text
stringlengths
230
371k
நாகை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் மூலமாக கோயில் இடத்தை பட்டா போட்டுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை அருகே உள்ள அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நா.சண்முகம். நாகை புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கைங்கர்ய சபா தலைவராக உள்ளார். இவர் நிலஅபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் நாகை மாவட்டம், புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் என்பவர், சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 214 சதது மீட்டர் அளவுள்ள இடத்தினை போலியான ஆவணங்களைதயார் செய்து மலர்க்கொடி என்பவருக்கு பட்டா போட்டுக்கொடுத்துள்ளார். எனவே அந்த இடத்தை உடனடியாக மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் மற்றும் அவரது தாய் மலர்க்கொடி மற்றும் சகோதரர் தினகரன் உள்ளிட்டோர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சௌர்ஸ்,Image Courtesy: Dinamani Tags: #Temple Land#Patta#VAO#Case#Nagai#Kathirnews Categories: Top Stories தமிழ் நாடு கதிர் தொகுப்பு Thangavelu Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
புதிய திரைப்படங்களைத் திருட்டுத்தனமாகப் படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில், 17ஆம் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது எனத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்தச் சங்கம் நேற்று (அக்டோபர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஒரு திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர் மிகுந்த பொருட்செலவில், பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த படத்தை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார். ஆனால் அந்த திரைப்படம் வெளியான தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. இது திரையரங்குகள் மூலம்தான் திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியாகிறது என்று ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 10 திரையரங்குகள் திருட்டுத்தனமாகப் படம்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்குகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன. திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள் (ஊர், தியேட்டர், படத்தின் பெயர்) கிருஷ்ணகிரி முருகன் – மனுசனா நீ கிருஷ்ணகிரி நயன்தாரா – கோலிசோடா டூ மயிலாடுதுறை கோமதி – ஒரு குப்பைக் கதை கரூர் எல்லோரா – ஒரு குப்பைக் கதை ஆரணி சேத்பட் பத்மாவதி – மிஸ்டர் சந்திரமௌலி கரூர் கவிதாலயா – தொட்ரா கரூர் கவிதாலயா – ராஜா ரங்குஸ்கி பெங்களூரு சத்யம் – இமைக்கா நொடிகள் விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் – சீமராஜா மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் (qube) நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetSendPinShare Related Posts திரையரங்கம் ’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி! திரையரங்கம் உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை ! திரையரங்கம் 1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய் மதுவே கதி என்று வாழ்ந்த சந்திரபாபு!! திரையரங்கம் இணையத்தை ரவுண்டு கட்டும் கீர்த்தி பாண்டியனின் சூடான நீச்சலுடை போட்டோக்கள்… திரையரங்கம் சென்னையில் பிரபல தியேட்டரில் படம் பார்த்த தோனி… என்ன படம் பார்த்தார் தெரியுமா? திரையரங்கம் அஜித் ஒரு அழுகு சுந்தரன், கெத்தா இருப்பார்னு நெனச்சேன்… ஆனால்!! அம்மா நடிகை சர்ப்ரைஸ் பேட்டி Discussion about this post Like Us on Facebook LATEST இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!
தெலுங்கானா மாநிலத்தில் பைன்சா பகுதியில் ஏற்பட்ட இரண்டு மதம்சார்ந்த கலவரத்தால் மார்ச் 8 முதல் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மீண்டும் சனிக்கிழமை (மார்ச் 13) இல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பைக் மோதலால் மீண்டும் புதிய வன்முறை வெடித்ததது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதில் முஸ்லீம்கள் பைன்சா இந்துக்களைத் தாக்கி, அவர்களது சொத்துக்களைச் சூறையாடியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் ஒரு தனிநபரைச் சுற்றி எரிக்கப்பட்ட கட்டிடங்கள், கடைகள் மற்றும் கார்கள் முதலியவை காணப்பட்டது. இரண்டாவது புகைப்படத்தில் ஒரு காவலதிகாரி தாக்கப்பட்ட பகுதியில் இருப்பதைக் காணமுடிந்தது. மேலும் இந்த புகைப்படம் டிவிட்டர் பக்கத்தில், "தெலங்கானாவில் பைன்சா பகுதியில் உள்ள இந்து சமூகத்தினரைத் தாக்கி அவர்களின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதம் செய்து பெரிய வன்முறையைத் தூண்டியுள்ளனர். அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறை மீதும் முஸ்லீம் கும்பல் கற்களை வீசியுள்ளது," என்று கூறப்பட்டு பரப்பப்பட்டு வந்தது. இது குறித்து உண்மையைக் கண்டறிந்த இந்தியா டுடே. இந்த செய்தி முற்றிலும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது. பைன்சாவில் சமீபத்தில் கலவரம் ஏற்பட்டிருந்தாலும், இந்த புகைப்படம் உண்மையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி கலவரத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரிவித்துள்ளது. சில பேஸ்புக் பயனாளர்களுக்கு இதே கூற்றுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த இரண்டு புகைப்படங்களும் உண்மையில் டெல்லி கலவரத்தில் கலவரக்காரர்கள் கடைகளை மற்றும் தெருக்களைச் சூறையாடிய போது எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. முதல் புகைப்படமானது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடத்திய கலவரத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. பல ஊடகங்களிலும் கூட இது காணப்பட்டது. 2020 பிப்ரவரி 26 இல் இந்த புகைப்படத்தை AFP புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது. இரண்டாவது புகைப்படமும் கூட அதே கலவரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வரும் புகைப்படம் ஒரு ஆண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்டது, இதற்கும் பைன்சா வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பைன்சாவில் மார்ச் 7 தற்செயலாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வழிப்போக்கர் மீது இடித்ததால் வன்முறை கிளம்பியது.அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் இரண்டு பத்திரிகையாளர்கள், மூன்று காவல்துறை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். Categories: Top Stories ஊடக பொய்கள் Janani Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
