Content
stringlengths
0
19k
Title
stringlengths
2
120
Category
stringclasses
127 values
அது மாலை நேரம் மட்டும் அல்ல அடைமழைக்காலமும் கூட என் கண்கள் எதயோ கண்டது, என் பார்வை அகன்றது, என் விழிகள் எதையோ உற்று நோக்கியது. சாலையோரம் நான் கண்ட காட்சி, பெண்ணே! எனக்குள் உண்டாகியது ஓர் வீழ்ச்சி மழைத்துளிகள் உன்மேல் விழுந்ததும் மலர்துளிகளாய் மாறிய மாயம் என்னவோ? உன்னை தொட்டுவந்த அந்த நீர்த்துளி நீரோடையாய் மாறி என்னை நனைத்தது உன்னுள் இழுத்தது உனது காதோரம் விழுந்த மழை தங்ககம்மலாய் மாற நெற்றியில் விழுந்த நீர்த்துளி கீழிறங்கி மூக்குத்தியை மின்ன அதை கண்ட என் இதயமெனும் மேகத்தில் மின்னியது பலகோடி மின்னல்கள் . உன் கார்க்கூந்தால் ஈரத்தில் கரைந்தது என் இதயம், முத்துப்போன்ற உன் பற்கள் என்னை பித்தனாக்கிய காரணம் தெரியும்முன் துடுப்பு போன்ற உன் கைகள் உன் உடலை போர்வையாக்கி நின்றதில் கொஞ்சம் மதியிழந்து போய்விட்டேன் நானும். ரோஜா இதழில் காலைப்பனியை கண்ட உணர்வு உன் இதழில் மழைத்துளி நின்ற கோலம். கயவரையும் கலங்க வைக்கும் உன் கண்கள் என்னை மட்டும் கவிங்கனாகியது எதற்கு. உன்னை கண்ட மயக்கத்தில் கதிரவன் மெல்ல மெல்ல மறைய ! காணவேண்டி ஏங்கி சந்திரன் ஓடோடி வருகிறான். செயலிழந்து நின்ற நான் சுதாரித்து நிமிர்ந்த நேரம் மழையும் நின்றது அந்த மங்கையும் மறைந்துவிட்டாள். கடந்து சென்ற பேருந்தில் அவள் கண்கள் என்னை நோக்கி திரும்பியது,அவள் இதழ் சிறு புன்னகை மட்டும் தந்து சென்றது. வானவில்லை போல வந்தாள் என் வாலிபம் என்னும் வில்லை வளைத்து விட்டு சென்றாள். அவளை மணவாட்டியாக நான் ஏற்கும்நாள் வெகுதொலைவில் இல்லை எத்தனை யுகம் சென்றாலும் நான் காத்திருக்க தயங்கமாட்டேன்
மாலை நேரத்தில் மலர்ந்த என் மங்கை - காதல் கவிதை
காதல் கவிதை
புத்தனாக இருந்தேன் என்னை பித்தனாக்கி போனாய் காதல் பார்வை பார்த்து சாகும் வரம் தந்தாய் உன் பார்வை இன்று இல்லை என் காதல் எந்தன் தொல்லை மரணம் கொண்டு போன உன் உயிரோடு மறந்து போனாய் என்னை உன்னை மறவாமலேயே அழிந்து போவேன் .நான்
அழிந்து போவேன் நான் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மலரெல்லாம் மனம் இருக்கு உன் நினைவெல்லாம் சுகம் இருக்கு பார்ப்பதெல்லாம் நீயாக இருக்க கனவெல்லாம் சுமை எதற்கு. என் பேனாவில் மை இருக்கு என் இதயத்தில் உன் முகம் இருக்கு எழுதி விடபோரேன் என் ஆயுள் முழுவதும் உன்னை பற்றியே. இப்படிக்கு.உன்னவன்
உன்னை பற்றியே. - காதல் கவிதை
காதல் கவிதை
என் காதலுக்கு உயிர் கொடுத்த உன் பார்வைகளும் என் காதலுக்கு பதில் கொடுத்த உன் உதடுகளும் என் காதலை அரவணைத்த உன் கரங்களும் என் காதலை சிறை பிடித்த உன் இதயமும் என் சோகங்களை மறக்க வைத்த உன் புன்னகையும் என்னை வாழ வைத்த உனது வாக்குறிதிகளும் ,உன் காதலும் இப்போது எங்கே போனது உன்னால் மரணப்போர்வைக்குள் நான் மட்டும் நீயோ மணவறையில் உன் புது கணவனோடு சரி போகட்டும் விடு அவனிடமாவது உண்மையாய் இரு அவனையும் என்னைப்போல ஏமாற்றி விடாதே .இப்படிக்கு உன் முன்நாள் காதலன்.
இப்படிக்கு முன்நாள் காதலன். - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
இறைவன் பெயரை சொல்லும் போலியான முகங்களின் நடுவே தவித்து நிற்கும் அபலை நான் போலியான முகத்திரைகளை கழிக்க இறைவன் உண்மையாக இருந்தால் வருவானா அல்லது இறைவனை பற்றி பேசும் போலியான முகங்களின் நடுவே சிக்குண்டு வாழ்க்கை மரணத்தில் போய் முடிவது தான் மனிதனின் விதியா.
