு, பேதியாகிக் கொண்டிருந்தது அவளுடைய ஜீவசக்தி மங்கிக்கொண்டு வருவதாகத் தோன்றியது: நெஞ்சு வீங்கிப் போயிற்று. மூச்சுவிடுவதே கஷ்டமாகி நெஞ்சு எலும்புகளில் வலி ஏற்பட்டது. நான் டாக்டரை அழைக்கச் சென்றேன் – ஆனால் தாம் ஒரு ஹரிஜனின் வீட்டுக்கு வரமுடியாதென்று அவர் கூறிவிட்டார். குழந்தையைப் பரிசோதித்துப் பார்ககவும் அவர் தயாராயில்லை. பின்பு நான் சகர்சேத்திடமும் கராசியா தர்பாரிடமும் சென்று எனக்கு உதவி செய்யும் படி அவர்களைக் கேட்டுக்கொடேன். நகர்சேத் டாக்டருக்குக் கொடுக்க வேண்டிய இரண்டு ரூபாய் கட்டணத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளித்தார். அதன் பிறகு, ஹரிஜனக் காலனிக்கு வெளியில்தான் அவர்களைப் பரிசோதிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் டாக்டர் வந்தார். நான் என் மனைவியையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் ஹரிஜனக் காலனிக்கு வெளியே கொண்டு சென்றேன். பிறகு டாக்டர் தமது தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அவர் அதை என்னிடம் தர, நான் என் மனைவியிடம் கொடுத்தேன். அதைப் பயன்படுத்திய பின், இதே முறையில் டாக்டரிடம் அது திருப்பிக் கொடுக்கப்பட்டது. அப்போது இரவு எட்டு மணி. விளக்கு வெளிச்சத்தில் டாக்டர் தர்மாமீட்டரைப் பார்த்துவிட்டு நோயாளிக்கு நிமோனியா ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். பின்பு டாக்டர் திரும்பிச் சென்று மருந்து அனுப்பினார். நான் கடைத்தெருவிலிருந்து கொஞ்சம் ஆளிவிதை வாங்கி வந்து நோயாளியின்மீது பயன்படுத்தினேன். டாக்டருக்கு நான் இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்தேன் என்றாலும், அவர் பின்பு அவளைப் பார்க்க மறுத்துவிட்டார். இந்த நோய் ஆபத்தானது; கடவுள் தான் எங்களுக்கு உதவுவார். என் வாழ்க்கையின் விளக்கு அணைந்துவிட்டது. அவள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இறந்துவிட்டாள்.” தீண்டாதவரான ஆசிரியரின் பெயர் கொடுக்கப்படவில்லை. டாக்டரின் பெயரும் தெரிவிக்கப்படவில்லை. தம் மீது பழிவாங்கப்படும் என்று அஞ்சி அவர் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த உண்மைகள் மறுக்கமுடியாதவை. விளக்கம் எதுவும் தேவையில்லை. டாக்டர் கல்வி கற்றவராக இருந்தும்கூட, நோய்வாய்ப்பட்டு மிக ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண்ணிடம் தர்மாமீட்டரைத் தாமே பயன்படுத்தவோ, அவளுக்குச் சிகிச்சை அளிக்கவோ முடியாதென்று மறுத்துவிட்டார். அவர் சிகிச்சை அளிக்க மறுத்ததன் விளைவாக அந்தப் பெண் இறந்துவிட்டாள். தமது தொழிலுக்குரிய நடத்தைக் கோட்பாடுகளை ஒதுக்கித் தள்ளியதில் அந்த டாக்டருக்கு மனச்சாட்சியின் உறுத்தல் இல்லாமல் போய்விட்டது. ஒரு இந்து, தீண்டாதவர் ஒருவரைத் தொடுவதைவிட மனிதத்தன்மை அற்றவராக இருந்துவரவே விரும்புகிறார். மூன்றாவது உதாரணம் 1932 ஆமஸ்ட் 23 – ஆம் தேதியிட்ட ‘பிரகாஷ்’ பத்திரிகையிலிருந்து தரப்படுகிறது: “ஜபர்வால் வட்டம், ஜக்வால் கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. டோம்1 சாதியைச் சேர்ந்த ராம் மகாஷயா அருகில் நின்றிருந்தார். அவர் உடனே கிணற்றில் குதித்துக் கன்றுக் குட்டியைத் தமது கைகளில் தூக்கிக் கொண்டார். மூன்று, நான்கு பேர் உதவிக்கு வந்தபின் கன்றுக்குட்டி பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கிராமத்தின் இந்துக்கள் தங்கள் கிணறு தீட்டுப்பட்டுவிட்டது என்று கூப்பாடு போட்டு, அந்த அப்பாவி மனிதரைப் பழிவாங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு பாரிஸ்டர் அங்கு வந்திருந்தார். அவர் சாதுராமைத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஆட்களைக் கண்டித்துப் பேசி, அவர்களை (1. ‘டோம்’ சாதி உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள தீண்டாத சமுதாயம். )நிதானத்துக்குக் கொண்டு வந்தார். இவ்வாறாக, அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லமுடியாது.” எது முக்கியமானது: தீண்டாதவர் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றைத் தீட்டுப்படுத்துவதா, அல்லது கண்றுக்குட்டியைச் சாகவிட்டு கிணறு தீண்டாதவரால் தீட்டுப்படாமல் காப்பாற்றுவதா? இந்துக்களின் பார்வையில், தீண்டாதவர் கன்றுக்குட்டியைக் காப்பாற்றுவதற்காகக்கூட கிணற்றைத் தீட்டுப்படுத்துவதை விடக், கன்றுக்குட்டி இறப்பதே மேலாகும். இதே போன்ற மற்றொரு உதாரணம் ‘பம்பாய் சமாசார்’ 1939 டிசம்பர் 19-ஆம் தேதி இதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. “கோழிக்கோட்டைச் சேர்ந்த காலடி கிராமத்தில், ஒரு இளம் பெண்ணின் குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது. அந்தப் பெண் தன் குழந்தையைக் காப்பாற்றும்படி அலறிக்கொண்டிருந்தாள்; ஆனால் அங்கே இருந்தவர்கள் யாரும் கிணற்றில் இறங்கத் துணியவில்லை. அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு அயல் மனிதர் கிணற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றினார். பின்பு, அங்கிருந்தவர்கள், அவர் யார் என்று