ரபீஉனில் அவ்வல், இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு, இம்மாதத்தின் விசேட அம்சங்களில் ஒன்றாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினூடாக 30.01.2022 ஆம் திகதி வெளியிடப்பட்;ட 'இலங்கை முஸ்லிம்களுக்கான நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்' என்ற மன்ஹஜ் அறிக்கையில் 7.3 ஆம் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமை, கீர்த்தி, வாழ்க்கை வரலாறு, குணாதிசயம் மற்றும் சுன்னா என்பவற்றை மார்க்க வரையறைகளைப் பேணி முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எடுத்துச் சொல்வது, அதுபற்றி பிரஸ்தாபம் செய்வது, அவர்களது நேசத்தை உள்ளங்களில் வேரூன்றச் செய்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதம் பொன்னான சந்தர்ப்பமாகும். அம்மாதத்தில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் ஏற்றமானதாகும்.' அந்தவகையில் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸீராவை வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும் அவர்களது ஸுன்னாவை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில் விருப்பத்தை உண்டுபண்ணுவதும் அவர்கள் மீதான எல்லையற்ற அன்பை மனிதர்களின் உள்ளங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் எமது கடமையும் காலத்தின் தேவையுமாகும். அதனடிப்படையில் மஸ்ஜித்களை மையப்படுத்தி மஃரிப், இஷா தொழுகைகளைத் தொடர்ந்து அல்லது தங்களது மஹல்லா வாசிகளுக்குப் பொருத்தமான நேரத்தில் 'ஷமாஇலுத் திர்மிதியை' அறிமுகம் செய்து மக்கள்மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளிடமும் இமாம்களிடமும் வேண்டிக்கொள்கிறோம். (ஷமாஇலுத் திர்மிதியின் தமிழாக்க வடிவங்கள் காணப்படுகின்றன.) மேலும் இதுதொடர்பான மேலதிக வழிகாட்டல்களை ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹுத் தஆலா எம்மனைவரையும் அவனது தீனுடைய பணியில் பொருந்திக்கொள்வானாக. முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி கௌரவத் தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அஷ்-ஷைக் எம்.அர்கம் நூராமித் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா SHARE THIS Share it Tweet Share it Share it Pin it Related Posts செய்திகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) டிப்ளோமா பாடநெறி - 6 மாத இணையவழி ஆங்கில வகுப்பு Facebook Random Posts Popular Posts வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு வீழ்ந்து விட்டோம், நிதியமைச்சர் பதவியை ஏற்க நான் தயார் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கை... சிங்களத் தாய்மார்களிடம் பால் குடித்த, முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன் - ஏ.ஆர்.ஏ.பரீல் - உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார்... தடைகளை உடைத்து Dr ஷாபியின் மகள் நிலைநாட்டிய மகத்தான சாதனையும், ஒரு சிங்கள சமூக ஆர்வலரின் பதிவும் - Keerthi Tennakoon - ‘සනීපාරක්ෂක තුවා නොමිලේ බෙදූ‘ සාෆිගේ කෙල්ල ගැනයි මෙවර සාමාන්‍ය පෙළ ලියූ දරුවන් අතර වැඩිම ජනමාධ්‍ය අවධානය දිනූ දරුවා... நாட்டைவிட்டு வெளியேறும் பெரும் தொகை இலங்கையர்கள் - விமான நிலையமும் பரபரப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பாரிய அளவிலான இலங... இலங்கை மீது, கட்டார் கோபமடைந்தது ஏன்..? தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக... Sponsor Categories - =கட்டுரை =சர்வதேசம் www.jaffnamuslim.com அறிவித்தல் ஆரோக்கியம் இஸ்லாம் உதவி கட்டுரை சர்வதேசம் செய்திகள செய்திகள் நேர்காணல் புகைப்படங்கள் முஸாபகத்து ரமழான் வினோதம் வீடியோ Blog Archive Blog Archive December 2022 (144) November 2022 (530) October 2022 (615) September 2022 (425) August 2022 (517) July 2022 (628) June 2022 (608) May 2022 (675) April 2022 (140) February 2022 (2) December 2021 (1) October 2021 (2) July 2021 (2) June 2021 (1) March 2021 (3) February 2021 (10) January 2021 (3) December 2020 (3) November 2020 (10) October 2020 (1) September 2020 (1) August 2020 (25) July 2020 (1) June 2020 (2) May 2020 (3) April 2020 (8) March 2020 (13) August 2015 (1)
9 Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients 10 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters 11 வேங்கைத்திட்டப் பயிற்சி 2022 12 வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு வாருங்கள்! வாருங்கள், Abinaya Murthy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார் உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்: விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று கட்டுரையை எப்படித் தொகுப்பது? மேலும் காண்க: {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}} {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}} {{பதிப்புரிமை மீறல் படிமம்}} {{தானியங்கித் தமிழாக்கம்}} {{வெளி இணைப்பு விளக்கம்}} {{கட்டுரையாக்க அடிப்படைகள்}} -- சுந்தர் (பேச்சு) 06:15, 19 மே 2019 (UTC) வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக குறுக்கு வழி: WP:TIGER2 கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும் உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன் தேவ்தொகு வணக்கம் .வேங்கைத் திட்டத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. தாங்கள் உருவாக்கிய தேவ் கட்டுரை தேவ் (திரைப்படம்) எனும் பெயருக்கு மாற்றப்பட்டுள்லது. எனவே மீண்டும் அதனை சமர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (✉) 06:11, 18 அக்டோபர் 2019 (UTC) ஆசிய மாதம், 2019தொகு வணக்கம். இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:00, 4 நவம்பர் 2019 (UTC) பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்தொகு வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:07, 25 நவம்பர் 2019 (UTC) வேங்கைத் திட்டம் 2.0 வாழ்த்துகள்தொகு வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். போட்டி முடிய இன்னும் பதினைந்து தினங்களே உள்ள நிலையில் முனைப்புடன் பங்காற்றி இந்திய மொழிகளில் தமிழை வெல்லச் செய்வோம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:26, 24 திசம்பர் 2019 (UTC) வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:51, 4 சனவரி 2020 (UTC) விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:36, 17 சனவரி 2020 (UTC) Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipientsதொகு Dear Wikimedians, We hope this message finds you well. We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop. We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest. Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further. Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so. Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC) 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு Greetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:34, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. வேங்கைத்திட்டப் பயிற்சி 2022தொகு வணக்கம். இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 11:10, 9 சூன் 2022 (UTC) வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்புதொகு வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள் "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Abinaya_Murthy&oldid=3605377" இருந்து மீள்விக்கப்பட்டது
திருச்சி,செப்.30: உலக இருதய தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதய வடிவிலான பலூன்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் உலக இருதய தின தலைப்பான உங்கள் இதயத்தை காத்து மற்றவர்கள் இதயத்தை மீட்ெடடுங்கள் என்ற தலைப்பின் கீழ் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் நேரு, கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ், இருதய அறுவைசிகிச்சை நிபுணர் ஜெய்சங்கர், உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இருதயத்தை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற நாடகமும் நடைபெற்றது. காலிமனைகளில் மழைநீர் தேங்கினால் உரிமையாளர்களுக்கு அபராதம் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பேசியது:தமிழக அரசு உத்தரவின் பேரில் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. ரங்கத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.9 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் ரங்கம் கோயில் நிர்வாகம் தரப்பிலிருந்து, சுமார் 8 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு தரவேண்டியுள்ளது. விரைவில் அந்த நிலம் தரப்படவுள்ளது. அதில், கோயிலுக்கு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் அமைக்கவும், மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும். மாநகராட்சியில் மேலும் புதிய சாலைகள் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காலி மனைகளில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக தெரியவருகிறது. எனவே, அவற்றை ஒரு வார காலத்துக்குள் கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தூய்மை படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். Related Stories: திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும் மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு சிறுகனூரில் பள்ளத்தில் கவிழ்ந்த மொலாசிஸ் ஏற்றி வந்த லாரி இதய வடிவத்தில் நின்று 1000 மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு அழுந்தலைப்பூர் - கருடமங்கலம் இடையே ரூ.2.50 கோடி மதிப்பில் உப்பாற்றில் புதிய பாலம் திருச்சி கே.கே.நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடை ஓட்டலுக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலகவெறிநோய் தடுப்பு தினம் திருவளர்சோலை கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்சியில் உடலில் அணியும் நவீன கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கை ஒரத்தநாட்டில் போலீஸ்காரரை தாக்கிய அமமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது வெற்றிக்கான இலக்கு சுயலாபத்தை தாண்டியதாக இருக்க வேண்டும்: திருச்சி என்ஐடி கல்லூரி விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். கடந்த இருபது வருடங்களாகக் கதைகள் எழுதி வருகிறார். இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. ஆண்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று பெண்கள் கேட்பது போல் ஆண்களும் பாலினத்தை மாற்றி அதே கேள்வியைக் கேட்கிறார்கள். இருவரும் ஒன்று தான் Equally good or equally bad என்று கண்டுபிடிக்கும்பொழுது ஆயுளில் முக்கால்வாசி முடிந்து போகிறது. இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்களின் கதைக்கரு பெண்ணுடலில் அந்நிய ஆணின் அத்துமீறல் என்றாலும், அம்மா-மகள் உறவு, இறப்பின் வலி, அம்மாவின் அழகு, ஏமாற்றியவன் மேலின்னும் ஒட்டியிருக்கும் நினைவு, ஆசை அவித்தல் போன்ற பல விசயங்கள் வந்து போகின்றன. இது இவருடைய எல்லாக் கதைகளுக்குமே பொதுவான அம்சம். அம்மாவின் அனுபவங்கள் ஆண்களைக் கெட்டவர்களாக நினைக்கத் தோன்றுவதும், அதையும் தாண்டி முளைக்கும் காமத்தை தையல்மிஷினில் சக்தியைத் தொலைத்துச் சோர்வதில் அடக்குவதுமான காட்சிகளை வாசகர் மனத்திரையில் விரித்துக் கொள்ளும் போது இந்தக்கதை முழுமை பெறுகிறது. பவுடர் அப்பிய முகத்தில் கூடுதல் வெட்கம், முதிர்கன்னியின் பார்வையில் புது மஞ்சள் சரடு, பெண்கள் சிறுமிகளைப் பார்க்கும் பார்வையில் சீக்கிரம் Age attain பண்ணப் போவதைச் சொல்வது, எளிய முறையில் தயாராகும் மருதாணிக்கூம்புகள், மெனோபாஸ் நேரத்தில் உடம்பில் வரும் சிக்கல்கள், பெரியவளாகாத பெண்ணுக்கு எள்ளைக்கொடுப்பது, பூந்திக்கொட்டையில் கொலுசை ஊறவைப்பது என்று யாரோ திரை விலக்கியது போல் பெண்கள் உலகம் கண்முன் தெரிகிறது. ஆண் மேல் இனம்புரியா ஈர்ப்பும், பயமும் ஒருங்கே கொண்ட பதின்மவயதுப்பெண், இளையராஜா பாடலில் இளமையைக் கரைக்கும் முதிர்கன்னி, திருமணமாகி இரண்டு மாதத்தில் புதுஆளாக மாறும் ஜீவா, சாதிப்பிரச்சனையால் காதல் தோல்வியடையும் அக்கா, துள்ளித்திரிந்த பெண்ணைக் கூட்டில் அடைக்கும் மணவாழ்க்கை, அநாதையாய் அன்புக்கு ஏங்கி மணமானவனிடம் ஏமாறும் பெண், இரட்டை வாழ்க்கை வாழும் வேலைக்காரி, கனவுலோக சஞ்சாரி திமிரி, குடும்ப வன்முறையை மறக்க கற்பனாலோகத்தைத் தஞ்சமடையும் பெண், லட்சுமணரேகையைத் தாண்டும் பெரீம்மா, சிவப்பு வண்ணத்தைப் பார்த்து நடுங்கும் பெண், கணவனைப் பிரிந்த புதுப்பெண் என்று எல்லாக் கதைகளிலுமே பெண்களே பிரதான கதாபாத்திரங்கள். பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அநேக கதைகளில் அம்மா கதாபாத்திரம் அழகாக, அன்பும் கண்டிப்பும் கொண்டதாக வருகிறது. பெண்கள் திருமணத்திற்கோ, கணவன் பிரிந்ததானாலோ ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொகுப்பின் வித்தியாசமான கதைகள் பெரீம்மா மற்றும் கூடடைதல். கூட்டை விட்டுச் சிறகடித்துப் பறக்கும் கதையும் அதுவே. கிருத்திகாவின் பலம் அவருடைய அவதானிப்பு. சுற்றி நடக்கும் பல விசயங்களை கூர்ந்து நோக்கி, நினைவுப் பெட்டகத்தில் சேகரம் செய்து கொள்ளல். இவருக்குத் தெரியாத கதை உலகத்தில் இவர் புகுவதேயில்லை அதனால் இவர் கதைகளுக்கு ஒரு உயிரோட்டம் கிடைத்துவிடுகிறது. ஒரே Templateல் எழுதும் புகழ்பெற்ற ஆண் எழுத்தாளர்களை நாமறிவோம். சமீபத்திய இவருடைய கதைகள் இவருடைய எல்லையை விஸ்தரிக்கும் முயற்சிகள். இவருடைய அடுத்த தொகுப்புக்கு அதிகநாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பிரதிக்கு: எழுத்து பிரசுரம் 98400 65000 முதல்பதிப்பு ஜூலை 2021 விலை ரூ.220. Share this: Tweet WhatsApp Email Telegram Like this: Like Loading... Related Published by சரவணன் மாணிக்கவாசகம் An eccentric of all things readable, I am an ex-banker with overflowing bookshelves and a family that bears with it. I use this blog to pen down my views about things that intrigue me. If you care to share your thoughts, I am always open for any discussions/debates about books over a piping hot coffee. View all posts by சரவணன் மாணிக்கவாசகம் Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (required) (Address never made public) Name (required) Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ Post navigation One of Us is Lying – Karen M. McManus: அம்ரிதா நினைவுகள் – கன்னடத்தில் ரேணுகா நிடகுந்தி – தமிழில் கே.நல்லதம்பி: Search for: பகுப்புகள் 100 Literary Classics (4) இதழ்கள் (121) அச்சு இதழ்கள் (42) இணைய இதழ்கள் (79) நூல்கள் (468) ஆங்கில நூல்கள் (185) கட்டுரைத் தொகுப்பு (44) கவிதைத் தொகுப்பு (37) சிறுகதைத் தொகுப்பு (79) நாவல் (73) மொழிபெயர்ப்புகள் (48) பகிர்வுகள் (56) English Reviews (2) நண்பர்களின் கருத்துக்கள் ஸ்ரீதர் நாராயணன் on அம்மாவின் பதில்கள் – ஸ்ர… ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன… on எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர… K SAMAYAVEL on NIGHTS OF PLAGUE, by Orhan Pam… sathyanmv on வந்ததில் எல்லாம் பொருளுண்டு இரா.பூபாலன் on அரூபத்தின் வாசனை – இரா.ப… குறிச் சொற்கள் Amor Towels Bank Booker Chimamanda Adichie Historical fiction Isabel Allende Jeffery Deaver Keigo Higashino Margaret Atwood Mieko Kawakami review Rogue banker Takshila T D Ramakrishnan Toni Morrison Yiyun Li அகநாழிகை அகிலா அக்கமாதேவி அம்பிகாவர்ஷிணி அய்யப்ப மாதவன் அரபுதேசத்து நாவல் அழகுநிலா ஆவநாழி கதைகள் இருள் உலகம் இருவாட்சி இலக்கியம் ஈழ அகதிகளின் கதை உடல்பயிற்சி நாவல் எஸ்.ராவின் டால்ஸ்டாய் கனலி கயூரி புவிராசா கலகம் இணையஇதழ்3 கலைச்செல்வி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக் புகழேந்தி காலச்சுவடு காலச்சுவடு பிப்ரவரி2022 கீதா மதிவாணன் குறி கே.ஆர்.மீரா கே.ஜே.அசோக்குமார் கே.நல்லதம்பி சுரேஷ் பிரதீப் ஜீவகரிகாலன் ட்டி.டி.ராமகிருஷ்ணன் தஞ்சை தவசி தந்தைமை தமிழினி தமிழினி ஜனவரி2022 தமிழ்வெளி திருச்செந்தாழை தெய்வீகன் தேவிபாரதி தேவி லிங்கம் நோபல்2021 பசுமை இலக்கியம் பதாகை பாவெல் சக்தி பிரமிளா பிரதீபன் புரவி பெருமாள்முருகன் போலீஸ் துரத்தல் மணி எம்.கே.மணி மு.குலசேகரன் யாவரும் யுவன் சந்திரசேகர் ரத்னா வெங்கட் லதா அருணாச்சலம் லாவண்யாவின் முதல் நாவல் வண்ணநிலவன் வனம் வல்லினம் வாசிப்பு ஷஹிதா