போலியான முகத்திரைகள். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
Padithathil pidithathu அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன். அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன். அவள் என்னை முத்தமிடும் போதும் சொல்ல நினைக்கிறேன். ஆனால் சொல்ல முடியவில்லை கடவுளே! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை குடு அவளை "அம்மா" என்று அழைக்க .
Feeling of a 3 month baby - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் நினைவுகளை அள்ளிக்கொண்டு மேகங்களில் வலம் வருகிறேன். வருடங்கள் தாண்டியும். சில நிமிடங்கள் நகர்ந்ததாய்கூட தோன்றவில்லை. அவளின் நினைவுகளை சுமந்த பிறகுதான். வாழ்கையில் வசந்தமே பிறந்தது. அவள் காதலை பெற்ற பின்புதான். வாழ்க்கையே அர்த்தமானது. இனிக்கிறது இந்த நிமிடங்கள். அவள் நினைவுகளுடனான ஊர்வலங்கள்.
காதல் ஊர்வலம். - காதல் கவிதை
காதல் கவிதை
எவ்வுளவு சம்பாதித்தாலும் அதை அப்படியே வாங்கிக்கொள்ளும் பெற்றோர் எது வாங்கினாலும் அது அழகா இருக்கு என்று பறித்துக்கொள்ளும் அண்ணன்மார்கள் ஆசை பட்டதை வாங்கிகொடுக்காவிட்டால் முகத்தை கூட பார்க்க மறுக்கும் அக்காமார்கள் பணத்தையே குறிவைக்கும் உறவினர்களும் நண்பர்களும் வேலை முடிந்து களைத்துப்போய் வரும்போது சாப்டியா என்று கூட கேட்க்க ஆளில்லை என்னை மறந்த இந்த இயந்திர வாழ்க்கையில் என்னையும் நேசிக்கும் இதயங்களை தேடிய எனது பயணத்தில் இன்றும் தனிமையாக தான் தொடருகிறது எனது பயணங்கள்.
தனிமை. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலுக்கு கண்ணில்லை என்றார்கள் அன்பே அது உண்மைதான் ஆனால் காதலுக்கு அல்ல என் காதலை மறந்து போன உனக்கு.
காதலுக்கு கண்ணில்லை. - காதல் கவிதை
காதல் கவிதை
இருளும் கருவறை மனம் விழித்திருந்தால் வெளிச்சமும் கல்லறை மனம் தூங்கினால்.!
மனம் தூங்கினால். - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்றாய். உண்மைதான். அவள் பொய் சொன்னால் நீ குத்தியது என் கண்ணை.!
என் கண்ணை. - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
அன்பு என்ற சர்வாதிகாரத்தால் உலகை ஆள்பவள் பெண்.
பெண் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கல் நெஞ்சுகாரி என என் தோழியிடம் வசை வாங்கினேன். ஆனால் அவளுக்கு தெரியாது. கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல நீ என் நெஞ்சில் இருப்பது.
கல்லும் நானும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சிரிப்பதே மேலானது . ஏன் அழுகிறோம் என்று விளக்கம் சொல்வதை விட.!
சிரிப்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தொடர் தோல்விகளால் துரத்தப்பட்டு தூக்குக்கயிற்றின் முன் நிற்கும் ஒருவன் எல்லாவற்றையும் ஒருமுறை வெகு கவனமாக சரிபார்த்துக்கொள்கிறான் தற்கொலையிலும் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக!
தற்கொலை.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் மனதை. தேடும்பொழுதே தொலைத்தேன் ! மீண்டும் என்னை சேரும் என்ற துணிவில்!
தன்னம்பிக்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விடியலில் கண் விழிக்கும் வேலையிலே. பகலவனின் மழலை ஒளியினிலே. இதமாய் வீசும் காற்றினிலே. பறவைகளின் முதல் உலாவினிலே . அரும்பாய் மலர்ந்த பூவினிலே. சேவலின் முதல் கூவலிலே. மனதில் உந்தன் நினைவினிலே. சிந்தனை எல்லாம் நம் காதலே.
விடியல் வேலை - காதல் கவிதை
காதல் கவிதை
காதல் செய் காதலின் வலியை தாங்க முடிந்தால் ! காதல் செய் காதலின் சந்தோசம் தாங்கமுடிந்தால் ! காதல் செய் காதலியை ரசிக்க தெரிந்தால் ! காதல் செய் காதலியை மறக்க தெரிந்தால் !
காதலின் வலி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இருவரும் பிரிவதாய் முடிவுசெய்து சந்தித்துக்கொண்ட பொழுதொன்றில் பிறகு எப்பொழுதும் பிரியமுடியாதபடி இறுகக் கட்டிக்கொண்டோம்!
காதலின் மாயை! - காதல் கவிதை
காதல் கவிதை
பூவின் அழகு உதிரும் வரை ! நிலவின் அழகு விடியும் வரை ! காதலின் அழகு திருமணம் வரை ! உறவின் அழகு சாகும் வரை ! நட்பின் அழகு உயிருள்ள வரை !