கேட்டபோது, தாம் ஒரு தீண்டாதவர் என்று அவர் தெரிவித்தார். அதைக் கேட்டவர்கள் குழந்தையைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி சொல்வதற்குப் பதில் அவர் கிணற்றைத் தீட்டுப்படுத்திவிட்டார் என்று அவரைத் திட்டி அடித்தார்கள்.” ஒரு இந்துவுக்குத் தீண்டாடவர் எவ்வளவு அசுத்தமானவர், தொடர்புக்குத் தகுதியற்றவர் என்பதைப் பின்வரும் சம்பவத்திலிருந்து காணலாம். லக்னோவிலிருந்து வெளியாகும் ‘ஆதி இந்து’ பத்திரிகையின் 1937 ஜுலை இதழில் இந்தச் சம்பவம் பற்றி வெளியான செய்தி வருமாறு: ”மெட்ராஸ் ஹோல்ம்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த ஒருவர் சமீபத்தில் காலமானார். அவர், தாம் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டவர். மயானத்தில் அவருடைய சிதைக்குத் தீ மூட்டப்பட்டபோது அவரது நண்பர்களும் உறவினர்களும் அதன் மேல் அரிசி போட்டார்கள். நண்பர்களில் ஒருவர் தீண்டாதவர்: சென்னை மாநிலத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர். அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து அரிசி போட்டார். அதைப் பார்த்த உள்ளூர் உயர்சாதி இந்துக்கள் அவர் சிதையைத் தீட்டுப்படுத்தி விட்டார் என்று அவரைக் கண்டித்தார்கள். இதைத் தொடர்ந்து சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிப்போய் இரண்டு பேர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடனேயே இறந்துவிட்டார். மற்றவரின் நிலை அபாயமாயிருப்பதாகக் கூறப்படுகிறாது.” இதைவிட மிக விளக்கமான மற்றொரு சம்பவம் உள்ளது. 1938 மார்ச் 6 – ஆம் தேதி பங்கிகளின் கூட்டம் ஒன்று பம்பாய், தாதரில் உள்ள கசர்வாடியில் (கம்பளி ஆலையின் பின்புறம்) திரு. இந்துலால் யாக்னிக் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கி சிறுவன் ஒருவன் தனது அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்தான்: “நான், வெர்னாகுலர் இறுதித் தேர்வில் 1933 – இல் தேர்ச்சி பெற்றேன். நான் நான்காம் வகுப்புவரை ஆங்கிலம் படித்தேன். பம்பாய் நகரசபையின் பள்ளிக்கூடங்கள் கமிட்டிக்கு ஆசிரியர் வேலைக்கு நான் மனுச் செய்தேன். ஆனால் வேலை காலி இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பின்பு நான் அகமதாபாத் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அதிகாரிக்கு தலாட்டி (பிராமப் பட்வாரி) வேலைக்கு மனுச்செய்தேன். எனக்கு வேலை கிடைத்தது. 1936 பிப்ரவரி 19 – ஆம் தேதி நான் கேதாமாவட்டம் போர்சாட் வட்டத்தின் மாம்லத்தார் அலுவலகத்தில் தலாட்டியாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய குடும்பம் பூர்விகமாக குஜராத்தைச் சேர்ந்தது என்றாலும், நான் இதற்குமுன் குஜராத்துக்குச் சென்றதில்லை. அதேபோல, அரசு அலுவலகத்தில் தீண்டாமை பின்பற்றப்படும் என்பதும் எனக்குத் தெரியாது. மேலும் என்னுடைய விண்ணப்பத்தில் நான் ஒரு ஹரிஜன் என்பதைக் குறிப்பிட்டிருந்ததால் என்னுடைய சக அலுவலர்கள் நான் யார் என்பதை அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எனவே, தலாட்டி வேலையில் சேருவதற்கு நான் சென்றபோது மாம்லத்தார் அலுவலகத்தின் எழுத்தர் காட்டிய மனப்பான்மை எனக்கு வியப்பளித்தது. அந்த எழுத்தர் மிக இளக்காரத்துடன் “நீ யார்?” என்று கேட்டார். “ஐயா, நான் ஒரு ஹரிஜன்,” என்று நான் பதில் கூறினேன். அதற்கு அவர் “விலகிப் போ, தூரமாக நில். எனக்கு இவ்வளவு அருகில் வருவதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல்! நீ அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கே வேலை செய்ய வருவதற்கு என்ன துணிச்சல்!” என்று சொன்னார். அதன்பின் அவர் என்னுடைய சான்றிதழையும் நியமன உத்தரவையும் தரையில் போடச் சொன்னார். பின்பு அவர் அவற்றை எடுத்துக் கொண்டார். போர்சாடில் மாம்லத்தார் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது குடிக்கத் தண்ணீர் பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அலுவலகத் தாழ்வாரத்தில் தண்ணீர் கேன்கள் வைகக்ப்பட்டிருந்தன. அவை தண்ணீர்க்காரர் ஒருவரின் பொறுப்பில் இருந்தன. அலுவலகத்தில் உள்ள எழுத்தர்களுக்குத் தேவைப்படும்போது தண்ணீர் ஊற்றுவது அவருடைய வேலை. தண்ணீர்க்காரர் இல்லாதபோது அவர்களே போய் கேன்களிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கலாம். ஆனால், நான் அவ்வாறு செய்யமுடியாது. நான் தொட்டால் தண்ணீர் தீட்டாகிவிடும் என்பதால் நான் கேன்களைத் தொடமுடியாது. எனவே நான் தண்ணீர்க்காரரின் தயவையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. என்னுடைய உபயோகத்துக்காகத் துருப்பிடிந்த சிறிய பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. என்னைத் தவிர வேறு யாரும் அதைத் தொடவோ சுத்தம் செய்யவோ மாட்டார்கள். அந்தப் பானையில்தான் தண்ணீர்க்காரர் எனக்கெனத் தண்ணீர் ஊற்றுவார். ஆனால், தண்ணீர்க்காரர் இருந்தால் தான் எனக்குத் தண்ணிர் கிடைக்கும். எனக்குத் தண்ணீர் வழங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. நான் தண்ணீர் கேட்க