text
stringlengths
101
471k
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் படித்து பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் 200க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நீர்ப்பாசனம் தொடர்பான கல்வெட்டுகளாக இடம் பெற்றுள்ளன. இதுவரை 30க்கும் மேற்பட்ட குமிழி மடைகளில் நீர்ப்பாசனம், மடை மற்றும் விளை நிலங்கள் தொடர்பான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும். பொதுவாக மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடி வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் ஆறுகள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன. எனினும் அதிகப்படியான குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் சங்கிலித் தொடராய் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கடலில் கலக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது. கல்வெட்டில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு நீர்ப்பாசனத்தால் பயனடைந்த நிலங்கள் எவை என தெரிந்து கொள்ள முடிகிறது. சேந்தங்குடி பெரியாத்தாள் குளத்தில் இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது இடும்பன் குளம் என்று பெயரிடப்பட்டிருந்தது. குளத்துக்கு அம்புலியாற்றிலிருந்து வெளி வரும் உபரி நீரை அன்னதான காவிரி எனும் வழி ஏற்படுத்தி அதிலிருந்து வந்தடைந்த நீர் பாசன நிலங்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த மடை அமையப் பெற்றுள்ளது. இதில் கொள்ளளவு எட்டிய காலங்களில் அடுத்தடுத்த குளங்களுக்கு சங்கிலித் தொடராய் சென்று குலமங்கலத்திற்கு அருகே செல்லும் வில்லுணி ஆற்றுடன் இணைகிறது. கல்வெட்டு கண்டறியப்பட்ட குமிழி மடை நான்கு மடைகளைக் கொண்டுள்ள இந்த ஊருணியில் முதல் மடையில் உள்ளது. இதிலிருந்து வெளி வரும் நீர் குளத்தின் வடக்கே உள்ள விளை நிலங்களுக்கு பாயும் வகையில் அமைந்துள்ளது. சாலிவாகன சகாப்த ஆண்டாக 1730-ம் கலியுக ஆண்டாக 4909-ம் விபவ வருசம் ஆடி மாதம் 23ம் தேதி சுக்கிர வாரம் உத்திராட நட்சத்திரத்தில் கூடிய சுபதினத்தில் தனுசு லக்கனத்தில் தென்சோரை வளநாட்டிற்கு உட்பட்ட தென்தானவ நாட்டை சேர்ந்த ஜெயநகரத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலால் இந்த இடும்பன் நதிக் கண்மாய்க்கு மடை அமைக்கப்பட்ட செய்தியானது இடம் பெற்றுள்ளது. இடும்பன் நதிக்கண்மாய் ஒரு காலத்தில் நகரத்திற்கும், சேர்ந்தன் குடிக்கும் நீர் ஆதாரமாகவும் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. தற்போது உள்ள நகரம் வெற்றியின் அடையாளமாக விஜயநகரம் என உருவாக்கப்பட்டு அங்குள்ள பாலசுப்பிரமணியர் கோயிலால் மடை அமைக்கப்பட்டுள்ளதும் இங்குள்ள இடும்பன் சுவாமியின் பெயராலேயே இக்குளத்திற்கு இடும்பன் குளம் என பெயரிட்டதும் தெரிய வருகிறது. இங்குள்ள இடும்பன் சிலை சுப்பிரமணியர் கோயிலுக்கு வடபுறம் தனி சன்னிதியில் உள்ளது. தோளில் தடியை வைத்து இருபுறமும் சிவ மலையை உறியாகக் கட்டி காவடியை போல் சுமந்து நிற்கும் இந்தச் சிலை எவ்வாறு பழனி மலை உருவாகக் காரணமாக இருந்ததோ அதே போன்று நகரம் சுப்பிரமணியர் கோயில் உருவாகக் காரணமாகவும் அமைந்திருக்கலாம். இதுவரை பாலசுப்பிரமணியர் கோயிலுக்கென கல்வெட்டுக்கள் இல்லாத நிலையில் இந்த கல்வெட்டு சிறப்பினை பெறுகிறது. மேலும் நகரம் பாலசுப்பிரமணியர் கோயிலின் விதானத்தில் தற்போது பார்த்ததில் ஒரு சில இடங்களில் எழுத்துக்கள் தென்படுகிறது. புதுக்கோட்டை சேந்தன்குடி பெரியாத்தாள் குளத்தில் ஆய்வு மேற்கொண்ட தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை இவ்வாறு தெரிவித்தார். Share this with your Friends: Tweet WhatsApp Telegram Email Print Related Tags: inscription Alangudi Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply Popular “சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 9 Comments திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments Latest தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 27, 2021 இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் November 27, 2021 யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம் November 27, 2021 இன்று தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!! November 26, 2021
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். தூத்துக்குடி மக்களின் வரவேற்பை தொடர்ந்து இந்த கடையின் புதிய கிளை ஏழடுக்கு தளத்துடன் சென்னையில் திறக்கப்பட்டது. இந்த உடை திரையுலக பிரபலங்கள் பலரின் ஃபேவரைட் கடையாக மாறியது. வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ஜாக்குலின், மாகம, மற்றும் பலர் ஷாப்பிங் செய்தனர். குக்கு வித் கோமாளி தீபாவும் ஏற்கனவே ஷாப்பிங் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் செம கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளார். இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ அந்த வீடியோ சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க. Continue Reading Related Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், குக் வித் கோமாளி, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தீபா, நடிகர்கள், நடிகைகள், வேலவன் ஸ்டோர்ஸ்
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்: வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும். குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு (நடப்பு | முந்திய) 04:29, 12 அக்டோபர் 2016‎ Premika (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (493 எண்ணுன்மிகள்) (+493)‎ . . ("{{பத்திரிகை | நூலக எண்=18933 | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
ச.திருமலை September 26, 2014 15 Comments அறிவியலாளர்கள்இந்திய அறிவியல்இளம் அறிவியலார் ஊக்கத் திட்டம்இஸ்ரோகல்விச் செல்வம்சுதேசி அறிவியல்செயற்கைக் கோள்செவ்வாய் கிரகம்மங்கல்யாண்மங்கல்யான்மங்கள்யான்முதலீடுவிண்வெளி பாரதம் பாரதியின் கனவான சந்திர மண்டலத்தியலைக் கண்டு தெளிந்ததுடன் இன்று செவ்வாய் மண்டலத்தையும் கண்டு தெளிய நெருங்கியுள்ளது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்தியாவின் வரலாற்றில் இந்த வருடத்தில் இன்னும் ஒரு பொன்னாள் அது இந்நாள். மே 16 அன்று இந்தியா ஒரு வரலாறு படைத்தது. முதன் முதலாக தனிப் பெரும்பான்மையுடன் நேருவின் கொள்ளைக்காரக் குடும்பத்தினர் அல்லாத ஒரு முதுகெலும்புள்ள தன்னலமற்ற ஒரு மாபெரும் தலைவரை தன்னை ஆள்வதற்குத் தேர்ந்தெடுத்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மே 16க்கு அடுத்ததாக இன்று செப்டம்பர் 24 அன்று இந்தியா உலக அளவில் தன்னை ஒரு அறிவியல் முக்கியத்துவமுள்ள தேசமாக முன்னிறுத்தியுள்ளது. இந்தியா வானியல் ஆராய்ச்சியில் பல ஆயிரம் வருடங்கள் முன்ணணியில் இருந்து வரும் ஒரு தேசமாகும். இந்தியாவின் வானியல் ஆராய்ச்சிகளின் வேர்கள் அதன் இந்து மதத்தில் புதைந்துள்ளன. வேதங்களில் இருந்தே வான சாஸ்த்திரம் ஒரு அறிவியல் சாஸ்திரமாக வளர்ந்து வருகின்றது. டெலஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப் படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே வானியல் நிகழ்வுகளை இந்தியாவின் அறிஞர்கள் துல்லியமாகக் கணக்கிட்டு பஞ்சாங்கங்களாகப் பதிந்து வைத்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இந்தியா செவ்வாய் கிரகத்தின் பாதைக்கு தனது கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறது. இந்தியாவின் ஐ எஸ் ஆர் ஓ விஞ்ஞானிகள் ஆர்யபட்டா, பாஸ்கரா, வராஹ மிஹிரா போன்ற இந்திய வானியல் அறிஞர்களின் பாதையில் இந்தியாவின் வானியல் சாஸ்திரங்களின் முன்னேற்றங்களை அதன் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பாரதத்தின் பழம்பெரும் பாரம்பரியத்தின் தொடர்ச்சிக் கண்ணியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வானவியல் குருமார்களுக்கு இன்றைய இந்திய விஞ்ஞானிகள் தங்களது குரு காணிக்கையை இன்று அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்நாளே இந்தியாவின் உண்மையான குரு உத்சவ் ஆகும். கொண்டாடப் பட வேண்டிய ஒரு நிகழ்வு. இந்தியாவின் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும். கடந்த பல வருடங்களாக இந்தியாவின் மக்களும் அதன் இளைய தலைமுறையினரும் இந்தியாவில் தொடர்ந்த மாபெரும் ஊழல்களினாலும், அரசாங்கங்களின் பலவீனங்களினாலும், அந்நியர்கள் ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டு அடித்த கொள்ளைகளினாலும் மனம் துவண்டு, நம்பிக்கையிழந்து, சோர்ந்திருந்தனர். பாரத தேசமே பாழ்பட்டு நின்று கொண்டிருந்த ஒரு நிலையில் அதை மீட்டெடுக்கும் முதல் முயற்சியாக இந்திய தேசமே ஒன்று சேர்ந்து நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்தது. அது இந்திய மக்களின் உறுதியான தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. அவர்களது அயர்வையும் சோர்வையும் போக்கி தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு உற்சாக நிகழ்வாக இன்று இந்த செவ்வாய்க் கிரக கோள் அதன் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது. இந்த வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் புது நம்பிக்க்கை ரத்தத்தைப் பாய்ச்சக் கூடியது. இளைஞர்களிடமும் மாணவர்களிடத்தும் பெரும் தன்னம்பிக்கையை ஊட்ட வல்லது. இதன் அறிவியல் பூர்வமான வெற்றியை விட இந்த வெற்றி இந்தியாவின் தளர்ந்து கிடந்த தன்னம்பிக்கையை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளதே இதன் முக்கியமான விளைவு ஆகும். இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு இது. கடந்த சில தினங்களாக அமெரிக்க வானொலிகளிலும் டி விக்களிலும் இந்தியாவின் இந்த செவ்வாய் கிரக திட்டம் வெகுவாகப் பேசப் பட்டது. அனைவரும் அதன் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்கா, ஐரோப்பிய முயற்சிகளை அடுத்து இந்தியா இதைச் சாதித்துள்ளது அதுவும் குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல. இந்தியாவின் பாரம்பரிய அறிவின் தொடர்ச்சி. ******** இந்தியாவில் விவசாயிகள் எலிகளைத் தின்கிறார்கள், கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா? குடிக்கக் கஞ்சி இல்லை கொப்பளிக்கப் பன்னீரா என்றெல்லாம் நமது இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்திய தேசீய விரோதிகளான கம்னியுஸ்டுகளும், இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே எப்பொழுதும் போராட்டங்கள் நடத்தி வரும் கூலிப் படையினரான உதய குமார், முத்துகிருஷ்ணன், “பூவுலகின் நண்பர்கள்” (எதிரிகள்?) போன்றவர்களும் எப்பொழுதுமே இந்தியாவின் அறிவியல் முயற்சிகளை மட்டமாகவே பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்தத் தேசத் துரோகிகள் அந்நிய நாடுகளிடம் நிதி பெற்றுக் கொண்டு இந்தியாவின் அணு சக்தி முயற்சிகளையும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளையும், செயற்கைக் கோள் முயற்சிகளையும் எப்பொழுதும் எதிர்த்தே பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய விஞ்ஞானிகளுக்கு உண்மையாகவே நன்றி தெரிவிக்க விரும்பும் மக்கள் இந்தத் தேசத் துரோகிகளை கடுமையாக கண்டனம் செய்து அவர்களை புறக்கணிக்க வேண்டும். இந்தியா அடிப்படை ஆராய்ச்சிகளிலும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளிலும் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு செய்யும் இந்த புரட்சிகளின் பிரச்சினைதான் என்ன? அந்த நிர்மூடர்களின் கேள்விகளுக்கான எனது எளிய பதில்: இந்தியாவின் பெரும்பாலான நடுத்தரவர்க்கமும் ஏழைகளும் கூட தங்களுக்கு உருப்படியான ஒரு வீடோ வாகனமோ அடிப்படை வசதிகளோ ஏன் தேவையான உடைகளோ இல்லாத போதிலும் கூட தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் படிப்புக்கு கடன் வாங்கியாவது தங்களது சுகங்களையெல்லாம் தியாகம் செய்தாவது கஷ்டப் பட்டுப் படிக்க வைப்பார்கள். அந்தப் பெற்றோர்களுக்கு சரியான வீடு இருக்காது, உருப்படியான ஒரு இரு சக்கர வாகனம் கூட இருக்காது நல்ல துணிமணிகள் இருக்காது விருந்துகள் உண்ண வாய்ப்பிருக்காது சுற்றுலாப் போக வசதிகள் இருக்காது இருந்தாலும் இருந்தாலும் தங்களை விட தங்கள் வாரிசுகள் இன்னும் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே இந்தியப் பெற்றோர்கள். ஒரு குடும்பத்தில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும். ஆயிரம் தேவைகள் இருக்கும். இருந்தாலும் குடும்பத் தலைவர் சில அவசிய அவசர காரணங்களுக்குச் செலவு செய்வார். உதாரணமாக என் அப்பா எலக்ட்ரீஷியனாக இருந்தார். பகலில் எஞ்சீனியரிங் காலேஜில் எலக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ரக்டர் வேலை இரவில் வீடுகளுக்கு வயரிங் செய்வது ஃபேன், மோட்டார்கள் ரிப்பேர் செய்வது என்று இரட்டை வேலைகள் பார்த்து அந்த சொற்ப வருமானத்தில் எங்களை வளர்த்து வந்தார். ஒரு சின்ன முன் ரூமும் குளியல் அறையும் சமையல அறையும் சேர்ந்த ஒரு சின்ன பின் ரூமும் உள்ள ஒரு வீட்டில் குடித்தனம் இருந்தோம். மாதம் 120 ரூபாய்கள் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் தான். மிகவும் சிரமமான கஷ்ட ஜீவனம் தான். இருந்தாலும் தினமணி, துக்ளக், கலைக் கதிர், மஞ்சரி,கோகுலம், கல்கி ஆகிய பத்திரிகைகளுக்கு எப்படியாவது சந்தா கட்டி வரவழைத்து விடுவார். எங்களையெல்லாம் நல்ல பள்ளிக் கூடத்தில் கெஞ்சிக் கூத்தாடி சேர்த்துப் படிக்க வைத்தார். அக்கம் பகக்த்தில் இருப்பவர்களும் உறவினர்களும் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் பொழுது இந்த பத்திரிகைகள் எல்லாம் எதற்கு வீண் செலவு என்று சொல்வார்கள். இருந்தாலும் அதற்கான செலவுகளைச் செய்தே தீருவார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் குறைந்த விலையில் போடப் படும் சோவியத் குழந்தைகள் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவார். ரன் அண்ட் மார்ட்டின், லிஃப்கோ டிக்‌ஷனரி, அட்லஸ் ஆகியவற்றை வாங்கி வருவார். இதெல்லாம் செலவுகள் தான். கஷ்ட ஜீவனத்தின் பொழுது தேவையற்ற ஆடம்பர செலவுகள் என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக அவற்றை நிறுத்த மறுத்து விட்டார். இத்தனைக்கும் பெரிதாகப் படித்தவர் கிடையாது. தன் பிள்ளைகள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று பெரும் அக்கறை எடுத்துக் கொண்டவர். அந்த பத்திரிகைகள் அவர்களுக்கான அறிவு முதலீடு என்று நினைத்தவர். அப்படிதான் ஒரு தேசமும் நினைக்க வேண்டும். கக்கூஸ்கள் அவசியம் தேவைதான், அனைவருக்கும் சோறு அதை விட முக்கியம் தான். நல்ல பள்ளிக் கூடங்களும் சாலைகளும் மருத்துவ மனைகளும் தரமான குடி தண்ணீரும் இன்னும் முக்கியமானவைதான். ஆனால் அவற்றையெல்லாம் செய்து விட்டுத்தான் ராக்கெட் விடுவோம் என்றால் இந்தியா அடுத்த நூற்றாண்டில் கூட ராக்கெட் விட முடியாது. என் அப்பா தான் குடியிருக்க வீடு வாங்கிய பின்னர்தான் தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் தான் என் அம்மாவுக்கு நகைகள் வாங்கிய பின்னர் தான் எங்களுக்கு எல்லாம் நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுத்த பின்னர்தான் எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படித் தள்ளிப் போடவும் முடியாது. இதைத்தான் ஒரு அரசாங்கமும் செய்யும். முன்னுரிமைகள் கோரும் பல்வேறு துறைகளில் அறிவுசார் துறைகளுக்கும் குறைந்த பட்ச நிதியுதவி கூடச் செய்யாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. தன்னை விடத் தன் குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலாக முன்னேற வேண்டும் என்ற சராசரி இந்தியப் பெற்றோர்களின் அக்கறையையே நாம் இந்திய அரசாங்கத்தின் அறிவியல் ஆராய்ச்சி முதலீடுகளிலும் காண்கின்றோம். அவ்வாறுதான் இந்திய தேசமும் நினைத்துச் செயல் படுகிறது. இந்தியாவில் இன்று அடிப்படைத் தேவைகளுக்கான கட்டுமானங்கள் இல்லை என்பது உண்மைதான். இந்தியாவில் உருப்படியான கழிவறை வசதிகள் இன்னும் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப் படவில்லை என்பது உண்மைதான். இந்தியாவின் அனைத்து மக்களுக்கு இன்று வரை தரமான தண்ணீரும் இருப்பிடமும் சுகாதாரமும் அடிப்படைக் கல்வியும் அளிக்கப் படவில்லை என்பதும் உண்மைதான். இருந்தாலும் இந்தியா பாரம்பரியமாக ஒரு அறிவுசார் நாடு. கல்விக்கும் ஞானத்துக்கும் முக்கியத்துவம் வழங்கிய நாடு. எந்த வறுமையில் இருந்தாலும் அதன் அறிவுத் தேடலை அதனால் முற்றிலுமாக நிறுத்தி வைத்து விட்டு பிற தேவைகளை பூர்த்தி செய்ய அதன் இயல்பு அனுமதிக்காது. பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஒன்றாம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரும் ஒரு தேசத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனம் மட்டுமே. மூர்க்கமும் மூடத்தனமும் நிறைந்தவர்களால் மட்டுமே அவ்வாறு உளற முடியும் இந்தியா செவ்வாய்க்கு ஒரு கோளை அனுப்பி வைப்பதினால் அதன் மக்களுக்கு நேரடியாக எந்தவிதப் பயன்களும் இல்லாமல் போகலாம். அதன் ஆராய்ச்சியாளர்களுக்குக் கூட எந்தவிதமான உருப்படியான கண்டுபிடிப்புகளையும் அது அளிக்காமல் போகலாம் ஆனால் இந்த முயற்சி தந்திருக்கும் மறை பயன்கள் அளப்பரியவை. அவற்றை இந்த மூடர்கள் புரிந்து கொள்ள முயல்வதில்லை. இந்தியாவின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எந்தவிதத்திலும் எதிர்ப்பதே இந்த அந்நியக் கைக்கூலிகளின் ஒரே வேலை. First Pictures of Mars taken by Mangalyaan (Courtesy: Indian Express) இந்த செவ்வாய் கிரக ஆராய்ச்சியினால் விளையவிருக்கும் மறைமுகமான பயன்களில் சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன். இதன் மறைமுக பயன்கள் இன்னும் ஏராளமானவை. அவற்றை நம்மால் இப்பொழுதே அறுதியிட்டுத் தீர்மானமாகச் சொல்லி விட முடியாது. ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் என்று பார்த்தால் இது ஒரு புத்தி கொள்முதல். அறிவுசார் முதலீடு. இதன் எதிர்காலப் பயன்கள் அளப்பரியவை. 1. உலக நாடுகளில் இன்று இந்தியா பிரமிப்புடன் அணுகப் படும். மோடி அமெரிக்காவில் இறங்கும் பொழுது அவரை பிற நாட்டுத் தலைவர்கள் சற்று மரியாதையுடனேயே அணுகுவார்கள். 2. இந்தியாவில் அறிவியல் துறைக்கும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க எதிர்ப்பு இருக்காது. தாராள நிதியுதவி அளிக்கப் படும். தடைகள் நீக்கப் படும். 3.தேனியில் துவக்கப் பட்டுள்ள நியூட்டிரினோ ஆராய்ச்சி நிலையத்திற்கான எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவு பெருகாது. அதன் வேலைகள் இனி வேகப் படுத்தப் படும். 4. இந்தியா முழுவதும் இந்திய விஞ்ஞானிகள் மீது அபிமானமும் பெரும் மரியாதையும் உருவாகும். அணு நிலையங்கள் எதிர்க்கப் படும் பொழுது விஞ்ஞானிகளின் குரல்களுக்கு மக்கள் மதிப்பளிப்பார்கள் உதயகுமார் போன்ற ஆட்கள் சொல்வதை விட விஞ்ஞானிகள் சொல்வது காது கொடுத்துக் கேட்க்கப் படும். 5.விண்வெளி ஆராய்ச்சியிலும் பிற அடிப்படை அறிவியல் துறைகளிலும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இந்திய விண்வெளி நிலையங்கள் மூலமாக தங்கள் நாடுகளுக்கு சாட்டிலைட்கள் செய்து கொள்வதும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கும் பல நாடுகள் நம்பிக்கையுடன் முன் வரும். ஆர்டர்கள் வரும். முதலீடுகள் பெருகும் 6. இந்திய மாணவர்க்ளிடத்தில் விஞ்ஞானப் படிப்புகளிடம் புதிய ஆர்வம் ஏற்படும். 7. இந்திய வானவியல் சாஸ்திரங்கள் குறித்தும் அவற்றின் வேத காலம் தொட்டு செய்யப் பட்டுள்ள கண்டுபிடிப்புகள் குறித்தும் உலகளாவிய புதிய ஆர்வம் ஏற்படும். நமது பாரம்பரிய அறிவியல் சாஸ்திரங்கள் வேதங்கள் குறித்து மக்களிடம் மரியாதையுணர்வு அதிகரிக்கும் 8. மோடி இந்த வெற்றியைப் பயன் படுத்திக் கொண்டு தனது மேக் இன் இண்டியா கோஷத்தை முன்னெட்டுத்துச் செல்வது எளிதாக இருக்கும் 9. மக்களிடம் தாழ்வுற்றிருந்த தன்னம்பிக்கையும் சோர்வும் நீங்கி ஒரு புது நம்பிக்கை ஒளி பிறக்கும் 10. விண்வெளி ஆராய்ச்சிகள் சாட்டிலைட்டுகள் தொடர்பான உப தொழில்கள் இந்தியாவில் அதிகரிக்கும் இன்னும் ஏராளமான மறைமுகமான உபரிப் பலன்கள் இதன் மூலம் நிகழும். இதெல்லாம் உடனே நாளையே நடக்க வேண்டும் என்பதில்லை. இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். இது ஒரு நல்ல துவக்கத்தை அளித்துள்ளது. விண்வெளியைப் பொருத்தவரை முதலில் வெற்றி பெறும் நாடுகள் கவனிப்பையும் மரியாதையையும் பெறுகின்றன. அமெரிக்காவின் ஆர்ம்ஸ்ட்ராங் முதல் மனிதராக முதல் அமெரிக்கராக சந்திரனில் கால் பதித்த பொழுது அரசியல் ரீதியாக அது அமெரிக்காவுக்கு சோவியத்தை விட பெரும் தார்மீக வெற்றியுணர்வை அளித்தது. அது போலவே சீனாவுடனும் பாக்கிஸ்தானுடனுமான எல்லை தகறாறுகளிலும் அரசியல் போட்டிகளிலும் இந்தியாவுக்கு இந்த வெற்றி ஒரு தார்மீக வலுவை அளிக்கும் இதெல்லாம் இந்தியாவின் இடதுசாரி சீனக் கைக்கூலிகளுக்கும் ஜிஹாதிகளிடம் கூலி வாங்கிக் கொண்டு மாரடிக்கும் போலி புரட்சியாளர்களுக்கும் புரியப் போவதில்லை. சிந்தனைத் திறன் உடைய எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்த அற்பப் பதர்களை புறக்கணிக்கவே செய்வான். (ச. திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) Share this: WhatsApp Tweet Print Email தொடர்புடைய பதிவுகள் Video: HINDUISM - What the world's greatest THINKERS… சீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர் திருவள்ளுவர் - ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக… ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம் புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை 15 Replies to “செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்” தஞ்சை வெ.கோபாலன் says: September 26, 2014 at 7:36 am அருமையான சிந்தனையைத் தூண்டும் கட்டுரை. நம் நாட்டில் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யும் போதெல்லாம் அதனை கண்மூடித் தனமாக எதிர்க்கும் கூட்டமொன்று இருக்கத்தான் செய்கிறது. ஏழை மக்கள் கஞ்சிக்கு இல்லாமலும், தங்க ஒரு குடிசை இல்லாமலும் இருக்கும்போது வானளாவிய கட்டடங்கள் ஏன் என்று கேட்பார்கள் போலிருக்கிறது. கஞ்சிக்கு இல்லாதவன் கஞ்சி கிடைக்கும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். நம் நாட்டில் முன்னேற வாய்ப்புகளா இல்லை. வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு உணவகம் தொடங்கி பெரும் தொழிலதிபர்களாக ஆனா கதைகள் இங்கு உண்டு. இயற்கை அழிவுகள் நேரிடும் போதெல்லாம் ஊடகங்கள் மைக்கைக் கொண்டு பொய் காட்டியவுடன் உரத்த குரலில் எங்களுக்கு யாரும் உதவிக்கு வரவில்லை என்று அலறும் பெண்களைக் காட்டி வியாபாரம் செய்யும் காலம் இது. அறுபதுகளில் இந்தியாவில் கணினிகள் அறிமுகம் ஆனதை எதிர்த்த தொழிற் சங்கங்கள் உண்டு. பத்தே ஆண்டுகளில் அந்த தலைவர்களின் வீடுகளிலும், கைகளிலும் கணினிகளும், மடிக் கணினிகளும் தவழத் தொடங்கின. இன்று கணினி இல்லாத தலைவன் யார்? மாட்டு வண்டிகள் மட்டுமே இருந்த காலத்தில் குதிரை வண்டிகள் அறிமுகமான போது மாட்டு வண்டிக்காரர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் சைக்கிள் ரிக்க்ஷா வந்தபோது குதிரை வண்டிக்காரர்கள் போராடினார்கள். ஆட்டோ வந்தபோது, சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் போராடினார்கள். ஷேர் ஆட்டோ வந்தபோது ஆட்டோக் காரர்களும், மினி பஸ் வந்தபோது ஷேர் ஆட்டோக்காரர்களும் போராடினார்கள். போராட்டங்களும் விமர்சனங்களும் எந்த காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கும். இந்த ஞானி போன்றவர்களுக்கு விளம்பர பிரியம். எப்போதும் தன பெயரும், படமும் வெளிவரவேண்டுமென்று. பாவம் ஏழைகளுக்காக இந்த மகானுபாவன் செய்த உதவிகளைச் சற்று பட்டியலிட்டு அவர் படத்தோடு வெளியிடுங்களேன். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. கவலையின்றி அறிவியலில் முன்னேறுவோம். பெரியசாமி அடியான் says: September 26, 2014 at 8:03 am இந்த சாதனையை செய்த நமது ஐ எஸ் ஆர் ஒ விஞ்ஞானிகளுக்கு நமது பாராட்டுக்கள். வையகம் வளமுடன் வாழ்க. Geetha Sambasivam says: September 26, 2014 at 11:58 am அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்! sukumar Rangan says: September 26, 2014 at 2:06 pm excellent analysis. சாணக்கியன் says: September 26, 2014 at 5:35 pm அருமையாண கட்டுரை. ராணுவத்துக்கு செலவிடுவது குறித்தும் இந்த அறிவிலிகள் இப்படித்தான் புலம்பித்தள்ளுகிறார்கள். அது குறித்து நான் எழுதிய பதிவு… http://vurathasindanai.blogspot.in/2009/07/blog-post_20.html?updated-min=2009-01-01T00:00:00%2B05:30&updated-max=2010-01-01T00:00:00%2B05:30&max-results=21 பொன்.முத்துக்குமார் says: September 26, 2014 at 11:52 pm நல்ல கட்டுரை திருமலை. மிகக்குறைந்த செலவில் மிகச்சிறந்த சாதனை என்பதில் ஐயமே இல்லை. அதுவும் அறிவியலில் வளர்ந்த நாடுகளையும் விஞ்சுமளவுக்கு, முதல் முயற்சியிலேயே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதும் மிக மிக பெருமிதத்திற்குரிய விஷயமே. ஒரு ’ஹாலிவுட் திரைப்படத்திற்கு செலவானதைவிட குறைவான செலவில்’ என்பது Catchy phrase ஆகிவிட்டது. (NPR – National Public Radio-வில் சொன்னார்கள்) Rama says: September 27, 2014 at 6:32 am I totally agree with the author. Let the dogs bark, the caravan got to move on. Congratulations to ISRO. You made us proud and God bless. சொக்கலிங்கம் says: September 27, 2014 at 10:08 am எண்ணங்கள் உயர்வாக இருந்தால், லட்சியங்கள் உயர்வானதாக இருந்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உயர்வானதாக இருக்கும். கக்கூஸை பற்றியே சிந்திக்கும் இந்த மங்கூஸ் மண்டையர்களின் எண்ணம் என்றும் உயரப்போவதில்லை. ஆனால் உலகம் இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கப்போவதில்லை. அந்த நிதர்சனத்தை இவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்னர் அண்ட சராசரத்திற்கும் கோள்கள் அனுப்பப்படும். Hari Ram says: September 27, 2014 at 1:20 pm இந்த அறிவிலிகள் அறிவு ஜீவி த்தனம் பார்க்கும் பொது விதண்டாவாதம் செய்யவேண்டும் பொங்கி வருகிறது. நான் செய்யபோவது விதண்டாவாதம் தான். மன்னிக்க. சரி அறிவு ஜீவிகளே !. மக்களால் தெரிந்து எடுக்க பட்ட இந்திய அரசின் மூலமாக உருவாக்க பட்டது தான் இஸ்ரோ. இப்போது உங்கள் வாதம் என்ன ! மக்களின் வரிபணத்தில் ஒன்றுக்கும் உதவாத விஷயம் ஆனா விண்வெளி ஆராய்சி தேவை இல்லை. சரி, இப்போ இஸ்ரோவை என்ன செய்யலாம். 01. கலைத்து விடலாம் ( இந்தனை சாதனையும் குப்பைஇல் போடவேண்டும் என்ற விருப்பம் ). 02. தனியாருக்கு தாரை வார்த்து விடலாம் . ( மக்கள் வரிப்பணம் கூப்பாடு இருக்காது ). 03. இஸ்ரோவில் அனைவரையும் கூப்பிட்டு எந்த முன்னேற ஆராய்சியில் ஈடுபட வேண்டாம் . மாதம் ஆனா சம்பளம் என்று சொல்லிவிடலாம். என்ன செய்ய உத்தேசம் ……….. மக்களுக்கு தேவையான ஆராய்ச்சி ————- ஆராய்ச்சி என்பதின் முடிவிலோ அல்லது byproduct முலமாக தான் தெரியும் … பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் நாம் எதிர் பார்த்தது போல் கிடைப்பது இல்லை ஆதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் இருக்க முடியாது. சௌமியநாராயணன் says: September 28, 2014 at 9:49 am இது மிகவும் வரவேற்க்க தக்க நிகழ்வாகும். இதன் மூலம் அடையக்கூடிய பலன், எனக்கு புலப்பட்ட ஒன்று. கல்வி மற்றும் ஆராஉச்சி கூடங்களில் பயிலும் மாணவர்கள் டாலரை கண்டு ஓடாமல் இந்தியாவில் இருந்தால் உலக புகழ் அடையலாம். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியேறிய டாக்டர்கள், இஞ்சினீயர்கள் என்று எத்தனை பேரது பெயர் ஒரு சதனை என்று உலகத்திற்கு தெரிந்திருக்கிறது. ஆனால் தற்போது செய்வ்வாய் கிரக் ஆராய்ச்சியினால், அடைந்த் ஒரே பலன், எம்மாலும் முடியும், சாதிப்போம் என்ற பெருமிதம். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் இருந்த மனநிலை… என்னால் அங்கு சென்று பணியாற்ற மிடியவில்லையே என்ற ஏக்கத்தை கொடுத்தது. ”வாழக் நீ எம்மான் ” என்ற பாரதியின் வரிகளை கடன் வாங்கிக் கொள்கிறேன். பரமசிவம் says: September 28, 2014 at 3:36 pm தங்கள் அறிவியல் கட்டுரை அருமை. எனது வருத்தம் என்ன எனில், ஞானி, உதயகுமார் போன்றோரை மதித்து, அவர் தம் உளரல்களுக்கு பதிலாக தாங்கள் எழுதியதுதான். கலைஞர் தமிழ் மக்கள் இந்தி படிக்காது பார்த்துக் கொண்டார். ஆனால் அவர் தம் குடும்பம் மற்றும் மாறன் குடும்பம் எவ்வாறு படித்து இப்போது இந்திய தலைநகரில் வலம் வருகிறார்கள் என அறிவோம். எனினும் நல்ல கட்டுரைபடித்த திருப்தி. Photo says: September 29, 2014 at 12:40 pm ///பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஒன்றாம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரும் ஒரு தேசத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனம் மட்டுமே./// சத்தியமான‌ எழுத்துக்கள்! கண்ணீரை வரவழைத்த கட்டுரை. ஆசிரியருக்கு வாழ்த்துகள். Hari Ram says: September 30, 2014 at 12:26 am பஞ்சம் வந்து கஞ்சி தொட்டியில் இருந்து கஞ்சி குடித்தாலும் விதை நெல்லில் கை வைக்க மாட்டான் விவசாயி, ஏனெனில் நல்ல மழை பெய்ததும் விதை நெல் தான் அடுத்த சாகுபடிக்கு முதலீடு. அதை போலே தான் ஆராய்ச்சியும்……….. உணவு பொருட்களின் பஞ்சத்தால் கடல் வழி மார்க்கம் தேடி புறப்பட்டனர் இங்கிலாந்த் நாட்டினர்… தமது நாட்டில் உணவு பஞ்சம், இந்த வேளையில் கடல் வழி மார்க்கம் முயற்சி தேவையா என்று நினைத்து இருந்தால், அந்த நாடே அழிந்து போய் இருக்கும். srkuppuswamy says: October 1, 2014 at 7:03 am சிறந்த கட்டுரை. நன்றி. தமிழ் ஹிந்து மாதிரி இந்தியாவின் ஏனைய மொழிகளிலும் இம்மாத்ரியான கட்டுரைகள் அவசியம் velivaravendum Jayakumar.S says: October 9, 2014 at 11:07 am Good Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Δ Post navigation Previous Previous post: ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா? Next Next post: தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்? தேடல் Search … பதிவுகளை மின்னஞ்சலில் பெற Name Email சமூகசேவை முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 April 2013 March 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 August 2011 July 2011 June 2011 May 2011 April 2011 March 2011 February 2011 January 2011 December 2010 November 2010 October 2010 September 2010 August 2010 July 2010 June 2010 May 2010 April 2010 March 2010 February 2010 January 2010 December 2009 November 2009 October 2009 September 2009 August 2009 July 2009 June 2009 May 2009 April 2009 March 2009 February 2009 January 2009 December 2008 November 2008 October 2008 September 2008 August 2008 July 2008 June 2008 May 2008 April 2008 February 2008
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டதாக இருப்பதாக பாஜக., மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பரங் குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன், இன்று (மார்ச் 14) தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முருகன் பேசியதாவது: பா.ஜ.,வில் தினந்தோறும் பிரபலங்கள்இணைவது எங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது. தேர்தலுக்காக எங்களது பிரசாரவாகனங்கள் இன்று முதல் துவங்குகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டதாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டு, கொள்ளையடிப்பதில் கவனம்செலுத்துகின்றனர். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால், நிலத்தை அபகரிக்கதான் செய்தனர். திமுக மீண்டும் ஆட்சிக்குவந்தால், கட்டபஞ்சாயத்து, ஊழல், நிலஅபகரிப்பு தலைவிரித்து ஆடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ.,வில் இணைந்த சரவணன் பேசுகையில், ‛பிரதமர் மோடியின் கொள்கைகளை எடுத்துசெல்வதில் நான் நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். சுமார் 3 மாதங்களாக பா.ஜ.,வில் சேருவது தொடர்பாக பேச்சு நடத்திவந்தேன். திமுக.,வில் எம்எல்ஏ.,வாக இருந்ததால்தான் விருப்பமனு தாக்கல் செய்தேன். திமுக.,வில் வேட்பாளராக வாய்ப்பு அளித்திருந்தாலும், நான் பா.ஜ.,வில் சேர்ந்திருப்பேன்.’ என்றார். Related Posts: திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பா.ஜ.,வில் இணைந்தார் ரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாகத் தான் இருக்கும் பா.ஜ.க, சித்தாந்தங்களுடன் ஒத்தகருத்து கொண்டவர்கள்… திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம் Share this: Related Tags: எல்.முருகன் Comments are closed. தொடர்புடையவை சமூக நீதியைக் போற்றுவதில் முக்கிய பங்� ... மகன் மத்தியமைச்சர் மகிழ்ச்சிதான் எனின ... மத்திய அமைச்சராக எல்.முருகன் தேர்வு ஜெய்ஹிந்த் அன்று வெள்ளையர்கள் பதறினார ... தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ... தலையங்கம் “ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும் � ... 2021-11-14 — 0 comments சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் ...
“ஒவ்வொரு குழந்தையின் கல்வி மறுப்பும்,பல்வேறு விதங்களில்,பல்வேறு கோணங்களில் கல்வி உரிமை சட்டத்தை கேள்வி கேட்க வைத்திருக்கிறது.இந்தக் குழந்தைகளின் கல்வி உரிமையை இந்த அரசியல் பொருளாதார,சமூக மற்றும் பண்பாட்டு உளவியல் சூழலில் இருந்து அணுகித் தீர்க்க வேண்டும். “ ரூ.25/- Tags: என்.மணி, கல்வி, பாரதி புத்தகாலயம் ← ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் போயிட்டு வாங்க சார் → No Comments Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Product Categories Select a category Ayisha Era. Natarasan Book sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு
Actress Kamakathaikal Adultery Adultery Tamil Sex stories Affair Sex Stories Age Difference Akka Thambi Sex Stories Amma Magan Kamakathaikal Annan Thangai Incest Sex stories Anni Sex Kathaikal Aunty Sex Stories BDSM Erotic Stories Bus & Train Sex story Celebrities Sex Stories Cheating Sex Stories Chithi Kamakathai College Sex Stories Cuckold Stories Erotic Tamil Story Family Sex Stories Fantasy Sex Stories Fantasy Tamil sex Stories Friend Wife Gay/Lesb - LGBT Group Sex Stories Hardcore Sex Stories House Wife Incest Stories Indian sex stories Mami Kamakathaikal Office Sex Stories Slut Wives Tamil College sex stories Tamil Couple Tamil Cuckold Sex stories Tamil Gay Sex Stories Tamil Incest Sex Stories Tamil Lesbian Sex Stories Tamil Teacher Sex Stories Tanglish Sex Stories Teacher Sex Stories Teenage Sex Stories Threesome Sex Stories True Stories Wife Exchange or Wife Swap Wife Sex Stories You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us contact Us நாங்கள் சிறுவர் ஆபாசத்திற்கு எதிரானவர்கள். அதனுடன் தொடர்புடைய எதையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் contact Us நீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா? நீங்களே கதை எழுதலாமே!! கதை எழுத Want to share an erotic story of your own? Great! You are in the right place. Disclaimer Privacy Policy Terms of Use Log In Register jurinfozdrav.ru © 2021. All Rights Reserved. tamil.mamanar.sexstorie www tamil neenta koonthal kamakathaikal Athai molai paal incest tamil atory போதைக்கு அடிமை அம்மா காம கதைகள் அருவருப்பு காமக்கதை annan thangai kadhal kathaigal sex story with two அத்தை அம்மாவுடன் காமகதைகள் archana tamil sex stories xx tamil kamakathaigal nayudan oal by kavitha உமா ஓ் ல் tamil lesbian athaigal sex kadhaigal venum school kama kathai amma dhersh mattum potu magan kama katahi Machini kamakathaigal thamil Amma rape kamakathai காமகதை அம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு 1 Keerthi suresh kamakadai Tamil sex stories chithi,perima Thangaiyai kootikodutha annan kamakathaigal Samiyarkamaveri tamil anni plz oru thadavai mattum kallakkathal bilakmail kamakkathi Amma appa kama khou kathai tamil ஷகிலா.காமகதை Tamil kama aasai sex story sithikal ootha kathaikal கள்ள ஓழ் குருப் காம கதை முலை பாச்சி sex stories tamil தேவிடியாவாக மாறிய அம்மா உமா அம்மா காமக்கதைகள் X.amma.mkan.akka.abba.makal.story சுண்னி அரசன் ammavin kalla thodarbu Amma ennamo pannuthu kama kathai tamil கிழவன் sex story myxstory xyz animal sex kamakathaikal Thamil nanbanin kadhali kamakathaikal முலையில் பால் குடித்த amma insects Tamil sex story. வீட்டுக்கு வந்தவுடன் எனக்கு கொஞ்சம் முடியாது Amma kama kathai Nanbanin manaivi muslim tamil kamavery tamil village vayalveli ool kathaigal amma+thangai hot otha kath அம்மாவை கர்பமாக்கிய மகன் காமக்கதைகள் aunty karpam kathai ருத்ரா அக்கா கமகதைகள் சித்தி செக் கதை tamil.new.amma.sex.stories நனபனின் மணைவி அபிநயா காமக்கதை magalai kooti koduthaval kathai thirumbudi poo vaikanum blog தாய் மகன் சல்லாப கதைகள் Tamil incest latest dirty romantic kama magan sex storys pundai thadaviya kama vattai kathai tamil kamakathaikal manaivi அம்மா ஆண்ட்டி அண்ணிய ஓத்த கதை Akkavin Thangai tamil sex full story akka mulaiyai kattinal காலை காம கதை sexy.attom.mulai.com வாடாத பூ மேடை kadhali kama kathai tamil incest sex stories மனைவிகளை மாற்றி ஓழ் tamil saloon kama kathai sex kathi cricket tamil திரும்புடி பூவை வெக்கனும் 1170 காம கதைகள் Tamil chitthi pal mulai sex stori image Vetheyasamana kamakathigal அம்மாவை சூத்து அடித்தேன் என் அம்மா சாமியாருக்கு மனைவி ஆனால் tamil kamakathaikal yen pondatiyai otha vanin pondatiyai otha kathai tamil sex incest story inspector புவி,சர்மா காம கதை திரும்புடி பூவை வெக்கனும் Mamanaar marumagal kama kadhai தாத்தா அண்டி காம கதைகள் பெரியம்மா கூதி விதவை ஆன்டி செக்ஸ் நியூ கதைகள் tamil podhum da kama kadhaigal அபிஸ் kamkthaikal டாக்டர் ஒத்த புண்டை வழியாக இருக்கிறது www.google.com devi sex story tamil mamiku en kundi ஜெயா அம்மா ஓல் Amma magan sex kathaigal என் குத்தை வாங்கி கொண்டு இருந்தாள். ammavai okkum thatha tamil kamaveri Thamil akka kudumba kama kathaigal Masamana.jathi.malle.tamil.kamakathikal
ஆன்டிபயாடிக் என்பது நமது உடலில் ஆன்டிபாடி என்ற நோய் எதிர்ப்பு செல்கள் குறையும்போது, தரப்படும் மருந்து. இது நோய் எதிர்ப்பு செல்களுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு சப்ஸ்டிடியூட். ஆனால் ஆன்டிபயாடிக் உடலுக்கு நல்லதல்ல. தொடர்ந்து ஆன்டிபயாடிக் உபயோகித்தால் சிறு நீரகம், கல்லீரலுக்கு பக்க விளைவுகளை தரும். ஆகவே கூடுமானவரை உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி விட ஊக்கப்படுத்துங்கள். நமது இயற்கை மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டிவிடும் எண்ணற்ற மருந்துகள் இருக்கிறது. துளசி, மஞ்சள், மிளகு, சுக்கு, இஞ்சி மற்றும் பூமியில் மிகச் சாதரணமாக விளையும் பல மூலிகைகள் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. நாம் உபயோகிக்கும் முறையில் இந்த மூலிகைகளை உபயோகித்தால் பலன் நிச்சயம். உங்களுக்கான இயற்கை ஆன்டிபயாடிக் இங்கே கூறப்பட்டுள்ளது. இயற்கை ஆன்டிபயாடிக் தயாரிக்கும் முறை தேவையானவை : ஆப்பிள் சைடர் வினிகர் -700மி.லி, பூண்டு அறிந்தது- கால்கப், வெங்காயம் - கால் கப், மிளகு - 2 , இஞ்சி துருவியது - கால் கப், குதிரை முள்ளங்கி - 2 டேபிள், மஞ்சள் - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை -1 முதலில் ஆப்பிள் சைடர் வினிகர் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி, ஒரு குடுவையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மிக நன்றாக குலுக்குங்கள். செய்முறை -2 பின்னர் இந்த கலவையை ஒரு வெளிச்சம் பூகாத இருளான இடத்தில் வைத்துவிடுங்கள். 2-6 வாரங்கள் வரை வைக்கவும். அதன் பின் வடிகட்டி அதனை தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம். உபயோகிக்கும் அளவு : நோய்வாய்ப்படும்போது இந்த மருந்தை ஒரு ஸ்பூன் குடித்தால் உங்கள்காய்ச்சல் இருமல் சளி போன்ர நோய்கள் குணமாகி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பு : இது மிகவும் சக்தி வாய்ந்த மருந்தாகும். மிகவும் காரத்தன்மை இருப்பதால் உபயோகிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகி பின் குடிக்கவும். மற்றபடி இது உங்களுக்கு எந்த வித பக்கவிளைவுகளை தராது. உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, விலை 200ரூ. க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி. அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம். அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். […] Read more சிறுகதைகள் க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, தமிழ் இந்து
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு மாநில வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் முற்றிலும் கைவிடப்பட்ட பகுதிகளை மீண்டும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், தீவின் கரையோரப் பகுதிகள்...
முகப்பு Offer of the day Offer Of The Day நீங்கள் பெர்ஃப்யூம் பிரியரா? அற்புதமான சில பெர்ஃப்யூம்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக நாங்கள் அமேசானில் 50% வரை தள்ளுபடியைக் கொண்ட ஆண்களுக்கான சில விலையுயர்ந்த அற்புதமான பெர்ஃப்யூம்களை வரிசைப்படுத்தியுள்ளோம். இந்த பெர்ஃப்யூம்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள், உடனே வாங்கி கமகமவென்று மணக்க ஆரம்பியுங்கள். தி பாடி ஷாப் ஒயிட் மஸ்க் ஈவ் டி டாய்லெட் பாடி ஷாப்பின் இந்த பெர்ஃப்யூம் உங்கள் அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. இந்த பெர்ஃப்யூம் பெரும் தள்ளுபடியில் அமேசானில் உள்ளது. இது நீடித்த வாசனையைக் கொண்டது. இந்த பெர்ஃப்யூமின் கொள்ளளவு 204.2 கிராம். பெண்களே, நீங்கள் உங்கள் அன்புக்குரியவருக்கு ஒரு அற்புதமான பரிசை அளிக்க விரும்பினால், அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். The Body Shop White Musk Eau De Toilette for Men, 100ml ₹1,441.00 ₹1,695.00 BUY 15% ஆண்களுக்கான ஜாகுவார் கிளாசிக் ப்ளூ EDT … [Read more...] Filed Under: Health Amazon, Amazon Sale, Amazon India, Perfumes For Men, Scents For Men, Masculine Scents, Perfume Lists, Amazon Beauty, Beauty Products For Men, Perfume Brands, ...
நடப்பு கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் (நவ.18) முதல் தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (D.I.P.) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (D.N.T.) பயில விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 18.11.2021 முதல் 10.12.2021 முடிய மாலை 5.00 மணி வரை மட்டும் www.tnhealth.tn.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேடு, அரசு பள்ளிகளின் விவரம், விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அதனின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு இதே வலைதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை, சென்னை - 600 106 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால்/கொரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 10.12.2021 மாலை 5.30 மணி வரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி ! விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்! பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் ! மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் ! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல ! பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ! ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் ! கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது? வீடியோ உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல்… கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா… பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு ||… நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு! விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம் ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் ! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் ! இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ ! உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி ! வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை ! இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள் விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் ! மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம் மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம் சந்தா முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் 91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் மறுகாலனியாக்கம்ஊழல்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர் 91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் By வினவு - May 19, 2015 2 Facebook Twitter WhatsApp தமிழ் நாட்டில் 06-05-2015 முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு 16-05-2015 முடிய மொத்தம் 1.69 இலட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த ஆண்டு 2014-ல் மட்டும் மொத்தம் 2.11 இலட்சம் பொறியியல் இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளும் போலி ஆசிரியர்களை அமர்த்திய பட்டியலில் உள்ளன. இது தொடர்பான ஓர் அதிர்ச்சிகரமான விசயம், ஜெயா கும்பலின் விடுதலையை ஒட்டிய பரபரப்புகளுக்கு மத்தியில் சத்தமேயில்லாமல் புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 90% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் போலி ஆசிரியர்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது 8,842 சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், விரிதாளில் (எக்சல் (Excel) சீட்டில்) உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துவதைப் போன்று, போலி பெயர் பட்டியலைக் கணக்கு காட்டி கல்வி வியாபாரம் செய்துவருகின்றன மேற்படி டூபாக்கூர் கல்லூரிகள். ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரியும் தங்கள் கல்லூரியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியலை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்திடம் (AICTE) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலை ஆய்வு செய்த ராக்கேஷ் துப்புடு குழுவினர் இந்தியா முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை என்பதை “கண்ட்ரோல் சர்ச் பட்டன்” மூலமாக அம்பலப்படுத்தி இருக்கின்றனர். இந்தக் கூத்தின் படி ஒரே ஆசிரியரின் பெயர் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் சம்பளப் பட்டியலில் உள்ளது! இதைப் புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. பல்வேறு பண்பலை வானொலி நிலையங்கள் ஒரே வாசகரின் பெயரை நேயர் விருப்பம் என்று பல பாடல்களுக்கு ஒலி பரப்புவார்கள். கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பத்தமடை எஸ் கந்தசாமி, குளப்பாக்கம் எஸ் கஜேந்திரன் என்ற பெயர்களையே நாள் முழுக்க வாசிப்பார்கள். இதே போன்று தமிழ்நாட்டில் மட்டும் உள்ள 90% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 8,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை அடித்துத் தள்ளியுள்ளன. சான்றாக கன்னியாகுமரியில் வேளாளர் அறக்கட்டளை நடத்தும் KNSK பொறியியல் கல்லூரி மற்றும் NSK பாலிடெக்னிக் கல்லூரியில் மட்டும் 11 ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. ஆந்திராவில் 91% கல்லூரிகள் போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் கனகசுந்தரி நினைவு பொறியியல் கல்லூரி, அம்சவல்லி அறக்கட்டளை பாலிக்டெக்னிக், ஜேகே குஞ்சராம்பாள்-மீனாட்சி முதலியார் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரி என்று தினுசு தினுசான பெயர்ப்பலகை கல்லூரிகள் அரசியல் பினாமிகளாலும் சாராய வியாபாரிகளாலும் குற்றக்கும்பல்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை பச்சைக் குழந்தை கூட அறியும். இக்கும்பல்கள் கேலிக்கூத்தாக்கியிருக்கிற மற்றொரு விசயம் தான் போலி பேராசிரியர்கள். ஏற்கனவே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். சான்றாக துணைநடிகர்களை பேராசிரியர்கள் என்று செட்டப் செய்து அங்கீகாரம் பெறுவது, தெர்மாகூல் அட்டையை வளைத்துப்போட்டு கம்யூட்டர் லேப் என்று கணக்கு காட்டுவது என்று நடக்கிற மோசடிகளை மாணவர்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது வெளிவந்திருக்கிற பெயர் பட்டியல் மோசடி ஒட்டு மொத்த இந்தியாவில் தனியார்மயக்கல்வி அழுகி நாறுவதை ஒரேசேர படம் பிடித்துக் காட்டுகிறது. இது கல்வித் துறையில் தலைக்குமேலே வெள்ளம் போவதைக்காட்டுகிறது. போலி ஆசிரியர்கள் விசயத்தில் ஒடிசாவிலும் உத்தரப்பிரதேசத்திலும் எல்லா சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் சிக்கியிருக்கின்றன. கல்லூரிகளின் சதவீதக் கணக்கில் 89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு. தமிழ்நாட்டில் 91% தனியார் கல்லூரிகள் போலி ஆசிரியர்களை பட்டியலில் சேர்த்திருக்கின்றன. இங்கு அமைப்பு முறை குறித்து ஒரு நியாயமான கேள்வி எழ வேண்டும். ஏ.ஐ.சி.டி.ஈ என்பது யாருக்கானது? இது யாருடைய நலன்களை பிரதிபலிக்கிறது? ராகேஷ் துப்புடுக் குழுவினரின் ஆதங்கப்படியே சொல்வதனால் “ஏ.ஐ.சி.டி.ஈ இணையத்தில் FACULTY (ஆசிரியர்கள்) என்பதைக் கிளிக் செய்து எங்களாலேயே மிக எளிதாக போலி ஆசிரியர்களை அடையாளம் காணமுடிகிற பொழுது ஏ.ஐ.சி.டி.ஈ-யால் ஏன் இதை இனங்கண்டு விசாரணை நடத்தமுடியவில்லை” என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அரசக்கட்டமைப்பு தகர்ந்து போய் முற்றிலும் ஆளத் தகுதியில்லாமல் குற்றக்கும்பல்களும் அரசியல் கூட்டங்களும் நீதித்துறையும் பத்திரிகையும் அழுகிநாறும் காலம் இது. இந்த அமைப்பால் சுயநிதி பொறியியல் கல்லுரிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த இயலுமா? சான்றாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளின் தரமதிப்பீட்டை வெளியிடவேண்டும் எனவும் இதனால் மாணவர்களால் கல்லூரிகளின் தரம் குறித்து தெரிந்துகொள்ள முடியும் எனவும் ஆனால் அரசு இந்த பட்டியலை வெளியிடாதது உள்நோக்கம் கொண்டது எனவும் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இதை விசாரித்த டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜி.சொக்கலிங்கம் அமர்வு, தரப்பட்டியலை வெளியிடவும் இரண்டுவாரங்களுக்குள் அரசு பதில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டும் நீதிமன்ற தலையீட்டின் காரணமாகவே இப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஒரு தரப்பட்டியல் வெளியிடுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசை நிர்ப்பந்திக்கும் பொருட்டு நீதிமன்றத்தின் படிகளை மிதிக்க வேண்டியிருக்கிறது என்றால் போலி பேராசிரியர்களை கொண்டிருக்கும் 91% தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளின் கிரிமனல் குற்றங்களையும் நாடெங்கிலும் உள்ள 90%-க்கும் மேற்பட்ட அரசியல் பினாமிகளின் பொறியியல் கல்லூரிகளையும் இந்த அமைப்பால் தண்டிக்க முடியுமா? நாடெங்கிலும் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகளில் காணாமல் போன 50,000 பேராசிரியர்களை “கொமாரசாமி-தத்து” நீதித்துறை கொண்டுவருமா? பொதுவாக ஹேபியஸ் கார்பஸ் என்பது ஆட்கொணர்வு மனுவாகும். இதன்படி நாடெங்கிலும் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகளில் காணாமல் போன 50,000 பேராசிரியர்களை “கொமாரசாமி-தத்து” நீதித்துறை கொண்டுவருமா? கிணற்றைக்காணவில்லை என்று வடிவேல் கொடுத்த பிராது ஒருவர் இருவர் என்றால் பார்க்கலாம். ஊரையே காணவில்லை என்றால் இந்த அமைப்பு யாருக்கானது? இந்த இலட்சணத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நாற்றம் வெளிவந்த பிறகும் கூட இதில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த அரசும் பதில் சொல்லாமால் வாய்மூடி மவுனம் சாதித்து வருவதுடன் கல்லா கட்டும் நோக்கத்தில் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டிருக்கிறது. சொல்லப்போனால் ஏ.ஐ.சி.டி.ஈ ஒரு போலியான அமைப்பாக இருக்குமோ என்று இந்த விசயம் நம்மை சந்தேகிக்க வைக்கிறது. இவ்வமைப்பின் கல்விக்கொள்கையின் படி பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது விதியாகும். மேலும் பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் துணைபேராசிரியரின் விகிதம் ஒவ்வொரு கல்லூரியிலும் 1:2:6 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். போலி பெயர்பட்டியலின் விகிதங்களைக் கணக்கில் எடுக்கிற பொழுது தமிழ்நாட்டில் 91% பொறியியல் கல்லூரிகள் கிரிமினல்கள் ஆவர். இந்த நிலையில் இதைப் பற்றி விசாரிக்காமல் கலந்தாய்வு நடத்துவது என்பது முழுக்கவும் கல்லா கட்டும் வியாபாரமே! இது ஒரு கிரிமினல் மோசடியே! உயர் கல்வி கொடுப்பது அரசால் மட்டும் சாத்தியமல்ல, தனியார் இன்றி பொறியியலாளர்களை உருவாக்க முடியாது என்று பிலாக்கணம் பாடியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? ஒருக்கால் இந்த மோசடி கல்லூரிகள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டும் தொழில் வளர்ந்திருக்காது, வேலை வாய்ப்பு கிடைத்திருக்காது என்று கூட அவர்கள் வாதிடலாம். அதன் பொருள் என்ன? பெருச்சாளியைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவதுதானே? – இளங்கோ செய்தி ஆதாரங்கள் Names of over 50,000 teachers figure on rolls of more than one institution Fraudulent duplication AICTE norms violation: colleges in Telangana at a loss to explain ‘shared’ faculty சிறந்த கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்ய பொறியியல் கல்லூரிகளின் தரப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Facebook Twitter WhatsApp செங்கல் May 30, 2015 At 8:38 am என் நண்பர் ஒருவர் அவர் வேலை செய்த காயலாங்கடை கல்லூரியை பற்றி RTIயில் பல முறை கேள்வி கேட்டும் அந்த கல்லூரியை பற்றி ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை .AICTEவிடம் கேள்வி கேட்டதற்கு அந்த கல்லூரியை பற்றி எந்த தகவலும் இல்லாமல் கை விரித்தார்கள் .AICTE யின் லட்சணம் இதுதான் பதில் ராமசேஷன் July 7, 2017 At 2:58 pm பெற்றோர்கள, மாணவர்கள் இத்தகைய கல்லூரிகளை புறந்தள்ளினால்தான் இந்த முறைகேடுகளை ஒழிக்க முடியும். பொறியியல் தவிற பல சிறந்த துறைகள் இருப்பதை அனைவரும் உணர வேண்டும். பதில் விவாதியுங்கள் பதிலை ரத்து செய்க உங்கள் மறுமொழியை பதிவு செய்க உங்கள் பெயரைப் பதிவு செய்க நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க Save my name, email, and website in this browser for the next time I comment. Facebook Instagram Twitter Youtube முகப்பு அறிமுகம் மின் நூல்கள் (e-books) தொகுப்புகள் தொடர்புக்கு (contact us) வினவை ஆதரியுங்கள்! (Subscription) © This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License
[ சிபிஎம் மாநில மாநாட்டின் போது வெளியிடப்பட்ட முனு கோட்டீஸ்வரன் இசையில் ‘மக்கள் பாடல்’ ஒலிப்பேழையில் என் பாடல் .. நான் எழுதிய முழுவடிவம் இது ] 0 comments உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ? Posted by அகத்தீ Labels: அலசல் உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ? சு.பொ.அகத்தியலிங்கம் . “வணக்கம் ! உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றேன்” “ வாங்க !அங்கிள் ! உட்காருங்க !” என அன்போடு அழைத்து நாற்கலியை இழுத்துப் போட்டனர் . அவர்களும் கட்டிலிலும் சோபாவிலுமாக உட்கார்ந்தனர் . இந்த இளம் பெண்கள் தமிழ்நாட்டின் பலபகுதியைச் சார்ந்தவர்கள் . பெங்களூரில் பணியாற்றுபவர்கள் . ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்கள் . அறையை வாடகைக்கு கூட்டாக சமைத்து சாப்பிட்டு வாழ்கிற பெண் பேச்லர்கள் . “ ஒண்ணும் இல்லேம்மா ! ஒரு டவுட்டு ! ஆறுமாசத்துக்கு முன்னாடி நீங்க பெங்களூருக்கு வந்த போது எப்படி இருந்தீங்க ! உங்க உடை ! உணவு ! பழக்க வழக்கம் எல்லாம் எப்படி ஆறுமாசத்தில தலைகீழா மாறிப்போச்சு ! இரவு 12 மணிக்கு பீசா கார்னரில் உட்கார்ந்திருக்கீங்க ! எப்படியம்மா இந்த தலை கீழ் மாற்றம் !” “ அங்கிள் ! தப்பா நினைக்க மாட்டீங்க தெரியும் ! எல்லா பெண்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமா திரியணும்னு ஆசைப்படுறவங்கதான் ! வாய்ப்பு கிடைக்காத போது வேறு வழியே இல்லை ! வாய்ப்பு கிடைச்சா ! நிச்சயம் நூற்றுக்கு தொண்ணுறு பெண்கள் தங்களை மாற்றிக்குவாங்க !” “ சரி ! உங்க அம்மா அப்பா ! எதுவும் சொல்ல மாட்டாங்களா ?” “ இப்போ நாங்க கைநிறைய சம்பாதிக்கிறோம் ! அதுனால கடுமையா அவங்களால எதுவும் சொல்ல முடியாது ! இதுல வேடிக்கை பாருங்க அங்கிள் ! அப்பா அம்மா இருண்டு பேருமா இருக்கச்சே கொஞ்சம் கண்டிக்கிற மாதிரி சொல்லுவாங்க ! தனியா இருக்கச்சே அம்மா சொல்லுவா ‘ எங்க காலத்தில நாங்க ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கலே !சோற்றுக்கும் துணிக்கும் ஆம்பளைகள எதிர்பார்த்திருந்தோம் . என்ன செய்ய முடியும் ? உங்க கையில காசு இருக்கு !நீங்களாவது அனுபவிக்கிறீங்க சந்தோஷமா இருக்கு .’ இப்படி சொல்றது மட்டுமில்ல அம்மா மனசுக்குள்ளே எவ்வளவு சின்னச்சின்ன ஆசைகளைக்கூட புதைச்சி வச்சிருக்காங்க ! நாங்க .. கொஞ்சம் ஒரு மில்லி மீட்டர் மாற முயலுகிறோம் அவ்வளவுதான்..” “ சரி ! அப்பா தனியா ஏதாச்சும் சொல்வாரா ? போங்க அங்கிள் ! சும்மா மீடியாக் காரன்னு நிரூபிக்கிற மாதிரி கேள்வியாய் கேட்கிறீங்க ! உங்களுக்குத் தெரியும் ! அப்பாக்களுக்கு எப்பவுமே பொண்ணுக செல்லம்தானே ! காலம் மாறிக்கிட்டிருக்கு நாம பழசுலேயே இருக்க முடியுமான்னு எங்கள் கிட்ட சாமாதானம் பேசிடுவாங்க !” ஒரு பொண்ணு சொன்னாள் , “ எங்க அம்மா அடிக்கடி எங்க அப்பாட்ட சொல்வாங்க அது என்ன நீங்க பெற்ற பொண்ணு மட்டும் உங்களுக்கு உசுரு ! யாரும் அவள ஒண்ணும் சொல்லக்கூடாது !நானு யாரோ பெற்ற பொண்ணுதானே ! என்ன வேணும்னாலும் சொல்லலாம் அப்படித்தானே .. ..” இன்னொரு பொண்ணு இடைமறைத்தாள் , “ நேற்று அமிதாபச்சன் மருமகள் ஐஸ்வர்யராய் என்ன சொன்னாங்க தெரியுமா ? பெண்ணின் தேவைகளையும் அபிலாசைகளையும் குடும்பத்தார் ஒரு போதும் புரிந்து கொள்வதில்லை ..கோடீஸ்வரியா இருந்தாலும் இதுதான் நிலைமை..” இன்னொரு பெண் சொன்னாள் , “ அங்கிள் ! நாளைக்கே எங்களுக்கு கல்யாணம் ஆயிடலாம் ! வர்றவன் எப்படி இருப்பான் யாருக்குத் தெரியும் ஆனால் ஒண்ணு எல்லா அம்பிளைங்களும் அதிகாரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுருவாங்களா என்ன ?” இப்படி எங்கள் உரையாடல் நீண்டது . ஒவ்வொரு பெண்ணும் ஆடை விஷயத்தில் அட்டுமல்ல எல்லாவற்றிலும் தனக்கு முழுசுதந்திரம் இருக்க வேண்டுமென்றே விரும்புகிறாள் . தங்கள் மீது ஆண்கள் அதிகாரம் செலுத்துவதாகக் கருதுகிறாள் ! இதில் கிராமம் நகரம் எதிலும் வேறுபாடு கிடையாது ! ஆனால் மீற பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை ! கிடைத்தால் விடுவதில்லை ! இதுவே யதார்த்தம் ! ஆண்கள் மனைவியிடம் ஒரு போதும் நியாயமாக நடந்து கொள்ளமாட்டார்கள் அதிகாரமே செலுத்துவார்கள் என இவர்கள் நம்புவது பிழையாமோ ! “ உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?” இக்கேள்விக்கு டக்குன்னு ஆண்கள் சொல்லுவாங்க ,” கடலின் ஆழத்தை கண்டாலும் பொம்பள மனசின் ஆழத்தைக் காணமுடியாது”. இதைவிட நழுவல் பதிலை வேறெதிலும் காணமுடியாது .உண்மை என்னவெனில் காலங்காலமாய் மதம் , சாதி , சம்பிரதாயம் இவற்றின் பேரால் பெண்களின் ஆசைகளை தடுத்தும் ; உணர்வுகளை மிதித்தும் மனதை ரணமாக்கிவிட்டது சமூகம் ! ஆண்கள் மனம்போல் மேய்ந்துதிரிய பெண்களின் மனதுக்கு மிகப்பெரிய பூட்டை மாட்டிவிட்டது . அதனை திறப்பதற்கான சாவியைக்கூட தங்கள் இடுப்பில் சொருக்கிக்கொண்டு திரிகிற கூட்டம்தான் இப்படி கூசாமல் பெண்மனதின் ஆழத்தை பகடி செய்கிறது . இப்போது நீராவியின் அழுத்தம் அதிகமாகி கொதிகலனின் மூடியைத் தள்ளி கொஞ்சம் வெளிவருகிறது ! இதைக் கண்டு மிரண்டால் எப்படி ! கொதிகலன் வாயை மத சாதி மூடியால் இறுக மூட எத்தணிப்பவது பெரும் அழிவுக்கே வழிகோலும் ! மும்பையைப் போல் டெல்லியோ ; டெல்லியைப் போல் பெங்களூரோ ! பெங்களூரைப் போல சென்னையோ , சென்னையைப் போல் நெல்லையோ மாறவில்லை என கூறலாம் ; கிராமம் வேறு நகரம் வேறு என வாதிடலாம் ; ஆனால் மாற்றம் தீயைப்போல எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது .. தொலைதூரக் கிராமத்தின் கடைசி குடிமகள் முதல் டெல்லி முதல் குடிமகள் வரை பெண்களின் உள்ளத்தில் சமத்துவச் சூறாவளி மையம் கொண்டுள்ளது . இதனை உணராமல் கலாச்சாரக் காவலர்கள் வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற எத்தணிக்கிறார்கள் ; சூறாவளி சுழன்றடிக்கும்போது சின்னா பின்னாமாய் சிதறிக்கப்படுவார்கள் ! 0 comments எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்! Posted by அகத்தீ Labels: கட்டுரை எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்! சு.பொ.அகத்தியலிங்கம் “அறுபது வருடங்களில் காதலை கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்” என்பார் கவிஞர் மில்டன் .அதனால்தான் 62 வயதில் காதலைப் பற்றி அதுவும் இலக்கியக் காதலைப் பற்றி எழுதுங்கள் என்கிறதோஇளைஞர் முழக்கம் என்னிடம் . சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாகஇருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவேதோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பியசமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில்சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன். காதல் என்பதைக்குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும்சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர். – இதனை பிரபஞ்சன் ஒருகட்டுரையில் மேற்கோள்காட்டியுள்ளார் . சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் இடம் பெற்ற கலித்தொகையில் கபிலர் பாடிய ஒரு பாடலைப்பார்ப்போம். அற்புதமான காதல் காட்சி நம் கண் முன்னே தோன்றும் . தமிழ் திரைப்பட உலகம் ஒரு வேளை இதிலிருந்து காப்பி அடித்திருக்குமோ எனத் தோன்றுகிறது . “சுடர்த் தொடீ இ! கேளாய் தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி, நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே! உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை, அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! 'உண்ணுநீர் ஊட்டிவா' என்றாள் என யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு, அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா, அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும் தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.” அவன் சிறு வயது முதல் அவளுடன் ஒன்றாகப் பழகி விளையாடியவன் . பருவ வயதில் அவள் மீது காதல்கொண்டான் . நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலை . திடீரென சந்திக்க ஒரு வாய்ப்புகிடைக்கிறது . தன் உள்ளம் கவர்ந்த அவளைக் காண அவள்வீட்டுக்கு வேகமாகச் செல்லுகிறான். தன் காதல்உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும்ஏமாற்றம் காத்திருக்கிறது . அங்கே வீட்டின் புறத்தே அவள் மட்டும் தனியே இல்லை . தாயும் இருக்கிறாள் . முதலில் தடுமாறினும் ,சூழலைப் புரிந்துகொண்டு சமாளிக்கிறான், "தாகமாக இருக்கிறது... கொஞ்சம் குடிக்கத் தண்ணீர்தாருங்கள்" என்று கேட்கின்றான். தாயும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிடுகிறாள். அழகிய தங்கச் செம்பில் தண்ணீர் தருகிறாள் அந்தப் பெண். ஏன் தங்கச் செம்பில் தருவதாக கவிஞர் எழுத வேண்டும் ? ஒரு வேளை அவர்களின் செல்வச் செருக்கைக் காட்டுவதற்காக இருக்குமோ ?இவன் தண்ணீர் குடிக்கவா போனான் ? மெல்ல தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று அவளின் அழகியவளையல் அணிந்த கரத்தையும்பற்றிவிடுகிறான் . இதைச் சற்றும் எதிர்பார்க்க அவள் அதிர்ச்சியில் தன்னை மறந்து நிலையில், "அம்மா! இங்க வந்துபாரும்மா..இவன" என்று கத்திவிடுகிறாள் . உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவருகிறாள். சட்டென்று தன் நிலையை உணர்ந்த அவள், "தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல்வந்துருச்சும்மா, அதுதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று கூறி உண்மையை வேண்டுமென்றே மறைத்து பொய் சொல்லுகிறாள்.காதல் மின்சாரம் பாய்ந்தாலே பொய்கள் தானாக முளைத்துவிடுமோ ? ‘இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா?”என்று கேட்டுக்கொண்டே தாய் ; விக்கலைப் போக்க அவன் முதுகையும் தாய் பாசத்துடன் தடவிவிடுகிறாள். அந்தச்சமயத்தில் அவன் கடைக்கண்ணாலே அவளைப்ப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்ணும் கண்ணும் கொள்ளை அடிக்க காதல் அங்கே அரும்பியது . இரண்டாயிரம் வருடமாக தமிழன் காதல் இப்படித்தான் இருக்கிறதோ ? “ காதல் என்பது நம் வசத்தில் இல்லை அது ஒரு விநோதமான நெருப்பு பற்றவைத்தால் பற்றாது அணைத்தால் அணையாது” - மிர்சா காலிப் எழுதிய கஜல் வரிகள் காலத்தை மீறி வாழ்கின்றன . வென்ற காதலாயினும் தோற்ற காதலாயினும் அது வீரியமிக்க பாடலாய் இனிக்கும். ஆயின் காதலைக் கொல்ல இங்கே சாதியும் , மதமும் , சாஸ்திரங்களும் அல்லவா வில்லனாகி நிற்கிறது . இமயன் எழுதிய ‘பெற்றவன்’ குறுநாவலை இப்போது படித்தால் தருமபுரி சாதியக் காதல் கொலையைப் பார்த்து எழுதியது என எண்ணம் தோன்றும் ; ஆனால் , அது தர்மபுரி சம்பவம் அரங்கேறும் முன் எழுதியது என்பதை அறிய நேரும் போது ஆச்சரியம் மட்டுமல்ல ; நம் சமூக அமைப்பின் மீது கோபமும் கொப்பளிக்கும் . இந்த சாதியும் மதமும் சாஸ்திரங்களும் காதல் நெஞ்சைப் பிளக்கவும் காதலரை எரிக்கவும் உதவுமே தவிரக் காதல் நெஞ்சை அறிந்து சேர்த்து வைக்குமா ? அன்றிலிருந்து இன்றுவரை இதுவே கேள்வி .குறுந்தொகை [ 156 ] பாடலில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணார் கேட்கிறார் ; “ பார்ப்பன மகளே ! பார்ப்பன மகளே ! செம் பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகளே ! எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ இதுவே” அதாவது சிவந்த பூக்களையுடைய புரச மரத்தின் பட்டைகளை நீக்கிவிட்டு அந்தத் தண்டில் உருவாக்கிய கமண்டலத்தையும் – அதில் விரத மிருப்பதற்கான சோற்றையும் வைத்திருக்கும் பார்ப்பன மகளே ! உன்னுடைய வேதம்.. அது எழுதப்படாத வேதம்...சும்மா கேள்வி வழி மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்ற வேதம் [ சமஸ்கிருதத்திலுள்ள வேதத்தை இதைவிட எப்படி கேலி செய்ய முடியும் ] அந்த பெட்டை நெட்டுரு வேதத்தால் காதலன் காதலியை சேர்த்து வைக்க முடியுமா ? சும்மா பேச வந்துட்டியே போம்மா ! அன்பு நெஞ்சங்களை இணைக்க உதவாத சாஸ்திரம் சம்பிரதாயம் சாதி சடங்குகள் அனைத்தையும் எள்ளி நகையாடி ; அவற்றைப் புறந்தள்ளி கரங்கோர்ப்பதே காதல் . அக்காதல் மானுட இயற்கை .நம் இலக்கியம் நெடுகிலும் காதல் உண்டு ; ஏனெனில் நன் சமூகம் நெடுகிலும் காதல் உண்டு . ஒரு வங்கக் கவிதை சண்டிதாசர் எழுதியது எங்கோ படித்த ஞாபகம் : “ பிரமெஞ்ச மெங்கும் ஒருவன் விஸ்வரூபியாக நின்றாலும், காதலைப் பற்றி அறியவில்லை யென்றால், அவன் ஒன்றும் அறியாதவனே . மண்ணின் மீது தண்ணீரும் தண்ணீரின் மீது அலைகளும் , அலைகளின் மீது காதலும் , தேங்கி நிற்கின்றன . காதல்..காதல்.. காதல் .. இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு . ஆனால் , அதை வணங்கி ஆழ ஆழத்தில் சென்றால் ஒன்றே ஒன்று தெரியும் அது.. முழுமையான அன்பே” என்ன செய்வது இதனைப் புரியாமல் கொலைவாளை எடுக்கின்றனர் சாதிவெறியர்கள் ! 1947ல் இந்தியா விடுதலை பெற்ற சூழலில் கவிஞர் தமிழ் ஒளி உணர்ச்சி கொந்தளிக்கும் பாக்களால் “ “வீராயி” என்றொரு காவியம் படைத்தார் . காதலைப் போல் அதுவும் சாகாவரம் பெற்றது . அக்காவியத்திலிருந்து – அதன் இறுதிப் பகுதியில் இருந்து சில காதல் போர்க்குணமிக்க வரிகளை இங்கே காதலர் தினத்துக்கு காணிக்கை யாக்குகிறேன் . “ எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்! எதிர்நின்ற சாதிவெறி மதவெறிகள் எல்லாம் சுக்காகப் போயிற்றுப் ! பறையோசை ஓடிச் சுதந்திரத்தைச் சொல்லியுமே முழக்கதடா ஊரில் ! காதெல்லாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான் ‘ கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கல்யாணம்’ என்று! தீதெல்லாம் கிழியும் வணம் ஆனந்தன் செய்தத் திருமணத்தைப் பறையடித்துத் திக்கெட்டுஞ் சாற்றிச் சூதெல்லாம் ஒழியும் வணம் சுழலுதடா ஓசை ! தொல்லைமிகத் தருகின்ற வைதீகம் செய்தத் தோதெல்லாம் அழிந்துவிடத் துள்ளுதடா ஓசை ! சுற்றுதடா பறையோசைப் புரட்சியினைச் சொல்லி !” என ஓங்கிப் பறையடித்தார் .. அதன் பின் அந்தக் காதலரை ஊரார் கொல்ல “குருதியிலே காதலர் குளித்தாரன்றோ! ..” எனத் தொடங்கி , “ திருந்தா தமிழ் நாடே நீ செய்த தீமை / தீ , மண் , வெளி , நீர் , காற்று , வெளி உள்ளளவும் மக்கள் ஒரு போதும் மறவார்கள்..” என்றதோடு நில்லாமல் “வானத்து விண்மீனை இருள் அழித்ததில்லை / மாக்கொடுமைத் தமிழ்ப் பண்புதனை அழித்தலுண்டோ?” என்பார் கவிஞர் தமிழ் ஒளி . ஆம் தரிமபுரியில் வஞ்சகர் – சாதிவெறியர் ஆத்திரத்தோடு சாய்த்தாலும் சாயாத மாநெருப்பே காதல் ! அது மானுடம் உள்ளவரை வாழும் ! மானுடத்தை வாழவைக்கும் ! வாழ்க காதல் ! ஆம் .. ஆம் .. நீவீர் !காதல் செய்வீர் இளைஞர்களே ! தகரட்டும் சாதிவெறி !மதவெறி !அன்பு வெள்ளத்தில் நீந்தட்டும் மானுடம் !
திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த செல்வி கேதீஸ்வரன் சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்திருந்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இம்மாதம் 15 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அன்று அதிகாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிணையில் எடுப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வரும் நிலையில் இவர்களை வெளியே விட்டால் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அக்கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் இவர்களுக்காக மனச்சாட்சியுள்ள எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார். இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார். இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றது.
யூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது? கேள்விகள் எப்படி கேட்கப்படும்? | Kalvimalar - News யூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது? கேள்விகள் எப்படி கேட்கப்படும்? மே 07,2011,00:00 IST எழுத்தின் அளவு : Print Email பி.எஸ்சி., தகுதியைப் பெற்றுள்ளேன். சமீப காலத்தில் நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வு இது என்பதால் உங்களுக்கான காலம் மிகக் குறைவு என்பதை அறியுங்கள். பாங்க் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை பின்வருமாறு பிரிக்கலாம். * உங்களது படிப்பு தொடர்பான கேள்விகள். அதாவது பி.எஸ்சி., படிப்பில் உங்களுக்குப் பிடித்த பாடம் எது? அதிலிருந்து கேள்விகள் இடம் பெறலாம். * நீங்கள் நுழைய விரும்பும் துறையான வங்கித் துறையின் அடிப்படைகள் குறித்த கேள்விகள். உதாரணமாக பாங்க் ரேட் என்றால் என்ன, தற்போதைய சி.ஆர்.ஆர்., என்ன, பணவீக்க விகிதம் என்ன, பணவீக்கத்தின் போது மத்திய வங்கி செயல்படுத்தும் நடவடிக்கைகள் என்ன, தனியார் வங்கித் துறை அவசியமா இல்லையா, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடுவது யார் போன்ற கேள்விகள். பி.காம்., பாங்கிங் மேனேஜ்மென்ட் படித்தவரிடம் இதில் அதிகக் கேள்விகள் இடம் பெறலாம். * நடப்புச் செய்திகள் மற்றும் பொது அறிவுக் கேள்விகள். படிக்கும் செய்தித் தாள் என்ன, எதற்காக அதைப் படிக்கிறீர்கள், என்ன பகுதிகளைப் படிக்கிறீர்கள், நேர்முகத் தேர்வு நாளன்று என்ன முக்கியச் செய்திகள் போன்ற கேள்விகள் இதில் இடம் பெறலாம். * இந்தியா/தமிழ்நாடு/உங்களது சொந்த ஊர் தொடர்பான கேள்விகள், சுய அறிமுகம், குடும்பப் பின்னணி போன்ற கேள்விகள். இதில் கொஞ்சம் விபரமான கேள்விகளும் இடம் பெறலாம். உதாரணமாக நீங்கள் இந்தப் பணிக்கு எப்படிப் பொருத்தமானவர், உங்களது பலம்/பலவீனம் என்ன, இந்தப் பணி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், பொழுதுபோக்கு என்ன, ரோல் மாடல்யார் போன்ற தனிநபர் சம்பந்தமான கேள்விகள் இதில் இடம் பெறலாம். நேர்முகத் தேர்வு குறித்து ஏராளமான மாயைகள் உள்ளன. எனவே எதையும் நம்பாமல் கடுமையான முயற்சிகளோடு இதற்குத் தயாராகவும். Advertisement « முதல் பக்கம் எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் » --> தகவல்பலகை அசிம் பிரேம்ஜி பல்கலை! ஐரோப்பிய உதவித்தொகை எம்.எஸ்., அட்மிஷன் ஸ்வநாத் உதவித்தொகை ஆராய்ச்சி படிப்புகள் ஹார்வர்டு வழங்கும் ஆன்லைன் படிப்புகள் எம்.டி., சித்தா இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் பிஎச்.டி., அட்மிஷன் பி.என்.ஒய்.எஸ்., படிப்பு மேலும் எங்களைக் கேளுங்கள் வரி விளம்பரங்கள் என் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா? நெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? அண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா? என்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி? மனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted Faculty in Marine Engineering, Nautical Science for Indian Maritime Unive... Posted On :18-11-2021 உதவி பேராசிரியர்கள் தேவை Wanted Assistant Professors on contract basis in Architecture, Engineering, Huma... Posted On :02-09-2021 உதவி பேராசிரியர்கள் தேவை Wanted: Assistant Professors (Grade-II on Contract basis, Grade I)in Civil, Elec... Posted On :02-09-2021 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Clinical Psychology. Associate Professors in Clinical Psyc... Posted On :02-09-2021 ஆசிரியர்கள் தேவை Wanted: Guest Faculty in the department of Electrical Engg, Computer Science & E... Posted On :22-07-2021
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் தினம் தினம் Back தினம் தினம் அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை வாராவாரம் Back வாராவாரம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம் ஆன்மிகம் Back ஆன்மிகம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர் போட்டோ Back போட்டோ தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்! சினிமா NRI ஆல்பம் வீடியோ Back வீடியோ Live அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி மற்றவை Back மற்றவை தமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் நேதாஜி வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம் சினிமா Back சினிமா செய்திகள் விமர்சனம் திரை மேதைகள் உலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff Advertisement Home தற்போதைய செய்தி Next தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,218 ஆக சற்று குறைந்துள்ளது: 1,411 பேர் நலம் மாற்றம் செய்த நாள்: அக் 17,2021 19:53 Share சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,233 -ல் இருந்து 1,218 ஆக சற்று குறைந்துள்ளது.15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,411 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,28,313 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,218 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,87,092 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,94,11,816 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கோவிட் உறுதியானவர்களில் 714 பேர் ஆண்கள், 504 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,68,363 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,18,691 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,411 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,36,379 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 6 பேர் தனியார் மருத்துவமனையிலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,899 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சென்னை சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.17 ம் தேதி) 156 ஆக குறைந்துள்ளது. மாவட்ட வாரியாக விபரம் சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,233 -ல் இருந்து 1,218 ஆக சற்று குறைந்துள்ளது.15 ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact :webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
Actress vijayalakshmi : முட்டாப்பசங்க.. சீமானை நாறடித்த நடிகை விஜயலட்சுமி.. வெளியான அதிரிபுதிரி வீடியோ சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும், தொண்டர்களையும் நடிகை விஜயலட்சுமி நாறடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாக நாதகவினர் கொதித்து போய் உள்ளனர். politics Dec 3, 2021, 9:41 AM IST எனக்கு வாழ வீடே இல்லை, காலி பண்ண சொல்லிட்டாங்க… எங்க போவேன்.. கலங்கும் சீமான்.. வைரல் வீடியோ.. எனக்கு வீடே இல்லை, காலி பண்ண சொல்லிட்டாங்க.. மனைவி பிள்ளைகளுடன் எங்கு போவேன் என்று உருக்கமுடன் சீமான் பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. politics Nov 23, 2021, 8:23 AM IST விடுதலைப் புலிகள் குறித்து பேச்சு… நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோர்ட்டில் ஆஜர்..! கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக, தொடுக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். politics Nov 20, 2021, 4:27 PM IST முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.. நெகிழ்ந்துபோன சீமான்..! தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற செய்தியறிந்தேன். politics Nov 19, 2021, 10:57 PM IST அக்னி சட்டிக்கு பொங்குறீங்க.. தலித்துகள் இழிவு காட்சிகளை ஏன் தவிர்க்க சொல்லல..? சீமானை டாராக்கிய வன்னியரசு.! அக்னி கலசம் என்பது வன்னியர்களுக்கு உரியது என்பது உலகிற்கே தெரியும். அப்படி இருக்கையில் அந்த முத்திரையை ஏன் ‘ஜெய் பீம்’ படத்தில் பயன்படுத்த வேண்டும்? அந்த முத்திரையைப் படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம். politics Nov 18, 2021, 8:20 PM IST கருணாநிதி மகன் என பெருமை பேச்சு.. ஜெயலலிதாவை பின்பற்றுவது வெட்கக்கேடு.. ஸ்டாலினை வசைபாடிய சீமான்! "திராவிடமென்றால் என்னவெனக் கேட்பதையே கோமாளித்தனமெனும் முதல்வர் ஸ்டாலின், ஆரியர்கள் கொண்டாடும் சித்திரை முதல் நாளினைத், தமிழர்களின் புத்தாண்டு நாளாகக் கடைபிடிக்கச் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சமில்லையா?” politics Nov 6, 2021, 8:24 PM IST தமிழக அரசு கல்லூரி பணிக்கு இந்துக்களை மட்டும் விண்ணப்பிக்க அழைப்பதா.? ஸ்டாலினுக்கு எதிராக வெடிக்கும் சீமான்.! அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் இந்து மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். politics Oct 16, 2021, 10:35 PM IST கோயில் அங்கேயேதான் இருக்கும்.. சாமியும் அங்கேதான் இருப்பார்.. ஸ்டாலின் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்.! கொரோனா பரவலைத் தடுக்க, தமிழகத்தில் கோயில்கள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரியான அணுகுமுறையே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். politics Oct 11, 2021, 8:39 AM IST தமிழர்களுக்காக என்ன செய்தார் சீமான்..? சீமானை நம்பாதீர்கள் இளைஞர்களே.. வைகோ சீற்றம்.! தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாதவர் சீமான். அவரை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். politics Oct 11, 2021, 7:39 AM IST பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்குவதுபோலவே சீமான் பேசுகிறார்.. கே.பாலகிருஷ்ணனுக்கு வந்த டவுட்.! நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் சீமானின் கருத்து உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். politics Oct 3, 2021, 9:23 PM IST இனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..! இனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். politics Sep 26, 2021, 9:17 PM IST பானிபூரி மசாலாவில் புழு… வடமாநில நபரை கம்பத்தில் கட்டி ‘குசலம்’ விசாரித்த நாம் தமிழர் தம்பிகள்.. சென்னை அருகே பானிபூரியில் புழுக்கள் நெளிய அதை விற்ற வடமாநில இளைஞரை நாம் தமிழர் கட்சியினர் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. tamilnadu Sep 19, 2021, 8:42 PM IST பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தேவையற்றது... சீமான் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..? பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது என்று நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். politics Aug 28, 2021, 9:36 PM IST சுங்க கட்டணத்தை உயர்த்த திட்டமா.? ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுமை.. மோடி அரசுக்கு எதிராக வெடித்த சீமான்! சுங்கக்கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயலாகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். politics Aug 23, 2021, 9:10 PM IST தரமற்ற கட்டிடம் கட்டி மோசடி செய்தது அதிமுக.. அலட்சியம் காட்டியது திமுக.. வெளுத்து வாங்கிய சீமான்..! சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று அடுக்குமாடிக் கட்டிடத்தைத் தரமற்றதாகக் கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள், முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். politics Aug 19, 2021, 9:26 PM IST Top Stories Katrina Kaif Wedding: கத்ரீனா - விக்கி திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி கொடுக்க தயாராக இருக்கும் ஓடிடி நிறுவனம்? ரேஷனில் தடுப்பூசி கட்டாயம் .. விரைவில் அறிவிப்பு வருமா..? - அமைச்சர் பதில் Omicron : இந்தியாவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான்… 23 ஆக உயர்ந்தது பாதிப்பு எண்ணிக்கை!! விஜய், அஜித்தால் கூட செய்ய முடியாததை ஒரே படத்தில் செய்து காட்டிய விஜய் சேதுபதி - வைரலாகும் ‘மாமனிதன்’ டீசர் கொடூர சம்பவம்... போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து சென்று 3 நாள் சீரழிக்கப்பட்ட மாடல்! போலீசில் பரபரப்பு புகார்! Recent Videos மஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி...! கோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை ! பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..! வெற்றியாளரின் உற்சாக பேட்டி 75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் ! 75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள் Select Language Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Follow us on: About Us Terms of Use Privacy Policy Compliance Report Digital © Copyright 2021 Asianet News Media & Entertainment Private Limited | All Rights Reserved `; } else{ html += `Prev`; } } else { if(pageNumberToHilight-1 == 1){ html += `Prev`; } else{ html += `Prev`; } } } for(var i=0;i'+pageNumbersArray[i]+''; } else{ html+=''+pageNumbersArray[i]+''; } } else { if(pageNumbersArray[i] == 1){ html+=''+pageNumbersArray[i]+''; } else{ html+=''+pageNumbersArray[i]+''; } } } if(pageNumberToHilight < totalPageNumber) { if(pathname.indexOf('search') === -1) { html+=`Next`; } else { html+=`Next`; } } var paginationVar = document.getElementsByClassName("pagination")[0]; paginationVar.innerHTML = ""; if(totalPageNumber >= pageNumberToHilight ) { paginationVar.innerHTML = html; } paginationVar.getElementsByClassName('page_number_'+pageNumberToHilight)[0].classList.add("active"); paginationVar.getElementsByClassName('page_number_'+pageNumberToHilight)[0].onclick = function() { return false; }; if(totalPageNumber==1) { paginationVar.getElementsByClassName('page_number_'+pageNumberToHilight)[0].style.display = "none"; } if(pageNumberToHilight == 1 && paginationVar.getElementsByClassName('previous_page_number')[0]) { paginationVar.getElementsByClassName('previous_page_number')[0].onclick = function() { return false; }; paginationVar.getElementsByClassName('previous_page_number')[0].style.display = "none"; } if(pageNumberToHilight == totalPageNumber && paginationVar.getElementsByClassName('next_page_number')[0]) { paginationVar.getElementsByClassName('next_page_number')[0].onclick = function() { return false; }; paginationVar.getElementsByClassName('next_page_number')[0].style.display = "none"; } } function generatePageNumbers(frmPage, toPage) { var arr = []; for(var i=frmPage;i<=toPage;i++) { arr.push(i); } return(arr); } var loader = setInterval(function () { if(document.readyState !== "complete") return; clearInterval(loader); var pageNo = parseInt("1"); var totalPage = parseInt("5"); var pageNumbersToShow = 8; var pageArray = []; var pageNumberDifference = 0; if(totalPage <= pageNumbersToShow) { pageNumbersToShow = totalPage; genetatePageNumberHtml(generatePageNumbers(1, totalPage), pageNo, totalPage); } else { if(pageNo >= pageNumbersToShow) { if(pageNo+2 > totalPage) { genetatePageNumberHtml(generatePageNumbers((totalPage-pageNumbersToShow)+1, totalPage), pageNo, totalPage); } else { genetatePageNumberHtml(generatePageNumbers(((pageNo+2)-pageNumbersToShow)+1, pageNo+2), pageNo, totalPage); } } else { genetatePageNumberHtml(generatePageNumbers(1, pageNumbersToShow), pageNo, totalPage); } } }, 300);
பதில்: துறைவன் ஒரு நாவல். அதிலிருக்கும் வரலாற்று தகவல்கள் நாவல் கதாபாத்திரங்களின் விவாதப்பொருளாகவே இருக்கிறது. ஒரு கட்டுரையைப்போல் வெளிப்படையான தெளிவான தரவுகளை ஒரு நாவலில் எதிர்பார்க்க முடியாது. ஒரு நாவலில் வாசக இடைவெளி வேண்டுமென்பதால், துறைவனில் சில தகவல்கள் வெளிப்படையாக இல்லாமலிருக்கும். முக்குவர்கள் என்னும் “இனக்குழுவின் பெயர்” போர்ச்சுக்கீசியர்களின் வருகைப்பின் பரவலாக்கப்பட்டது. அதற்கு முன் அந்த இனக்குழுவின் உண்மையான பெயர் அரயர்கள் என்று மட்டுமே துறைவன் நாவல் சொல்கிறது. போர்ச்சுக்கீசியரின் வருகைக்கு முன்பிருந்தே மீனவர்கள் தற்போதை அவரவர் ஊர்கள், வேறெங்கிருந்தும் பெயந்துகொண்டு வராமல், அதேயிடங்களில் இருந்தது. ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதில் விற்பன்னர்களான அவர்களுக்கு படகோட்டிகள் என்னும் பெயருமிருந்தது. இதை இனயம் துறைமுகம் புத்தகத்தில் படகோட்டிகள் என்னும் அதிகாரத்தில் மிக விரிவாகவே பதிவுசெய்திருக்கிறேன். (http://christopherantony.in/படகோட்டிகள்/) முக்குவர் மற்றும் அரயர்கள் பெயர் குறித்த சமீபத்திய வரலாற்று வாய்வழித்தகவல் ஒன்றுண்டு. ஒருமுறை திரு. கொட்டில்பாடு துரைசாமிக்கும் காலம்சென்ற முன்னாள் தமிழக மீனவளத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கும் இந்த பெயர்கள் குறித்த விவாதம் நடந்திருக்கிறது. திருமதி. லூர்தம்மாள் சைமனுக்கு முக்குவர் என்னும் பெயரை அரயர்கள் என்று மாற்றவேண்டுமென்று விருப்பம். ஆனால், திரு. கொட்டில்பாடு துரைசாமி அவர்களுக்கு தமிழக முக்குவர்களின் பெயரை அரயர்கள் என்று மாற்றினால், வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் இருக்கும் முக்குவர்களுக்கு உவப்பானதாக இருக்காது என்பதால் அரயர்கள் என்று மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திருமதி. லூர்தம்மாள் சைமன் அரயர் என்பது அரசர் என்பதால் பெயர்மாற்றம் மேற்கொள்ளவிரும்பியதாக படித்த ஞாபகம். ஆனால் நான் தரவுகளுடன் துறைவன் நாவலில் முக்குவர்கள் என்பவர்கள் அரயர்கள் என்பதை ஒரு விவாதப்பொருளாக சொல்கிறேன் அவ்வளவே. சங்க இலக்கியங்களிலும், நிகண்டு என்னும் பண்டைய அகராதிகளிலும் முக்குவர் என்னும் இனப்பெயர் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. பரதவர், அரையர், நுளையர் என்ற தற்போதைய இனப்பெயர்கள் அவற்றில் இடம்பெற்றிருக்கிறது. நவீன ஆய்வுகளின் அடிப்படையிலேயே முக்குவன்/முக்குவர் என்னும் சொல் போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்கு பிந்தையது என்னும் முடிவுக்கு வந்திருக்கிறேன். இதுவரையிலான தரவுகள் இதை உண்மை என்றே நிறுவுகின்றது. துறைவன் நாவலில் சொல்லப்பட்டிருக்கும் மிகச்சிறிய செறிவான வலராற்றுத் தகவல்கள் ஐந்து வருட ஆய்வின் அடிப்படையில் எழுதியிருப்பதால் நேர்மையான விளக்கங்கள் தேவைப்படும்போது இன்னும் விரிவாக எழுத முயல்வேன். விரிவான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற தரவுகள் கிடைத்தால் இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதில் எந்தவித தயக்கமும் எனக்கில்லை. கேள்வி: துறைவன் நாவல் முக்குவர்களை தவறாக சித்தரிப்பதாகச் சொல்கிறார்களே? பதில்: இது துறைவன் நாவலை படிக்காதவர்கள் பிறரது பேச்சைக்கேட்டு சொல்வது. துறைவன் நாவல் முக்குவர்களை எந்தவிதத்திலும் தவறாகச் சித்தரிக்கவில்லை. அவர்களின் மீன்பிடிமுறை/வாழ்வியல்/நட்பு/குடும்பம் அனைத்தும் உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டிருக்கிறது. தூவார்த்தே பர்போசா என்னும் போர்ச்சுக்கீய எழுத்தாளர் அவருடைய நூலில் மான்குவர் (monquers) என்னும் ஜாதியை தன்னுடைய புத்தகத்தில் மோசமாக சித்தரித்துள்ளார். இதை அண்ணல் டாக்டர். அம்பேத்தகரும் மேற்கோள் காட்டியிருக்கிறார். (http://drambedkarwritings.gov.in/upload/uploadfiles/files/Volume_03.pdf, பக்கம் 140). சில வரலாற்று ஆசிரியர்கள் மான்குவர் என்பதை முக்குவர்கள் என்று தவறாக புரிந்துகொள்வதுண்டு. மான்குவர் என்பதற்கும் முக்குவர்கள் என்பதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று துறைவனில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டும் வேறுவேறு ஜாதிகள். கேள்வி: மொசாம்பிக்கில் முக்வா இனம் கிடையாதாமே? பதில்: வரலாறென்பது கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பதல்ல. “வரலாறு என்பது விசாரணை” என்று பிஷப் ராபர்ட் கால்ட்வெல் சொல்கிறார். வராற்றாய்வில் நியாயத்திற்கு மட்டுமே இடமிருக்கவேண்டும். மொசாம்பிக் மக்வா (https://en.wikipedia.org/wiki/Makua_people) இன மக்களை இனவரைவியாலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் மிக விரிவாகவே பதிவுசெய்திருக்கிறார்கள். மொசாம்பிக்கில் மட்டுமல்ல, மொசாம்பிக் நாட்டிற்கு பக்கத்திலிருக்கும் மடகாஸ்கரிலும் மகோவா இனம் உண்டு (https://en.wikipedia.org/wiki/Makoa). மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கர் முக்வா இன மக்கள் இன்னமும் மருமக்கத்தாய முறையை கடைபிடிப்பவர்கள். மடகாஸ்கர் மகோவா குறித்து கேரள பல்கலைக்கழகம் சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றது. மொசாம்பிக் மக்வா இன மக்களுக்கு அவர்களுக்கான தனிமொழியும் இருக்கிறது. விரிவாக படிக்க கீழ்க்கண்ட புத்தகங்களை புரட்டவும்: A Complicated War: The Harrowing of Mozambique, By William Finnegan A History of Mozambique, By M. D. D. New-it The Origins of War in Mozambique: A History of Unity and Division By Funada-Classen Sayaka கேள்வி: மொசாம்பிக் முக்குவா இனத்தை அடிமைகளாக யாரும் எங்கும் கொண்டுசென்றதில்லையாமே? பதில்: அனைத்து நாடுகளிலும் 16-ம் நூற்றாண்டிலிருந்து அடிமை வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. இந்திய அடிமை சட்டம் 1843-ல் கொண்டுவரப்பட்டது. கிபி. 1749 வருடம் முதல் தொடர்ச்சியாக பலவருடங்கள் மொசாம்பிக் முக்வா இனத்திற்கும் அடிமை வியாபாரம் மேற்கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும், அடிமை வியாபாரத்தை ஆதரித்த வேறு இனக்குழுக்களுக்கு இடையே நடந்த யுத்தம் மிகவிரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில் மட்டும் மொசாம்பிக் நாட்டிலிருந்து 10 லட்சம் மக்கள் அடிமைகளாக உலகம் முழுக்க கொண்டுசெல்லப்பட்டார்கள். மடகாஸ்கரில் அடிமைகளாக நாயர், முக்குவர் மற்றும் நாடர்களை அடிமைகளாக கொண்டுசென்றிருக்கின்றார்கள். குளச்சல் யுத்தத்தின் போதுகூட திருவிதாங்கூர் மக்களை டச்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். கேள்வி: ஆயிரம் வருடங்களுக்கு முன்பே முக்குவன் விளை என்னும் சொல் நயினார்குறிச்சி கோயிலில் இருக்கும் கல்வெட்டில் இருக்கிறதே? பதில்: நயினார்குறிச்சி கல்வெட்டில் முக்குவன் விளை என்றிருப்பது உண்மைதான். ஆனால் அந்த கல்வெட்டு, போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்கு 200 வருடங்கள் கழிந்து, 1706-ம் வருடம் எழுதப்பட்டது. இருந்தாலும்கூட நான் மீண்டும் அந்த கல்வெட்டை ஆய்வுசெய்ய விரும்புவேன். கேள்வி: கிழக்கு கடற்கரையில் முக்குவன் இருந்ததற்கான தடயம் எதுவுமில்லையல்லவா? பதில்: மதராஸப்பட்டினத்தின் உருவாக்கத்தில் முக்குவர்கள் என்னும் படகோட்டிகளின் பங்களிப்பு அளப்பரியது. இதை ‘இனயம் துறைமுகம்’ புத்தகத்தில் மிகவிரிவாகவே எழுதியுள்ளேன். காரைக்காலிலும் முக்குவர்கள் குறித்த தரவுகள் இருக்கிறது. (http://christopherantony.in/படகோட்டிகள்/) கேள்வி: முக்குவா என்னும் பெயர் போர்ச்சுக்கீசியர்களால் பரவலாகப்பட்டதென்றால் கிழக்கு கடற்கரையில் மதமாற்றம் செய்த புனித பிரான்சிஸ் சவேரியார் அவரது கடிதங்களில் முக்குவர்கள் குறித்து எதுவும் சொல்லவில்லையே. பதில்: புனித பிரான்சிஸ் சவேரியார் மச்சுகாஸ் (மீனவர்கள்) என்னும் சொல்லை மேற்கு கடற்கரையில்தான் முதன் முதலாக பயன்படுத்தியுள்ளார். மச்சுகாஸ் என்பது தான் முக்குவர்களா திரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அல்லது மாஹான் என்னும் சீனப்பயணி mu+kua (balanquine bearers) என்பது அனைத்து ஆவணங்களிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த குறிப்பை ‘இனயம் துறைமுகம்’ புத்தகத்தில் சொல்லியுள்ளேன். “புனித” பிரான்சிஸ் சேவியர் பரவர்கள் என்று கிழக்கு கடற்கரை மீனவர்களை குறிப்பிடுவதற்கு காரணம் பரவர்கள் போர்ச்சுக்கீசிய ஆட்சிபீடத்திடம், அவரளின் சூழ்நிலை கருதி, நேரடியாக பேசும் வாய்ப்பு கிடத்ததுதான். மேற்கு கடற்கரையில் அப்படியல்ல. மீனவர்கள் “அணாவிற்கு எல்லாம்” என்பதாக “சுளுவில்” கிடைத்தது. எனவே, ஜாதிக்கோ, இனத்திற்கோ இங்கே இடமில்லை. அங்கிருந்த மீனவர்களை என்னவிதமான பெயரிட்டும் நீங்கள் அழைக்கலாம். தப்பில்ல. காரணம், நாங்கள் எங்கள் அரசின் கட்டளைக்கு எதிராக ஒருபோதும் இருந்ததில்லை. கேள்வி: கிழக்கு கடற்கரையிலிருக்கும் வேதாளையும் போர்ச்சுக்கீசியர்களின் காலனிதானே. அங்கு முகுவர்கள் குறித்து ஏதேனும் தடயம் இருக்கிறதா? பதில்: வேதாளையில் இருந்தது ஒரு மிகச்சிறிய துறைமுகம் மட்டுமே. எனவே, மதராஸப்பட்டினம் அளவிற்கு வேதாளையில் படகோட்டிகள் என்னும் முக்குவர்களின் தேவை எதுவும் இருந்திருக்காது. இருப்பினும், ஆய்வு செய்தால் ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடுகள், போர்ச்சுக்கீசியர்கள் ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ஆதார நூல்களை மீளாய்வு செய்தால் தெளிவான பதில் கிடைக்கும். கேள்வி: இலங்கையில் முக்குவர்களுக்கும் கரையர்களுக்கும் நடந்த ‘முக்குவர் யுத்தம்‘ நடந்தது கி.பி. 1237 என்று முக்கார கத்தனா என்னும் ஓலைச்சுவடியில் தெளிவாகவே இருக்கிறதே? அதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்களே? பதில்: முக்காரு யுத்த கதா என்னும் முக்கார கதனா என்னும் ஓலைச்சுவடி 17-ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் எழுதப்பட்டது. முக்காரு படைகளுக்கும் சிங்கள/கரையர்களுக்கும் நடந்த யுத்தம் கி.பி. 1237ம் வருடம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, யுத்தம் நடந்தது 1508ம் என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கி.பி. 1237 என்பது நகல்பிழையாக (copyist’s error) இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமென்று M.D.Raghavan எழுதிய “The Karava of Ceylon” நூலில் மிகத்தெளிவாகவே உள்ளது. ‘முக்காரு யுத்த கதா’ என்னும் கட்டுரையில் விரிவாகச் சொல்லியுள்ளேன். சிங்கள மொழியிலிருக்கும் முக்காரு என்பதன் வேர்ச்சொல் முக்குவர் என்பது ஆய்வுக்குரியது. கேள்வி: முக்கார கத்தனாவில் சொல்லப்படும் மாணிக்கத்தலைவன், வக்கநாட்டு தேவரீர், குருகுல அடப்பன் போன்றவர்கள் சிங்கள அரசனால் கொல்லப்பட்ட முக்குவத்தலைவர்கள் தானே? பதில்: இன்று வரலாறு என்பது புனைவாகிவிட்டது. யார் எப்படிவேண்டுமானாலும் வரலாற்றை திரிக்கலாம். அது அவரவர் வசதியைப்பொறுத்தது. உண்மையில், மேற்சொன்ன படைத்தளபதிகள் சிங்கள அரசர் ஆறாம் பாராக்கிரம பாகுவால் காஞ்சி, கீழக்கரை மற்றும் காவேரிப்பட்டினம் நாடுகளிலிந்து முக்காரு படைகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டவர்கள். கேள்வி: இலங்கையில் நீண்ட காலமாகவே முக்குவர்கள் இருக்கின்றார்களே? பதில்: நாம் நினைப்பதுபோல் முக்குவர் என்பது ஒரு ஜாதியல்ல. அது பல ஜாதிகளின் தொகுப்பு என்பது தற்போதைய என் நிலைப்பாடு. இலங்கையில் பலகட்டமாக பல இடங்களிலிருந்தும் முக்குவா இனத்திற்குட்பட்ட ஜாதிமக்கள் குடியேறியிருக்கின்றார்கள். குகனின் வழிவந்தவர்களாகச்சொல்லும் முற்குகர்கள் இலங்கையில் பலகாலமாக இருப்பதாகச்சொல்லப்படுகிறது. ஒரு பகுதி முக்குவர்கள் மலபாரிலிருந்து குடியேறியதாகச்சொல்லப்படுகிறது. முக்காரு என்பவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், அது “காக முக்காரு” என்பதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காக என்றால் காகதீயர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. ஒருகாலத்தில் காகதீயப்பேரரசின் தலைநகராக ஹனுமன்கொண்டா இருந்தது. முக்காரு கதனாவில் முக்காருக்களின் கொடியாக ஹனுமன் கொடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல், பெருங்கற்காலகட்டத்தைச் சார்ந்த மணிகள் கொண்ட முக்காரு மக்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை முக்குவர்களின் வரலாற்றை ஆய்வுசெய்பவர்களுக்கானது. துறைவனில் மலபார்/கேரளக்கடற்கரை முக்குவர்கள் குறித்து சொல்லப்படுகிறது. முக்காரு யுத்த கதா விரிவாக: http://christopherantony.in/முக்காரு-யுத்த-கதா/ Share this: Twitter Facebook Like this: Like ஏற்றப்படுகின்றது... Related பிரசுரிக்கப்பட்டது நவம்பர் 25, 2017 ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆன்றணிபிரிவுகள் Uncategorized மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Google account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ Post navigation முந்தைய முந்தைய பதிவு முக்காரு யுத்த கதா அடுத்து அடுத்தப் பதிவு ஒக்ஹி – ஒரு தேசிய பேரிடர் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டு இருப்பதை எதிர்ப்பதாகக் கூறும் உயர்சாதிக் கும்பலினர் உண்மையில் அப்படி எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்ல; உள்ளூர அதை விரும்புகிறார்கள். கல்வி வணிகமயமாகி விட்டது; அதனால் ஏழைகள் கல்வி பெற முடியாமல் போய் விட்டது என்று கூக்குரலிடுகிறார்களே? பார்ப்பனர்களில் கற்பனைக்கும் எட்டாத வறுமையில் வாழ்வதாகக் கூறிக் கொள்பவர்கள் கூட கல்வி பெறுவதில் தடை ஏதும் காணோம். அது எப்படி முடிகிறது? கல்வி வணிகமயமானதால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் கல்வி பெறுவதில் இருந்து தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கல்வி பெறுவதற்கு, சாதி அமைப்பு தான் தடையாக இருக்கிறது என்ற உண்மையை மறைக்க, கல்வி வணிகமயம் ஆகியிருப்பதை எதிர்ப்பதாக வெளியில் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் 19-4-2011 அன்று கல்விக் கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கிறது என்றும், அரசாங்கம் இதில் தலையிட்டு, கட்டணத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த பெற்றோர்கள் ஒன்று கூடி விவாதித்து இருக்கிறார்கள். ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25% ஏழை மாணவர்களை ஒவ்வொரு வகுப்பிலும் கட்டணம் வாங்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் எழுதியுள்ள கடிதத்தைக் கண்டு, கல்வி வணிகர்களை விட உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் கொதித்துப் போயிருக்கிறார்கள். கல்வி உரிமைச் சட்டப்படி 25% ஏழை மாணவர்களை அனுமதிக்க வேண்டியிருப்பது, தங்கள் கல்வி வியாபாரத்திற்குக் குந்தகம் விளைவதாக நினைக்கும் கல்வி வணிகர்கள், இதை எதிர்த்துக் குரல் கொடுக்கும்படி அனைத்துப் பெற்றோர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இது சட்ட விரோதச் செயல் என்றும் இதற்கு கல்வி நிறுவனங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் 26-4-2011 அன்று கல்வித் துறை அதிகாரிகள் கோரியுள்ளனர். ஆனால் 25% ஏழை மாணவர்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதி கல்வி நிறுவனங்களை விட உயர்சாதிக் கும்பலை மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒருவர் தன் குழந்தை தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, சிறந்த மாணவர்கள் படிக்கும் சிறந்த பள்ளிக்கு அனுப்புவதாகவும், அவர்களுடன் ஈடு கொடுக்க முடியாத மாணவர்களை வகுப்பில் சேர்ப்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்தச் சிரமப்படுவார்கள் என்றும், அதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் மனம் குமுறிக் கூறியிருக்கிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகளுடன் மற்ற மாணவர்களைச் சேர்த்து, நன்றாகப் படிக்கும் மாணவர்களுடைய படிப்பைக் கெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும், அப்படி அவர்களுக்குக் கல்வியை அளிக்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அவர்களுக்கெனத் தனியாகப் பள்ளிகளைத் திறந்து கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார்கள். அதாவது கல்வி கற்றுக் கொடுக்காத நிலையங்களை உருவாக்கி அவற்றில் ஒடுக்கப்பட்ட வகுப்புக் குழந்தைகளைச் சேர்க்ககலாம் என்று கூறியுள்ளார்கள். பெருந்தலைவர் காமராஜர் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என முனைந்தபோது, அப்போது இருந்த பார்ப்பன அதிகாரிகள், அப்படிச் செய்வதற்கு தமிழ்நாடடின் மொத்த வருமானமே போதாது என்று கணக்கு காட்டினர். அனைவருக்கும் கல்வி என்பது மேடைப் பேச்சுக்குத் தான் உதவும் என்றும் செயல்பாடு என்ற நிலையில் அது முடியாது என்றும் கூறினர். இதைக் கேட்டு அவர் மனம் ஒடிந்த இருந்த நிலையில், கல்வி மேதை நெ.து.சுந்தரவடிவேலு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எடுத்துக் காட்டினார். பெருந்தலைவர் கேட்ட "கிராமப்புறப் பள்ளிகள் செயல் திட்டத்தில்" வலுவான கட்டிடங்கள் கட்டவும், பெஞ்சுகள், டெஸ்க்குகள், பரிசோதனைச் சாலைகள், அவற்றிற்குத் தேவைப்படும் உபகரணங்கள் என்று பல இடம் பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டிய கல்வி மேதை அவையெல்லாம் தேவையற்றவை என்று எடுத்துரைத்தார். அரசின் செலவாக ஆசிரியர்களை நியமிப்பதும் கரும்பலகை மற்றும் சாக்பீஸ்களை வாங்கித் தருவதும் போதும் என்றும் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளியை மரத்தடியிலோ, கீற்றுக் கொட்டகையிலோ, முடிந்தால் வலுவான கட்டிடங்களிலோ அவரவர்கள் வசதிக்கு ஏற்ப நடத்திக் கொள்ளட்டும் என்றும் கூறினார். இதற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய செலவு அதிகமாக இராது என்பதையும், சுலபமாக ஏற்கும் அளவில் தான் இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார். உடனே உற்சாகமடைந்த பெருந்தலைவர் செயலில் இறங்கினார். பெருந்தலைவரின் தொண்டினால் கல்வி பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் பழைய நிலைக்கே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன், இப்பொழுது கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மை நோக்கத்தை மறைப்பதற்காக, கல்வி உரிமைச் சட்டம் என்ற நாடகத்தை ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம் உண்மையாக இருந்தால் கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும்; இலவசமாக மட்டுமே அளிக்க வேண்டும். கல்வியறிவின்மையைப் போக்குவதற்கு உலகம் முழுவதும் இம்முறை தான் கையாளப்பட்டு உள்ளது. பொருளாதார மேதையும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் இதைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த, அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்குக் கடிதம் எழுதுவதும், பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும், பொழுதைப் போக்கும் செயல்களே. இப்பொழுதும் உயர்சாதிக் கும்பலினர், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கல்வி வணிகமயமாகி இருப்பதை எதிர்ப்பது பாசாங்கு செய்கின்றனர்; ஆனால் உண்மையில் அதை ஆதரிக்கவும் இலவசக் கல்வியை எதிர்க்கவும செய்கின்றனர். அனைத்து மக்களுக்கும் கல்வியைத் தர வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு உண்மையில் இருந்தால் பெருந்தலைவர் நடவடிக்கை எடுத்தது போல் எடுக்க முடியும். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறக் கூடாது என்ற எண்ணத்தடனும் அதே நேரத்தில் அனைவருக்கும் கல்வியைத் தர அரசு முயன்று கொண்டு தான் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதற்காகவும் தான் இச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அன்று போல் பெருந்தலைவரும் கல்வி மேதையும் இப்போது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் தான் நாம் கல்வி பெற வழி வகுக்கும். நாம் என்ன செய்யப் போகிறோம்? - இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) Tweet Whatsapp முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து The Main News Home அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் இந்தியா முக்கிய செய்திகள் அமலுக்கு வந்தது குடியுரிமை சட்ட திருத்தம்… ஜனாதிபதி ஒப்புதல்… December 13, 2019 cheran 0 Comments #CitizenshipAmendmentBill #CitizenshipBill #BillPassedinLokShaba #Amitshaa #BillpassedinRajyashba #Presidentofindia #RamnathGovind டெல்லி, டிசம்பர்-13 நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு முதல், குடியுரிமைச் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும், சட்டவிரோதமாக அத்துமீறி வந்து ஊடுருவியவர்களை வெளியேற்றவும் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு, நேற்றிரவு ஒப்புதல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்-2019, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில், நடைமுறைப் படுத்தப் போவதில்லை என மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ← அயோத்தி தீர்ப்புக்கு எதிரான 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் படுகாயம் → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து The Main News Home அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள் குடியுரிமை சட்டமா?? குழிபறிக்கும் சட்டமா??-ஸ்டாலின் கேள்வி December 17, 2019 cheran 0 Comments #CAA2019 #CABBILL #CitizenshipAct #DMKagainstCAA #DMKprotest #MKStalin காஞ்சிபுரம், டிசம்பர்-17 குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: குடியுரிமை என கூறி குடிமக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியது குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என ஐநாவில் பிரதமர் பேசுகிறார் அப்படியானால் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேவையா? மாநிலங்களவையில் அதிமுக ஆதரவாக வாக்களித்ததால் தான் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறியது. நாட்டில் கலவரம் வெடித்ததற்கு அதிமுக தான் காரணம். அதிமுகவின் 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறி இருக்காது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வாங்கி தருவதாக கூறி தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக மக்களவையில் அமித்ஷா தவறான தகவல் அளித்துள்ளார். லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது தான் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி ஆட்சியில் வழங்கப்பட்ட குடியுரிமைக்கு அமித்ஷா சொந்தம் கொண்டாட முடியாது எனவும் கூறியுள்ளார். ← குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்-மாயாவதி பாக். முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதிப்பு!!! → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
ஹைதராபாத்தில் உள்ள சொத்து உரிமையாளர்கள் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு (ஜி.எச்.எம்.சி) சொத்து வரி செலுத்துகின்றனர். சேகரிக்கப்பட்ட நிதி நகரின் உள்கட்டமைப்பை பராமரிப்பதற்கும் அதன் மேம்பாட்டிற்கும் முதலீடு செய்யப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும் ஜிஹெச்எம்சி சொத்து வரி விலக்கு அனுபவிக்காவிட்டால், வருடத்திற்கு ஒரு முறை ஜிஹெச்எம்சி … READ FULL STORY By Amit Sethi and Sunita Mishra October 22, 2020 முத்திரை வரி: அதன் விகிதங்கள் மற்றும் சொத்து மீதான கட்டணங்கள் என்ன? வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, அக்டோபர் 14, 2020 அன்று, மாநிலங்களுக்கு முத்திரைக் கட்டணக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும், விவசாயத்தின் பின்னர் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழிலான இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் தேவையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். … READ FULL STORY By Balwant Jain October 17, 2020 இந்தியாவில் சொத்து பரிவர்த்தனைகளை பதிவு செய்வது தொடர்பான சட்டங்கள் ஆவணங்களை பதிவு செய்வதற்கான சட்டம் 1908 ஆம் ஆண்டு இந்திய பதிவுச் சட்டத்தில் உள்ளது. இந்த சட்டம் பல்வேறு ஆவணங்களை பதிவு செய்வதற்கும், சான்றுகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும், தலைப்பு உறுதி செய்வதற்கும் வழங்குகிறது. சொத்து பதிவு செய்வதற்கான சட்டங்கள் சொத்து பதிவு கட்டாயமா? … READ FULL STORY By Surbhi Gupta September 2, 2020 மகாராஷ்டிரா முத்திரைச் சட்டம்: அசையாச் சொத்து மீதான முத்திரைக் கடமை பற்றிய கண்ணோட்டம் எந்த அசையும் அல்லது அசையும் சொத்து கைகளை மாற்றும்போதெல்லாம், வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட அளவு வரியை மாநில அரசுக்கு செலுத்த வேண்டும், அதை முத்திரையிட வேண்டும், இது முத்திரை வரி என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா முத்திரைச் சட்டம் அத்தகைய சொத்துக்கள் மற்றும் கருவிகளைக் குறிப்பிடுகிறது, அதில் முத்திரை … READ FULL STORY By Sunita Mishra August 27, 2020 லக்னோவில் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் இந்தியாவில் பெண்கள் மத்தியில் சொத்து உரிமையை ஊக்குவிக்க, பெரும்பாலான இந்திய மாநிலங்கள் அவர்களிடமிருந்து குறைந்த முத்திரைக் கட்டணத்தை வசூலிக்கின்றன. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், பெண்கள் மத்தியில் சொத்து உரிமையும் இதே கருவியைப் பயன்படுத்தி ஊக்குவிக்கப்படுகிறது. லக்னோ முத்திரை வரி மற்றும் பதிவு … READ FULL STORY By Balwant Jain August 5, 2020 பிரிவு 194IA இன் கீழ் சொத்து வாங்குவதற்கான TDS% 1% அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் கறுப்புப் பணத்தின் பரவலான பயன்பாட்டைச் சரிபார்க்க, இந்திய அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில், ஒரு சொத்தை வாங்குபவர் மூலத்தில் வரியைக் குறைக்க வேண்டும், அதே நேரத்தில் விற்பனையாளருக்கு தனது சொத்துக்கு பணம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில், இந்த டி.டி.எஸ் தொகையை கழித்து … READ FULL STORY By Balwant Jain August 4, 2020 ஒரு சொத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்போது பணம் எவ்வாறு திருப்பித் தரப்படுகிறது ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் பதிவு செய்வதிலும் சொத்து ஒப்பந்தங்கள் எப்போதும் உச்சக்கட்டத்தை அடைய வேண்டியதில்லை. சில நேரங்களில், ஒப்பந்தம் செல்லாமல் போகலாம் மற்றும் டோக்கன் பணம் செலுத்திய பின்னரும் அல்லது சில பணம் செலுத்திய பின்னரும் கூட பாதியிலேயே கைவிடப்படலாம் . எந்தவொரு காரணத்திற்காகவும் விற்பனையாளர் அல்லது … READ FULL STORY By Vinita Menon July 3, 2020 பிபிஎம்பி சொத்து வரி: பெங்களூரில் சொத்து வரி செலுத்துவது எப்படி பெங்களூரில் உள்ள குடியிருப்பு சொத்துக்களின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) க்கு சொத்து வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சாலைகள், கழிவுநீர் அமைப்புகள், பொது பூங்காக்கள், கல்வி போன்றவற்றை பராமரிப்பது போன்ற குடிமை வசதிகளை வழங்க நகராட்சி அமைப்பு இந்த … READ FULL STORY By Surbhi Gupta April 16, 2019 கொல்கத்தாவில் ஆன்லைனில் சொத்து பதிவு செய்வது எப்படி சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிதான வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்காக, மேற்கு வங்க அரசு சொத்து பதிவு மற்றும் முத்திரை வரி செலுத்துதலுக்கான ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் ஆன்லைனில் சொத்துக்களை பதிவு செய்வதற்கான ஒரு படிப்படியான செயல்முறை இங்கே- * Www.wbregistration.gov.in ஐப் பார்வையிடவும் * சந்தை மதிப்பு … READ FULL STORY By Vinita Menon March 11, 2019 மும்பையில் சொத்து வரி: பிஎம்சி மற்றும் எம்சிஜிஎம் போர்ட்டல் பற்றிய முழுமையான வழிகாட்டி By Vinita Menon September 7, 2017 புனேவில் சொத்து வரி செலுத்துவதற்கான வழிகாட்டி புனேவில் உள்ள குடியிருப்பு சொத்துக்களின் உரிமையாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அல்லது பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சிக்கு (பிசிஎம்சி) தங்கள் சொத்தின் இருப்பிடத்தின் அடிப்படையில் சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கும். முழு சொத்து வரி மதிப்பீட்டு செயல்முறையையும் தானியக்கமாக்கும் முயற்சியில், பி.எம்.சி நகரம் முழுவதும் … READ FULL STORY Posts navigation Page 1 … Page 3 Page 4 REAL ESTATE NEWS, DELIVERED TO YOU WEEKLY Email* For any feedback, write to us at editor@housing.com. Rent House in Chennai House for sale in Bangalore Rent House in Bangalore Rent Flats in Bangalore Rent Flats in Pune Rent House in Coimbatore Rent House in Hyderabad House for sale in Hyderabad Flats in Hyderabad Rent Flats in Hyderabad Rent Flats in Mumbai https://seo.housing.com/api/v1/housing_news?tags=Category,%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 Popular Posts கிரிஹா பிரவேஷ் முஹுரத் 2021: வீடு வெப்பமயமாதல் விழாவிற்கு சிறந்த தேதிகள் கொரோனா வைரஸ் வெடித்ததால் இந்தியாவில் சொத்து விலைகள் வீழ்ச்சியடையும்? காஸ்ரா (ख़सरा) எண் என்றால் என்ன? இந்திய ரியல் எஸ்டேட் மீது கொரோனா வைரஸின் தாக்கம் கோவிட் -19: காய்கறிகள், பால் பாக்கெட்டுகள், விநியோகங்கள் மற்றும் பலவற்றை எவ்வாறு சுத்தப்படுத்துவது Polls How has the Covid-19 pandemic impacted India's housing market? Positively Negatively Can't say View Results Loading ... © 2012-16 Locon Solutions Pvt. Ltd. Company Careers About Us Media Kit Terms Privacy Policy Contact Us Explore Housing.com Sitemap Follow Facebook Twitter LinkedIn Google+ Instagram Pinterest Youtube These articles, the information therein and their other contents are for information purposes only. All views and/or recommendations are those of the concerned author personally and made purely for information purposes. Nothing contained in the articles should be construed as business, legal, tax, accounting, investment or other advice or as an advertisement or promotion of any project or developer or locality. Housing.com does not offer any such advice. No warranties, guarantees, promises and/or representations of any kind, express or implied, are given as to (a) the nature, standard, quality, reliability, accuracy or otherwise of the information and views provided in (and other contents of) the articles or (b) the suitability, applicability or otherwise of such information, views, or other contents for any person’s circumstances. Housing.com shall not be liable in any manner (whether in law, contract, tort, by negligence, products liability or otherwise) for any losses, injury or damage (whether direct or indirect, special, incidental or consequential) suffered by such person as a result of anyone applying the information (or any other contents) in these articles or making any investment decision on the basis of such information (or any such contents), or otherwise. The users should exercise due caution and/or seek independent advice before they make any decision or take any action on the basis of such information or other contents.
