text
stringlengths
0
170k
கிளிநொச்சியிலிருந்து பளை வரையான புகையிரதப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் ஏற்பட்ட அதிதீவிர மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது
கிழக்கு அரங்கு எண் – 105, 106
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த செங்கப்பள்ளியில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தவர் மருத்துவர் ஆனந்த்.
காங்கிரஸில் இருந்து விலகிய பிரசாத் அமோன்கா், தினேஷ் குபால், சிவ்ராஜ் தா்காா் ஆகியோா் உடனடியாக பாஜகவில் இணைந்தனா்.
எதுவாக இருப்பினும் புது டில்லியில் உள்ள உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.
2006ல் எம். எல். ஏ சீட், 2007 ல் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆக அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றார்.
சென்னை : நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் ஆயுத நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ் காந்தி செயல்பட்டார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
நான்கு நாட்களுக்கு முன்பு முதல் சுற்றில் பாஜகவின் ராஜதந்திர சுழலில் சிக்கிவிட்டதாக நினைக்கப்பட்ட தாக்கரே தற்போது அதில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய அரசு இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம் கடத்தப்படுவது குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்திரனோடு ராகு இணையப்பெற்றால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள் ஆகவும், கேது இணையப்பெற்றால் மிகுதியான குழப்பத்தினை உடையவர்கள் ஆகவும் இருப்பார்கள்.
இதை வைத்து, தான் நினைக்கும் அடையாளத்தின்படி, குற்றவாளியை வரைந்து காட்டும்படி, நீதிபதி சொன்னார்.
அகிலம் போற்றும் மாபெரும் துறவி, ஈழத்தை தட்டி எழுப்பிய பாவேந்தன், காரைதீவின் தவப்புதல்வன் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான 12 அடி உயரமுள்ள தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் (காரைதீவு முச்சந்தியில்) பிரதிஸ்டை செய்யும் நிகழ்வானது கடந்த 20.12.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.
பூட்டன் உட்கார்ந்த  சாய்வு  நாற்காலி
'பெல்' அடித்து விட்டால், அடித்து, பிடித்து வகுப்பறைக்கு ஓடி வருகின்றனர்.
தாறுமாறாக அடித்தது போலவே பட்டாலும் அதற்கு மட்டும் புரிந்த ஓர் ஒழுங்கு முறை இருந்தது.
ஆனால் என்னுடைய ஒரு நண்பனிடம் கேட்டிருக்கிறேன்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணையாது என்றும் இருப்பினும் தேர்தலின்போது இரு கட்சிகளையும் அடையாளம் கண்டு, ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைவதற்கான ஒப்பந்தமொன்றினை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜிவ் கொலைகாரர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை - மத்திய அரசு சீற்றம்!
அதாவது, நாம் மேற்கூறியபடி ‘இரத்தப்போக்கு’ போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் தங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது.
வடதமிழ்நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது.
சென்றகால காங்கிரஸ் ஆட்சிகளில் இந்தச் சூறையாடல் தொடங்கியது என்பதனாலும், கடற்கரை ஒழுங்காற்று வரைவுத்திட்டம் போன்று கடற்கரைமேல் மீனவர்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை அழிக்கும் திட்டங்கள் அவர்களால் கொண்டுவரப்பட்டன என்பதனாலும் அவர் மாற்று அரசியலாக பாரதிய ஜனதாவைக் கண்டார்.
இப்படித்தான் எனக்கும் விஷ்ணுபுரம் எந்நேரமும் என் காலத்தின் மீது படிந்து கொண்டிருக்கிறது.
அதிரடி. . முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
மாணவனின் உடல், அறிவு, மனம் என்ற மூன்றுக்கும் பயிற்சி தந்து பண்படுத்தும் வகையில் அடுத்த கட்ட கல்வி அமைய வேண்டும்.
கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு.
ராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும்: வைகோ உருக்கம்
வருடத்திற்கு குறைந்தது 12 படங்களிலாவது நீங்கள் வேண்டும், அப்பொழுதாவது மாதம் ஒரு ஹிட் படம் என்கிற நல்ல செய்தியைத் திரையுலகம் சந்திக்கட்டும்.
இது தொடர்பாக புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
எங்க பிரச்சனைக்கு நீங்கதான் பஞ்சாயத்து பண்ணனும். . . “ஐ. நா. விற்கே லெட்டர் போட்ட வைகோ” அடுக்கடுக்கான காரணங்கள் இதோ.
தொடக்கத்தில் அவரை விடுவிக்க சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
. வெளியான சோக சம்பவம்.
ஆனால் அவர்கள் இப்போது அஸ்தியையும் பறித்துச் செல்கின்றனரா?
செய்தியாளர்களும் அதற்குப் பதில் ஏதும் தரவில்லை.
அந்த வகையில் இந்த நாட்டின் எட்டு ஊடக நிறுவனங்களைச் சார்ந்த நாம், இந்த மேடையில் ஒன்றுகூடி, இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இம்மாணவர்கள் இறப்பதற்கு  பாலத்தில் இரு பக்கங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் இன்மையே பிரதான காரணமாகும்.
எனினும் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிக்க முடியாது இந்த அரசாங்கத்தினால்.
சென்ற அக்டோபரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,82,464 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 3,52,168 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 7.38 சதவீதம் அதிகமாகும்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. அது ஒரு பகுதி அவ்வளவுதான். மற்றபடி அவர்களை ஒழுக்கம் , கடவுள் பக்தி, பெரியவர்களிடம் மரியாதை, விருந்தோம்பல், நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்ப்பதுதான் முக்கியம். இவை எல்லாம் சரியாக இருந்தால் படிப்பு தானாக வந்துவிட போகிறது.
மேலும் ஒரு தலைமையகம் மட்டும் அல்லாமல், மாநிலங்களில் மண்டல தலைமையகங்களை தொடங்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.
இந்த கும்பாபிஷேகத்தில் முதல்வரும், துணை முதல்வர்களும் பங்கேற்பார்களா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முழுவதும் இருந்தது.