நட்பு - நண்பர்கள் கவிதை
நண்பர்கள் கவிதை
முகம் தெரியாத உன் முகத்தை என் மனதில் நான் வரைந்து வரைந்து சலிப்படைந்த நேரத்தில் என்இதயம் சொன்னது. . . . . . . . . . . . . . . . . . . . LOVE IS BLIND!
காதலுக்கு கண் இல்லை! - காதல் கவிதை
காதல் கவிதை
வரவிற்கும். செலவிற்கும். இடையில்!. முளைத்திடும் இடர்!
வருமான வரி! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உலகம் உருண்டை.உண்மைதான்! கண்களில் ஆரம்பித்த காதல்! கண்களில்(கண்ணீரில்) முடிகிறது!
காதல் தோல்வி ! - காதல் கவிதை
காதல் கவிதை
இடக்கையில். முதுமையையும் வலக்கையில். மழலையையும் தாங்கி. எதிர்காலத்தை நோக்கி வெற்றிநடை போடுபவன்!
வாலிபன்! - தமிழ் மொழி கவிதை
தமிழ் மொழி கவிதை
கொடுபதற்க்கும்! கெடுபதற்க்கும்!
மரியாதை! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
அறியாதவன் தலையில் ஆடப்படும்! பரமபதம்! ஆட்டம் தொடரும் அவன் அறியும் வரை!
அரசியல்! - தமிழ் மொழி கவிதை
தமிழ் மொழி கவிதை
மூன்று வினாடிகளில்! சர்வநாடிகளியும் பாயும் மின்சாரம் ! காதல் நோயை பரப்பும் வைரஸ்!
காதல் முத்தம்! - காதல் கவிதை
காதல் கவிதை
கடமையை செய்யவும் ! கடமையை தவறவும்! வெட்கமில்லாமல் வாங்கப்படும். பிச்சை! பிழைத்து போகட்டும் அந்த பிச்சைகாரர்கள்.!
லஞ்சம்! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பலர் உண்டு உன் நட்புக்காக இதயம் கொடுக்க நான் மட்டும் உண்டு
உன் நட்புக்காக - நண்பர்கள் கவிதை
நண்பர்கள் கவிதை
விழிகளில் வழிகின்ற விழிநீர்கள் கன்னியின் கனவுகளில் கரையொதுங்கிட நினைவில் நின்றிடும் வகை செய்ந்த, விழிகள் எதையோ உற்று நோக்கியது அந்த நீர்த்துளி நீரோடையாய் மாறி என்னை நனைத்தது உன்னுள் இழுத்தது.
விழிநீர் - காதல் கவிதை
காதல் கவிதை
காதலுக்காக வானம் சிந்திய கண்ணீர்த்துளிகள் மழைத்துளிகள்.!
கண்ணீர்த்துளிகள்.! - காதல் கவிதை
காதல் கவிதை
ஒக்கேனக்கலில் இருந்து ஒழுக்கு நீர் கிடைக்குமோ? இல்லையெனில் முல்லைபெரியாரிலிருந்து முழுவதும் கிடைக்குமோ? இப்போதைய தேவைக்கு இந்த அழுக்கு நீரே கதி தண்ணீர் தேடும் பாமரனின் கண்ணீர் .
தண்ணீர் தேடும் பாமரன் கண்ணீர். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
வாழ்த்துக்கள் பெருகுவதால் உங்கள் வாக்கு வங்கியும் வளர்ந்து கொண்டே செல்கிறது கலைஞர் அய்யா அவர்களே ! ஆறாவது முறையாக ஆட்சியை பிடிக்கபோகும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வெற்றி நிச்சயம் என்றும் அன்புடன் மணிகண்டன்
vaalthukkal - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இதுவரை கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை இலக்கணத்தில் பொருந்தவுமில்லை உலகமொழிகளில் ஒன்ற்வுமில்லை அகராதியே அழுதுகொண்டிருந்தது என் குழந்தை அழைத்த முதல் வார்த்தையின் விளக்கத்தை அறிய ! வேலு
அப்பா ! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
'ரெண்டு தோசை பார்சல் ' என்ற 'குரல்' என்னை புரட்டி போட்டது முன்பு காதருகே கதைத்தாள்! இன்று கணவனோடு வினவினாள்! எப்போதுமே அவள் வெளிபடையானவள் தைரியமாக தன்னவரிடம் கூறினாள் ''இந்த 'சர்வர்' எப்போதும் என்னை நன்கு 'உபசரிப்பார்''.என . அவள் எப்போதும் அப்படித்தான் கடந்த காலத்தை யோசிப்பதில்லை காதலிக்கும்போது பெற்றோரை இன்று நான்.