வருவதைப் பார்த்தால் அவர் அங்கிருந்து சென்றுவிடுவார். அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்காது. இவ்வாறு பல நாட்கள் நான் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டியிருந்தது. நான் வசிப்பதற்கு இடம் கிடைப்பதும் இதேபோலக் கடினமாயிருந்தது. போர்சாடில் நான் ஒரு அன்னியன். எந்தவொரு சாதி இந்துவும் எனக்கு வீடு வாடகைக்குக் கொடுக்க முன்வரவில்லை. போர்சாடில் உள்ள தீண்டாதவர்களும், நான் தங்குவதற்கு இடம் கொடுக்கத் தயாராயில்லை. இந்துக்களின் கோபத்துக்கு அவர்கள் அஞ்சினார்கள். நான் என்னுடைய நிலைக்கு மேலாக, ஒரு எழுத்தராக வாழ முயலுவது இந்துக்களுக்குப் பிடிக்காததே இதற்குக் காரணம். உணவு விஷயம் இதைவிடக் கடினமாயிருந்தது. நான் உணவைப் பெறக்கூடிய ஆளோ, இடமோ கிடையாது. காலையிலும் மாலையிலும் நான் ‘பாஜா’க்கள் வாங்கிச் சென்று, கிராமத்துக்கு வெளியே ஏதேனும் தனிமையான இடத்தில் வைத்து அவற்றை உண்டுவிட்டு, இரவில் மாம்லத்தார் அலுவலகத் தாழ்வாரத்தில் தரையில் படுத்து உறங்குவேன். இவ்வாறு நான்கு நாட்கள் சென்றன. என்னால் இவற்றையெல்லாம் தாங்கமுடியவில்லை. பின்பு, நான் என்னுடைய பூர்விக கிராமமான ஜேன்ட்ராலுக்குச் சென்று வசித்தேன். போர்சாடிலிருந்து அது ஆறு மைல் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நான் பதினொரு மைல் நடக்கவேண்டியிருந்தது. ஒன்றரை மாதம் இவ்வாறு செய்து வந்தேன். அதன்பின் மாம்லத்தார் என்னை ஒரு தலாட்டியிடம் வேலைகற்பதற்கு அனுப்பிவைத்தார். அந்தத் தலாட்டி ஜேன்ட்ரால், காப்புர், சைஜ்புர் ஆகிய மூன்று கிராமங்களுக்குப் பொறுப்பானவர். ஜேண்ட்ரால் அவருடைய தலைமை நிலையம். ஜேண்ட்ராலில் அந்தத் தலாட்டியுடன் நான் இரண்டு மாதங்கள் இருந்தேன். அவர் எனக்கு எதுவும் கற்றுக் கொடுக்கவில்லை. நான் ஒரு நாள்கூட கிராம அலுவலகத்திற்குள் செல்லவில்லை. கிராமத் தலைமை அதிகாரி என்மீது மிகவும் பகைமை காட்டினார். ஒரு முறை அவர் சொன்னார்: ‘அடே, பயலே, உன் அப்பன், உன் அண்ணன் எல்லோரும் இந்தக் கிராம அலுவலகத்தைப் பெருக்குகின்ற துப்புரவுத் தொழிலாளர்கள்: நீ இந்த அலுவலகத்தில் எங்களுடன் சமமாக உட்கார நினைக்கிறாயா? ஜாக்கிரதை! இந்த வேலையை விட்டுவிடுவது உனக்கு நல்லது.’ ஒரு நாள் அந்தத் தலாட்டி சைஜ்புரின் மக்கள்தொகை அட்டவணை தயாரிப்பதற்காக என்னை அந்தக் கிராமத்திற்கு வரச் சொன்னார். நான் அங்கே சென்றபோது கிராமத் தலைமை அதிகாரியும் தலாட்டியும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். நான் அலுவலகத்தின் கதவருகே சென்று நின்று அவர்களுக்கு வணக்கம் கூறினேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. நான் சுமார் 15 நிமிட நேரம் வெளியிலேயே நின்று கொண்டிருந்தேன். நான் ஏற்கெனவே வாழ்க்கையில் சலித்துப் போயிருந்தேன். இவ்வாறு கவனிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டு, மனத்தில் கோபம் பொங்கியது. அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்து கொண்டேன். நாற்காலியில் நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துத் தலைமை அதிகாரியும் தலாட்டியும் என்னிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியே சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின் அங்கே ஆட்கள் வரத்தொடங்கினார்கள்; விரைவிலேயே என்னைச் சுற்றிலும் ஒரு பெரிய கும்பல் கூடிவிட்டது. கிராம அலுவலகத்தின் நூலகர் அந்தக் கும்பலுக்குத் தலைவராக நின்றார். படித்த மனிதர் ஒருவர் இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டிவரவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. அந்த நாற்காலி அவருடையது என்று, பின்பு எனக்குத் தெரியவந்தது. அவர் என்மீது கடுமையாக வசைமொழிகளைப் பொழிந்தார். ரவானியாவை (கிராமப் பணியாளரை)ப் பார்த்து ‘இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?’ என்று கேட்டார். ரவானியா என்னைக் கீழே தள்ளிவிட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டார். நான் தரைமேல் உட்கார்ந்தேன். அதைத் தொடர்ந்து கூட்டத்தினர் கிராம அலுவலகத்திற்குள் நுழைந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் மிகவும் கோபமாயிருந்தனர். சிலர் என்னைத் திட்டினார்கள். சிலர் என்னை ‘தர்யா’ வால் (வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால்) துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விடுவதாகப்பயமுறுத்தினார்கள். நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, என்மேல் இரக்கம் காட்ட வேண்டிக் கொண்டேன். இதற்கெல்லாம் கூட்டத்தினரிடம் எந்தப் பலனும் ஏற்படவில்லை. என்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியும், கூட்டத்தினரால் நான் கொல்லப்பட்டால் என் உடலை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் மாம்லத்தாருக்கு ஒரு கடிதம் எழுதுவதே இந்த