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்: வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும். குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு (நடப்பு | முந்திய) 22:51, 14 ஏப்ரல் 2021‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (72 எண்ணுன்மிகள்) (+72)‎ . . ("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) "https://noolaham.org/wiki/index.php/பகுப்பு:Journal_of_the_The_Pali_Text_Society" இருந்து மீள்விக்கப்பட்டது
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675 மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com வருகைப் பதிவேடு 214,360 பார்வைகள் தொகுப்புகள் தொகுப்புகள் Select Month September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 August 2011 July 2011 April 2011 March 2011 August 2010 June 2010 April 2010 March 2010 February 2010 January 2010 December 2009 November 2009 October 2009 September 2009 August 2009 July 2009 June 2009 March 2009 February 2009 அண்மைய இடுகைகள் “எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!” கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!! தோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்! பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக! இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்? கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி! நீ தான் ஆசிரியன் – கவிதை பக்கங்கள் அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் கருப்பொருள் கருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின் மூவரும் தூக்கு தண்டனை – தேவர் குருபூஜைக்கு அரசு மரியாதை! Posted on October 30, 2011 by புமாஇமு ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் தண்டனை ரத்து கூடாது- தமிழக அரசு சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் கோரிக்கை விடுத்துள்ளது. சீமான் உள்ளீட்ட தமிழினவாதிகள் சட்டசபை தீர்மானத்தை பாராட்டி பொதுக்கூட்டம் நடத்தி ஜெயாவை துதிபாடி வந்த நிலையில் வைகோ, கருணாநிதி, ராமதாஸ் போன்றவர்கள் ஜெயாவிடம் கோரிக்கை வைத்து அறிக்கைகளை எழுதி கொண்டே இருக்கும் நிலையில் ஜெயா உயர் நீதிமன்றத்தில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கூடாது என்ற மத்திய அரசின் பதிலையே தனது பதிலாக கூறியுள்ளார். – தமிழக மக்களின் போராட்டத்தால் நிறைவேற்றபட்ட சட்டசபை தீர்மானம் வெறும் கண்துடைப்பு என ஜெயா அரசு சொல்லாமல் சொல்லி விட்டது. மூவர் தூக்கு தண்டனையினை ரத்து செய்ய, அரசியல் நியாயத்தை சொல்லி மக்கள் போராட்டத்தை கட்டியமைக்காமல் அதனை ஜெயாவிடம் பிச்சையாக வாங்கி வர எத்தனித்த தமிழினவாதிகள் தற்போது என்ன செய்வார்கள். பாசிச ஜெயா ஒரு நாளும் ஈழத் தாய் ஆக முடியாது என்ற நமது கூற்றுக்கு தமிழ்க அரசின் பதில் மேலும் சான்று. ***************** பாசிச ஜெயாவின் உண்மை முகம்! இமானுவேல் சேகரன் குருபூசைக்கு துப்பாக்கி சூடு! 7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! தேவர் குரு பூசைக்கு அரசு மரியாதை! தேவர் குருபூஜை – சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். – தமிழ் நாளிதழில் அரசு விளம்பரம் தொடர்புடைய பதிவுகள்: தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன் 7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி Filed under: குறுக்கு வெட்டு பகுதி | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, இம்மானுவேல் சேகரன், சாதிவெறி, ஜெயா, தமிழகம், நிகழ்வுகள், நீதிமன்றம், போலிசு, முத்துராமலிங்க தேவர் | 2 Comments » முள்ளிவாய்க்கால் போபால் Posted on September 10, 2011 by புமாஇமு 1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ரோஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு. 1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிரோக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத்தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது. ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன் சிங்கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது. தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும், இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். நன்றி: புதிய கலாச்சாரம் Filed under: ஈழம், மறுகாலனியாக்கம் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், புதிய கலாச்சாரம், போபால் | Leave a comment » தங்கம்: அழகா, புனிதமா, ஆபாசமா? Posted on September 2, 2011 by புமாஇமு கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு! கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார். ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார். இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம். இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை. புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது. நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின. நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள். முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது. தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை! 1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும். இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது. கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன. இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர். நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது. நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு! நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது. ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ் சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர். இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர். ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர். மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர். கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்! இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின. ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர். இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும். சுரண்டப்படும் பல்தேசிய தொழிலாளிகள்! இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும் மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி. இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள். அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது. இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள். முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார். சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர். தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்! தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள். தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது. பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள். அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானா…? எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது. இது அழகா, புனிதமா, ஆபாசமா? _______________________________________________________________ – கார்க்கி, நன்றி : புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010 Filed under: புதிய கலாச்சாரம் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, இந்தியா, சமூகம், தங்கம், நிகழ்வுகள், பண்பாடு, பெண், வரதட்சனை | Leave a comment » எங்களையும் தூக்கிலிடு! உயர் நீதிமன்றம் முற்றுகை!! மக்கள் போராட்டம் வென்றது!!! Posted on August 30, 2011 by புமாஇமு ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் என்று அரசாலும், ஊடங்களாலும் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் , நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு,விவிமு, பெவிமு மற்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு அமைப்புக்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டிருந்த சூழலில் மூவருக்கும் 9ம் தேதி தூக்கு என்று திமிர்த்தனமாக அரசு அறிவித்தது. மூவரின் மீதான தூக்கு என்பதுஅரசியல் நியாத்திற்கு கிடைத்த தூக்கு என்ற அடிப்படையில் 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் நால்வரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று 30.08.2011 காலை 10.45 மணிக்கு முற்றுகையிடப்பட்டது. எப்போதும் போல் பேருந்து சந்தங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் அச்சாலையில் திடீரென ” விடுதலை செய்! விடுதலை செய் ! முருகன் சாந்தன் பேரறிவாளனை விடுதலை செய்” என்ற முழக்கம் விண்ணைப்பிளக்க, தொடங்கியது முற்றுகை. காவலர்கள் எதிர்பார்க்காதபடி நாலாபுறாமும் மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என 300க்கு மேற்பட்ட தோழர்கள் சீறிப்பாய்ந்து வந்தார்கள் . இதைக்கட்டுப்படுத்த முடியாமல் போலீசு தவிக்க, சாலையை மறித்தபடி தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உயர் நீதிமன்றத்திற்கு உள்ளே இருந்த மக்கள், ஈழ ஆதரவாளர்கள் என பலர் தாங்களாகவே முழக்கங்களை எழுப்பினர், மறியலில் கலந்து கொண்டனர். இந்த திடீர் மறியலால் நீதிமன்ற சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பாவிகளான அவர்களை தூக்கிலிடுவது சரி என்றால் எங்களையும் தூக்கிலிடுங்கள் என்று முழங்கினார்கள் 13 தோழர்கள் முகமுடியணிந்தடி தூக்குக்கயிறுடன். போலீசோ பெரும் படையுடன் வந்து தாக்குதலுக்கு வந்தது. அனைத்திற்கும் தயாராக வந்திருப்பதாக சொன்னவுடன் வாலை சுட்டிக்கொண்டு சென்றது. வெளியே முற்றுகையிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உள்ளே மூவரின் தூக்கை நிறுத்தக்கோரும் மனு விசாரணைக்கு வந்திருந்தது. தொடர்ந்து 1 மணி நேரம் முற்றுகை நடந்த நேரத்தில் மூவரின் மீதான தூக்கை 8 வாரத்திற்கு தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம். முற்றுகைக்கு தலைமை வகித்த புமாஇமு மாநில அமைப்பாளர் கணேசன்” மூவரின் தூக்கு தற்போது 8 வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மூவரின் தூக்கு ரத்தாகவும், நால்வரையும் உடனே விடுதலை செய்யவும் அடுத்தக்கட்ட போர்க்குணமிக்க போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பின்னர் உயர் நீதிமன்ற முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது. ஈழத்தை சேர்ந்தவர்கள், மாற்றுஅமைப்பினர் என பலரும் தோழர்களை வாழ்த்தினர்.அதே நேரத்தில் இறுதி வெற்றி கிடைத்துவிட்டதைப்போல சிலர் அதிகப்படியாக மகிழ்ச்சியில் இருந்த போது புரட்சிகர அமைப்புக்களின் போராட்டமோ மீண்டும் ஒரு மாபெரும் போருக்குத்தயாராகும் படி அறைகூவல் விடுத்தது. தொடர்புடைய பதிவு: மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது! Filed under: ஈழம் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, உச்ச நீதிமன்றம், காங்கிரஸ், நிகழ்வுகள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, முற்றுகை, ராஜிவ் | 1 Comment » விழித்தெழு என் தமிழகமே! Posted on August 30, 2011 by புமாஇமு ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுதிய கவிதை. இன்று அதே ஈழப்போராட்டத்தின் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்! என போராட அறைகூவி அழைக்கிறது. மருத்துவ மனைகள் மயான பூமிகளாய் கல்வி நிலையங்கள் கொலை களங்களாய் மழலைகளின் பிஞ்சு உடல்கள் ஊனங்களாய் மக்களின் வாழ்வு மரண போராட்டங்களாய் பற்றி எரியும் ஈழம் பதறி எழு என் தமிழகமே! அறுக்கப்பட்ட எம் பெண்களின் மார்பகங்கள் வெடிகுண்டிகளால் சிதைக்கப்பட்ட எம் பெண்களின் யோனிகள் மின்சாரம் பாய்ச்சப்பட்டு மரித்துபோன ஆண்குறிகள் விடாது துரத்தும் சிங்களகொலைவெறிக் கூட்டம் வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகம் அநாதைகள் அல்ல எம்மக்கள் ஆர்ப்பரித்து எழு என் தமிழகமே! இராஜபக்சேவுக்கு நன்றி சொல்லும் ஜெயலலிதா புலி பூச்சாண்டி காட்டும் சுப்ரமணிய சுவாமி சந்திரிகாவிடம் விருது பெற்ற இந்து ராம் ஷோபாசக்தியின் கட்டுரை வரையும் சி.பி.எம் தமிழன ஒழிப்பில் சிங்களத்துடன் கூட்டு சேரும் பார்ப்பன கும்பல் பகைமுறிக்க படை கொண்டு எழு என் தமிழகமே! மகிழ்ச்சியை மறந்த மனம் உடமைகள் இழந்த அவலம் உறவுகளை துளைத்த வலி உணர்வுகள் மரித்துபோன இதயம் கேட்பாரில்லாத மக்கள் கூட்டம் கூடவே அகதி என்ற பட்டம் கார் இருளாய் கவ்விருக்கும் சிங்கள இனவெறி கூட்டம் பற்றி எரிகிறது தமிழீழம் அதில் பெட்ரோல் ஊற்றுவது இந்தியம் எம்மக்கள் கொலுத்த படுவது தெரிந்தும் மவுனம் சாதிக்கிறான் கருணாநிதி பதவி சுகத்துக்காக இனத்தை விற்கும் விபச்சார பன்றிகளை கரிசமைக்க ஓங்கி எழு என் தமிழ்கமே! சித்திரவதை முகாம்களில் எம் இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சியில் சிக்கும் எம் பெண்கள் செம்மணி புதைகுழிகளில் ஈழத்தின் கிராமங்கள் சிங்கள தாக்குதலால் சிதைக்கப்படும் வன்னிகாடுகள் வாழவிரும்பும் மக்களை குருரத்தில் வதைக்கும் பேய்களை ஓட்டிட விழித்தெழு என் தமிழகமே! கிழந்தது கிளிநொச்சி முரிந்தது முல்லைத்தீவு அழிந்தது ஆணையிறவு படுத்தது பரந்தன் இனி வன்னி மண்டலம் எங்களின் மண்டலம் என்கிறான் மகிந்தா அவன் புன்சிரிப்பின் பின் எம்மக்களின் அழுகை ஓலம் அவன் மீசை திருகளின் பின் கற்பழிக்கப்பட்ட எம் தேசம் கதறும் சத்தம் கேட்கவில்லையா? கருணை கொண்டு எழு என் தமிழகமே! வாழ்வதற்கு உத்ரவாதமற்ற வன்னிகாடு கொட்டும் பேய் மழையின் பெருவெள்ளம் கொடும் மிருகங்களின் மாமிச பசி ஏர் வரிசையில் பட்டினி சாவுகள் உதவி என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களின் ஊடுறுவல் எம்மக்கள் கேட்பது உதவியல்ல சுயநிர்ணய உரிமை என்ற வாழ்வை பெற்றுதர புறப்படு என் தமிழகமே! முத்துக்குமார், ரவி தியாகத்தின் வரிசை நீள்கிறது தமிழகம் பொங்கி எழுகிறது. போராட்டங்களின் வலிமை கூடுகிறது. தீ பரவட்டும். தீ பரவட்டும் தியாகங்கள் பெருகட்டும் அரை நூற்றாண்டு கால சிங்கள மேலாதிக்க சிறையை விட்டு எம் ஈழம் விடுதலை பெறட்டும்! -நக்சல்பாரியன் Filed under: கவிதைகள் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, இந்தியா, ஈழம், கவிதை, காங்கிரஸ், நிகழ்வுகள் | 1 Comment » மூவர் தூக்குத் தண்டனையை உடனே ரத்து செய்!புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டக் காட்சிகள்! Posted on August 30, 2011 by புமாஇமு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தியும், அனைவரையும் உடனே விடுதலை செய்யக் கோரி 27.08.2011 பனகல்மாளிகை அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. சரியாக “4.30 மணிக்கு விடுதலை செய்! விடுதலை செய்! முருகன், சாந்தன், பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்!” என்ற விண்ணதிரும் முழுக்கங்களுடனும் செங்கொடிகள். பதாகைகள். முழக்கத்தட்டிகள் என ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. தலைமை வகித்து உரையாற்றிய ம.க.இ.க-வின் சென்னைக் கிளைச் செயலாளர் தோழர் வெங்கடேசன் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோர் ராஜீவ் கொலையாளிகள் என்றே அரசு முதல் ஊடங்கள் வரை பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. தடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் கடுமையான சித்திரவதைகளுக்குப்பின்தான் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதையும், தவறே செய்யவிலலை எனினும் அரசுக்காக, முதலாளிகளுக்காக வேலைசெய்யும் சிபிஐ‍ யின் யோக்கியதையும் விவரித்தார். மேலும் அவா, தனது உரையில் “அப்பாவிகளான மூவறின் தூக்கை ரத்து செய்து, அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. இந்தக் ‘கருத்திற்காக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடவேண்டும். இந்த அரசை எதிர்த்து யார் செயல்பட்டாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனை என்பதுதான் இவ்வரசின் நீதி. ஆக உழைக்கும் மக்கள் இந்த பாசிச கொடுங் கோன்மைக்கு எதிராக போராட வேண்டும்” என்று கூறினார். அடுத்ததாக, சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு-வின் மாநில இணைச் செயலர் தோழர்.சுதேஷ்குமார் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் போராடிவருகின்றன. அவைகள் இதற்குத்தீர்வாக இரண்டு வழியை முன் வைக்கின்றன. 1.கருணை வழி 2.சட்டப்பூர்வ வழி. கருணை வழியில் செல்பவர்களின் தலைவிதியோ ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும், 2007 வரை மூவரை உடனே தூக்கில் போட வேண்டும் என்று குரல் கொடுத்த ஜெயாவிடமே கருணையை கேட்கும் அளவுக்கு உள்ளது. சட்டத்தை பின்பற்றுபவர்களோ ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலான “இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கருணைமனுவை நிறுத்தி வைத்தால் தூக்கினை இரத்து செய்யலாம்” என்ற கருத்தின் அடிப்படையில் வாதாடுகிறார்கள். ஆனால் கருணையின்படியோ அல்லது சட்டத்தின் படியோ அல்ல இது ஒரு அரசியல் உரிமை. மூவருக்குத்தூக்கு என்பது அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் தவறு. இராஜீவ் கொலை என்பது அரசியல் நடவடிக்கை தன்னுடைய சுயநிர்ணய, தேச விடுதலைக்காக போராடிய மக்களை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவத்தை அனுப்பி கொன்று குவித்த இராஜீவை கொலை செய்தார்கள். இதை உச்சநீதிமன்றமே பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டிப்பேசினார். மேலும்”தடா என்ற பயங்கரவாதச்சட்டத்தின் படி போலீஸ் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தி வாக்கு மூலத்தை வாங்கிய சிபிஐ அதற்காக 60 நாட்கள் அரைநிர்வாணமாக சித்திரவதை செய்ததை பேரறிவாளன் பத்திரிக்கைகளில் கூறியுள்ளதையும், இந்த தடா என்ற சட்டம் இல்லை எனில் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கவே முடியாது என சிபிஐ-ன் முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் கூறியதையும்” விளக்கிப்பேசினார். 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய படி என்ன குற்றம் செய்ததோம் என்பதை அறியாத அவர்களுக்கு தூக்கு செப்.9 என உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் தமிழர்களை ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து தெற்காசிய ரவுடியாகிய இந்தியா மே 18-ல் கொலை செய்ததற்கும், இந்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் தூக்கு என்பதை நிருபிக்கத்தான் செப்.9. ஆக இந்த இருதினங்களுக்கும் வேறுபாடில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஆண்டர்சன்-க்கு தண்டனை வழங்காத, 5000 சீக்கியர்களைக் கொன்ற காங்கிரசு கொலை காரர்களுக்கு தண்டனை வழங்காத இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைபுரிந்து தற்போது தான் முதலாளிகளுக்காகவே உழைக்கும் மக்களுக்காக அல்ல என்பதை பட்டவர்த்தனமாக நிரூபித்திருக்கிறது. இந்த நால்வரை விடுதலை செய்யக் கோருவது அரசியில் உரிமை என்ற அடிப்படையில்,உழைக்கும் மக்கள் அனைவரும் இந்தக் கருத்துக்களை எங்கும் கொண்டு சென்று அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடுத்து மீட்கப்பட வேண்டிய “மூவர் உயிர் மடுமல்ல ஈழப் போராட்டத்திற்கான நியாமும் தான்” என்று எழுச்சியுரையாற்றினார். 1 மணிநேரம் 30நிமிடம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கருணையினால் அல்ல, அரசியல் நியாயத்திற்காக, அரசியல் உரிமைக்காக போராட வேண்டும் என்ற நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் விதைத்துள்ளது. Filed under: ஆர்ப்பாட்டம் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, இந்தியா, ஈழம், காங்கிரஸ், நிகழ்வுகள், ம.க.இ.க, ராஜிவ் | Leave a comment » மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்! விழுப்புரத்தில் விவிமு, புமாஇமு -தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!! Posted on August 28, 2011 by புமாஇமு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (27.8.11) விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் மனோகர் (விவிமு இணைசெயலர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் ஏழுமலை (விவிமு) மற்றும் தோழர் செல்வகுமார்(புமாஇமு) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். Filed under: ஆர்ப்பாட்டம் | Tagged: இந்திய மேலாண்மை, இந்தியா, ஈழம், காங்கிரஸ், நிகழ்வுகள், ராஜிவ், விவிமு | Leave a comment » பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! ஆகஸ்ட் 27,ஆர்ப்பாட்டம்!! Posted on August 27, 2011 by புமாஇமு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! ஆர்ப்பாட்டம் 27.8.2011 பனகல் மாளிகை, சைதாப்பேட்டை மாலை 4.30 மணி தலைமை தோழர் வே.வெங்கடேசன், சென்னைக் கிளை செயலாளர், ம.க.இ.க, சென்னை. சிறப்புரை தோழர் மா.சி. சுதேஷ் குமார் மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு. மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து பெற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனையா? 21 ஆண்டுகள் சிறை தண்டனை, அதுவும் போதாதென்று மரண தண்டனையா? அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்துள்ள காங்கிரசு பரம்பரையின் போர் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? Filed under: ஆர்ப்பாட்டம் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, இந்தியா, ஈழம், காங்கிரஸ், நிகழ்வுகள், ராஜீவ் | Leave a comment » சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது! Posted on August 17, 2011 by புமாஇமு 3ந்தேதி விடியற்காலை நேரம். சென்னையை முகாமிட்டிருந்த பேரிருள் தன் இருப்பை அகற்றி கொண்டு விரைவாய் மறைந்தோடியது. காலை கதிரவன் சிவந்து உச்சியேறிய நேரம். கடற்பரப்பு “பேரலைகளால் சலசலத்து கொண்டிருந்தன. எதைப்பற்றியும் கவலை படாத மக்கள் கூட்டம் அவசர வேலைகளில் தங்கள் அறிவை பறிகொடுத்து கொண்டிருந்தன. நாங்கள் ஓர் லட்சம் உறுப்பினர். நாங்கள் 5 இலட்சம் உறுப்பினர் நாக்ன்கள் 10 இலட்சம் உறுப்பினர். நாங்கள் தான் நம்பர் ஒன் இல்லை இல்லை நாங்கள் தான் நம்பர் ஒன் என்று குமுதம், குங்குமம், விகடன் கதையாக, ஆள் ஆளுக்கு அடித்து கொள்ளும் ஓட்டு பொறுக்கிகளின் மாணவர் அமைப்புகள் வளர்ப்பு பிராணிகளாய் போடும் எலும்பு துண்டுகளை கவ்விக்கொண்டு வாய்மூடி கிடக்க ஈழத்தமிழன் கண்ணீரை இதயத்தில் ஜீரணிக்காமல் களத்தில் இறங்கி போராடி கொண்டுருக்கும் பு.மா.இ.மு மாணவர் அமைப்பு சொரனையற்று கிடந்த சென்னை மாநிலக் கல்லூரி யின் நுழைவாயிலில் 5 தோழர்களை களத்தில் இறக்கியது. அவ்விடம் சுயமரியாதை காற்றால் சூழந்து நின்றது. எதையோ கற்க மாணவர் கள் கல்லூரிக்குள் நுழைந்தது கொண்டிருக்க. ஈழத்தின் அழுகை ஓலத்தை வழக்கறிஞர்களின் போர் குணத்தை எமது தோழர்கள் கருத்து குவியலாய் மாற்றி அம்மாணவர்களின் கேளாத செவிட்டு காதுகளில் சத்தமாக துளைத்து கொண்டிருந்தனர். மாணவர் பேரெழுச்சி எழுந்துவிடுமோ, வங்க கடல் வாய்பிளந்துவிடுமோ அதில் தம் ஆட்சி மூழ்கி விடுமோ என்றச்சி கிடக்கும் பேடி கருணாநிதியின் காவல்துறை கல் குடித்த காளிகளாய் எமது தோழர்களை சுற்றி வளைத்தது. சிவப்பு சூரியன்களை பனித்துளிக்ள் படையெடுத்தைபோல. உங்க அம்மாவிற்கு ஈழத்தானா கணவன்? உங்கள் அக்கா தங்கைகளை ஈழத்திற்கா வருந்தாக்கினீர்? நீங்க ஈழத்தானுக்கா பிறந்தீங்க? என்ற ஆபாச வார்த்தைகள் அம்புகளாய் பாய்ந்தன எமது தோழர்கள் மீது அது காவல்துறையின் தன்னிச்சையான கருத்தல்ல. ஈழத்தமிழன் நிலைகண்டு கலங்காத கருணாநிதியின் கழுத்தறுப்பு நிலைப்பாடு. இன்ஸ்பெக்டர் கண்ணனின் குரல்வளையாய் ஒலித்தது காவல்துறையல்ல, கருணாநிதி. புரிந்து கொண்டு ஒவ்வொன்றாக பிடிங்கி எறிந்தனர் பு.மா.இ.மு வீரர்கள். வாங்கி கொண்டு திரும்பும் பழக்கமல்ல எமக்கு பதிலடியாய் ஒரே ஒர் வார்த்தை. அது அம்பு அல்ல, அவை களை வாய்மூட வைத்த அணுகுண்டு. இதோ கீழே அவ்வார்த்தை. எல்லாம் இருக்கட்டும் ஈழத்தமிழன் கண்ணீரை துடைக்க நீளும் கைகளை உடைக்கும் நீங்கள் என்ன சிங்களவனின் வித்துக்களா? இவ்வார்த்தைகளை கேட்ட அண்ணா சாலையோர சிலைகள் ஓர் கனம் அசைந்து எமது தோழர்களை பார்த்தன. காக்கி சட்டைக்குள் மறைந்து கிடந்த ரவுடிகளின் வாய் உடைக்கப்பட்டன. மறுவார்த்தை பேச வழியின்றி மவுனத்தை வாந்தி எடுத்தன. பின் நாங்கள் குரைக்கும் சாதியல்ல, கடிக்கும் சாதி என்று முழங்கின. அவைகள் கைகளால் பேசன. கால்களால் ஏசின. லத்தியகளால் அடித்தன. நக்சல்பாரிகளை மார்க்சிய எரிமலைகளை காக்கி ஆடுகள் முட்டிபார்த்தன. துவண்டு போனதுதான் மிச்சம். அவைகளின் முயற்சி கொம்புகள் உடைக்கப்பட்டன. இதற்கிடையே செய்தி பரவிய வேகத்தில் செம்படை கூட்டம் ஸ்டேஷன்களை நோக்கி படையெடுக்க, சமாதானம் பேசின சதிகார மிருகங்கள். சமாதானத்துக்கு இடமில்லை சந்திப்போம் நீதிமன்றத்திலே என்று கூறி மீண்டும் ஒர் முறை அவைகள் வாய் உடைக்கப்பட்டன. நெருப்புகள் பொட்டலம் கட்டப்பட்டன. மின்னல்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டன. சூழ்நிலை கைதிகளின் சுற்றாத பூமியாய் கிடக்கும் புழல் சிறை எமது அரசியல் அணுகுமுறையால் சிவந்தது. வெளியில் எதை செய்ய முயன்றார்களோ அதனை எந்த எதிர்ப்பும் இன்றி சிறையில் செய்தார்கள் எமது தோழர்கள். அதற்காக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த காவல் துறை நாய்களுக்கு நன்றிகள் ஆயிரம் சொல்வோம். வெளியிலும் எமது அரசியல் சூறைக்காற்றாய் வீசியது. அவ்வீச்சியில் போலி ஜனநாயகம் அம்பலப்பட்டு நிர்வாணமாய் நின்றது. ஆளும் அரசை சுவரொட்டிகள் கண்ட இடங்களில் காறிதுப்பின. தெருமுனை கூட்டங்கள் சூடுகொலுத்தின. தஞ்சை, திருச்சி எனறு கானும் இடமெல்லாம் காட்டாறுகள் கதிகலங்க வைத்தன. இனி அணைபோட முடியாது என்பதை அரசு உணர மறுபுறம் வழக்கறிஞர் ஆதரவு பெருக ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் செவ்வணக்கதுக்குக்குரிய பு.மா.இ.மு வீரர்கள். தமிழகத்திற்கு தன்மானம் ஊட்டிய பகத்சிங்கின் பேரன்கள் கருணாநிதியின் காட்டு தர்பாரை கண்டு கலங்காத எமது தியாகிகள். மாநில கல்லூரியில் போர்முரசு கொட்டிய எங்களின் பாதிகள் சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது. இது காலம் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழல் போர்குணமிக்க எமது தோழர்கள் பகத்சிங்கின் சாயல். தியாகத்திற்கு பஞ்சம் இல்லை தமிழ்மண்ணில் அதனை நேரிடையாக கண்டோம் எமது கண்ணில் நெஞ்சுரம் கொண்ட கணேசனாக சீற்றம் கொண்ட சேகராக ஆர்ப்பறித்த அருள் மொழியாக வீரம் செறிந்த வினோத்குமாராக, அச்சம் உடைந்த முத்துக்குமாராக நீண்டு நிற்கும் இந்த நீள்வரிசை இதோடு நிற்காது. அது நீளும்… ஈழத்தமிழன் கண்ணீர் நிற்கும் வரை இந்திய புரட்சி நடக்கும் வரை ஆளும் வர்க்கங்களை அடக்கம் செய்யும் வரை சுரண்டலற்ற சமூகம் படைக்கும் வரை அதுவரை நிற்காது நக்சல்பாரிகளின் இயக்கம் தமிழகமே விழித்தெழு இன்னும் என்ன தயக்கம் மீண்டும் ஒர்முறை ஈழத்தமிழன் கண்ணீர் துடைக்க, தமிழக தமிழனுக்கு சொரனை கொடுக்க சிறைசென்று வந்த எமது தோழர்களுக்கு சுயமரியாதை ஊட்டிய தியாகிகளுக்கு செவ்வணக்கம் செவ்வணக்கம். -நக்சல்பாரியன் – ஈழத்தமிழர்களுக்காக புமாஇமு தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திய போது தோழர் நக்சல்பாரியன் எழுதிய கவிதை Filed under: ஈழம், கவிதைகள் | Tagged: அரசியல், இந்திய மேலாண்மை, நிகழ்வுகள், மாணவர்கள் | Leave a comment » புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் வினவு செய்திகள் பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி ! கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள் அதிகாரம் விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்! நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு! அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல ! ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ! அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள் தமிழில் எழுத வாசகர்கள் குறிச்சொற்கள் 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள் Blog at WordPress.com. WP Designer. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். tutinews tutinews Toggle navigation Home News Local News Tamilnadu News India News World News Sports News Business News Science & Technology Entertainment Jobs Tips Health Tips Beauty Tips Recipes Tourism Home அசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள் அசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள் June 30, 2021 Post Header admin Leave a comment 297 Views ஆப்பிள் நிறுவனம் புது வாட்ச் பேண்ட்கள் மற்றும் வாட்ச் பேஸ்களை அவ்வப்போது அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சமீபத்தில் பிரைட் பேண்ட் மற்றும் பிரைட் வாட்ச் பேஸ்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது 22 புதிய பேண்ட்கள் அடங்கிய தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் கொடியை சார்ந்து உருவாகி இருக்கின்றன. ஆப்பிள் வாட்ச் ஒவ்வொரு பேண்ட்களும் அந்தந்த நாட்டு விளையாட்டு வீவர்களின் போட்டி மனப்பாண்மையை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புது பேண்ட்களுடன் ஸ்டிரைப்கள் அடங்கிய ஆப்பிள் வாட்ச் பேஸ்களும் வழங்கப்படுகின்றன. வாட்ச் பேஸ்களை பயனர்கள் ஆப்பிள் க்ளிப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். புதிய பேண்ட்கள் International Collection Solo Loop என அழைக்கப்படுகின்றன. இவை 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் ஸ்டோரில் புது பேண்ட்களின் விலை ரூ. 3900 ஆகும். இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, ஆப்பிள் வாட்ச் SE மற்றும் அதன்பின் வெளியான மாடல்களுக்கு கிடைக்கின்றன
மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமிக்க கார் நிறுவனங்களே மின்சார கார் தயாரிப்பிலும், ஆராய்ச்சியிலும் சொதப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு மின்சார காராக மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது, டெஸ்லா மாடல் S காரின் வெற்றி. 2009-ல் அமெரிக்க அரசின் எரிசக்தித் துறையிடம் இருந்து வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனில்தான் துவங்குகிறது, டெஸ்லா மாடல் S காரின் வரலாறு. புகழ்பெற்ற டிஸைனர் ஃபரன்ஸ் வான் ஹால்ஸ்ஹஸன், டெஸ்லா காரை டிஸைன் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரபல முதலீட்டாளர் எலான் மஸ்க், தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களை கவனித்துக்கொண்டார். இப்படி உருவானதுதான் டெஸ்லா மாடல் S எலெக்ட்ரிக் கார். 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாடிக்கையாளர்களின் கைக்குச் சென்றடைய ஆரம்பித்தது இந்த கார். அப்போது, கலிஃபோர்னியாவில் இருக்கும் டெஸ்லாவின் தொழிற்சாலையில், மாடல் S காரின் தயாரிப்பு, வாரத்துக்கு 15 முதல் 200 யூனிட்டுகள் மட்டுமே! பின்புதான் உலகமே எதிர்பார்க்காத ஆனந்த அதிர்ச்சி செய்தி வந்தது. உலகப் புகழ்பெற்ற 'கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகை, 'நாங்கள் டெஸ்ட் செய்ததிலேயே மிகவும் சிறந்தது டெஸ்லா மாடல் S கார்தான்’ என்ற நற்செய்தியை ஊருக்கும் உலகிற்கும் பிரகடனம் செய்தது. இதன் பிறகுதான் இந்த காரின் மீது உலகின் கவனம் முழுமையாகத் திரும்பியது. இதையடுத்து பல ஆட்டோமொபைல் இதழ்கள், '2013-ம் ஆண்டின் சிறந்த கார்’ என டெஸ்லாவுக்கு மணிமகுடம் சூட்ட, அமெரிக்க சாலைப் பாதுகாப்பு அமைப்பான NHTSA, 'நாங்கள் சோதனை செய்ததிலேயே மிகவும் பாதுகாப்பான கார் மாடல் S என அறிக்கைவிட்டது. அதனால், புகழின் உச்சிக்குச் சென்றது டெஸ்லா S. உலகிலேயே சிறந்த ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட காரும் இதுதான். இந்த ஆண்டு மே மாதம் முதல், வாரம்தோறும் 700 மாடல் S கார்களைத் தயாரிக்கிறது டெஸ்லா. லாபம் குவிந்ததால், அமெரிக்க அரசிடம் இருந்து '2022-ம் ஆண்டுக்குள் திரும்பச் செலுத்திவிடுவோம்’ என்று வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனை, 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த ஆண்டு வட்டியுடன் செலுத்திவிட்டது டெஸ்லா. இதேபோல கடனை வாங்கிய நிஸானும், ஃபோர்டும் இன்னும் திரும்பச் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எதிர்பார்க்காத திசையில் இருந்து வந்தது ஒரு சிக்கல். இதுவரை எந்த ஒரு காரும் சந்தித்திராத இந்தச் சிக்கலை, டெஸ்லா இன்று வரை கஷ்டப்பட்டுச் சமாளித்து வருகிறது. அது, டெஸ்லா கார்களை டீலர்கள் மூலமாக விற்க முடியாது என்பதுதான். டெஸ்லா மாடல் S காரை வாங்க வேண்டும் என்றால், அவர்களுடைய இணையதளம் மூலமாகத்தான் ஆர்டர் செய்ய முடியும். அமெரிக்க நகரங்களில் இருக்கும் ஸ்டோர்கள், காரைப் பார்வையிட மட்டுமே. இதற்கிடையில் மூன்று டெஸ்லா மாடல் S கார்கள் விபத்தினால் தீப்பிடித்தன. அந்த மூன்று கார்களில் ஒன்றின் உரிமையாளர், 'கார் தீப்பிடித்தாலும், நான் உயிர் தப்பியதற்கு அந்த கார் உதவியது’ என்று ஸ்டேட்மென்ட்விட... பப்ளிசிட்டியில் பட்டையைக் கிளப்பியது. டெஸ்லா மாடல் S காரின் பேட்டரியை, 90 விநாடிகளில் மாற்ற முடியும் என்பதைச் செய்து காட்டி, மற்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார் எலான் மஸ்க். இடையில் ஆப்பிள் நிறுவனம் டெஸ்லா மோட்டார்ஸை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டியது தனிக் கதை. இப்போது டெஸ்லா மாடல் S காரின் தொழில்நுட்பங்களை, மற்ற கார் நிறுவனங்களுக்குக் காப்புரிமை இல்லாமல் இலவசமாகத் தர எலான் மஸ்க் எடுத்துள்ள முடிவு, அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. டொயோட்டா பிரையஸ்-க்கு இருந்த 'க்ரீன்’ இமேஜை உடைத்திருக்கிறது டெஸ்லா மாடல் S. ஆனால், வளரும் நாடுகளுக்கான பிரத்யேக எலக்ட்ரிக் காரை டெஸ்லா தயாரிக்க முன்வந்தால், ஆட்டோமொபைல் துறையின் எவர்க்ரீன் மின்சாரக் கண்ணா, டெஸ்லாதான்! பதற்றத்தில் டீலர்கள், ஆயில் நிறுவனங்கள்! டெஸ்லா மோட்டார்ஸ், கடந்த மாதம் எலக்ட்ரிக் கார்களுக்காக தான் உருவாக்கிய தொழில்நுட்பங்களின் காப்புரிமைகளை நீக்கியது. இதனால் எந்த ஒரு கார் நிறுவனமும் டெஸ்லாவின் தொழில்நுட்பங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உலகில் எலெக்ட்ரிக் கார்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும் நல்லெண்ணத்திலேயே இப்படிச் செய்ததாக நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் சொன்னாலும், டெஸ்லா மோட்டார்ஸ் உருவாக்கிவரும் மெகா பேட்டரி தொழிற்சாலையின் மீதுதான் எல்லோர் கண்ணும். இங்கு தயாரிக்கப்பட இருக்கிற கோடிக்கணக்கான பேட்டரிகளை, மற்ற கார் நிறுவனங்கள் வாங்க வைப்பதற்காகவே காப்புரிமைகளை நீக்கி, எல்லா கார் நிறுவனங்களும் டெஸ்லாவை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை உருவாக்கிவிட்டார் எலான் மஸ்க். உலகில் எலெக்ட்ரிக் கார்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தால், கார் டீலர்களுக்குப் பெரிய அடி காத்திருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களில் மெயின்டனன்ஸ் என்பது வாடிக்கையாளர்களாலேயே செய்ய முடிகின்ற விஷயம் என்பதால், சர்வீஸில் காசு பார்க்க முடியாது என டீலர்கள் இப்போதே டெஸ்லாவுக்கு எதிராக லாபி செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆயில் என்ற சமாசாரமே கிடையாது என்பதால், ஆயில் நிறுவனங்களும் கடுப்பில் இருக்கின்றன.
`கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறேன்!' - சர்ச்சையான திருடன் மணியன் பிள்ளையின் பேட்டி | kerala thief maniyan pillai confessed in youtube interview that he raped a girl - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 15 Oct 2021 3 PM Updated: 15 Oct 2021 3 PM `கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறேன்!' - சர்ச்சையான திருடன் மணியன் பிள்ளையின் பேட்டி சிந்து ஆர் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App மணியன் பிள்ளை சர்ச்சை பேட்டி ``திருடச் செல்லும் இடத்தில் அழகான பெண்களைக் காணும்போது `ஈர்ப்பு' ஏற்பட்டுள்ளதா?" எனத் திருடன் மணியன் பிள்ளையிடம் கேள்வி எழுபியுள்ளார் நெறியாளர். உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் கேரள மாநிலத்தில் பிரபலமான திருடன் மணியன் பிள்ளை. கேரளத்தின் கொல்லம் பகுதியில் 1950-ம் ஆண்டு பிறந்த மணியன் பிள்ளை 1970-களில் திருடன் ஆனார். 1978-ம் ஆண்டு பெரிய அளவில் கொள்ளையடித்துக்கொண்டு மனைவியுடன் கர்நாடகாவுக்கு தப்பிச் சென்றவர் அங்கு, திருடிய பணத்தில் ஹோட்டல், நிலத்தை லீஸுக்கு எடுத்து லைசென்ஸுடன் புகையிலை விளைவித்து விற்பனை செய்யும் முடிவில் இருந்தார். பிறகு தனது பெயரை சலீம் பாஷா என மாற்றிக்கொண்டார். பின்னர் அவரை சந்திக்கச் சென்ற மனைவியின் சகோதரனால் கேரள போலீஸாரிடம் வசமாகச் சிக்கினார். மணியன் பிள்ளையின் கதை மலையாள மொழியில் `மணியன் பிள்ளையுடே ஆத்ம கதா' என்ற புத்தகமாக வெளியானது. அதைத் தமிழில் 'திருடன் மணியன் பிள்ளை' என்ற புத்தகமாக மொழிபெயர்த்ததற்காக எழுத்தாளர் குளச்சல் யூசுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. ஆனால், திருடனின் வாழ்வை உயர்த்திச் சொல்கிறது என அப்புத்தகம் விமர்சனங்களையும் பெற்றது. திருடன் மணியன் பிள்ளை இந்த நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் மலையாள (Behindwoods Ice) யூடியூப் சேனலில், திருடன் மணியன் பிள்ளையின் நேர்காணல் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 வெளியானது. அதில் யூடியூப் சேனல் நெறியாளர், ``திருடச் செல்லும் இடத்தில் அழகான பெண்களைக் காணும்போது `ஈர்ப்பு' ஏற்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்புகிறார். பெண்களை பாலியல் பொருளாகச் சுருக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டதோடு மட்டுமல்லாமல், பதிலைப் பெறும் ஆர்வத்தில் சில வார்த்தைகளைக் கூறி திருடன் மணியன் பிள்ளையை உசுப்பேற்றுகிறார் நெறியாளர். அந்தக் கேள்விக்கு பதிலளித்த திருடன் மணியன் பிள்ளை, ``ஒருமுறை திருடச் சென்ற இடத்தில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புத்தகம் படித்துவிட்டு அதைத் தலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தார். அவரது தகதகக்கும் நிறம் என்னை சுண்டி இழுத்தது. இதையடுத்து கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தேன்" எனப் பதில் கூறியிருக்கிறார். அத்துடன் விடாத நெறியாளர் அந்த சம்பவம் குறித்து விரிவாகக் கூறும்படி திருடன் மணியம் பிள்ளையை ஆர்வப்படுத்துகிறார். அந்தப் பெண், தான் வீட்டைவிட்டு வெளியேறும்போது முகத்தையாவது காட்டும்படி கூறியதாகவும் மணியன் பிள்ளை தெரிவிக்கிறார். வேறு எந்தப் பெண்ணையும் பாலியல் தொல்லை செய்ததில்லை எனவும் மணியன் பிள்ளை கூறியுள்ளார். மகளிர் ஆணைய தலைவி சதிதேவி Also Read தனது அப்பா, அரசியல் பிரமுகர்கள் என 28 பேரால் பாலியல் வன்கொடுமை; 17வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்! ஏற்கெனவே, நேர்காணலில் ஊடக அறத்தைப் பறக்கவிட்டு `திருடச் செல்லும் இடத்தில் அழகான பெண்களைப் பார்த்தால் என்ன தோன்றும்?' என்ற கேள்வியைக் கேட்ட நெறியாளர், அதற்கு பதிலளித்த திருடனிடம் மேலும் தொடர்ந்து, `அதன் பிறகு அந்தப் பெண்ணை எங்காவது சந்தித்தது உண்டா?' எனக் கேட்கிறார். `இல்லை' எனப் பதில் சொல்கிறார் மணியன்பிள்ளை. இந்த நேர்காணல் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டும் அல்லாது, நடிகை பார்வதி உள்ளிட்ட பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திருடன் மணியன் பிள்ளை மீது பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கேரள மகளிர் ஆணையத் தலைவி சதிதேவி கூறியுள்ளார். மேலும், மணியன் பிள்ளையின் நேர்காணலை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில டி.ஜி.பி-க்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் சதிதேவி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த யூடியூப் சேனலில் இருந்து திருடன் மணியன் பிள்ளையின் நேர்காணல் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism sexual harassment police youtube kerala rape சிந்து ஆர்Follow காட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம். அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம். பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் "புதிய வார்ப்புகள்" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது. இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன். "கோழி எப்படிய்யா கூவும்" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த "கோழி கூவுது" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. "உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது. மீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. "இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா. கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள். இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் "விடுகதை ஒரு தொடர்கதை" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு புறம்" சம காலத்தில் வந்த இன்னொரு படம் "மலர்களே மலருங்கள்". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்' "அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும் "காதல் வைபோகமே" பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து " மூக்குத்திப் பூ மேலே காத்து" 1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. "இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் "நீலவான ஓடையில்" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் "நீலவானச் சோலையில்" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்."வாழ்வே மாயம்" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து. அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. "பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் "அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா". அப்போது தான் வெளி வந்த படமான "அத்த மக ரத்தினமே" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல். "ஜீவா" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு "சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது. இசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார். கானா பிரபா at Thursday, November 12, 2009 23 comments: ஆயில்யன் November 12, 2009 at 10:46 PM சூப்பர் கலெக்‌ஷ்ன் பாஸ் சில் பாடங்கள் முதல் முறையாக கேட்டேன்! அள்ளி அள்ளி வீசுதம்மா மூக்குத்தி பூ மேலே - யப்பாடியோ எம்புட்டுவாட்டி கேட்டுருக்கேனாக்கும் :))) ReplyDelete Replies Reply pudugaithendral November 12, 2009 at 10:56 PM மூக்குத்தி பூ மேலே- சோக ராகங்களுகுத்தான் ஜேசுதாஸ் என்று இருந்ததை மாற்றிய பாடல். அருமையான இசையமைப்பாளரைப்பற்றிய பதிவு அருமை. ReplyDelete Replies Reply Anonymous November 12, 2009 at 11:07 PM கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் பார்த்தது. கவிஞர் வாலிக்கி பாராட்டு விழா... கங்கை அமரன் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். கங்கைஅமரன் : இந்த நிகழ்சியில் ஒரு வளரும் பாடகர் ஒருவர் பாட ஆசைபடுகிறார்... அவரை நான் மேடைக்கி அழைக்கிறேன்.. தம்பி கூச்ச படாம வாப்பா.. பயபடாம பாடனும் என்று கூற.. பாலு மேடையேறி வந்தார்.. பயங்கர சிரிப்பொலி தான் போங்க.. ReplyDelete Replies Reply மீன்துள்ளியான் November 12, 2009 at 11:36 PM ungaloda blog super .. i want to have any "nadhaswaram" music as my ringtone .. I like nathaswarm .. but do not get anywhere . Can u send me to mkvsenthilkumar@gmail.com if u have anything ReplyDelete Replies Reply கானா பிரபா November 12, 2009 at 11:44 PM வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன் புதுகைத் தென்றல் இதே படத்தில் மூக்குத்திப் பூமேலே சோகப்பாட்டு கூட இருக்கும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள் ReplyDelete Replies Reply Unknown November 13, 2009 at 12:38 AM அருமையான பதிவு. கங்கை அமரனின் திறமை சம்பந்தமான வெளியுலகப் பார்வை, இளையராஜாவின் புகழால் மூடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. ReplyDelete Replies Reply ஸ்ரீ.கிருஷ்ணா November 13, 2009 at 1:00 AM super post , i really enjoy ReplyDelete Replies Reply Anonymous November 13, 2009 at 8:05 AM வித்யாசமான கலெக்ஷன். மூக்குத்திப்பூமேலே ஒரு காலத்துல எல்லா ரேடியோலயும் பாடிட்டு இருக்கும். ReplyDelete Replies Reply பாலா November 13, 2009 at 10:19 AM அருமையான பதிவு! :) கலக்கிட்டீங்க தல! :) ReplyDelete Replies Reply கானா பிரபா November 13, 2009 at 2:44 PM கங்கை அமரன் - பாலு அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை..// இசை நிகழ்ச்சியில் ஒரு பாடல் இடைவேளையில் இன்னொரு பாடல் ஆரம்பமாக முன் கங்கை அமரன் தன் குறும்பைக் காட்ட ரசிகர்கள் கடுப்பாகிக் குழப்புவார்கள். ஆனால் அவர் தான் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்குகின்றார் என்பதே தெரியாமல் Meenthulliyaan நாதஸ்வர இசை தேடித்தருகின்றேன், நன்றி ReplyDelete Replies Reply Jawahar November 13, 2009 at 2:57 PM ரொம்ப சுவாரஸ்யமான கட்டுரை. என்னைப் பொறுத்தவரை கங்கை அமரன் ஒரு நல்ல தொகுப்பாளர். காம்பியரிங் ரொம்ப சுவாரஸ்யமாகச் செய்வார். இசையமைப்பில் அவர் ஓக்கே ரகம்தான். http://kgjawarlal.wordpress.com ReplyDelete Replies Reply கானா பிரபா November 13, 2009 at 7:33 PM ஸ்ரீ.கிருஷ்ணா வருகைக்கு மிக்க நன்றிகள் சின்ன அம்மிணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ReplyDelete Replies Reply தமிழன்-கறுப்பி... November 13, 2009 at 8:00 PM அண்ணன் ராத்திரித்தான் கரகாட்டக்காரன் படம் பாத்தேன்.. அது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு. காதல் வைபோகமே... மூக்குத்திப்பூமேலே... பாட்டெல்லாம் திரும்பத்திரும்ப கேட்ட பாட்டுகள். ReplyDelete Replies Reply சந்தனமுல்லை November 13, 2009 at 8:26 PM நிறைய பாடல்கள் முதன்முறையாக கேட்கிறேன்..நன்றி கானாஸ்..தங்கள் இசை சேவை தொடரட்டும்! :) ReplyDelete Replies Reply கானா பிரபா November 13, 2009 at 9:46 PM ரிஷான் சரியாகச் சொன்னீர்கள். இப்படியான பிரபலங்களின் சொந்தங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் தம் தனித்துவத்தைக் காட்ட மிக்க நன்றி ஹாலிவூட் பாலா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜவாஹர் ReplyDelete Replies Reply யோ வொய்ஸ் (யோகா) November 13, 2009 at 11:04 PM திறமையிருந்து வெளியே தெரியாமல் போன இசையமைப்பாளர்களில் கங்கை அமரனும் ஒருவர் ReplyDelete Replies Reply கோபிநாத் November 13, 2009 at 11:57 PM அட்டகாசமான கலெக்ஷன் தல..பின்னிட்டிங்க...;)) பல பாடல்கள் இப்போது தான் கேட்கிறேன். எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போல இவர் ஒரே வேலையில் இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பார். ;) ReplyDelete Replies Reply mani November 14, 2009 at 12:09 AM ராஜாவை பற்றிய பதிவு இங்கும் http://www.ilaiyaraaja.in/ilaiyaraaja/home.html உண்டு;அப்படியே ஒரு பார்வை உடுங்கள்// ReplyDelete Replies Reply கானா பிரபா November 14, 2009 at 10:23 AM தமிழன்-கறுப்பி... said... அது அவருடையதாகவே இருக்கும்,இளையராஜாவுக்கு இருக்கிற பெயர் இவரை ஒரு இடத்துல வச்சிருக்கு.// கறுப்பி அதுமட்டும் காரணமில்லை, இவருக்கும் தனித்திறமை இருக்குத் தானே சந்தனமுல்லை, யோவாய்ஸ், தல கோபி வருகைக்கு நன்றி மணி சுட்டிக்கு நன்றி பார்க்கிறேன் ReplyDelete Replies Reply ARV Loshan November 17, 2009 at 4:43 AM நன்றி அண்ணா உங்கள் தேடலுக்கும் எங்கள் வானொலியின் இசைக் களஞ்சியத்துக்கு நீங்கள் இந்த தளத்தின் மூலம் எடுத்துத் தரும் பாடல்களுக்கும் நன்றிகள்.. ;)
இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை விதிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும் என தெரிகிறது. அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நண்பர்கள் அல்லது குடும்ப சந்திப்புகளில் 6 பேருக்கு மேல் கூடினால் முதலில் இந்திய மதிப்பில் 9,500 ரூபாயும் அடுத்தடுத்து மீறினால் ரூ 3 லட்சத்து 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள், அலுவலகங்கள் கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஜூலை மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்து வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 100 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail Prev Post விளையாட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் Next Post பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை.. முதுகில் துளைத்திருந்த துருப்பிடித்த கத்தி: நடுங்க வைக்கும் சம்பவம் You might also like More from author உலகம் ஐரோப்பாவில் பெருகும் கொரோனா உலக சுகாதார அமைப்பு கவலை உலகம் பேய் நாயுடன் தனது செல்ல நாய் விளையாடியதாக ஒருவர் புலம்பல்…! வீடியோ உலகம் ரஷியா தீ விபத்தால் நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கிய 75 தொழிலாளர்கள் – மீட்பு… உலகம் காற்று மாசு எதிரொலி பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்! Prev Next Trending Now இலங்கை UNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம் webadmin Jan 8, 2021 தமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்! May 19, 2021 அடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது May 19, 2021 நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை May 23, 2021 Publisher is the useful and powerful WordPress Newspaper, Magazine and Blog theme with great attention to details, incredible features, an intuitive user interface and everything else you need to create outstanding websites. It does not matter if you want to create news website, online magazine or personal blog, review website ...
போக்குவரத்து கட்டமைப்புகள் மிகவும் குறைவான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்நாட்டில் சாலை வழி போக்குவரத்தே பிரதானமான போக்குவரத்து சேவையாக உள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க அந்நாடு திட்டமிட்டது. இதற்காக சீனாவிடம் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் கடன் தொகை பெறப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் 27 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது. அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த ரெயில் பாதை அமைப்பதில் ஓராண்டு கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டதையடுத்து, ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த பணிகளை சீனாவின் அரசு நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது தான் பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில் சேவை ஆகும். முதல் முறையாக இன்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையில் பாகிஸ்தான் மக்கள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர். 67 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail Prev Post மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அவசர வேண்டுகோள் Next Post 64 காவற்துறை பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு- சலுகைக் காலம் இன்று இரவுடன் நிறைவு You might also like More from author உலகம் ஐரோப்பாவில் பெருகும் கொரோனா உலக சுகாதார அமைப்பு கவலை உலகம் பேய் நாயுடன் தனது செல்ல நாய் விளையாடியதாக ஒருவர் புலம்பல்…! வீடியோ உலகம் ரஷியா தீ விபத்தால் நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கிய 75 தொழிலாளர்கள் – மீட்பு… உலகம் காற்று மாசு எதிரொலி பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்! Prev Next Trending Now இலங்கை UNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம் webadmin Jan 8, 2021 தமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்! May 19, 2021 அடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது May 19, 2021 நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை May 23, 2021 Publisher is the useful and powerful WordPress Newspaper, Magazine and Blog theme with great attention to details, incredible features, an intuitive user interface and everything else you need to create outstanding websites. It does not matter if you want to create news website, online magazine or personal blog, review website ...
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அவ்வப்போது விவசாயத்தைப் பற்றிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஒரு கருத்தை மையப்படுத்தின. இந்த ‘லாபம்’ படத்தில் ‘கூட்டுப்பண்ணை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கிராமத்து விவசாயிகள் அதன் மூலம் விவசாயம் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம் என்கிறார் படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். ஒரு கிராமத்தில் விவசாயமும், ஆலைத் தொழில்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு நடக்கின்றன. விவசாயத்தை சார்ந்துதான் சர்க்கரை ஆலை, நூற்பாலை ஆகியவை இருக்கின்றன. விவசாயத்தை அழித்துவிட்டால் அந்த ஆலைகள் எப்படி செயல்படும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் இயக்குனர். பல தொழில்களுக்கு மூலதனமாக விவசாயம்தான் இருக்கிறது என சிறு குழந்தைகளுக்கும் பாடம் எடுக்கும் விதத்தில் இந்தப் படத்திற்கான பல காட்சிகள் அமைந்துள்ளன. இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு படம். பலருக்கும் அரிசி எப்படி வருகிறது என்பது கூடத் தெரியாது. அதற்காக விவசாயி எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதைக் காட்டும் முக்கியமான படம் இது. ஆறு வருடங்களுக்குப் பிறகு தன் ஊருக்கு வரும் விஜய் சேதுபதி, ஊரின் விவசாய சங்கத் தலைவர் ஆகி, மக்களை ஒன்று திரட்டி கூட்டுப்பண்ணை விவசாயத்தை செய்ய நினைக்கிறார். அவரது முயற்சிகளுக்கு முன்னாள் சங்கத் தலைவர் ஜெகபதி பாபு மற்ற ஆலை அதிபர்களுடன் சேர்ந்து எதிராக செயல்படுகிறார். அவர்களை சமாளித்து விஜய் சேதுபதி வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஆரம்பக் காட்சியில் ஒரு நாடோடி போல ஊருக்குள் வருகிறார் விஜய் சேதுபதி. அப்படியிருப்பவர் போகப் போக ஊரிலுள்ள மக்களுக்கு விவசாயத்தின் உண்மையான லாப நிலை என்னவென்பதைப் புரிய வைக்க முயல்கிறார். ஜெகபதிபாபுவின் வில்லத்தனத்தால் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு ஊரை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும் தன்னுடைய அதிரடியால் எப்படி ஊரையும், மக்களையும் காப்பாற்றுகிறார் என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. ஆனால், காட்சிக்குக் காட்சி விஜய் சேதுபதி அறிவுரை வழங்குவது போல இருப்பதுதான் நெருடலாக உள்ளது. படத்தில் கதாநாயகி என்பதற்காக ஸ்ருதிஹாசன். ஒரு பாடல் காட்சி, விஜய் சேதுபதியுடன் சில காட்சிகள் என அவர் வந்த வேலை முடிகிறது. ஜெகபதி பாபு தான் மெயின் வில்லன். கிராமத்தில் ஒரு கார்ப்பரேட் வில்லன் போல இருக்கிறார். தனக்காக சில உள்ளூர் ஆலை அதிபர்களை ஆதரவு தெரிவிக்க வைத்து வில்லத்தனம் காட்டுகிறார். இமான் இசை சுமார் ரகம். ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. கதைக்குத் தேவையான காட்சியமைப்புகள், தேவையற்ற பிரம்மாண்டங்கள் இல்லாதது ரசிக்க வைக்கிறது. படம் முழுவதும் பல விஷயங்களை, கருத்துக்களை காட்சிக்குக் காட்சி வசனம் மூலமும், காட்சிகள் மூலமும் உணர்த்துகிறார் இயக்குனர். அவ்வளவையும் ஒரே படத்திற்குள் புரிந்து கொள்வது சாமானிய ரசிகனுக்கு சிரமம்தான்.
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். Add to favorites 1 இராஜாக்கள் 12:6 in English appoluthu Raajaavaakiya Rekopeyaam Than Thakappanaakiya Saalomon Uyirotirukkaiyil Avan Samukaththil Ninta Muthiyorotae Aalosanaipannnni, Intha Janangalukku Maruuththaravu Kodukka, Neengal Enna Yosanai Sollukireerkal Entu Kaettan. Read Full Chapter : 1 Kings 12 Home » Tamil Bible » 1 Kings » 1 Kings 12 » 1 இராஜாக்கள் 12:6 Cross Reference Job 12:12 முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. Job 32:7 முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். 2 Samuel 16:20 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான். 2 Samuel 17:5 ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். 1 Kings 4:2 அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான். Proverbs 27:10 உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி. Jeremiah 42:2 தீர்க்கதரிசியாகிய Jeremiahவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும் செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும். Jeremiah 43:2 ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் Jeremiahவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.
ஒமைக்ரான் என்ற புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அச்சம் எழுந்துள்ள நிலையில் சர்வதேச விமான போக்குவரத்தை முழுமையாக தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் நாட்டில் தற்போதைய கொரோனா... Comments closed அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது By Thagadur மோசடி புகாரில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர்... Comments closed ஒமைக்ரான் கொரோனாவை இப்போதுள்ள தடுப்பூசிகள் தடுக்குமா? By Thagadur கொரோனா வைரஸ் வரிசையில் டெல்டாவுக்கு அடுத்ததாக தெரிய வந்துள்ள ஒமைக்ரானுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக்... Comments closed காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடக்கம் By Thagadur உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை வங்கிகள், அஞ்சல் வங்கிகளில் முதலீடு செய்யக் கூடிய தங்கப் பத்திரத்தின் ஒரு கிராம் விலை 4,791... Comments closed ஒமைக்ரான் கொரோனா அச்சம்: இந்திய கிரிக்கெட் அணி டிசம்பரில் தென்ஆப்ரிக்கா செல்லுமா? By Thagadur உருமாறிய ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள தென்ஆப்ரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி பயணம் செய்வது தொடர்பாக பிசிசிஐக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி... Comments closed `அதிமுக-வில் தொடரும் ஆடுபுலி ஆட்டம்!’ – பின்னாலிருந்து இயக்குவது யார்? By Thagadur on November 25, 2021 சென்னை இராயப்பேட்டையிலிருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நேற்று நடந்த, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பல்வேறு கூச்சல், குழப்பங்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவது தொடர்பாக, கடந்த அக்டோபர் 11-ம் தேதி நடந்த கூட்டமும் இதேபோல சர்ச்சையில்தான் முடிந்தது. குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்காகக் கூட்டம் நடத்தப்படுவதும், அதற்குத் தொடர்பில்லாத விஷயங்களைச் சிலர் பேசிவிடுவதுமே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் சொல்லப்படுகிறது. ஆனால், `வாய்ப்புக் கிடைக்கும்போது பேசாமல் வேறு எப்போது பேசுவது, இப்படியே போனால், கட்சியைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்பது ஓ.பி.எஸ் தரப்பின் பதிலாக இருக்கிறது. அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் இந்த நிலையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி, அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், அந்தக்கூட்டத்திலும் இதேபோன்ற அமளிதுமளியை எதிர்பார்க்கலாம் எனக் கூறும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர், தற்போது அ.தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சிப் பிரச்னைகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்கள். “உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, பல்வேறு வாக்குறுதிகளை ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுத்துத்தான் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்த்தனர். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை இ.பி.எஸ் தரப்பு நிறைவேற்றவில்லை. பின்னாளில், வழிகாட்டுதல் குழு போன்ற ஓ.பி.எஸ்-ஸின் கோரிக்கையை நிறைவேற்றினாலும், அந்தக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆட்சியில் இருந்தபோதும் சரி, அடுத்ததாகத் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு தொடங்கி, கூட்டணிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் வரை அனைத்து விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கியிருந்தது. அதேபோல, தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும், எதிர்க்கட்சி தலைவர், கொறடா தேர்வு என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமிதான் கோல் அடித்தார். ஆனால், கொடநாடு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததும் அரசியல் ரீதியாகச் சற்று முடங்கிப் போனார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஓ.பன்னீர்செல்வம், அடுத்தடுத்து அறிக்கைகள் விடுவது, கட்சித் தொண்டர்களைச் சந்திப்பது எனத் தன்னை ஆக்டிவாகக் காட்டிக்கொண்டார். அ.தி.மு.க பொன்விழா இதுவொருபுறமிருக்க, மறுபுறம் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் என ஏகப்பட்ட நெருக்கடிகள், கட்சிக்கு ஒரு வலுவான தலைமை அவசியம் என ஒரு சிலரை யோசிக்க வைத்தது. சசிகலா அதற்குப் பொருத்தமாக இருப்பார் என்றும் கட்சிக்குள் ஒரு கருத்து எழுந்தது. ஆனால், ‘கட்சிக் கூட்டங்களில் தேர்தல் தோல்வி குறித்தோ, சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் பேசிவிடக்கூடாது, கட்சியில் தன்னுடைய அதிகாரம் அப்படியே நீடிக்கவேண்டும்’ என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், பொன்விழா ஆண்டுக் கூட்டத்தில் ஜே.சி.டி பிரபாகர் பேச எழுந்ததுமே, வளர்மதி வேண்டுமென்றே கூச்சல் குழப்பத்தை உண்டாக்கினார். அன்வர்ராஜாவையும் பேச விடாமல் செய்தனர். அதேபோலத்தான், நேற்று நடந்த கூட்டத்தில், ‘வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்தவேண்டும்’ எனச் சிலர் பேச, பயங்கரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அன்வர்ராஜாவைத் திட்டுவதுபோல கூட்டத்தை டைவர்ட் செய்தார் சி.வி.சண்முகம் . Also Read: “ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்” கோபமான ஓ.பி.எஸ்! – அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன? எடப்பாடி திட்டமிட்டு ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படி ஆள்களை இறக்குகிறாரா, இல்லை அவர்கள் தங்களை எடப்பாடியின் விசுவாசிகளாகக் காட்டிக்கொள்ள இப்படிச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், கட்சி தொடர்பான மற்ற விஷயங்களைப் பேசிவிட வேண்டும் என மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் நினைப்பதும், எப்படியாவது அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடவேண்டும் என எடப்பாடி தரப்பு நினைப்பதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதுமட்டுமல்ல, நேரடியாக மோதிப்பார்த்து வேலைக்காகவில்லை என்று தெரிந்துகொண்ட ஓ.பி.எஸ் தரப்பினர், சமீபமாக செங்கோட்டையனைக் கொம்புசீவிவிட்டு சில வேலைகளைச் செய்து வருகின்றனர். அவரைக் கேடயமாகப் பயன்படுத்தி எடப்பாடியைக் கட்சியில் டம்மியாக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். ஆனால், முழுமையாக அவரின் கைக்கே அதிகாரம் போவதையும் ஓ.பி.எஸ் தரப்பு விரும்பவில்லை. அவரை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஆடிப்பார்க்கிறார்கள். செங்கோட்டையன் கட்சியில் அவைத்தலைவர் பொறுப்பையும் செங்கோட்டையனைக் கேட்கச் சொல்லி உசுப்பேற்றி வருகின்றனர். ஆனால், மறுபுறம் இதுவரை எடப்பாடிக்கு மிகத் தீவிரமாக ஆதரவு தெரிவித்துவந்த வேலுமணியும், தங்கமணியும் சமீபமாகப் பெரியளவில் ஆதரவாக இல்லாமல் இருப்பதும், மாவட்டச் செயலாளர்களில் சிலர் ஓ.பி.எஸ்-ஸுடன் தொடர்பிலிருப்பதும் எடப்பாடிக்குத் தெரியாமல் இல்லை. தவிர, செங்கோட்டையனுக்குப் பின்னால் ஆளும் தரப்பு இருக்கிறதா என்கிற சந்தேகமும் அவருக்கு இல்லாமல் இல்லை. உண்மையில் கட்சியில் இரட்டைத் தலைமை எனப் பெயரளவுக்கு இருந்தாலும் எடப்பாடியின் கை தான் இதுவரை ஓங்கி இருந்தது. சமீபத்தில் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதை எடப்பாடியும் உணர்ந்திருக்கிறார். இந்தநேரத்தில் அதிகாரத்தைப் பரவலாக்கிவிடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஓ.பி.எஸ் உட்படப் பலருக்கும் இருக்கிறது. உண்மையிலேயே, பெயரளவுக்கு இருந்த வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்களை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஓயும். இல்லாவிட்டால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்” என்றனர். Share this: Twitter Facebook LinkedIn Pinterest Telegram WhatsApp Published in politics Thagadur More from politicsMore posts in politics » பன்னீரின் வேலுமணி பாசம் முதல் அன்வருக்கு தூதுவிட்ட ராஜகண்ணப்பன் வரை… கழுகார் அப்டேட்ஸ் பன்னீரின் வேலுமணி பாசம் முதல் அன்வருக்கு தூதுவிட்ட ராஜகண்ணப்பன் வரை… கழுகார் அப்டேட்ஸ் ”தமிழக அரசு, சீமானுக்கு அவகாசம் வழங்கியிருக்கலாம்!” – சொல்கிறார் கே.எஸ்.அழகிரி ”தமிழக அரசு, சீமானுக்கு அவகாசம் வழங்கியிருக்கலாம்!” – சொல்கிறார் கே.எஸ்.அழகிரி மகாராஷ்டிரா: மார்ச் மாதம் பாஜக தலைமையில் அரசு அமையும்; அடித்துச் சொல்லும் மத்திய அமைச்சர்! மகாராஷ்டிரா: மார்ச் மாதம் பாஜக தலைமையில் அரசு அமையும்; அடித்துச் சொல்லும் மத்திய அமைச்சர்! “சாலைகள் நடிகைகள் கன்னம் போல இருக்கவேண்டும்!” – ராஜஸ்தான் அமைச்சர் பேச்சால் சர்ச்சை “சாலைகள் நடிகைகள் கன்னம் போல இருக்கவேண்டும்!” – ராஜஸ்தான் அமைச்சர் பேச்சால் சர்ச்சை Entertainment உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நேரில் வாழ்த்திய தயாரிப்பாளர் போனி கபூர் By Thagadur நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர். நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இதனையொட்டி, பிரபலங்கள் பலரும்... Comments closed ”பிக்பாஸ் நிகழ்ச்சியை தொய்வில்லாமல் பார்க்க ஒரு தோழியை அறிமுகப்படுத்துகிறேன்”: கமல்ஹாசன் By Thagadur ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப்... Comments closed ”மாநாடு படத்தில் யுவன் பிஜிஎம் ஃபயரா இருந்துச்சி”: சிவகார்த்திகேயன் By Thagadur ’மாநாடு’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவையும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும் பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும்... Comments closed இரண்டே நாளில் ரூ. 14 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மாநாடு’: அதிகாரபூர்வ அறிவிப்பு By Thagadur ’மாநாடு’ திரைப்படம் வெளியான இரண்டே நாளில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும்... Comments closed சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் மோதும் ஹரியின் ‘யானை’? By Thagadur நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் இயக்குநர் ஹரியின் ‘யானை’ படம் மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக‘யானை’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன....