முன்னாள் காதலி - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
இரவுகள் நம்மை விட்டு பிரிந்த பின்பும், என் இமைகள் பிரிய மறுக்கிறதடி. எங்கு நீ என்னை விட்டு போய் விடுவாயோ என்று. என் கனவில் இருந்து. என் இமைகளுக்கு என்ன தெரியும். அவைகள் பிரிந்தால் தான் நான் உனக்காக நடமாட முடியும் யென்று
காலை தூ(து)க்கம் - காதல் கவிதை
காதல் கவிதை
என் கண்கள் மிகவும் பயந்து விட்டதடி. உந்தன் மீது இருக்கும் உரத்த அன்பினால். எங்கு நீ இருட்டிற்குள் பயந்து விடுவாயோ யென்று விடிய விடிய காத்துகிடக்கிறதடி. சற்றும் இமை முடாமல். உனக்காக என் கண்கள் கூட கண்காணிக்க ஆரம்பித்தடி 24 மணி நேரமும் உன்னை என் கனவில். ஆம், கண்கள் மூட மறுக்கிறதடி, ஆனால் 24 மணி நேரமும் உன் பிம்பமே என் இதயத்தில். முதன் முதலாக எனக்கு நீ தான் கற்றுகொடுதாய் விழி மூடாமல் கனவு காண்பதற்கு
பயம் - காதல் கவிதை
காதல் கவிதை
நீ இடையில் சொருகிய தாவணிமுனை இடை விலகி காற்றில் படபடக்கும் போதெல்லாம் அதன் மேல் கோபம் கொல்லாதே ஏனெனில் எதிர் வரும் என்னிடம் உன்னை ஒற்றைச்சிறகு தேவதையென உரைக்கிறது
ஒற்றைச்சிறகு தேவதையென - காதல் கவிதை
காதல் கவிதை
மூங்கில் வாழ்நாளில் ஒருமுறை பூத்து இறக்கும் தாவரமாம் அதுபோல் எனக்கும் ஒரு வரம் கொடு காதல் தேவதையே ஒரு காதலோடு உயிர் துரக்க
வரம் - காதல் கவிதை
காதல் கவிதை
மறு இந்த கரையினிலே இனி அடிக்கமாட்டேன் கரையில் உன் இன்னல்கள் இனியும் தீராது அலையுமது முடி தன் தவறு செய்துவிட்டால் வேறுப்பிங்கு காதல் தன்வசம் கொள்ளும் காதலதின் கீதம் யாரிடத்தில் உள்ளு யோசித்த காதலர் அவர்கையில் பழமாய். -இப்படிக்கு முதல்பக்கம்
இன்னல்கள் தீர்க்காது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காமத்தீ பற்றினாலும் ஆசை அலைக்கழித்தலும் மோக வலையில் விழுந்தாலும் மானம் மரியாதைக்காக தலை நிமிர்ந்து பேச உடல் மௌனமாய் அழுகிறது-
இந்தியப்பெண் - காதல் கவிதை
காதல் கவிதை
நண்பன் வேண்டும் ஒரு தோழன் வேண்டும் நாளொரு தினமும் என்னோடு பகிர பேச பழக திட்ட கொஞ்ச உரிமை தோழன் வேண்டும் வெட்கம் துக்கம் எடுத்து சொல்ல நல்ல மனம் உடனே வேண்டும் தனிமை கொடுமை போக்கிட மகத்துவ மனிதன் வேண்டும் காலம் கைகூட வர வேண்டும் கை பிடித்து என்னை நடத்த வேண்டும்
வேண்டுவது - நண்பர்கள் கவிதை
நண்பர்கள் கவிதை
இன்று இருக்கும் இந்த நான் நாளை எங்கோ? இன்று இருக்கும் இந்த நீ நாளை எங்கோ? என்றும் நீயும் நானும் மட்டும் என் நெஞ்சத்தில் நிரந்திரமாய்.
சங்கமம் - காதல் கவிதை
காதல் கவிதை
ஒரு முத்தம் ஓசியில் கொடுத்தாய் ஓராயிரம் உணர்வுகள் பிறக்கும் என்பது தெரியாமல்.
பெருக்கல் - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
கையோடு கை சேர்த்து கடற்கரையில் உலா கடலும் தென்றலும். குறுக்கே இடைஞ்சலாய்- மனிதர்கள்.
இடைஞ்சல் - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
தென்னை மரத்து தேங்காய் குருத்தை மாறி மாறி பரபரத்து ருசிக்கும் அணில் அழகு. வித வித பெண்களை ருசிக்கும் ஆண்?
அழகு - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
என் வீட்டின் பக்கத்துக்கு தெருவில் சுவர்க்கம் இருக்கிறது. ஆனாலும் நான் அங்கே போகவில்லை . இந்த தெருவில் என் நண்பர்கள் இருக்கிறார்கள்.
என் சுவர்க்கம். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காலையில் இருந்து கத்திய முதலாளி , மாலையில் மௌனம். சம்பள பாக்கி.
முதலாளி. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பறக்காத ஆனால் படபடக்கிற இரண்டு பட்டாம் பூச்சிகள். உன் கண்கள்.
பட்டாம் பூச்சி. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காட்டுக்குள் வலி கட்டுகிறது பறவை சத்தம்
ஹைக்கூ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வாங்கிய உண்டியலில் சேமிக்கிறாய் . உண்டியல் வாங்க சேமிக்கிறேன்
முரண் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னோடு சில நாள் உன் நினைவோடு பல நாள் என்றும் உன் பிரிவை நேசிக்காத பிரியமானவன் .!
