text
stringlengths
0
170k
அதனால் தான் ஒரு பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே வங்கியுடன் தொடர்பில் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
அப்படிப்பட்ட மக்களின் துயர் துடைக்க அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக பள்ளித்திடல்இ பங்குராணை பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்றை அமைத்துத் தந்தமை பொலன்னறுவை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். தாங்கள் வாழ்கின்ற மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதற்காக அயராது பாடுபடுகின்ற நீங்கள் எமது மாவட்ட மக்களையும் கவனத்தில் கொண்டு இவ்வாறான பாரிய செயற்திட்டமொன்றை மிகச் சிறப்பாக செய்து முடித்தமைக்காக முதலில் அல்லாஹ்விற்கும்இ அடுத்ததாக தங்களுக்கும்இ தங்களின் ஹிரா பௌண்டேஷன் குழுவினருக்கும்இ பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் சிவன் கோவில் 15.01.2018 தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இத் தேர்ப்பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தாக்குதலோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.
எழுதப்பட்ட எல்லா சட்ட விதிமுறைகளும் சாமான்ய மக்கள் பின்பற்றுவதற்கு மட்டுமே என்றும், மக்களின் நலனுக்காக என்ற பெயரில் கட்டி எழுப்பப்பட்ட அரசு, அரசை இயக்குபவர்கள், அதிகாரிகள் என்ற பிரிவுகளில் அடங்குபவர் எவருக்கும், சாமானிய மக்கள் பின்பற்றுவதாற்காக அமைக்கப்பட்ட எந்த ஒரு சட்ட விதிமுறைகளும் ஒரு தளை அல்ல- என்ற சுதந்திரத்தை நாடு வழங்கியிருக்கிறது !
எச்டிஎப்சி வெளியிட்ட அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் 30 லட்ச ரூபாய்க்கு அதிகமான அடமான கடன்களின் வட்டி விகிதத்தை 0.2 சதவீதமும், 30 லட்ச ரூபாய்க்கு குறைவான கடனுக்கு 0.05 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது.
பின் நமீதா அவருடைய திருமணம் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், தான் திருமணம் செய்துகொள்ள இருப்பது 'மியா' படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகரும், தன்னுடைய நீண்ட நாள் நண்பருமான வீரா எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
யாருமே பார்க்காத செய்திகளை வாசித்துக் கொண்டிருந்து, யாரோ சிலர் பார்க்கும் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த அகிலாவுக்கு, எல்லோரும் பார்க்கும் செய்திகளை வாசிக்கும் வேலை என்று அழைத்தால் எப்படி இருக்கும்… ? சட்டென்ற தலைகால் புரியவில்லைதான்… “உடனே அனுப்பறேன் சார்“ என்று கூறி விட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் உள்ள புல்லட்டினைக் கூட மறந்து விட்டு, அவசர அவசரமாக ரெஸ்யூமை கம்ப்யூட்டரில் தேடி எடுத்து சரிபார்த்து உடனடியாக சன் டிவி மெயிலுக்கு அனுப்பினாள். அனுப்பி விட்டாலும், கவனம் டெலிப்ராம்ப்டரில் செல்லாமல் எப்போது செல்பேசி ஒலிக்கும் என்பதிலேயே இருந்தது.
அத்தனைக் காட்சிகளையும் நீக்கமற எடுத்து முடித்த பின்னர் இப்போது ரூ.
மேலும் இந்நிறுவநம் வாடிக்கையாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு, வாடிக்கையாளர் கருத்தை கொண்டு ஆய்வு செய்யும் மார்கெட்டிங் துறைக்குப் பயன்படுத்தும் மென்பொருளை மிகப்பெரிய அளவில் தயாரித்து வெற்றி பெற்றுள்ளது.
Home / உள்ளாட்சி தேர்தல் / காவல்துறை / தமிழகம் / போலீஸ் கட்டுப்பாட்டு அறை / உள்ளாட்சி தேர்தல்: போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!
* அப்பா, தனுஷ் அடுத்து யாரை வைத்து படம் இயக்க ஆசை?
ஆசிரியர், அதிபர் பயிற்றப்பட்ட ஆலோசகர்கள் ஆகியோர்களினால் ஒரு மாணவர் மன நிறைவு சமூகப்பொருத்தப்பாடும் பெற்று தன் ஆற்றல்களின் உச்ச நிலையை அடைவதற்கு அவனது இளமைப் பருவத்தில் வழங்கப்படும் உதவியே பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையுமாகும். மேலும் பிள்ளைகளை உளவியல் ரீதியில் சமநிலைமிக்கவர்களாக மாற்றவும் பிறரால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நடத்தைக் கோலங்களை பிள்ளைகளிடம் உருவாக்கவும் பிறரை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய திறன்களை அவர்களிடம் உருவாக்கி சமூகத் திறன்களை விருத்தி செய்யும் பயிற்சி பெற்றோரால் வழங்கப்படும் உதவியே பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையும் என்று கூறப்படும்.
குழம்பிப்போய்விட்டாரா என்ன?
மேலும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 8.10 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 50.47 டாலராக உயர்ந்து.
நெல்லையில் பொது இடங்களில்புகைப்பிடித்த 15 பேருக்கு அபராதம்
சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
''உன்னோட திறமை, அறிவைப் பற்றி தெரிஞ்சவ நான்.
எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன்.
தாங்கள், 'வனவாசம்' எனும் சுயசரிதை எழுதியுள்ளீர்.
எனவே நாளையும் வர்த்தகம் ஏற்றம் கண்டாலும் 39,000 புள்ளியில் ஒரு கண் இருக்கட்டும்.