வாழ்க்கை விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத அனுபவங்களின் பேராறு. மனிதர்களே அந்த அனுபவங்களை உருவாக்குபவர்களாகவும் அந்த அனுபவங்களினால் மகிழ்ச்சியடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் வரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய.Read More காகித மடிப்புக் கலையின் கதை – காத்தவராயன் 23rd September 2021 admin No Comments ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம் எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டி, ஒரே நாளில் ஆயுள் முடிவடையும் செய்தித்தாள் போன்ற, ‘பயன்படாது’ என்ற நிலையை அடையும் காகிதங்களை உயிருள்ள உருவங்களாக உருவாக்கும் கலையைத் தனது முழு நேரப்.Read More நீரின்றி அமையாது உலகு – கமலாலயன் 21st July 2021 admin No Comments ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம் ’நீரின்றி அமையாது உலகு’ என்கிற முதுமொழி நமக்கு மிகவும் பரிச்சயமானது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தொடர் பயின்றுவருவதைப் படிக்கிறோம். வெவ்வேறு வார்த்தைகளில் இந்த உண்மை பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், மூச்சுக்கு முன்னூறு முறை.Read More உயரப் பறந்த இந்தியக் குருவி – ஆதி வள்ளியப்பன் 24th June 2021 admin No Comments ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம் பறவைகளை நோக்குதல் (Bird Watching), காட்டுயிர்களை-இயற்கையை உற்றுநோக்கி அறிவது போன்றவை மிகப் பெரிய பொழுதுபோக்காகவும் சாகசச் செயலாகவும் இன்றைக்குக் கருதப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதிவிட முடியாது. ஏனென்றால்.Read More புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும் – கமலாலயன் (‘வாசிக்காத புத்தகத்தின் வாசனை’ புத்தக அறிமுகம்) 7th June 2021 admin No Comments ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம் வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். பச்சை வைரம், சஞ்சீவி மாமா போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம் யேரோ.Read More ஹம்போல்ட் : அவரை நேசிக்க வைக்கும் எழுத்து – கமலாலயன் 18th April 2021 admin No Comments ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி 'இந்து' தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு 'துளிர்' அறிவியல்.Read More உரையாடலைத் துவக்குவோம்! – சிந்தன் 24th March 2021 admin No Comments ஓங்கில் கூட்டம், குழந்தை வளர்ப்பு 12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு,.Read More
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் இடைவிடாமல் பெய்துவரும் தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு வெள்ளம், புயல், தொடர்மழை போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நிற்கும் சோதனையான காலகட்டத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையை பொருத்தமட்டில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வடசென்னை பகுதிகளான பெரம்பூர், ஓட்டேரி, இராஜிவ் காந்தி நகர், புரசைவாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நகரின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு தற்போது 177 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சாலையோர மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசாங்கத்தோடு சேர்ந்து பல தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே உணவு சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக போலீஸ் நியூஸ் பிளஸ், நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா உடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் சார்பாக சென்னை பெரம்பூர் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (09.11.2021) செய்வாய்கிழமை, மதியம் 1:00 மணி அளவில் மதிய உணவு வழங்கப்பட்ட பகுதிகள் வடசென்னை, பெரம்பூர் ஓட்டேரி, இராஜிவ் காந்தி நகர், புரசைவாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. விக. நகர் சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் அளித்து, வெஜிடபிள் பிரியாணி, வழங்கப்பட்டது. அதில் சமூக ஆர்வலர் எம். முகமது மூஸா மாநில வடக்கு ஊடகம் செயலாளர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர், போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் மற்றும் மானுட இயல் நிபுணர் அசீம், தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில பொறுப்பாளர் விக்னேஸ், சேலம் மாவட்ட தலைவர் ஜாபர், திமுக திருவிக நகர் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன், 71 வது வட்ட கழக செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நடத்தும் 221 பொது நலத் திட்ட பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமூக பணியை கொட்டும் மழையிலும் மிகுந்த சிரமங்களுக்கிடையே தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார் நியூஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள். நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் உன்னதப் பணியினை சென்னைவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Next Post அண்மை செய்திகள் திருவண்ணாமலை மாவட்டம் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த காவலர்கள் Thu Nov 11 , 2021 3,121 திருவண்ணாமலை: வந்தவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, புன்னை to ஓசூர் செல்லும் சாலையின் குறுக்கே மழையின் காரணமாக புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து […] மேலும் செய்திகள் அண்மை செய்திகள் சென்னை மாவட்டம் கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு Admin October 24, 2020 அண்மை செய்திகள் கோயம்புத்தூர் மாவட்டம் கோவையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது Admin November 12, 2020 அண்மை செய்திகள் திருவாரூர் மாவட்டம் தொடர் திருட்டு அதிரடி தேடுதல் வேட்டையில் கைது Prakash July 22, 2021 அண்மை செய்திகள் சென்னை மாவட்டம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவர் கைது Prakash June 12, 2021 அண்மை செய்திகள் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஆடு திருடியவர் கைது Prakash June 21, 2021 அண்மை செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் இரட்டை கொலை வழக்கில் கைதான 5 நபர்கள் மீது குண்டர் சட்டம் Prakash September 2, 2021 மரணித்த காக்கி பூக்கள் அதிகம் வாசிக்கப்பட்டவை லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…? (9,443) அவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை (4,667) கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் + (4,123) காவலர் தின வாழ்த்துப் பா (3,207) தமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152) மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு உணவு அளித்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ் (3,121) நாட்டில் முதல்முறையாக சென்னையில் காவல் அருங்காட்சியகம், தமிழக முதல்வர் திறந்து வைத்தார் (2,813) இன்றைய செய்திகள் 1 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு December 2, 2021 2 காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் December 2, 2021 3 தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் December 2, 2021 4 கல்லூரி மாணவரை கொலை செய்த நபர் கைது December 2, 2021 5 வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது December 2, 2021 Popular Recent Comments அண்மை செய்திகள் மதுரை மாநகர காவல் இறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு April 29, 2020 மதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […] சட்டங்கள் லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…? September 26, 2017 ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […] அண்மை செய்திகள் சென்னை மாவட்டம் சென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள் February 15, 2020 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […] அண்மை செய்திகள் மதுரை மாநகர காவல் 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம் April 1, 2020 மதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […] டி.ஜி.பி திரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு August 22, 2016 அண்மை செய்திகள் விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு December 2, 2021 விழுப்புரம்: இன்று (02.12.2021) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிகள், போதை பொருட்கள் குற்றங்கள் […] அண்மை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் December 2, 2021 திண்டுக்கல்: இன்று (02.12.2021) திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு காவலர்களுக்கான இலவச கண் […] அண்மை செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் December 2, 2021 தூத்துக்குடி: நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […] அண்மை செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லூரி மாணவரை கொலை செய்த நபர் கைது December 2, 2021 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஷேக் முகமது அப்சல் என்பவர் பத்தலபள்ளியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் 27.11.2021 ஆம் […] அண்மை செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது December 2, 2021 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் கோட்டையில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் குற்றவாளி வீட்டின் பின்புறம் […]
ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் மத்தியில் தீவிரமான தொற்றலை உருவாகியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றாளர்களது எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய நிலைவரத்தைத்"தடுப்பூசி ஏற்றாதவர்களின் பெருந்தொற்று "("pandemic of the unvaccinated") என்று நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான்(Jens Spahn) பிரகடனப்படுத்தியிருக்கிறார்.நாடு முழுவதும் நான்காவது வைரஸ் தொற்று அலை முழு வேகத்தில் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜேர்மனியின் தொற்று நோய்த் தடுப்பு நிலையம் ரொபேர்ட் கொச் இன்ஸ்ரிரியூட் (Robert Koch Institute - RKI) கடைசியாக வெளியிட்ட அறிக்கையின்படி ஒரு நாள் தொற்றாளர்களது எண்ணிக்கை 33,949 ஆகும். இது கடந்த டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர் பதிவாகின்ற அதி கூடிய எண்ணிக்கை என்று கூறப்படுகிறது . ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றியோர் வீதம் குறைவாகும். அங்கு சனத் தொகையில் 66.5% வீதமானோரே முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.தடுப்பூசி ஏற்றாதவர்களுக்குப் புதிதாக சுகாதாரக் கட்டுப்பாடுகளை அறிவிக்கப் போவதாக சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார். தொற்று அதிகரிக்கின்ற போதிலும் நோயின் தீவிர நிலைமையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரது எண்ணிக்கையில் இன்னமும் குறிப்பிடக்கூடிய அளவு அதிகரிப்பு ஏற்படவில்லை. இதேவேளை, ஐரோப்பாவில் வைரஸ் பரவுகின்ற விஸ்தீரணம் மிகவும் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைச்சின் ஐரோப்பியப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சில ஆசிய நாடுகளையும் உள்ளடக்கிய முழு ஐரோப்பியப் பிராந்தியத்தில் தொற்றுக்கள் அதிகரிப்பதால் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாத காலப் பகுதியில் அரை மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. தடுப்பூசி ஏற்றுவதில் ஒழுங்கின்மை மற்றும் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் காணப்படும் தளர்வுகள் போன்ற காரணங்களாலேயே தொற்றுக்கள் அதிகரித்துள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிரிவின் தலைவர் ஹான்ஸ் குழுகா (Hans Kluge) குற்றஞ்சாட்டியிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையாக 8,100 உயிரிழப்புகள் ரஷ்யாவில் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக 3,800 மரணங்கள் உக்ரைன் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ருமேனியா, ஹங்கேரி, குரோஷியா போன்ற நாடுகளிலும் தொற்றாளர் எண் ணிக்கை நாளாந்தம் உயர்ந்து வருகிறது. Tags பிரதான செய்திகள் You might like View all Previous Post Next Post Follow Us 11.5k 2k சுவிஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு! November 29, 2021 யாழில் இருவரைத் தேடும் பொலிஸ்! தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை!! (படங்கள்) November 29, 2021 யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு! November 26, 2021 பிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ்.இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! December 02, 2021 யாழில் மனைவி உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத கணவனும் உயிரிழப்பு! December 01, 2021 கிளிநொச்சியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம்! ஒருவர் அடித்துக் கொலை!! (படங்கள்) December 01, 2021 யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! (படங்கள்) December 01, 2021 கனடாவுக்குக் கடல் வழியாகச் செல்ல முற்பட்ட 60 பேரைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை! (பெயர் விபரங்கள் இணைப்பு)
``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு...!'' -சீரியல் ஜெயஶ்ரீ | Serial actor Eswar arrested following a controversy - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 01 Dec 2019 6 PM Updated: 01 Dec 2019 6 PM ``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ அய்யனார் ராஜன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App ஈஸ்வர், ஜெயஸ்ரீ ``கணவனோ, காதலியோ சீரியலில் நடிக்க கமிட் ஆகிட்டா, அவங்க நமக்குச் சொந்தமில்லைனு ஆகிடுது'' என்கிற புலம்பல்களைச் சாதாரணமாகக் கேட்க முடிகிறது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் வெள்ளித்திரையைவிட சின்னத்திரையில் `ஏ'டாகூட களேபரங்கள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் நீண்டநேரம் செலவிடுவதால், ஒரு சிலர் அவர்களின் சொந்த குடும்பங்களையே மறந்துவிட்டு உடன் நடிப்பவர்களுடன் நெருக்கமாகி விடுகிறார்கள் என சீனியர் நடிகர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். ``கணவனோ, காதலியோ சீரியலில் நடிக்க கமிட் ஆகிட்டா, அவங்க நமக்குச் சொந்தமில்லைனு ஆகிடுது'' என்கிற புலம்பல்களைச் சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சமீபத்தில் நான்கு ப்ரைம் டைம் சீரியல்களின் நடிகர்கள், தங்கள் கணவன், மனைவி, காதலரை விட்டுவிட்டு ரீல் ஜோடிகளுடன் நெருக்கமானது, தொடர்ந்து பஞ்சாயத்தாகி வருகிறது. இதில் பலநாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ஈஸ்வர் - மகாலக்ஷ்மி விவகாரம் தற்போது போலீஸ் நிலையம் வரை போயிருக்கிறது. Also Read 'ஆமாம்.. இனி எங்களுக்குள் எதுவுமில்லை!- 'ரோஜா' சீரியல் ப்ரியங்காவின் பிரேக்-அப் மெசேஜ் விவகாரம் இதுதான்... ஒரு தனியார் தொலைக்காட்சியில் பகலில் ஒளிபரப்பாகிற சீரியல் `தேவதையைக் கண்டேன்'. `இந்தத் தொடரில் வில்லியாக நடிக்கும் மகாலக்ஷ்மியும், ஹீரோவாக நடிக்கும் ஈஸ்வரும் சீரியல் காட்சிகளில் முட்டிக்கொண்டாலும் இடைவேளை நேரங்களில் அநியாயத்துக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிற தகவல் சீரியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. ஈஸ்வர், மகாலக்ஷ்மி இருவருக்குமே ஏற்கெனவே திருமணமாகி குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஈஸ்வரின் மனைவி ஜெயஶ்ரீயும் சீரியல் நடிகையே. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடப்பவை ஜெயஶ்ரீக்குத் தெரியவர, அவர் கணவரைக் கண்டித்திருக்கிறார். அவருக்குத் தெரிந்த காவல் துறை அதிகாரியைச் சந்தித்து கணவரையும் அந்த நடிகையையும் எச்சரிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், தனக்குத் தெரிந்த அரசியல் தொடர்பைப் பயன்படுத்தி விவகாரத்தை ஆஃப் செய்திருக்கிறார் மகாலக்ஷ்மி. போலீஸ் வரை போனதால் மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ஈஸ்வர். இந்த நிலையில்தான் தற்போது தன்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ முறைப்படி புகார் அளிக்க, அதன் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார் ஈஸ்வர். இவர் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். மகாலக்ஷ்மி சின்னத்திரையில் சீனியர் நடிகை. மியூசிக் சேனலில் விஜே-வாக இருந்து கரியரைத் தொடங்கியவர் இவர். சமீபத்தில் ``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அர்ச்சனை’' என்கிற அரசு விளம்பரத்திலும் இவர் நடித்திருந்தார். மகாலக்ஷ்மி நடந்த விவகாரம் குறித்து ஜெயஸ்ரீயிடம் பேசினேன். ``எங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷமாகுது. அவர் குடிப்பார்ங்கிறது கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். ஆனா, கடன் வாங்கிச் சூதாடுவார்ங்கிறதெல்லாம் பிறகுதான் தெரிஞ்சது. லட்சக்கணக்குல கடன் வெச்சிருக்கார். அந்தக் கடனை எல்லாம் நான்தான் கட்டிக்கிட்டிருக்கேன். `தேவதையைக் கண்டேன்’ தொடர்ல நடிக்கத் தொடங்கின பிறகுதான் மகாலக்ஷ்மியுடன் பழக்கம். அவங்கக்கூட வாழ ஆசைப்பட்டு என்கிட்ட இருந்து டைவர்ஸ் கேட்டார். நான் மறுத்தேன். அதனால என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிட்டார். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். நானும் என் பொண்ணும் இருக்கும்போது எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவங்களுக்கும் ஏற்கெனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். அந்தப் பையன்கிட்ட தன்னை `அப்பா’ன்னு கூப்பிடச் சொல்லுவார். என் பொண்ணு இதனாலேயே மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா. குடிச்சுட்டு வந்து என்னை அடிப்பார். வயித்துல எட்டி உதைச்சதோட வலி எனக்கு இன்னும் இருக்கு. நடு வீட்டுல சிறுநீர் கழிப்பார். இப்படி கொடுமை அளவில்லாமப் போயிட்டிருந்ததாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன். விசாரிக்கப் போன போலீஸ்காரங்களையும் தகாத வார்த்தைகள்ல பேசியிருக்கார். கடைசியில அவரையும் அவரோட அம்மாவையும் இப்ப கைது பண்ணியிருக்காங்க’’ என்றார் ஜெயஸ்ரீ. ஜெயஸ்ரீ Also Read `` `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க'னு டயலாக் வைக்கிறாங்க!'' - `ஆயுத எழுத்து' சீரியல் பிரச்னை மகாலக்ஷ்மியையும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறதாம். ஆனால், அவரோ தலைமறைவாகி விட்டார் என்கிறார்கள். மகாலக்ஷ்மியின் மொபைலுக்குத் தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism mahalakshmi controversy television serial television family problem அய்யனார் ராஜன் இதழியலில் முதுகலைப் பட்டயம் முடித்து சென்னை அகில இந்திய வானொலி யில் பகுதி நேர நிருபராகத் தொடங்கிய ஊடகப் பணி. குங்குமம், குமுதம் எனப் பயணித்து, தற்போது விகடனில் தொடர்கிறது. எழுத்தென்பது எளியவருக்கும் புரியும் விதத்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.. கூடவே இன்ஃபர்மேஷன், இன்ட்ரஸ்ட்.. இந்த இரண்டும் அந்த எழுத்தில் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். அரசியல் கட்டுரைகள் தொடங்கி, பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, சின்னத்திரைக் கதைகள் வரை எழுத்தின் எல்லை விரிந்திருந்தாலும், நாளும் எனக்கொரு சேதி தந்து கொண்டே இருக்கிறது இதழியல்
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஷாருக் கான். தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தியது. 2019-ல் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றில் கர்நாடகத்திடம் தமிழக அணி தோற்றது. அந்தக் காயத்தைப் போக்கும் விதமாக இன்று சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. தில்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை தமிழக அணி 3-வது முறையாக வென்றதன் மூலம் இக்கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் தொடக்க வருடத்தில் சாம்பியன் ஆனது தமிழக அணி. கடந்த வருடம் தினேஷ் கார்த்திக் தலைமையில் கோப்பையை வென்ற தமிழகம், மீண்டுமொருமுறை சாம்பியன் ஆகியுள்ளது. கர்நாடகம், பரோடா, குஜராத் அணிகள் இருமுறை கோப்பையை வென்றுள்ளன. சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற அணிகள் 2006-07: தமிழ்நாடு 2009-10: மஹாராஷ்டிரா 2010-11: பெங்கால் 2011-12: பரோடா 2012-13: குஜராத் 2013-14: பரோடா 2014-15: குஜராத் 2015-16: உத்தரப் பிரதேசம் 2016-17: கிழக்கு மண்டலம் 2017-18: தில்லி 2018-19: கர்நாடகம் 2019-20: கர்நாடகம் 2020-21: தமிழ்நாடு 2021-22: தமிழ்நாடு மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இருந்த கர்நாடகத்துடன் தமிழக அணி இணைந்துள்ளது. கர்நாடக அணி 99 ஆட்டங்களில் 70 வெற்றிகளையும் தமிழக அணி 96 ஆட்டங்களில் 70 வெற்றிகளையும் பெற்று சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளாக உள்ளன. .morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;} <!– ‘தினமணி’ இணையப் பதிப்பு – சந்தா செலுத்த : epaper.dinamani.com தினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். –> DIN RELATED ARTICLESMORE FROM AUTHOR 'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு? இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்! இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில் ABOUT US We are one of the most widely circulated online newspapers.We are here to help you to When you read a newspaper you evaluate and make your own decisions about the events surrounding us.
கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
மடவை அல்லது மடவா (ஆங்கிலம் : Mullets) என்பது கடலோர மிதவெப்ப மற்றும் வெப்பவலயப் பகுதியில் வாழும் மீன் குடும்பம் ஆகும்.[1] இவற்றில் சில இனங்கள் நன்னீரிலும் வாழ்கின்றன. இவை உணவிற்குப் பயன்படும் மீன்கள் ஆகும். ரோம் போன்ற நாடுகளில் இந்த மீன்களின் உணவு பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது. இந்த மீன் குடும்பத்தில் 20 பேரினங்களாக மொத்தம் 78 இனங்கள் உள்ளன. மடவைகளின் தனித்தன்மையாக இரண்டு பெரிய முதுகுத் துடுப்பையும், சிறிய முக்கோண வடிவ வாயையும், முதுகுப் பகுதியில் ஒரே மாதிரியான கோடுகளையும் கொண்டு காணப்படுகிறது. [1] நடுநிலக் கடல் பகுதியில் காணப்படும் மடவை மீன்கள் மடவை மீனின் தோற்றம் பா உ தொ மீன்கள் அ - ஓ அயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை க கடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன் ச - வ சவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா ↑ 1.0 1.1 Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-547665-5. "https://ta.wikipedia.org/w/index.php?title=மடவை&oldid=3290484" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள்: மீன்கள் மீன் குடும்பங்கள் மறைக்கப்பட்ட பகுப்பு: Articles with 'species' microformats வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் expanded collapsed பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் expanded collapsed தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் விக்கியினங்கள் மற்ற மொழிகளில் Acèh Afrikaans العربية Asturianu Azərbaycanca Беларуская Català Cebuano Dansk Deutsch Ελληνικά English Esperanto Español Euskara فارسی Suomi Français Gaeilge Galego עברית Hrvatski Magyar Ido Italiano 日本語 ქართული Қазақша 한국어 Latina Lietuvių Malagasy Кырык мары မြန်မာဘာသာ Nederlands Norsk nynorsk Norsk bokmål Kapampangan Polski Português Română Русский Srpskohrvatski / српскохрватски Simple English Slovenščina Српски / srpski Svenska ไทย Tagalog Türkçe Українська Tiếng Việt Winaray 吴语 中文 粵語 இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2021, 12:09 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
டி20 உலக கோப்பை வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்..! இங்கிலாந்து செம பவுலிங் | west indies registers third least score in t20 world cup history and set easy target to england Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News sports Cricket டி20 உலக கோப்பை வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்..! இங்கிலாந்து செம பவுலிங் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், டி20 உலக கோப்பை வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. karthikeyan V Dubai - United Arab Emirates, First Published Oct 23, 2021, 9:02 PM IST டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கெய்ல், ஹெட்மயர், பூரன், பொல்லார்டு, ரசல், பிராவோ என அதிரடி மன்னர்கள் பலர் இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு தலைகீழாக படுமோசமாக பேட்டிங் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். தொடக்க வீரர் எவின் லூயிஸ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான சிம்மன்ஸ்(6), ஹெட்மயர்(9) ஆகிய இருவரையும் மொயின் அலி வீழ்த்தினார். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லை 13 ரன்னில் மில்ஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் பிராவோ(5), நிகோலஸ் பூரன்(2), பொல்லார்டு(6), ஆண்ட்ரே ரசல்(0) ஆகிய அனைவரும் படுமோசமாக சொதப்பி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 14.2 ஓவரில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷீத் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த இந்த 55 ரன்கள் தான், டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணி அடித்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர். முதல் இரண்டு இடங்களிலும் நெதர்லாந்து அணி உள்ளது. நெதர்லாந்து அணி 39 ரன்கள் மற்றும் 44 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருக்கிறது. அதற்கடுத்த 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. 56 ரன்கள் என்பது மிகமிக எளிதான இலக்கு. இதுவரை டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திராத இங்கிலாந்து அணிக்கு, இந்த போட்டியில் வெற்றி பெற்று அந்த மோசமான ரெக்கார்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. Last Updated Oct 23, 2021, 9:02 PM IST t20 world cup england vs west indies adil rashid Follow Us: Download App: RELATED STORIES IPL 2022 Retention: உன் சேவை இனிமேல் எங்களுக்கு தேவையில்லை..! செல்லப்பிள்ளையை கழட்டிவிட்ட ஆர்சிபி IND vs NZ இந்தியா 2 செசனில் மேட்ச்சை முடிச்சுரும்னு நெனச்சேன்..! இந்திய பவுலர்கள் மீது இன்சமாம் அதிருப்தி IND vs NZ விராட் கோலி கம்பேக்.. இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்..? IPL 2022 Retention: ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள்..! IPL 2022 Retention: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் முழு விவரம்..! Top Stories #ValimaisecondSingle நாளை வலிமை செகண்ட் சிங்கிள்? ; ட்ரெண்டாகும் தல அஜித் முன்பு அம்மா உணவகம்..இப்போ குழந்தை நல பரிசு பெட்டகம்.. அதிமுக திட்டங்களை ஒழிக்கும் திமுக.. பொதுமக்கள் குமுறல் Jai Bhim:சந்துரு ஒன்னுமே செய்யல.. இந்த சமூகத்தினர்தான் எங்களை பாதுகாத்தனர்.. இராசாக்கண்ணு மகன் பகீர்.! #Marakkar : ஊடக செய்திகளில் உண்மையில்லை; OTT ஒப்பந்தம் குறித்து உண்மையை உடைத்த மோகன்லால் Sivashankar Baba : சிவசங்கர் பாபாவின் ‘இரகசிய அறை’.. என்ன இருக்கிறது…? சி.பி.சி.ஐ.டி சோதனை.. சிக்குவாரா..?
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை தீபம் 2017.06.11 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:545 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/தீபம்_2017.06.11" இருந்து மீள்விக்கப்பட்டது
நான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம் | nakkheeran Skip to main content    Download Apps Sunday, Dec 05 2021 Use Your Location 0 items Log in User account menu Log in Subscribe Subscribe Main navigation Subscribe 24/7 ‎செய்திகள் முக்கிய செய்திகள் அரசியல் தமிழகம் இந்தியா உலகம் நக்கீரன் இதழ்கள் பாலஜோதிடம் ஓம் இனிய உதயம் பொது அறிவு சினிக்கூத்து சினிமா சினிமா செய்திகள் விமர்சனம் சினிமா கேலரி நக்கீரன் TV Exclusive பேட்டிகள் நிகழ்வுகள் சிறப்பு தொகுப்புகள் மக்கள் கருத்து லெனின் Talks Gallery சிறப்பு செய்திகள் 360° செய்திகள் ஆன்மீகம் விளையாட்டு வாழ்வியல் கல்வி இலக்கியம் தொடர்கள் பதிப்பகம் Breadcrumb Home / 24/7 ‎செய்திகள் / தமிழகம் நான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம் Published on 08/10/2018 (12:09) | Edited on 08/10/2018 (13:19) Comments நக்கீரன் செய்திப்பிரிவு கடந்த சனிக்கிழமை, பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்த், தன்னை உட்பட சில பெண்களுக்கு தவறாக மெசேஜ் செய்தார் என தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி 'ஸ்வீட் ஹார்ட்' என்று அழைத்ததாகவும் பிறகு தான் அவரை ப்ளாக் செய்ததாகவும் தெரிவித்த அவர், தனது தோழிகளிடமும் பிரஷாந்த் தவறான எண்ணத்தில் பேசியுள்ளார் என்று சில 'ஸ்க்ரீன்ஷாட்'களை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்தை தொடர்புகொண்டோம். அப்போது அவர் அளித்த விளக்கம். ”இன்று இருக்கின்ற தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமெனாலும் என்னவேண்டுமெனாலும் செய்யலாம் அதுபோன்ற ஒன்றுதான் இந்த ட்வீட் விஷயமும். மேலும் நான் அவருடன் பேசியதாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் அவரின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில் என் பெயர்கூட இல்லை, அதுமட்டுமின்றி அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் நான் தவறாக பேசியதுபோலும் இல்லை. அதற்கடுத்ததாக மற்றொரு ட்வீட்டில் நான் தவறாக பேசியதாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான ஸ்க்ரீன் ஷாட் அவரிடம் இல்லை என்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பிருந்தே எனக்கும் அவருக்கும் பிரச்சனைகள் இருந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ட்விட்டரில் ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ஒருவர் இயங்கி வந்தார். அவர் சின்மயி குறித்து தவறாகப் பதிவிட்டதாக சின்மயி போலீசில் புகார் செய்து, ராஜன் கைதாகும்வரை போனது. என் ஊரான அவிநாசியை சேர்ந்தவர்தான் அவரும். ஒரு அரசு ஊழியர் என்பதால், அவரது வேலை போய்விடும், குடும்பம் கஷ்டப்படும் என்று அவருக்காக சின்மயியிடம் பேசினேன். 'அவர் தவறே செய்திருந்தாலும், அவர் மீது கைது நடவடிக்கையெல்லாம் வேண்டாம். கைது செய்தால் அவர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்' என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சின்மயி அளித்த பதில் சரியான முறையில் இல்லை. அப்போது அவருடன் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது, அதில் இருந்து என்னை அடிக்கடி அவர் வம்புக்கு இழுத்துவந்தார். அப்படித்தான் இதையும் செய்திருக்கிறார். இவர் சொல்வது உண்மை என்றால், நிச்சயம் அவர் போலீசுக்கு போயிருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை. அதற்கு மேல் இது உண்மையாக இருந்திருந்தால் நானே ஒப்புக் கொண்டிருப்பேன். அவர் ஏதோ திட்டம்போட்டு செய்கிறார், செய்யட்டும் எதுவரை போகிறதோ போகட்டும் பார்ப்போம்” என்று பிரஷாந்த் தெரிவித்துள்ளார். Related Tags chinmayi youtubeprashanth moviereview மிஸ் பண்ணிடாதீங்க சிவகாசி முருகேசனை ‘சிவனாண்டி’ ஆக்கிய சினிமா! -தேடு தேடென்று தேடியே நனவானது கனவு! “சின்மயி யாருங்கிறது இப்ப தெரிஞ்சு போச்சு!”-ரோட்டரி மாநாட்டில் கேலிக்கு ஆளான பேச்சு! தலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா? - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்! ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி! சார்ந்த செய்திகள் பள்ளி மாணவர்களுக்கு போதை குளிர்பானம் சப்ளை; சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை! வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம்; எஸ்.எஸ்.ஐ. கைது! சாலையில் முதலுதவி செய்து மாணவனுக்கு உயிர் கொடுத்த செவிலியருக்கு எஸ்.பி பாராட்டு! பசியால் நிகழ்ந்த திருட்டு... கதறி அழுத சிறுவனுக்கு தேநீர் கொடுத்து அறிவுரை சொன்ன பொதுமக்கள்! Trending முதல் கரோனா பாதிப்பை உறுதிசெய்த நாடு ! இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! அதிகம் படித்தவை ''இவரே வந்துவிட்டார்... இனி யாரும் தர்மபுரி மாவட்டத்தை வீக் என்று சொல்லக் கூடாது''-ஸ்டாலின் பேச்சு! 24X7 ‎செய்திகள் உருவாகியது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 24X7 ‎செய்திகள் ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! 24X7 ‎செய்திகள் அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்! 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "‘மாநாடு’ படம் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகியிருந்தால்..." - கேபிள் சங்கர் பேட்டி! ‘கூழாங்கல்’ மட்டுமில்லை, இவற்றையும் உங்க வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க... சினிமா ரசிகனுக்கான சில சிறந்த சர்வதேச படைப்புகள்!
20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை இன்று (24/10/2021) எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைத் தொடர்களில் இதுவரை பாகிஸ்தானிடம் தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது இந்திய அணி. தற்போது பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராக இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குறித்து விரிவாகப் பார்ப்போம். 20 ஓவர் போட்டிகளுக்கான தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி முடித்த கையோயுடன், உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்குகின்றன இந்திய வீரர்கள். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷண், ரிஷப் பந்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அணியில் உள்ளனர். இவர்களில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரிலும் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. புவனேஸ்வர் குமார், ஜஸ்பீரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி ஆகிய பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். இவர்களில் பும்ரா, ஷமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்து வீச்சு அமீரக ஆடுகளங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மிகுந்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளனர். குறைந்த ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம். பாகிஸ்தான் அணி உடனான தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்கும் நிலை ரசிகர்களுக்கு ஏற்படுகிது. இதனால், இந்த போட்டிகளை இரு நாட்டு வீரர்களும் கவுரவ பிரச்சனைகளாகவே கருதி களம் காண வேண்டியுள்ளது. இவ்விரு அணிகளும் மொத்தம் 132 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 55 போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. 4 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் கைவிடப்பட்டிருக்கின்றன. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலகட்டம் வரை பாகிஸ்தான் கை சற்று ஓங்கியிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பதிலடி சற்று பலமாகவே உள்ளது. உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி வரலாறு பிரமிக்க செய்கிறது. உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டுள்ள 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிப் பெற்றுள்ளது. அதேபோல், 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் மோதிய 5 போட்டிகளில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது இந்திய அணி. கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவ்விரு அணிகளும் சர்வதேச போட்டியில் களம் கண்டன. பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா அணி மற்றும் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை முக்கிய சுற்றில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. Related Tags icc world cup INDIA CRICKET TEAM Pakistan cricket மிஸ் பண்ணிடாதீங்க நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! டி20 உலகக்கோப்பை- பாகிஸ்தான் அணி அபார வெற்றி! பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு! டி20 உலகக்கோப்பை- இந்திய அணி பேட்டிங்! சார்ந்த செய்திகள் இரட்டை இலக்கத்தை தொட்ட இரண்டே வீரர்கள்... 70 ரன்களை கூட தொடாத நியூசிலாந்து! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரஹானே இடத்தில் ரோகித் சர்மா? இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! ஒமிக்ரான் பரவல்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இருபது ஓவர் தொடர் ஒத்திவைப்பு! Trending முதல் கரோனா பாதிப்பை உறுதிசெய்த நாடு ! இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! அதிகம் படித்தவை ''இவரே வந்துவிட்டார்... இனி யாரும் தர்மபுரி மாவட்டத்தை வீக் என்று சொல்லக் கூடாது''-ஸ்டாலின் பேச்சு! 24X7 ‎செய்திகள் உருவாகியது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 24X7 ‎செய்திகள் ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! 24X7 ‎செய்திகள் அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்! 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "‘மாநாடு’ படம் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகியிருந்தால்..." - கேபிள் சங்கர் பேட்டி! ‘கூழாங்கல்’ மட்டுமில்லை, இவற்றையும் உங்க வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க... சினிமா ரசிகனுக்கான சில சிறந்த சர்வதேச படைப்புகள்!
"செருப்பு எல்லாருடைய காலிலும் இருக்கும்... போக்கிரி மாதிரி பேசக் கூடாது..?" - நாஞ்சில் சம்பத் காட்டம்! | nakkheeran Skip to main content    Download Apps Sunday, Dec 05 2021 Use Your Location 0 items Log in User account menu Log in Subscribe Subscribe Main navigation Subscribe 24/7 ‎செய்திகள் முக்கிய செய்திகள் அரசியல் தமிழகம் இந்தியா உலகம் நக்கீரன் இதழ்கள் பாலஜோதிடம் ஓம் இனிய உதயம் பொது அறிவு சினிக்கூத்து சினிமா சினிமா செய்திகள் விமர்சனம் சினிமா கேலரி நக்கீரன் TV Exclusive பேட்டிகள் நிகழ்வுகள் சிறப்பு தொகுப்புகள் மக்கள் கருத்து லெனின் Talks Gallery சிறப்பு செய்திகள் 360° செய்திகள் ஆன்மீகம் விளையாட்டு வாழ்வியல் கல்வி இலக்கியம் தொடர்கள் பதிப்பகம் Breadcrumb Home / சிறப்பு செய்திகள் / சிறப்பு செய்திகள் / சிறப்பு செய்திகள் "செருப்பு எல்லாருடைய காலிலும் இருக்கும்... போக்கிரி மாதிரி பேசக் கூடாது..?" - நாஞ்சில் சம்பத் காட்டம்! Published on 28/10/2021 (13:25) | Edited on 28/10/2021 (14:13) Comments நக்கீரன் செய்திப்பிரிவு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார்கள், பாஜக அண்ணாமலை திமுக அமைச்சர்களைக் குறிவைத்து விமர்சனம் செய்துவரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் நாம் தமிழர் சீமான், "எங்களின் கொள்கைகளை, கோட்பாடுகளை, எங்களை விமர்சனம் செய்பவர்களை செருப்பைக் கழட்டி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது" என்று பேசியுள்ளார். சீமானின் பேச்சுக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேல்விகளுக்கு அவரது அதிரடியான பதில்கள் வருமாறு, தமிழ்நாடு பாஜக தலைவர் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் மீது நாங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போம், அதற்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவருகிறாரே, இவர்களுக்குள்ளான மோதலை எப்படி புரிந்துகொள்வது? அரசியல் அநாதைகளின் பேச்சுக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர்கள் வாயால் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள், நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள். நான்கு பாஜக எம்எல்ஏக்களும் திமுகவுக்கு வரப் போகிறார்கள். தொகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பாஜகவிலிருந்து அவர்கள் என்ன நல்லது செய்ய முடியும். எனவே அவர்கள் திமுகவுக்கு வரலாம் என்று அவர்கள் நினைக்கலாம். ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறையை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், மக்கள் நலன் சார்ந்த பணிகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று ஆய்வு செய்கிறார், மக்களுக்கான அரசாகக் இந்த அரசை அவர் கொண்டுசெல்கிறார். ஆனால் பாஜகவில் என்ன நடக்கிறது. மோடி சாப்பிடுகிற காளான் 6 லட்சம், போடுகிற சட்டை 11 லட்சம், பயணிக்கின்ற விமானம் 6 ஆயிரம் கோடி. இப்படி திமுக நல்லது செய்கிறது என்று பாஜக எம்எல்ஏக்கள் நினைத்தால் நாளைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஸ்டாலின் அவர்கள் காவல் நிலையம் சென்று ஆய்வு செய்வது, மாணவர் விடுதிக்குப் போய் உணவின் தரத்தை சோதிப்பது, மற்ற இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது என்பது வாக்கு அரசியலை முன்னிறுத்தி செய்யப்படுகிறது என்று சில கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரொம்ப நல்லது அது. வாக்கு அரசியலை செய்துதான் ஆக வேண்டும். பாஜக போன்ற மதவாதிகள் தமிழகத்தில் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். அண்ணன் ஸ்டாலின் தமிழ்நாட்டை கோட்டையாக மாற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார். அதற்கான களத்தை தற்போது படிப்படியாக உருவாக்கிவருகிறார். நாங்கள் வாக்கு அரசியல் செய்வோம், அவர்கள் நாக்கு அரசியல் மட்டும்தான் செய்வார்கள். அவர்களால் நல்லது செய்வதை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே எதையாவது பேசிக்கொண்டேதான் இருப்பார்கள், அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. சீமான் ஒரு விழாவில் பேசும்போது, "நாங்கள் சில விஷயங்களை முன்னெடுத்தும் செல்கிறோம், ஆனால் எங்களை ஃபாசிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது" என்று பேசியுள்ளார். சீமானின் இந்தக் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு கட்சியின் தலைவர் யாராவது இப்படி பேசி பார்த்துள்ளீர்களா? ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பவர் போக்கிரி போன்று பேசலாமா? செருப்பு அவரிடம் மட்டும்தான் இருங்கிறதா, எங்களிடம் இல்லையா? காலில் கிடக்கும் செருப்பைக் கையில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகிவிட போகிறது. அரசியலில் விமர்சனம் செய்தால் நாகரிகமாக செய், நாணயமாக செய், அநாகரிக பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். யாரோ இட்ட வேலையைச் செய்யும் சீமான், அந்த வேலையை மட்டும் செய்யட்டும். இப்படி அடுத்தவர்களை அவமரியாதை செய்யும் விதமாக பேசக் கூடாது. இதோடு அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் கட்சியில் ஜனநாயகத்தைக்ட கொண்டு வரட்டும். இல்லை என்றால் அவர்கள் கட்சியில் இருக்கும் நபர்கள் ஏன் அடுத்த கட்சிக்கு செல்லப்போகிறார்கள். எனவே வாய் சவடால் விடுவதை அவர் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். Related Tags nanjil sampath மிஸ் பண்ணிடாதீங்க அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் லட்சியத்துக்கு தினகரன் ஒரு சுமை! - நாஞ்சில் சம்பத் அதிரடி அட்டாக்! "திருவாசகத்தை படித்துவிட்டு எண்ணத்தை மாற்றிய ஜி.யு.போப்" - தமிழ் வரலாறு பகிரும் நாஞ்சில் சம்பத்! சிதம்பர நடராஜர் மீதான காதல்... சலவை தொழிலாளி காலில் விழுந்து வணங்கிய சேர மன்னன்! சமயக் காலத்தில் சாதி இருந்ததா? - நாஞ்சில் சம்பத் கூறும் தமிழர் வரலாறு! சார்ந்த செய்திகள் ராஜேந்திர சோழர் காலத்தின் அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள்! தமிழ்நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிப்பு! தாடியால் வந்த சிக்கல்; வெற்றிமாறனை சந்தேகப்பட்டு விசாரித்த போலீஸ்!-பேராசிரியர் ஹாஜா கனி பேட்டி! எம்.ஜி.ஆரின் தீவிர விஸ்வாசிக்கு அதிமுக அவைத்தலைவர் பதவி! தமிழ்மகன் உசேன் அரசியலில் கடந்து வந்த பாதை! தேசத்தை உலுக்கிய சாக்கோ கொலை! விசாரணை அதிகாரி நமக்கு கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்! Trending முதல் கரோனா பாதிப்பை உறுதிசெய்த நாடு ! இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! அதிகம் படித்தவை ''இவரே வந்துவிட்டார்... இனி யாரும் தர்மபுரி மாவட்டத்தை வீக் என்று சொல்லக் கூடாது''-ஸ்டாலின் பேச்சு! 24X7 ‎செய்திகள் உருவாகியது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 24X7 ‎செய்திகள் ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! 24X7 ‎செய்திகள் அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்! 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "‘மாநாடு’ படம் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகியிருந்தால்..." - கேபிள் சங்கர் பேட்டி! ‘கூழாங்கல்’ மட்டுமில்லை, இவற்றையும் உங்க வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க... சினிமா ரசிகனுக்கான சில சிறந்த சர்வதேச படைப்புகள்!
இன்றைய 'தி ஹிந்து'வில் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை, தமிழக வழக்கறிஞர்களின் போராட்டத்தால் (அதைத் தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் எழுப்பிய சத்தத்தால்) திடீரென நிறுத்தி வைத்தது பற்றி ஒரு கருத்துப் பத்தி வந்துள்ளது. தமிழகத்தில் நடந்த போராட்டத்தால் ஒருவகையில் இந்தியாவுக்கு நன்மைதான். ஏன் பிற மாநிலங்களில் போராட்டம் இவ்வளவு வலுவாக இல்லை என்று புரியவில்லை. நல்லவேளையாக தமிழக கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் இந்தச் சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியிருந்த சிலவற்றைப் பற்றி விளக்குகிறார் சித்தார்த் நாராயண். அத்துடன் இன்னமும் சில புது விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். இதைப்பற்றிய எனது புரிதல் குறைவுதான். வலைப்பதிவுலக வக்கீல்கள் இதைப்பற்றி மேலும் விளக்கினால் நல்லது. Posted by Badri Seshadri at 18:28 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 1 comment: Srikanth Meenakshi Mon Jul 25, 08:20:00 PM GMT+5:30 நல்ல, தெளிவான கட்டுரை. சுட்டிக்கு நன்றி. ஆயினும், சித்தார்த்தின் கட்டுரை, குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு சாதமாக உள்ளவற்றை ஏற்றுக் கொள்ளலாம், பாதகமாக உள்ளவற்றை நீக்கி விடலாம் என்ற தொனியில் உள்ளது. போலீஸ், Prosecution, அரசாங்கம் ஆகியவற்றின் மேல் சமுதாயத்தில் உள்ள (well-earned)அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாகவே உள்ளது. காவல்துறை மீதும், நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இருந்தால், Anticipatory Bail என்பதே எதற்காக? :-(
சேலத்து மாம்பழத்தை மிஞ்சும் அளவிற்கு மக்கள் மத்தியில் இனிப்பான ஒன்றாக மாறி உள்ளது சேலத்தில் உள்ள உதயா டெக்ஸ்டைல்ஸ். Salem Udhaya Textiles Shop : தமிழகத்தில் மாம்பழத்துக்கு பெயர் போன இடம் சேலம்.... Event Videos குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் உடைகள் – மக்களைக் கவரும் Salem Udhaya Textiles October 10, 2021 தமிழகத்தில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அறிவுறுத்தல் https://www.youtube.com/watch?v=cbIieUuiZUA&t=90s Latest News காதலன் மீது பொய் புகார்.‌. ஜூலியின் காதலனால் அம்பலமான உண்மைகள், நீங்க இவ்வளவு மோசமா?? – வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!! GV.Prakash மாஸ் பண்ணி இருக்காரு – Bachelor Day 2 Public Review பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்.. அதிரடி அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்? Actor John Vijay – Dhanshika – Srushti Dange மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்ட பட Pooja ருத்ர தாண்டவம் இயக்குனர் மோகன் ஜி அடுத்த படம் பற்றி வெளியான அறிவிப்பு – ஹீரோ யார் தெரியுமா?? இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.!! நடுரோட்டில் கொட்டும் மழையில் ஆளை மயக்கும் போஸ் கொடுத்த நடிகை சினேகா – புகைப்படங்கள் இதோ அடக்கடவுளே நீங்களுமா?? பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக் பாஸ் மதுமிதா – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் அடேங்கப்பா நடிகை சாய் பல்லவியா இது?? சிறு வயதில் எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்க advt ABOUT US A Complete Tamil Cinema and Tamil Cinema News Official Portal kalakkalcinema.com The most awaited fun filled, entertaining package was launched on 26th Feb 2009.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழைதாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதி | Dinamani முகப்பு தற்போதைய செய்திகள் தலையங்கம் இந்தியா சினிமா விளையாட்டு ஆன்மிகம் ஜோதிடம் வேலைவாய்ப்பு தற்போதைய செய்திகள்தலையங்கம்இந்தியாசினிமாவிளையாட்டுஆன்மிகம்ஜோதிடம்வேலைவாய்ப்பு தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழைதாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதி 26th Nov 2021 02:26 AM ADVERTISEMENT தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை திடீரென கொட்டித் தீா்த்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தூத்துக்குடி, திருச்செந்தூா், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வரை மழை தொடா்ந்ததால் சாலைகளில் தண்ணீா் வெள்ளம்போல ஓடியது. தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தண்ணீா் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் சென்றோா் மேற்கொண்டு வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைந்தனா். வழக்கம்போல வியாழக்கிழமை காலை பள்ளி தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக பிற்பகலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவா், மாணவிகள் அவதியடைந்தனா். தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீா் அதிகளவு தேங்கியதால் பயணிகள் நடமாட முடியாமல் தவித்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, ரயில் நிலையம், திரேஸ்புரம் மலா் அரங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, பிரையன்ட்நகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், சிதம்பரநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீா் காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா். ADVERTISEMENT ஆறுமுகனேரி: காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகனேரி பகுதிகளில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை வரை இரவிலும் தொடா்ந்து பெய்தது. இந்த மழையினால், காயல்பட்டினத்தின் புகா் பகுதிகளான கொம்புத்துறை, சுலைமான் நகா், காட்டுத்தைக்கா தெரு, மாட்டுகுளம், பாஸ்கா் காலனி, உச்சினிமகாளியம்மன் கோயில் தெரு, அருணாசலபுரம், டிரைவா் காலனி, பேருந்து நிலையம், சாா்பதிவாளா் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது. அருணாசலபுரம், கோமான்புதூா், கொம்புத்துறை ஆகிய பகுதிகளில் மழைநீா் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினா். மேலும் அருணாசலபுரத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் மழைநீா் வடிந்துசெல்ல வழியில்லாமல் உள்ளதால் கடலுக்கு செல்லாமல் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளது. கோவில்பட்டி: கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அரசு அலுவலக வளாகத்தில் மழைநீா் குளம் போல் காட்சியளித்தது. மேலும் மந்தித்தோப்பு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி - இளையரசனேந்தல் சுரங்கப்பாதை, வேலாயுதபுரத்தையடுத்த இலுப்பையூரணி சுரங்கப்பாதையிலும் மழைநீா் தேங்கியதையடுத்து, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் 1ஆவது மேட்டு தெரு பகுதியில் காசி மனைவி முத்துகனியின் ஓட்டு வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதேபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புங்கவா்நத்தம் நிறைகுளத்து அய்யனாா் கோயில் கண்மாய் நிரம்பி ஊருக்குள் புகுந்தது. சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 தொடங்கிய மழை சுமாா் சுமாா் ஒன்றரை மணி நேரம் பழத்த மழையாக நீடித்தது. இதே போல், பேய்க்குளம், தட்டாா்டம் பகுதியிலும் மழை பெய்தது. சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் பெய்யும் மழைநீா், அப்பகுதியின் நீா் ஆதாரகுளமாக விளங்கும் அமராவதி குளத்துக்கு செல்லும் வகையில் வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பஜாரில் வாருகால் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பால் மழை நீா் குளத்துக்கு செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் மழைநீா் ஆங்காங்கே தேங்கி நின்றது. சாத்தான்குளம் அருகே எழுவரைமுக்கியில் அங்குள்ள குளம் நிரம்பி தாழ்வான பகுதியில் தண்ணீா் புகுந்தது. இதனால் குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்கியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் சாலையோரம் பழமையான புளியமரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி செல்லும் இணைப்பு சாலையில் வெள்ள நீா் கரைபுரண்டு சென்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாசரேத் பகுதியிலும் காலை முதல் மாலை வரை மழை நீடித்தது. இதனால் மா்காஷிஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. உடன்குடி: உடன்குடியில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை கனமழை பெய்தது. இந்த மழையினால், மெஞ்ஞானபுரம் அருகே மாணிக்கபுரத்தில் கூலித்தொழிலாளி சாமுவேல் வீட்டின் சுவா், மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆட்சியா் ஆய்வு: இதனிடையே காயல்பட்டினம் புகா் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வியாழக்கிழமை இரவு பாா்வையிட்டாா். வீடுகளில் மழைநீா் தேங்கியதால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அருகே உள்ள இயற்கை பேரிடா் பல்நோக்கு புகலிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மழை அளவு: மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 246 மில்லி மீடட்ரும், திருச்செந்தூரில் 217 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 138 மில்லி மீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 135 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 105 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 95.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை மட்டும் 1599 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 84.16 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். ரயில் நேரம் மாற்றம்: கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளம் மூழ்கும் அளவுக்கு மழைநீா் தேங்கி உள்ளது. தண்ணீரை அகற்றும் பணியில் ரயில்வே நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக மைசூருக்கு மாலை 5-15-மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய ரயிலும், தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக 8-15-மணிக்கு சென்னைக்கு செல்லக்கூடிய முத்து நகா் விரைவு ரயிலும் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. Tags : தூத்துக்குடி Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION தூத்துக்குடியில் மின்னல் பாய்ந்து மீனவா் பலி விடுமுறை அறிவிப்பில் தாமதம்: ஆட்சியா் விளக்கம் தூத்துக்குடியில் காரில் தூங்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு தூத்துக்குடியில் மூச்சு திணறி சங்கு குளி தொழிலாளி பலி குலசேகரன்பட்டினத்தில் ஊராட்சி மன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் பாஜக தெருமுனைப் பிரசாரம் கோவில்பட்டியில் பாஜக ஆா்ப்பாட்டம் மகளிா் பேட்மின்டன் போட்டி: கோவில்பட்டி கல்லூரி சிறப்பிடம் TRENDING TODAY மு.க.ஸ்டாலின்சென்னைசென்னைஒமைக்​ரான்பள்ளி விடுமுறை TRENDING THIS WEEK பிரதமா் நரேந்திர மோடிதேசிய கல்விக் கொள்கைநோரோ தொற்றுநாட்டுப்பற்றுMettur Dam LATEST NEWS Railway Instructionருத்ர தாண்டவம்Coimbatore Coronaconsequencesயுவன் ஷங்கர் ராஜா ADVERTISEMENT Copyright - dinamani.com 2021 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
முட்டு சந்துல நம்பர் ஒன் போகிறவர்களை தடுக்கணுமா, அந்த இடத்தில் சாமி படத்தை ஒட்டு…. என்கிற சீப்பான சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் ஆல் ஏரியா கடவுள்களும். ‘ஒண்ணுக்கு’ சமாச்சாரத்தை விட ஒப்பில்லா சமாச்சாரமாக இன்னொன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள் சினிமாவில். ஒரு சாமி படத்தை விளம்பரமா போடு. அதை பார்க்கிறவனின் பக்தி மீது ஒரு குத்து விட்டோம்னா போதும், கும்பலா கிளம்பி வந்து பப்ளிசிடி கொடுத்துடுவா(னு)ங்க என்கிற நினைப்புதான் அது. ‘காக்டெயில்’ என்றொரு தமிழ்ப்படம். யோகிபாபு முருகக் கடவுள் வேஷத்தில் அருள்பாலிக்க, மயிலுக்கு பதிலாக கிளி என்பதாக அமைந்திருக்கிறது அந்த போஸ்டர் டிசைன். நல்லவேளை… டாஸ்மாக் சமாச்சாரம் ஏதும் அந்த போஸ்டரில் இல்லை. அப்புறம் எதற்கு டென்ஷன்? அழகே உருவான முருகனை யோகிபாபு உருவத்தில் பார்த்து தொலைப்பதா என்கிற டென்ஷன் ஏறி, சம்பந்தப்பட்ட படக்குழு மீது போலீசில் புகார் கொடுக்கிற வேலையில் இறங்கிவிட்டன சில இந்துத்வா அமைப்புகள். இனிமேலும் சும்மாயிருந்தால், வேலாயுதம் சூலாயுதமெல்லாம் வேண்டாத தொல்லைகளை தரக்கூடும் என்பதால் உடனடியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காக்டெயில் பட இயக்குனர் முருகன். (பார்றா… இவரு பெயரும் முருகன்) “நிச்சயமாக யார் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை.. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன்.. யோகிபாபுவும் ஒரு முருக பக்தர். அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம் முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம். மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்… எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே..? அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்..? என்று கூறியிருக்கிறார் முருகன். இதோடு விடுவதாக இல்லை படக்குழு. நாளை தமிழ்நாடு முழுவதும் தங்கள் விளக்கம் போய் சேரும் விதத்தில் போஸ்டர் அடித்து ஒட்டவும் போகிறார்களாம். இன்னும் இரண்டு தினங்களில் திருத்தணி முருகன் சன்னதியில் தனது திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டுள்ள யோகிபாபு, முருகனின் திருவிளையாடலுக்கு ஆளாகிவிட்டார் என்பது மட்டும் புரிகிறது.
டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova... இந்தியா கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு ரேவ்ஸ்ரீ - June 16, 2021 புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 115 மருத்துவர் இறப்புகள் பதிவாகியுள்ளன, டெல்லியில் 109... இந்தியா கொரோனா 2வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் சுற்றுலாத்துறை ரேவ்ஸ்ரீ - June 4, 2021 ஜம்மு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும் மறைமுகமாகப் பல லட்சம் பேரும் உள்ளனர். இந்நிலையில்,... விளையாட்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வரிசை பட்டியலில் வெளியீடு ரேவ்ஸ்ரீ - June 3, 2021 துபாய்: ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்கதேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய அணி கேப்டன்... உலகம் உலகின் 2வது உயரமான மலையை ஏறி நேபாள குழுவினர் சாதனை ரேவ்ஸ்ரீ - January 18, 2021 காத்மாண்டு: உலகின் 2வது உயரமான மலையை ஏறி நேபாள குழுவினர் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை நேப்பாளத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு படைத்துள்ளனர். இந்த குழுவினர், பனிக்காலத்தின் போது உலகின் ஆக உயரமான... தமிழ் நாடு 2வது நாளாக சோதனை: ஈரோடு கட்டுமான நிறுவனத்திலிருந்து ரூ. 16 கோடி பறிமுதல்… ரேவ்ஸ்ரீ - December 16, 2020 ஈரோடு: ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ளது ஸ்ரீபதி... தமிழ் நாடு ஜெயலலிதா உடல்நிலை: அப்பல்லோவின் 2வது அறிக்கை! A.T.S Pandian - December 5, 2016 சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து அப்பல்லோ தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. நேற்று மாலை மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நேற்று... இந்தியா 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி! A.T.S Pandian - October 21, 2016 டில்லி, இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா போராடி...... தோல்வியுற்றது. முதல் நாள் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா,...
வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
லால்பேட்டை பேரூராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் ஏணி சின்னத்தில் போட்டி நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
லால்பேட்டை காயிதேமில்லத் சாலையில் வசிக்கும் மாமாகண்டு முஹம்மது ஆரிப் அவர்களின் தகப்பனார் ஹாஜி ஷீஹாப்புதீன் அவர்கள் இன்று 5.9.2020 காலை தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது. Tags: வஃபாத் செய்திகள் Share this விளம்பரம் அல்நஜாஹ் வீடியோஸ் லால்பேட்டை LALPETTAI WEATHER பிரபலமான பதிவு லால்பேட்டை மருத்துவ சேவை மையம் புதிய கட்டிட அறிமுக விழா டிச. 02, 2021 0 லால்பேட்டை பேரூராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் ஏணி சின்னத்தில் போட்டி நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காசி - இராமேசுவரம், ப. முத்துக்குமார சுவாமி, , Samayam, சமயம் , Samayam, ப. முத்துக்குமார சுவாமி சமயம், பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy tamil book.
Homeமாவட்டச் செய்திகள்மலையகம்கூரிய ஆயுதத்தால் இளைஞர்கள் தாக்குதல்; விளக்கமறியலில் இருந்து விடுதலையானவர் கொடூரம் கூரிய ஆயுதத்தால் இளைஞர்கள் தாக்குதல்; விளக்கமறியலில் இருந்து விடுதலையானவர் கொடூரம் By செய்திப்பிரிவு October 17, 2021 Facebook Twitter Pinterest WhatsApp பண்டாரகம வல்கம சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் மக்கள் பெருமளவு கூடியிருந்த நிலையில், இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அவர்களது கைகள் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (17) இடம்பெற்றுள்ள இத்தாக்குதலில் ஒரு இளைஞரின் இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு இளைஞரின் இடது கையில் மாத்திரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட நபரே இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Motor Vikatan - 01 July 2019 - ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை! | Casual Drive - Range Rover Sport - Motor Vikatan - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search மோட்டார் விகடன் ஆசிரியர் பக்கம் அன்பு வணக்கம்! ஹலோ வாசகர்களே... கடிதங்கள் தொடர்கள் நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19 நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 7 பவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா? தொழில்நுட்பம் பிரேக்டவுனுக்கு வந்துடுச்சு மொபைல் ஆப்! டொயோட்டா தொழிற்சாலையில் கார் மட்டும் தயாராகவில்லை! “கொல்லிமலையில்கூட லாரி ஓட்ட பயிற்சி கொடுக்கிறோம்!” கேட்ஜெட்ஸ் - டிஜிட்டல் உலகம் - மொபைல் மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில் கார்ஸ் கார் டிசைன் - ஒரு நாள் பயிலரங்கம் கார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு வெலவெலக்க வைக்கும் வசதிகளுடன் வெலர்! பிஎம்டபிள்யூவின் மிரட்டல் ரோட்ஸ்டர்! கிளான்ஸாவா... பெலினோவா? ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்! இது ஈஸியான எக்ஸ்யூவி! க்ரெட்டாவின் தம்பியா? ட்வின்ஸா? வென்யூ எப்படி? அப்டேட்டே தேவையில்லை... ஆனாலும் அப்டேட்டட்! வேலட் பார்க்கிங் டிரைவர் ஆகணும்! களமிறங்குகிறது கியா... போட்டிக்கு ரெடியா? ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை! டிக்‌ஷ்னரி 4 மீட்டர் - 7 சீட்டர்... இது ரெனோ ட்ரைபர் ஸ்ட்ராபெரி தோட்டம்... பெரியகுடை அருவி... ஆஃப்ரோடு ட்ரெக்கிங்... வட்டவடா ஸ்பெஷல்! - தேனி to வட்டவடா டொயோட்டா காரின் மறுசுழற்சி! SPY PHOTO - ரகசிய கேமரா - அட... புது i20 காரா இது? ஹைபிரிட்... ஹைடெக்... ஹெக்டர்! சூடு பறக்கும் எஸ்யூவி செக்மென்ட் பைக்ஸ் பைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு மோட்டார் நியூஸ் 7 பைக்... எல்லாமே 2 ஸ்ட்ரோக்! எந்த கியரிலும் எவ்வளவு வேகத்திலும் போகலாம்! கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ! எடையும் விலையும் கூடிடுச்சு! Published: 01 Jul 2019 5 AM Updated: 01 Jul 2019 5 AM ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை! தமிழ்த் தென்றல் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை! கேஷுவல் டிரைவ்: ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி திடீரென அலுவலக வாசலில் ப்ரீமியம் வாடை. பார்த்தால்... ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் உறுமிக்கொண்டிருந்தது. ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ், ஹாரிபாட்டர் படங்கள்போல் இவோக், வோக், டிஸ்கவரி, டிஸ்கவரி ஸ்போர்ட் என எக்கச்சக்க வேரியன்ட்கள் ரேஞ்ச்ரோவரில் உண்டு. கிட்டத்தட்ட ரேஞ்ச்ரோவரின் எல்லா மாடல்களிலும் ஆஃப்ரோடு டெஸ்ட் முடித்து புளகாங்கிதம் அடைந்திருந்த வேளையில், ``சாஃப்ட் ரோடு டெஸ்ட் பண்ணிப்பாருங்களேன்...’’ என்று ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடலின் சாவியை நம் கையில் திணித்து, ஒரு டாஸ்க் வைத்தது லேண்ட்ரோவர். 80 லட்சம் ரூபாயிலிருந்துதான் ரேஞ்ச்ரோவர் கார்களின் விலையே தொடங்கும். ஸ்போர்ட் மாடலில் S, SE, HSE என மூன்று வேரியன்ட்கள் உண்டு. நமக்கு வந்தது HSE எனும் டாப் மாடல். ஆன்ரோடு விலை, கிட்டத்தட்ட 1.73 கோடி ரூபாய்! சென்னை முழுக்க ரேஞ்ச்ரோவரை விரட்டுவதுதான் நமக்கான அசைன்மென்ட். `அவ்வளவுதானே’ என சாதாரணமாக நினைத்துவிட முடியாது. ஆலப்புழா படகு மாதிரி அவ்வளவு நீளம் இருந்தது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட். 5 மீட்டருக்கு, 121 மிமீதான் குறைவு. குறுக்குச்சந்துகளில் `U’ டர்ன் போடுவதற்கெல்லாம் திறமை வேண்டும். பார்த்தவுடன் 7 சீட்டர் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், ஸ்போர்ட் 5 சீட்டர்தான். அதேநேரம், பின்பக்கம் சீட்களை ஃப்ளாட்டாக்கிவிட்டு, மூன்று பேர் படுத்துக்கொண்டே வரலாம். ஸ்டார்ட் செய்ததும் உறுமியது 3 லிட்டர் இன்ஜின். பானெட்டைத் திறந்து பார்த்தால், V6 சிலிண்டர். வாவ்! 258 bhp பவர். சென்னை ஈசிஆரில் விரட்டினால், 258 குதிரை சக்திகளும் வந்திறங்கின. அதிலும் ஸ்போர்ட் மோடில் கியர் லீவரை ஓரமாகத் தள்ளிவிட்டு, ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஆக்ஸிலரேட்டரை ஒரே மிதி... 7.7 விநாடிகளில் 0-100 கி.மீ-யைத் தொட்டுவிடலாம். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டை சிட்டிக்குள் ஓட்டுவதற்குத்தான் ஜென் நிலைக்குப் போக வேண்டும். அதாவது, பொறுமைசாலிகள் மட்டும்தான் ஸ்போர்ட்டைக் கையாள முடியும். 60 kgm டார்க். ஸ்டார்ட் செய்து கிளம்பினால், விமானம் டேக்-ஆஃப் ஆவதுபோல் நம்மை பின்னோக்கித் தள்ளுகிறது பவர் டெலிவரி. பிரேக்ஸும் அத்தனை ஷார்ப். சொன்ன இடத்துக்கு முன்பாகவே நிற்கிறது கார். நான்கு வீல் டிஸ்க்குகளிலும் ABS, EBD என எல்லாமே கனெக்ட் ஆகியிருக்கின்றன. இன்டீரியர், விமான காக்பிட்டின் காப்பிகேட்போல் இருக்கிறது. நிறைய கன்ட்ரோல்கள் தெரிந்தாலும், நசநசவெனக் குழப்பியடிக்கவில்லை. கண்களை மூடிக் கொண்டு ஏதாவது ஒரு வசதியை நினைத்துக் கொள்ளுங்கள் - அது ரேஞ்ச்ரோவரில் இருக்கும். மெரிடியன் சரவுண்டு சிஸ்டம், வாய்ஸ் கமாண்டு, GPS, 10 இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், லேன் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டிரைவர் கண்டிஷன் மானிட்டர், 16-way மெமரி டிரைவர் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், LED மேட்ரிக்ஸ் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்... டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் மிரர்ஸ்... அடடா! இதெல்லாம் ஸ்டாண்டர்டுதான். ஆப்ஷனலாகவும் எக்கச்சக்க வசதிகள் உண்டு. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் ரசித்த அம்சம் - இதன் சஸ்பென்ஷன் செட்-அப்பை, அதாவது காரின் உயரத்தை ஏற்றி - இறக்கிக்கொள்ளலாம். எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், வால்வோ பஸ்போல அவ்வளவு சொகுசு. எவ்வளவு பெரிய பள்ளத்தில் ஏற்றி இறக்கினாலும் உள்ளே அதிர்வுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. கியர் லீவருக்குக் கீழ் இருக்கும் பட்டன் மூலம் காரின் உயரத்தை அலேக்காகத் தூக்கி, அற்புதமாக ஆஃப்ரோடு செய்யலாம். நெடுஞ்சாலைகளில் காரின் உயரத்தை இறக்கி, விமானம்போல் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கலாம். ஆஃப்ரோடு வாகனங்கள்போல் டிப்பார்ச்சர் ஆங்கிள், அப்ரோச் ஆங்கிள் அதிகம் என்பதால், ஆஃப்ரோடு பயணங்களில் ரேஞ்ச்ரோவர் இருந்தால் கவலையே இல்லை. 40 டிகிரி இறக்கங்களில் சர்ரென இறங்கும்போது, பம்பரில் இடிக்காமல் வீல்கள் காரைத் தாங்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள் இதன் இன்ஜினீயர்கள். டிரைவர் முழங்கால்கள் முதற்கொண்டு மொத்தம் 9 காற்றுப்பைகள். பயப்படவே தேவையில்லை. டிரைவிங்கில் நான்கு மோடுகள் கொடுத்திருந்தார்கள். ஈரமான சாலைகளுக்கு, மணல் பாதைகளுக்கு, வழுக்கும் மலைப்பாதைகளுக்கு, கரடுமுரடான சாலைகளுக்கு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் 850 மிமீ ஆழம் வரை தண்ணீருக்குள் இறங்கிப் போய்க்கொண்டே இருக்கலாம். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டில் இன்னொரு ஸ்பெஷல் - க்ரூஸ் கன்ட்ரோல். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இது, ஆஃப்ரோடுக்கான க்ரூஸ் கன்ட்ரோல். இதன் பெயர் ஆல்டெரெய்ன் புராக்ரஸ் கன்ட்ரோல். `இதுல எப்படி கார் போகும்?’ என்பது மாதிரியான கன்னாபின்னாவென பாதையே இல்லாத ஒரு சாலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் 3 கி.மீ செட் செய்து கொள்ளுங்கள். ஆக்ஸிலரேட்டர், பிரேக்கிலிருந்து காலை எடுத்துவிடுங்கள். உங்கள் கவனம் - ஸ்டீயரிங்கில் மட்டும்தான் இருக்க வேண்டும். தானாக ஆக்ஸிலரேட் செய்து, தானாகவே பிரேக் பிடித்து பத்திரமாக நம்மை இறக்கிவிடுகிறது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட். ஆல் இஸ் வெல்தான். ஆனால், இத்தனை கோடி ரூபாய் விலைகொண்ட காரில் வால்வோக்களில் இருப்பதுபோல் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பெடெஸ்ட்ரியன் காற்றுப்பை, செல்ஃப் பார்க் அசிஸ்ட் போன்ற முக்கியமான சில வசதிகள் இல்லை!இருந்தாலும், லேண்ட்ரோவர் நிறுவனத்துக்கு ஒரு மெயில் தட்டலாம் என்று இருக்கிறேன் - `ஒன்ஸ்மோர் இந்த டாஸ்க் கிடைக்குமா?’ - தமிழ், படங்கள்: பாலாஜி தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism கார் car தமிழ்த் தென்றல்Follow 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டவர் |மோட்டார் விகடன் இதழின் தற்போதைய பொறுப்பாசிரியர். Magazine Editor | Traveller | Content Creator | Car/Bike Reviewer | Racer | Bike Rider | Automotive Journalist | Graphic Designer |
Doctor Vikatan - 16 August 2016 - ஸ்வீட் எஸ்கேப் - 15 | Tips to overcome Diabetes - Doctor Vikatan - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search டாக்டர் விகடன் உணவு ஈஸி 2 குக் சிறிய விஷயங்களின் அற்புதம்! அழகு அழகைக் கூட்டும் ஹெல்த்தி உணவுகள் ஹெல்த் இரும்புச்சத்தும் ஆரோக்கியமும்! ஜில்லுன்னு ஒரு தெரப்பி! உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா? கருவிலிருந்தே ஆரோக்கியம் - அந்த 1000 நாட்கள்! உயிர் காக்கும் உறுப்பு தானம் விரல்கள் செய்யும் விந்தை சைனஸ் சமாளிக்க... காலனாகும் கறுப்புக் காய்ச்சல் அறுவைசிகிச்சைக்கு முன் அனஸ்தீசியா கவனம்! தைராய்டு பிரச்னையைத் தவிர்ப்போம் ஹெல்த்தி கிச்சன்! ஃபிட்னஸ் ஸ்டார் ஃபிட்னெஸ் ஆரோக்கியமான எடை அதிகரிக்க... 14 வழிகள் தொடர் உடலினை உறுதிசெய் - 20 அலர்ஜியை அறிவோம் - 14 மனமே நீ மாறிவிடு - 15 கன்சல்ட்டிங் ரூம் இனி எல்லாம் சுகமே - 15 இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14 அந்தப்புரம் - 39 மருந்தில்லா மருத்துவம் - 15 ஸ்வீட் எஸ்கேப் - 15 உணவின்றி அமையாது உலகு - 22 அறிவிப்பு ஹலோ வாசகர்களே இணைப்பிதழ் அவ்வளவும் சத்து - தானியங்கள் பருப்புகள் பலன்கள்! Published: 01 Aug 2016 5 AM Updated: 01 Aug 2016 5 AM ஸ்வீட் எஸ்கேப் - 15 Vikatan Correspondent ஸ்வீட் எஸ்கேப் - 15 ஸ்வீட் எஸ்கேப் - 27 ஸ்வீட் எஸ்கேப் - 26 ஸ்வீட் எஸ்கேப் - 25 ஸ்வீட் எஸ்கேப் - 24 ஸ்வீட் எஸ்கேப் - 23 ஸ்வீட் எஸ்கேப் - 22 சர்க்கரையை வெல்லலாம் - 21 ஸ்வீட் எஸ்கேப் - 20 ஸ்வீட் எஸ்கேப் - 19 ஸ்வீட் எஸ்கேப் - 18 ஸ்வீட் எஸ்கேப் - 17 ஸ்வீட் எஸ்கேப் - 16 ஸ்வீட் எஸ்கேப் - 15 ஸ்வீட் எஸ்கேப் - 14 ஸ்வீட் எஸ்கேப் - 13 ஸ்வீட் எஸ்கேப் - 12 ஸ்வீட் எஸ்கேப் - 11 ஸ்வீட் எஸ்கேப் - 10 ஸ்வீட் எஸ்கேப் - 9 ஸ்வீட் எஸ்கேப் - 8 ஸ்வீட் எஸ்கேப் - 7 ஸ்வீட் எஸ்கேப் - 6 ஸ்வீட் எஸ்கேப் - 5 ஸ்வீட் எஸ்கேப் - 3 ஸ்வீட் எஸ்கேப் - 2 ஸ்வீட் எஸ்கேப் - 1 ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App ஸ்வீட் எஸ்கேப் - 15 சர்க்கரையை வெல்லலாம் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு என்பது கடலில் தெரியும் ஐஸ் பாறைகளின் நுனியைப் போன்றது. சிறிய ஐஸ்கட்டிகள்தானே மிதக்கிறது என்று நினைப்போம். ஆனால், அது கடலின் ஆழத்தில் காலூன்றி இருக்கும், ஒரு மலையின் நுனியாக இருக்கும். அதுபோலத்தான் சர்க்கரை நோயும். கொஞ்சம்தானே அதிகமாக இருக்கிறது என்று நினைப்போம். ஆரம்ப நிலையில் அதன் பாதிப்புகள் வெளியே தெரியாது. ஆனால், பிரச்னை முற்றும்போது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். மது அருந்துபவர்களுக்குத்தான் கல்லீரல் பிரச்னை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோய்கூட, ஃபேட்டி லிவர் பிரச்னைக்குக் காரணமாகிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புப் படிந்து, ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களில் பாதிப் பேருக்கு மேல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் தவிர்த்து, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு போன்றவையும் ஃபேட்டி லிவர் பிரச்னைக்குக் காரணமாகின்றன. மதுப் பழக்கமற்ற ஃபேட்டி லிவர் (NASH-Non Alcoholic Steatohepatitis) இதை, சைலன்ட் கல்லீரல் பிரச்னை என்று சொல்லலாம். மது அருந்துபவர்களுக்கு ஏற்படக்கூடிய கல்லீரல் பிரச்னை போன்றே இது இருக்கும். ஆனால், இவர்கள் மது அருந்துபவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது மிகமிகக் குறைந்த அளவு மது அருந்துபவர்களாக இருப்பார்கள். ஃபேட்டி லிவர் பிரச்னையின்போது, கல்லீரல் திசுக்கள் வீக்கம் அடைந்து, பாதிப்படைகின்றன. இதில் மிகவும் வருத்தமான விஷயம், இந்தப் பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை உள்ளது என்பதே தெரியாமல் இருப்பதுதான். பிரச்னை முற்றும்போது கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டு, கல்லீரல் செல்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு, கல்லீரலில் தழும்புகள் ஏற்படுகின்றன. கல்லீரல் இந்த நிலைக்கு வந்துவிட்டால், அதனால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாது, பணிகள் சரிவர நடக்காது. அறிகுறிகள் இந்தப் பிரச்னை ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. பாதிப்பு உள்ள பெரும்பாலானவர்கள், தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவே கருதுவார்கள். அந்த அளவுக்கு எந்த அறிகுறியும் தெரியாது. பிரச்னை தீவிரம் அடையும்போது, சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கு, பல ஆண்டுகள் வரைகூட ஆகும். சோர்வு, காரணமின்றி உடல் எடை குறைதல், உடல் வலுவற்றத்தன்மை, வலது பக்க வயிற்றின் மேல் பகுதியில் அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகள். கண்டறிவது எப்படி? எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். இதற்கு கல்லீரல் செயல்திறன் பரிசோதனை என்று பெயர். கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்புப் படிவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், கல்லீரல் அளவு பெரிதாகி இருக்கும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம், இதை எளிதில் கண்டறியலாம். இந்தப் பரிசோதனை மூலமே 70 சதவிகித ஃபேட்டி லிவர் பிரச்னையைக் கண்டறிய முடியும். இதன் பிறகு, எவ்வளவு கொழுப்புப் படிந்திருக்கிறது என்று மதிப்பிட வேறு ஒரு பரிசோதனை உள்ளது. இதற்கு, கல்லீரல் பயாப்ஸி செய்ய வேண்டும். இது கொஞ்சம் வலி மிக்க செயல்முறை. ஒரு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும். சிக்கல் ரத்தக் குழாயில் கொழுப்புப் படிந்தால், ரத்த ஓட்டம் தடைபடும். கல்லீரலில் படிந்தால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று நினைக்கலாம். கல்லீரலில் கொழுப்புப் படிவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு, கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) என்று பெயர். இந்த நிலையில், கல்லீரல் செல்கள் மரணித்து, அந்த இடத்தில் தழும்பு ஏற்படுகிறது. கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்கிறது. இதனால், சில நேரங்களில், கால் அல்லது வயிற்றில் நீர் கோத்துக்கொள்கிறது. உணவுக் குழாயில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து வெடிக்கின்றன. இதனால், ரத்த வாந்தி ஏற்படுகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டுவிட்டால், கல்லீரல் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். இவர்களுக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே பலன்தரும். சிலருக்கு, ஃபேட்டி லிவர் ஏற்பட்டு, கல்லீரல் சுருக்கப் பிரச்னை ஏற்படுவது விரைவாக இருக்கும். சிலருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும். ஏன் இப்படி மாறுபடுகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் அறியப் படவில்லை. இருப்பினும், உடல் பருமன், மது அருந்துவது, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் சேரும்போது பாதிப்பு மிக விரைவில் ஏற்படலாம். தீர்வு தற்போதைக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு என்று எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தல் (அதிக எடை அல்லது உடல் பருமனானவர்கள்), ஆரோக்கியமான சமச்சீரான டயட்டைப் பின்பற்றுவது, அதிகப்படியான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வது, மதுவைத் தவிர்ப்பது, தேவையற்ற மருந்து, மாத்திரைகள் எடுப்பதை நிறுத்துவது என சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், மிகப் பெரிய மாற்றத்தைக் காணலாம். இதன் மூலம், இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். - தொடரும் ஸ்வீட்டர் நாம் எடுக்கும் உணவில் உள்ள கலோரிகளுக்கு நாம்தான் பொறுப்பு. எனவே, உணவில் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்தாலேபோதும், ஆரோக்கியம் மேம்படும். டயாபடீஸ் டவுட் “மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன். நிறையப் பேர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அப்படி என்றால் என்ன டாக்டர்?” ஆர்.அருணாச்சலம், சென்னை. “நாம் இப்போது மெட்டபாலிக் சிண்ட்ரோம் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மருத்துவத்துறையில், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என்று ஐந்து மிக முக்கியப் பிரச்னைகளைப் பற்றிச் சொல்வோம். ஒருவருக்கு, இதில் மூன்று பிரச்னைகள் இருந்தால், அதை மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்கிறோம். அந்தப் பிரச்னைகள்... வயிற்றுப் பகுதி பருமனாக இருத்தல் (ஆப்பிள் ஷேப் என்றும் சொல்லலாம்.) இவர்களுக்கு வயிறு, இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் படியும். உயர் ரத்த அழுத்தம்: 130/80 மி.கி/டெ.லி என்ற அளவுக்கு மேல் இருத்தல். சாப்பிடுவதற்கு முன்பு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு 100 மி.கி/டெ.லி-க்கு மேல் இருத்தல். ரத்தத்தில் டிரைகிளசரைட் என்ற கெட்ட கொழுப்பு 150 மி.கி-க்கு மேல் இருத்தல். ஹெச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு 45 மி.கி-க்கு கீழ் இருத்தல். மெட்டபாலிக் சிண்ட்ரோம் காரணமாக ஃபேட்டிலிவர், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயநோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிய ஆய்வுகள் நடந்துவருகின்றன. இருப்பினும், நம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அற்ற வாழ்க்கைமுறை உள்ளிட்டவை காரணமாக ஏற்படுகிறது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நம் உணவில் மிகப்பெரிய மாறுதல்கள் நடந்துவிட்டது. உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. இதனால், உடலில் சேரும் கலோரி எரிக்கப்படாமல் சேமிக்கப்படுகிறது. இன்றைக்குப் பலரும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, போதுமான அளவு உடல் உழைப்பை அதிகரிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதுதான் சிறந்த வழி.”