யோசனை. இந்தக் கடிதத்தின் மூலம் மாம்லத்தாருக்குக் கூட்டத்தினருக் கெதிராக நான் அறிக்கை கொடுக்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்கள் தங்கள் செயலை நிறுத்துவார்கள் என்பது என் மனத்தில் இருந்த நம்பிக்கை. ரவானியாவிடம் எனக்கு ஒரு காகிதம் கொடுக்கும்படிக் கேட்டேன். அவர் கொடுத்தார். என்னுடைய ஊற்றுப் பேனாவால் அதன்மீது எல்லோரும் படிக்கும்படியாகக் கொட்டை எழுத்துக்களில் பின்வருமாறு எழுதினேன்: “மாம்லத்தார், போர்சாட் வட்டம், அவர்களுக்கு: ஐயா, பர்மர் காளிதாஸ் சிவராமின் பணிவான வணக்கங்கள். இன்று மரணத்தின் கை என்மேல் விழுந்து கொண்டிருக்கிறது என்பதைத் தங்களுக்குப் பணிவுடன் தெரிவிக்கிறேன். நான் என் பெற்றோரின் சொல்லைக் கேட்டிருந்தால் இப்படி ஆகியிராது. தயை செய்து என்னுடைய மரணச் செய்தியை என் பெற்றோருக்குத் தெரிவியுங்கள்.” நூலகர் நான் எழுதியதைப் படித்துவிட்டு அதைக் கிழித்துப் போடும்படி என்னிடம் சொன்னார். நான் அப்படியே செய்தேன் அவர்கள் என்மீது எண்ணற்ற வசைச் சொற்களைப் பொழிந்தார்கள். ‘உன்னை நாங்கள் தலாட்டி என்று அழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? நீ ஒரு பங்கி. நீ இந்த அலுவலகத்தில் வந்து இந்த நாற்காலியில் உட்கார நினைக்கிறாயா?,’ நான் அவர்களை என்மேல் இரக்கம் காட்டும்படி வேண்டினேன். இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் என்று உறுதி கூறினேன். வேலையை விட்டுவிடுவதாகவும் உறுதியளித்தேன். ஏழு மணிவரை என்னை அங்கேயே இருக்கவைத்துப் பின்புதான் கூட்டத்தினர் சென்றனர். அதுவரை தலாட்டியும் தலைமை அதிகாரியும் முக்கியாவும் வரவில்லை. பின்பு நான் பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயில் உள்ள என் பெற்றோரிடம் திரும்பிச் சென்றேன்.” தீண்டாதவர்கள் பற்றி இந்துக்கள் கொண்டுள்ள சமூக மனப்பான்மையில் மற்றொரு முக்கிய அம்சம் கவனிக்கத்தக்கது. பின்வரும் உதாரணங்கள் இந்த மனப்பான்மையைத் தெளிவாகக் காட்டும். 1943 செப்டம்பர் 8 – ஆம் தேதி ‘அல்பஜால்’ பத்திரிகையில் வெளியான செய்தி: “ஒரு கிராமத்தின் இந்துக்கள் ஒரு தீண்டாதார் குடும்பத்தைத் தாக்கியதாக நாசிக்கிலிருந்து செப்டம்பர் 1 – ஆம் தேதி செய்தி வந்தது. அவர்கள் வயதான ஒரு பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, அவளை ஒரு மரக்கட்டைக் குவியலின்மேல் உட்காரவைத்து அதற்குத் தீ வைத்தார்கள். அந்தக் கிராமத்தில் காலரா வந்ததற்கு அவள்தான் காரணம் என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம்.” “கைரா ஆப் இந்தியா” 1946 ஆகச்ட் 29 – ஆம் தேதி: குடியிருப்பு சாதி இந்துக்களால் தாக்கப்பட்டது. ஹரிஜனங்கள் சந்தேகித்து இந்தத் தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 200 பேர் தடிகளை எந்தி வந்து ஹரிஜனக் குடியிருப்பைத் தாக்கி, வயதான ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அவளுடைய பாதங்களைத் தீயிட்டுப் பொசுக்கினார்கள். மற்றொரு பெண்ணும் அவர்களால் அடிக்கப்பட்டாள். ஹரிஜனங்கள் பயந்து போய் அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறிச் சென்றார்கள். மாவட்ட ஹரிஜன சேவாசங்கத்தின் செயலாளர் திரு.சோட்டாபாய் பட்டேலுக்கு இந்த நிகழ்ச்சிகள் பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஹரிஜனங்களைக் கிராமத்திற்குத் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்று அதிகாரிகளுக்கு மனுச் செய்திருக்கிறார். மற்றொரு கிராமத்திலிருந்தும் இதேபோன்ற சம்பவம் பற்றிச் செய்தி வந்துள்ளது. அங்கு ஹரிஜனங்கள் கடுமையாக அடிக்கப்பட்டார்கள். விஷயம் அத்துடன் முடிந்து போகவில்லை. மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில் மொத்த இந்துக்களும் தீண்டாதோர்மீது தாக்குதல் நடத்துவதில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இது பற்றி 1946 செப்டம்பர் 22-ஆம் தேதி “பாரத் ஜோதி” யில் வெளியான செய்தி கீழே தரப்படுகிறது: “கைரா மாவட்டம் போர்சாட் வட்டத்தின் ஒரு கிராமத்தில் கிராமவாசிகள் கூட்டம் ஒன்று ஹரிஜனங்களை அரிவாள்களும் கம்புகளும் கொண்டு தாக்கியதில் ஒரு பெண் உட்பட ஐந்து ஹரிஜனங்கள் கடுமையாகக் காயமடைந்தனர் என்று போர்சாட் வட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளருக்குச் செய்தி கிடைத்துள்ளது. கிராமத்தில் ஏழு எருமைகள் இறந்து போனதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்தது. ஹரிஜனங்களின் மந்திரவாத வேலையால்தன் எருமைகள் இறந்தன என்று இந்துக்கள் நினைத்தார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. காவல் துறையினர் அந்தக் கிராமத்துக்கு விரைந்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரிஜனங்கள் அதிகாரிகளிடம் ஏதேனும் புகார் செய்தால் அவர்களை உயிருடன் எரித்துவிடப்போவதாகக் கிராமவாசிகள் மிரட்டிவருவதாகத் தெரிகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் கைரா மாவட்டத்தில் அடிக்கடி நடக்கின்றன. ஹரிஜனங்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கைரா மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டிருக்கிறார்.” இந்த உதாரணங்களெல்லாம் சொல்லுகின்ற கதை எளிமையானது, தெளிவானது. இதைப்பற்றிக் கருத்துரை எதுவும் கூறத் தேவையில்லை. சராசரியான இந்துவின் கருத்தில் தீண்டாதவர் மனித உறவுகளுக்குக் கூடத் தகுதியில்லாதவர். அவர் தீமையின் இருப்பிடம். அவர் மனிதரே அல்ல. அவரைவிட்டு விலகியேயிருக்க வேண்டும். (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 5) கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