“பேசாம போய் உக்காருங்க!”.. “கோரிக்கை வெய்ங்க.. மெரட்டுறல வேலலாம் ஆகாது!”.. மேடையில் நடந்த பரபரப்பு சம்பவம்! முகப்பு > செய்திகள் > இந்தியா By Siva Sankar | Jan 16, 2020 01:48 PM கர்நாடக மாநிலத்தின் தாவனகெரே நகரில் நடைபெற்ற பஞ்சாம்ஷாலி சமுதாயத்தினரின் மாநாட்டில், பஞ்சாம்ஷாலி சமூகத்தின் சார்பில் பேசிய மடாதிபதி வச்சானந்தா பேசினார். அவர் பேசும்போது மேடையில் வீற்றிருந்த முதல்வர் எடியூரப்பாவை நோக்கி, ‘எங்க சமூகத்து ஆளுங்க உங்களுக்கு துணையாக இருக்காங்க. அதுலயும், எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானி ஒரு தூண் போல இருக்காரு, அவருக்கு கர்நாடக அமைச்சர்வையில் பதவி வழங்காவிட்டால் எங்க மொத்த சமூகமும் உங்களை புறக்கணிக்கும்’ என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான எடியூரப்பா, தன் இருக்கையில் எழுந்து சென்று வச்சானந்தாவைப் பார்த்து, ‘இதையெல்லாம் பேச வேணாம், இதையெல்லாம் கேக்க நான் இங்க வரல. இப்படி பேசுறத ஏத்துக்க முடியாது’என்று கொந்தளித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனாலும் மடாதிபதி வச்சானந்தா, மீண்டும் மிரட்டும் தொனியில் ‘பேசாம போய் இருக்கையில் உட்காருங்கள்’ என்று கூறியுள்ளார். அதன் பிறகு மேடையில் பேசிய அவர், ‘நான் முதல்வராக வேண்டும் என 17 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அவர்களுக்கெல்லாம் துரோகம் செய்ய முடியாது. நீங்கள் என்னிடம் கோரிக்கை வைக்கலாம். ஆனால் மிரட்ட முடியாது. இன்னும் இருக்கும் 3 ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நான் நடத்த துணை நில்லுங்கள். இல்லாவிடில் ராஜினாமா செய்ய கூட நான் தயார். நான் பதவிக்கு அடிமை அல்ல’ என்று பேசிவிட்டு புறப்படார். Tags : #YEDDURAPPA #VACHANANDA #DAVANGERE #CHIEFMINISTER #KARNATAKA next தொடர்புடைய செய்திகள் "கர்நாடகா போனா மட்டும் விட்ருவோமா?..." வில்சன் கொலைக் கைதிகள் அதிரடி கைது...கோழியை அமுக்குவது போன்று பிடித்தது போலீஸ்... ‘பிரபல’ வங்கியின் ஏடிம்மில்... ‘100 ரூபாய்க்கு’ பதிலாக வந்த ‘500 ரூபாய்’ நோட்டுகள்... ‘வாடிக்கையாளர்கள்’ செய்த காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்... திருமணத்தை நிறுத்த பெண் ‘இன்ஜினியர்’ கூறிய காரணம்... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியத்தால்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ‘மாப்பிள்ளை’... தனியார் ‘சொகுசு’ பேருந்தும் காரும்... ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... சில ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’... 'ஏன் அப்பா இப்படி செஞ்சீங்க'?... 'குடும்பமே இப்படி உருக்குலைந்து போச்சே'... நெஞ்சை பிழியும் சோகம்! VIDEO: Kids Buried Under Ground by Own Parents for Solar Eclipse 2019 'கிரகணம் இருக்கு'...'கொஞ்சம் பொறுத்துக்க ராசா'...'தாய் செய்த கொடுமை'...நடுங்க வைக்கும் வீடியோ! Fine Announced for Fancy Number Plates and Taglines ‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்... 14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்னு தெரியுதா? 'லுங்கி, கையில மண்வெட்டி'...'ஒரே பாட்டுல ட்ரெண்டான விவசாயி'...வைரலாகும் ஹிட் வீடியோ! 'கிளினிக் வர்றீங்களா?'.. 'போதை ஜூஸ் கொடுத்து'.. காதலனுக்கு 'கொடூர' தண்டனை!.. பெண் மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை! ஒற்றை ‘ஐடியாவால்’... கடனிலிருந்து ‘கோடீஸ்வரர்’... ‘ஒரே’ மாதத்தில் விவசாயிக்கு அடித்த ‘ஜாக்பாட்’... ‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின்’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்.. 'ஒரே பாட்டுல CM ஆவதெல்லாம் சினிமாவுல.. இது அரசியல்!'.. வெளுத்து கட்டிய பாண்டே!.. 'வேற லெவல்' பேச்சு.. வீடியோ! ‘புதருக்குள் குழந்தை சடலம்’! ‘செடியில் கிடந்த ஆணின் உள்ளாடை’.. சாக்லேட் தருவதாக 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்..! Video: ஆட்டோவை மோதி.. 'இழுத்துச்சென்ற' டிரக்.. ஆசிரியை பலி.. டிரைவர் படுகாயம்.. 'பதறவைக்கும்' சிசிடிவி காட்சிகள்! Continuing curse! Like CSK, TN loses to KA in 1 run in Syed Mushtaq Ali Trophy Finals; CSK reacts! Farmer Paints His Dog To Look Like A Tiger To Scare Other Animals In The Village 'ஆசைப்பட்டு 'கம்யூட்டர் சயின்ஸ்' படிக்க போனான்'...'என்ஜினியரிங்' மாணவருக்கு நடந்த கொடூரம்! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yediyurappa and vachchananda swamiji word tussle on stage | India News.
இன்று நிறைய பேர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர். அதில் ஒரு சிறப்பான வழி ஜூஸ்கள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும். அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் ஆரஞ்சு ஜூஸ். ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. ஆரஞ்சு ஜூஸில் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. பொதுவாக ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது நிச்சயமான உண்மையாகும். வாய் துர்நாற்றம் ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் சரியாகும். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும். நெஞ்சு வலி ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சில் உள்ள ஹெர்ஸ்பெரிடின் என்ற பொருள் இதயத்தில் அடைப்பு உண்டாகாமல் தடுக்கிறது. இதனால் நெஞ்சு வலி வராமல் தடுக்கலாம். உடல் எடை குறைய ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சு ஜூஸில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இது கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவில் குறைக்கிறது. அல்சர் நோயை குணப்படுத்த ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சில் இருக்கும் ஆன்டி அக்சிடெண்ட் விரைவில் முதுமை அடைவதை தள்ளி இளமையான சருமத்தை தருகிறது. மேலும் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் நோயை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்க ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து சோடியம் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பெற ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பெருக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. ஆழ்ந்த தூக்கம் கிடைக்க தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். Share Tweet Viber icon Viber Whatsapp Continue Reading Previous நண்டு உணவு அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் ? Next இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒமிக்ரோன் வைரஸ் குறித்து More Stories உடல் நலம் சுகரை விரட்டியடிக்க இந்த ஒரு துளி சாறு போதும்…. இனி தினமும் குடிங்க! 9 Monaten ago theva உடல் நலம் கண் சுருக்கத்தை போக்குவது எப்படி? 10 Monaten ago theva உடல் நலம் சுவையான உருளைக்கிழங்கு சோறு சமைப்பது எப்படி? 11 Monaten ago theva Schreibe einen Kommentar Antworten abbrechen Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert. Kommentar Name * E-Mail * Website Meinen Namen, meine E-Mail-Adresse und meine Website in diesem Browser speichern, bis ich wieder kommentiere.
ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச பயங்கரவாத இயக்கத்திற்கு அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வரும் என நீதிமன்றம் அரசை எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். Praveen Updated on : 2 October 2022, 02:48 PM காமராஜர் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழி காட்டிய மகத்தான தலைவர் காமராஜர். புதிய புரட்சிகரமான இந்தியாவை ஜனநாயக இந்தியாவை கட்டமைக்க தம்மை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் மாமனிதர் காமராஜர். அவரின் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழைய விட மாட்டோம் என விசிக உறுதி ஏற்கிறது. பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ், கலாச்சார இயக்கம் என்ற போர்வையில் இயங்கி கொண்டிருக்கிறது.சகா என்கிற பெயரில் ஆயுத பயிற்சி வழங்குகிறார்கள், மக்களுக்கு தொண்டு செய்வதை விட வன்முறையை தூண்டி வருகிறது. இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல். இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று ஜனநாயக சக்திகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அறிவித்தோம். ஆனால், காவல்துறை பொத்தாம் பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது. வரும் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால் பண்படுத்தப்பட்ட மண். இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும்" என்று கூறினார்.பின்னர் ஆர்.எஸ்.எஸ்.ஐ நேரு அழிக்க நினைத்ததாக எல்.முருகன் கூறியது குறித்து கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "நேரு அவர்கள் ஒரு ஜனநாயக சக்தி, மனித நேயம் மிக்கவர். அவரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அது எவ்வளவு ஆபத்தான இயக்கம் என புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரது வாயால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது ஆபத்து, அதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறி அந்த இயக்கத்திற்கு தடை விதித்தார்.காமராஜர் தூங்கி கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். காந்தியை சுட்டு கொன்ற கும்பல் ஆர்.எஸ்.எஸ், அது தமிழ் நாட்டில் வாலாட்ட பார்க்கிறது என்றால், வாலை சுறுட்டிகொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம்." பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் அப்துல் கலாம் மற்றும் அம்பேத்கர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என பாட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு. பதிலளித்த அவர், "இப்படிப்பட்ட அருவருப்பான அநாகரிகமான அரசியல் மாணவர்கள் நெஞ்சில் விதைக்கப்படும் எனகிற கவலையால் தான் ஆர்.எஸ்.எஸ்.ஐ தமிழ்நாட்டில் வர விடகூடாது என கூறுகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸுக்கு வேலை இல்லை அவர்கள் பேரணி நடத்தக்கூடாது அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க கூடாது, சட்ட ஒழுங்கை தீர்மானிக்கும் ஆற்றில் அரசுக்கு தான் உள்ளது. கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குதான் உள்ளது. அரசு விரும்புகிறப்படி தான் மற்ற துறைகள் இயங்க வேண்டும். நீதி மறுக்கின்ற இடத்தில் தான் நீதிமன்றம் தன் அதிகாரத்தை செலுத்த வேண்டும். ஒரு பாசிச பயங்கரவாத வன்முறை இயக்கத்திற்கு பேரணி நடத்த அனுமதி தர வேண்டும் இல்லை என்றால், கண்டனம் வரும் என அரசை நீதிமன்றம் எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை என தெரிவித்தார். Also Read "அதிமுக கூட்டத்துக்கு இலவசமாக பிரியாணி தரவேண்டும்" -பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர் ! Thirumavalavan RSS gang kamarasar Trending “பாதுகாப்புத் தேடும் ரவுடிகள் - ‘பாரதிய ரவுடிகள் பார்ட்டி’யாக மாற்றம் பா.ஜ.க” : பின்னணித் திட்டம் என்ன? ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் - எலான் மஸ்க் ட்வீட்டால் பரபரப்பு ! "மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி ! FIFA உலகக்கோப்பை.. பெண்கள் மட்டுமே நடுவர்களாக திகழும் முக்கிய போட்டி.. குவியும் பாராட்டு ! Latest Stories "ரிஷப் பண்ட் வேஸ்ட்.. அவர் இடத்தில் இந்த தமிழக வீரரை கொண்டுவாங்க" - BCCI-யிடம் ரசிகர்கள் கோரிக்கை ! 8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் ! "என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ”எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி உருவாக காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
திருப்பூரில் தலித் பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு! - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews Skip to content Thursday, December 8, 2022 Recent posts கபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’ 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த சிவாங்கியின் ‘தீவானா’ பாடல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய இணைய தொடர் ‘வதந்தி’ சென்னையில் முன்னோட்டம் வெளியிட்டு பிரைம் வீடியோ கொண்டாட்டம் சீறிய சிங்காரவேலன் மிரட்டும் உஷா ராஜேந்தர் சிலம்பரசன் பஞ்சாயத்தில் உண்மை நிலவரம் என்ன? கபாலி நாயகி ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டீவிட்டரில் போராட்டம் அரசியல் சினிமா செய்திகள் தமிழக செய்திகள் இந்திய செய்திகள் ஆன்மிகம் விளையாட்டு செய்திகள் திருப்பூரில் தலித் பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு! July 19, 2018 reporter திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளி சமையளர் மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் சமையளராக பணியமர்த்தப்பட்டார். அவர் சத்துணவு சமைத்தால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப முடியாது என்று வேறொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் இடமாற்றப்பட்டார். இதை கண்டித்து, சமையளருக்கு ஆதரவாக சிலர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சார் ஆட்சியர் ஷ்ரவன் குமார், சமையலர் இடமாற்றத்தை ரத்து செய்ததுடன், பள்ளி தலைமை ஆசிரியர், இடமாற்ற உத்தரவை பிறப்பித்த ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் சமையலருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம். திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பண்ண போறோம்????” என்று ட்விட் செய்துள்ளார். தமிழக செய்திகள் Post navigation விசா இன்றி பயணம் செய்ய அனுமதிக்கும் நாடுகள்! ஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கன்பியூசன்! Related posts June 18, 2021 reporter 0 யூடியூபர் மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த... தமிழக செய்திகள் April 24, 2021 reporter 0 மகேஷ்பாபுவை இயக்கபோகும் லோகேஷ் கனகராஜ் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை டைரக்டு செய்தவர், லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.... தமிழக செய்திகள் April 11, 2021 reporter 0 கதை எழுதியதும் – தயாரிப்பாளரான அனுபவமும்-ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”.இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட... தமிழக செய்திகள் Leave a Comment Cancel reply Δ Royalreporter Twitter [fts_twitter twitter_name=Royalreporter1 tweets_count=8 twitter_height=300px cover_photo=yes stats_bar=yes show_retweets=no show_replies=no] சற்றுமுன் கபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’ 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த சிவாங்கியின் ‘தீவானா’ பாடல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய இணைய தொடர் ‘வதந்தி’ சென்னையில் முன்னோட்டம் வெளியிட்டு பிரைம் வீடியோ கொண்டாட்டம்
தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று. இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை. மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார். ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை. ஜரோப்பாவில் கடும் குளிருக்கு மத்தியிலும் ஜ.நா வில் நீதி கோரி மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ராணுவம் தமிழ் விதவை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே குற்றம் சாட்டியிருக்கிறார். இப்போதும் இளைஞர்களுக்கு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் நிகழ்வதாக பிரிட்டன் லேபர் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் நமது சிறீதரன் எம்.பி கோயில் விழாவில் அதே ராணுவத்தின் தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவம் வழங்கிறார். இத்தகைய செயல் தமிழ் இனத்திற்கு எந்தளவு கேடானது என்பது சிறீதரன் எம்.பிக்கு தெரியவில்லையா? அல்லது அது குறித்து அவருக்கு அக்கறை இல்லையா? அவர் விரும்பியிருந்தால் கோயிலில் ராணுவ தளபதிக்கு கௌரவம் வழங்குவதை தடுத்திருக்கலாம். அல்லது தான் அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கலாம். யாழ் குடாநாட்டில் குடிதண்ணீருக்கு பஞ்சம் உள்ளது. எனவே அதனைப் போக்குவதற்காக இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு திட்டம் போடப்பட்டது. அதற்குரிய பணமும் உலக வங்கி வழங்க முன்வந்தது. ஆனால் சிறீதரன் எம்.பி தனது அரசியல் சுயநலத்திற்காக அதனை தடுத்து விட்டார். அவரால் யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடி தண்ணீர் வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று அரசியல் செய்த அதே சிறீதரன் எம்.பி 5 கோடி ரூபாவுக்கு யாழ்ப்பாணத்தில் நல்லூரில இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு குடி தண்ணீர் வழங்க மறுத்த அதே சிறீதரன் எம்.பி தனது பிள்ளைகளை அதே யாழ்ப்பாணத்தில்தான் படிக்க வைக்கிறார். வாக்கு போட்ட மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பதவி பெற்ற சிறீதரன் எம்.பி தனது சொகுசு வாகனத்தை விற்று 7 கோடி ரூபா பெற்றுள்ளார். பாவம் தமிழ் மக்கள். இவரை நம்பி ஏமாறுகின்றார்கள். Author ஆசிரியர்Posted on March 5, 2017 Categories அரசியல் சமூக ஆய்வு Post navigation Previous Previous post: வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ Next Next post: ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை! Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
Posted by ஸயன்டிஃபிக் அமெரிக்கன் சமீபத்திய இதழின் இந்தக் கட்டுரை தமிழ்நாட்டுக்குத் தகுந்தாற்போல மாற்றப்பட்டிருக்கிறது On January 29, 2001 0 Comment This entry is part of 14 in the series 20010129_Issue ஸயன்டிஃபிக் அமெரிக்கன் சமீபத்திய இதழின் இந்தக் கட்டுரை தமிழ்நாட்டுக்குத் தகுந்தாற்போல மாற்றப்பட்டிருக்கிறது அணுகல் :1 : புதிய நீர் உற்பத்திகளைத் தேடுதல் கடல்நீரிலிருந்து குடிதண்ணீர் எடுக்கும் பழங்காலத்திய முறை இன்று நவீனப்படுத்தப்பட்டு வருகிறது அணுகல் :2 : புதிய நீர் வினியோக முறைகள் பிளாஸ்டிக் பைகளில் தனி நபர்களுக்கு நீர் வினியோகம் தமிழ்நாட்டு பஸ் நிலையங்களில் நடக்கிறது. இதே போல, இந்திய ஆறுகள் கடலில் கலக்குமிடங்களில் குடி தண்ணீர் எடுக்கப்பட்டு லாரிகள், ரயில்களில் பெரிய பிளாஸ்டிக் பைகளில் அனுப்பி லாரிகள் ரயில்கள் செல்லுமிடங்களில் அதிக விலைக்கு விற்கப்படலாம். அணுகல் 3. தேவையை குறைத்தல் வீணடிக்காமல் இருந்தால் தேவையும் குறையும். அணுகல் 4. மறு உபயோகம் உபயோகப்படுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்து மறு உபயோகம் செய்வது நீர் பற்றாக்குறையை குறைக்கும் அணுகல் :1 : புதிய நீர் உற்பத்திகளைத் தேடுதல் நீர் சூழ்ந்த பூமியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது முரண்தொடையாகத் தெரியும். ஆனால் இன்று உலகத்தில் இது உண்மை. 97 சதவீத பூமியின் தண்ணீர் உப்பாக கரித்து மனித தாகத்தையோ, அல்லது பயிர்களின் தாகத்தையோ தணிக்க இயலாமல் இருக்கும் பூமியில் ஆச்சரியமானதல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் நீர்நிலைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டவும், குப்பங்கள் கட்டவும் ஏரிக்கரைகளும் ஏரிக்குள்ளும் குடிசைகள் கட்டவும் ஏழைகளாலும், பணக்கார கட்டட காண்ட்ராக்டர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஆபத்தானது என்பதை திடார் வெள்ளம் வரும்போது பார்க்கலாம். அப்போது இந்த ஏரியின் கரைகள் அங்கு வாழும் மக்களால் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு இருந்த இயற்கை நீர் நிலைகள், ஏரிகள் மீண்டும் காப்பாற்றப்பட வேண்டும். அங்கு குடியேறியிருக்கிற மக்களுக்கு பணம் கொடுத்தாவது அந்த நீர்நிலைகள் காப்பாற்றப்பட்டு ஏரிகள் மீண்டும் தோன்றவேண்டும். அந்த ஏரிகளை ஆழப்படுத்தி அந்த ஏரிகளைச் சுற்றி தோட்டம், பூங்கா போன்றவற்றை அமைப்பதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை தணிக்க மத்தியக்கிழக்கு நாடுகளான அரேபியா, அரபு கூட்டமைப்பு நாடுகள், போன்றவற்றிலும், மத்தியகடல் நாடுகளான இத்தாலி, லிபியா போன்ற நாடுகளிலும் கடல் தண்ணீர் நல்ல தண்ணீராக மாற்றப்பட்டு உபயோகப்பட்டு வருகிறது. தண்ணீர் தேவை மற்ற நாடுகளிலும் அதிகமாக அதிகமாக அமெரிக்கா போன்ற நீர் வளம் மிகுந்த நாடுகளிலும் கடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பெரிய கடல்தண்ணீர்லிருந்து உப்பு நீக்கும் தொழிற்சாலைகள் நீர் வளம் மிக்க அமெரிக்காவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீரை அதிகம் உபயோகிக்கக்கூடாது என்று ஃப்ளோரிடா மாநிலத்து தண்ணீர் நிர்வாகிகள், ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் கடல்தண்ணிரிலிருந்து உப்பெடுத்து குடிதண்ணீர் தரும் தொழிற்சாலைகளை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகே டெக்ஸாஸ் மாநிலத்து ஹவ்ஸ்டன் மாநகரம் மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து தண்ணீர் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். பல நூற்றாண்டுகளாக கடல் தண்ணீரிலிருந்து குடிதண்ணீர் எடுக்க ‘ஆவியாதல் ‘ முறையை உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள். உப்புக்கடல் தண்ணீர் பல முறைகள் கொண்டு ( பெரும்பாலும் பெட்ரோல் கொண்டு) சூடாக்கப்படுகிறது. ஆவியாகும் தண்ணீர் குளிரவைக்கப்பட்டு தண்ணீராக வடிக்கப்படுகிறது. குவாய்த் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருக்கும் விலைகுறைந்த பெட்ரோல் எண்ணெயால் இந்தமுறையில் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை பெரும் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த முறையை இன்னும் விலைகுறைக்க, ஆவியாதல் சமயத்தில் வரும் வெப்பத்தை மறு உபயோகம் செய்கிறார்கள். விலை அதிகமாகாத தொழில்நுட்பம் ‘வடிகட்டி மூலம் உப்பு நீக்கும் ‘ முறை (membrane desalination). இதற்காக ஒரு தனி ரகமான வடிகட்டும் பிளாஸ்டிக்குகள் இருக்கின்றன. ஆனால் மேலே தண்ணீரை போட்டதும் கீழே நல்ல தண்ணீர் வந்து விடாது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தம் தேவை. கடல் தண்ணீரை நன்றாக அழுத்தினால் மறு பக்கம் நல்ல தண்ணீர் வரும். இதற்கு Reverse-osmosis என்று சொல்வார்கள். ஆனால் இதன் மூலம் வரும் தண்ணீர் நூற்றுக்கு நூறு சுத்தமானது. (சாதாரணமாக நாம் எந்த தண்ணீரைப் பெற்றாலும் அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது தண்ணீர் அல்லாத வேறு பொருட்கள் இருக்கும்) இதில் முன்பு உபயோகப்பட்ட வடிகட்டிகள் அவ்வளவு சிறப்பானவை அல்ல. விலையும் அதிகம். முன்பு இந்த வடிகட்டிகள் சுமார் 3 வருடம் தாக்குப்பிடித்தாலே ஆச்சரியம். நுண் கிருமிகள் நுண்ணிய ஓட்டைகளை அடைத்துவிடும். உப்பு வடிகட்டிகளை கெடுத்துவிடும். கடல்நீரில் இருக்கும் குளோரின் போன்ற வேதிப்பொருள்கள் வடிகட்டிகளை கெட்டியாக்கி நாசமாக்கிவிடும். இப்போது சில புதுமாதிரி வடிகட்டிகள் வந்திருக்கின்றன. இவை விலையும் மலிவு அதே நேரம் சுமார் 10 வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கும். இந்த தொழில்நுட்பம் ஒன்றும் அமெரிக்க நிறுவனங்களின் ஏகபோக சொத்தாக இல்லை. இது சம்பந்தமாக எல்லா அறிவியல் புத்தகங்களிலும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் வந்திருக்கின்றன. இதில் முக்கியமாக பயன்படும் வடிகட்டிகளை குறைந்தவிலைக்கு தர நிறைய அமெரிக்க, இஸ்ராயலிய, ஐரோப்பிய நிறுவனங்கள் தயார். ஆனால் மற்ற பாகங்களையாவது இந்தியாவில் தயாரித்தால் தான் இந்திய முனிசிபாலிட்டிகளுக்கு குறைந்த விலையில் தர முடியும். இந்த தொழில்நுட்பத்துக்கு பல முனிசிபாலிட்டிகள் ஆதரவு தெரிவித்தால்தான் இந்த தொழில்நுட்பம் வளர்ந்து நிறையப் பேர் இந்த இயந்திரங்களை விற்க முன்வருவார்கள். அப்போதுதான் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் சுயமாக முன்னேறும். அப்போது இன்னும் விலை குறையும். அதற்கு திருச்சி, மதுரை, சென்னை போன்ற பணக்கார முனிசிபாலிட்டிகள் பரிசோதனை முறையிலாவது ஆதரவு அளித்தால்தான் அது பெருகி இன்னும் மற்ற முனிசிபாலிட்டிகளுக்குச் செல்லும். இந்த உப்பு நீக்கும் இயந்திரங்கள், ஒரு நாளைக்கு சுமார் இருபது முப்பது லிட்டர் குடிநீர் கொடுப்பதிலிருந்து பல கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் அளவுக்கு தயாரிக்கப்படுகின்றன. இருபது முப்பது லிட்டர் கொடுக்கும் மிகவும் விலை குறைவான இயந்திரங்கள் கடலோரம் வசிக்கும் பல கிராமங்களிலும், அல்லது கிணற்றில் உப்புத்தண்ணீர் வரும் சில இடங்களிலும் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படலாம். சில கிராமங்களின் பஞ்சாயத்துகள் இதுபோன்ற இயந்திரங்களை வாங்கி கிராமமக்கள் குடிநீருக்காக பொதுவாகப் பயன்படுத்தலாம். கோடிக்கணக்கில் குடிநீர் தரும் இயந்திரங்கள் கடலருகே இருக்கும் நகரங்களில் (சென்னை, கடலூர் போன்ற இடங்களில்) குடிநீருக்காக பயன்படுத்தப்படலாம். இதையே கடலோர அமெரிக்க நகரங்களில் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு சில நிறுவனங்கள், தண்ணீர் தயாரித்துக் கொடுக்க நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. இன்னும் இருபது வருடத்துக்கு ஒரு லிட்டர் இவ்வளவு விலைக்கு நாங்கள் கட்டாயமாக உங்களுக்குத் தருவோம் இல்லையெனில் நாங்கள் தராத ஒவ்வொரு லிட்டருக்கும் இவ்வளவு ரூபாயென்று முனிசிபாலிட்டிக்கு தந்துவிடுவோம் என்ற முறையில் நீண்டகால ஒப்பந்தங்கள் இரண்டு பக்கத்துக்கும் சாதகமாய் முடியும். Top அணுகல் :2 : புதிய நீர் வினியோக முறைகள் பிளாஸ்டிக் பைகளில் தனி நபர்களுக்கு நீர் வினியோகம் தமிழ்நாட்டு பஸ் நிலையங்களில் நடக்கிறது. இதே போல, இந்திய ஆறுகள் கடலில் கலக்குமிடங்களில் குடி தண்ணீர் எடுக்கப்பட்டு லாரிகள், ரயில்களில் பெரிய பிளாஸ்டிக் பைகளில் அனுப்பி லாரிகள் ரயில்கள் செல்லுமிடங்களில் அதிக விலைக்கு விற்கப்படலாம். கேரளா மாநிலத்தில் ஏராளமான அளவு தண்ணீர் கடலில் கலந்தாலும் அவர்கள் அந்த ஆறுகள் தோன்றும் மலைகளிலிருந்து தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பி விட தயங்குகிறார்கள். இது நியாயமல்ல என்று தமிழர்களுக்குத் தோன்றினாலும் கேரளர்களைப் பொறுத்தமட்டில் அது நியாயமானதாக இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு எல்லா நதி நீரும் திருப்பி விடப்பட்டுவிட்டால் கேரளா காய்ந்து போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்கள் யோசிக்கலாம். தமிழ்நாட்டாரை