``எங்கும் அவன் வியாபித்திருந்தாலும்… பசுவின் உடலிலுள்ள அதன் பால், மடிக் காம்புகளின் வழியாக வெளிப்படுவது போல், இறைவனின் பேரருள் திருவரங்கம், காஞ்சி, திருமலை, திருவஹீந்திரபுரம் என்று தலங்கள் வழியாக வெளிப்படுகிறது. இதில் திருவரங்கம் இதயம் போன்றது. இதயத் துடிப்பு நின்று போனால், உடம்பில் மற்ற பாகங்கள் செம்மையாக இருந்தாலும் பயனில்லை. அதேவேளை, மற்ற பாகங்களில் ஏதாவது குறை இருந்தபோதிலும் இதயம் சீராக இயங்கும்பட்சத்தில், அந்தக் குறையைக் காலத்தால் சரி செய்துவிடலாம். என் வரையிலும் திருவரங்கம் இதயம் போன்றது. காஞ்சி எனக்கு ஒரு கண் என்றால், திருமலை இன்னொரு கண். திருவஹீந்திர புரம் என் மூச்சுக்காற்று. இப்போது இதயத்தில் பிரச்னை! முன்பும் திருவரங்கம் மிலேச்சக் கூட்டத்தால் கொள்ளைக்கு ஆளானது. அப்போது ராமாநுஜர் இருந்தார். அவர், மிலேச்சர்களால் கவர்ந்து செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாளையும் சேரகுலவல்லித் தாயாரையும் டெல்லிக்கே சென்று மீட்டு வந்தார். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு சோதனை. சோதனையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்க்கப் போகிறான் வரதன். திருவரங்கத்தில் உள்ள மூர்த்தி ஆதிமூர்த்தியா வார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தி அவர். காஞ்சி வரதனோ பிரம்மன் வேள்விப் பயனாக பெற்ற மூர்த்தி. இப்போது பெரும் சோதனை திருவரங் கத்துக்கே. திருவரங்கத்தைக் காப்பாற்றி விட்டால், மற்ற தலங்கள் தானாகவே காக்கப் பெற்றிடும்.’’ தேசிகன் அளித்த விளக்கத்தால் கிருஷ்ண பாண்டனுக்குத் தெளிவு பிறந்தது! ரங்கநாதர் திருவரங்கம்! அந்த இரவுப் பொழுதில், காட்டழகிய சிங்கர் சந்நிதியின் புற மண்டபத்துக்கு, அளவில் பெரிய மரப்பெட்டி ஒன்று பூட்டுப் போடப் பட்ட நிலையில், சிலரால் எடுத்துவரப்பட்டிருந் தது. கூடவே சில தச்சர்களும் இருந்தனர். அவர்கள் வசம் இழைக்கப்பட்ட மரத்துண்டு களும் பலகைகளும் இருந்தன. அவர்களை வரவேற்ற பிள்ளை லோகாசார்யர், தன் தள்ளாத முதுநிலையிலும் அவர்களிடம் திடமாக உரையாடினார். அவர் களோடு பிள்ளைலோகாசார்யரின் சகோதரர் அழகிய மணவாளப் பெருமாள் இருந்தார். மேலும் மணப்பாக்கத்து நம்பி, கோட்டூர் அண்ணன் சொல்லிக் காவலதாசன், திருக் கண்ணக்குடிப் பிள்ளை ஆகிய பல சீடர்களும் உடனிருந்தனர். தச்சர்களிடம் பிள்ளை லோகாசார்யர், ``கவனமாகச் சென்று அளவெடுத்து வர வேண்டும். இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம்’’ என்றார். திருவரங்கச் சந்நிதிக்குள் உற்சவ மூர்த்தியா கக் கோயில்கொண்டிருக்கும் அழகிய மணவாளனை அளந்து, அதற்கேற்ப பெட்டி செய்யவேண்டும். அதற்காகவே அவர்கள் வந்திருந்தனர். ஏற்கெனவே கைவசம் இருக்கும் பெட்டி, சாளக்ராமம் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் மற்றும் பாத்திரங்களை வைத்துக் கொள்ளவும், அவர்கள் செய்யப் போகும் புதிய பெட்டி, அரங்கனைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காகவும் பயன்படும். அவ்வேளையில், உத்தமன் என்பவன் ஒரு மணிப் புறாவுடன் வந்து சேர்ந்தான். அவன் பிள்ளைலோகாசார்யரின் திருமுன் தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான். பின்னர் ``வேதாந்த தேசிகர் திருவரங்கத்தின் எல்லையை எட்டிவிட்டார்; சமயபுரத்துக்கு அருகே வந்துவிட்டார்’’ என்றான். அதைக் கேட்டதும் பிள்ளை லோகாசார்யர் முகத்தில் ஒரு பிரகாசம். ``வரதனின் துணை கிடைக்கப்போகிறது. பேரருளாளனின் சகாயம் பொங்கி வழியப் போகிறது. நீங்கள் எல்லோரும் வேகமாய்ச் சென்று அளவெடுத்து வாருங்கள்’’ என்றார் மிக உற்சாகமாய்! அவர்களும் அந்த இரவில் அளவுக் கருவி களை மடியில் மறைவாகக் கட்டிக் கொண்டு, திருவரங்கத் திருவீதிகளுக்குள் மெள்ள நுழைந்தனர். வடக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, பின் தெற்கு வாசல் வழியாக உட்புகுந்து, நேராக திருச் சந்நிதிக்குள் நுழைய வேண்டும். மிலேச்ச பயத்தால் கதவுகள் தாழிடப்பட்டுப் பெரும் பாறைகளைக் கொண்டு எளிதில் கதவு களைத் திறக்கமுடியாதபடி செய்யப் பட்டிருந்தது. பல இடங்களில் நுழைவாயில்கள் மூங்கில் சாரங்களால் மூடப்பட்டிருந்தன. அவற்றின் முன்னால் அந்த வாயில்களின் இருப்பு தெரியாதபடி வைக்கோல் போர் குவிக்கப்பட்டிருந்தது. வெள்ளைக் கோபுரம் மற்றும் கிழக்குக் கோபுரத்திம் மீது இருந்தபடி பிள்ளை லோகாசார்யரின் சீடர்கள் மிலேச்சப் படைகள் வருவதைக் கண்காணித்தபடி இருந்தனர். அன்று மாலைப் பொழுதில், திருவரங்க வேடுபரி வேட்டை நடக்கும் மணல் தளத்தில், பிள்ளைலோகாசார்யர் தலைமையில் ஒரு சங்கக் கூட்டம் நடந்திருந்தது. அதில் ஐயாயிரம் வைணவ தாசர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய பிள்ளை லோகாசார்யர் நிறைவாகக் கூறியது ஒன்றைத்தான். ``உயிரைக் கொடுத்தேனும் அரங்கனைக் காப்போம். அரங்கத் திருமேனிமேல் தூசி படக்கூட அனுமதியோம். முன்னிலும் தீவிர மாக அரங்கனின் திருநாமம் உரைப்போம’’[. என்றவர் ``ரங்கா...’’ என்று உரத்தக் குரல் எழுப்ப, `ரங்கா’ என்று ஒட்டுமொத்த கூட்டமும் ரங்க நாமம் முழங்கியது. மாலைவேளையில் இப்படியான ஆர்ப்பரிப் புடன் திகழ்ந்த ஆலயவெளி, இப்போது தச்சர்கள் உள்நுழைய காத்திருந்தது. தச்சர்கள் வைணவக் குடியிருப்பு மிகுந்த தெருக்களில் நடந்தனர். பல குடியிருப் புகளுக்கு வெளியே புரவிகள் கட்டப்பட்டிருந்தன. உள்ளே புலால் சமைக்கும் வாடை மூக்கை நிரவிற்று. அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்ட நிலையில், வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் சுல்தானின் படைகள் உட்புகுந்து இருந்தனர். மேலும் பெரும் படை வந்து கொண்டிருப்ப தாகத் தகவல். அது திருவரங்கத்தை நெருங்கி னால்… அவ்வளவுதான்... அவர்களின் இலக்கு ஆலயத்தை நிர்மூலமாக்குவதுதான்! அடுத்து அவ்வளவு பேரையும் கைது செய்வார்கள். எவர் மிலேச்ச ராஜ்ஜியத் திற்கு உடன்படுகின்றனரோ, அவர்களை விடுவித்து அவர்களுக்குப் பரிசுகளும் பதவிகளும் வழங்கப்படும். ஏற்றுக்கொள்ள மறுப்போரைச் சிரச்சேதம் செய்வார்கள். இதுவே மிலேச்சர்களின் திட்டம் என்பதாக ஒரு கருத்து ஊர் முழுக்கப் பரவி இருந்தது. அங்ஙனம் பெரும்படை திருவரங்கத்தை அடைந்து, அது கோயிலை நிர்மூலமாக்கும் முன், அனைத்துத் திருச்சந்நிதி மூர்த்திகளையும் இடம் மாற்றி விடவேண்டும். அரங்கனின் சொத்தில் செப்புக் காசைக் கூட மிலேச்சன் கொண்டு சென்றுவிட இடம் கொடுத்துவிடக் கூடாது. தங்கக் குடங்களில் தொடங்குகிறது அவனு டைய பொக்கிஷங்கள்! ஸ்ரீரங்கம் தாடங்கம் என்ன… காசுமாலை என்ன… தங்கப் பூணூல் என்ன… இன்னும் நவரத்தினக் கிரீடம், ஆரம் சேரம் பூண், தோள்வளை, மணிக்காப்பு, புல்லாக்கு, ஒட்டியானம், சூரிய பிரபை, சூடாமணி, சூளாமணி, சூழி, சேகரம், தலைப்பட்டம், புல்லகம், சூடிகை, பொற்றாமரை முகச்சரம், கொப்பு, ஓலை, கொந்திளவோலை, டோலாக்கு செவிப்பூ, தண்டட்டி, நெல்லிக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, கண்டசரம், கோதை மாலை, கோவை பவழத்தாலி, மாம்பிஞ்சுக் கொலுசு, அத்திக்காய் கொலுசு, கான்மோதிரம், பாம்பாழி, சதங்கை, அரைஞாண்கொடி, வீரவளைப் பதக்கம், குண்டலம் என்று அவற்றின் பட்டியல் மிக நீளமானது. அரங்கனை வணங்கிப் பணிந்து அரசர் பெருமக்கள் உவந்து கொடுத்த எளிய காணிக்கைகள் அவை. அவை எல்லாவற்றையும் பாதுகாத்திட வேண்டும். மணப்பாக்கத்து நம்பியுடன் கோட்டூர் அண்ணனும், சொல்லிக் காவலதாசனும் தச்சர்களுடன் நடந்து செல்கையில், எம்பெருமானின் திருமேனிச் செல்வங்களை எப்பாடு பட்டேனும் காத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஒருவழியாக அவர்கள் உள்ளே சென்று திருச்சந்நிதி முகப்பை அடைந்தனர். திருச்சந்நிதியின் முன் மறைப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்டு, திட்டிவாசல் அளவுக்கு சிறு நுழைவு வழி மட்டும் அந்தச் சுவரில் விடப் பட்டிருந்தது. கோஷ்டியாக ஒரு நாற்பது பேர் நின்று பிரபந்த பாசுரங்களைப் பாடி வணங்கும் ஓர் இடம்... இன்று சுவரால் மூடப்பட்டுவிட்ட நிலை, கண்களில் நீரை வரவழைத்தது. கோட்டூர் அண்ணன் தேம்பி அழலானார். சொல்லிக்காவல தாசரோ தலையில் அடித்துக் கொண்டார். மணப்பாக்கத்து நம்பி மனத்தைத் தேற்றிக்கொண்டு, தச்சர்கள் உற்சவ மூர்த்திப் பெருமாளாகிய அழகிய மணவாளனை அளந்து எடுக்க ஒத்தாசித்தார். உலகை அளந்த வனை அந்த வேளையில் அவர்கள் அளந்தனர். முன்னதாக தொழுது விழுந்தனர். ``எம்பெருமானே உன்னைப் பாதுகாக்கவே பெட்டியைச் செய்யவுள்ளோம். மீண்டும் நீ இங்கே எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தரும் நாள் வரையிலும், நாங்கள் எங்கள் கையால் ஒரு மரத்துண்டைக் கூட தொட மாட்டோம். நாங்கள் இயங்கவேண்டும் என்றால், நீயும் இங்கே இயங்கியாக வேண்டும்’’ என்று பிரார்த்தித்துக் கொண்டனர் அந்தத் தச்சர்கள். பின், அங்கிருந்து தீப்பந்த ஒளி வழி காட்ட புறப்பட்டனர். கிளி மண்டபம் அருகில் நின்று கோபுர விமானத்தை ஒரு பார்வை பார்த்தனர். விண்ணில் நட்சத்திரங்களுடன் நிலாத் துண்டு தென்பட்டது. `இனி எப்போது இங்கே இப்படி நின்று சேவிப் போமோ’ எனும் ஏக்கத்துடன் அவர்கள் புறப்பட்டனர். திருவரங்க எல்லை. காலை வேளை! கிருஷ்ண பாண்டன் ரதத்தைச் செலுத்திக் கொண்டிருந் தான். ஆங்காங்கே புரவிகளும் மிலேச்சர்களும் கண்ணில் பட்டனர். கிருஷ்ண பாண்டனுக்குள் அச்சம் எழுந்தது. எங்கே… தடுத்து நிறுத்தப்படுவோமோ என்கிற சந்தேகம் எழவும், திரும்பி தேசிகனைப் பார்த்தான். ``அச்சமின்றி செல் பாண்டா. நான் இப்போது காப்புக் கவசம் சொல்லிக்கொண்டிருக் கிறேன். மிலேச்சர்கள் பார்த்தாலும் அவர்களுக்கு நாம் விரோதிகளாகத் தெரியமாட்டோம்’’ என்றார் தேசிகன். அந்த நொடியில், அவர் ஒரு சுத்த ஸ்வயம் பிரகாசர் என்பதுடன், யந்த்ர - மந்த்ர - தந்திரங்களைக் கசடறக் கற்றுத் தெளிந்தவர் என்பதும் கிருஷ்ண பாண்டனுக்குப் புலனாயிற்று. தேசிகன் சொன்னபடியேதான் ஆயிற்று. அவர்களின் ரதத்தை எங்கும் எவரும் கண்டுகொண்டதாகவே தெரிய வில்லை. ஓரிடத்தில், தேசிகனை அழைத்துச் செல்ல பிள்ளை லோகாசார்யரால் அனுப்பப் பட்டிருந்த அனந்த பத்மன், விக்கிரமதாசன் ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் புரவி ரதத்தை அடையாளம் கண்டுகொண்டு, பிள்ளைலோகாசார்யர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். தேசிகன் திருவரங்க வீதிகளைப் பார்த்தவாறே பயணித்தார். திருமண் காப்புடன் காவிப் பூசப்பட்டு, முல்லைக்கொடி படர்ந்த வாசல்களுடன் கூடிய - மாக்கோலம் துலங்கும் வீடுகளுடன் எழிலோடு காட்சி தரும் திருவரங்க வீதிகள் அன்று சோபையிழந்து கிடந்தன. - தொடரும்... மருதமலையின் விசேஷம்! மருதமலை சத்-சித்-ஆனந்தம் எனும் அற்புதத் தத்துவத்தை உணர்த்துவது சோமாஸ்கந்த திருவடிவம் என்கின்றன ஞானநூல்கள். அம்மை-அப்பனுக்கு நடுவில் முருகன் அருளும் இந்தத் திருவடிவைத் தியானித்து வணங்கினால் இல்லறம் இனிமையாகும் என்பது நம்பிக்கை. முருகன் தலங்களில் மருத மலை சோமாஸ்கந்த அம்சமானது என்பார்கள் பெரியோர்கள். ஆம்! இத்தலத்தின் அருகிலுள்ள வெள்ளியங்கிரி ஈசனின் அம்சம்; நீலி மலை அம்பிகையின் அம்சம். இரண்டுக்கும் நடுவிலுள்ள மருதமலையில் முருகன் அருள்கிறான். ஆகவே இந்த அமைப்பு சோமாஸ்கந்த அமைப்பு என்று சிறப்பிப்பார் `ராம நாமம் போதுமே!' ராமா ராமா காந்திஜி ஒருமுறை, `அம்கி' எனும் ஊரில் தங்கியிருந்தார். அப்போது ஆட்டுப்பால் கிடைக்காததால், காந்திஜி தேங்காய்ப் பால் குடிக்க நேர்ந்தது. இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துவிட்டார் காந்திஜி. இதைக் கண்டு பதறிப்போன மதுபென், ``டாக்டர் சுசீலாவை உடனே அழைத்து வாருங்கள்'' என்று பரபரத்தார். அரை மயக்கத்தில் இருந்த காந்திஜி, ``வேண்டாம்! அதற்கு பதில், `ராமா ராமா...' என்று சொல்லு போதும். ராமனே சிறந்த மருத்துவன். என் ஒருவனுக்காக டாக்டர் சுசீலா இங்கு வந்துவிட்டால், அவரை நம்பி காத்திருக்கும் நோயாளிகள் ரொம்பவே அவதிப்படுவார்கள்'' என்றாராம்!
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர். Thursday, December 29, 2011 நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சண்டேச அனுகிரஹமூர்த்தி! சோழநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஊர் திருச்சேய்ஞலூர் ஆகும். சூரனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான் இந்தத்தலத்தில் ஈசனை வணங்கி உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். சர்வசங்காரப் படை என்றும் கூறுவர். சேய் வழிபட்ட ஊராகையால் சேய் நல் ஊர் என்பது மருவி திருச்சேய்ஞலூர் என்றாகித் தற்காலத்தில் சேங்கலூர் என வழங்கப் படுகிறது. காவிரியின் கிளைநதியாகிய மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்திற்கு மண்ணியாறே தீர்த்தமாகவும் அமைந்துள்ளது. இவ்வூரில் யக்ஞதத்தன் என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவனுக்கும் பத்திரை என்னும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விசாரசருமன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். பிறக்கையிலேயே தெளிந்த அறிவோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு யாரிடமும் பயிலாமலேயே தானே அனைத்தையும் உணரும் அறிவு இருந்தது. வேதங்களை நன்கு உணர்ந்திருந்தான். உரிய வயதிலே தகப்பனால் உபநயனமும் செய்விக்கப்பட்டான். வேத ஆகமங்களின் வழி நடந்த அந்த இளைஞன் ஈசன் ஒருவனே நம்மை வழிநடத்த வல்லான் என்ற பேரறிவை மிகச் சிறு வயதிலேயே பெற்றிருந்தான். அன்றாடம் சிவ வழிபாடு செய்து வந்தான். அவனுடைய நண்பன் ஒருவன் பசுக்களை மேய்க்கையில் ஒரு பசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றது கண்டு அதை அடித்தான். இதைக் கண்ட விசாரசருமனுக்கு மனம் துடித்தது. வாயில்லாப் பிராணியான பசுவை அடிக்கக் கூடாது என நினைத்துத் தானே அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பணியை வலிந்து ஏற்றான். பசுக்களை தெய்வமாய்க் கண்டதால் அவற்றைச் சிறப்பான முறையில் பராமரித்து வந்ததோடு, வழிபாடுகளும் செய்து வந்தான். பசுக்களை மேய்க்கையிலேயே நேரத்தை வீணாக்காமல் அந்த மண்ணியாற்றங்கரையிலேயே அங்குள்ள அத்திமரத்தின் கீழே மணலால் சிவலிங்கம் அமைத்து, கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர்கள், கருவறை விமானம், கோபுரங்கள் போன்றவை அமைத்துக் கோயில் போலக் கட்டி வழிபாடுசெய்தான். பசுக்கள் விசாரசருமனின் பராமரிப்பில் செழித்துக் காணப்பட்டதோடு பாலையும் தாராளமாய்ச் சொரிந்தது. பசுக்களின் பாலைக் கறந்து தான் கட்டிய மண்ணாலான கோயிலின் வழிபாட்டிற்கும், அபிஷேஹத்துக்கும் அந்தப் பாலைப் பயன்படுத்திக்கொண்டான் விசாரசருமன். நாளாவட்டத்தில் இது அன்றாட நடவடிக்கையானது. பசுக்களின் சொந்தக்காரர் பொறுத்துப் பார்த்தும் முடியாமல் விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டுத் தன் மகனைத் தாம் கண்டிப்பதாய்க் கூறினார். அதன் பேரில் மறுநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு விசாரசருமன் அழைத்துச் சென்றதும் தந்தையார் பின் தொடர்ந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கையில் மணலால் கோயில் கட்டி மகன் வழிபாடுகள் செய்வதையும், கறக்கும் பாலெல்லாம் அதற்கே செலவாவதையும் கண்டார். மகனைக் கண்டித்தார். ஆனால் தன் வழிபாட்டில் ஆழமாக ஒருமித்த நினைப்போடு மூழ்கி இருந்த விசார சருமனுக்குத் தந்தையின் குரல் காதில் விழவில்லை. தந்தை அவர் முதுகில் ஓங்கி அடித்தார். அப்போதும் விசாரசருமனின் ஒருமித்த வழிபாடு கலையவில்லை. தந்தையார் கோபத்துடன் பால்குடங்களை எட்டி உதைத்தார். எல்லாப் பாலும் மணலில் கொட்டிக் கவிழ்ந்தது. திரும்பிப் பார்த்த விசார சருமர் கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துத் தந்தையை ஓங்கி அடித்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையில் எடுத்த கம்பு மழுவாக மாறி விசாரசருமரின் தந்தையாரின் காலை வெட்டிவிட்டது. துடித்துப் போனார்கள் இருவரும். தந்தை அப்போதே இறந்தார் என்றும் கூறுவார்கள். அப்போது அங்கே அன்னையோடு காட்சி கொடுத்த ஐயன் தன் சடாமுடியில் சூடிக்கொண்டிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்து, தம் அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் அவருக்குக் கொடுத்து, “விசாரசருமா! உம் தொண்டை நாம் மெச்சினோம். இன்று முதல் உன் தந்தை நாமே! எம் அடியார்களுக்கெல்லாம் இன்று முதல் நீ தலைவனாக இருப்பாய். எம்மைத் தரிசிக்க எவர் வந்தாலும் உன்னையும் தரிசித்து உன்னிடம் தாங்கள் எம்மைத் தரிசித்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இன்று முதல் நீ சண்டேசன் என்ற பதவியைப் பெறுவாய்!” எனக் கூறித் தம் திருக்கரங்களால் சண்டேசருக்கு அனுகிரஹம் செய்தார். தம் திருக்கரங்களால் பரிவட்டத்தையும் சூட்டிக் கொன்றை மாலையையும் சூட்டினார். படம் நன்றி விஜய் இவரே சண்டேச அனுகிரஹ மூர்த்தி என்பார்கள். சண்டேசருக்குப் பரிவட்டத்தைச் சூட்டும் கோலத்தில் காணப்படுவார். சேங்கனூர் என்னும் திருச்சேய்ஞலூரில் சண்டேசர் பிறை, சடை, குண்டலம் போன்றவற்றோடு காணப்படுவார் என்கிறார்கள். திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் திருச்சேய்ஞலூர் தேவாரத்தில் கீழ்க்கண்ட பாடல் ஈசனின் இந்தத் திருவிளையாடலைப் பாடுகிறது பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 521 கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலான இது கட்டுமலை மேல் உள்ளது. கர்பகிரஹத்தைச் சுற்றிக் கட்டுமலை மேல் ஒரு பிராகாரமும், கீழே ஒரு பிராஹாரமும் உள்ளன. இறைவன் இஙே சத்யகிரீஸ்வரர் என்ற பெயரோடும், அன்னை சகிதேவியம்மை என்ற பெயரோடும் அருள் பாலிக்கின்றனர். சண்டேசர் அன்று முதல் இறைவனின் மகனாக ஆனதால் இறைவனது நிர்மாலியத் தொட்டிக்கும் சண்டேசரின் கோயிலுக்கும் குறுக்கே எவரும் செல்லமாட்டார்கள். தஞ்சைப் பெரிய கோயில் சண்டேச சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச சிற்பம் ஆகியன அவற்றின் எழில் அமைப்பால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. என்னோட குறிப்புகள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் இணையத்தில் இருந்தும், விக்கிபீடியா, சைவம் ஆர்க் தளங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டி எழுதி உள்ளேன். Posted by Geetha Sambasivam at 3:02 PM 1 comment: Monday, December 12, 2011 பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்! சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியபாளையம். அங்கே உள்ள பவானி அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆனது. அந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடாக வேப்பிலையால் ஆடை அணிந்து கொண்டு நிறைவேற்றுவார்கள். ஆகவே நாங்கள் சுருட்டப்பள்ளி சென்ற போது அங்கேயும் செல்ல நினைத்துச் சென்றோம். நாங்கள் போனபோது சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் ஒரு கூற்று உண்டு. அம்மன் கையில் சக்கரமும் உள்ளது; கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப் படுகிறது. அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள் என்கின்றனர். இங்கே கோயில் கொண்டிருப்பது பவானி அம்மனா? ரேணுகா தேவியா?? சந்தேகம் துளைத்தது. ஆகவே கோயில் தல வரலாற்றைக் கேட்டோம். தல வரலாற்றின் மூலம் ரேணுகா தேவியே இங்கே பவானி அம்மன் என்ற பெயரில் வீற்றிருப்பதாய்த் தெரிய வந்தது. தலவரலாறு வருமாறு: ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்தும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர் எழுந்து அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சி அடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகா தேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள். வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு அல்லாமல் ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரஹம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். ஆக ரேணுகா தேவியே இங்கே பவானி என்ற பெயரில் பவனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கின்றனர். கோயில் பல வருடங்கள் வரையிலும் மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும் தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது. பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம். நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். இங்குள்ள முக்கியமான பிரார்த்தனை வேப்பிலைகளால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வது தான். Posted by Geetha Sambasivam at 5:11 PM No comments: Sunday, December 11, 2011 ஆகாச மாரியம்மனைத் தெரியுமா? கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் இது. இங்கே எந்நாளும் இப்படி தீபம் மட்டுமே எரியும் கருவறை இருக்கிறது. இங்கே அம்மனுக்கெனத் தனியாக சுதைச் சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது. ஏனெனில் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாயும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இது அறுநூறு ஆண்டுகள் முன்னர் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது. இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும். ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் ஆசாக வீசுவதில் விறகுச் சிறாக்கள் பாளம் பாளமாகத் தெறித்து விழும். இன்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிற விஷயம்… மற்றொரு சேல்ஸ்மேன் காலை எட்டு மணி தொடங்கி இரவு எட்டு மணி வரைக்கும் சந்திக்கும் வாடிக்கையாளர்களை, என்னால் மாலை நாலு மணிக்குள் பார்த்து முடித்துவிட முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். நித்தம் நடையும் நடைப்பழக்கம்’ என்கிறார் தமிழ் மூதாட்டி. மாலை நான்கு மணிக்குள் வேலையை முடித்த பின் தங்கும் விடுதிக்கு வந்து, குளித்து உடை மாற்றினால் அன்று மிச்சமிருக்கும் நேரம் எனது தனியுடைமை. எவராலும் கேள்வி கேட்க இயலாது! காரைக்குடியும் செட்டிநாடும் நான் விரும்பிப் பயணமாகக் காரணங்கள் உண்டு. மனகாவலம், அதிரசம், சீப்புச் சீடை எனும் செட்டிநாட்டு எண்ணெய்ப் பலகாரங்கள். தேடிக் கண்டடைந்து வைத்திருந்த மலிவான, சுவையான, சூடான, பல்வகை இராச் சிற்றுண்டி மெஸ்கள். தனிமையும், இனிமையும், அழகும், ஆசுவாசமும் தருகின்ற வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, பட்டமங்கலம், திருக்கோட்டியூர், திருமயம், கர்னாடக இசை மேதை ராமானுஜ ஐயங்கார் பிறந்த அரியக்குடி எனும் ஊர்களின் கோயில்கள். சற்றுச் சிரமம் பாராமல் தேவகோட்டை வழியாகப் பயணமானால் தென்படும் திருவாடானை. செந்தாமரை பரந்து பூத்துக் கிடக்கிற ஊருணிகள். ஊருணி என்றதும் நினைவுக்கு வருவது, ‘ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேரறிவாளன் திரு’ எனும் திருக்குறள். பள்ளத்தூர் அல்லது கானாடு காத்தானில் இருந்து செட்டிநாடு நூற்பாலைக்கு காட்டு வழி தனில் தனித்து நடந்து போகும்போது கலகலத்துச் சிலம்பும் மைனாக்கள், கிளிகள். மூன்று கிலோ மீட்டர் நடையின் அலுப்பறுக்கும் செறிந்த மரங்கள், புதர்கள், பாம்பு, ஓணான், அரணை, காட்டுப் பல்லி. வெறுப்பற்றுப் போனால் எல்லாம் சுகானுபவம். அரண்மனை சிறுவயல், ஆத்தங்குடி, சாக்கோட்டை, ராய்புரம் எனப் பின் மாலையில்சாவ காசமாக அலைகையில் மௌனம் காத்து நிற்கும் அரண்மனை போன்ற வீடுகளின் பிரிவு ஆற்றாத சோகம். அந்த மௌனத்தை எவ்வகையிலும் குலைக்காத வயதான ஆச்சிகள். நிர் வாகம், பொருள் பொதிந்த கேலியுடன் ஒருமுறை கேட்டது, திரும்பத் திரும்ப சில ஊர்களுக்கு மட்டுமே ஏன் பயணப்படுகிறேன் என்று! இருபது வயதில் இட்லி தின்பவனும் எழுபது வயதில் பரோட்டா தின்பவனும் நாட்டில் விசித்திரப் பிராணிகள்தானே! காரைக்குடியில் இருந்து அலுவல் முடிந்து திருச்சிராப்பள்ளிக்குப் பயணமாகிக் கொண்டு இருந்தேன். மறு நாள் உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் மன்றத்தில் மாணவருடன் உரையாடல் இருந்தது. ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும் ‘ஜெய ஜெய சங்கர’ புத்தகப் பதிப்பாளரும் ஆன, மோதி ராஜகோபால் செயலாளராக இருக்கும் கல்லூரி அது. அழகும் பொலிவும் உள்ள திருக்கச்சியில் எழுந்தருளிய மணிவண்ணனின் பைந்நாகப் பாய்ப்படுக்கை போல, நானும் எனது பயணப் பாயைச் சுருட்டிக்கொண்டு காரைக்குடி- திருச்சிராப்பள்ளி விரைவுப் பேருந்து ஏறப் போனேன். புதுக்கோட்டை வழியாக உத்தேசமாக இரண்டரை மணி நேரப் பயணம். பேருந்தின் கடைசி வரிசையில் மூலை இருக்கைதான் வாய்த்தது எனக்கு. இரண்டரை மணி நேரக் குத்துப்பாட்டுத் துன்பத்தைத் தவிர்க்க, எனது போர்ட்டபிள் சி.டி. பிளேயரின் காதுப் பொத்தான்களைச் செருகிக்கொண்டேன். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து ஒழுகிக்கொண்டு இருந்தது. என்றாலும், இண்டு இடுக்கு வழியாகக் குத்துப்பாட்டுக் கொடுமையும் பெருகிவழிந்தது. பள்ளத்தூரில் பேருந்து இருக்கைகள் நிரம்பிவிட்டன. திருமயத்தில் ஏறிய பயணிகளுக்கு நிலைப் பயணமே வாய்த்தது. பின் பக்கம் ஆண்கள் நெருக்கிக்கொண்டு நின்றனர். எனது இடது பக்கம் திருமயம் கோட்டைச் சுவர் கடந்துகொண்டு இருந்தது. எனது வரிசைக்கு முந்திய வரிசையில், மூன்று பேர் அமரும் இடத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆண்கள் அதில் உட்கார மாட்டாதவர்கள். திருமயத்தில், பேருந்தின் முன் வாசலில் ஏறிய பெண்களில் ஒருத்தி, இடுப்பில் குழந்தையோடு நின்றிருந்தாள். புதுக்கோட்டை வரைக்கும் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டு போவது மிகவும் சிரமமானது. அந்தப் பெண் கவனிக்கும் விதத்தில் கைச் சைகை செய்து இருக்கை ஒன்று காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டினேன். கூட்டத்தில் நகர்ந்து வரத் தலைப்பட்டாள். நெற்றியில் நீண்ட கோவிச் சாந்து, நூல் புடவை, தாலிக் கயிறும், ரப்பர் வளைகளும். காதில் மாத்திரம் பொன்னால் தோடுகள். திருமயம் பெருமாள் கோயிலுக்கு வந்து போகிறாளோ, அல்லது கோயில் சிப்பந்தியின் மனைவியானவள் அவசர வேலையாக புதுக்கோட்டை போகிறாளோ? நான் கை காட்டியதைப் பார்த்து, மேலும் உட்கார இடம் கிடைக்கலாம் என்ற உறுதியில்… கறுப்பான, வயதான் மூதாட்டி ஒருத்தியும் தொடர்ந்து வந்தாள். எனது சோலியைப் பார்த்துக்கொண்டு இருக்காமல், ஒரு இடத்துக்கு இரண்டு பெண்களை மியூஸிக்கல் சேர் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டோமே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. பாதி வண்டி வரை நின்ற ஆண்களைத் தள்ளிக்கொண்டுதான் அந்த இடத்தை அடைய வேண்டும். இருவருமே நெருங்கி வந்த பிறகு, கைப்பிள்ளைக்காரி, பின் தொடரும் கிழவியைக் கவனித்தாள். இருக்கை ஒன்றுதான் காலி என்பதையும் கண்டாள். எப்படியும் முன்னுரிமை அவளுக்குத்தானே என்று நான் எண்ணிக்கொண்டேன். கைப்பிள்ளை மேலுமொரு சலுகை உரிமை. ஆனால், நான் எதிர்பாராமல், இடம் வந்து சேர்ந்ததும், கைப்பிள்ளைக்காரி வழிவிட்டு, அந்த இடத்தில் கிழவியை அமரச் சொன்னாள். கிழவி, அவள் பெருந்தன்மையை அங்கீகரித்துப் புன்னகைத்து, நடு இருக்கையில் அமர்ந்து, ஆசுவாசப்படுத்திய பிறகு, கைப்பிள்ளையை வாங்கக் கை நீட்டினாள். கைப்பிள்ளை அழாமல், சிணுங்காமல், நீட்டப்பட்ட கரங்களில் புகுந்து, கிழவி மடிமீது சாவகாசமாக அமர்ந்து, தாயைக் கை நீட்டிச் சிரித்தது. எனக்கு புதுமைப்பித்தனின் ‘காலனும் கிழவியும்’ஞாப கம் வந்தது. தொல் பாரதப் பண்பாட்டின் சிறியதொரு கீற்று வெளிச்சம் இதுவென வரியன்று மனதில் ஓடி யது. ‘கொக்குப் பறக்கும் புறா பறக்கும் குருவி பறக்கும் குயில் பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன்’ என்றொரு பெருமிதப் பழம் பாடல் வரியும் உடன் ஓடியது. பிள்ளையைக் கைமாற்றிக் கொடுத்த ஆசுவாசத்தில் நாமதாரிப் பெண் மேலாடை திருத்தினாள். மேலேஉயர்ந் திருந்த கைப்பிடிக் கம்பியைக் கைதூக்கிப் பிடிக்க நாணி, இருக்கையின் ஓரத்துக் கைப்பிடிக் கம்பி பற்றி ஆடி ஆடி நின்றாள். சுற்றிலும் ஆடவர் கூட்ட நெருக்கல். வேகமாகப் போகும் பேருந்து. சாலை, காசு வாங்கிக்கொண்டு போட்டதாகத் தெரியவில்லை. ஒப்பந்தக்காரர் எவரோ தர்ம சிந்தனையுடன் இலவசமாகப் போட்டிருப்பார் போலும். குண்டும் குழியுமாக இருந்தது என்பது பெருந்தன்மையான வாசகம். கிடங்குபோற் கிடந்த சாலைக்குழிகளைத் தூர்ப்பதைத் காட்டிலும் குழிகளுக்கு மேலே பாலம் கட்டுவது செலவு குறைவான காரியமாக இருக்கும். கோயில் முகப்புகளில் குழல் விளக்கொன்று பொருத்தி அதில் தன் பெயர், தகப்பனார் பெயர் எழுதும் தர்மவான்கள் நிறைந்த நாட்டில், இலவசமாகச் சாலைபோட்ட கொடை வள்ளல் தன் பெயர் எழுதிப் போட்டிருந்தால், அவர் குலம் தழைக்க, மனைவி மக்கள், மைத்துனிகள் செழிக்க, வாயாரச் சில வாழ்த்துக்கள் சொல்ல வசதியாக இருந்திருக்கும். பேருந்து புதியதுதான். பளபளவென்று இருந் தது. ஓட்டுநரும் இமயமலைச் சாரலில் வண்டி ஓட்டும் திறமைகொண்டவர்தான். ஆனால், முன் பின் ஆட்டமும், தள்ளலும், சாய்தலும் தவிர்க்க இயலவில்லை. குண்டுங்குழியுமான சாலையில் கடைசி இருக்கைக்காரன் குதிரைச் சவாரி தெரிந்தவனாக இருத்தல் நன்று. பேருந்தின் தகரம் எனது வலப் பக்க மண்டையைச் சேதம் செய்யாமலும் நான் பாதுகாக்க வேண்டி இருந்தது. நின்றுகொண்டு இருந்த பெண்ணின் பாடு பெரும்பாடாக இருந்தது. வளைந்தும் சாய்ந்தும் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தார். சற்றுக் கூர்ந்து கவனித்தபோது, பேருந்தின் குலுக்கல்களால் மட்டும் ஏற்பட்ட வசதிக் குறைவுகளின்பாற்பட்ட சங்கடங்கள் அல்ல அவை என்று அறிந்தேன். திரும்பிப் பார்ப்பதும், ஒதுங்க முனைவதும், பாதுகாப்பாகச் சாய எத்தனிப்பதுமாகப் பெரும் போராட்டமாகவே இருந்தது. மேலும், அவள் குண்டு துளைக்காத முழுக் கவசம் ஏதும் அணிந்திருக்கவும் இல்லை. பாரதப் பண்பாடு பற்றி சற்று அவசரப்பட்டுப் பதிவு செய்துவிட்டேன் போலும். பண்டு, சொல்வார்கள் பெருமிதத்துடன் தமிழர் பண்பாடு எனச் சில. எதிரே வரும் பெண்களில் மிஞ்சி அணிந்திருந்தால், தாலி கண்ணில்பட்டால் மரியாதையுடன் ஒதுங்கிப்போவார்கள் ஆடவர் என. திருக்குறளோ, ‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோருக்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு’ என்று பேசுகிறது. ஆனால், இன்று பிறன்மனையைத் தன் மனைபோல் எண்ணும் தாளாளர் நிறைந்த நாடாக இருக்கிறது. குழந்தை கிழவியிடமே இருக்கட்டும் என்று பெண் கள் கூட்டத்தின் பக்கம்போய் நிற்கவும் அவளால் ஆகாது. குழந்தை தேடலாம்… அழவும் செய்யலாம். குழந்தையை மடிமேல் இருத்திக்கொண்ட கிழவி, சற்றுக் கண்ணயரலாமா எனும் யோசனையில் இருந்தாள். இந்த சினிமாப் பாட்டு இரைச்சலிலும் உறக்கம்கொள்பவர் எத்தனை அலுப்புள்ள மனிதராக இருப்பார்கள்? உறங்கும் பெண்ணின் மடியிலிருக்கும் எந்தக் குழந்தையும் கை நழுவி விழுந்துவிடுவதில்லை. தற்செயலாகக் கிழவி திரும்பி தவித்து நின்ற பெண் ணைப் பார்த்தார். பேராண்மையாளர்களின் வில் வளைக்கும் வித்தை தெரியாமல் இருப்பாளா? வேண்டும் என்றே செய்வதுதான். சிற்றின்பம் என்பது சிறுநெறியா? நகரப் பேருந்துகளில் பெண்கள் ஏறி இறங்க முன் பக்கம் என்றும், ஆண்கள் ஏறி இறங்க பின் பக்கம் என்றும் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. இன்று சில பேருந்துகளில் வாசல் பக்கம் எழுதியும் உள்ளனர். இருந்தாலும் கருதிக் கூட்டித்தான் ஆண்களில் சிலர் பேருந்தின் முன்பக்கம் ஏறுவார்கள். பின் பக்கமே ஏறினாலும், பேருந்தின் நெரிசலில் புகுந்து, பெண்கள் பக்கம் வந்து வாசனை பிடிக்க அல்லது வாய் பார்க்க நின்றுகொள்வார்கள். இறங்கும்போது மறவாமல் நெருக்கித் தள்ளிக்கொண்டு முன் வாசல் வழியாகவே இறங்குவார்கள். ஒரு முறை இறங்கிய அனுபவம் போதாது. முதியவர் பலரும் வயது ஒரு பாதுகாப்பு என்று கருதுகிறார்கள். இதில் வயதுப் பையன்கள் கண்ணியமானவர்களாகவும் வயதானவர்கள் பொறுக்கிகளாகவும் இருப்பது, காண அவமானமாகஇருக்கும். பல சமயங்களில் நடத்துநர்களின் ஆட்சேபங்களை நாம் கேட்க இயலும். உயிரினங்கள் யாவற்றினுள்ளும் ஆண்-பெண் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்பது இயல்பானதுதான். ஆனால், இனக் கவர்ச்சி என்பது வெறியல்ல; வக்கிரம் அல்ல. இனக் கவர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்; வக்கிரத்துக்கு வைத்தியம் செய்ய வேண்டும். பல சமயம் எனக்குத் தோன்றும் பாதிக்கப்படும் பெண்களே வைத்தியத்துக்கு முன்பான முதலுதவியைத் தொடங்கலாம் என்று. ‘முள்பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான்’ எனும் வேதாந்தம் காலாவதியாகி வருகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட கிழவி, சற்றும் யோசிக்கவில்லை. குழந்தையை இருக்கையில் சாய்வாக அமர்த்திவிட்டு எழுந்தார். வெளியே வந்து நின்றிருந்த பெண்ணை அங்கு போய் அமரச் சொன்னார். நன்றி உணர்ச்சிபொங்கப் பார்த்த பெண், குழந்தையைத் தூக்கி மடிமேல் அமர்த்திக்கொண்டு தானும் உட்கார்ந்தார். பக்கக் கம்பியைப் பற்றியபடி நின்றவாறு கிழவியின் பயணம் தொடர்ந்தது. அவள் அடைக்கோழி அல்ல, நோய்க்கோழி அல்ல; சண்டைக் கோழி அல்ல, கறிக் கோழி அல்ல, ஆனால், தாய்க்கோழி. ‘முந்தானை விரிச்சு வச்சியா, முத்தத்தைப் பறிச்சு வச்சியா’ என குத்துப்பாட்டுக் குதூகலத்துடன் பேருந்து குலுங்கிக் குலுங்கி ஓடிக்கொண்டு இருந்தது. கோழிக் காமம் என்றுரைப்பார் கிராமத்து மக்கள். மானுடர் காமம் அதனினும் வேகமும் வெறியும் கொண்டது போலும். அல்லது கம்பன் கூற்றில், ‘இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார்’ எனக் கொளலும் ஆகும். என்றாலும், தாய் மனம் என்று ஒன்று உண்டு இந்த மண்ணில். அதுவே தர்மத்தின் காவலன் எனவும் தோன்றுகிறது! பகிர்ந்துகொள்ள,அச்செடுக்க Share Email Print Facebook Twitter Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... Related About S i Sulthan Phone: 9443182309 Nellai Eruvadi View all posts by S i Sulthan → This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged தாய் மனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink. ← தாமிரபரணி பின்னும் ஒழுகும் நேர்காணல்………….கும்பமுனி (2) → 2 Responses to தாய் மனம் பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்: 11:58 முப இல் 14/04/2011 நாஞ்சிலாரோடு பஸ்ஸிலே பயணித்ததைப் போன்றதொரு உணர்வு. மறுமொழி rathnavel natarajan சொல்கிறார்: 12:51 பிப இல் 14/04/2011 ஐயா, அருமையான பதிவு. பேருந்தில் பயணம் செய்யும் போது வேலைக்கு சென்று வரும் பெண்மணிகள், மருத்துவத்துக்கு கைக்குழந்தைகளுடன் செல்லும் பெண்மணிகள் படும் பாடு நம் கண்களின் கண்ணீர் வரவழைக்கும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. நன்கு பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி ஐயா. மறுமொழி மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Google account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ தளத்தில் தேட இதற்காகத் தேடு: நாஞ்சில்நாடன் அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’ எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
More Galleries | Tagged உண்ணற்க கள்ளை, கள், குடி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், மது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan | 5 பின்னூட்டங்கள் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (4) Posted on 30/03/2011 by S i Sulthan நாஞ்சில் நாடன் முதல் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்/ இரண்டாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-2/ மூன்றாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-3/ Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged குடி, குடியின் நண்மைகளும் தீமைகளும், தீதும் நன்றும், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், மது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan | 1 பின்னூட்டம் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (3) Posted on 30/03/2011 by S i Sulthan நாஞ்சில் நாடன் முதல் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்/ இரண்டாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-2/ அடுத்த பகுதியில் முடியும்…. Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged குடி, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், மது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan | 2 பின்னூட்டங்கள் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2) Posted on 27/03/2011 by S i Sulthan நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/நஞ்சென்றும்அமுதென்றும்/ . தொடரும்…… Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged குடி, குடியின் நண்மைகளும் தீமைகளும், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன் கருத்துகள், மது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan | 2 பின்னூட்டங்கள் தளத்தில் தேட இதற்காகத் தேடு: நாஞ்சில்நாடன் அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’ எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
(நபியே !) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!அல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4) வெள்ளி, 16 மே, 2014 அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 2 காந்தி மறைவுக்கு முன்னர் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று சொல்லும் போது, "என்னது காந்தி செத்துட்டாரா?" என்று ஒருவன் கேட்டால் அது எப்படி அப்பாவித்தனமாய் காட்சி தருமோ அதே போன்று இருக்கிறது, அஹமதியா கொள்கையை நிலை நாட்ட போகிறோம் என்று புறப்பட்ட சிலர், பிஜே எப்படியெல்லாம் இந்த சமூகத்தை வழிகெடுத்தார் என்று பேசலாமா என்று கேட்பதும் இருக்கிறது. பிஜேவை கழுவிக் குடிக்கும் பேச்சுக்களை கேட்டு கேட்டு இந்த தலைமுறை தமிழ் மக்களுக்கு சலித்தே விட்டது என்பதும், அதற்கு பதில் சொல்லி, அவ்வாறு கழுவியவர்களை ஓட ஓட விரட்டி கூட அவர்களுக்கே போர் அடித்து விட்டது என்பதும், 25 வருட வன வாசத்திற்கு பிறகு தமிழக தவ்ஹீத் எழுச்சியை காணும் Nizar Mohamed அவர்களைப் போன்றோருக்கு தெரியாததில் வியப்பில்லை தான். பிஜே பற்றி என்னவெல்லாம் இப்போது பேசுகிறீர்களோ அவை அனைத்திற்கும், தவ்ஹீதை ஏற்றிருக்கக்கூடிய ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பதில் சொல்வான். அவ்வளவு தெளிவாக இந்த சமூகம் உள்ளது என்பதையும் உங்கள் மேலான கவனத்திற்கு தருகிறேன். அஹமதியா கொள்கையை நிலைனாட்டுவது உங்கள் நோக்கம் என்றால் அதை பேசுங்கள். முதல் கட்டமாக நான் வைத்த பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள். மிர்சா சாஹிப் பற்றி பேசுங்கள். அவர் எப்படி நபியானார் என்பதை பேசுங்கள். நபியும் மஹதியும் எப்படி ஒரே நபராக இருக்கிறார் என்பதை விளக்குங்கள். முஹம்மது நபி தான் இறுதி நபி என்பதாக வரக்கூடிய ஹதீஸ்கள் குறித்த எனது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். ஈஸா நபி இறந்து விட்டார் என்றால், அவர் மீண்டும் வருவார் என்பதாக வரக்கூடிய ஹதீஸ்கள் பற்றிய உங்கள் நிலையை விளக்குங்கள். மிர்ஸா குலாம் சாஹிப் பொய் சொன்னதாக நான் காட்டிய இரு ஆதாரங்கள் பற்றி விளக்குங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு, பிஜே, பிஜே என்று பிஜே பற்றி தான் பேச வேண்டும் என்றால், நான் வேண்டுமானால் பிஜேவிடம் நேரம் வாங்கித் தருகிறேன். குர் ஆன் தஃப்சீரில் அவர் தவறிழைத்தாரா? அவர் இந்த சமுதாயத்தை வழிகெடுத்தாரா? அவர் மார்க்கத்தை வளைத்தாரா? போன்றவைகளையெல்லாம் Nizar Mohamed ஆகிய நீங்கள் அவரோடு நேரடியாக பொது மேடையில் விளக்கி முடிந்தால் அவர் முகத்தில் கரியை பூசுங்கள். அதை நாங்கள் நேரடியாக கண்டு தெரிந்து கொள்கிறோம். அதை செய்யாமல், ஒரு தனி நபரைப் பற்றி, அவரே உயிருடன் இருக்கும் போது, பிறரிடம் பேசி நேரத்தை களைய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அஹம‌திய்யா கொள்கை பற்றிய எனது கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்..
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
இது தாண்டா டெல்லி போலீஸ் !!! டாக்டர் ராஜசேகர் இந்த தலைப்பில் ஒரு படம் எடுத்தது சில பேருக்கு இன்னும் நினைவிருக்கலாம். அதே தலைப்பு பிரமாதமாக பொருந்துவது போல் இப்போது ஒரு நிகழ்வு. 2008ஆம் ஆண்டு – மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது, நம்பிக்கை ஓட்டில், மன்மோகன் சிங் … Continue reading → More Galleries அயோக்கியர்களின் கடைசி புகலிடம் …… Posted on ஓகஸ்ட் 1, 2011 by vimarisanam - kavirimainthan அயோக்கியர்களின் கடைசி புகலிடம் …. உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹஜாரேக்கு ஆதரவாக கிளம்பிய ஆவேச அலையைப் பார்த்து பயந்து நடுங்கிய சோனியா உத்தமர் போல் – “அடடா இதுக்கு போய் உண்ணாவிரதம் ஏன் ? வாங்க கலந்து பேசலாம் “- என்று அழைத்து, அண்ணாவின் உண்ணாவிரதத்தை முறித்து, மக்களிடையே கிளம்பி இருந்த உத்வேகத்தை நீர்த்துப் போகச் … Continue reading → Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மடத்தனம், Uncategorized | Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized | 9 பின்னூட்டங்கள் வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) Posted on மார்ச் 10, 2010 by vimarisanam - kavirimainthan வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading → Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திரைப்படம், நாளைய செய்தி, பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மடத்தனம், மதிமுக, ரஞ்சிதா, ஸ்டாலின், Uncategorized | Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், இணைய தளம், ஏமாளிகள், சட்டம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized | வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது 86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் ! Posted on மார்ச் 8, 2010 by vimarisanam - kavirimainthan விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று கலைஞர் பேசியது – ——————————– (இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல. நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் – அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் ! … Continue reading → Posted in 86 வயது, அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், தங்கத்தட்டு, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பருவம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மடத்தனம், மனைவி, வாரிசு, வாலிபன், Uncategorized | Tagged அமைச்சர்கள், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized | 86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது தலைவரே – பேட்டியாளரு கெடக்காரு பச்சா ! புச்சு புச்சா ரெட் ஜெயண்ட், க்ளொவ்டு நைன் … Posted on பிப்ரவரி 18, 2010 by vimarisanam - kavirimainthan தலைவரே – பேட்டியாளரு கெடக்காரு பச்சா ! புச்சு புச்சா ரெட் ஜெயண்ட், க்ளொவ்டு நைன் … இன்று வெளிவந்துள்ள குமுதம் இதழுக்கு கலைஞர் (எழுதிக் ? )கொடுத்துள்ள பேட்டி – 1) கலைஞர் பட்டியலில் உள்ள யாராவது அரசியலில் இருக்கிறார்களா ? 2) விமரிசனம் படங்களைப் பற்றியதா இல்லை படங்கள் வெளிவரும் விதத்தைப் பற்றியா … Continue reading → Posted in அரசியல், அறிவியல், இந்தியன், இலக்கிய அமர்வு, கருணாநிதி, குமுதம், கோயம்பேடு, சினிமா, சின்ன வயசு, தமிழ், திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், மடத்தனம், மொத்த விலை, வாரிசு, Uncategorized | Tagged அரசியல், ஏமாளிகள், கேளிக்கை, ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், Uncategorized | 1 பின்னூட்டம் கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! Posted on பிப்ரவரி 11, 2010 by vimarisanam - kavirimainthan கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading → Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized | Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், நேர்மை, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized | 4 பின்னூட்டங்கள் ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் … Posted on பிப்ரவரி 11, 2010 by vimarisanam - kavirimainthan ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading → Posted in அந்நியன், அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், கலை நிகழ்ச்சி, சினிமா, தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், மடத்தனம், மட்டமான விளம்பரம், மத உணர்வு, மத வெறி, ஷா ரூக் கான், Uncategorized | Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, ஊடகங்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோமாளிகள், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், திரை உலகம், நிர்வாணம், நேர்மை, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized | 1 பின்னூட்டம் ← Older posts Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும் விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும் உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற - மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்... ” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய முன்னணி இடுகைகள் ஒரு முன்னணி திரைத்துறை பிரமுகரின் சுவாரஸ்யமான பின்னணி ….. சூரியன் வருவது யாராலே - இங்கே ஏன் அடானி நிலக்கரிச் சுரங்கம் தோண்டுகிறார்....? யாரை எங்கே வைப்பது என்று ..... அக்பருக்கே தெரியவில்லை....!!! ஸ்விஸ் - இப்படி ஒரு வங்கி ……!!! இதெல்லாம் நல்லதற்கா…. கெட்டதற்கா…? யாருக்கு…..? இன்றைய தினத்திற்கு அவசியம் தேவைப்படும் ஒர் விவாதம் …..!!! காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2021 (42) ஒக்ரோபர் 2021 (40) செப்ரெம்பர் 2021 (42) ஓகஸ்ட் 2021 (51) ஜூலை 2021 (44) ஜூன் 2021 (36) மே 2021 (44) ஏப்ரல் 2021 (38) மார்ச் 2021 (35) பிப்ரவரி 2021 (10) ஜனவரி 2021 (29) திசெம்பர் 2020 (60) நவம்பர் 2020 (63) ஒக்ரோபர் 2020 (72) செப்ரெம்பர் 2020 (73) ஓகஸ்ட் 2020 (77) ஜூலை 2020 (81) ஜூன் 2020 (75) மே 2020 (76) ஏப்ரல் 2020 (66) மார்ச் 2020 (67) பிப்ரவரி 2020 (57) ஜனவரி 2020 (48) திசெம்பர் 2019 (46) நவம்பர் 2019 (47) ஒக்ரோபர் 2019 (51) செப்ரெம்பர் 2019 (46) ஓகஸ்ட் 2019 (56) ஜூலை 2019 (62) ஜூன் 2019 (58) மே 2019 (52) ஏப்ரல் 2019 (51) மார்ச் 2019 (54) பிப்ரவரி 2019 (47) ஜனவரி 2019 (45) திசெம்பர் 2018 (52) நவம்பர் 2018 (56) ஒக்ரோபர் 2018 (54) செப்ரெம்பர் 2018 (49) ஓகஸ்ட் 2018 (48) ஜூலை 2018 (54) ஜூன் 2018 (50) மே 2018 (48) ஏப்ரல் 2018 (46) மார்ச் 2018 (54) பிப்ரவரி 2018 (46) ஜனவரி 2018 (43) திசெம்பர் 2017 (46) நவம்பர் 2017 (43) ஒக்ரோபர் 2017 (44) செப்ரெம்பர் 2017 (44) ஓகஸ்ட் 2017 (43) ஜூலை 2017 (46) ஜூன் 2017 (49) மே 2017 (37) ஏப்ரல் 2017 (41) மார்ச் 2017 (46) பிப்ரவரி 2017 (41) ஜனவரி 2017 (43) திசெம்பர் 2016 (38) நவம்பர் 2016 (43) ஒக்ரோபர் 2016 (42) செப்ரெம்பர் 2016 (36) ஓகஸ்ட் 2016 (38) ஜூலை 2016 (45) ஜூன் 2016 (43) மே 2016 (42) ஏப்ரல் 2016 (42) மார்ச் 2016 (49) பிப்ரவரி 2016 (49) ஜனவரி 2016 (36) திசெம்பர் 2015 (40) நவம்பர் 2015 (32) ஒக்ரோபர் 2015 (34) செப்ரெம்பர் 2015 (32) ஓகஸ்ட் 2015 (31) ஜூலை 2015 (32) ஜூன் 2015 (27) மே 2015 (27) ஏப்ரல் 2015 (27) மார்ச் 2015 (31) பிப்ரவரி 2015 (21) ஜனவரி 2015 (26) திசெம்பர் 2014 (21) நவம்பர் 2014 (20) ஒக்ரோபர் 2014 (16) செப்ரெம்பர் 2014 (20) ஓகஸ்ட் 2014 (20) ஜூலை 2014 (14) ஜூன் 2014 (16) மே 2014 (18) ஏப்ரல் 2014 (20) மார்ச் 2014 (19) பிப்ரவரி 2014 (16) ஜனவரி 2014 (18) திசெம்பர் 2013 (15) நவம்பர் 2013 (16) ஒக்ரோபர் 2013 (18) செப்ரெம்பர் 2013 (15) ஓகஸ்ட் 2013 (19) ஜூலை 2013 (17) ஜூன் 2013 (12) மே 2013 (13) ஏப்ரல் 2013 (10) மார்ச் 2013 (11) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (9) நவம்பர் 2012 (4) ஒக்ரோபர் 2012 (13) செப்ரெம்பர் 2012 (9) ஓகஸ்ட் 2012 (15) ஜூலை 2012 (19) ஜூன் 2012 (16) மே 2012 (18) ஏப்ரல் 2012 (12) மார்ச் 2012 (18) பிப்ரவரி 2012 (19) ஜனவரி 2012 (19) திசெம்பர் 2011 (21) நவம்பர் 2011 (21) ஒக்ரோபர் 2011 (18) செப்ரெம்பர் 2011 (18) ஓகஸ்ட் 2011 (21) ஜூலை 2011 (21) ஜூன் 2011 (16) மே 2011 (22) ஏப்ரல் 2011 (23) மார்ச் 2011 (27) பிப்ரவரி 2011 (24) ஜனவரி 2011 (23) திசெம்பர் 2010 (25) நவம்பர் 2010 (20) ஒக்ரோபர் 2010 (8) செப்ரெம்பர் 2010 (14) ஓகஸ்ட் 2010 (14) ஜூலை 2010 (11) ஜூன் 2010 (15) மே 2010 (13) ஏப்ரல் 2010 (15) மார்ச் 2010 (30) பிப்ரவரி 2010 (18) ஜனவரி 2010 (13) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (12) ஒக்ரோபர் 2009 (9) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (3)
ஹோண்டா நிறுவனத்தின் 2022 அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஹோண்டா அமேஸ் Advertising Advertising ஹோண்டா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ முன்பதிவு குறித்து ஹோண்டா இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், சில விற்பனை மையங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இரண்டாம் தலைமுறை ப்ரியோ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. 2022 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில், பம்ப்பர், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதன் பின்புறமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 6.57 லட்சத்தில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் ஆகும்.
அக்டோபர் 29, 2018 அன்று, சீனா பிளாஸ்டிக் அசோசியேஷன் ரிகிட் பி.வி.சி நுரை தயாரிப்புகள் சிறப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட “கடுமையான பி.வி.சி குறைந்த நுரை சுயவிவரங்கள்” மற்றும் “கடுமையான பி.வி.சி நுரை கட்டட வார்ப்புருக்கள்” ஆகிய இரண்டு தொழில் தரநிலைகள் கருத்தரங்கு வெற்றிகரமாக ஜியாங்சு சென்மாவோ நியூ செஞ்சுரி ஹோட்டலில் நடைபெற்றது . சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், சோதனை நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர். 29 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை, கூட்டத்தில் “ரிஜிட் பாலிவினைல் குளோரைடு நுரைத்த கட்டிட வார்ப்புருக்கள்” என்ற தொழில் தரத்தின் வரைவு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, செயல்திறன் குறிகாட்டிகள் மற்றும் சோதனை முறைகள் முழுமையாக விவாதிக்கப்பட்டன, மேலும் தேவையான கூடுதல் சேர்க்கப்பட்டன. நகல் சோதனை உருப்படிகள் மற்றும் சில நடைமுறை அல்லாத சோதனை உருப்படிகளை அகற்றுவதற்கான குறிகாட்டிகள். வெவ்வேறு நிறுவனங்களின் உண்மையான அனுபவத்தின் அடிப்படையில், சோதனை முறையும் அதற்கேற்ப சரிசெய்யப்பட்டு, குறிப்பிட்ட குறியீட்டு மதிப்புகளும் சரியான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 29 ஆம் தேதி மாலை 13: 00-15: 30 மணிக்கு, கூட்டத்தில் “கடுமையான பி.வி.சி லோ-ஃபோம் சுயவிவரங்கள்” வரைவு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது, செயல்திறன் குறிகாட்டிகள் மற்றும் சோதனை முறைகள் குறித்து கவனம் செலுத்தியது, உண்மையான அனுபவம் மற்றும் தொடர்புடைய திட்ட குறிகாட்டிகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வரைவுத் தரங்களைப் பற்றி விவாதிக்கும் செயல்பாட்டில், ஒவ்வொரு தரத்திற்கும் அந்தந்த சோதனை சரிபார்ப்பு மாதிரி திட்டம், மாதிரி விநியோக அலகு, சோதனை அலகு போன்றவற்றை நாங்கள் தீர்மானித்தோம், மாதிரியின் விரிவான தன்மை, பகுத்தறிவு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், அதே சோதனை முறையை தெளிவுபடுத்தவும். சோதனை தரவின் ஒப்பீட்டை உறுதிசெய்து தரவின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும். கூட்டம் வரைவு குழுக்களின் அடுத்த படிகளையும் ஏற்பாடு செய்தது, பணிகள் மற்றும் நிறைவு நேரம் ஆகியவற்றை தெளிவுபடுத்தியது, மேலும் வரைவு பணிகளை வேகமாக ஊக்குவித்தது. சீனா பிளாஸ்டிக் சங்கம் கடுமையான பி.வி.சி நுரை தயாரிப்புகள் குழு இடுகை நேரம்: ஜனவரி -13-2021 விஞ்ஞான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஆய்வகங்கள் வேறுபடுவதால் பல வடிவங்களை எடுக்கின்றன. முழுமையான செயல்முறை குழாய் திறன்களை நாங்கள் வழங்குகிறோம்.
தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது. 2012 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 18 புத்தக வகை : ஆசிரியர் தலையங்கங்கள் ( தொகுப்பு ) ( 1 ) ஆய்வு ( 1 ) ஆராய்ச்சிக் கட்டுரைகள் ( 1 ) கட்டுரைகள் ( 3 ) கணினி ( 2 ) கவிதைகள் ( 2 ) சிறுகதைகள் ( 3 ) தொகுப்பு ( 2 ) நாவல் ( 2 ) வட்டார, ஊர் வரலாறு ( 1 ) ஹைக்கூ கவிதைகள் ( 1 ) ஆசிரியர் : அநாதரட்சகன் ( 1 ) இரகுவரன், பா ( 1 ) இளவழகு, ஐ ( 1 ) குணேஸ்வரன், சு ( 1 ) குமணராசன், சு ( 2 ) சாந்தா கிருஷ்ணன் ( 1 ) சுதாகர் கத்தக் ( 1 ) சுந்தரி பாலசுப்ரமணியம் ( 1 ) தமிழன்பன், ஈரோடு ( 1 ) பஞ்சவர்ணம், இரா ( 1 ) மணிகண்டன், ய ( 2 ) யசோதாதேவி நடராஜன் ( 1 ) ராஜ வடிவேல், மீ ( 1 ) வீரநாதன், ஜெ ( 2 ) வீரபாண்டியன் ( 1 ) வீரபாண்டியன், சுப ( 1 ) பதிப்பகம் : இராசகுணா பதிப்பகம் ( 1 ) இலெமூரியா வெளியீட்டகம் ( 2 ) உதயசூரியன் நிலையம் ( 1 ) எஸ்.கொடகே சகோதரர்கள் ( 1 ) சந்தியா பதிப்பகம் ( 1 ) சம்பூர்ணா பிரிண்டர்ஸ் ( 1 ) சிங்கப்பூர் தேசிய நூலகம் ( 2 ) தேடல் வெளியீடு ( 1 ) பஞ்சவர்ணம் பதிப்பகம் ( 1 ) பரிசல் ( 1 ) பார்வை : பதிவுகள் ( 2 ) பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் ( 2 ) மீளுகை - 2 ( 1 ) வானவில் புத்தகாலயம் ( 1 ) விழிகள் பதிப்பகம் ( 1 )
வீட்டில் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் இணையதளங்களை குழந்தகள் பார்க்கா வண்ணம் தடை செய்ய பல Parantal Control மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவ்வகை மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதில்லை. மேலும் அவற்றை இலகுவாக ஏமாற்றி சில தளங்கள் வந்து விடுகின்றன. இதற்கு புதிய வழி ஒன்றை இந்த பதிவில் தந்துள்ளேன். www.opendns.com என்னும் தளம் இந்த வசதியை இலவசமாக தருகிறது. இதில் ஒரு இலவச கணக்கை துவங்கவும். பின்னர் உங்கள் ஐ.பி -யை Add செய்யவும். இதற்கு ஒரு அடையாள பெயரை தரவும். Catagory wise Block பண்ண முடியும். பின்னர் உங்கள் Local Area Connection -ன் DNS-ல் 208.67.222.222 208.67.220.220 Add பண்ணவும். பின்னர் 3 நிமிடத்தில் உங்கள் DNS setup செயல்பட ஆரம்பிக்கும். பின்னர் Block List -ல் உள்ள தளங்கள் உங்களுக்கு செயல்படாது. கணிணியில் Local Area Connection -ல் DNS ஐ.பி சேர்ப்பதற்கு பதிலாக உங்கள் DSL Router -ம் பண்ண முடியும்.
வடமராட்சி – தொண்டமானாறு கடல் நீரேரியில், முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்றவர்கள் சடலம் மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து குறித் இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதியவரின் சடலத்தை மீட்டனர். 80 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆலயத்துக்கு வந்த முதியவர் நீரேரியில் குளிக்க முற்பட்ட சமயம், நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும், நிலையத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிலையம் முன், போக்குவரத்திற்கு இடையூறாக முழு செய்தியை படிக்க Login செய்யவும் அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும், நிலையத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிலையம் முன், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை, முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும், நிலையத்தை ஒட்டி இருசக்கர ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement சமூக விரோதிகளின் கூடாரமான மாநகராட்சி விளையாட்டு திடல் முந்தய பஸ் ஓட்டுனர் மீது தாக்கு மாணவர்கள் அட்டூழியம் அடுத்து » பிரச்னைகள் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
ஈரோடு : ஓடும் ரயிலில் பெண் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த விமானப்படை அதிகாரியை, ஈரோடு போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லுாரி பேராசிரியை, தசரா விடுமுறைக்காக, பெங்களூரில் இருந்து கோட்டயத்துக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். முன்பதிவு பெட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணித்தார்.திருப்பத்துாரை கடந்து ரயில் வந்த முழு செய்தியை படிக்க Login செய்யவும் ஈரோடு : ஓடும் ரயிலில் பெண் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த விமானப்படை அதிகாரியை, ஈரோடு போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லுாரி பேராசிரியை, தசரா விடுமுறைக்காக, பெங்களூரில் இருந்து கோட்டயத்துக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். முன்பதிவு பெட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணித்தார். திருப்பத்துாரை கடந்து ரயில் வந்த நிலையில், அதே பெட்டியில் பயணித்த, இந்திய விமான படை ஹவில்தாரான, பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த பிரப்ஜோட் சிங், 28, பேராசிரியையிடம் சில்மிஷம் செய்துள்ளார். ஈரோடு ரயில்வே போலீசில் பேராசிரியை புகார் அளித்தார். பெண்கள் வன்கொடுமை சட்டத்தில், பிரப்ஜோட் சிங்கை கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். ஈரோடு : ஓடும் ரயிலில் பெண் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த விமானப்படை அதிகாரியை, ஈரோடு போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லுாரி பேராசிரியை, தசரா ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement மாணவன் உயிரை பறித்த நீச்சல் போட்டி முந்தய ரூ.200 கோடி மோசடி வழக்கு; பிரபல நடிகையிடம் விசாரணை அடுத்து » சம்பவம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
Junior Vikatan - 30 May 2012 - மயிலாப்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, ராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், கொளத்தூர் | survey mla - Vikatan
தலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா? (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,214) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87) தேதிவாரியாக பதிவுகள் January 2016 S M T W T F S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Dec Feb » Archives Archives Select Month November 2021 (2) June 2021 (4) May 2021 (2) June 2018 (1) February 2018 (1) January 2018 (3) December 2017 (2) November 2017 (14) October 2017 (5) August 2017 (1) July 2017 (5) June 2017 (5) April 2017 (4) March 2017 (1) December 2016 (20) November 2016 (4) October 2016 (3) September 2016 (8) July 2016 (2) June 2016 (26) May 2016 (27) April 2016 (28) March 2016 (31) February 2016 (28) January 2016 (35) December 2015 (29) November 2015 (25) October 2015 (1) August 2015 (3) July 2015 (2) May 2015 (3) April 2015 (7) March 2015 (6) February 2015 (2) January 2015 (3) December 2014 (11) November 2014 (9) October 2014 (7) September 2014 (5) August 2014 (23) July 2014 (2) June 2014 (3) May 2014 (10) April 2014 (6) March 2014 (15) February 2014 (17) January 2014 (21) December 2013 (14) November 2013 (22) October 2013 (13) September 2013 (22) August 2013 (28) July 2013 (26) June 2013 (23) May 2013 (37) April 2013 (28) March 2013 (15) February 2013 (5) January 2013 (5) December 2012 (16) November 2012 (16) October 2012 (22) September 2012 (21) August 2012 (29) July 2012 (32) June 2012 (33) May 2012 (34) April 2012 (18) March 2012 (28) February 2012 (30) January 2012 (53) December 2011 (25) November 2011 (28) October 2011 (36) September 2011 (37) August 2011 (27) July 2011 (22) June 2011 (20) May 2011 (40) April 2011 (73) March 2011 (67) February 2011 (67) January 2011 (52) December 2010 (6) November 2010 (7) October 2010 (3) September 2010 (2) August 2010 (1) July 2010 (1) June 2010 (3) May 2010 (2) March 2010 (3) February 2010 (2) January 2010 (3) December 2009 (2) November 2009 (1) October 2009 (4) September 2009 (5) August 2009 (4) July 2009 (4) June 2009 (7) May 2009 (6) April 2009 (4) March 2009 (4) February 2009 (8) January 2009 (8) November 2008 (3) October 2008 (2) July 2008 (3) June 2008 (3) May 2008 (2) April 2008 (7) March 2008 (3) February 2008 (2) January 2008 (2) August 2007 (1) April 2007 (3) August 2006 (3) July 2006 (3) June 2006 (3) May 2006 (3) April 2006 (2) March 2006 (2) February 2006 (1) January 2006 (7) December 2005 (4) September 2005 (2) August 2005 (6) July 2005 (4) June 2005 (4) May 2005 (5) April 2005 (5) March 2005 (5) February 2005 (5) January 2005 (6) February 2003 (1) Visitors since 22-3-13 இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,745 முறை படிக்கப்பட்டுள்ளது! மின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்! Posted on 6th January, 2016 நம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில் மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு! மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர்! இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்! நாம் இந்த பதிவில் , இல்லத்தில் ஏற்படும் மின் அதிர்ச்சிகளை பற்றியும் அதனை தடுக்கும் முறைகளையும் பற்றி . . . → தொடர்ந்து படிக்க.. Hadeeths/Quran Search புகாரி முஸ்லிம் குர்ஆன் அல்குர்ஆன் Search Arabic Quran by English அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக அல்குர்ஆன் தமிழில் தேடல் ஹதீதில் தேட தமிழில் தளத்தில் தேட: பதிவுகளில் சில.. ஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி? வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்! தேன் மருத்துவம் ஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி! ஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கையாக.. விஜய பாண்டியன் “மருமகள் அமைவதெல்லாம்…” டிசைனர் குஷனில் குஷியான லாபம்! Subscribe2 Leave This Blank: Leave This Blank Too: Do Not Change This: Your email: அறிவியல் டெலஸ்கோப் உருவாகிய வரலாறு திமிங்கிலம் கார் தயாரிப்பில் சீனிக்கிழங்கு தேன்கூடு -3 ஐரோப்பாவின் முதல் விவசாயி ராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை! (நோனி) தீண்டத்தகாத உணவா சோறு? நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! வரலாறு நபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள! லிபியா சொல்லும் சேதி! பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு மீண்டும் உயிர்த்தெழும் தனுஷ்கோடி! பண்டைய இந்தியப் பொருளாதாரம் ஹிஜ்ரீ பிறந்த வரலாறு அன்னை ஆயிஷா (ரழி) வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்? UserOnline 4 Users Online Feedjit Widget "இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்"
“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் ‘கவரில்’ இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். ஊகம் சரியானதுதான். வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. உணர்வுகள் ‘வயக்கிரா’வினால் வாரி விடப்பட்டது போன்று தாளமிட்டன. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் கிடைத்ததில்லை. நாற்பத்தெட்டுக்கும் பத்தொன்பதிற்கும் இடையே எவ்வளவு இடைத்தூரம். வயதைத்தான் சொல்கின்றேன். கடிதத்தை அப்படியே இங்கே தருகின்றேன். அதில் எந்தவித புனைவிற்கும் இடமில்லை. கடிதத்தில் குழந்தமைத்தனம் இருந்தால் மன்னிக்கவும். அது அவளைச் சார்ந்தது. வவனியா, சிறீ லங்கா. 16.12.2008 Hello திவாகர்! எப்படி சுகம்? நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன். திவாகர் என்னை உங்களுக்குத் தெரியாது. எனக்கும் உங்களைத் தெரியாது. ஆனால் உங்கட சிறுகதையையும் உங்களுடைய எழுத்தாற்றலையும் எனக்கு தெரியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு உங்கட சிறுகதையிலே உங்களை பிடித்துக் கொண்டது. உங்களுடன் penfriend ஆகவேண்டும் என்ற ஆசை. உங்களுக்கும் விருப்பம் என்றால் பதில் போடவும். O.K என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதல்லவா? எனது பெயர்…….. நான் தரம் 13ல் கல்வி கற்கின்றேன். நீங்கள் penfriend ஆகலாம் என்று சொன்னால் என்னைப் பற்றி விபரம் பின் தொடரும். நீங்கள் உங்களுடைய இலட்சியத்தை அடைய எனது இனிய வாழ்த்துக்கள்.உங்களுடைய பெயர் Very nice. சரி திவாகர் அவுஸ்திரேலியாவில் என்ன செய்கின்றீர்கள்? உங்கள் பதில் கண்டால் என் மடலுடன் கூடிய அன்பு, பாசம் மீண்டும் உங்களுடன் பகிரப்படும். இங்கணம் Penfriend மேலே தந்தவை கறுப்பு மையில் எழுதப்பட்டிருந்தன. கீழே நீல மையில் இருந்தவை இதோ! “மலர்ந்த மலர்கள் மடியுமென்று மலரும் மலர்கள் நினைப்பதில்லை” கடிதத்துடன் கொசுறாக இன்னொரு இணைப்பு. கட்டம் போட்டு சிகப்பு மையில். ” உன் இலக்கியம் – என் மனதை ரணமாக்கியது. உன் கைதனில் இருந்து வரும் ‘Yes’ என்ற வார்த்தைக்காக எத்தனை ஜென்மமும் காத்திருக்க நினைக்கின்றேன்.” ” Life is the window of the world. Try and try oneday your can fly Best wishes and good luck” கடித்தத்தைப் படித்ததும் மலைத்துப் போனேன். உங்களுக்கு அவளின் பெயரைச் சொன்னால், நீங்கள் ஒருவேளை அதுக்கு கண், காது, மூக்கு வைத்து ஒரு ‘ஹலோவீன் பூசணிக்காய்’ போலாக்கி ஊருக்கு அனுப்பி வைத்து விடுவீர்கள். பிறகு அவளை அடித்தே கொன்று விடுவார்கள். நான் கடிதத்தை இன்னொரு தடவை ‘ரொயிலற்’றுக்குள் இருந்து மறுவாசிப்புச் செய்தேன். “எவ்வளவு நேரமா உதுக்குள்ளை இருக்கிறியள்? வயித்தைக் கலக்குதோ?” மனைவி சத்தமிட்டாள். “எங்கை அந்தப் பிள்ளை எழுதின கடிதம்? இன்னொரு தரம் வாசிப்பம் எண்டா காணக் கிடைக்கேல்லை” ரொயிலற்றை விட்டு வெளியே வரும்போது என்னை மேலும் கீழும் பார்த்த மனைவி சந்தேகப்பட்டாள். அந்தக் கடிதம் எனது படைப்பாற்றலுக்கு கிடைத்த வெற்றி என்றேன். அதன் எதிரொலியை அன்று முழுவதும் அனுபவித்தேன். எப்படி என்னுடைய முகவரியை எடுத்திருப்பாள்? ஓரிரு சஞ்சிகைகளில் கதை கட்டுரைகளின் கீழே எனது சுய விபரக் கோவையைப் போட்டிருந்தார்கள். அப்படியாயின் அதிலிருந்த எனது புகைப்படம் வயது என்பவற்றை அவள் கண்டு கொள்ளவில்லையா? “உங்களை வசியம் பண்ணி அவுஸ்திரேலியா வரப்போகின்றாள். face book ற்குள்ளாலை உப்பிடி எத்தனையோ பேர் தொடர்பு வைச்சு ஆக்களைக் கடைசியிலை ஏமாற்றியிருக்கினம்” மனைவி தன் எண்ணத்தைச் சூட்சுமமாகச் சொன்னாள். மணி மணியாக விரிந்து – சரம் போல செல்லும் குண்டு குண்டான கையெழுத்தும் – அந்த கடித அமைப்பும், ஆங்காங்கே தெளித்து விடப்பட்ட ஆங்கில தத்துவங்களும் – அவளை ஒரு திறமையான பள்ளி மாணவி என்று கூறியது. அவள் தனது புகைப்படமொன்றையும் இணைத்திருக்கலாம். “கடிதம் போடவில்லையா?” மனைவி அடிக்கடி சீண்டினாள். அன்புள்ள சகோதரிக்கு, எனது படைப்புகளை சிலாகித்து எழுதியதற்கு நன்றிகள். மேலும் எனது படைப்புகளை வாசியுங்கள். கருத்துக் கூறுங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை ஏணிப்படியில் ஏற்றி வைக்கும். போராட்ட காலத்திலும் படிப்பை மறந்து விடாதீர்கள். அதுவே எப்போதும் எங்களுக்குத் துணை. எப்பொழுதாவது எமது உதவி தேவைப்படின்….. – எழுதிக் கொண்டிருக்கும்போதே கடிதத்தைப் பறித்தாள் மனைவி. ‘சிலாகையும் பலகையும்’ ஏசியபடி சுக்கு நூறாகக் கிழித்து எறிந்தாள். “இதையே ஒரு வயது முதிர்ந்த பெண் எழுதியிருந்தா, சுடச் சுட மறுமொழி எழுதியிருப்பியளா? பத்தொன்பது வயசு. மனம் கேட்குதில்லை. எத்தினை நாளா வேலைக்கு அப்பிளிகேஷன் போடுறதுக்கு ஒரு ‘கவரிங் லெட்டர்’ எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருப்பன். எழுதித் தந்தியளா?” சரமாரியான பேச்சுக்கள் விழுந்தன. இரவு படுக்கைக்குப் போகும் போது – “அந்தப்பிள்ளை ஏன் அப்பிடியொரு கடிதத்தை எழுதினாள்? படிக்கிற பிள்ளையல்லவா?” மனைவி தோள் மீது கையைப் போட்டவாறே கேட்டாள். அவளது மனம் இளகியது. கேட்டு விட்டாள். என் மனம் அலை பாய்ந்தது. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த இக்கட்டான வேளையில் – இப்படிப்பட்ட கடிதத்தை எழுத எப்படி ஒரு பெண்ணால் முடிந்தது? ஒருவேளை அந்தக் கடிதத்தினூடாக எதையோ சொல்ல நினைக்கின்றாளா? ‘றெயின்’ ஒன்று கூவிவிட்டுப் புறப்படும் ஓசை கேட்டது. வவனியாவில் இருக்கும் நண்பன் ரஞ்சனின் ஞாபகம் வந்தது. இலங்கையில் கடைசியாக நான் வேலை செய்த இடம் வவனியா. ரஞ்சனின் வீடும் ஒரு புகையிர நிலையத்திற்கு அண்மையில்தான் இருக்கின்றது. ரெலிபோன் செய்து விஷயத்தைச் சொல்லி அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கலாம். அல்லது பொறுத்திருந்து இன்னமும் கடிதங்கள் வருகின்றதா எனப் பார்க்கலாம். எந்தப் பிரச்சினைக்கும் அவசரம் காட்டாமல் சற்று காலம் தாழ்த்துவதால், முடிச்சுகள் தானாக அவிழலாம் என்றது அரசியல் சித்தாந்தம். லைட்டை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தேன். அதன் பிறகு ஒரு கடிதமும் வரவில்லை. சிலவேளைகளில் அந்தப் பெண்ணைப் பற்றிக் கதைப்போம். நாளடைவில் அதை மறந்தே போய் விட்டோம். xxx பல வருட கால யுத்தம் ஏதோ ஒரு வகையில் முடிவுக்கு வந்தது. கொழும்பிலிருந்து சிங்களவர்களும், புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து தமிழர்களுமாக வடபகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். 21 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டு வனாந்தரமாகி இருக்கும் எமது கிராமத்தை பார்த்து வருவதற்காக நாமும் புறப்பட்டோம். வவனியாவில் ரஞ்சனின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கினோம். முதல்நாள் இரவு நண்பர்கள் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே அழகான இளம் பெண்ணொருத்தி எல்லோருக்கும் சிற்றுண்டி பரிமாறினாள். அவளைக் கண்டதும் மனைவிக்கு அந்தக் கடிதம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது. எனக்கு வவனியா நகரத்திற்குள் நுழையும்போதே அந்த நினைப்பு வந்திருந்தாலும் பேசாமல் இருந்து கொண்டேன். அடுத்தநாள் மாலை ரஞ்சனிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணின் வீடு நோக்கிச் சென்றோம். வயல், குளம், நீர் ஓடும் வாய்க்கால், பறவைகள் – என இனிமையான காட்சிகள். வயல் வெளியை ஒட்டி அவர்களின் வீடு இருந்தது. சீமெந்து வீட்டிற்கு கிடுகுத் தொப்பி. முற்றத்தில் சாக்கின்மேல் காயும் மிளகாய். கொடியில் தொங்கும் வெளிறிய துணிகள். குரைப்பதற்கு திராணியற்று மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் நாய். வீட்டிற்கு முன்னால் நின்று தயங்கியவாறே சைக்கிள் மணியை அடித்தோம். அடுத்த வீட்டிலிருந்த மனிதர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். சற்று நேரத்தில் வீட்டிற்குள்ளிருந்து ஒரு பையனும் அம்மாவும் வெளியே வந்தார்கள். “நாங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகின்றோம். சாதனாவின் வீடு இதுதானே!” அந்தப் பெண் மெல்லத் தலையாட்டினாள். “சாதனாவை பார்த்துவிட்டுப் போகலாமென்று…” சொல்லி முடிப்பதற்குள் அவள் “ஐயோ ஐயோ” என்று தலையிலடித்துக் கொண்டு ஓடி கதவைத் தாழிட்டுக் கொண்டாள். பையன் செய்வதறியாது விழித்தான். அயல் வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தவர் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். எங்களைத் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு சைகை செய்தார். “சாதனா அருமையான பிள்ளை. படிப்பிலும் வலு கெட்டிக்காரி. பத்தாம் வகுப்புச் சோதினையிலை எல்லாப் பாடத்திலையும் திறமைச்சித்தி எடுத்தவள். எவ்வளவோ சாதனைகளைச் செய்ய வேண்டியவளை, விதி சின்ன வயதிலேயே கொண்டு போயிட்டுது” அவர் பெரியதொரு குண்டைத் தூக்கிப் போட்டார். “பள்ளிக்கூடத்துக்குப் போற வழியிலை ஒரு ஆமிக் காம்ப் இருந்தது. ஆமிக்காரன்கள் அதாலை போய் வாறவைக்கு எந்த நாளும் கரைச்சல் கொடுத்தபடி. செக்கிங் எண்டு பள்ளிக்கூடம் போய் வாற வளர்ந்த பிள்ளையளின்ரை மார்பைத் தடவுவதும், உதுக்குள்ளை என்ன குண்டா வைச்சிருக்கிறியள் எண்டு கேலி செய்வதுமாக இருந்தாங்கள். சாதனவுக்கு அதுதான் யமனாக வந்தது. ஒருநாள் கடிதம் எழுதி வைச்சிட்டுப் போயிட்டாள். எல்லாப் பெண்களும் படுகிற அவலத்தைப் பார்க்கச் சகிக்காமல் மார்போடை குண்டைக் கட்டிக் கொண்டு காம்பிற்குள் பாய்ந்து விட்டாள்.” நாங்கள் சிலையாகி நின்றோம். அவர் பாயை விரித்துப் போட்டு, அதில் அமரச் சொன்னார். குடிப்பதற்கு தேநீர் தயாரித்துத் தந்துவிட்டு, சாதனாவின் வீட்டிற்குச் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து “இனி வாருங்கள்” என்று அவர்களின் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். அந்தப்பெண் சீலைத்தலைப்பால் வாயைப் பொத்தியபடி எங்களை உள்ளே கூட்டிச் சென்றாள். வீட்டுச் சுவரில் சாதனாவும் அவளது தந்தையும் புகைப்படமாகி நின்றார்கள். அதன் முன்னே மெளனமாக நின்றோம். அந்தத்தாயின் விம்மும் குரல் கேட்டது. கனத்த மனத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தோம். வாசலில் அந்தச் சிறுபையன் சாதனாவின் நினைவு மலர் ஒன்றைத் தந்துவிட்டு ஏக்கத்துடன் நாங்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். —————- Series Navigation வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருதுபதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம் 22 ஜூலை 2012 நினைவுகளின் சுவட்டில் – 94 சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல் வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22 மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35 மாமியார் வீடு கல்வியில் அரசியல் பகுதி – 2 BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81) பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?. ‘பினிஸ் பண்ணனும்’ பூமிதி….. மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4 குடத்துக்குள் புயல்..! தஞ்சை பட்டறை செய்தி முள்வெளி அத்தியாயம் -18 குற்றம் தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை சிற்றிதழ் வானில் புதுப்புனல் உய்குர் இனக்கதைகள் (3) வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது ஓரு கடிதத்தின் விலை! பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம் தில்லிகை கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி தாவரம் என் தாகம் நகர்வு பிறை நிலா உலராத மலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29) கற்பித்தல் – கலீல் கிப்ரான் பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11) திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள் பஞ்சதந்திரம் தொடர் 53 அப்படியோர் ஆசை! விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது TOPICS Previous:வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது Next: பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம் There is One Comment. unmaivrumbi 10:33 am July 30, 2012 மனது வலிக்கிறது! உண்மைவிரும்பி. மும்பை. Reply Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஆகஸ்ட் 2019 (11) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 மார்ச் 2016 (12) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (10) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 மார்ச் 2016 (14) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 மார்ச் 2016 (16) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: நினைவுகளின் சுவட்டில் – 94 சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல் வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22 மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35 மாமியார் வீடு கல்வியில் அரசியல் பகுதி – 2 BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81) பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?. ‘பினிஸ் பண்ணனும்’ பூமிதி….. மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4 குடத்துக்குள் புயல்..! தஞ்சை பட்டறை செய்தி முள்வெளி அத்தியாயம் -18 குற்றம் தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை சிற்றிதழ் வானில் புதுப்புனல் உய்குர் இனக்கதைகள் (3) வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது ஓரு கடிதத்தின் விலை! பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம் தில்லிகை கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி தாவரம் என் தாகம் நகர்வு பிறை நிலா உலராத மலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29) கற்பித்தல் – கலீல் கிப்ரான் பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11) திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள் பஞ்சதந்திரம் தொடர் 53 அப்படியோர் ஆசை! விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது பின்னூட்டங்கள் S.SIVA KUMAR on இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா? K Balakumar on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ahamed Nizar on சிறை கழட்டல்.. Selva on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ram on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Jeyadas.m on நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு S. Jayabarathan on என் பயணத்தின் முடிவு Moulana SAK on சிறை கழட்டல்.. S. Jayabarathan on வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் on கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் …… ஸ்ரீதர் on திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் S. Jayabarathan on நாமென்ன செய்யலாம் பூமிக்கு? uppili on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் M.Kannan Malusekaran on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் Geethanjali on மலர்களின் துயரம் Siragu ravichandran on கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து…… balaiyer on பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! S. Jayabarathan on சாணி யுகம் மீளுது S. Jayabarathan on ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் S. Jayabarathan on கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
Spaces are allowed; punctuation is not allowed except for periods, hyphens, apostrophes, and underscores. E-mail address * A valid e-mail address. All e-mails from the system will be sent to this address. The e-mail address is not made public and will only be used if you wish to receive a new password or wish to receive certain news or notifications by e-mail. Password * Confirm password * Provide a password for the new account in both fields. பெயர் உங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். Create new account Leave this field blank Close Toggle navigation சமையல் ஆரோக்கியம் மன்றம் கைவினை வலைப்பதிவு பல்சுவை தொப்புள் பற்ரிய சந்தேகம்...14 வாரம் கர்பமாக உள்ளேன். lalithambiga - September 18, 2013 - 13:42 ஹாய்....ரொம்ப காலத்துக்கு அப்புறம் அறுசுவைல வாரேன்.எல்லாரும் எப்படி இருக்கீங்க?.. எனக்கு ஒரு சந்தேகம்...இப்போ எனக்கு 14 வாரம் கர்பமாக உள்ளேன். தொப்புள் பற்ரிய சந்தேகம்... குளிக்கும்போது தொப்புளில் சோப் போட்டு லேசாக தேய்த்து குளிக்கலாமா? ஏனெனில் எனது தொப்புளில் தோல் லேசாக வருகிறது....இன்னுமொரு சந்தேகம் இந்த தொப்புள் என்பது துவாரமாகவா இருக்கும்? இதனூடாக காற்று அல்லது வெளிச்சம் உள்ளே போகுமா? சும்மா கேட்டு தெரிந்து கொள்ளனும் போல இருந்துச்சு..... Log in or register to post comments பிரேமா Permalink indhusha - October 31, 2018 - 15:33 தொப்புள் கொடி விழுந்ததும் அந்த பவுடர் வைத்து நன்றாக அமுக்கி விட்டு புண் ஆறிவிட்டது.. தொப்புள் நார்மலாக ஆகி விட்டது.. கடந்த இரண்டு நாட்களாக இப்படி உள்ளது.. ஹெர்னியா தான் என்று பயமாக உள்ளது.. ஏன் இவருக்கு ஒன்று மாற்றி ஒன்று வருகிறது என்று தெரியவில்லை.. மருத்துவமனை சென்று வந்தால் தான் நிம்மதி.. Log in or register to post comments இந்துஷா Permalink Prema Ulagaraj - October 31, 2018 - 15:46 ஹெர்னியான குடலிறக்கமா அக்கா? இப்போதான் நெட் ல சர்ச் பார்த்தேன். அப்படினா என்ன? நீங்க ஏன் நெகட்டிவா யோசிக்கிறீங்க. தம்பிக்கு ஒன்னும் பண்ணாது. தைரியமா இருங்க. - பிரேமா Log in or register to post comments பிரேமா Permalink indhusha - October 31, 2018 - 19:51 நெகட்டிவாக யோசிக்வில்லை பிரேமா.. எனக்கு தொப்புளிரக்கம் உண்டு. அதேபோல் தான் தம்பிக்கு இருக்கிறது.. கடவுள் தான் என் குழந்தைக்கு ஒன்றும் வராமல் பார்க்கனும்.. Log in or register to post comments இந்து, Permalink Fathima fathima - October 31, 2018 - 21:24 குழந்தை வாந்தி எடுத்தல், தொப்புல் நிறம் மாறுதல், வலி இவற்றில் எதாவது ஒன்று இருந்தாள் தாமதிக்காமள் டாக்டரை பாருங்க . உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள், மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும் Log in or register to post comments Imma amma Permalink A.shakila banu - October 31, 2018 - 21:28 Doctor kitta kattuna atu valara valara saris aayidum nu solranga.aanalum payama erukku.ungalukku terinca enta matiri yaravatu anupavam erukka Log in or register to post comments இந்து Permalink imma - November 1, 2018 - 03:21 உங்கள் குழந்தையின் வயதுக்கு அது உள்ளே போகக் காலம் இருக்கிறது. 'குப்புற விழுந்தால்' அவர் சொல்வது போல் நடக்கலாம். இப்போது யோசிக்க வேண்டாம். சிலர் குளிக்க வைக்கும் போதும் உள்ளே அழுத்தி விடுவார்கள். அது மட்டும் நல்லதல்ல என்பது என் அபிப்பிராயம். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இப்போது அந்தப் பகுதி மென்மையாக இருக்கும். உங்களுக்கு ஹேணியா இருப்பதால் குழந்தைக்கு வரும் என்பதில்லை. உங்களுக்கு இருப்பதால் இது பிரச்சினையான விஷயம் அல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எதற்குப் பயப்படுகிறீர்கள்? எனக்கு நினைவில் இருக்கிறபடி... நீங்கள் எந்தப் பிரச்சினையும் சொல்லாமல் தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹேணியா இருப்பதாகச் சொன்னார் - சரிதானே? உங்களுக்கே இது சிரமம் தரவில்லை. எதற்கு யோசிக்கிறீர்கள்? குடலிறக்கம் என் தாய்க்கு இருக்கவில்லை; எனக்கும் இருக்கவில்லை. இருபத்து நான்கு வயதுக்கு மேல் தான் வந்தது. அதுவும் அந்த ஒரு சிகிச்சைக்குப் பின் பிரச்சினை எதுவும் இல்லை. என் அப்பாவுக்கு அவரது எழுபது வயதுக்கு மேல் தான் வந்தது. (அப்பாவுக்கு வந்தது தொப்புளில் இல்லை.) இதையெல்லாம் இப்போதே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அதுவே, வேறு மாற்றங்கள் இருந்தாலும் உங்கள் கவனத்திலிருந்து தப்ப வைக்கும். ஃபாத்திமா சொன்னது போல, மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். உள்ளே இன்ஃபெக்‌ஷன் இருக்கலாம். 'கடவுள் தான் என் குழந்தைக்கு ஒன்றும் வராமல் பார்க்கனும்.' அந்தக் கடவுள் தானே எம் உடலையும் வியாதிகளையும் படைத்தார்! ;) உலகம் அவரது 'லாப்'; நாம் பரிசோதனை எலிகள். அவர் எம்மில் தான் எல்லாவற்றையும் எக்ஸ்பெரிமண்ட் பண்ணுவார். ;) ‍- இமா க்றிஸ் Log in or register to post comments பானு Permalink imma - November 1, 2018 - 03:19 இப்பவும் நீங்க 'காட்டுன' என்று மட்டும் சொல்றீங்க. கடைசியா எப்போ காட்டினீங்க என்கிறதைச் சொல்ல மாட்டேங்கறீங்க. ;) பயம் வேண்டாம். ஏற்கனவே இங்கு எங்கோ சொல்லியிருக்கிறேன். என் மருமகன் ஒருவருக்கு ஐந்து வயதில் ஹேணியா சர்ஜரி செய்தார்கள். பிறகு பிரச்சினை இருக்கவில்லை. ‍- இமா க்றிஸ் Log in or register to post comments Hernia Permalink A.shakila banu - November 1, 2018 - 10:22 Imma mam neenga solra henia apdeena enna.unga marumaganukkum etu Pola toppul perusa eruntussa Log in or register to post comments பானு Permalink imma - November 1, 2018 - 12:53 1. தமிழில் - குடலிறக்கம். இதற்கு மேல் விபரிக்க இன்று நேரம் போதவில்லை சகோதரி. மன்னியுங்கள். 2. ஆமாம் என்று சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு எந்த அளவு பெரிதாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதே!. நீங்கள் பிறகு சற்றுச் சிறிதாகிவிட்டது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். பதிவு தமிங்கிலத்தில் இருந்ததால் என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது. இப்போது திரும்பப் படித்த போது தான் தெரிந்தது. யோசிக்காதீங்க, யோசனையாக இருந்தால் மருத்துவரிடம் பேசுங்க. ‍- இமா க்றிஸ் Log in or register to post comments இமா, பிரேமா Permalink indhusha - November 2, 2018 - 14:44 குழந்தை தொப்புள் வளர வளர உள்ளே சென்று விடும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.. வேறு ஒரு பிரச்சனை காரணமாக மருத்துவமனை சென்றேன்(இமா அம்மாவிற்கு தெரியும்).. கடவுள் அருளால் அதுவும் நார்மல் ஆகி விட்டது.. உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.. குழந்தையை கண்ணாடி பெட்டியில் மூன்று நாட்கள் வைத்ததன் காரணமாக தொப்புள் பெரிதாகி விட்டது என்று டாக்டர் கூறினார்கள்..
Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019] Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019] https://us.sunpower.com/commercial-solar https://www.youtube.com/watch?v=ZkR6Mb17Iu0 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி பரிமாற முன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்சார நிலையம் தாரணியில் உருவாகி வருகிறது, வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் பறக்கும் ! எரி வாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் இரவிலும் பறக்கும் ! பசுமை மீள்பயன் புரட்சியில் பிறக்கும் ! பாதுகாப்பாய் இயங்குவது ! நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் நான்கு காற்றாடி உந்துது ! பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள் பரிதிச் சக்தி ஊட்டும் ! ஒற்றை விமானி ஓட்டுவார் ! ஒருநாள் பறந்த ஊர்தி இருபது நாட்களில் உலகைச் சுற்றியது. சூரியக்கதிர் தட்டுகள் அனுதினம் பராமரிக் கப்பட வேண்டும். நூறாண்டு முன் பறந்த ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல் வரலாற்று முதன்மை பெறுவது ! +++++++++++++++++++++++ COMMERCIAL SOLAR INSTALLATION ACROSS CHICAGO LAND https://www.exportersindia.com/crystal-cube/commercial-solar-system-2965213.htm https://youtu.be/wHOulpxI4Us https://youtu.be/fl4skasaHmM https://youtu.be/SV3ZnyPjO1c +++++++++++++++++++++ https://solarpowernetwork.ca/ அமெரிக்க நகரங்களில் சூரியக்கனல் மின்சார நிலையங்கள் அமைக்கத் திட்டங்கள் நெவேடா மின்சார வாரியம் மேலும் இணைக்க 1190 மெகா வாட் சூரியக்கனல் மின்சக்தித் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மேலடுக்கு மின்சாரம் சுமார் 230,000 வீடுகளுக்குப் பயன் படும். அடுத்து மேலும் மின்கலத்தில் சேமித்து வைக்க 590 மெகா வாட் அபாய / அவசர நிலைத் தேவைகளுக்கு அமைக்கப் படும். வாரியத்தின் குறிக்கோள் 2030 ஆண்டுக்குள் 50% மின்சாரத் தேவையை மீள் பயன்பாடு, பசுமை எரிசக்தி [Renewable Green Energy] பரிமாறி வரும். இத்திட்டங்கள் நிறைவேற 3000 பேருக்கு வேலை கிடைக்கும். ஜிங்கோ சூரியசக்தி நிறுவகம் [JinkoSolar Holding Company] சைனா வில் உள்ள கிங்கை மாநிலத்தில் [Qinghai Province] 300 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையம் கட்டப் போகிறது. முதன் முதல் திட்டமிடும் அந்த அசுர நிலையத்தில் சூரிய சக்தியின் திறனாற்றல் [Module Efficiency] 20.4%. டெக்சஸ் நகரம் 2020 ஆண்டில் 125 மெகாவாட் சூரிய சக்தி நிலையம் ஒன்றையும், அடுத்து 2021 இல் மாபெரும் 300 மெகாவாட் நிலையம் ஜோன்ஸ் மாவட்டத்தில் [Jones County] நிறுவப் போகிறது. Trina Solar Company Supplies Solar Power Modules to Ukraine’s Largest Solar Power Plant https://youtu.be/ouh2h19zXLQ https://youtu.be/lJgr1IwGark இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும். 2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார். 2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட். இந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules] சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட். உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர். Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry [December 4, 2017] Source: ET Energy World Tags: Gaurav Mathur, India, Indian solar industry, International, Jifan Gao, Shapoorji Pallonji, Solar Cells, Solar Energy, Solar Industry, Solar Market, solar module, Solar Panels, solar power, Vinay Rustagi ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத் துப்புரவு செய்கிறார் ++++++++++++ https://youtu.be/bliRTUU1il0 https://youtu.be/FB625fTHfa8 https://youtu.be/Qaq_vTF4cQM ++++++++++++++++++++++++++++ இந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல ! இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன. ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை +++++++++++++++++++ உலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது. சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும். கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு +++++++++++++ https://youtu.be/FB625fTHfa8 https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1. https://youtu.be/luN91njPlLM 2. https://youtu.be/RmkCdhW0re8 +++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது. 2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது. அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும். உதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது. World’s Largest Lithium Ion Battery Banks By Tesla ++++++++++++++++++++ மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது. 2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம். Elon Musk Space X Falcon Heavy Rocket Pioneer BORN Elon Reeve Musk June 28, 1971 (age 46) Pretoria, Transvaal (now Gauteng), South Africa RESIDENCE Bel Air, Los Angeles, California, U.S.[1][2] CITIZENSHIP South Africa (1971–present) Canada (1989–present) United States (2002–present) ALMA MATER Queen’s University University of Pennsylvania[3][4] Stanford University[5] OCCUPATION Entrepreneur, engineer, inventor, and investor KNOWN FOR SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, OpenAI, The Boring Company, Neuralink, Zip2 NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6] TITLE CEO and CTO of SpaceX CEO and product architect of Tesla, Inc. CEO of Neuralink Chairman of SolarCity Co-chairman of OpenAI Founder of The Boring Company SPOUSE(S) Justine Musk (m. 2000; div. 2008) Talulah Riley (m. 2010–div. 2012; m. 2013–div. 2016)[7][8] CHILDREN 6 PARENT(S) Errol Musk (father) Maye Musk (mother) RELATIVES Kimbal Musk (brother) Tosca Musk (sister) Lyndon Rive (cousin) SIGNATURE இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும். மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது. Elon Musk’s Tesla Roadster The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation OPERATOR SpaceX MANUFACTURER Tesla INSTRUMENT TYPE Inert mass FUNCTION Dummy payload WEBSITE spacex.com PROPERTIES MASS Approximately 1,300 kg (2,900 lb) HOST SPACECRAFT LAUNCH DATE January 2018 ROCKET Falcon Heavy LAUNCH SITE KennedyLC-39A ORBIT Heliocentric மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது. மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும். Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh ++++++++++++++++++ Solar Electric Supply can assist you with every step of your commercial solar system project. Solar financing assistance, system return on investment reports, solar SREC (PBI) performance-based incentive investigation, installation referral and solar technical training, financial analysis (ROI) solar interconnection, net-metering application assistance and on-site project management. Services we offer: · Our purchasing volume allows us to offer below factory direct pricing · Complete commercial solar system design assistance · Electrical engineering design for your project · Structural engineering analysis · Site-specific solar feasibility studies · Single and three-line electrical schematics · Solar system installation and project management · Wide selection of commercial solar system materials · In-depth system performance and financial analysis reports available Our commercial grid-tie solar systems include: · Solar system array (solar modules or panels) · Solar system grid-tie inverter · Solar panel mounting system · Balance of system components · Single and three-line electrical drawings · Design assistance and technical support · Stamped engineering available from most manufacturers +++++++++++++++++++ Solar Power Feasibility For Your Business or Public Agency Building We have designed these solar grid-tie systems for business and government. We apply years of experience to our custom system details for the commercial property owner, industrial facility manager, solar farm, or homeowner with a business on their property. Good common sense dictates that economic feasibility be a factor in your solar power business decision. Grid tie solar electric systems for commercial businesses and government agencies are the fastest growing segment of the solar market worldwide. With net metering programs now approved in most of the U.S. states, thousands of businesses, schools, and government agencies are now experiencing the benefits of solar electricity. With a 30% Federal tax credit for solar power grid tie systems through 2017, and a new option for a 30% Federal Rebate through 2011, now is the time to invest in a solar power system for your facility. Many states have rebates to further help subsidize the cost of the solar photovoltaic system. With solar panel warranties of 25 years, solar arrays will stabilize your power costs over that period. Plus, grid-tie solar systems generate electricity during peak load times, often offsetting higher tier utility rates, enhancing the system’s payback time! Give us a toll-free call to review your power requirements, geographical location, and mounting options to ascertain the best system for your needs. We quickly determine the feasibility and economics of installing a solar grid tie system on your building or property. System design, electrical schematics, and installation support are always provided to our valued customers. Basic Questions You May Have Why should I install a solar power system on my business? Return on Investment With the federal tax credit, available state rebates, and a five year accelerated depreciation of the system value, the return on investment of a large solar power system has never been better. Typical ROI’s are 5-8 years. With our financial analysis tools, we can help determine the ROI of a solar power system on your business. Stabilize Your Power Costs With utility rates rising every year, a solar power system can stabilize your power costs. After the system has paid for itself, you are producing free power, lowering the costs of the remaining power you buy from the utility. Green Marketing There’s no better way to show your customers that your business cares about the planet than by installing a grid-tie solar system. Many of our customers state the fact that their business is solar powered in all their marketing literature and communications. You can talk about your business minimizing its carbon footprint. If your business is not too power hungry, you can actually become carbon neutral with a solar power system that offsets your carbon footprint 100%. Time for a new roof? There’s no better time to install a solar power system than when you are putting on a new roof. You can drastically lower the cost of your system by using your roofing contractor to install the solar array supports on your underlying building structure. They will seal the supports and warranty their installation for any leaking. Then it’s easy to install the array on the supports with your facilities staff or a local electrician. Why should I buy a commercial grid-tie system from Solar Electric Supply? Through our purchasing volume, Solar Electric Supply has negotiated the best pricing on solar modules, inverters, and the balance of system equipment. We supply a complete custom-designed integrated solar power system for your facility at the lowest possible price. We encourage you to get an installed price for a solar power system and then compare it to our system prices. Look at the dollar per watt offered for a complete, installed system versus the dollar per watt cost for our systems. If you can manage the installation with your staff or hire a subcontractor, you can save yourself considerable money and greatly accelerate your Return on Investment. Solar Energy Systems can earn you LEED Certification Points! Solar Electric Supply grid tie commercial solar electric energy systems can contribute 1-3 points for LEED Certification Category EAc2. LEED certifications were set in order to promote a common standard for building design and construction measures that contribute to the energy efficiency and environmental compatibility of a building. The U.S. Green Building Council, a US based non-profit organization with experts across the country in the building industry, promotes buildings that are environmentally responsible, profitable, and healthy places to live and work. The LEED certification rating system has become a green building standard, allowing sustainable buildings to be compared and rated. The highest ratings are a mark of prestige, and have been found to increase the desirability of a building by prospective tenant. How to become an authorized Solar Electric Supply Contractor Cost Effectiveness of a Commercial PV System – How much can I expect to save? Our Ideal Customer Building or Property Owner Long Term Lessors Large, open roof or ground space Facilities Manager capable of managing installation or hiring of electrician for installation Newer roof built to UBC code with drawings/blueprints for solar support placements Higher daytime/summertime loads such as manufacturing/production, HVAC Our Typical Customer Office Buildings Warehouses Light Manufacturing Hotels / Motels Wineries Golf Resorts & Clubhouses Banks Pharmacies Auto Repair Shops Community Centers Schools Municipal Facilities Contact Our Friendly, Knowledgeable Staff You can speak with an experienced, knowledgeable and friendly representative with a simple phone call. Contact us toll-free at (877) 297-0014 and someone will be happy to help you with all aspects of the design, system cost and rebate incentives for ground-mounted commercial solar systems. https://www.rikurenergy.com/commercial-projects/ Systems are available with grid-tie inverters by the following manufacturers: http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html [August 2, 2018] https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/ [October 19, 2016] https://solarpowermanagement.net/home http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018 http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018] https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/ [July 25, 2018] https://economictimes.indiatimes.com/industry/energy/power/governments-target-to-set-up-100-gw-of-solar-plants-drives-local-foreign-companies/articleshow/47494798.cms [June 1, 2015] http://www.saurenergy.com/solar-energy-news/trina-to-invest-usd-500-million-in-indian-solar-industry [December 4, 2017] http://www.solardaily.com/reports/Trina_Solar_Supplies_Modules_to_Ukraines_Largest_Solar_Power_Plant_999.html [October 18, 2018] http://www.solardaily.com/reports/Renewable_energy_is_common_ground_for_Democrats_and_Republicans_999.html [October 17, 2018] https://www.solarelectricsupply.com/commercial-solar-systems https://www.rikurenergy.com/commercial-projects/ https://www.solarelectricsupply.com/commercial-solar-systems/solar-carport https://www.kapitalelectric.com/commercial/ https://solarpowernetwork.ca/ https://blogs.scientificamerican.com/observations/the-downside-of-solar-energy/ http://www.solardaily.com/reports/PUCN_approves_1190MW_of_new_solar_energy_and_590MW_of_additional_energy_storage_999.html [Dec 9, 2019] http://www.solardaily.com/reports/Renewable_energy_developer_offers_125MW_and_300MW_solar_farm_projects_in_Texas_999.html [Dec 10, 2019] +++++++++++++++++++++++++ S. Jayabarathan [jayabarathanS@gmail.com] December 15, 2019 [R-3] Posted in அணுசக்தி, எரிசக்தி, கனல்சக்தி, சூடேறும் பூகோளம், சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, மீள்சுற்று எரிசக்தி | 4 Replies பூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி ? Posted on November 24, 2019 by S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா 1 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கி வேட்டு வைக்க மீறுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக் கருமுகில் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை விரைவில் சிதைக்கப் போகுது ! கடல் மட்டம், வெப்பம் ஏறி கரைகள் மூழ்கப் போகுது ! மெல்ல நோய்கள் பரவி, நம்மைக் கொல்லப் போகுது ! நில்லா திந்த கலியுகப் போர் ! ++++++++++++++++ https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/ https://oilprice.com/Energy/Coal/China-Adds-Wave-Of-New-Coal-Fired-Power-Plants.html https://www.carbonbrief.org/mapped-worlds-coal-power-plants https://www.npr.org/2019/04/29/716347646/why-is-china-placing-a-global-bet-on-coal புவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம் சுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார். மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது. இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை ஆய்வகம் [National Oceanic and Atmospheric Administration’s Mauna Loa Observatory, in Hawaii]. 1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது. Global Coal Power Plants : Year: 2018 Operating: 2,024,100 MW https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/ There is a set of technologies, scientists say, without which the world is unlikely to avert climate crisis. These so-called “negative-emissions technologies” have been discussed by climate scientists in academic journals for many years. But now, entrepreneurs at three startups—one each in the US, Canada, and Switzerland—are vying to bring the most promising of those technologies to market. They will potentially offer the world a new set of tools to stave off climate catastrophe—a reverse gear on a car headed for the cliff. The startups have each been developing a technology called direct air capture. The idea is to build machines that can filter the air and capture only carbon dioxide molecules. If those molecules aren’t released into the atmosphere, the result is negative emissions. So far every startup has showed the technology works. The next hurdle is to scale the technology and lower its cost. First out of the gate was Climeworks. In 2017, with the help of small grants from the EU, the Swiss startup installed a machine in Iceland that captured carbon dioxide from the air, mixed it with water, and injected it underground. There, thanks to geology, the gas reacted with minerals to become stone. The machine captures about 50 metric tons each year, which is the annual emissions of one household in the US—or about 10 in India. But to hit the more ambitious climate goals set under the Paris climate agreement, annual negative emissions need to reach more than 1 billion metric tons by mid-century. That’s why an announcement made last month in Jackson Hole, Wyoming was especially interesting. Canadian startup Carbon Engineering is pairing with US oil giant Occidental Petroleum to build a plant by 2022 that will capture and bury 500,000 metric tons each year. The plant is expected to cost hundreds of millions of dollars. Here’s how the plant works: A large fan sucks in huge volumes of air and passes it over corrugated sheets. A chemical solution, which reacts with carbon dioxide in the air, is poured onto the sheets. The carbon-rich solution is then transported to a container where it’s brought in contact with quicklime (or calcium oxide) that reacts with the mixture to form pellets of limestone (or calcium carbonate). In a third container, these limestone pellets are heated to about 1000°C to create quicklime that can be reused and release carbon dioxide as a pure stream of gas. The greenhouse gas can then be injected underground in depleted gas fields or converted into something useful. (To heat the kiln to 1000°C, natural gas is burned in pure oxygen and the carbon dioxide produced in the process is also captured. There are also plans to use renewable electricity to heat the kiln, cutting out the use of any fossil fuels.) In June 2018, Keith published a peer-reviewed study in the journal Joule that described the process in great detail. It’s the only direct-air-capture (DAC) company to offer its work for peer review so far. The main point of the paper, however, was to correct a misconception about the technology that it’s necessarily expensive. According to a 2011 study by the American Physical Society, DAC technology could cost more than $600 per metric ton. For context, the highest global price on carbon emissions—as a tax or a tradable credit—is around $200 per ton. But Keith showed that Carbon Engineering’s technology could capture carbon dioxide for between $100 and $250 per metric ton. Within months of the paper’s publication, Steve Oldham, who Keith and Holmes had brought in to be CEO of Carbon Engineering, found himself in a meeting with Vicki Hollub, CEO of Occidental Petroleum. She wanted access to more carbon dioxide. He wanted to raise capital to scale up the technology to capture hundreds of thousands of tons each day. இம்முறை போக அடுத்துப் பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள் சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு 200 ppm என்று அறிந்தது. தற்போதைய பனியுகச் சேமிப்பு அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது. அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம் 1.8 டிகிரி F [1 டிகிரி C ] ஏறியுள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார். பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது, கடல் மட்டம் 65 அடி [20 மீடர்] உயரத்தில் மிகையாய் இருந்துள்ளது. http://www.chicagotribune.com/92378906-132.html Added Arctic data shows global warming didn’t pause November 20, 2017 உலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை 22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார். பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது. இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K]. இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள். இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள். பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை. இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது. இதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே. இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி ஸெயின்ட் ஜேக்ஸ். அவர் கூறுவது : கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான். அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை. 2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன. அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன. பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன. சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர, எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது ! 3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன. கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது. இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள். ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ? எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ? இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ? பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது. மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே. அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும். சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார். அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது. அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங் [Dr. Gonjgie Wang]. “எமது ஆய்வுப் பதிப்பு 1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில் பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங். இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices]. அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது. கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு. கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்: ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது. நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப் பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது. துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது. கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது. கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும். அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும். அப்படிக் கிரீன்லாந்து உருக பல நூற்றாண்டுகள் ஆகலாம். தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன் என்று ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது. http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான். அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை. ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்] பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான். டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C] நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது. 1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது. சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட உயரம் ஏறப் போகிறது ? கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார். 2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர் [United Nations Intergovernmental Panel on Climate Change] அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது. இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது. கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில் உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது. இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள். அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது. 2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year] என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது. அதாவது 2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது. 2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர். கடைசி மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது. Van Den Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE] கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது ! அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன. 2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன. லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்] கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது. நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது. திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்] “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும், விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும் கிடைத்தது. இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது. பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய் நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.” பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து] கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன. கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில் [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது. கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன. இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில் ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000 முதல் 46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல் 61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது. “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.” அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)] “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது. டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory] “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.” உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)] “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது! அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.” உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001] “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை! மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.” ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)] பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்! அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003] “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன. பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி: 1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது. 2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது. 3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார். 4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன! சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு: கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது! 2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது! பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது! தகவல்: 1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007) 2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006) 3. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007) 4. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007) 5. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007) 6. [11 Facts About Global Warining ] 7. http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole [September 21, 2006] 8. http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html [November 13, 2009] 9. http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html# [December 6, 2012] 10. http://en.wikipedia.org/wiki/Global_warming [December 8, 2012] 11. http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012] 12. http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy [Sandy Hurricane Damage in New York, New Jersey etc] 13. http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012] 14. http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center [Noember 20, 2012] 15. EcoAlert : Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels [December 3, 2012] 16. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-148 [May 12, 2014] 17. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/ [Jan 13, 2015] 18. http://en.wikipedia.org/wiki/Greenland [May 16, 2015] 19. http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla [May 16, 2015] 20. http://www.spacedaily.com/reports/NASA_Zeroes_in_on_Ocean_Rise_How_Much_How_Soon_999.html [August 27, 2015] 21. http://www.space.com/30379-nasa-sea-level-rise-model-video.html [August 26, 2015] 22. https://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2017/jun/26/new-study-confirms-the-oceans-are-warming-rapidly [June 26, 2017] 22(a) http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html [June 27, 2017] 23. https://phys.org/news/2017-06-oceans-rapidly.html [June 30, 2017] 24. http://www.terradaily.com/reports/Oceans_are_warming_rapidly_999.html [July 3, 2017 25. https://www.accuweather.com/en/weather-blogs/climatechange/new-research-confirms-that-global-oceans-are-warming-rapidly/70002053 [July 6, 2017] 26. http://www.spacedaily.com/reports/Figuring_out_how_fast_Greenland_is_melting_999.html [July 7, 2017] 27. http://www.dailygalaxy.com/my_weblog/2017/07/ecoalert-greenlands-ice-melt-doubles-the-planets-canary-in-the-mine-shaft.html [July 10, 2017] 28. https://www.livescience.com/59773-trillion-ton-iceberg-breaks-off-antarctica.html? [July 12, 2017] 29. https://phys.org/news/2017-10-paris-climate-goals-recede-geoengineering.html [October 11, 2017] 30. http://environmentalresearchweb.org/cws/article/yournews/70191 [October 13, 2017] 31. https://www.canada.ca/en/environment-climate-change/services/climate-change/science.html [November 23, 2015 – 2017] 32. //www.livescience.com/19481-ice-age-carbon-dioxide-orbit.html [April 12, 2012] 33. https://www.livescience.com/35635-climate-change-health-countdown.html [April 22, 2019] 34. https://www.livescience.com/64535-climate-change-health-deaths.html [January 17, 2019] 35. https://public.wmo.int/en/media/press-release/state-of-climate-2018-shows-accelerating-climate-change-impacts [March 28, 2019] 36. https://www.livescience.com/65469-highest-carbon-dioxide-levels.html [May 14, 2019] ++++++++++++++++++++ S. Jayabarathan [jayabarathans@gmail.com] November 24, 2019 [R-7] Posted in எரிசக்தி, கனல்சக்தி, சூடேறும் பூகோளம், சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மீள்சுற்று எரிசக்தி, விஞ்ஞானம் | 1 Reply சனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு Posted on October 6, 2019 by S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா 1 New Organic Compounds Found in Enceladus Ice Grains [October 2, 2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++++++++ NASA Cassini Satellite that found New Organic Compounds in Enceladus Saturn’s Moon Enceladus] NASA ‘S Satellite Cassini identifying the Water Sprays ++++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் அடித்தளக் கடலாகக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் ! முகில் மயமான அயான் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் அமினோ அமிலமாய் விண்வெளியில் பீச்சி எழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் ! வாயிலை வெப்ப மாக்கும் ! அடித்தளப் பனிக்கடல் உருகி எப்படித் தென்துருவ ஆழத்தில் வெப்ப நீரானது ? ஊற்று நீரெழுச்சியாய் வெளியேற, உந்துவிசை அளிப்பது எது ? குளிர்க்கோளில் விந்தை நீரூற்றுகள் ! புரிந்தும் புரியாதப் பிரபஞ்ச நீர்மயப் புரட்சி ! ++++++++++++++++++++ Enceladus Ocean Sprays with Amino Acids என்சிலாடஸின் சக்தி வாய்ந்த உந்து ஊற்றுகள் என்சிலாடஸிஸ் சிற்று ஊற்றுகளாக எளிய வெளியாகி விடும் . நமது பூமியில் இதுபோல் ஆற்றல் மிக்க நீர் ஊற்றுகள் புதிய கண்டுபிடிப்பான அமினோ அமில மூலக்கூறுகளோடு சேர்ந்து, உயிரினத் தோற்றம் உருவாக ஏதுவாகிறது. அமினோ அமிலங்கள் நைட்டிரஜன், ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறுகள். என்சிலாடஸ் துணைக்கோளில் நீரெழுச்சி ஊற்றுகள் காஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளை 24 முறைச் சுற்றி வந்து சுழலீர்ப்பு உந்துவிசை [Gravity Swing Flyby Force] மிகையாகி, அவற்றில் ஏழுமுறைத் தென்துருவ நீரெழுச்சி ஊற்றுக்கள் [Water Geysers] ஊடே புகுந்து ஆழமாய் ஆய்வுகள் செய்தது. பாதி விஞ்ஞான ஆய்வுகள் முடிவதற்குள், சில சமயம் வேறான திசையில் சென்று, எதிர்பாராத அற்புதக் கண்டு பிடிப்புகள் நேர்ந்துள்ளன. அவ்வாறே காஸ்ஸினியின் சின்னஞ் சிறிய காந்தப் பரிமாணக் கருவிச் சமிக்கை [Magnetometer Signal] அபூர்வமாய்த் துணைக்கோளில் நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது. சக்தி வாய்ந்த மனிதர் லிண்டா ஸ்பில்கெர் [நாசா காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி] முக்கிய விளைவு : சூரிய மண்டலத்திலே எதிர்பாராத விதத்தில் உயிரின வசிப்புச் சூழ்வெளித் தகுதி [Habitable Environments] பெற்றுள்ள கோள்கள் உள்ளன. என்சிலாடஸ் துணைக்கோள் தள உஷ்ணம் சுமார் [-180 C] [-292 F]. ஆனால் வியப்பாக அத்தளத்தின் கீழே திரவநீர்க் கடல் உள்ளது. லுசியானோ ஐயஸ் [Luciano Iess] காஸ்ஸினி தலைமை ஆய்வாளி. காஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளைச் சுற்றிவந்து உந்துவிசை மிகையாகும் சமயத்தில் ஈர்ப்புவிசை மாற்றத்தை அளக்க முயலும் போது, அதன் மாறுபாடுக்கு ஏற்ற முறையில் விண்ணுளவியின் வேகத்தில் தடுமாற்றம் பதிவாகிறது. [Gravity changes due to Liquid water presence near South pole]. இந்த வேக மாற்றம் வானலை அதிர்வு [Radio Frequency] மாற்றமாகப் பதிவாகிறது. ஸாமி ஆஸ்மார் [ Co-Author NASA Jet Propulsion Laboratory,California] சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது. லுசியானோ ஐயஸ் [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்] திரவக்கடல் துணைக்கோள் தென் துருவக் கோளத்தில், பனித்தட்டுக்குக் கீழ் துவங்கி மத்தியரேகை வரை பரவி இருக்கலாம். அது கோள் முழுதும் நிரம்பி இருக்கலாம் என்னும் கருத்து நிராகரிக்கப் படவில்லை. அந்தக் கடல் நீரே துணைக்கோளில் நீரெழுச்சிகளாக, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான கார்பன் சேர்ந்த ஆர்கானிக் கலவைகளுடன் வெளியேறுகின்றன. அவையே விண்வெளியில் பனித்துண்டங்களாக, நீரக ஆவியாகச் [Ice & Water Vapor] சனிக்கோளைச் சுற்றி வளையங்களாக அமைந்துள்ளன. டேவிட் ஸ்டீவென்சன் [Co-Author, California Institute of Technology] அபூர்வ மின்னலைச் சமிக்கை நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது. 2017 பிப்ரவரி 19 இல் வெளியான விஞ்ஞான அறிக்கையில், நாசா விண்ணுளவி காஸ்ஸினியின் காந்தப் பரிமாணக் கருவி [Magnetometer], சனிக்கோளின் துணைக்கோளான என்சிலாடஸைச் சுற்றி ஈர்ப்பு விசையால் வேகம் மிகையாகி, மின்னலை மாற்றச் சமிக்கை [Change in Radio Singnal] பெற்ற போது, தென் துருவக் கோளப் பகுதியில் நீர்க்கடல் இருப்பது மெய்யானது. அந்த அபூர்வச் சமிக்கை குளிர்ந்து போன, வாயு இல்லாத துணைக் கோளைக் காணவில்லை. அதற்குப் பதிலாக நீர் ஆவி, வாயுக்கள் வெளியேற்றும் வால்மீன் போன்ற, ஓர் இயக்கமுள்ள அண்டத்தைக் கண்டார். சனிக்கோள், அதைச் சூழ்ந்த துணைக்கோள், காந்தவிசையைக் காணும் விண்ணுளவியின் காந்தப் பரிமாணக் கருவி, தென் துருவப் பகுதியைக் கடக்கும் போது காந்த பரிமாணத்தில், ஏற்ற இறக்கத் தடுமாற்றம் தெரிந்தது. அதாவது தென் துருவத்தில் காணப் பட்ட நீரெழுச்சி ஊற்றுகளை வெளியேற்றுவது, உள்ளே ஒளிந்துள்ள ஓர் திரவ நீர்க்கடல் என்பது நிரூபிக்கப் பட்டது. பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸ்ஸில் திரவக்கடல் இருக்க வெப்பசக்தி எங்கிருந்து, எப்படி எழுகிறது ? நீரெழுச்சி ஊற்றுகள் விட்டுவிட்டு வருவதற்குக் காரணம் என்ன ? என்சிலாடஸ் பனிக்கோள் உள்ளே, திரவக்கடல் நிலைப்பட, வெப்பம் உண்டாக்க ரேடியம் போல் கதிர்வீச்சு உலோகங்கள் பேரளவில் இருக்கலாம். நீர்க்கடல் உஷ்ணம் பெருகி அழுத்தம் மிகுந்து நீர் எழுச்சிகள் உருவாக ஏதுவாகலாம். என்சிலாடஸ் துணைக்கோள் உண்டாக்கும் வெப்பசக்தியின் அளவு 15.8 கெகா வாட்ஸ் [gega watts] என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. இவைபோன்ற காரணங்கள் ஆய்வுகள் மூலம் இனிமேல் தீர்மானிக்கப் படலாம். துணைக்கோள் என்சிலாடஸ்ஸின் தென்துருவ நீர்க்கடல் 6 மைல் [10 கி.மீ.] ஆழம் உள்ளது, திரவக்கடல் பனித்தளம் 19 – 25 மைல் [30 -40 கி.மீ] கீழ் இருக்கிறது என்று கணிக்கப்படுகிறது. இந்த வெப்ப நீர்க்கடல் உப்புக்கடல் என்றும், உயிரினம் வாழத் தகுதி உடையதென்றும் அறியப்படுகிறது. ++++++++++++++++++ சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது. நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல ! அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை. காரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி] “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை ! மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது ! அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.” காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008] “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.” கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு பனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு 2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது. என்செலாடஸ் ஒரு பனிக்கோள். நாசா விஞ்ஞானிகள் பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித் தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன. காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அந்த ஆய்வுகளின் விளைவாக நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour] பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர். இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார். அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார். 2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது. சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல ! அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார். “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!” லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி” வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist] “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது” டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!” டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California] சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி 2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார். சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ? வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது. வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ? பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ? அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ? இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ? பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது. தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும் என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம். தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார். சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல் 2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது! 2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது ! காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ? 1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை: 1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ? 2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ? 3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ? 4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.] 5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ? பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ? 2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ? 6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ? 7. டைடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ? 8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ? 9. டைடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ? 10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ? (தொடரும்) ++++++++++++++++++++++++++ தகவல்: Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book. 1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986) 2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007) 3. Astronomy Facts File Dictionary (1986) 4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990) 5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008] 6. Cosmos By Carl Sagan (1980) 7. Dictionary of Science – Webster’s New world [1998] 8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992) 9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005) 10 Hyperspace By : Michio kaku (1994) 11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992) 13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982) 14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004) 15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984) 16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993) 17 The Geographical Atlas of the World, University of London (1993). 18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985) 19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006) 20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? 20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html(Elceladus & Mars) 20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html(Cassini-Huygens Space Mission-1) 20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html(Cassini-Huygens Space Mission-2) 21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008] 22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985] 22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D. 23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008] 24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005] 25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005] 26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006] 27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008] 28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008] 29. Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008] 30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008] 31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008] 32. http://www.space.com/25340-saturn-moon-enceladus-ocean-discovery.html [April 3, 2014] 33. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-246&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=NASAJPL&utm_content=cassini20140728 [July 28, 2014] 34. http://thetechjournal.com/space/nasas-spacecraft-cassini-spotted-101-geysers-saturns-icy-moon-enceladus.xhtml [July 31, 2014] 35. http://www.techtimes.com/articles/11504/20140731/nasa-cassini-saturn-probe-spots-101-geysers-on-enceladus.htm[July 31, 2014] 36. http://www.nbcnews.com/science/space/enceladus-hidden-sea-hot-enough-harbor-life-study-says-n321091 [March 11, 2015] 37. http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/strange-signal-picked-up-by-nasas-cassini-spacecraft-at-south-pole-of-saturns-enceladus-revealed-hid.html [February 19, 2017] 38. http://astrobiology.com/2019/10/new-organic-compounds-found-in-enceladus-ice-grains.html 39. https://en.wikipedia.org/wiki/Enceladus [NASA Cassini Sattelite] 40. https://solarsystem.nasa.gov/missions/cassini/overview/ (தொடரும்) ****************** S. Jayabarathan (jayabarathans@gmail.com) [October 6, 2019] Posted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், இணைப்புகள், இணைப்புகள், Blogroll, காவியங்கள், பிரபஞ்சம், பொறியியல், மீள்சுற்று எரிசக்தி, வரலாறு, விஞ்ஞானம், வினையாற்றல் | 1 Reply தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் Posted on May 11, 2019 by S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா Reply சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [கட்டுரை : 1] +++++++++++++++++++ 1. https://youtu.be/4BYXlvnJ9wo 2. https://youtu.be/NgXPooc7KmI 3. https://youtu.be/-ZenuOGTohk 4. https://youtu.be/hJbqafB4POA ++++++++++++++++++ 1. https://www.hitachizosen.co.jp/english/pickup/pickup003.html 2.https://www.hitachizosen.co.jp/english/products/products011.html 3. https://www.hbfreshwater.com/desalination-worldwide.html 4. https://www.solarpaces.org/csp-power-water-namibia-study/ 5.https://en.wikipedia.org/wiki/Concentrated_solar_power 6. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination 7.https://solarthermalmagazine.com/solar-thermal-power-technology/ 8. https://en.wikipedia.org/wiki/Desalination [May 10, 2019] ++++++++++++++++++++++ Reverse Osmosis Desalination Plant in Spain ++++++++++++++ சூரிய வெப்ப சக்தி நிலையம், சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் ! தமிழகக் கடற்கரை குமரி முதல் சென்னை வரை நானூர் மைல் நீண்டது ! வானூர் திக்குப் பயன்பட்டது ! பரிதி சக்தியால் பறக்கும் ஊர்தி ! எரி வாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் இரவிலும் பறக்கும் ! பசுமைப் புரட்சியில் சிறக்கும் ! பாதுகாப்பாய் இயங்குவது ! நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் நான்கு காற்றாடி உந்துது ! பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள் பரிதிச் சக்தி ஊட்டும் ! ஒற்றை விமானி ஓட்டுவார் ! ஒருநாள் பறந்த ஊர்தி இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து உலகைச் சுற்றி இறங்கியது ! விலை மலியுது சூரிய சக்தி ! நூறாண்டு முன் பறந்த ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல் வரலாற்று முதன்மை பெறுவது ! +++++++++++++++++++++++ “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோ கித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.” முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம். “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.” டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம். Schematic of a multistage flash desalinator A – steam in B – seawater in C – potable water out D – brine out (waste) E – condensate out F – heat exchange G – condensation collection (desalinated water) H – brine heater The pressure vessel acts as a countercurrent heat exchanger. A vacuum pump lowers the pressure in the vessel to facilitate the evaporation of the heated sea water (brine) which enters the vessel from the right side (darker shades indicate lower temperature). The steam condensates on the pipes on top of the vessel in which the fresh sea water moves from the left to the right. ++++++++++++++++++++ நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம் 2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக் கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”. +++++++++++++++++++++++++++ Desalination processes Benefits Multi-stage flash (MSF) – Used in many desalination plants, suitable for large-scale installations – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity) Multiple effect distillation (MED) – Good heat transfer efficiency; uses 40% less energy than reverse osmosis membrane method – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity) Reverse osmosis (RO) – The most energy-efficient process – Simple configuration can be installed relatively quickly Starting with the first desalination plant in 1971, Hitachi Zosen has installed 42 plants to date, mainly in Japan and the Middle East, with a combined output of 1.2 million cubic meters per day. +++++++++++++++++++++++++ நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள் ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர். கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 16,000 இப்போது [2018] இயங்கி வருகின்றன! பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது. அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”. +++++++++++++++++ Latest technology: trials of solar heat power generation and desalination system A trial will be conducted of a new type of solar-powered desalination system that uses solar heat power generation technology. Solar-powered desalination uses sunlight as the heat source for distilling seawater. The trial is due to run from November 2012 to October 2013 in Saudi Arabia, with a view to commercialization of the system from FY 2014. +++++++++++++++ இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்பு நீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனிமம் நீத்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப் படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன் படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராம நாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன. Water desalination Methods Distillation Multi-stage flash distillation (MSF) Multiple-effect distillation (MED) Vapor-compression (VC) Ion exchange Membrane processes Electrodialysis reversal (EDR) Reverse osmosis (RO) Nanofiltration (NF) Membrane distillation (MD) Forward osmosis (FO) Freezing desalination Geothermal desalination Solar desalination Solar humidification–dehumidification (HDH) Multiple-effect humidification (MEH) Seawater greenhouse Methane hydrate crystallization High grade water recycling Wave-powered desalination +++++++++++++ 2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெரு நிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.” https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1. https://youtu.be/luN91njPlLM 2. https://youtu.be/RmkCdhW0re8 ++++++++++++++++++ கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளி வரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளள வாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது. 2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்! +++++++++++++++++ ++++++++++++ சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது. 2013 -2014 ஆண்டுகட்கி இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது. அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்து சூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும். உதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையகக் [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது. World’s Largest Lithium Ion Battery Banks By Tesla ++++++++++++++++++++ மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது. 2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம். Elon Musk Space X Falcon Heavy Rocket Pioneer BORN Elon Reeve Musk June 28, 1971 (age 46) Pretoria, Transvaal (now Gauteng), South Africa RESIDENCE Bel Air, Los Angeles, California, U.S.[1][2] CITIZENSHIP South Africa (1971–present) Canada (1989–present) United States (2002–present) ALMA MATER Queen’s University University of Pennsylvania[3][4] Stanford University[5] OCCUPATION Entrepreneur, engineer, inventor, and investor KNOWN FOR SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, OpenAI, The Boring Company, Neuralink, Zip2 NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6] TITLE CEO and CTO of SpaceX CEO and product architect of Tesla, Inc. CEO of Neuralink Chairman of SolarCity Co-chairman of OpenAI Founder of The Boring Company SPOUSE(S) Justine Musk (m. 2000; div. 2008) Talulah Riley (m. 2010–div. 2012; m. 2013–div. 2016)[7][8] CHILDREN 6 PARENT(S) Errol Musk (father) Maye Musk (mother) RELATIVES Kimbal Musk (brother) Tosca Musk (sister) Lyndon Rive (cousin) SIGNATURE இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும். மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது. Elon Musk’s Tesla Roadster The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation OPERATOR SpaceX MANUFACTURER Tesla INSTRUMENT TYPE Inert mass FUNCTION Dummy payload WEBSITE spacex.com PROPERTIES MASS Approximately 1,300 kg (2,900 lb) HOST SPACECRAFT LAUNCH DATE January 2018 ROCKET Falcon Heavy LAUNCH SITE Kennedy LC-39A ORBIT Heliocentric மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது. மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும். Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh ++++++++++++++++++ [தொடரும்] தகவல்: Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites 1. BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010) 2. Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010) 3. Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010) 4. BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010) 5. Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries. 6. http://www.bbc.com/news/world-australia-40527784 [July 7, 2017] 7. http://www.onenewspage.com/video/20170707/8359018/Tesla-to-Build-World-Biggest-Battery-in.htm 8. http://solarpv.tv/index.php/2016/08/10/solarstorage-in-india-seci-publishes-tender-for-100-mw-grid-connected-solar-pv-projects-along-with-large-scale-battery-energy-storage-system-at-kadapa-solar-park-andhra-pradesh/ [August 10, 2016] 9. http://www.cnbc.com/2017/07/07/tesla-largest-battery-system-in-the-world-elon-musk-says.html [July 7, 2017] https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power https://www.hgtv.com/remodel/mechanical-systems/exploring-solar-energy-options https://www.hgtv.com/remodel/mechanical-systems/before-going-solar https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-evolution-of-solar-power https://www.hgtv.com/remodel/mechanical-systems/solar-power-101 https://www.hgtv.com/remodel/mechanical-systems/real-experiences-with-solar-power https://www.hgtv.com/remodel/mechanical-systems/getting-started-with-diy-solar-power http://homeguides.sfgate.com/positive-negative-effects-solar-energy-79619.html https://gcep.stanford.edu/pdfs/assessments/solar_assessment.pdf https://en.wikipedia.org/wiki/Solar_power [April 30, 2018] https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power [May 1, 2018] https://en.wikipedia.org/wiki/Solar_cell [May 4, 2018] 1. https://www.hitachizosen.co.jp/english/pickup/pickup003.html 2.https://www.hitachizosen.co.jp/english/products/products011.html 3. https://www.hbfreshwater.com/desalination-worldwide.html 4. https://www.solarpaces.org/csp-power-water-namibia-study/ 5.https://en.wikipedia.org/wiki/Concentrated_solar_power 6. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination. 7. https://en.wikipedia.org/wiki/Desalination [May 10, 2019] 8. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination 9. https://solarthermalmagazine.com/solar-thermal-power-technology/ ****************** S. Jayabarathan (jayabarathans@gmail.com) [May 11, 2019] [R-3] Posted in எரிசக்தி, கனல்சக்தி, சூடேறும் பூகோளம், சூரியக்கதிர் கனல்சக்தி, பொறியியல், மின்சக்தி, மீள்சுற்று எரிசக்தி, விஞ்ஞானம் | Leave a reply 2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும் Posted on January 26, 2019 by S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா Reply சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ 1. https://youtu.be/Sl_FyI6uLzU 2. https://youtu.be/_7MKZDxUhkA 3. https://youtu.be/O7b3Ev2Emyc 4. https://youtu.be/4OooDJ-MAe4 ++++++++++++++++ மீள்சுற்று எரிசக்தி மின்சாரம் வாழ்க்கைக்கு ஒளியூட்ட பேரளவில் ஊர்களுக்கு வருகிறது ! புது வளர்ச்சி இது ! புவியிலிது புரட்சி செய்யப் போகுது ! காற்றுச் சுழலிகள் கோடிக் கணக்கில் மின்சக்தி கொடுக்கப் பொகுது ! காடு, வயல், மேடு, பள்ளம் நாடு, நகரம், ஓடும் ஆறு, எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் காற்றுச் சுழலிகள் ஆயிரம் ஆயிரம் வீட்டு விளக்கு, தெரு விளக்கு ஏற்றும் அப்பா ! +++++++++++++ 2019 இல் அமெரிக்கா புதிதாய்க் கட்டி இணைக்கும் காற்றாடி ஆற்றல் மின்சாரச் சாதனங்கள் தற்போது மின்சக்தி பரிமாறும் பழைய பிணைப்புச் சுற்று சூரிய-எரிவாயு [Combined Cycle Natural Gas and Solar] மின்சாரத் திறன் பாடுகள் மெதுவாகக் குறைக்கப்பட்டு, காற்றாடி மின்சக்திச் சாதனங்கள் 2019 ஆண்டில் பேரளவில் பெருகப் போகின்றன. முதலாக நிலக்கரி எரிசக்தி நிலையங்கள், அடுத்து பழைய எரிவாயு – நீராவி டர்பைன்கள் [Old Natural Gas Steam Turbines], கடைசியாக அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி, நிரந்தரமாய் [Decommissioning]] முடக்கப்படும். நிலக்கரி கனல் மின்சக்தி பரிமாற்றம் : 4.5 gigawatts,. 2018 இல் நிலக்கரி கனல் மின்சக்தி 13.7 gigawatts குறைக்கப் பட்டது. 2019 இல் புதிதாய் இணைக்கப்படும் மின்சக்தி : 23.7 gigawatts. [1 gigawatts = 1000 megawatts] [46% from Wind Power] [For Texas, Iowa, Illinois 23%] இரண்டாவது பெரும்பங்கு மின்சக்தி எரிவாயு-சூரிய பிணைப்பு நிலையங்கள் Natural Gas + Solar Combined Cycle Plants] : 6.1 gigawatts. Combustion Turbine Plants : 1.4 gigawatts. மூன்றாவது பெரும்பங்கு மின்சக்தி Solar Photovoltaics : 4.3 gigawatts. சூரிய ஒளி அழுத்த மின்சக்தி நிலையங்கள். [டெக்சஸ், காலிஃபோர்னியா, வட கரோலினா] 2019 இல் அணுமின்சக்தி பரிமாற்றம் : 19%. 2019 இல் காற்றாடி, சூரிய & மற்ற நீர் அழுத்த மின்சக்தி பரிமாற்றம் : 11 % பங்கில் இருக்கும். 2019 இல் நீர் அழுத்த மின்சக்தி பரிமாற்றம் : 7% அமெரிக்க சூரிய ஆற்றல் மின்சக்தி 2019 இல் 303,000 megawatts hours per day என்று எதிர்கால மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. அதாவது ஒவ்வோர் ஆண்டும் அது 13% மிகையாகிறது. அது 2017 இல் 212,000 megawatts per day வீதத்தில் இருந்தது. Trina Solar Company Supplies Solar Power Modules to Ukraine’s Largest Solar Power Plant +++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் பறக்கும் ! எரி வாயு இல்லாமல் பறக்கும் ! பகலிலும் இரவிலும் பறக்கும் ! பசுமைப் புரட்சியில் பிறக்கும் ! பாதுகாப்பாய் இயங்குவது ! நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் நான்கு காற்றாடி உந்துது ! பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள் பரிதிச் சக்தி ஊட்டும் ! ஒற்றை விமானி ஓட்டுவார் ! ஒருநாள் பறந்த ஊர்தி இருபது நாட்களில் உலகைச் சுற்றியது. சூரியக்கதிர் தட்டுகள் அனுதினம் பராமரிக் கப்பட வேண்டும். நூறாண்டு முன் பறந்த ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல் வரலாற்று முதன்மை பெறும் ! +++++++++++++++++++++++ https://youtu.be/ouh2h19zXLQ https://youtu.be/lJgr1IwGark +++++++++++++++++++++++++ இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும். 2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார். 2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட். இந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules] சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட். உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர். Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry [December 4, 2017] Source: ET Energy World Tags: Gaurav Mathur, India, Indian solar industry, International, Jifan Gao, Shapoorji Pallonji, Solar Cells, Solar Energy, Solar Industry, Solar Market, solar module, Solar Panels, solar power, Vinay Rustagi ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத் துப்புரவு செய்கிறார் ++++++++++++ https://youtu.be/bliRTUU1il0 https://youtu.be/FB625fTHfa8 https://youtu.be/Qaq_vTF4cQM ++++++++++++++++++++++++++++ இந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல ! இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன. ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை +++++++++++++++++++ உலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது. சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும். கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு +++++++++++++ https://youtu.be/FB625fTHfa8 https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1. https://youtu.be/luN91njPlLM 2. https://youtu.be/RmkCdhW0re8 +++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது. 2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது. அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters] விலைகளும் சேர்க்கப் படவேண்டும். உதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது. World’s Largest Lithium Ion Battery Banks By Tesla ++++++++++++++++++++ மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது. 2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம். Elon Musk Space X Falcon Heavy Rocket Pioneer BORN Elon Reeve Musk June 28, 1971 (age 46) Pretoria, Transvaal (now Gauteng), South Africa RESIDENCE Bel Air, Los Angeles, California, U.S.[1][2] CITIZENSHIP South Africa (1971–present) Canada (1989–present) United States (2002–present) ALMA MATER Queen’s University University of Pennsylvania[3][4] Stanford University[5] OCCUPATION Entrepreneur, engineer, inventor, and investor KNOWN FOR SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, OpenAI, The Boring Company, Neuralink, Zip2 NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6] TITLE CEO and CTO of SpaceX CEO and product architect of Tesla, Inc. CEO of Neuralink Chairman of SolarCity Co-chairman of OpenAI Founder of The Boring Company SPOUSE(S) Justine Musk (m. 2000; div. 2008) Talulah Riley (m. 2010–div. 2012; m. 2013–div. 2016)[7][8] CHILDREN 6 PARENT(S) Errol Musk (father) Maye Musk (mother) RELATIVES Kimbal Musk (brother) Tosca Musk (sister) Lyndon Rive (cousin) SIGNATURE இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும். மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது. Elon Musk’s Tesla Roadster The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation OPERATOR SpaceX MANUFACTURER Tesla INSTRUMENT TYPE Inert mass FUNCTION Dummy payload WEBSITE spacex.com PROPERTIES MASS Approximately 1,300 kg (2,900 lb) HOST SPACECRAFT LAUNCH DATE January 2018 ROCKET Falcon Heavy LAUNCH SITE KennedyLC-39A ORBIT Heliocentric மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது. மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும். Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh ++++++++++++++++++ http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html [August 2, 2018] https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/ [October 19, 2016] https://solarpowermanagement.net/home http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018 http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018] https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/ [July 25, 2018] https://economictimes.indiatimes.com/industry/energy/power/governments-target-to-set-up-100-gw-of-solar-plants-drives-local-foreign-companies/articleshow/47494798.cms [June 1, 2015] http://www.saurenergy.com/solar-energy-news/trina-to-invest-usd-500-million-in-indian-solar-industry [December 4, 2017] http://www.solardaily.com/reports/Trina_Solar_Supplies_Modules_to_Ukraines_Largest_Solar_Power_Plant_999.html [October 18, 2018] http://www.solardaily.com/reports/Renewable_energy_is_common_ground_for_Democrats_and_Republicans_999.html [October 17, 2018] https://www.evwind.es/2015/04/09/corporate-purchasing-represents-a-new-demand-driver-for-renewable-energy/51417 [April 9, 2015] http://www.winddaily.com/reports/Wind_to_lead_US_electric_capacity_additions_at_power_plants_in_2019_999.html [January 11, 2019] +++++++++++++++++++++++++ S. Jayabarathan [jayabarathan.wordpress.com/ January 26, 2019 [R-5] Posted in எரிசக்தி, கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, மீள்சுற்று எரிசக்தி, விஞ்ஞானம் | Leave a reply தேடு Search December 2021 S M T W T F S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov முகப்பு 2012 ஆண்டு முடிவு அறிக்கை 2013 ஆண்டு முடிவு அறிக்கை 2017 ஆண்டுப் பார்வைகள் அக்கினி புத்திரி அக்கினிப் பூக்கள் ! அணு, அகிலம், சக்தி ! அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! அன்னை தெரேஸாவின் பொன்மொழிகள் அழகின் விளிப்பு ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன் ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1 ஆசிரியரைப் பற்றி ஆத்மா எங்கே ? ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) ஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்) இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012) இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc. இந்தியா என் இல்லம் ! இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி உமர் கயாம் ஈரடிப் பாக்கள் ஊழிற் பெருவலி யாதுள ? எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? என்னைப் பற்றி ஒசோன் ஓட்டைகள் ஓ காப்டன் ..! என் காப்டன் ..! ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் கடவுளின் கருங்குதிரை கணித மேதை ராமானுஜன் கனடா தேசீய கீதம் கலைஞன் ! காதலன் ! கணவன் ! காதல் நாற்பது கானடா நாடென்னும் போதினிலே காம சக்தி காலத்தின் கோலம் காலவெளி ஒரு நூலகம் குப்பைத் தொட்டி அனார்க்கலி ! கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ? கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! கூடங்குளம் மின்சக்தி ஆலையம் சந்திரனைச் சுற்றும் இந்தியா ! சாக்ரடிஸ் சிறைக் கைதிகள் .. ! சீதாயணம் (முழு நாடகம்) சீதாயணம் [கவிதை] சீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு சுயநலம் சூடேறும் பூகோளம் சூட்டு யுகப் பிரளயம் சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி ஜெயகாந்தனுக்கு இரங்கற்பா ஜோன் ஆஃப் ஆர்க் தங்க ஊசிகள் …. ! தங்கத் தமிழ்நாடு தமிழில் முதல் அணுசக்தி நூல் தமிழுக்கு விடுதலை தா தமிழ் விடுதலை ஆகட்டும் ! தாகூரின் கீதப் பாமாலைகள் தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி தாய் நாட்டு வாழ்த்து துணைவியின் இறுதிப் பயணம் தேய்பிறை மாயம் ! தைப் பொங்கல் வைப்போம் தொடுவானம் தொடுவானுக்கு அப்பால் நமது புனித பூமி நரபலி நர்த்தகி ஸாலமி நரபலி நர்த்தகி ஸாலமி நரபலி நர்த்தகி ஸாலமி நேபாளத்தில் கோர பூபாளம் படைப்பாளி படைப்பின் உதயம் ! பாரதிதாசன் தேசீயக் கவிஞரா ? பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி பிரம்மனிடம் கேட்ட வரம்! புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா புத்தாண்டு தவழ்கிறது .. ! புத்தாண்டு பிறந்த​து ! புளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு பூரண சுதந்திரம் யாருக்கு ? பெண்ணுக்கோர் ஆயுதம் போதி மரம் தேடி .. ! மகாத்மா காந்தியின் மரணம் மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே முடிவை நோக்கி ! முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ வானியல் விஞ்ஞானிகள் நூல் வால்ட் விட்மன் வசன கவிதைகள் விடியாத குடியாட்சி .. ! விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா விழித்தெழுக என் தேசம் ! வெள்ளி மலையும் குமரிக் கடலும்! வேதனை விழா வையகத் தமிழ் வாழ்த்து ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ தொகுப்பு வகைகள் தொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (202) அண்டவெளிப் பயணங்கள் (451) இணைப்புகள் (1) இணைப்புகள், Blogroll (2) இலக்கியம் (7) உயிர் ஈந்தோர் (2) உலக மேதைகள் (12) எரிசக்தி (12) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (9) கதைகள் (11) கனல்சக்தி (25) கலைத்துவம் (8) கவிதைகள் (52) காவியங்கள் (7) கீதாஞ்சலி (11) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (15) சூரியக்கதிர் கனல்சக்தி (19) சூழ்வெளி (26) சூழ்வெளிப் பாதிப்பு (37) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (161) பேரிடர்கள் (3) பொறியியல் (115) மின்சக்தி (19) மீள்சுற்று எரிசக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (22) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (300) வினையாற்றல் (13) Uncategorized (46) Blog Stats 1,062,292 hits கட்டுரைகள் கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் என்ன தீர்மானித்தார் ? இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள் 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகிறது . ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில்நுணுக்கம். கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள். ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது. மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம். அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ விளைத்த பேரழிவுகள் இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம். இந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும். சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள். ராக்கெட் விமானத்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி இந்தியாவில் 44,444 ஆம் காற்றாடிச் சுழற்தட்டைத் [Wind Turbine] தயாரித்துள்ளது முதன்முதல் சைனாவின் மூன்று விண்வெளித் தீரர்கள் விண்வெளி நிலையத்தில் நுழைவு வடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது. பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம் ? பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம். சைனாவின் விண்சிமிழ் முதன்முதல் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக இறக்கிய தளவூர்தி தவழத் துவங்குகிறது. நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021) தெற்காசிய நாடுகளில் விருத்தியாகும் பேரளவு மீள்புதிப்பு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் சைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம் உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம். துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சம் பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது. பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ள பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது. கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி. இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம் மகாத்மா காந்தியின் மரணம் 2021 புத்தாண்டு தவழ்கிறது இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது. ஏசு மகான் உயிர்த் தெழவில்லை துணைவியின் இறுதிப் பயணம் – 6 முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது. செர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள் இஸ்ரேல் நாட்டின் அரவா பகுதியில் 2021 இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலையத் திட்டம் ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள் இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள் கருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி காலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா ? இரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார் 2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது. நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும் 2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும் இணைப்புகள், Blogroll அணுசக்தி – அப்துல் கலாம் அதியமான் எழுத்துரு மாற்றி அன்னை பூமி அறிவியல் & தமிழ் அறிவியல்புரம் – ராமதுரை அறிவுத் தெய்வம் ஆங்கிலக் கல்வி ஆங்கிலத் தமிழ் அகராதி ஆங்கிலத் தமிழ் தட்டச்சு ஆன்மீக ஜீவா இந்து மதம் ஓர் அறிமுகம் இயற்கை உணவு இளங்கோ அறிவியல் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் எட்டுத் திக்கும் எழுத்தாளர் தொகுப்பு எழுத்துப் பிழைதிருத்தி ஏர்காடு இளங்கோ அறிவியல் கடல்வெளி காசுமி சான் கணித ஞானம் கரந்தை ஜெயக்குமார் கல்விமணி அறிவியல் கவிதை நேரம் காலப் பயணி சமரசம் உலாவும் இடமே சிகாகோ தமிழ் அகராதி சித்தார் கோட்டை சுரதா தமிழ் தட்டச்சு சுவாமி இந்தோலஜி சென்னைத் தமிழ்ச் சொற்களஞ்சியம் தகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி தமிழில் அணுமின்சக்தி தமிழில் தட்டச்சு தமிழில் தட்டச்சு முறைகள் தமிழ் அகராதி தமிழ் அகராதிகள் தமிழ் ஆங்கிலத் தட்டச்சு தமிழ் இணைய தளங்கள் தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் இதழ்கள் இணைப்பு தமிழ் இந்து தமிழ் இலக்கண நூல்கள் தமிழ் இலக்கியம் – புதுப்பார்வை தமிழ் உரைநடை உச்சரிப்பு தமிழ் எழுத்திப் பலகை தமிழ் எழுத்துப் பலகை தமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம் தமிழ் கற்றல் தமிழ் தட்டச்சு தமிழ் தட்டச்சு தமிழ் தட்டச்சு வல்லமை தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் மொழி இடுவது தமிழ்க் கணிச்சுவடு தமிழ்ச் செய்திகள் தமிழ்ச் சொற்களஞ்சியம் தமிழ்த் தட்டச்சு மின்பலகை தமிழ்த் தொகுப்புகள் தமிழ்த் தொடரடைவுகள் தமிழ்ப் பிழைதிருத்தி தமிழ்ப் பேப்பர் தமிழ்ப்பிழை திருத்தி தமிழ்மணம் தமிழ்வழி ஆங்கிலக் கல்வி தமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம் தாரகை திண்ணை வலை (பழையது) திருக்குறள் திருக்குறள் -மூலமும் உரையும் திருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறள் உரைகள் தேசமே தெய்வம் தொழிற்கல்வி அறிமுகம் நதியலை நன்றி நண்பா நெஞ்சின் அலைகள் நெஞ்சின் அலைகள் நிலைப்பாடு நோயற்ற இயற்கை வாழ்வு பஞ்சாமிர்தம் பணிப்புலம் – ஆன்மீகம் பதிவுகள் -கிரிதரன், கனடா பன்முகப் பேச்சாடல் பரிணாமம் -விஞ்ஞானம் பரிமாணம் பாரதியார் கவிதைகள் பாவை விளக்கு பூச்சரம் – பூங்குழலி பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி மதிப்புரை மாற்று அறிவியல் முகநூல் மெய்ப்பாடைத் தேடி யுகமாயினி யூனித்தமிழ் எழுத்துரு மாற்றி யூனித்தமிழ் மாற்றி யூனித்தமிழ்த் தட்டச்சுச் சுவடி வலை அகராதி வலை வெளி -வலை இலக்கியம் வலைத்தமிழ் இலக்கியம் வலைப் பின்னல்கள் களஞ்சியம் களஞ்சியம் Select Month November 2021 (1) October 2021 (6) September 2021 (4) August 2021 (1) July 2021 (4) June 2021 (3) May 2021 (6) April 2021 (2) March 2021 (4) February 2021 (1) January 2021 (1) December 2020 (1) July 2020 (1) June 2020 (2) May 2020 (1) March 2020 (3) February 2020 (5) January 2020 (4) December 2019 (5) November 2019 (6) October 2019 (2) September 2019 (5) August 2019 (4) July 2019 (7) June 2019 (6) May 2019 (5) April 2019 (5) March 2019 (5) February 2019 (7) January 2019 (6) December 2018 (2) November 2018 (2) October 2018 (4) September 2018 (5) August 2018 (8) July 2018 (4) June 2018 (5) May 2018 (4) April 2018 (6) March 2018 (6) February 2018 (4) January 2018 (7) December 2017 (7) November 2017 (6) October 2017 (5) September 2017 (5) August 2017 (6) July 2017 (5) June 2017 (5) May 2017 (4) April 2017 (5) March 2017 (6) February 2017 (4) January 2017 (5) December 2016 (5) November 2016 (4) October 2016 (5) September 2016 (6) August 2016 (8) July 2016 (8) June 2016 (8) May 2016 (20) April 2016 (10) March 2016 (12) February 2016 (18) January 2016 (9) December 2015 (4) November 2015 (4) October 2015 (5) September 2015 (5) August 2015 (4) July 2015 (6) June 2015 (7) May 2015 (5) April 2015 (5) March 2015 (6) February 2015 (4) January 2015 (5) December 2014 (5) November 2014 (5) October 2014 (4) September 2014 (4) August 2014 (4) July 2014 (4) June 2014 (5) May 2014 (4) April 2014 (4) March 2014 (5) February 2014 (4) January 2014 (6) December 2013 (4) November 2013 (5) October 2013 (4) September 2013 (4) August 2013 (5) July 2013 (4) June 2013 (5) May 2013 (4) April 2013 (4) March 2013 (4) February 2013 (6) January 2013 (4) December 2012 (4) November 2012 (4) October 2012 (4) September 2012 (5) August 2012 (4) July 2012 (5) June 2012 (4) May 2012 (4) April 2012 (5) March 2012 (4) February 2012 (4) January 2012 (4) December 2011 (5) November 2011 (4) October 2011 (4) September 2011 (4) August 2011 (4) July 2011 (5) June 2011 (4) May 2011 (5) April 2011 (5) March 2011 (5) February 2011 (4) January 2011 (5) December 2010 (4) November 2010 (4) October 2010 (5) September 2010 (4) August 2010 (6) July 2010 (4) June 2010 (4) May 2010 (5) April 2010 (4) March 2010 (8) February 2010 (29) January 2010 (5) December 2009 (9) November 2009 (7) October 2009 (9) September 2009 (7) August 2009 (6) July 2009 (4) June 2009 (4) May 2009 (6) April 2009 (7) March 2009 (4) February 2009 (5) January 2009 (7) December 2008 (5) November 2008 (7) October 2008 (6) September 2008 (4) August 2008 (7) July 2008 (4) June 2008 (4) May 2008 (5) April 2008 (6) March 2008 (5) February 2008 (5) January 2008 (5) December 2007 (4) November 2007 (5) October 2007 (4) September 2007 (6) August 2007 (6) July 2007 (4) June 2007 (4) May 2007 (3) April 2007 (3) March 2007 (5) February 2007 (4) January 2007 (7) December 2006 (27)
பி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா? சைக்கோதெரபி படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா? நிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted Faculty in Marine Engineering, Nautical Science for Indian Maritime Unive... Posted On :18-11-2021 உதவி பேராசிரியர்கள் தேவை Wanted Assistant Professors on contract basis in Architecture, Engineering, Huma... Posted On :02-09-2021 உதவி பேராசிரியர்கள் தேவை Wanted: Assistant Professors (Grade-II on Contract basis, Grade I)in Civil, Elec... Posted On :02-09-2021 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Clinical Psychology. Associate Professors in Clinical Psyc... Posted On :02-09-2021 ஆசிரியர்கள் தேவை Wanted: Guest Faculty in the department of Electrical Engg, Computer Science & E... Posted On :22-07-2021
அப்போ ஒரு பேச்சு… இப்போ ஒரு பேச்சா….? ஸ்டாலினை போட்டு தாக்கும் அண்ணாமலை… | Annamalai questions Stalin Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News politics அப்போ ஒரு பேச்சு… இப்போ ஒரு பேச்சா….? ஸ்டாலினை போட்டு தாக்கும் அண்ணாமலை… எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் இப்போது 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். manimegalai a Chennai, First Published Nov 18, 2021, 8:33 AM IST எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் இப்போது 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். மழை, வெள்ளம் சென்னையை மட்டும் தான் போட்டு தாக்கி வருகிறது என்று அனைவரும் நினைத்திருந்த தருணம். சென்னையை விட அதிக பாதிப்பில் தென் மாவட்டங்கள் இருக்கிறது என்ற விவரம் படிப்படியாக வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. அதுவும் கன்னியாகுமரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடரும் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் மக்களின் இயல்பு வாழ்க்கை இப்போது தலைநகர் சென்னையில் இருந்து தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு திரும்பி இருக்கிறது. கன்னியாகுமரியை நோக்கி அனைத்து அரசியல் தலைவர்கள் தங்களது பயணத்தை திருப்பி உள்ளனர். பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை பார்வையிட்டு, மக்களையும் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் இந்த அறிவிப்பு போதாது என்றும், எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் அப்போது அரியணையில் இருக்கும் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து உள்ளன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கேள்விகளை முன் வைத்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பேசிய சில விஷயங்களை ரீவைண்ட் பண்ணியி அவர், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் நிவாரணம் என்பது அவர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் காலத்தில் ஏக்கருக்கு 30000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இப்போது அவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் அறிவித்து இருக்கும் 20000 ரூபாய் நிவாரணத்தை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். எனவே எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் சமயத்தில் அவர் கோரிய 30000 ஆயிரம் ரூபாயை ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று போட்டு தாக்கி இருக்கிறார் அண்ணாமலை. ஆனால் அண்ணாமலையின் இந்த கருத்தையும், கோரிக்கையையும் கண்ட டுவிட்டராட்டிகள் அவரை உண்டு, இல்லை என்று அதகளம் பண்ணி கருத்துகளை போட்டு தாக்க வருகின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை 40 ரூபாய்க்கு குறைப்பதாக அறிக்கை விட்டீர்கள்? என்ன ஆச்சு? 15 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னீர்களே? அது எங்கே? என்று பிளாஷ்பேக்கை போட்டு கலாய்த்து தள்ளி இருக்கின்றனர். அதிலும் ஒருவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நடத்திய போராட்டங்களை பதிவிட்டு ஏகத்துக்கும் கமெண்ட் அடித்திருக்கிறார். ஊரடங்கு காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுக்கடைகள் எதுக்கு? என்ற பதாகையுடன் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்ட போட்டோவை போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதே நேரத்தில் உடன்பிறப்புகளும் பதிலடியால் அண்ணாமலையையும், பாஜகவையும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். நாட்டை சீரமைக்க 50 நாட்கள் எனக்கு கொடுங்கள்.. முடியாவிட்டால் கொளுத்துங்கள் என்று பிரதமர் மோடி கூறியதை எடுத்து போட்டு, இது எப்படி இருக்கு என்று பட்டாசு கிளப்பி இருக்கின்றனர். Last Updated Nov 18, 2021, 8:33 AM IST politics tamilnadu annamalai tamilnadu rain rain bjp Follow Us: Download App: RELATED STORIES PM Modi: நான் ரெடி நீங்க ரெடியா... தடாலடி மோடி.. செய்தியாளர்களிடம் அதிரடி..! | பறிபோகிறது தமிழகத்தில் 1820 மருத்துவர்களின் வேலை... திமுக அரசு எடுத்த அதிரடி முடிவு..! AIADMK - DMK : ”இரண்டு நாட்களில் முடிஞ்சா ஆதாரத்தை கொடுங்க பார்க்கலாம்.. SP வேலுமணியை சீண்டிய செந்தில் பாலாஜி 60 சீட் ஜெயிச்சா எப்படி CM ஆக முடியும்..? ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து வாங்குவீங்களா.? ராமதாஸை பங்கம் செய்த விசிக. கொங்குல எவனுக்கும் பங்கில்ல கோவையை கோட்டையாக்க போட்டாபோட்டி... விழுந்து விழுந்து கவனிக்கும் அதிமுக- திமுக...! Top Stories PM Modi: நான் ரெடி நீங்க ரெடியா... தடாலடி மோடி.. செய்தியாளர்களிடம் அதிரடி..! | பறிபோகிறது தமிழகத்தில் 1820 மருத்துவர்களின் வேலை... திமுக அரசு எடுத்த அதிரடி முடிவு..! AIADMK - DMK : ”இரண்டு நாட்களில் முடிஞ்சா ஆதாரத்தை கொடுங்க பார்க்கலாம்.. SP வேலுமணியை சீண்டிய செந்தில் பாலாஜி Vadivelu: வடிவேலு ரிட்டர்ன்ஸ்... முதன்முறையாக உதயநிதி உடன் கூட்டணி - இந்த காம்போவை இயக்கப்போவது யார் தெரியுமா?
யாரை நாம் கேட்பது? சுவர்க்கத்தில் இருக்கும் தேவர்களையா அல்லது பூமியில் வாழ்கின்றவர்களையா? கவிதையின் ரஸம் அதிகமா அல்லது சுவர்க்கத்தில் உள்ள அமிர்தத்தின் சுவை அதிகமா – யாரைக் கேட்பது? Whom shall we ask? The gods in the heaven, or us living on the earth: (whether) the taste of (good) poems is greater or whether nectar has a better taste (Translation by A.A.R) * க: கால: காநி மித்ராணி கோ தேஷ: கௌ வ்யயாகமௌ | கஷ்சாஹம் கா ச மே சக்திர் திதி சிந்தயம் முஹுர்முஹு: || ஒரு மனிதனானவன் எப்போதும் கீழ்க்கண்டவற்றைப் பற்றித் திருப்பித் திருப்பி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் : “இப்போது காலம் எப்படி?” :எப்படிப்பட்ட நண்பர்களை நான் கொண்டிருக்கிறேன்?” “இந்த இடம் என்ன?” “எனது வருமானம் எவ்வளவு, எனது செலவு எவ்வளவு?” “நான் யார்?”” எனது சக்தி என்ன?” A man must ponder again and again on these : “What is the time?” “What friends (have I)?” “What is the place?” “What are my income and expenditure?” “Who am I. and what is my power?” (Translation by F.Edgerton) * க: பூஜ்ய: சத்வ்ருத்த: கமதமமாசக்ஷதே சலிதவ்ருத்தம் | கேன ஜிதம் ஜகதேதத் சத்யதிதிக்ஷாவதா பும்சா || யார் ஒருவன் மதிக்கபடுவான்? நல்லொழுக்கம் உடைய ஒருவனே மதிக்கப்படுவான். எவன் ஒருவன் தாழ்ந்தவன் என்று கூறப்படுவான்? எவன் ஒருவன் நல்லொழுக்கத்திலிருந்து நழுவி விட்டானோ அவனே! யாரால் இந்த உலகம் ஜெயிக்கப்படுகிறது? எந்த ஒருவனிடம் சத்தியமும் பொறுமையும் இருக்கிறதோ அவனாலேயே! Who is honoured? The man of good conduct. Who is called a low person? He who swerved from good conduct. By whom is this world conquered? By him who is endowed with truth and patience. (Translation by A.A.R) * கச்சித் சஹஸ்ரான் மூர்காணாம் ஏகமிச்சஸி பண்டிதம் | பண்டிதோ ஹ்ரார்தக்ருச்சேஷு குர்யான் நி:ஸ்ரேயஸம் மஹத் || உங்களுக்கு ஒரு பண்டிதன் வேண்டுமா அல்லது ஆயிரம் மூடர்கள் வேண்டுமா? ஒரு புத்திசாலி பண்டிதன் மிகவும் கஷ்டமான காலத்தில் உங்களுக்கு (அதைப் போக்கி) மிகுந்த சந்தோஷத்தைத் தருவான். Do you prefer one wise man or a thousand fools? For the wise man may confer great happiness when there are grave difficulties? (Translation by A.A.R) *** கடினம் வா மதுரம் வா ப்ரஸ்துத வசனம் மனோஹாரி } வாமே கர்தபனாதஷ் சித்தப்ரோத்யை ப்ரயாணேஷு || ஒரு பயணத்திற்காகப் புறப்படும் போது (வாழ்த்திப் புகழ்ந்து வழி அனுப்பப்படும் போது) புகழ் மொழிகளானவை இனிமையான குரலாக இருந்தாலும் சரி கடூரமாக குரலானாலும் சரி மனதிற்கு இனிமையாக இருக்கிறது. பயணத்தின் போது இடது பக்கமாக கழுதை கத்தினாலோ அதுவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. When setting out on a journey, words of praise, whether in a harsh voice, or sweet tone, are pleasing to the mind : the braying of an ass on the left side when going on a journey is also pleasing to the mind. (Translation by A.A.R) *** subham **** tags– சுபாஷிதங்கள், உலகம் Leave a comment by Tamil and Vedas on September 24, 2021 • Permalink Posted in Uncategorized Tagged உலகம், சுபாஷிதங்கள் Posted by Tamil and Vedas on September 24, 2021 https://tamilandvedas.com/2021/09/24/%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/ Categories Categories Select Category 1000 gold coins (1) 60 வினாடி பேட்டிகள் (23) Alvars &Saints (35) anecdotes (110) Aryan (43) Astrology (130) அமரகோசம் (3) அரசியல் (122) அறிவியல் (609) இயற்கை (294) கம்பனும் பாரதியும் (305) குறள் உவமை (90) சமயம் (348) சமயம். தமிழ் (855) சம்ஸ்கிருத நூல்கள் (161) சரித்திரம் (355) சிந்து சமவெளி கட்டுரைகள் (12) சினிமா (12) சிலப்பதிகாரம் (39) தமிழ் (656) தமிழ் பண்பாடு (1,286) தமி்ழ் (334) திருப்புகழ் (12) திருவள்ளுவன் குறள் (67) பெண்கள் (139) பொன்மொழிகள் (161) மேற்கோள்கள் (283) ராமாயணம் (55) ரிக் வேத உவமை (21) வரலாறு (327) Bharati (25) Brahmins (60) Culture (1,070) Dance (42) Dravidian (43) English Cross word (129) Health (99) History (490) Hobbies (82) Indus Valley Civilization (51) Medicine (123) Miracles (260) Music (99) Nature (209) Paranormal (127) Quiz (English and Tamil) (50) Quotations (636) Ramayana & Mahabajarata (144) Religion (892) Sanskrit Literature (324) Science (101) Science & Religion (208) science and religion (113) Self Improvement (58) Tamil (799) TAMIL CROSS WORD (155) Tamil Literature (314) Tamil Quiz (3) Temples & Vahanas (42) Uncategorized (3,495) woman (111) Women (147) Archives December 2021 November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 April 2013 March 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 June 2011 Tag Cloud anecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu miracles news roundup Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Vedas அதர்வண வேதம் அப்பர் அருணகிரிநாதர் ஆலயம் ஆலயம் அறிவோம் கட்டுரைகள் கண்ணதாசன் கதை கம்பன் கவிஞர் காலண்டர் காளிதாசன் கீதை ச.நாகராஜன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சுவாமிநாதன் சூரியன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்
விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களாக எதிர்கட்சிகள் உறுப்பினர்கள்: ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் | Aran Sei முகப்பு செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு உங்களுக்காக அரண்செய் இதழ் கட்டுரை மேலும் நேர்காணல் தொடர் பொருளாதாரம் அறிவியல் & தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் சமூக வலைதளம் ஊடகம் கலை & இலக்கியம் பயணம் வாழ்வியல் ஆன்மீகம் Support us Search for: Search FacebookTwitterInstagramYoutubeTelegram Primary Menu Search for: Search விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களாக எதிர்கட்சிகள் உறுப்பினர்கள்: ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் August 7, 2021 0 டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்று வரும் ‘விவசாயிகள் நாடாளுமன்றத்தில்’ நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது, மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யாததால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் விவசாயிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். 14 எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து, விவசாயிகள் நாடாளுமன்றத்தில் செயற்பாடுகளையும் ஒன்றிய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கண்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் திமுக, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்துக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ராகுல் காந்தி, “போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எங்களுக்கும் மூன்று விவசாய விரோத சட்டங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஆதரவளிக்க வந்துள்ளோம். தற்போது, நாடாளுமன்றத்தில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஒன்றிய அரசு அதை அனுமதிக்க மறுக்கிறது.” என்று கூறியுள்ளார். Source; newindianexpress தொடர்புடைய பதிவுகள்: அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை பணிய மறுக்கும் விவசாயிகள் – மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் அறிவித்த வேளாண் சங்கங்கள் சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா AAPAgriculture MinisterCongressDMKFarm lawsJantar MantarKisan ParliamentLeft partiesMallikarjun KhargeNarendra Singh TomarNCPParliamentpegasusprotesting FarmersRahul GandhiRajya SabhaRJDShiv SenaSPTMCஜந்தர் மந்தர்டெல்லிராகுல் காந்திவிவசாய சட்டங்கள்விவசாயிகள் நாடாளுமன்றம்விவசாயிகள் போராட்டம் 0 மற்ற சில பதிவுகள் மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர் News Editor June 20, 2021 June 20, 2021 விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர முடிவு – பஞ்சாப் முன்னாள் முதல்வர் News Editor December 3, 2020 மசூதி இடிப்பு குறித்து நேர்காணல் அளித்தவர்மீது வழக்கு – நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு News Editor July 9, 2021 July 9, 2021 அதிகம் படிக்கப்பட்டவை 01 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசு – வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கம் News Editor December 2, 2021 December 2, 2021 02 ‘எம்எல்ஏகளின் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும்’- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் Aravind raj December 2, 2021 December 2, 2021 03 எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், மறுப்புகள், வெளிநடப்பு – மாநிலங்களவையில் இன்று நடந்தது என்ன? Aravind raj December 2, 2021 04 காங்கிரசுக்கும் திரிணாமூலுக்கும் இடையே வலுக்கும் வார்த்தைப் போர் – நடப்பது என்ன? News Editor December 2, 2021 05 ‘காங்கிரஸின் நோக்கம் பாஜகவை தோற்கடிப்பது; சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள்’ – மம்தா பானர்ஜியை விமர்சித்த மல்லிகார்ஜுன்... Aravind raj December 2, 2021 December 2, 2021 இதையும் படிங்க..! ‘எம்எல்ஏகளின் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும்’- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் ‘காங்கிரஸின் நோக்கம் பாஜகவை தோற்கடிப்பது; சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள்’ – மம்தா பானர்ஜியை விமர்சித்த மல்லிகார்ஜுன் கார்கே இந்திய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கொலைகள் – தரவுகள் இல்லை எனத் தெரிவித்த ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு காங்கிரசுக்கும் திரிணாமூலுக்கும் இடையே வலுக்கும் வார்த்தைப் போர் – நடப்பது என்ன? எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், மறுப்புகள், வெளிநடப்பு – மாநிலங்களவையில் இன்று நடந்தது என்ன? பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசு – வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கம்
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் சேந்தமங்கலத்தில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. சேந்தமங்கலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிதொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதி தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார். மேலும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிகள் வழங்கினார்.சேந்தமங்கலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் தனது திட்ட விளக்கவுரையில் தெரிவித்ததாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட்டது. இதன் மூலம் டி.என்.பி.எஸ்.சி க்கு 45 பேரும், போலீஸ் துறையில் 5 பேரும் அரசுப்பணி பெற்றுள்ளனர். வாரந்தோறும் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஆயிரத்து 359 நபர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் மூலம் 958 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 35 ஆயிரத்து 900 உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என பேசினார். இதில் கல்லூரியின் கணிதத்துறைத் தலைவர் வெங்கடேசன் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்ஹமீது போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் பேசினர். மேலும் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் இராமகிருஷ்ணன் முப்படைகளில் வேலைவாய்ப்பு குறித்தும், நாமக்கல் மாவட்ட தொழில்மையம் துணை இயக்குநர் சிவக்குமார் சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைதல் குறித்தும் பேசினர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகம் நன்றி கூறினார். இவ்வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 250 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. Share on: WhatsApp Tags: Namakkal Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497