உன் பிரிவை.! - காதல் கவிதை
காதல் கவிதை
நெருப்பை நீர் அணைக்கும் மழையை மண் அணைக்கும் நான் கொண்ட காதலை நீ அணையேன் மல்லிகை பூ என என் வாழ்வு மணக்கும்!
காதலை நீ அணையேன்.! - காதல் கவிதை
காதல் கவிதை
.நான் அவனை பார்த்தேன் அவன் என்னை பார்க்கவில்லை நான் அவனை ரசித்தேன் அவன் என்னை ரசிக்கவில்லை நான் அவனை பார்த்து சிரித்தேன் அவன் சிரிக்கவும் இல்லை முறைத்தும் முறைக்கவில்லை கோபத்தில் தூக்கி எரிந்து விட்டேன் . . . . . . . . . அவனை அல்ல அவனது புகைபடத்தை .
அவன் என்னை பார்க்கவில்லை - காதல் கவிதை
காதல் கவிதை
ஒய்யார ஆசை ஒன்று விடாமல் தேடுகிறது., என்னை ஏற்றி விட்டது யார்? இரு முனையிலும் கூர் செய்யப்பட்டிருந்தது., கண்களோ இதழோ விருட்டென்று ஈர்த்து செல்லும் வலிக்காது! இறுக்கமாகவும் நெருக்கமாகவும் பின்னப்பட்டிருந்தது., இதில் பயமும் அடக்கம்! ஒலிப்பதிவும், ஓளிப்பதிவும் செய்ய முடியாத கனவு நாடகம் காதல்! எல்லோரின் ஏக்கத்தையும் புரிந்து கொள்ளும்., ஏதோ ஒன்று ஏனோ பிடிக்கும்! ஆணென்ன பெண்ணென்ன அத்து மீறத்தான் செய்யும்., காதல் ஒரு சலனப்பட்டரை! இருட்டறை மெழுகு இது எரிந்து போகும் நெருப்பு தான் காதல்., மெழுகு? ஒருவேளை உருவம் இருந்திருந்தால் கொலை முயற்சி நடந்திருக்கலாம் காதலுக்கு! நாளேட்டில் குறிக்க முடியாத ஒன்று யாருக்கு எப்போது பிறந்தது? காதல்! இதற்கெல்லாம் உடந்தையாகிப்போகும் இதயத்திற்கு சொல்லப்பட்டது., அழுது கொண்டே சிரிக்கும் கொடிய மிருகமடா காதல் என்று! உரையாடலுக்கு பின் நிகழ்த்தபட்ட விவாதம் ஒன்றில் முடிவானது காதலுக்கு உருவம் இல்லை!
தடயம் இல்லாத காதல் - காதல் கவிதை
காதல் கவிதை
பிரிந்துபோன உறவாய் நம்காதல் இருந்தாலும் மறைந்தும் அழியாத காவியமாய் நம் காதலின் பயணம் இருக்கும்.
அழியாத காவியமாய் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
புயல் வந்தது. உலகம் அழிந்தது. அழியாத உறவுகளாய் காதல் செய்யும் நம் இதயங்கள் ரெண்டு.
அழியாத உறவுகளாய் - காதல் கவிதை
காதல் கவிதை
கண்கள் கண்ணீரை சிந்தும்வரை கண்ணீரில் நம் காதலின் பயணம் கலந்திருக்கும்.
காதலின் பயணம். - காதல் கவிதை
காதல் கவிதை
பசிகூட மறந்து பஞ்சாய் காற்றில் பறந்துபோனது. குழந்தைக்கு சோறூட்டி மகிழும்போது தாய்க்கு,,,,,
பசிகூட பறந்துபோனது. - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
நடக்க முடியும். நடந்து செல்ல யோசிக்கின்றேன். உன் தோளின்மேல் சில நொடிகள் மட்டும் என்னை உன் குழந்தையாய் எப்போது சுமப்பாய் என்று.
எப்போது சுமப்பாய் என்று. - காதல் கவிதை
காதல் கவிதை
நீ நடந்து சென்ற பாதையில் மிதிபட்ட பூக்களும் சொல்கின்றது. வலிக்கவில்லையென்று அல்ல. உன் காலடி பட்டதால் பூக்களுக்கும் சுகமாக இருக்கிறது என்று.
உன் காலடி பட்டதால் - காதல் கவிதை
காதல் கவிதை
கிடைத்ததை விடவும் கிடைக்காததற்கு ஏங்கும் அவனின் பெருமூச்சு கிடந்தவளின் மேனியில்.
காமம் - காதல் கவிதை
காதல் கவிதை
மலர்ந்தது ஒருநாள். ஒவ்வொரு நாளும் மலர்ந்ததுபோல் எத்தனையோ புன்னகை நிறைந்த மலர்களாய் மழலையின் சிரிப்பு
மழலையின் சிரிப்பு - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
கல்லூரி மாணவர்களின் காதல் சின்னங்கள் மரங்களில் பெயர்கள்.
காதல் சின்னங்கள். - காதல் கவிதை
காதல் கவிதை
அன்றொரு நாள் அம்மாவின் அடுக்களையில் காராமணி விதைபானையில் கைவிட்டேன் முளைக்கவைக்க சிவப்பும் கருப்பும் வெள்ளையுமாக சிறந்த விதைகளுக்கிடையில் சின்ன பொன் மூக்குத்தி அதையும் சேர்த்து அப்போதே முளைக்க போட்டேன் முளைத்ததோ மூன்று இலையாய் முழுவதுமாக மேய்ந்து விட்டதாம் என் வீட்டு ஆட்டுக்குட்டி என் மேலே குதித்து விளையாடியது ஒரு நாள் என் அப்பா ஊர் சுற்றி வீடுவந்து கவலையின்றி குடித்து விட்டு காட்டுத்தனமாய் அடித்துவிட்டார் அம்மாவோடு அழுதுகொண்டு அன்று முழுவதும் அப்படியே இருந்தோம் மறுநாளில் அப்பனோ மயக்கம் தெளியாமல் அப்படியே கிடக்க குளிப்பாட்டி குந்த வைத்தோம் குமட்டிக்கொண்டு இரத்தவாந்தி எடுத்தார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம் மருந்து மாத்திரையினால் குணம் கண்டோம் அரசாங்க மருத்துவமனைக்கு அலைய வேண்டிய செலவுக்கெல்லாம் முளைக்கவைக்கும் முயற்சியை சொன்னேன் முட்டாள் என் குழந்தையல்ல மெச்சிகொன்டாள் புதைத்துவைத்த மூக்குத்தியெடுத்து புத்திசாலிதனமாய் விற்று விட்டு அம்மா அன்று என்னிடம் சொன்னாள் அப்பா அன்று விதை பானையில் கைவிட்டு பார்த்ததால் காசில்லாமல் விதையை கடைசியில் விற்றுவிட்டு குடித்து விட்டார் நீ புதைத்து வைத்ததால் முளைக்காமல் நிம்மதியாக வளர்ந்ததே என்ன சொல்வேன் அப்பா பிழைத்தது உன் செயல்தானே அப்படியாவது திருந்துவாரா பார்க்கலாம் ?
அம்மு குட்டி ! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
எனக்காக நீ உருகினாய். மெழுகாக. உன்னோடு நானும் சேர்ந்து எறிந்தேன். மெழுகில் தீயாக.
எனக்காக நீ உருகினாய். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
இதயத்தை இரும்பாகதான் வைத்திருந்தேன் யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பாள் என்று.
காந்தம் - காதல் கவிதை
காதல் கவிதை
பொங்கிவரும் கடலம்மா உன் கோபம் மிக பெரிதம்மா ஏழைங்க நாங்கம்மா எங்கள் வாழ்க்கை உன் கையிலம்மா ஆழி பேரலை வேண்டாம்மா மீன் வளம் தந்து எங்களை வாழ வைப்பது நீயம்மா எங்களை அழித்து விடாதே கடலம்மா உன்னையே நம்பி நாங்கம்மா.
மீனவ புலம்பல். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உலகம் முழுவதும் காற்றால் நிரம்பியிருப்பது நிஜம் என்பதை நீ நம்பினால் என் உடல் முழுக்க உயிராய் நீ நிறைந்திருப்பதும் நிஜம்
உடல் முழுக்க உயிராய். - காதல் கவிதை
காதல் கவிதை
நீ என்னை விஷம் வைத்து கொன்றிருந்தால் மறித்திருப்பேன். "ஆனால்" பாசம் வைத்து கொள்கிறாயே பைத்தியம் ஆகி விட்டேன்.
பைத்தியம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மலர்கள் பூலோகத்தில் சிந்திய தேவாமிர்தத்துளி. அவளின் கண்ணீர்த்துளி.
அவளின் கண்ணீர்த்துளி. - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
"ரோட்டோரம் குழந்தைஉடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தாள் ஒருத்தி . அவளின் இடுப்பில் இருந்த குழந்தை தன் அழுகையால் கேட்டது . "நமக்கு தான் கை கால் இருக்கே?" உணர்ந்த தாய் "நமக்கு வயிறும் இருக்கே?" என சொல்லாமல் ஒரு காரை பார்த்து " அம்மா .குழந்த பசியில
அவர்களிடம் மட்டும்- வாழ்க்கை கவிதை
null
வாழ்கையில் சிலரை மறக்க முடியாது , சிலரை பிரிய முடியாது , மறக்காமல் நீ இரு பிரியாமல் நான் இருக்கிறேன் என்றும் உன் நினைவுடன் நா. சக்தி
நினைவுகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீயும் நானும் கை கோர்த்து நடந்தால் பூக்கள் பூக்க வேண்டும் , காமம் இல்லாத காதலில் மயங்கி கிறங்க வேண்டும், வாழ்ந்தது போதும் என்று என்னும் போதே சுவாசம் நிற்க வேண்டும்.
சுவாசம். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சோகத்தில் சுகத்தை தேடு! தோல்வியில் வெற்றியை தேடு! வாழ்கையில் வசந்தத்தை தேடு! ஆனால் நிம்மதியை மட்டும் தேடாதே! நீ உன் பயணத்தின் பாதையை தேர்தெடுத்து விட்டால், சிவப்பு கம்பளமாய் உன் காலின் கீழே "நிம்மதி" உன்னைத் தேடி வரும்.
நிம்மதி. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்ன வார்த்தைகூட எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு பிடித்த உன் உதட்டால் நீ சொல்லும்போது.
எனக்கு பிடித்து இருக்கிறது. - காதல் கவிதை
காதல் கவிதை
ஐந்துக்கும் குறைவாய் ஓர் குடும்பம் அதற்குள்ளாகவே மனித நேயம் சுருங்கி போனதே என்ன சொல்வேன் சோகம் இறக்குகின்றேன் மேலுள்ளவாறே விபத்தில் விழுந்து அடிபட்டால் விரிந்து பரந்த உலகத்திலே வேறு வேறாய் பல குடும்பம் விலகித்தான் செல்கிறதே விழிப்பில்லாமல் மனிதநேயம் சிறு குடும்பத்திலும் பாசம் மாறி சிரித்து கொள்கிறதாம் மனிதநேயம் இதுபோல் இருந்தாலும் பரவாயில்லை இனிமேலாவது மாற வேண்டாம் !
மறப்பாயா? - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
நீ முகத்தை மூடி மறைத்து சென்றால் எனக்கென்ன? எனக்கும் என் இதயத்திற்கும் தெரிந்ததும்,புரிந்ததும் உன் முகம் மட்டும் தானே.
இதயத்திற்கு தெரிந்ததும்,புரிந்ததும். - காதல் கவிதை
காதல் கவிதை
உன் காட்சியில் விழி சுட்டதே என் கனவும் பழிபட்டதே உன் காதல் வழிவிட்டதே என் கவிதையும் கிழிப்பட்டதே !
காதல் தோல்விக்கு ! - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
காதலர்களின் காதல் சின்னங்களின் அறிவிப்பு பலகையாய். கள்ளிச்செடிகள்.
காதலின் அறிவிப்புபலகை. - காதல் கவிதை
காதல் கவிதை
துவைக்கவில்லை. வெளுத்த ஆடையாய். "வெண்"வானம்.
வெளுத்த ஆடையாய். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
காதலர்களின் இதயங்களில் நிகழும் அன்பின் பரிமாற்றங்களை பரிமாற்றிக்கொள்ள சில நேரங்களில் காதலர்களுக்கு தூதுவராக வீட்டு சன்னல்கள்
காதலர்களுக்கு தூதுவராக. - காதல் கவிதை
காதல் கவிதை
இரவின் பாதுகாவலன். நிலவு.
இரவின் பாதுகாவலன். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
எத்தனையோ கட்சிகளின் அறிவிப்பு பலகையாய். வீட்டு சுவர்கள்
கட்சிகளின் அறிவிப்பு பலகை. - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
மிச்சம் வைக்க இடமில்லாமல் உடல் முழுக்க கொட்டிகிடக்கும் கோலப்புள்ளிகள். "புள்ளி"மான்
கோலப்புள்ளிகள். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
அரசாங்கம் அமைக்காத குளம். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய சாலைகளே குளமாக.
சாலைகளே குளமாக. - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
சாதாரணமாக வந்தாள். சர்வசாதாரணமாக கொன்றுவிட்டாள் இதயத்தை.
கொன்றுவிட்டாள் இதயத்தை. - காதல் கவிதை
காதல் கவிதை
கண்மாய்க் கரையில் மாமரமும் பனைமரமும் அருகருகில் பனைமரம் ஓங்கி நிற்க மாமரத்துக் கிளை அதனை ஒட்டி செல்லும் பல நாட்கள் மாமரத்தில் ஏறி மாமரக் கிளையில் அமர்ந்து பனை மரத்தில் சாய்ந்து கொண்டு படித்திருக்கிறேன் ஒரு நாள் அப் பக்கம் போன விவசாயி வெகு நேரமாய் எனைக் கவனிக்க நானோ மரங்களின் மடியில் பாடத்தை மனனம் செய்து கொண்டிருந்தேன் கவனம் முழுக்க பாடத்தில் நன்றாக வருவாய் தம்பி என வாயாற வாழ்த்திப் போனார் வாழ்வில் மேலே ஏற உதவிய நல்மனிதர்கள்போல் நல் புத்தகங்கள் போல் என்றைக்கும் என் நினைவில் அம்மாமரமும் பனைமரமும் சில மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்த பொழுதில் பழைய நண்பனைப் பார்க்க வருவதுபோல் கண்மாய்க் கரையில் நான் ! மரங்களைக் காணோம்! நெடுநாள் நண்பன் திடீரென இறந்ததுபோல மனது முழுதும் துக்கம் அடைத்தது வா. நேரு
நெடுநாள் நண்பன் திடீரென. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தனியாக இருந்தாலும் தவிக்க விட்டாலும் வாசம் குறையாத பூவாய் அவள் முகம்.