சிறிய வகை துப்பாக்கி ரவைகள் 744794 என்பனவும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
கரூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடா்ந்து ஆங்காங்கே தூறலுடன் கூடிய லேசான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இது பொல்லாத பாவம் தம்பி.
ஏற்கனவே பழைமைவாத நீதிபதிகள் ஐந்துக்கு நான்கு என்று பெரும்பான்மையாக உள்ள உச்ச நீதிமன்றத்தின், அமர்வுகளை இன்னும் வலதுசாரித் தன்மை உடையதாக கவனா மாற்றுவார்.
முன்னால் இருக்கும் ஒரு பல் போனாலே தோற்றம் மாறுவது இதனால்தான்.
இதையடுத்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெஹ்ரீன் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தனக்கு வந்த ஒரு எண்ணுக்கு அழைத்து பேசினார்.
அது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.
அப்போது அப்பா விஜய் அதை தட்டிக்கேட்க, ஒரு கட்டத்தில் அவர் இறக்கும் நிலை வருகின்றதாம்.
அதுக்கெல்லாம் பழனிசாமி வர விடமாட்டார்.
ஹீரோயின்களில் நயன்தாராவின் சாதனை பிரமிக்க வைக்கிறது.
மணிஷா மற்றும் ரேவதி உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ரம்பாத் திரிதியை.
ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.
;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன்.
வருக நண்பரே நானும் ரசித்த வரிகளே இந்த வரிகள் என்னுடையது அல்ல இணையத்தில் கிடைத்த புகைப்படம் வருகைக்கு நன்றி
இதுவே ‘விரக்தி.
கூட்டாஞ்ச்சோறு என்பது தனி நபர் இலை இல்லை, ஒரே தாளத்தில் ஒன்றுக்கு மேல்பட்ட நண்பர்கள் பங்கிட்டு சாப்பிடுவதுதான்.
உள்ளே ஒரு பெரிய கட்டி.
சென்னை: சென்னையில் ஐ. எஸ். ஐ உளவாளி கைது செய்யப்பட்ட வழக்கில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்கிற ஷா இருவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பைத்தியக்காரர்கள் இதுபோன்று பேசுவது உங்களுக்கு வருத்தத்தை அளிக்காதா?
ஒரு விளையாட்டாக தான் நான் கமெண்ட் போடவே ஆரம்பித்தேன். பின்னர் அந்த காமிக்ஸ் மேல் உள்ள ஈர்ப்பினால் ஒரு காமிக்ஸ் பற்றிய பிளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். பல மாதங்களாக நினைத்துக் கொண்டே இருந்தேன். எப்படி நம்முடைய பதிவுகளை இடலாம் என்று. பின்னர் இந்த தளத்தையே ஒரு சித்திரங்களுக்கான உறைவிடமாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. தற்போது நண்பர் சாத்தான் அவர்கள் அப்படித்தான் செய்து வருகிறார். அவருக்கு துணையாக ஏதோ நாமும் நம்மால் ஆனதை செய்வோம் என்று துணிந்து களத்தில் குதித்து உள்ளேன். கடவுள் நம்மை கை விட்டாலும், காமிக்ஸ் ரசிகர்கள் கை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று இந்த புதிய இன்னிங்க்சை ஆரம்பிக்கிறேன்.
முதியவீரர் அவனுக்குப்பின்னால் வந்து நின்று “இளவரசே” என்றபோது கட்டற்றுப்பெருகிய அவ்வெண்ணங்களிலிருந்து கலைந்து திருஷ்டத்யும்னன் திரும்பிப்பார்த்தான். “யாதவக் கொடிகள் கொண்ட படகுகள் தெரிகின்றன” என்றார் அவர். “எங்கே?” என்றான் திருஷ்டத்யும்னன். “கங்கையில் நமக்கு எதிரில் அவை வந்து கொண்டிருக்கின்றன” என்றார். ஒரு கணம் மகதத்தின் படைகள் யாதவக் கொடிகளுடன் வருகின்றனவா என்ற ஐயத்தை அடைந்து இயல்பாக வில்லின்மேல் கை வைத்தான் திருஷ்டத்யும்னன். மறுகணமே திரையொன்று காற்றால் தூக்கப்பட்டு விலக வான் வெளித்தது போல அனைத்தையும் கண்டான். மிக அருகே தன் படையுடன் இளைய யாதவர் காத்திருந்திருக்கிறார்.
விடிந்தது பொழுதென - சேவலும் கூவிற்று.. தூக்கம் கலைந்த மற்ற பறவையினங்களும் கூட்டை விட்டு வெளியேறி உற்சாகத்துடன் பாடித் திரிந்தன. உய்வடைந்தோம் என ஊரும் விழித்தது.
உங்க நிவாரண பொருள் எதுவும் எங்களுக்கு வேணாம்.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற டாட்டன்ஹாம் காலிறுதிக்கு முன்னேறியது.
அதோட ஒரு வெளிப்பாடுதான், பசங்களுக்கு தமிழ் பேர்தான் வைக்கணும்னு நாங்க எடுத்த முடிவு. ஒரு பேர தேர்ந்தெடுத்து, ரெண்டு பேருக்கும் பிடிச்சு போற அந்த சந்தோஷம் இருக்கு பாருங்க…! அப்பறம் அந்த பேர தினமும் பயன்படுத்தும் போதும், ‘தீரன்’ னு யாராவது தெரியாம சொல்லும்போது, “இல்லங்க அது திறன்”னு சரி செய்யும் போதும், அதே மகிழ்ச்சி ஒவ்வொரு முறையும்!!
சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உடல் உறுப்புதான ஊழலில் தமிழக அரசின் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாற்றுகள் பற்றி தமிழக அரசின் விசாரணைக்குழு எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை.