text
stringlengths
0
170k
இதற்காக இந்த. . .
இந்த உறுதிமொழிகள் இங்கிலாந்துக்கு மட்டுமே பொருந்தும்.
என்னதான் பத்ரி இது பற்றி ஏற்கனவே எழுதியதைப் படித்திருந்தாலும், நானும் சேர்ந்து கும்பலோடு கோவிந்தாவாக தர்ம அடி அடித்திருந்தாலும். எது எப்படி இருந்தாலும், புத்தகத்தை வாங்காமல், படிக்காமல், அது பற்றிய விமரிசனம் சரியாக இருக்காது,
திரைப்படத் துறையினர் தண்ணீர் போன்று.
மேலும் பாதிக்க‌ப்ப‌டும் குடும்ப‌த்தின‌ருக்கு அதிகமான‌ இழ‌ப்பீட்டுத் தொகையினை குற்ற‌வாளிக‌ளிடம் அப‌ராத‌மாக‌ பெற்றுக் கொடுக்க‌ வேண்டும் என்ப‌து பொதும‌க்க‌ளின் வேண்டுகோள்.
நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று புதன்கிழமை காலை அங்கு சென்றிருந்த நிலையில், பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சாதியையும் உடைத்தோம்!
இந்த உத்தரவு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடைமுறைக்கு வரும் என்று விளக்கப்பட்டுள்ளது.
சென்னை: இன்று வெள்ளிக்கிழமை மூன்று படங்கள் வெளியாகின்றன.
இந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது கண்டனத்திற்குரியது.
பாக்யாதிபதி குருவும், ராசிநாதன் செவ்வாயும் வலுவாக இருப்பதால் யார் யாரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்ற சூட்சுமத்தை உணர்வீர்கள்.
உள்முரண்பாடுகளின் காரணமாக வர்க்கப் போராட்டம் வெடிக்கும், அப்போது சாதி உலர்ந்து உதிர்ந்து விடும் என்று மார்க்சின் முடிவுரையை அப்படியே சாதி என்ற சொல்லை மட்டும் வைத்து எழுதுவதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு.
இனிஅப்படி செய்யாதீர்கள்; சிறிய வயதில் பால் சாப்பிடாவிட்டால், உங்களுக்கு கால்சியம் சத்து குறைந்துவிடும்; எலும்புகள் பாதிப்புஅதிகமாக இருக்கும்.
2018ம் ஆண்டின் சிறந்த படம் பரியேறும் பெருமாள் – ஃபிலிம் ஃபேர் விருதுக்கு மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!
ரயில் அரியலூர் நிலையத்தை நெருங்கியபோது, பயணிகள் பொங்கியெழுந்தனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. 14-ந் தேதி காலையில் நடராஜர் புறப்பாடு, (தேர்க்கால் பார்த்தல்) நிகழ்ச்சியும், பல்லக்கு புறப்பாடு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும், இரவு கேடயத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது. 15-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் பா.ராணி மேற்பார்வையில் செயல் அலுவலர் ஹேமலதா, கோவில் பணியாளர்கள் மற்றும் அனைத்து கிராம பட்டயதாரர்கள் செய்து வருகின்றனர்.
சல்மான் கானின் தம்பியும், நடிகருமான சொஹைல் கான் ரசிகர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
ஹட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை' சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி படுக்கை அறையில் கமெராக்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, வடமாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விளக்கமளிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தார்.
மீதமாக உள்ள இடங்களிலுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
எனவே, காவலா்கள், குடிமக்கள் உணா்வுகளுக்கு மதிப்பளித்து துணை நிலை ஆளுநா் இக்கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசி  செவ்வாய் கொடை விழா நடைபெறும்.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டதன் கராணமாக விசேட தேவையுடையோராக மாற்றப்பட்ட 1500 இராணுவ வீரர்கள் யக்கலையில் இயங்கும் ஆடைத் தயாரிப்பு நிலையத்தில் இராணுவ சீருடைகளைத் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சாலை முழுவிதிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு, புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விச [.
இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் பதட்டம்
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை  நிறைவு செய்து கொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட கைப்பணிப் பொருட்களின்  கண்காட்சியும் , விற்பனையும்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இடம்பெற்றது .
சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி தன் 2வது இன்னிங்சில் படுமோசமாக ஆடி 136 ரன்களுக்குச் சுருண்டு தொடரை 0-3 என்று இழந்தது.
ட்ரைலர் ஆரம்பத்திலேயே சுதந்திரத்திற்கு முன் ரஜினி ஒரு அணைக்காக போராடுவது போல் தெரிகிறது.
ஆக, காலா, கபாலியில் இடையிடையே இந்துத்வ அரசியலை சாடிய பா.
இரு குழுக்களிடையே மோதலை ஏற்படுத்துதல், அரசு திட்டங்களை அவதூறாக பேசுதல், அரசு குறித்து தவறாக சித்தரித்தல் என்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
17வது ஓவரிலேயே எளிதாக இலக்கை எட்டி ஜார்கண்ட் அணி அபார வெற்றி பெற்றது.
SONYயின் ப்ளேஸ்டேஷன் 2ன் காலகட்டத்தில் (2001) உலகின் கணினி ஜாம்பவான் மைக்ரோஸாஃப்ட்டும் கேம்களில் முழுமூச்சாக இறங்கியது. அதுவரை SONYதான் நம்பர் ஒன். அதற்குப் போட்டியாக மைக்ரோஸாஃப்ட் இறக்கிய கன்ஸோல்தான் எக்ஸ் பாக்ஸ். ப்ளேஸ்டேஷன் இரண்டும் எக்ஸ் பாக்ஸும் நேரடியாக மோதிக்கொண்டதில் கேம் ரசிகர்களுக்கு எக்கச்சக்க கேம்கள் கிடைத்தன. வெளியே எங்கும் கிடைக்காமல் ப்ளேஸ்டேஷன் 2 வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக SONY சில கேம்களை உருவாக்கியது (அதில் இன்றுவரை பிரபலம் – God of War). அதுபோலவே எக்ஸ் பாக்ஸும் தனக்கென்றே சில கேம்களை உருவாக்கியது.
சோனியாகாந்தி பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பொன்னமராவதி காங்கிஸார்..! போனில் வாழ்த்திய திருநாவுக்கரசர்
இதற்கென்று யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி அ.
மேலும், இந்த 3 நில கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ் தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்திருந்தால் இந்த தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
அதனால் அதனை இயல், இசை, நாடகம் என்று  முக்கலைகளாக வகுத்து மொழியின் மேன்மையை உலகெங்கும் பரப்பினார்கள்.
கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
தயாரிக்கும் முறை கொஞ்சம் சுத்தமான தண்ணீரை மிதமாக கொதிக்க விடவும்.
நீதிபதி லோயா பின் தலையில் தாக்கப்பட்டார். . உடற்கூறு அறிக்கையில் மறைக்கப்பட்ட உண்மை!
ஜட்ஜ்: ஆர்டர்.. ஆர்டர்.. இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த இந்த கோர்ட் பால்பாண்டியை நிரபராதி என்று விடுதலை செய்கிறது..
நானும் பல கமெண்ட்ஸ்களில் இதை குறிப்பிட்டும் உள்ளேன்.
நிலுவையில் உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
3ஆம் உலகப் போரை உருவாக்குபவர்கள் இவர்களா?
இது மக்களை பிழிந்து எடுக்கும் செயல் .
பின்னர்ச் சனிக்கிழமை இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற விஸ்வரூபம் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு ப்ரோமோவில் ஸ்ருதி ஹாசன் மற்றும் கமல் ஹாசன் பாடுவதும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.