அவள் முகம். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
உயிர்விடும் கடைசி தருணம். பார்த்ததில்லை. கேள்விபட்டிருக்கின்றேன். அதைவிட துடிதுடித்துவிட்டேன். அவளோடு நான் என் காதல் சொல்கையில்
காதல் சொல்கையில் - காதல் கவிதை
காதல் கவிதை
உனக்காக வாழ்கின்றேன். உன்னையே நினைத்து வாழ்கின்றேன். உன்னையே நினைத்து சாவதற்கு அல்ல. உன்னையே நினைத்து சாதிப்பதற்கு.
உனக்காக வாழ்கின்றேன். - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
பேச நினைக்கும் போது வார்த்தை விழுங்கிடும் தொலைவுகள் ! பார்த்தாலும் , பிடிபடாத கானல் நீராக உன் கரம் ! முயன்று முயன்று தோற்கிறேன் , உன்னிடமும் உனக்குண்டான என் காதலிடமும் ! வாழ்ல்வின் முடிவிலாவது இணையுமா நமது கரம்? ஒரு முறையாவது பிணையுமா நமது உயிர் !
பிரிவு - காதல் கவிதை
காதல் கவிதை
விண்ணிலிருந்து மண்ணில், தவறி விழுந்த நிலவே உன் முகம் காணும் சுகம் என் ஆயுள் முழுதும் நீளாதோ.? நான் சிற்பியில்லை, செதுக்க கல்லுமில்லை இருந்தும், பாவையே! என் சொல்லால் உனை செதுக்குகிறேன். உன் கேசம், அதில் வீசும் மல்லிகை வாசம் அதில் சிக்கினேன், அன்பே! வர்ணிக்க வார்த்தையின்றி திக்கினேன். உன் செவியில், தோடு ஆடும் நொடியில் என் இதயம் எகிறியதே, பெண்ணே! அது சிறு தூளாய் சிதறியதே. உன் நாசி வெளியிடும் மூச்சு, பூமணமாய் எங்கும் வீசியதே, மலரே! அது என் உயிரில் கலந்து எதோ பேசியதே. உன் திருவாய் திறந்து, சிதறவிட்ட சொல்லில் புது இசையை கண்டேண், அழகே! உனை விலக வழியின்றி திசையை மறந்தேன். உன் சிமிட்டும் விழி, அது மழலை பேசும் மொழி அதில் மயங்கினேன், கிளியே! உன் கண் காண தயங்கினேன். உன் நிழலழகில், இவ்வுலகழகு யாவும் சிறு துரும்பாகிப் பொகுமே! என் கண் கண்ட காவியம், கண்ணே உன் பாதமே! என் வாழ்நாள் கழியும் அதனடியில் மீதமே!
என் தேவதை - காதல் கவிதை
காதல் கவிதை
எத்தனை முறை இசைத்தாலும் தெவிட்டாத இசையாய். மழலையின் புன்னகை.
தெவிட்டாத இசையாய். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
பேச நினைக்கும் போது வார்த்தை விழுங்கிடும் தொலைவுகள் ! பார்த்தாலும் , பிடிபடாத கானல் நீராக உன் கரம் ! முயன்று முயன்று தோற்கிறேன் , உன்னிடமும் உனக்குண்டான என் காதலிடமும் ! வாழ்ல்வின் முடிவிலாவது இணையுமா நமது கரம்? ஒரு முறையாவது பிணையுமா நமது உயிர் !
பிரிவு - காதல் கவிதை
காதல் கவிதை
எனக்குள் என்றும் புகையும் உன்னிடமான எனது காதல் ! அவ்வப்போது வரும் நினைவு தூண்டலில் எரிந்து விட துடித்தும் முடியாமல் நான்! எப்போதும் எனையும் என் உயிரையும் தொடாமல் புகைய செய்யும் தென்றல் ஆக நீயும் உன் நினைவும் !
காதல் வேதனை - காதல் கவிதை
காதல் கவிதை
மயங்கி விழுந்துவிட்டாய் என முகத்தில் தண்ணீர் தெளித்தேன். நின்றது மயக்கம். என்னால் உனக்கு கண்விழித்து பார்த்ததினால் வந்தது மயக்கம். உன் பார்வையால் எனக்கு.
கண்விழித்து பார்த்ததினால் - காதல் கவிதை
காதல் கவிதை
ஒரு முறைதான் என்றாலும் வரைமுறை மாறுவதில்லை ! கல்லறை சென்றாலும் கருவறையின் சுகிப்புகள் மறைவதில்லை ! இறந்தாலும் இருந்தாலும் தாய்க்கு குழந்தை தான்! கிடைத்தாலும் தொலைத்தாலும் நெஞ்சின் காதல் ஒன்று தான் !
கருவறை காதல் - காதல் கவிதை
காதல் கவிதை
வரட்சியில் என்னே! உனக்கு அததனை மகிழ்ச்சி சிறு புள்ளியாக தொடங்கி, பரவி விழுங்கி விடுகிறாய் காடை.
காட்டுதீ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் மனதின் பாசம் என் மரணம் உள்ள வரை பேசும் !
பாசம் - காதல் கவிதை
காதல் கவிதை