4 இளவல்களையும் இராணிகளையும் பாதுகாக்கப் பேடிகளை நியமிப்பது எகிப்து, கிரேக்க, ரோம் அரசினர் வழக்கமாக இருந்தது. 5 கிரேக்க வரலாற்றில் பித்தியா எனும் குறிதேவதை ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உடலில் புகுந்தவள். பாறைகளுக்குப் பின்னால் அருவமாகவும் உருவமாகவும் இருந்து பித்து பிடித்தாற்போல் குறி சொன்னவள். 6 குறி தேவதையின் இருப்பிடம் பொதுவாக ஒரு குகை வாயில், மூன்று தூண்கள், தூண்களை இணைக்கும் பாறைச்சுவர், மற்றும் தூண்களின் தலைமேடையில் ஒரு மண்டையோடு எனச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 7 நல்ல குறி சொல்லும் தேவதை, சொன்ன வேகத்தில் கெடுதலும் சொல்லும். குறி கேட்டு வந்ததும் நல்லதை அல்லது சாதகமானதை பொதுவில் அறிவிப்பதும், தீய குறிகளை மிக நெருங்கியவர்கள் தவிர யாருக்கும் தெரிவிக்காதிருபப்தும் அரச வழக்காக இருந்தது. 8 ரோம் மன்னரகளின் அழிவை இரண்டு தீய குறிகள் முன் காட்டியதாகச் சொல்லப்படுகிறது. - நாய் மனிதக் குரலில் பேசும் - தாய் உதட்டில் தனயன் முத்தமிடுவான் இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்னதாகவும் நடந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இடறி விழுந்து அழுந்தி முகத்திலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தக்காயம் பெற்ற நிகழ்வு, பூமித் தாயைத் தொட்டு முத்தமிட்டதன் குறி. ஷேக்ஸ்பியர் கதையில் இது மட்டுமே வருகிறது. கூடுதல் சுவைக்காக தமிழ்க் கதையில் இரண்டையும் இணைத்துள்ளேன். மனிதக் குரல் நாய் பின்னால் வரும். வகை இலக்கியம், கவதை, சேக்ஸ்பியர் 12 கருத்துகள்: Unknown ஜூலை 28, 2014 முந்தய பகுதியை விட இன்றைய பகுதி படிப்பதற்கு சற்று எளிதாக இருந்தது. சிக்கலில்லாத தெளிவான நடையில் தெளிந்த நீரோடைப்போல் கதை செல்வது உங்களது ஆத்மார்த்தமான உழைப்பினை வெளிப்படுத்துகிறது பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Packirisamy N ஜூலை 29, 2014 மீண்டும் மீண்டும் படிக்கும் அளவுக்கு அழகாக புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கோமதி அரசு ஜூலை 30, 2014 பதவி மோகம் புதைகுழி. பதவி மோகம் பரம்பரையை அழிக்கும். பதவி மோகம் நிரந்தரக் கேடு. பதவி மோகம் முற்றிலும் தனிமை.// பதவி ஆசையால் ஏற்படும் விபரீதங்களை அழகாய் சொல்லிவிட்டீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் அப்பாதுரை ஜூலை 30, 2014 சுட்டாமல் சுட்டியதற்கு நன்றி :-). திருத்திவிட்டேன். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி G.M Balasubramaniam ஜூலை 30, 2014 எனக்கு ஏனோ நம் திரைப்படங்கள் சில நினைவுக்கு வந்தது. ஷேக்ஸ்பியரின் கதை பலராலும் கையாளப் பட்டு வந்திருக்க வேண்டு.ம் எளிய தமிழில் அழகுடன் எழுதும் பாங்கு ரசித்தேன். பதிலளிநீக்கு பதில்கள் அப்பாதுரை ஜூலை 30, 2014 உண்மை. திரைக்கதைகளில் அதிகமாகக் கையளாப்பட்டவை சேக்ஸ்பியர் படைப்புகள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.அநியாயத்துக்கு எழுதிக் குவித்திருக்கிறார். அதே போல் ஆங்கில மொழியின் அத்தனை சொற்களையும் பயன்படுத்திய இருவரில் முதல்வர் சேக்ஸ்பியர் என்றும் சொல்லப்படுகிறது (அது என்ன கணக்கோ, யார் எப்படி எடுத்தார்களோ தெரியவில்லை). நீக்கு பதில்கள் பதிலளி அப்பாதுரை ஜூலை 30, 2014 சேக்ஸ்பியர் கதைகளை வைத்து 250க்கு மேற்பட்ட படங்களை ஹாலிவுட் வெளியிட்டிருக்கிறது. ஹேம்லெட் மட்டுமே நூறு படங்களுக்குக் கருவானதாகச் சொல்லப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட திரைக்கதைகளைப் பின்னத் தூண்டிய இன்னொரு பெரும் படைப்பு டூமாவின் count of monte cristo. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் மகாபாரதம். இரண்டாவது மான்டி கிரிஸ்டோ. எத்தனை முறை படித்தாலும் சலிக்காதவை. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஜீவி ஜூலை 30, 2014 குறி கேட்ட கதையெல்லாம் சிறார்களுக்குச் சொல்வது போல் அழகாக இருந்தன. ஆனால் குறி தேவதையின் இருப்பிடம், அது சொல்லும் குறிகளைப் பற்றி விளக்கக் குறிப்பில் படித்த பொழுது இந்திரா செளந்திரராஜன் அளவில் ஏதாவது எழுதலாமா என்கிற அசட்டு எண்ணம் தோன்றியது உண்மை. குறி தேவதையிடம் குறிகேட்ட வர்ணிப்பில் (தமிழ்) கவிதையிலும் ஒரு நாடகக் காட்சி எஃப்க்டை கொண்டு வந்திருந்தது நேர்த்தியாக இருந்தது. நிறைந்த கலவிக்கு கிடைக்கும் ஆனந்த ஓலச் சிறப்பு, நூலுக்கு அழும் ஓலத்திற்குக் கிடையாதா? அறிவு தேடல் ஓலமன்றோ அது?.. முத்தத்திற்கும் முடியாள்வதற்கும் போட்ட முடிச்சு அவிழ்க்க முடியாத திணறல். கவிதையாக்கத்தில் 'என் மொழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்கிற வீம்புத்தனமில்லாமல் புரிதலுக்காக தெரிந்தே வளைந்தும், நெகிழ்ந்தும் போனமைக்குப் பாராட்டுகள். ஓனாய் = ஓநாய் மூப்பெரும் = முப்பெரும்? ஷேக்ஸ்பியரின் மேல் கொண்ட காதலால் ஒரு காலத்தில் ஜெகப்பிரியன் என்று ஒருவாறு அவர் பெயரைத் தமிழாக்கம் கொண்டு அந்த புனைப்பெயரில் பத்திரிகைகளில் சில கதைகள் எழுதியிருப்பதும் இப்பொழுது நினைவிலாடியது.