[நவம்பர் 28, 2021] பார்ப்பனர் தலையீடு பற்றி இஸ்லாம் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது செய்திகள் & சிறப்பம்சங்கள் [நவம்பர் 27, 2021] சிவில் அமைதி சேவை அமைதி கல்வி ஆலோசகரை நாடுகிறது (உக்ரைன்) வேலை வாய்ப்புகள் [நவம்பர் 13, 2021] மனித நேயத்திற்கான அவசரச் செய்தி - ஒரு தொழிலாளி தேனீயிடமிருந்து பாடத்திட்டம் [நவம்பர் 1, 2021] AHDR கல்வி திட்ட அதிகாரியை நாடுகிறது -வரலாறு கல்வி (சைப்ரஸ்) வேலை வாய்ப்புகள் [நவம்பர் 1, 2021] ஷைன் ஆப்பிரிக்கா பிரச்சாரம் தொடங்கப்பட்டது: முருங்கை மரங்களை நடுதல் மற்றும் அமைதி கல்வி பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் செய்திகள் & சிறப்பம்சங்கள் தேடல்: பாலோ ஃப்ரீயர்: conscientização ஜூன் 9, 2020 மேற்கோள்கள் 0 பாலோ ஃப்ரீரின் மொழிபெயர்ப்பாளரின் கூற்றுப்படி, “மனசாட்சி என்ற சொல் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளை உணர கற்றுக்கொள்வதையும், யதார்த்தத்தின் அடக்குமுறை கூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையும் குறிக்கிறது.” அமைதி கல்விக்கான உலகளாவிய பிரச்சாரத்தை பார்வையிடுவதன் மூலம் இந்த மேற்கோளைப் பற்றி மேலும் அறிக அமைதி கல்வி மேற்கோள்கள் & மீம்ஸ்: ஒரு அமைதி கல்வி நூலியல். அமைதி கல்வியில் கோட்பாடு, நடைமுறை, கொள்கை மற்றும் கற்பித்தல் பற்றிய முன்னோக்குகளின் சிறுகுறிப்பு மேற்கோள்களின் திருத்தப்பட்ட தொகுப்பே நூலியல் அடைவு. ஒவ்வொரு மேற்கோள் / நூலியல் உள்ளீடும் ஒரு கலை நினைவு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது, இது சமூக ஊடகங்கள் வழியாக பதிவிறக்கம் செய்து பரப்ப உங்களை ஊக்குவிக்கிறது. இதை பகிர்: மின்னஞ்சல் அச்சு பேஸ்புக் ட்விட்டர் லின்க்டு இன் பயன்கள் மேலும் tumblr இடுகைகள் ஸ்கைப் ரெட்டிட்டில் # விமர்சன கற்பித்தல் # ஒடுக்கம் # பாலோ ஃப்ரீயர் முந்தைய இன மற்றும் இன சிறுபான்மையினருக்கு COVID-19 இன் விகிதாசார தாக்கத்தை அவசரமாக கவனிக்க வேண்டும் அடுத்த பொருளாதார ஏணி வண்ண குறியீடாகும் தொடர்புடைய கட்டுரைகள் வெளியீடுகள் குறுக்குவெட்டு கற்பித்தல்: பாலினம் மற்றும் அமைதிப் பணிகளுக்கான ஆக்கபூர்வமான கல்வி நடைமுறைகள் அக்டோபர் 25, 2019 வெளியீடுகள் 0 கால் ஹர்மட் எழுதிய “இன்டர்செக்ஷனல் பீடாகோஜி: பாலினம் மற்றும் அமைதிப் பணிகளுக்கான ஆக்கபூர்வமான கல்வி நடைமுறைகள்”, கலாச்சாரம், பாலினம், இனம், பாலியல் நோக்குநிலை மற்றும் சமூக வர்க்கத்தை மறுபரிசீலனை செய்ய மாணவர்களை ஊக்குவிக்க புதுமையான கற்றல் முறைகளைப் பயன்படுத்த கல்வியாளர்களுக்கு கற்பிக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்கள் திறந்த அணுகல் மற்றும் பதிவிறக்க இலவசம்! [தொடர்ந்து படி…] மேற்கோள்கள் மோனிஷா பஜாஜ்: விமர்சன அமைதி கல்வி = பகுப்பாய்வு + நிறுவனம் அக்டோபர் 7, 2018 மேற்கோள்கள் 0 "முக்கியமான சமாதான கல்வியாளர்களுக்கு, பங்கேற்பாளர்களின் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் பற்றிய பகுப்பாய்வுகளையும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் செயல்படும் நிறுவன உணர்வையும் ஒரே நேரத்தில் வளர்ப்பதற்கான நோக்கத்துடன் மனித உரிமைகள் மற்றும் நீதி பிரச்சினைகளைச் சுற்றியுள்ள உள்நாட்டில் பொருத்தமான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்." - மோனிஷா பஜாஜ் [தொடர்ந்து படி…] மேற்கோள்கள் பாலோ ஃப்ரீயர்: உண்மையான விடுதலை செப்டம்பர் 1, 2020 மேற்கோள்கள் 1 "உண்மையான விடுதலை - மனிதமயமாக்கல் செயல்முறை - ஆண்களில் செய்யப்பட வேண்டிய மற்றொரு வைப்பு அல்ல. விடுதலை என்பது ஒரு பிராக்சிஸ்: அதை மாற்றுவதற்காக ஆண்களும் பெண்களும் தங்கள் உலகில் நடவடிக்கை மற்றும் பிரதிபலிப்பு… ”- பாலோ ஃப்ரீயர் [தொடர்ந்து படி…] கருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள் கலந்துரையாடலில் சேரவும் ... பதிலை நிருத்து பதிப்புரிமை © 2020 | அமைதி கல்விக்கான உலகளாவிய பிரச்சாரம் [ உள்ளடக்க மறுப்பு | தனியுரிமை கொள்கை ] English Afrikaans Shqip العربية Հայերեն Azərbaycan dili Euskara Беларуская мова বাংলা Bosanski Български Català Cebuano 简体中文 Corsu Hrvatski Čeština‎ Dansk Nederlands English Eesti Filipino Suomi Français ქართული Deutsch Ελληνικά ગુજરાતી עִבְרִית हिन्दी Magyar Íslenska Bahasa Indonesia Gaelige Italiano 日本語 Basa Jawa 한국어 كوردی‎ Кыргызча ພາສາລາວ Latin Latviešu valoda Lietuvių kalba Lëtzebuergesch Македонски јазик Malagasy Bahasa Melayu Te Reo Māori Монгол ဗမာစာ नेपाली Norsk bokmål پښتو فارسی Polski Português ਪੰਜਾਬੀ Română Русский Samoan Gàidhlig Српски језик Slovenčina Slovenščina Afsoomaali Español Basa Sunda Kiswahili Svenska Тоҷикӣ தமிழ் ไทย Türkçe Українська اردو O‘zbekcha Tiếng Việt Cymraeg
-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 திரைவிமர்சனம் : நான் அவன் இல்லை - மீனா [feedback@tamiloviam.com] | | | URL | பிற மொழிப்படங்களை ரீமேக் செய்யும் இக்காலத்தில் பழைய தமிழ் படமான நான் அவன் இல்லை படத்தை மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்துள்ளார்கள். கதை என்னவோ பல வருடங்களுக்கு முன்பு வந்த அதே கதைதான். ஆனால் காட்சி அமைப்புகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குனர் செல்வா.. பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களிடமிருந்து பணத்தையும் சுருட்டிய மோசடிப் பேர்வழியான ஜீவன் ஒரு விபத்தில் படுகாயமடைய - அவரைத் தேடிக்கொண்டிருக்கும் போலீஸ் மருத்துவமனையில் அவரைப் பார்த்ததும் உடனே கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற - ஜீவன் தன் பெயர் அண்ணாமலை என்றும் நான் அவன் இல்லை என்றும் திரும்பத் திரும்பச் சொல்கிறார். தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் என்னை ஏமாற்றி என்னைத் திருமணம் செய்து கொண்டார் - மேலும் என் அண்ணனிடமிருந்து கல்யாணத்தின்போது லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டார் என்று மாளவிகா ஜீவன் மீது குற்றம் சாட்ட - நான் அவன் இல்லை என்று மறுக்கிறார் ஜீவன். அதைத் தொடர்ந்து மாதவ மேனனாக நடித்து என்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு என் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என்று ஜோதிர்மயி புகார் சொல்ல - அதற்கும் நான் அவன் இல்லை என்று மறுக்கிறார் ஜீவன். இவர்களைத் தொடர்ந்து கிருஷ்ணரின் அவதாரமாக நடித்து என்னை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் நகைகளையும் சுருட்டி விட்டார் என்று கீர்த்தி சாவ்லா கூற - அதையும் நான் அவன் இல்லை என்று மறுக்கிறார் ஜீவன். முடிவாக ஷாம் பிரசாத் என்ற பெயரில் நடித்து என்னையும் ஏமாற்றினார் ஜீவன் - ஆனால் நான் அவரை உண்மையாகக் காதலிக்கிறேன் அவரை மணந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று புதுக்குண்டைத் தூக்கிப்போடுகிறார் பெரிய தொழிலதிபரான நமிதா. இதற்கும் பதிலாக தன் வழக்கமான பல்லவியான நான் அவன் இல்லை என்பதையே திரும்பப் பாடுகிறார் ஜீவன். இந்த நால்வரின் கதை இப்படி என்றால் வழக்கை விசாரிக்கும் நீதிபதி லட்சுமியின் மகள் ஸ்நேகாவும் ஜீவனிடம் ஏமாந்த ஆசாமிதான். மற்றவர்களைப் போல காதலில் விழாமல் ஒரு பெரிய ஓவியராக ஜீவனை நினைத்து ஓவியம் வாங்கி பணத்தை மட்டும் ஜீவனிடம் தொலைத்தவர் ஸ்நேகா. மற்ற பெண்களைப் போல உணர்சிவசப்படாத - ஒரு வழக்கறிஞரான தன்னையே ஏமாற்றிய ஜித்தன் என்ற ஆர்வத்திலேயே இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார் ஸ்நேகா. ஒவ்வொரு முறையும் நான் அவன் இல்லை என்று மறுக்கும் ஜீவன் தன் பெயர் அண்ணாமலை என்றும் தான் ஓர் அப்பாவி - இந்தப் பெண்கள் ஏமாந்தது அவரவர் பேராசையால் தான் தவிர அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இருக்கும் குழப்பம் போதாதென்று ஜீவனின் அண்ணன் தான் என்று கூறிக்கொண்டு வந்து சேர்கிறார் லிவிங்ஸ்டன். ஜீவன் தன் சொந்த தம்பி என்று அவர் சொல்வதை நம்பவும் முடியாமல் - நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கிறது காவல் துறை. லிவிங்ஸ்டன் கேட்டுக்கொண்டதற்காக டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க - இருவரும் அண்ணன் தம்பி இல்லை என்று முடிவு ஜீவனுக்கு சாதகமாக வருகிறது. சந்தேகத்தின் பலனை ஜீவனுக்கு வழங்கி அவரை விடுதலை செய்கிறா நீதிபதி லட்சுமி. உண்மையில் ஜீவன் யார்? அவர் பெண்களை ஏமாற்றியது உண்மையா அல்லது பொய்யா? என்பது தான் கிளைமாக்ஸ். ரொம்பவும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஜீவனுக்கு. வில்லத்தனம் நிறைந்த நாயகனாக நடிக்க ரொம்பவும் பொருத்தமான முகம். ஒவ்வொருவராக வந்து குற்றம் சொல்லும் போது நான் அவன் இல்லை என்று சொல்லி கடைசிவரை சாதிப்பது சூப்பர். சண்டை மற்றும் பாடல்காட்சிகளில் ஓக்கே.. ஏமாறும் நாயகிகள் வரிசையில் முதலிடம் மாளவிகாவிற்கு.. லண்டன் வாழ் இந்தியர் என்றதும் என்ன ஏது என்று கொஞ்சம் கூட விசாரிக்காமல் கழுத்தை நீட்டுகிறார். அடுத்ததாக ஜோதிர்மயி.. முதல்வர் தங்கை மகன் என்ற பொய்யை நம்பி ஜீவனுடன் ஓடி வந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார். சற்று லூசுத்தனமான கதாபாத்திரம் கீர்த்திக்கு. ஜீவனை பகவான் கிருஷ்ணரின் அவதாரம் என்று எண்ணி ஏமாறுகிறார். ஏற்கனவே விவாகரத்தான பெண்ணாக - ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளியாக நமிதா. ஜீவனிடம் வகயாக ஏமாந்தும் தொடர்ந்து அவர் மீது அன்பு செலுத்தும் ஒரே கதாபாத்திரம் நமிதா தான். மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி ஆகியோர் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கோர்ட்டில் ஆவேசமாக கத்தும்போது பரிதாபம் வரவில்லை அவர்கள் மீது. மாறாக ஜீவன் கூறுவதைப் போல இப்பெண்கள் அனைவரும் தமது பேராசையால்தான் ஏமாந்தார்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது. கவர்ச்சி புயல்களுக்கு நடுவே பூவாய் ஸ்நேகா. சட்டக்கல்லூரி மாணவியான தன்னை ஓவியத்திற்கு பதிலாக வெற்று பிரேமை கொடுத்து ஏமாற்றிய ஜீவனின் சாதுர்யத்தை ரசிக்கும் நபராக வலம் வருகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ராஜ்கபூர். ஜீவன் வகையாக மாட்டினார் என்று நினைக்கும் போது அவர் சாதுர்யமாக தப்பிக்க நொந்து போகிறார் ராஜ்கபூர். விடாமல் ஜீவனின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி துப்புத்துலக்கி அவர் யார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் காட்சி அருமை. நீதிபதியாக லட்சுமி. பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. லிவிங்ஸ்டன், மயில்சாமி ஆகியோரும் படத்தில் உள்ளார்கள். இன்றைய காவல் துறையில் முன்னேறிவிட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் இருந்தும் இவ்வளவு பெரிய மோசடி செய்யும் ஒருவனை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆனாலும் போலீஸின் விஞ்ஞான முறைகளையெல்லாம் ஊதி தள்ளுகிற ஜீவன் அதற்காக செய்யும் வேலைகளை இன்னொரு காட்சியில் ஓரளவிற்கு காட்டி லாஜிக்கை கொஞ்சம் காப்பாற்றுகிறார் இயக்குனர். யு.கே செந்தில்குமாருடைய ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் படத்திற்கு பலம். மொத்தத்தில் பழைய படத்தை புது மெருகுடன் தர செல்வா செய்த முயற்சிகள் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. இனி இந்த மாதிரி நிறைய தமிழ் டூ தமிழ் ரீமேக் படங்களை நாம் பார்க்கலாம். ஜீவன் | நமிதா | ஸ்நேகா | மாளவிகா | ஜோதிர்மயி | oooOooo மீனா அவர்களின் இதர படைப்புகள். திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள். PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False; உங்கள் கருத்து (You may need to disable your pop-up blocking software in order to post a comment.) Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
ரஃபேல் விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்.. காங்கிரஸ் பக்கமும் திரும்பும் சர்ச்சை! -நடந்தது என்ன? |Dassault paid 65 Crores to middleman for Rafale deal: detailed Report - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 10 Nov 2021 9 AM Updated: 10 Nov 2021 9 AM ரஃபேல் விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்.. காங்கிரஸ் பக்கமும் திரும்பும் சர்ச்சை! -நடந்தது என்ன? ரா.அரவிந்தராஜ் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App ரஃபேல் விவகாரம் ``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்திய இடைத்தரகர் சுஷென் குப்தாவுக்கு ரூ.65 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது எனவும், இது தொடர்பான ஆதாரங்கள், 2018-ல் சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்குக் கிடைத்தும் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை” என மீடியாபார்ட் தெரிவித்திருக்கிறது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் இந்திய அரசிடமிருந்து ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதுக்காக, பிரான்சின் டசால்ட் நிறுவனம், சுஷென் குப்தா என்ற இடைத்தரகருக்கு ரூ.65 கோடி லஞ்சம் வழங்கியதாக பிரான்ஸ் புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட் (Mediapart) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே இது சம்பந்தமான வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது. மீடியாபார்ட் Wikidata ரஃபேல் ஒப்பந்தப் பின்னணி: கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை, பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் போட்டுக்கொண்டார். இதன் மூலம் ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் உறுதியானது. ஒப்பந்தம் கையெழுத்தானபோதே, இந்த ரஃபேல் விமானங்கள் மிக அதிகமான விலைக்கு வாங்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். காரணம், 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது போடப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என, 126 விமானங்கள் வாங்குவதாக ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 2016-ம் ஆண்டு புதிதாகப் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரஃபேல் போர் விமானம் மேலும், இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி, டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தின் 50% தொகையை ரஃபேல் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அந்த விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்காமல், விமானத் தயாரிப்பில் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் (Reliance defence ltd) நிறுவனத்துக்கு வழங்கியது. இதையும் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ரஃபேல் விமானங்கள் மீடியாபார்ட் ஊடகம் லீக் செய்த அதிர்ச்சித் தகவல்கள்: அந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட், `` ரஃபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமென்றால், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்தத் தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே இருக்கிற!” எனச் செய்தி வெளியிட்டு அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் பூதாகரமாக வெடித்தன. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழல் வழக்கும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் 2019-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அரசியல் அரங்கில் அனல் தகித்துக்கொண்டிருந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரம், ஒன்றுமில்லாமல் அடங்கிப்போனது. ரஃபேல் விமானம் அருகே ராஜ்நாத் சிங் மீடியாபார்ட் ஊடகத்தின் இரண்டாவது லீக் அவுட்: இந்த நிலையில், கடந்த 2021, ஏப்ரல் மாதம் மீண்டும் ஓர் சர்ச்சைக்குரிய தகவலை மீடியாபார்ட் ஊடகம் வெளியிட்டது. அதில், ``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்போது, இந்தியாவைச் சேர்ந்த ஓர் இடைத்தரகு நிறுவனத்துக்கு சுமார் 9.43 கோடி ரூபாய் (1.1 மில்லியன் யூரோ) தொகையை டசால்ட் (Dassault) நிறுவனம் வழங்கியிருக்கிறது" எனக் கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், ``டசால்ட் நிறுவனத்தின் மொத்த பணப் பரிவர்த்தனை ஆவணத்தில் (Balance Sheet), பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத்துறை (Agence Francaise Anticorruption (AFA) மேற்கொண்ட ஆய்வில், `Gifts to Clients’ என்ற கணக்கில் ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணையில், அந்தத் தொகை இடைத்தரகு நிறுவனத்துக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக டசால்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது" என மீடியாபார்ட் ஊடகம் தெரிவித்திருந்தது. ரஃபேல் போர் விமானம் மேலும், இதில் தொடர்புடைய அந்த இடைத்தரகு நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் (Defsys) என்றும், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுஷென் குப்தா இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்பியது. இதன் காரணமாக, பிரான்ஸ் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்றது. தற்போதும் இது குறித்தான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. மீடியாபார்ட் ஊடகத்தின் மூன்றாவது லீக் அவுட்: இந்த நிலையில், சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவலை மீடியாபார்ட் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. அதில், ``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்திய இடைத்தரகர் சுஷென் குப்தாவுக்கு ரூ.65 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது" என அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது. சி.பி.ஐ மேலும், ``இந்த லஞ்சப் பணம், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் கைமாறியிருக்கிறது. இது தொடர்பான ஆதாரங்கள், கடந்த 2018 அக்டோபர் மாதம் சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்குக் கிடைத்தன. ஆனால் இரு புலனாய்வு அமைப்புகளும் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்வரவில்லை” என்று மீடியாபார்ட் ஊடகம் அதிரவைத்திருக்கிறது. சுஷென் குப்தா யார் இந்த சுஷென் குப்தா? சுஷென் குப்தா ஏற்கெனவே விவிஐபி-க்களுக்கான விமானம் வாங்கும் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டவர். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையால் `அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல்' விவகாரத்தில் குற்றம்சாட்டப்படு இவர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ரஃபேல் விமான ஒப்பந்தத்திலும் லஞ்சம் பெற்றிருப்பதாக சுஷென் குப்தா மீது பிரான்சின் மீடியாபார்ட் ஊடகம் குற்றம்சாட்டியிருக்கிறது. பா.ஜ.க தலைவரின் கருத்து: இது குறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் அமித் மால்வியா (Amit Malviya) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``மீடியாபார்ட் தகவல்படி, கடந்த 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில்தான், ரஃபேல் விமான விற்பனைக்காக டசால்ட் நிறுவனம், இடைத்தரகர் சுஷென் குப்தாவுக்கு ரூ.65 கோடியை (€14.6 Mn யூரோ) கொடுத்திருக்கிறது. எனவே, லஞ்சப் பணத்தை முந்தைய காங்கிரஸ் அரசுதான் பெற்றிருக்கிறது. ஆனால் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை! பா.ஜ.க அரசு பதவியேற்றதும் அதை ரத்து செய்துவிட்டு, பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார். அமித் மால்வியா twitter பா.ஜ.க-வைச் சுற்றிவந்த ரஃபேல் ஊழல் விவகாரம் தற்போது காங்கிரஸ் கட்சியையும் வட்டமிடுகிறது. இனி என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
மூங்கில் சாறு, அவெனா சாடிவா பீட்டா குக்கான், ஹைபரிகம் பெர்போரட்டம் சாறு, லாகர்ஸ்ட்ரோமியா ஸ்பெசியோசா சாறு, Picrorhiza Kurroa Extract, வெள்ளை வில்லோ பட்டை சாறு,
பிரான்ஸ் பொலிஸார் குடியேற்றவாசிகள் படகுகளில் புறப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாயை கடந்து படகுகள் மூலம் பிரிட்டனிற்குள் நுழைய முயன்ற குடியேற்றவாசிகளில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றவாசிகளின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு ஆள்கடத்தல்காரர்கள் பிரான்ஸ் பெல்ஜியம் எல்லையில் உள்ள டன்கிரிக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்துபெண்களும் ஒரு யுவதியும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் பொலிஸார் குடியேற்றவாசிகள் படகுகளில் புறப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட படகு கடும் மழை குளிரிற்கு மத்தியில் நடுக்கடலில் மூழ்கியது எனவும் மீனவர்கள் அதனை கண்டனர் எனவும் பின்னர் கரையோர காவல் கப்பல்களும் ஹெலிக்கொப்டர்களும் அவர்களை மீட்க விரைந்தன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிலகால்வாயில் படகு கவிழ்ந்ததில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளமை நேற்றைய சம்பவத்திலேயே இடம்பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பிரிட்டிஸ் பிரான்ஸ் தலைவர்கள் இந்த துயர சம்பவத்திற்கு ஒருநாட்டின் மீது மற்றவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடனான தொலைபேசி உரையாடலின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இரு நாடுகளினதும் கூட்டுபொறுப்பை வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இந்த துயர சம்பவம் அரசியல் நோக்கங்களிற்கு பயன்படாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆங்கில கால்வாயின் கரையோர பகுதிகளை பிரான்ஸ் கண்காணிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் புதன்கிழமை சம்பவம் பிரான்ஸ் அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
இந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது? அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர் றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்ப‌டியெல்லாம் செய்ய மனசு வருது? எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும்? இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா? இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு. குழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான்? ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சுய கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது? இன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது? மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும்? அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது? இந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்: 1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமாக போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன. 2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்ல‌து அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது? உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள். இந்த பதிவின் நோக்கம், 1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க? இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்? 2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண‌ மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது? 3. மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது? பதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். Share this post: 29 comments: vanathy October 6, 2010 at 6:40 AM அன்னு, இதெல்லாம் யாரும் விழிப்புணர்வு கொண்டு வர முடியாத சம்பவங்கள். சினிமா மோகம், போதை பொருட்கள் என்று பல காரணங்கள் இருக்கு. கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். சவுதிஅரேபியா போன்று சட்டம் கொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இதைக்கவனிக்க ஏது நேரம். அந்த குட்டிப் பெண்ணுக்காக, அவர் குடும்பத்திற்காக இரக்கபடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியுமா என்று தோன்றவில்லை. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஆனால், செய்த பாவத்திற்கு தண்டனை என்று ஒன்று உண்டல்லவா? காலம் தான் அவனுக்கு பதில் சொல்லும். ReplyDelete Replies Reply சுஜா செல்லப்பன் October 6, 2010 at 6:41 AM மனம் கனக்கிறது இது போன்ற செய்திகள் கேட்கும்போது....மிருகத்தனமான செயலால் இளம் பயிர் கருகியதை நினைத்தால்..அய்யோ ! ...இப்படிப்பட்டவங்களுக்கு அதிகபட்ச தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்... ”மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?” இது தான் எப்படி என்று சிந்திக்க வேண்டும்......கண்டிப்பாக எதாவது செய்தே ஆகவேண்டும்... ReplyDelete Replies Reply எல் கே October 6, 2010 at 6:49 AM என்னனு சொல்றது சகோ... சின்ன வயசில் இருந்தே குட் டச் பேட் டச் சொல்லி வளர்க்கலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிகையாக இருக்கும்படி சொல்லலாம். இப்பொழுது பெண் குழந்தைகளை வளர்ப்பது சவாலான ஒன்று ReplyDelete Replies Reply எல் கே October 6, 2010 at 7:24 AM //பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? /// இந்த் விஷயத்தில் பதிவுலகம் மட்டும் போதாது. மீடியாக்கள் ஒன்றிணைய வேண்டும் ReplyDelete Replies Reply சைவகொத்துப்பரோட்டா October 6, 2010 at 7:47 AM இது போன்ற ஆட்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். ReplyDelete Replies Reply Asiya Omar October 6, 2010 at 9:59 AM அய்யோ மனசு பதறுது இது மாதிரி செய்தி பார்த்தால் வாசிக்கவே பயம்.மனித மிருகங்கள் அவர்களாக திருந்தினால் தான் உண்டு. ReplyDelete Replies Reply நாடோடி October 6, 2010 at 10:15 AM எல்லா தீய‌ செய‌ல்க‌ளையும் நியாய‌ ப‌டுத்த‌ ஒரு கூட்ட‌ம் இருக்கும் வ‌ரை ஒண்ணும் செய்ய‌ முடியாது ச‌கோ... ReplyDelete Replies Reply ஹுஸைனம்மா October 6, 2010 at 11:23 AM இந்த (மாதிரி) செய்தி(கள்) சமீபத்துல நிறைய வர ஆரம்பிச்சிருக்கிறது எந்த அளவு சமூகம் சீரழிகீறது என்று காட்டுகிறது. மிகவும் வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்யன்னு ஒண்ணும் புரியலை. நம்ம அளவுல நம்ம குழந்தைகளைப் பாதுகாப்பா வச்சிருக்கிறதுதான் நாம செய்யக்கூடியது. யாரையும் - எவ்வளவு நெருங்கினவங்களா இருந்தாலும் - நம்ப முடியாது போல. ஏன்னா, இந்த மாதிரி சம்பவங்களிலெல்லாம் தெரிஞ்சவங்க அல்லது அறிமுகமானவங்கதான் ஈடுபடறாங்க. அதனால தனியா யாரோடும் இருக்கக் கூடாதுன்னு சொல்லித்தரலாம். குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்தாலும், இந்தச் சந்தர்ப்பங்களில் சிறுவர்களால் ஆணின் உடல்பலத்தை, வன்முறையை எதிர்க்க முடியாது என்பதால் தனியே இருக்கும்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் சொல்லித் தரவேண்டும். மிட்டாய், பொம்மை போன்றவற்றிற்கு மயங்காதிருக்கவும் சொல்லித்தர வேண்டும். வீட்டிலும், பள்ளியிலும், வெளியேயும் என்ன நடக்கிறது, யாரோடு பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதை நம்மிடம் தவறாமல் தெரிவிக்கச் சொல்வது; நாமும் நேரம் ஒதுக்கிக் கேட்டுத் தெரிந்துகொள்வதும் வேண்டும். பிள்ளைகள் சொல்வதில் சிறிதளவு சந்தேகம் வந்தாலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் ஃபேமிலிகளில் சாத்தியமாகலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போன்ற அன்றாடங்காய்ச்சி குடும்பங்களில் இதில் எதைப் பின்பற்ற முடியும்? இன்னொரு முரண் பாருங்கள், நாமே குழந்தைகளை நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் பழகவும் சொல்லுகிறோம். அவர்களிடம் கவனமாக இருக்கவும் சொல்கிறோம். நமக்கே எல்லைகள் வரைவதில் தடுமாற்றம் வரும்போது, குழந்தைகள் குழம்பிவிட மாட்டார்களா? என்னவோ போங்க. என்னவர் நான் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்து, அவர்களுக்கு ”street smartness" இல்லாதவர்களாக ஆக்குவதாகக் குற்றம் சாட்டினாலும், இதுபோன்று நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, நான் செய்வதே சரி என்று தோன்றுகிறது. ReplyDelete Replies Reply எம்.எம்.அப்துல்லா October 6, 2010 at 12:57 PM ரிப்பீட் ஹூசைனம்மா ReplyDelete Replies Reply அஸ்மா October 6, 2010 at 4:19 PM இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது முதலில் ப்ரஷ்ஷர்தான் ஏறுகிறது :( தண்டனைகள் கடுமைப் படுத்தப்படவேண்டும். குற்றங்கள் உறுதி செய்யப்பட்டவுடனேயே தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். எந்த ஜாமீனும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. பொது மக்களுக்கு முன்னிலையில் தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அடுத்தவன் அதே தவறைச் செய்யாமல் அச்சம் ஏற்படும். இதையெல்லாம் இந்திய அரசாங்கம் கவன‌மெடுத்து சட்டத் திருத்தங்கள் செய்து, உடனே அமுலுக்கு கொண்டு வரவேண்டும். முதலில் அரஸ்ட், அப்புறம் கோர்ட்டு, கேஸ் என்று கொஞ்ச நாள், பின்னர் ஜாமீனில் விடுதலை என்று சட்டங்கள் இருக்கும் வரை இது போன்ற குற்றங்கள் நம் நாட்டில் அதிகரிக்கதான் செய்யும் :( ReplyDelete Replies Reply எண்ணங்கள் 13189034291840215795 October 7, 2010 at 9:42 AM மிக வருத்தமான செய்தி.. அவரவர் தாம் தம் குழந்தைகளை பாதுகாக்கணும்.. போல .:(( பள்ளியும் சேர்ந்து..கண்காணிக்கணும்.. பொதுவில் தண்டனை வழங்கப்படணும்.. ReplyDelete Replies Reply DREAMER October 7, 2010 at 10:41 AM இதுபோன்ற மனிதர்கள், கோழைகள் மனவியாதிக்காரர்கள். தங்கள் ஆளுமையை தங்கள் வயதையொத்தவர்களிடம் காட்ட தெரியாத ஈனர்கள். மிருகமனம் படைத்த இதுபோன்ற கயவர்களை ஏதாவது புதிய முறையில் தண்டிக்க வேண்டும். ReplyDelete Replies Reply Anonymous October 7, 2010 at 4:22 PM இது மாதிரி சிறுமிகளை செய்பவர்கள், பெரும்பாலும் குடும்ப நண்பர்கள், அல்லது நன்கு பரிச்சயமானவர்களாக தான் இருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்கள், எவ்வளவு தான் வாழ்வில் முன்னுக்கு வந்தாலும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தை மறக்க முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி இருதயமில்லாமல் நடக்கும் அயோக்யர்களை தயவு தாட்சண்யமின்றி சித்திரவதை செய்து தான் மரணம் கொடுக்க வேண்டும். ReplyDelete Replies Reply ஸ்ரீராம். October 7, 2010 at 7:44 PM அந்தக் காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் நடைமுறை இப்போது பெரும்பாலும் காணப் படுவது இல்லை. வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது நல்லது கெட்டதை நாசூக்காக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது வழக்கம். இழுத்தடிக்கும் சட்ட நடைமுறைகள் வேறு. பிரபாவதி கேசில் இன்னமும்தான் தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ReplyDelete Replies Reply MANO நாஞ்சில் மனோ October 7, 2010 at 9:11 PM அரபி ஸ்டைல்ல ஒருத்தனுக்கு தண்டனை கொடுத்தம்னா, அடுத்து ஒரு நாய் கூட இந்த செயலை செய்யாது...... ReplyDelete Replies Reply அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 7, 2010 at 9:43 PM இதுமாதிரியான கொடுமையான காமுகன்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இவன்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. இப்படியான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள், அவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் ஃபாலோ-அப் செய்திகளை கொடுக்கவேண்டும். பெண்களை தேவையில்லாமல் விளம்பரங்களில் பயன்படுத்துவதையும் ஆபாச சுவரொட்டிகள் சுவர்களில் ஒட்டப்படுவதையும் காவல்துறை கண்காணிப்பதோடு, சமூகநல அமைப்புகள் மற்றும் பெண்கள்நல அமைப்புகளுடன் இணைந்து காவல்துறை கட்டுப்படுத்திட வேண்டும். ReplyDelete Replies Reply Ananthi (அன்புடன் ஆனந்தி) October 8, 2010 at 7:17 PM அன்னு... அந்த சின்ன குழந்தையை நினச்சு மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா..! இப்பெல்லாம் பெண் குழந்தைகளை ஒரு கடைக்கு கூட்டி போகக் கூட பயமா...இருக்குப்பா.. பாப்பா ரொம்ப அழகா இருக்குன்னு, நம்ம எதிரயே கன்னத்த தடவுரானுங்க.. தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்கும்...என்னத்த செய்றது..?? நம்ம குழந்தைகள் கிட்ட, இப்பவே சொல்லி வளர்க்க வேண்டியது தான்... கழுத்துக்கு கீழ், காலிற்கு மேல்... எல்லாமே பிரைவேட் பகுதி.. யார் தொடவும் அனுமதிக்காதே...ன்னு சொல்லி வளர்க்க வேண்டும்.. ReplyDelete Replies Reply அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) October 8, 2010 at 11:49 PM ச்சே... இவங்கெல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்லைன்னு தோணுதுங்க அன்னு... மிருகங்கள் கூட தன்னோட இணை எதுனு பகுத்தறியும்... ஆறரிவு எதுக்கு இந்த ஜென்மங்களுக்கு ஆத்திரமா வருது... ReplyDelete Replies Reply ஜெய்லானி October 9, 2010 at 7:16 AM @@@நாஞ்சில் மனோ-- அரபி ஸ்டைல்ல ஒருத்தனுக்கு தண்டனை கொடுத்தம்னா, அடுத்து ஒரு நாய் கூட இந்த செயலை செய்யாது.. // இந்த ஒத்த வரி பதிலே என்னுடைய பதிலும்... !! ReplyDelete Replies Reply Admin October 10, 2010 at 1:01 AM வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது போன்ற கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இதற்காகத் தான் இஸ்லாம் "அந்நிய ஆண்கள்", "அந்நியப் பெண்கள்" என்ற கோட்பாடை வைக்கிறது. இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே! ReplyDelete Replies Reply ஸாதிகா October 12, 2010 at 8:35 AM அரபு நாடுகளில் போன்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும். ReplyDelete Replies Reply Anisha Yunus October 12, 2010 at 11:28 PM @வானதி, முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. ஆயினும் தற்போதைய மீடீயாக்களின் ஆதிக்கத்தாலும் ஒரு கட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய பல்வித உணர்ச்சிகளை தூண்டக்கூடிய எழுத்து / படம் / பாடல் போன்றவற்றாலும் பெற்றோராகிய நமக்கு மிக மிக பெரிய சவால் இதுவே. அரசியல்வாதிகளும் ஆள்பவர்களும் இதில் மூழ்கிதான் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் பிரச்சினையில் மாட்டிய ஆந்திர கவர்னர் நினைவில் இருக்கலாம். அதனால் அரசு தரப்பிலிருந்து எதையும் எதிர்பார்க்கும் நிலையிலிருந்து நாமே விடுபட வேண்டும். தண்டனை மட்டுமே எல்லாவற்றையும் திருத்திடுமா என்பதும் ஓர் கேள்விக்குறியே!! @சுடர்விழி, ஆம் சுடர்விழி, என் பையனுக்கு மறைவான பாகங்களை பிரைவேட் என்றே சொல்லி வளர்க்கிறேனே ஒழிய இன்னும் அதன் உண்மையான அர்த்தத்தை எப்படி விளக்குவது என்று தெரியாமலே முழிக்கிறேன். தண்டையெல்லாம் ஒன்னும் செய்யாது சுடர்விழி, சிறையின் உள்ளே போய் இதைவிட அதிகமான அனுபவங்களால் மூளை இன்னும் ஆக்கிரமிக்கப்படும் என்றே நான் அஞ்சுகின்றேன்!! @கார்த்தி ண்ணா, பெண் குழந்தைகள் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். சிறுவர்களையும் இந்த கொடிய நோய் விட்டு வைப்பதில்லை. இத்தகைய செயலை செய்ய துணிந்த ஒருவனுக்கு துணிக்கடைகளில் வைக்கும் பொம்மை ஒன்று கூட போதும் என்றே தோணுகின்றது! மீடியாக்கள் ஒன்றிணைவதும் இயலாத விஷயம் அண்ணா. மீடியாக்களால்தான் எங்கேயோ எபோதோ கேள்விப்பட்ட செய்தியெல்லாம் இப்படி தினம் தினம் நடக்கும் விஷயமாகி விட்டது என்றே படுகின்றது! @சைவ கொத்து பரோட்டா, ஆமாங்ணா, சட்டம் முழுமையானதாகவும், அதே நேரம் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தீர்ப்பை சொல்லும் வகையில் இருந்தால் மட்டுமே சட்டமும் செயல்படும், 'நிஜத்தில்' தங்கள் அனைவரின் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி !! ReplyDelete Replies Reply Anisha Yunus October 12, 2010 at 11:46 PM @ ஆஸியாக்கா, ஆமாங்க்கா. நானும் முதலில் இந்த மாதிரி செய்தியை பார்த்தாலே தவிர்த்து விடுவேன். இப்பொழுதெல்லாம் முதலில் அதைத்தான் படிக்கிறேன்...எதுவும் க்ளூ கிடைக்குமா, அத்தகைய சம்பவங்களிலிருந்து நம் பிள்ளைகளை காப்பாற்றியாகி வேண்டுமே என்று!! @ ஸ்டீபன் ண்ணா, ஆமாங்ணா, எல்லா தப்பையும் நியாயப்படுத்த ஆளுங்க இருக்கற வரை கஷ்டம்தான். இத்தகைய ஆட்களுக்கும் மனநல மருத்துவர்களும் சில என்.ஜி.ஓ க்களும் சப்போர்ட் செய்யத்தானே செய்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மால் நம் பிள்ளைகளை காப்பதே பெரிய விஷயமாகி விடுகின்றது! @ஹுஸைனம்மா, ஆமாங்க்கா. உண்மைதான். ஸ்டிரீட் ஸ்மார்ட்னெஸ் தேவையானதுதான்...ஆனால் தற்காப்பு அதை விட முக்கியம். ஜுஜ்ஜூ எல்லாரிடமும் சென்று கை குலுக்குவதில்லை, மஸ்ஜிதில் யாரும் கூப்பிட்டாலும் போவதில்லை என்று ஒரியாக்காரரும் சில சமயம் கம்ப்ளைன் பண்ணுவார். நான் கண்டும் காணாமல் இருந்து விடுவேன். அவன் வயதேற ஏற புரிந்து கொள்வான் என்ரு. மேலும் நமக்கு எல்லார் மனதையும் படிக்கக்கூடிய வசதி இல்லையே?? இன்னும் ஒன்று, இது ஆண்கள் மட்டும் செய்வதல்ல. இந்த திரு நாட்டின் நாளேடுகளில் பெண்களும் இதில் இணையானவர்களாய் இருப்பதையே காண்கிறேன். //பிள்ளைகள் சொல்வதில் சிறிதளவு சந்தேகம் வந்தாலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.// இதுதான் உண்மை. நம் பிள்ளைகளின் வார்த்தைகளில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். எதிரணியில் இருப்பது யாராக இருந்தாலும் சரி! //இதெல்லாம் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் ஃபேமிலிகளில் சாத்தியமாகலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போன்ற அன்றாடங்காய்ச்சி குடும்பங்களில் இதில் எதைப் பின்பற்ற முடியும்?// யோசிக்க வேண்டிய கேள்வி. இதன் பதில் என்னிடமும் இல்லை. சமூக ஆர்வலர்கள் இது பற்றியும் அதிகமாக ஞானத்தை பரப்பினால்தான் உண்டு. @அப்துல்லாஹ் பாய், தங்களின் உடன்பாட்டுக்கும் நன்றி பாய். @அஸ்மா, ஆமாம் அஸ்மா. எனக்கும் கோபம் பன்மடங்காய் ஏறும். எனினும் எதும் செய்ய இயலாத ஒரு நிலையிலிருப்பதை எண்ணி நானே அமைதியாகிவிடுவேன். //தண்டனைகள் கடுமைப் படுத்தப்படவேண்டும். குற்றங்கள் உறுதி செய்யப்பட்டவுடனேயே தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். எந்த ஜாமீனும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. பொது மக்களுக்கு முன்னிலையில் தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அடுத்தவன் அதே தவறைச் செய்யாமல் அச்சம் ஏற்படும்.// வர வர நம் நாட்டின் ஆட்சியாளர்கள் மேல் ஒரு பிடிப்பே இல்லாமல் போய்விட்டது அஸ்மா. பூனா டாக்டர் கேஸ் நினைவிலிருக்கிறதா? என்ன ஆயிற்று இறுதியில்? ...மக்களையும் முட்டாளாக்க, மெல்ல மெல்ல மீடீயாக்களும் தாடி வைத்த இன்னொருவரை தேடி போய்விடும் ஜிஹாத் கட்டுரை எழுத. அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி. ReplyDelete Replies Reply Anisha Yunus October 13, 2010 at 12:18 AM @பயணங்களும் எண்ணங்களும், ஆம். பள்ளிகளின் கடமை இது. பிள்ளைகளை நாம் அனுப்பவது வெறும் ஏட்டுக்கல்வி கற்க அல்லவே? உலக கல்வியும் கற்கவே. அவரவர் தற்காப்புக்காக கராத்தே, குங்ஃபூ என கற்று தரும் பள்ளிகள், இத்தகைய தருணங்களிலிருந்து தம்மை காத்துக் கொள்ளவும், தைரியமாய இதை அம்பலப்படுத்தவும் கற்றுத்தர வேண்டும்.ஆனாலும் நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இவ்விதம் நடந்தகொள்கிறார்கள் என்பதே உண்மை. @ஹரீஷ்ணா, ஆம். இவர்களெல்லாம் மனவியாதிக்காரர்கள்தான். ஆனால் இதிலிருந்து விடுபட ஆசையோ எண்ணமோ கிஞ்சித்தும் இல்லாதவர்கள். எனவே வியாதியஸ்தன் என்ற போர்வைக்குள் புக முடியாது. தண்டனையின் மூலமே திருத்த இயலும். ஆனால், எத்தகைய தண்டனை? இந்தியாவில் இதற்கெல்லாம் சட்டம் இருக்கிறதா என்றும் எனக்கு தெரியாது. இந்திராவின் வலைப்பக்கத்திலும் 'அந்தாள் என்மேல ஒண்ணுக்கு போயிட்டான்' என்னும் பதிவில் சட்டத்திலிருந்து எத்தனை எளிதாக அவர்களால் வர முடிகின்றது என்பதை படிக்க முடியும். பாதிக்கப்பட்டவரின் வலியோ மரணம் வரையில் உறைந்திருக்கும். @இந்திராக்கா, //இது மாதிரி சிறுமிகளை செய்பவர்கள், பெரும்பாலும் குடும்ப நண்பர்கள், அல்லது நன்கு பரிச்சயமானவர்களாக தான் இருக்கிறது. // ஆம் இந்திராக்கா. இதுதான் அவர்களின் மிகப் பெரிய பலம், நம்முடைய பெரிய பலவீனம். இந்த பலவீனத்தையே குழந்தையின் மேலும் பாய்ச்சுவார்கள். நம்முடைய முதல் பாடமே நம் குழந்தைகளிடம் நம்மைப்பற்றிய‌ நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நம் பெற்றோர் நம்மை நம்புவார்கள், நம்மை பாதுகாப்பார்கள் என்று உணர வைக்க வேண்டும். //இப்படி இருதயமில்லாமல் நடக்கும் அயோக்யர்களை தயவு தாட்சண்யமின்றி சித்திரவதை செய்து தான் மரணம் கொடுக்க வேண்டும். // சத்தியமான உண்மை!! @ஸ்ரீராம் ண்ணா, ஆமாங்ணா. கூட்டுகுடும்பத்தில் வாழ்வதால் பல்வேறு அசௌகரியங்கள் என்று நினைப்பவர்களுக்கு தெரியாது, இது எத்தனை பெரிய ஒரு வரப்பிரசாதம் என்று. தனிமை என்று ஒரு சூழலே இல்லாது போகும்பொழுது தீங்குகளுக்கும் இடமிறாது. //பிரபாவதி கேசில் இன்னமும்தான் தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. // இத்தகைய கேஸ் எல்லாமே டி ஆர் பி ரேட்டிங் ஏற்றவும், அதிக வாசக வட்டத்தை பெறமட்டுமே துணை புரியும். பின் கிடப்பில் போட்டுவிடப்படும்...மறுக்க இயலா நிஜம் இதுவே. @மனோ ண்ணா, ஆமாங்ணா. ஆனால் மனித உரிமை நிறுவனங்கள் சில, இத்தகையவர்களுக்காகவும் வாதாட வந்து விடும். அதுவே பெரிய உரிமை பறிப்பு போர்!! @நிஜாம் பாய், //அவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் ஃபாலோ-அப் செய்திகளை கொடுக்கவேண்டும்.// இதை ஒழுங்காக செய்தாலே நாட்டில் பலபேர் இதை செய்ய பயந்து வாழ்வர். இதெல்லாம் தேவைக்கேற்றார் போல் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம், கடைசி பத்தி வரை முக்கியத்துவம் மாறி மாறி காண்ப்படுவதால், யாருக்கும் சட்டமும், அதன் தண்டனையும் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. பெண்களை அப்படி கவர்ச்சி பொருளாக்கக்கூடாது என்று சட்டம் வந்தால் முதலில் அதை எதிர்ப்பது பெண்கள்நல அமைப்பினரே. அதனால் பெண்ணின் சுதந்திரம் பறி போகும் என்று!! வேடிக்கை!! தங்கள் அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி. ReplyDelete Replies Reply Anisha Yunus October 13, 2010 at 12:30 AM @ஆனந்திக்கா, 100% சவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது. நம் முன்னாடியே உரிமை எடுக்கும்போது எந்த ஆதாரத்தை கொண்டு எதிர்ப்பது என்று நாம் குழம்பிப் போகிறோம். அதுவே அவர்களுக்கு சாதகமாய் போய்விடுகிறது. 'காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' புத்தகத்தில் இப்படி நடப்பதை பற்றியும் அதனால் வாழ்க்கை முழுக்க அந்த பையன் அந்த வலியை சுமந்து திரிவதை பற்றியும் அருந்ததி ராய் எழுதியிருப்பார். நம் குழந்தைகளை நம்மருகே மற்றவர் தொடாதவாறு காத்துக் கொள்வதே நல்லது. இன்னுமோர் விஷயம், எந்த கடை சென்றாலும், அன்னியர்கள் அதிகம் புழங்கும் இடங்களுக்கு உணவருந்தவோ சென்றாலும் என் சுபாவத்தை கோபமானவள் போல் வைத்துக் கொள்வது எனக்கு கை கொடுத்துள்ளது. யாரும் நம்மையும் சீந்த மாட்டார்கள், நம் பிள்ளைகளையும். இதனால் ஒரு பாதுகாப்பை உணர்ந்துள்ளேன். @புவனா, ஆமா புவனா. எந்த மிருகமும் தன்னுடைய இனத்தை தவிர வேறெதையும் இதற்கென நாடாது. மனிதன் மட்டுமே பகுத்தறிவை இந்தளவிற்கு பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளான். என்ன சொல்றது? @ஜெய்லானி பாய், நன்றி, தங்களின் உடன்பாட்டிற்கும், வருகைக்கும். @அப்துல் பாஸித் பாய், ஆமா அண்ணா. இஸ்லாத்தின் கட்டுக்கோப்புகள் விளையாட்டுக்கல்ல என்பது அனுபவிப்பவர்களுக்கே புரியும், வெறுமனே ஆராய்ந்து அதில் ஓட்டை கண்டு பிடிக்க முற்படுபவர்களுக்கல்ல. //இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே! // எனக்கும் அதே வருத்தம் உண்டு! @ஸாதிகாக்கா, ஆமாங்க்கா. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அதில் ஓட்டைகள் எவ்விதத்திலும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உள்ளே போய் இரண்டு நாளில் சுய சரிதை எழுதியோ, அலல்து வெளியே வரும்போது ஆன்மீகப்போர்வை போர்த்தியோ மீண்டும் வேலியை தாண்ட ஆரம்பிப்பார்கள்!! அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும், ஓட்டுக்களுக்கும் நன்றி, நன்றி. ReplyDelete Replies Reply Anisha Yunus October 13, 2010 at 12:30 AM @ஆனந்திக்கா, 100% சவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது. நம் முன்னாடியே உரிமை எடுக்கும்போது எந்த ஆதாரத்தை கொண்டு எதிர்ப்பது என்று நாம் குழம்பிப் போகிறோம். அதுவே அவர்களுக்கு சாதகமாய் போய்விடுகிறது. 'காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' புத்தகத்தில் இப்படி நடப்பதை பற்றியும் அதனால் வாழ்க்கை முழுக்க அந்த பையன் அந்த வலியை சுமந்து திரிவதை பற்றியும் அருந்ததி ராய் எழுதியிருப்பார். நம் குழந்தைகளை நம்மருகே மற்றவர் தொடாதவாறு காத்துக் கொள்வதே நல்லது. இன்னுமோர் விஷயம், எந்த கடை சென்றாலும், அன்னியர்கள் அதிகம் புழங்கும் இடங்களுக்கு உணவருந்தவோ சென்றாலும் என் சுபாவத்தை கோபமானவள் போல் வைத்துக் கொள்வது எனக்கு கை கொடுத்துள்ளது. யாரும் நம்மையும் சீந்த மாட்டார்கள், நம் பிள்ளைகளையும். இதனால் ஒரு பாதுகாப்பை உணர்ந்துள்ளேன். @புவனா, ஆமா புவனா. எந்த மிருகமும் தன்னுடைய இனத்தை தவிர வேறெதையும் இதற்கென நாடாது. மனிதன் மட்டுமே பகுத்தறிவை இந்தளவிற்கு பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளான். என்ன சொல்றது? @ஜெய்லானி பாய், நன்றி, தங்களின் உடன்பாட்டிற்கும், வருகைக்கும். @அப்துல் பாஸித் பாய், ஆமா அண்ணா. இஸ்லாத்தின் கட்டுக்கோப்புகள் விளையாட்டுக்கல்ல என்பது அனுபவிப்பவர்களுக்கே புரியும், வெறுமனே ஆராய்ந்து அதில் ஓட்டை கண்டு பிடிக்க முற்படுபவர்களுக்கல்ல. //இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே! // எனக்கும் அதே வருத்தம் உண்டு! @ஸாதிகாக்கா, ஆமாங்க்கா. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அதில் ஓட்டைகள் எவ்விதத்திலும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உள்ளே போய் இரண்டு நாளில் சுய சரிதை எழுதியோ, அலல்து வெளியே வரும்போது ஆன்மீகப்போர்வை போர்த்தியோ மீண்டும் வேலியை தாண்ட ஆரம்பிப்பார்கள்!! அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும், ஓட்டுக்களுக்கும் நன்றி, நன்றி. ReplyDelete Replies Reply Anisha Yunus October 13, 2010 at 12:31 AM @ஆனந்திக்கா, 100% சவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது. நம் முன்னாடியே உரிமை எடுக்கும்போது எந்த ஆதாரத்தை கொண்டு எதிர்ப்பது என்று நாம் குழம்பிப் போகிறோம். அதுவே அவர்களுக்கு சாதகமாய் போய்விடுகிறது. 'காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' புத்தகத்தில் இப்படி நடப்பதை பற்றியும் அதனால் வாழ்க்கை முழுக்க அந்த பையன் அந்த வலியை சுமந்து திரிவதை பற்றியும் அருந்ததி ராய் எழுதியிருப்பார். நம் குழந்தைகளை நம்மருகே மற்றவர் தொடாதவாறு காத்துக் கொள்வதே நல்லது. இன்னுமோர் விஷயம், எந்த கடை சென்றாலும், அன்னியர்கள் அதிகம் புழங்கும் இடங்களுக்கு உணவருந்தவோ சென்றாலும் என் சுபாவத்தை கோபமானவள் போல் வைத்துக் கொள்வது எனக்கு கை கொடுத்துள்ளது. யாரும் நம்மையும் சீந்த மாட்டார்கள், நம் பிள்ளைகளையும். இதனால் ஒரு பாதுகாப்பை உணர்ந்துள்ளேன். @புவனா, ஆமா புவனா. எந்த மிருகமும் தன்னுடைய இனத்தை தவிர வேறெதையும் இதற்கென நாடாது. மனிதன் மட்டுமே பகுத்தறிவை இந்தளவிற்கு பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளான். என்ன சொல்றது? @ஜெய்லானி பாய், நன்றி, தங்களின் உடன்பாட்டிற்கும், வருகைக்கும். @அப்துல் பாஸித் பாய், ஆமா அண்ணா. இஸ்லாத்தின் கட்டுக்கோப்புகள் விளையாட்டுக்கல்ல என்பது அனுபவிப்பவர்களுக்கே புரியும், வெறுமனே ஆராய்ந்து அதில் ஓட்டை கண்டு பிடிக்க முற்படுபவர்களுக்கல்ல. //இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே! // எனக்கும் அதே வருத்தம் உண்டு! @ஸாதிகாக்கா, ஆமாங்க்கா. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அதில் ஓட்டைகள் எவ்விதத்திலும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உள்ளே போய் இரண்டு நாளில் சுய சரிதை எழுதியோ, அலல்து வெளியே வரும்போது ஆன்மீகப்போர்வை போர்த்தியோ மீண்டும் வேலியை தாண்ட ஆரம்பிப்பார்கள்!! அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும், ஓட்டுக்களுக்கும் நன்றி, நன்றி. ReplyDelete Replies Reply Anisha Yunus October 13, 2010 at 12:31 AM @ஆனந்திக்கா, 100% சவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது. நம் முன்னாடியே உரிமை எடுக்கும்போது எந்த ஆதாரத்தை கொண்டு எதிர்ப்பது என்று நாம் குழம்பிப் போகிறோம். அதுவே அவர்களுக்கு சாதகமாய் போய்விடுகிறது. 'காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' புத்தகத்தில் இப்படி நடப்பதை பற்றியும் அதனால் வாழ்க்கை முழுக்க அந்த பையன் அந்த வலியை சுமந்து திரிவதை பற்றியும் அருந்ததி ராய் எழுதியிருப்பார். நம் குழந்தைகளை நம்மருகே மற்றவர் தொடாதவாறு காத்துக் கொள்வதே நல்லது. இன்னுமோர் விஷயம், எந்த கடை சென்றாலும், அன்னியர்கள் அதிகம் புழங்கும் இடங்களுக்கு உணவருந்தவோ சென்றாலும் என் சுபாவத்தை கோபமானவள் போல் வைத்துக் கொள்வது எனக்கு கை கொடுத்துள்ளது. யாரும் நம்மையும் சீந்த மாட்டார்கள், நம் பிள்ளைகளையும். இதனால் ஒரு பாதுகாப்பை உணர்ந்துள்ளேன். @புவனா, ஆமா புவனா. எந்த மிருகமும் தன்னுடைய இனத்தை தவிர வேறெதையும் இதற்கென நாடாது. மனிதன் மட்டுமே பகுத்தறிவை இந்தளவிற்கு பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளான். என்ன சொல்றது? @ஜெய்லானி பாய், நன்றி, தங்களின் உடன்பாட்டிற்கும், வருகைக்கும். @அப்துல் பாஸித் பாய், ஆமா அண்ணா. இஸ்லாத்தின் கட்டுக்கோப்புகள் விளையாட்டுக்கல்ல என்பது அனுபவிப்பவர்களுக்கே புரியும், வெறுமனே ஆராய்ந்து அதில் ஓட்டை கண்டு பிடிக்க முற்படுபவர்களுக்கல்ல. //இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே! // எனக்கும் அதே வருத்தம் உண்டு! @ஸாதிகாக்கா, ஆமாங்க்கா. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அதில் ஓட்டைகள் எவ்விதத்திலும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உள்ளே போய் இரண்டு நாளில் சுய சரிதை எழுதியோ, அலல்து வெளியே வரும்போது ஆன்மீகப்போர்வை போர்த்தியோ மீண்டும் வேலியை தாண்ட ஆரம்பிப்பார்கள்!! அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும், ஓட்டுக்களுக்கும் நன்றி, நன்றி. ReplyDelete Replies Reply bhuvana November 11, 2010 at 11:45 PM ரொம்ப வேதனயா இருக்கு தோழரே பெரிய பிரச்சன என்னனா , ஒருத்தன் பொரிக்கினு தெரிஞ்சாலும் அவன விளக்கி நடத்த மாட்டேங்க்ராங்க . அம்மாகளுக்கும் கூட அடி பட்ட வலி புரிய மாட்டேங்குது. எது உறவு எது விஷம்னு புரிய மாட்டேங்குது இவ்வங்களுக்கு.
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு
கொரோனா வைரஸால் இன்று புதிதாக 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 93 பேர் குணமடைந்துள்ளதாகவும் 0 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (19/11/2021) அன்று அறிவித்துள்ளது. #UAE announces 77 new #COVID19 cases, 93 recoveries, and no death in last 24 hours.#TogetherWeRecover #WamNews pic.twitter.com/lxOvZd3YtA — WAM English (@WAMNEWS_ENG) November 19, 2021 நவம்பர் 19, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 741,291 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 735,992 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,144 ஆகவும் உயர்ந்துள்ளது. செய்தியை பகிர: 0 Shares More அதிகம் படிக்கப்பட்டவை 01 இனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –... Madhavan November 9, 2020 02 அமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..! Madhavan December 19, 2020 03 அமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை... Madhavan July 19, 2021 04 இரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட... Madhavan March 7, 2021 05 சுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்? நீங்கள் தெரிந்துகொள்ள... Madhavan January 26, 2021 March 29, 2021 Follow us on Social Media Follow us on Facebook 73.3K Followers Follow us on Twitter 3.1K Followers Follow us on Telegram 1K Followers Follow us on YouTube 700 Followers Follow us on Instagram 260 Followers Follow us on LinkedIn 500 Followers தகவல்கள் உடனுக்குடன் அமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம். இணைந்திருங்கள்.! FacebookTwitterInstagramLinkedinYoutubeTelegram Our Partner Sites: Saudi Tamil Web | Tamil Reader | UAE Central | Emirates Infohub | UAE Reader | Gulf Bytes
Ananda Vikatan - 03 February 2021 - சினிமா விகடன் : OTT கார்னர் | ott corner ott movies review 3rd february 2021 - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search ஆனந்த விகடன் சினிமா பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’ “பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!” விகடன் TV: ‘தல, தளபதி படங்களை மிஸ் பண்ணிட்டேன்!’ விகடன் TV: ‘ஷிவானியிடம் பழகும்போது எனக்கு அப்படித் தோணலை!’ விகடன் TV: ரிமோட் பட்டன் சினிமா விகடன் : OTT கார்னர் தலையங்கம் நம்பிக்கை வழிகாட்டும் இந்தியா! கார்ட்டூன் கட்டுரைகள் இந்திய அணியின் வெற்றி ரகசியம்! ‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’ பழைய சோறு... இப்போ புது மருந்து! “பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்ததுதான் இப்பவும் நடக்குது” தலையில் கை வைத்தால் 50,000 ரூபாய்! படிப்பறை ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது? சமூக நோய்க்கும் மருத்துவர் சாந்தா! “அந்தக் கேள்வியால்தான் ‘பிக்பாஸில்’ கலந்துக்கிட்டேன்!” மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்! அரசியல் மந்திரி தந்திரி: கே.சி.கருப்பணன் மந்திரி தந்திரி: செல்லூர் ராஜூ தொடர்கள் உலகை இயக்கும் இந்தியர்கள் - ceo - 13 உண்மைகள் சொல்வேன்! - 13 இன்பாக்ஸ் மனமே நலமா? - 13 வாசகர் மேடை! - ட்ரம்ப் வித் வடிவேலு! UNLOCK அறிவியல் 2.O - 13 வலைபாயுதே கவிதை சொல்வனம் மொழித்துளி! கதைகள் தீட்டலங்காரம் - சிறுகதை ஹ்யூமர் ஆரம்பிக்கலாங்களா... ஜோக்ஸ் Published: 28 Jan 2021 6 AM Updated: 28 Jan 2021 6 AM சினிமா விகடன் : OTT கார்னர் விகடன் டீம் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App OTT கார்னர் ஸ்ட்ரீம்பாய் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ஒரு மணப்பெண்ணின் சமையலறை அடிமைத்தனங்களைப் பற்றிப் பேசுகிறது மலையாள சினிமாவான The Great Indian Kitchen. சாப்பிடும்போது மேஜையில் வைக்கப்படும் முருங்கைச் சக்கைகள், எச்சில் தட்டுகள் என நாம் தினமும் பார்த்தும், அதிலென்ன எனக் கடந்துபோகும் விஷயத்தின் பின்னிருக்கும் அழுக்கையும் ஆணாதிக்கத்தையும் போட்டு உடைத்திருக்கிறது இந்த சினிமா. கேரளத்தின் பாரம்பர்யமிக்க குடும்பத்துக்கு வாக்கப்படுகிறார் ஒரு பெண். மரபு என்ற பெயரால் நடைபெறும் அடிமைத்தனத்தையும் பிற்போக்கையும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அக்குடும்பம் நமக்கு உணர்த்துகிறது. வடித்த சோறு, அம்மிக்கல் சட்னி, கையால் அலசப்படும் துணிகள் எனப் பெண் அடிமைத்தனத்தின் மற்றுமொரு அங்கத்தையும் படம் பேசத் தவறவில்லை. இந்தச் சமூகம் கடைப்பிடித்து வைத்திருக்கும் போலி சடங்குகள் உடையாமல் பார்த்துக்கொள்வதி்ல் இங்கிருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம பங்கு உண்டு. வேறொரு குடும்பத்துக்குச் செல்வதாலேயே ஒரு பெண், தன் உணவுகளில், சாப்பிடும் பழக்க வழக்கங்களில், தன் சிந்தனைகளில் எத்தனை விஷயங்களை அனுசரித்துச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்தில் பார்த்த சுராஜும், நிமிஷா சஜாயனும்தான் இதிலும் தம்பதிகளாக நடித்திருக்கின்றனர். ‘சோழா’ திரைப்படத்தில் டீன் ஏஜ் பெண்ணாக மிரட்டிய நிமிஷாவுக்கு இதில் இன்னும் கனமான வேடம். ஆற்றங்கரையில் எறியப்படும் ஒவ்வொரு கல்லும், ஒரு நாள் ஒட்டுமொத்தமாய் மீண்டும் கரையிலிருக்கும் மனிதனின் மேல் பாறையாய் வந்து விழுந்தால் அந்த ரணம் எப்படியிருக்கும் என்பதற்கான சான்றாய் நிமிஷா நடித்திருக்கும் படத்தின் இறுதிக் காட்சிகள் வலி மிகுந்தவையாக இருக்கின்றன. ஆணுக்கு அன்றைய நாளை மேலும் அழகாக்கும் `செக்ஸ்’, வீட்டில் 24 மணி நேரமும் வேலை பார்க்கும் பெண்ணுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்பதை உணர்த்தும் காட்சியில் நிமிஷா சஜாயனின் நடிப்பு அதி அற்புதம். படம் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்கும் குற்றவுணர்வைத் தூண்டும் காட்சிகள் ஏராளம். கேரளப் பாரம்பர்யக்குடும்பங்களில் புரையோடிப்போன இறுக்கத்திலிருந்து சமுதாயம் கொஞ்சம் நகர்ந்துவந்துவிட்டது என்பதுதான் ஆறுதல். நாம் முன்னகர்ந்து விட்டதாலேயே படத்தில் வரும் அக்காட்சிகள் சற்று மிகைப்படுத்தலாய்த் தோன்றலாம். ஆனால், மாதவிடாய் நாள்களை நிம்மதியாய்க் கருதும் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு இன்னும் துயரங்கள் நடக்கும் ஒரு சூழலில் எதுவும் மிகைப்படுத்தல் அல்ல. இப்படியான கதைத் தளத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜியோ பேபிக்கு வாழ்த்துகள். NeeStream என மலையாள சினிமாக்களுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இப்படத்தினைக் காண முடியும். நாம் அனைவரும் பார்த்தும், திருத்திக்கொள்ளவும் வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது The Great Indian Kitchen. தாண்டவ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இரவு ஆளுங்கட்சியின் தற்போதைய பிரதமர், அவரின் மகனான சயிஃப் அலிகானின் (சமர் பிரதாப் சிங்) பதவி ஆசையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் வெளியே கசிய, பிரதமர் பதவியை அடைய கட்சியின் மூத்த உறுப்பினர் டிம்பிள் கபாடியா (அனுராதா கிஷோர்) சயிஃப் அலிகானை பிளாக்மெயில் செய்கிறார். அதே சமயம் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் (VNU) மாணவர் சங்கத் தேர்தலில் நிகழும் பல்வேறு குளறுபடிகளும் துரோகங்களும் அங்கு ஒரு மக்கள் தலைவனை உருவாக்குகிறது. பதவிக்கான இந்த அரசியல் ஆட்டத்தில் யாரெல்லாம் பாதிப்படைகிறார்கள், யாரெல்லாம் லாபம் பார்க்கிறார்கள் என்பதை ஒரு த்ரில்லர் கதையாக விவரிக்கிறது ‘தாண்டவ்’. சுனில் க்ரோவர், முகமத் ஸீஷான் அய்யுப், சீனியர் குமுத் மிஸ்ரா, டிம்பிள் கபாடியா, சயிஃப் அலிகான் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். சமகாலப் பிரச்னைகள் சொல்லப்பட்டிருந்தாலும் வெறும் த்ரில்லர் பாணி கதையாக மட்டுமே திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சறுக்கல். ‘ஆர்ட்டிகள் 15’ படத்துக்குக் கதை எழுதிய கௌரவ் சொலாங்கியின் கதை என்ற எதிர்பார்ப்புடன் பார்த்தால் வழக்கமான பாலிவுட் பாணி மசாலாவாக மட்டுமே சிரீஸ் நகர்வது ஏமாற்றம்! சமீபத்தில் இந்துக் கடவுள்களை அவமதித்ததாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து, படக்குழு மன்னிப்பு கேட்டதோடு, சில காட்சி மாற்றங்களுக்கும் இசைந்திருக்கிறது. சராசரியாக 30 நிமிடங்கள் ஓடும் 9 எபிசோடுகள் கொண்ட தொடர், அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் போன்ற காரணங்களுக்காக மட்டுமே இதை ஸ்ட்ரீம் செய்யலாம். த்ரிபங்கா ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையை அணுகும் விதத்தைக் குறித்து விவரிக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘த்ரிபங்கா’ திரைப்படம். ‘த்ரிபங்கா’ என்பது ஒடிசி நடனத்தில் உள்ள முழுமையற்ற, அதேநேரம் அழகான ஓர் அடவு. எழுத்தாளராக குடும்பத்தில் நீடிக்கமுடியாத நிலையில் கணவனை விட்டுப்பிரிந்து இரண்டாவது திருமணம் அதன்பின் ஒரு லிவிங் டுகெதர் என்கிற வாழ்க்கை நயன்தாராவுடையது. அம்மாவின் இரண்டாவது கணவரால் பாலியல் வன்முறையைச் சந்தித்து அம்மாவை வெறுக்கும், லிவிங் டுகெதர் வாழ்க்கையிலும் ஏமாற்றத்தைச் சந்திக்கும் வாழ்க்கை அனுவுடையது. தன் அம்மா, பாட்டி வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி ஒரு சராசரிப் பெண்ணாக வாழும் வாழ்க்கை மாஸாவுடையது. மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் எந்தத் தருணத்தில் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் படம் சொல்கிறது. கதை தனித்துவமானது என்றாலும் உருவாக்கப்பட்ட விதம் டி.வி சீரியலைப்போல் இருப்பது பலவீனம். இசையும் கதைக்கு வலிமை சேர்க்கவில்லை. நயன்தாராவாக தான்வி ஆஷ்மி, அனுவாக கஜோல், மாஸாவாக மிதிலா பால்கர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. அச்சு முன்காட்சி View: ஆல் வகைப்படுத்துக: அடையாளம்காட்டி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம்/இயைபு? உசாத்துணைக் குறி ஆரம்பத் திகதி முடிவு திகதி திசை/ நோக்கம்/ ஏவுரை?: ஏறுமுகமான/ ஏறுநிரை? இறங்குமுகமான Contact Press Papers நகல்நினைவி இணை CA OTUTF MS COLL 00069 Manuscript Collection 1960-1966 The collection contains editorial correspondence, typescripts, translations and galley proofs for a variety of Contact Press publications. Among the works covered in the editorial files include Octavio Paz's Sun-stone, Margaret Atwood's The Circle Game (winner of the Governor-General's award), Anne Hebert's Le tombeau des rois, Alan Grandbois' Selected Poems and Gaston Miron's La vie agonique. It also includes a typescript of Miller's unpublished selection of poems, Afterimages.
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 15 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, Newsletter 2016.10 பக்கத்தை Newsletter: Eastern University 2016.10 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு) தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக Newsletter: Eastern University 2016.10 நூலக எண் 85002 ஆசிரியர் Kennedy, J. வகை பாடசாலை மலர் மொழி ஆங்கிலம் பதிப்பகம் கிழக்குப் பல்கலைக்கழகம் பதிப்பு 2016 பக்கங்கள் 12 வாசிக்க Newsletter 2016.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி நூல்கள் [11,833] இதழ்கள் [13,475] பத்திரிகைகள் [53,738] பிரசுரங்கள் [1,191] நினைவு மலர்கள் [1,525] சிறப்பு மலர்கள் [5,617] எழுத்தாளர்கள் [4,909] பதிப்பாளர்கள் [4,214] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,162] உங்கள் பங்களிப்புகளுக்கு "https://noolaham.org/wiki/index.php?title=Newsletter:_Eastern_University_2016.10&oldid=448998" இருந்து மீள்விக்கப்பட்டது
Spaces are allowed; punctuation is not allowed except for periods, hyphens, apostrophes, and underscores. E-mail address * A valid e-mail address. All e-mails from the system will be sent to this address. The e-mail address is not made public and will only be used if you wish to receive a new password or wish to receive certain news or notifications by e-mail. Password * Confirm password * Provide a password for the new account in both fields. பெயர் உங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். Create new account Leave this field blank Close Toggle navigation சமையல் ஆரோக்கியம் மன்றம் கைவினை வலைப்பதிவு பல்சுவை சமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்!!!! அதிரா - November 11, 2008 - 16:10 அன்புத் தோழிகளே.... எனக்கொரு நீண்ட ஆசை நெடுநாளாகவே மனதில் இருக்கிறது, நேரமின்மையால் நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று எப்படியும் ஆரம்பித்திட வேண்டும் என்ற முடிவோடுதான் ஆரம்பிக்கிறேன். தயவு செய்து இதில் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம். பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், அதிகம் எத்தனையும் செய்யலாம். நாளை புதன் கிழமை ஆரம்பிப்போம், அடுத்த புதன்கிழமை அடுத்தவரின் குறிப்புக்குச் செல்வோம். இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன். எல்லோரும் வாங்கோ அதிராவுக்காக இல்லை, ஏதோ எம்மால் முடிந்த ஒரு ஊக்குவிப்புத்தான். முன்பும் இப்படி தொடங்கிப் பின் பாதியில் நின்றுபோனது. இதையாவது எல்லோரும் மனம் வைத்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம். யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். நாளை ஆரம்பமாவது ஜலீலாக்காவின் குறிப்புக்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன். நன்றி, "ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்" Log in or register to post comments எல்லோரும் வாங்கோ!!! Permalink அதிரா - November 11, 2008 - 16:44 எல்லோரும் வாங்கோ யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் எனச் சொல்லுங்கோ, நாளைக்கு ஆரம்பிப்போம். கவி எஸ், கவிசிவா, தனிஷா, விஜி சத்யா, விஜி மலை, ரஜனி, அருண்பாலா, ஆயிஸ்ரீ, இலா, இந்திரா, சுகன்யா,ஆசியா உமர், செல்வியக்கா, சுரேஜினி, நர்மதா, ஜலீலா அக்கா, தேவா, மேனகா, தளிகா, மர்ழியா, மாலதியக்கா, ஸாதிகா அக்கா, மனோஹரி அக்கா, சுபா, ஹர்ஷினி, ஹா...ஹா.. ஹாஷினி, சுஹைனா, மீனா, ரிஷா, தானு, ஜஸ்மின்,சந்தோ, ஜெயலஸ்மி, ஹாயத்ரி, மனோ அக்கா, ஜெயந்தி மாமி, சீதா ஆன்டி, கஸ்டப்பட்டு தேடித் தேடிப் பெயரெடுத்துப் போட்டுள்ளேன், தயவு செய்து யாரையாவது தவறவிட்டிருந்தால் கொஞ்சம் சுட்டிக்காட்டுங்கோ இணைத்துக்கொள்வோம். அத்துடன் என்னையும் மன்னிக்க வேண்டுகிறேன். வீட்டில் தினமும் சமைப்பதுதானே, அதைக் கொஞ்சம் குறிப்புக்களைப் பார்த்துச் செய்வோமே.... கை கொடுங்கப்பா ஓடிவாங்கோ யாரெல்லாம் ரெடி. தலைப்பைப் பார்க்கவில்லை என்றுமட்டும் சொல்லிடாதீங்கோ. நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் Log in or register to post comments அதிரா, இதோ Permalink Seethaalakshmi - November 11, 2008 - 17:19 அதிரா, இதோ வந்துட்டே இருக்கேன். ஜலீலா மேடம் குறிப்பிலிருந்து, நாளைக்கு இரவு டிபனுக்கு கோதுமை தோசை - சரியா, . செய்து, எல்லாரும் சாப்பிட்ட பின் பின்னூட்டம் தருகிறேன் அன்புடன் சீதாலஷ்மி Log in or register to post comments பரிசு கிடைச்சுதா? - அதிராக்கா Permalink mptindira - November 11, 2008 - 17:35 அதிராக்கா, உஙகளுக்கு நான் அனுப்பின பரிசு கிடைச்சுதா?. அதாக்கா, காராமணி வடை. இன்னும் வந்து சேரலையா. ஒகே, ஒகே, அட்மின் ரொம்ப பிஸின்னு நினைக்கிரேன். மெதுவாகவே அனுப்பட்டும். இப்படிக்கு இந்திரா. indira Log in or register to post comments ஹாய் அதிரா Permalink suganyaprakash - November 11, 2008 - 17:37 நீங்க ஆரம்பிச்ச தலைப்பை வரவேற்கிறேன்பா.ஆனால் நீங்க யாரெல்லாம் கலந்துக்குறீங்கன்னு கேட்டு இருக்கீங்க.நான் இதில் இவரது குறிப்பை இன்றைக்கு செய்ய போகிறேன் என்று இங்கு பதிவு செய்துவிட்டு(சும்மா பேருக்கு)எனக்கு அப்போதைக்கு(டைம் இல்லாம)மூட் மாறி சுலபமா சாம்பாரோ,குழம்போ செஞ்சுட்டேன்னா!எனக்கு மனசு கேக்காது. இங்க போடுவதை நாம் உண்மையிலேயே வீட்டிலும் அன்றைக்கு செய்திருக்கனும்.சும்மானா பொய்யா ஒரு பதிவு போட எனக்கு விருப்பமில்லைபா,கோவிச்சுகாதீங்க. நான் அறுசுவையில் ஜலீலாவோட குறிப்பை பார்த்து கூட சமைச்சு அவங்களுக்கு பின்னூட்டம் கொடுத்திருக்கேன்.அது என்னைக்காவது தான் அதுமாதிரி இந்த தளத்தை பார்த்து செய்ய தோணும்(அன்னிக்குன்னு பார்த்து அறுசுவை ஓபன் ஆகாம பழிவாங்கும் அது வேறு விஷயம்).தினசரின்னா எனக்கு கொஞ்சம் கஷ்டம்பா. நான் இப்படி பதிவு போட்டதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க!என் மனசில் தோன்றுவதை சொன்னேன்.முன்ன ஆரம்பிக்கப்பட்ட இழையில் ஒருத்தர் குறிப்பிட்ட சிலரின் குறிப்புகளில் இனிப்பு,காரம் என்று ஒவ்வொன்றாய் தேர்ந்தேடுத்து ஒரு 10 ஐடம் சூஸ் பண்ணியிருப்பாங்க.நான் கூட பார்த்திருக்கேன்.இதில் பங்கேற்க முடியாமைக்கு காரணத்தை சொல்லிட்டேன்பா(அதுவும் என் பேரை போட்டதாலே) Log in or register to post comments வெல்கம் சீதா ஆன்டி, இந்திரா, Permalink அதிரா - November 11, 2008 - 17:40 வெல்கம் சீதா ஆன்டி, இந்திரா, சீதா ஆன்டி அடுத்த புதன் வரை ஜலீலாக்காவின் குறிப்புக்கள் தான், முடிந்தவரை செய்து செய்து பார்த்துச் சொல்லுங்கள். முதலாவதாக நீங்கள் தான் இணைந்திருக்கிறீங்கள். பார்ப்போம் எல்லோரும் வருவார்கள். இந்திரா... ரீ ஊத்திட்டு ரெடியா இருக்கிறேன் வடையோடு சாப்பிட இன்னும் வரவில்லை... ஊட்டிக் குளிரால் உடனே எதையும் செய்ய முடியாது தெரியுமோ... அதுசரி என்ன மாதிரி இணைந்திருக்கிறீங்கள் தானே ? அசத்திவிட்டு என்ன என்ன செய்தீங்கள் என்பதை இங்கே சொல்லுங்கோ... நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் Log in or register to post comments அன்பு அதிரா Permalink Thanisha - November 11, 2008 - 17:43 நீங்கள் சொல்லியிருக்கும் தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் நாளை மறுநாள் ஊருக்கு போயிடுவேன். 2 மாசத்திற்கு இதில் கலந்து கொள்ள முடியாது. வந்தவுடன் கலந்து கொள்வேன். ஆனால் தினமும் நிறைய ரெசிப்பி கொடுக்காதீங்க. என் ஹஸ் மார்னிங் டிபன், நைட்டிபன் மட்டும்தான் வீட்டில் சாப்பிடுவார். லன்ஞ் ஆபிஸில்தான். நான் ஊருக்கு போயிட்டு வந்து கலந்து கொள்கிறேன் அதிரா. சரியா கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது! Log in or register to post comments நானும் ட்ரை பன்றேன் - ஸுப்பர் ஐடியா!!! Permalink mptindira - November 11, 2008 - 17:45 ஆஹா, அதிராக்கா என்னையும் சேர்த்து விட்டீர்களா. கொஞ்ஜம் கஷ்டம்தான். சரிக்கா, நானும் ட்ரை பன்றேன் முடிஞ்ச அளவுக்கு. கொரிய உணவுகள், உணவுமுறைகள், பற்றியெல்லாம் எழுத எண்ணம் ( எப்ப காலம் கனியும் என்றுதான் தெரியவில்லை.) இப்படிக்கு இந்திரா indira Log in or register to post comments சுகன்யா!! Permalink அதிரா - November 11, 2008 - 17:45 சுகன்யா!! நீங்க சேருகிறேன் என்று இப்ப சொல்லுங்கோ அதுபோதும், வீட்டில் குறிப்புச் செய்து பார்த்துவிட்டு பின்னர் இங்கே வந்து சொல்லுங்கள், ஒரு கிழமை அவகாசம் இருக்கிறது தானே... அது ரீயாகக் கூட இருந்தாலும் பறவாயில்லை, செய்துதான் பார்ப்போமே. வாருங்கள். பொய்யாக யாரும் எழுதமாட்டார்கள், நாம் ஏன் தப்பாக நினைப்பான், எல்லோரும் கலந்துகொண்டால் தொடரலாம். நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் Log in or register to post comments ஹாய் Permalink mptindira - November 11, 2008 - 17:46 ஹாய் தனிஷா, ரமணி சந்திரன் நாவல் எடுததாச்சா. எனக்கு பதில் வரவே இல்ல்லையெ. indira Log in or register to post comments தனிஷா, Permalink அதிரா - November 11, 2008 - 17:49 தனிஷா, நலமே போய் வாங்கோ... இது இருக்குமேயானால் கலந்துகொள்ளுங்கோ. உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். நான் எதுவும் சொல்லமாட்டேன், நீங்கள் தான் ஜலீலாக்காவின் குறிப்புக்களில் இருந்து எதையாவது தெரிவு செய்து பார்த்துவிட்டு செய்தவற்றை இங்கே சொன்னால் போதும். அடுத்த கிழமை அடுத்தவரின் குறிப்புக்குப் போவோம். இப்போ சுலபம் தானே? நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last மேலும் சில பதிவுகள் பட்டிமன்றம் 9 - வரலாறு vevatham குழந்தைகளின் நல்வளர்ச்சிக்கு கூட்டுகுடும்பம் சிறந்ததா ? இல்லை தனிக்குடும்பம் சிறந்ததா ? அதிகம் சமைத்து அசத்த போவது யாரு???? பட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா? அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா? பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா? சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............