ஒரு இஸ்ரோ விஞ்ஞானி எடுரேகாவில் ஆண்ட்ராய்டு ஆன்லைன் பயிற்சிக்கு எவ்வாறு சென்றார் மற்றும் ஆன்லைன் புத்தக ஷாப்பிங்கில் மிகவும் பயனுள்ள பயன்பாட்டை உருவாக்கியது என்பதை அறிக. எடுரேகாவில் தனது அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வதைப் படியுங்கள். வழக்கமாக, விஞ்ஞானிகள் எப்போதும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்ற தவறான எண்ணத்தின் கீழ் இருக்கிறோம். இருப்பினும், மற்ற நபர்களைப் போலவே, ஒரு விஞ்ஞானியும் தினமும் புதிய ஒன்றைக் கற்றுக்கொள்கிறார். உண்மையில், அவர்களின் வேலைகளின் தன்மை அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் எதையாவது கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது! சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி அறியவும், மேலும் ஆராயவும் தேடலில், ராம்பிரசாத் சக்ரவர்த்தி என்ற விஞ்ஞானி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆனது இல் எடுரேகா மற்றும் மாறும் Android பயன்பாட்டை உருவாக்க முடிந்தது ஆன்லைன் புத்தக ஷாப்பிங் ! ஜாவா மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் இடையே உறவு ஒரு சுருக்கமான பின்னணி: கல்வி: கணினி அறிவியலில் பி.எஸ்.சி (ஹான்ஸ்), கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பி.டெக் வேலை செய்கிறேன்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு பதவி: விஞ்ஞானி பொறியாளர் எஸ்.சி. எடுரேகாவில் ஆண்ட்ராய்டு ஆன்லைன் பயிற்சி பற்றி அவர் உணர்ந்தது இதுதான்… “எடுரேகாவுடன் கற்றல் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது! ஒரு தொழில்முறை என்பதால், மிக முக்கியமான பகுதியாக படிப்புகளுக்கான நேர நெகிழ்வுத்தன்மை இருந்தது. அதில் எடுரேகா சிறந்தது என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நான் பாடத்தின் செயல்திறனைப் பற்றி கொஞ்சம் சந்தேகப்பட்டேன். நான் ஆண்ட்ராய்டில் டெமோ வகுப்பில் கலந்துகொண்டேன், இது எனக்கு ஒரு ‘யுரேகா’ தருணம், நான் நிச்சயமாக தேர்வு செய்யப் போகிறேன் என்று தீர்மானிக்க எனக்கு நேரம் தேவையில்லை. எடூரேகாவிலிருந்து எனது ஆண்ட்ராய்டு படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டேன் என்று இப்போது பெருமையுடன் சொல்ல முடியும். நன்றி எடுரேகா! ” அவரது Android பயன்பாட்டைப் பார்ப்போம்! கடந்த சில ஆண்டுகளில் அண்ட்ராய்டு ஒரு பெரிய மொபைல் இயங்குதள சந்தையை உள்ளடக்கியது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், ராம்பிரசாத்தின் ஆண்ட்ராய்டு திட்டம் எப்படி ஒரு ‘ ஆன்லைன் புத்தக ஷாப்பிங் ‘அண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பயன்பாட்டை உருவாக்கலாம். ராம்பிரசாத்தின் Android திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள்: செயல்பாடு 1 (உள்நுழைவு): இந்த Android பயன்பாட்டின் முதல் செயல்பாடு உள்நுழைவு திரை மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பெறும்போது பதிவுசெய்யப்பட்ட பயனரை அங்கீகரிக்க இது பயன்படுகிறது. உள்நுழைவுத் திரை சரிபார்க்கிறது சதுர தரவுத்தளம் ஒவ்வொரு முறையும் ஒரு பயனர் POS இல் உள்நுழைய முயற்சிக்கும்போது செல்லுபடியாகும் பயனரின் நற்சான்றிதழ்களை சரிபார்க்க. பயனர் தவறாக நுழைந்தால் மின்னஞ்சல் ஐடி அல்லது கடவுச்சொல், அது காட்டுகிறது ' உள்நுழைவு தோல்வியுற்றது & hellip ' பிழை செய்தி. புதிய பயனர்கள் கணினியில் உள்நுழைவதற்கு முன்பு, தங்களை POS இல் பதிவுசெய்ய ஒரு விருப்பமும் உள்ளது. வெற்றிகரமான உள்நுழைவில், திரை பயனரை அழைத்துச் செல்கிறது புத்தக பட்டியல் செயல்பாடு (செயல்பாடு 3) . ஜாவாவில் ஒரு சரத்தை இன்றுவரை மாற்றவும் செயல்பாடு 2 (பதிவு): பயன்பாட்டின் இரண்டாவது செயல்பாடு புதிய பயனர் பதிவுக்கானது. ‘’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர் இந்தச் செயலுக்கு வருகிறார் பதிவுபெறு ’பொத்தான் உள்நுழைவு பக்கம் (செயல்பாடு 1) . இந்த செயல்பாடு கேட்கிறது மின்னஞ்சல் முகவரி , பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் புதிய பயனரிடமிருந்து தகவல், உள்ளீடுகளின் சரிபார்ப்பைச் செய்கிறது, பின்னர் பதிவை ஏற்றுக்கொள்கிறது. வெற்றிகரமான பதிவில், ஒரு செய்தி “ வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது & ஹெலிப் ”மற்றும் பயனரை அழைத்துச் செல்கிறது புத்தக பட்டியல் செயல்பாடு (செயல்பாடு 3) . செயல்பாடு 3 (புத்தக பட்டியல்): இந்த Android பயன்பாட்டின் மூன்றாவது மற்றும் முக்கிய செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். இயல்புநிலை வகைக்கான அனைத்து புத்தகங்களின் பட்டியலையும் இது காட்டுகிறது - ‘ கல்வியாளர்கள் ’, உடன் புத்தக தலைப்பு, புத்தக விலை மற்றும் சிறுபடம் தகவல். ‘காமிக்ஸ்’ போன்ற புதிய வகையை ஸ்பின்னரிடமிருந்து தேர்வு செய்து அதற்கேற்ப பட்டியல் புதுப்பிக்கப்படும். பட்டியலிலிருந்து ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பயன்பாடு பயனரை அழைத்துச் செல்கிறது வண்டி செயல்பாடு (செயல்பாடு 4) பயனர் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு. செயல்பாடு 4 (வண்டி): வண்டி செயல்பாடு பயனரால் வாங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலைக் காட்டுகிறது. வரி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் மொத்த அளவையும் இது காட்டுகிறது. இங்கிருந்து, பயனர் ‘ அதிக ஷாப்பிங் ’செல்ல புத்தக பட்டியல் செயல்பாடு மீண்டும் அதிக புத்தகங்களுக்கு அல்லது முடியும் ‘ சரிபார் பயனருக்கு அதிக புத்தகங்கள் தேவையில்லை என்றால் உள்ளிடவும் சுருக்கம் செயல்பாடு (செயல்பாடு 5) . செயல்பாடு 5 (சுருக்கம்): இந்த Android பயன்பாட்டின் இறுதி செயல்பாடு இதுவாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து புத்தகங்கள், விலைகள், மொத்தம், வரி மற்றும் பயனர் தகவல் உட்பட மொத்தம் திரையில் காட்டப்படும். ‘கிளிக் செய்வதன் மூலம் பயனர் வாங்குவதை உறுதி செய்கிறார் முடிந்தது ' பொத்தானை. இதை உறுதிப்படுத்தும்போது, ​​கொள்முதல் தரவு பதிவு கோப்பில் சேமிக்கப்படுகிறது மற்றும் பயன்பாடு புதிதாக தொடங்குகிறது உள்நுழைவு செயல்பாடு (செயல்பாடு 1). ஜாவாவில் திசையன் என்றால் என்ன 'முழு எடுரேகா அணியின் நிலையான ஆதரவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அணியின் நல்ல ஒருங்கிணைப்பு மற்றும் வகுப்புகளைப் பற்றி சரியான நேரத்தில் நினைவூட்டியதற்காக பருல் சர்மாவுக்கு ஒரு சிறப்பு நன்றி. திரு. அமித் சர்மா தனது மதிப்புமிக்க அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றி. கடைசியாக, குறைந்தது அல்ல, திரு. வினீத் சதுர்வேதி அவர்களின் முழுமையான மதிப்பீடு மற்றும் எனது திட்டப்பணிகளுக்கான பரிந்துரைகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அது இப்போது இருக்கும் வடிவத்திற்கு கொண்டு வர உதவியது. ” இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இறுதி ஆண்ட்ராய்டு திட்டம் அல்ல, கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல்வேறு தரப்பு மக்கள் ஆண்ட்ராய்டு ஆன்லைன் பயிற்சியினைப் பார்த்து, சிறந்த வேடிக்கைகளைக் கொண்டிருப்பதன் மூலம் அண்ட்ராய்டைக் கற்க விரும்புகிறார்கள். எடூரெகா தொடர்ந்து அதன் தனித்துவமான மூலம் அதன் கற்பவர்களுக்கு பணக்கார மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறது . நீங்களும் இந்த Android உற்சாகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்! மேலும் அறிய கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்க! மொபைல் மேம்பாடு வகைகள் மொபைல் மேம்பாடு கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய தரவு தரவு அறிவியல் தரவுத்தளங்கள் திட்ட மேலாண்மை மற்றும் முறைகள் Bi மற்றும் காட்சிப்படுத்தல் புரோகிராமிங் & கட்டமைப்புகள் செயற்கை நுண்ணறிவு நிரலாக்க மற்றும் கட்டமைப்புகள் வகைப்படுத்தப்படவில்லை தரவுக் கிடங்கு மற்றும் Etl அமைப்புகள் மற்றும் கட்டிடக்கலை முன்னணி முடிவு வலை அபிவிருத்தி Devops இயக்க முறைமைகள் மென்பொருள் சோதனை பிளாக்செயின் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் சைபர் பாதுகாப்பு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் Popular Articles தகவல் சான்றிதழ்: தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் தரவுக் கிடங்கு மற்றும் Etl பயன்பாட்டு சுமை இருப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் கிளவுட் கம்ப்யூட்டிங் குபெர்னெட்ஸ் நெட்வொர்க்கிங் - குபெர்னெட்டில் நெட்வொர்க்கிங் கருத்துகளுக்கு ஒரு விரிவான வழிகாட்டி Devops விண்டோஸ் 10 இல் ஜாவா 12 ஐ எவ்வாறு நிறுவுவது புரோகிராமிங் & கட்டமைப்புகள் #IndiaITRepublic - காக்னிசண்ட் பற்றிய முதல் 10 உண்மைகள் - இந்தியா வகைப்படுத்தப்படவில்லை PL / SQL இல் விதிவிலக்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிக தரவுத்தளங்கள் ஹைவ் டுடோரியல் - ஹைவ் கட்டிடக்கலை மற்றும் நாசா வழக்கு ஆய்வு பெரிய தரவு டிபிஎம்எஸ் பயிற்சி: டிபிஎம்எஸ் குறித்த முழுமையான செயலிழப்பு பாடநெறி தரவுத்தளங்கள் PHPStorm பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் நிரலாக்க மற்றும் கட்டமைப்புகள் இன்பர்மேடிகா டிரான்ஸ்ஃபார்மேஷன்ஸ்: தி ஹார்ட் அண்ட் சோல் ஆஃப் இன்ஃபோர்மேடிக்கா பவர்செண்டர் தரவுக் கிடங்கு மற்றும் Etl எங்களை பற்றி கணினியில் கேள்விகள்? உங்கள் கேள்விக்கு Collaborate-Anz.Com இலவச பதில், தகவலை வழங்குவது விரைவில் உங்கள் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று.
தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகளே வராதா..? ஆய்வு | daily orange juice intake helps to reduce health risks – News18 Tamil லைஃப்ஸ்டைல் CHANGE LANGUAGE தமிழ் ENGLISHहिन्दी मराठीગુજરાતીঅসমীয়া ಕನ್ನಡ বাংলা മലയാളം తెలుగు ਪੰਜਾਬੀ اردو ଓଡ଼ିଆ WATCH LIVE TV DOWNLOAD APP FOLLOW US ON Trending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Choose your district உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை Home » photogallery » lifestyle » HEALTH DAILY ORANGE JUICE INTAKE HELPS TO REDUCE HEALTH RISKS ESR தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகளே வராதா..? ஆய்வு 100 சதவிகித ஆரஞ்சு பழச்சாற்றில் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதோடு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட பயோஆக்டிவ் கலவைகளும் உள்ளனம் News18 Tamil | October 20, 2021, 18:27 IST 1/ 6 தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஃபிரெஷாக பிழிந்து எந்த கலப்படமும் இல்லாமல் அப்படியே குடித்தால் உடலில் அழற்சி எதிர்ப்புகளை எதிர்த்து போராடவும் , ஆக்ஸிஜ்னேற்ற அழுத்தத்தை எதிர்கொள்வதற்கான திறனையும் 100 சதவீதம் அளிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது ‘Advances in Nutrition’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வயதானவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2/ 6 ஏனெனில் 100 சதவீதம் தூய ஆரஞ்சு பழ சாற்றை குடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. 3/ 6 "100 சதவிகித ஆரஞ்சு பழச்சாற்றில் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதோடு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட பயோஆக்டிவ் கலவைகளும் உள்ளனம்" என்று உணவியல் நிபுணர் கெயில் ராம்பெர்சாட் கூறினார். 4/ 6 மேலும் இந்த ஆய்வானது முழுமையான தகவலை பெற வில்லை என்றும் எதிர்காலத்தில் இதுகுறித்து ஆய்வு செய்வோருக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 5/ 6 திங்க் ஹெல்தி குழு , டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதோடு 21 பழைய ஆய்வுகளையும் பகுப்பாய்வு செய்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த ஆய்வில் 307 ஆரோக்கியமான வயதானவர்களையும் , 327 நோய் கொண்ட வயதானவர்களையும் உட்படுத்தியது. அவர்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அதில் நோய் தாக்கம் கொண்டவர்களில் சீரான நிலையை அடைந்திருப்பதையும், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதையும் உணர்ந்ததாக கூறியுள்ளனர். 6/ 6 எனவே தினமும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரஞ்சு ஜூஸ் ஃபிரெஷாக பிழிந்து அப்படியே குடிப்பது நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அண்மைச்செய்தி ... ... ... ... ... Latest Story Links Trending Tag Latest Story Employment campActress Ramya PandiyanWinterVegetable priceIndia vs New ZealandchengalpattuViral VideolotteryATMcricketEmployment and training departmentuttar pradeshCoimbatoreSun TVHindu Temple
1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் கடந்த 01.09.2021 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கும் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 8, 2021 (திங்கள்) முதல் புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரை நாள் மட்டும் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1. பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டும் இயங்கும். 2 . 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகள் செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும். உடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க!! 3 . தற்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது. 4. புதுச்சேரி அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பள்ளிகளில் பின்பற்ற வேண்டும். 5. பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை பள்ளித் தலைமை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6. பெற்றோர்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தத்தமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். 7. மாணவர்களுக்கு வருகைப் பதிவு கட்டாயமல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது. 8. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.