தமிழர்கள்தானே காப்பாற்றிக்கொள்ள முடியும் ? அதே போல கேரளர்களை கேரளர்கள்தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் ? ஆனால் இதற்கு இன்னொரு வழி இருக்கிறது. கேரளாவின் நதி நீர் கடலில் கலக்குமிடத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டால் என்ன பிரச்னை ? கேரள நதி கடலில் கலப்பதற்குப் பதில், அந்தத் தண்ணீர் பெரிய பைகளில் அடைக்கப்பட்டு ராமநாதபுரத்தில் வினியோகம் செய்யப்படலாம். இது நடக்க இயலாத விஷயம் என்று நினைக்காதீர்கள். பெரிய பெரிய பெட்ரோல் கப்பல்களில் தண்ணீர் கொட்டப்பட்டு தண்ணீர் இல்லாத இடங்களில் வினியோகம் செய்கிறார்கள் ஐரோப்பியர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று சமீபத்தில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் தண்ணீரை கொட்டி அதை கடலில் இழுத்துக்கொண்டு போய் இன்னொரு நாட்டில் வினியோகம் செய்தார்கள் டென்மார்க் தேசத்தினர். இன்னும் நதி நீர் கடலில் கலக்குமிடத்தில் பைப்புகள் போடப்பட்டு அந்த நீர் வரண்ட பகுதிகள் வரை வரும்படிக்கு பைப்புகளை போட்டு தண்ணீர் விநியோகம் செய்யலாம். அணுகல் 3. தேவையை குறைத்தல் வீணடிக்காமல் இருந்தால் தேவையும் குறையும். நியூயார்க் நகரம் ஆடம்பரத்திலும் அலங்காரத்திலும் மிதமிஞ்சியது. ஆனால் தண்ணீர் உபயோகத்தில் அது மிகவும் சிக்கனமானது. ஒழுகும் குழாய்களையும் தண்ணீர் வீணடிப்பையும் தேடித்தேடி கண்டுபிடித்து சரி பண்ணி இப்போது முன்பைவிட கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை மிச்சம் செய்கிறது. 1990இல் நியூயார்க்கில் தண்ணீர் பஞ்சம் வந்தது. ஒவ்வொருவரும் பல்விளக்கும்போதும் முகம் கழுவும்போதும் அந்த பற்றாக்குறை அதிகமானது. ஒவ்வொருவருடமும் நியூயார்க் நகரத்துக்குள் வரும் புதியவர்கள் எங்கும் செல்வதில்லை. சென்னையைப் போல அங்கேயே தங்கிவிடுகிறார்கள். அப்படி நகரத்துக்குள் வரும் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். நகரத்துக்கு அதிகப்படி 5 கோடி லிட்டர் தண்ணீர் ஒவ்வொருநாளுக்கும் தேவை. பக்கத்து கேட்ஸ்கில் மலைகளிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரை இன்னும் அதிகப்படுத்தி கொண்டுவர இன்னொரு பம்ப் நிலையம் அமைக்க சுமார் 1 பில்லியன் டாலர் (சுமார் 4500 கோடி ரூபாய்) ஆகும் என்று கணக்கிட்டார்கள். அதற்குப் பதிலாக தண்ணீருக்கான தேவையை குறைக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொரு தடவையும் பாத்ரூம் சென்றால் ஒரு 25 லிட்டர் தண்ணீரை கொட்டி சுத்தம் செய்யும் பழைய டாய்லெட்டுகளை மாற்ற மானியம் வழங்க உதவி செய்தார்கள். புதிய வகை டாய்லெட்டுகளில் 5 லிட்டர் தண்ணீரே சுத்தம் செய்ய போதுமானதாக அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, 295 மில்லியன் டாலர்(சுமார் 1200 கோடி ரூபாய்) மானியம் கொடுத்து நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு டாய்லெட்டுகளை மாற்றினார்கள். இதனால் நகரத்தின் தண்ணீர் உபயோகம் சுமார் 30 சதவீதம் குறைந்தது. வீடுகளிலும் அபார்ட்மெண்ட் கட்டடங்களிலும் தண்ணீர் பரிசோதனையைக் கொண்டுவந்தார்கள். உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு ஏற்ப நகரத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் செய்தார்கள். நகரத்தின் எல்லா குழாய்களையும் ஆராய்ந்து எங்கு தண்ணீர் ஒழுகுகிறது எந்த இடத்தில் தண்ணீர் கணக்கு உதைக்கிறது என்று ஆராய்ந்து உண்மையான குழாய் ஓட்டைகளையும், காசு கொடுக்காமல் தண்ணீர் எடுத்த ஊழல் ஓட்டைகளையும் அடைத்தார்கள். குழாய் ஓட்டைகளை அடைத்ததன் மூலம் சுமார் 500 கோடி லிட்டர் தண்ணீரை வீணாகாமல் தடுத்தார்கள். சோனார் என்னும் ஒலிமூலம் குழாய்களில் ஓட்டைகளையும் ஒழுகுதலையும் கண்டுபிடிக்கும் இயந்திரங்களையும் வாங்கி ஓட்டைகளைக் கண்டுபிடித்து ஓட்டை அடைக்கும் வேலையை துரிதப்படுத்தினார்கள். நகரத்தின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வந்தாலும், நியூயார்க் நகரத்தின் தனிநபர் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 1991இல் 600 லிட்டரிலிருந்து, 1999இல் சுமார் 500 லிட்டராக குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒருவர் உபயோகிக்கும் தண்ணீர் அளவு மிகக்குறைவு என்றாலும், தண்ணீர் கொண்டு செல்லும் தண்ணீர் குழாய்கள், தண்ணீர் லாரிகள் போன்றவற்றை நல்ல முறையில் தொடர்ந்து பழுது பார்ப்பதன் மூலம் வீணாகும் தண்ணீர் அளவை குறைக்க முடியும். இரண்டாவது, தண்ணீர் குளங்களை சரியாக பழுது பார்ப்பதும், சாக்கடைகளை நல்ல தண்ணீரில் சேர்க்காமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். உதாரணமாக மாம்பலம் கோவிலுக்கு முன்னால் இருந்த தண்ணீர் குளம் இன்று சாக்கடைக்குளமாக ஆகிவிட்டது. கூவம் இன்று சாக்கடையாக ஓடுகிறது. சாக்கடைகள் சாக்கடைக்கான குழாய்களில் மட்டுமே செல்வதாக செய்தாலே பெரும்பகுதி சுத்தம் வந்துவிடும். அதே போல் கூவத்தில் கலக்கும் சாக்கடைகளை சாக்கடைக்குழாய்களுக்கு திருப்பிவிட சிறிதளவு பணம் செலவழித்தால், ஒன்றும் பண்ணாமலேயே ஒரு வருடத்தில் கூவம் சுத்தமாகிவிடும். அந்த சுத்தமான கூவநதி நல்ல தண்ணீராக பயன்படுத்தக்கூட இயலும். அணுகல் 4: மறுஉபயோகம் நமிபியா போன்ற நாடுகளில் சாக்கடைத் தண்ணீரைக்கூட தூக்கி எறிய முடியாது. அடிக்கும் வெப்பம், மழை கொடுக்கும் அளவை விட அதிக அளவு தண்ணீரை ஆவியாக்கி விடுகிறது. வருட முழுவதும் தண்ணீர் கொடுக்கும் ஆறுகள் கிடையாது. தலைநகரமான விந்தோக் நகரத்தில் தண்ணீரை கொஞ்சம் கூட விரயம் செய்ய இயலாது. கொஞ்சம் இருக்கும் தண்ணீரையும் அவர்கள் சுத்தப்படுத்தி மறு உபயோகம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயம். 30 வருடத்தில் நகரத்தின் மக்கள் தொகை 61000இத்திலிருந்து 230000க்கு அதிகமான போது, அதாவது 1960இலேயே, நிலத்தடி நீர் முழுவதுமாக காலியாகி விட்டது. பக்கத்தில் ஒகோவங்கோ ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றால் 400 மைலுக்கு குழாய் போடவேண்டும். (ஆறு அவ்வளவு தொலைவு) ஆகவே விலை அதிகம். எனவே மீண்டும் உபயோகிக்கப்பட்ட தண்ணீரையே மீண்டும் உபயோகம் செய்யும் அளவுக்குச் சுத்தப்படுத்தி நகரத்துக்கு கொடுப்பது என்று நகர நிர்வாகிகள் தீர்மானித்தார்கள். வருடத்துக்கு சுமார் 1700 கோடி லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்தி மீண்டும் நகரத்துக்கு கொடுக்க ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை 1968இல் கட்டினார்கள். நகரத்தின் 23 சதவீத தேவையை இது தீர்த்திருக்கும். இதை 50சதவீதமாக உயர்த்த தண்ணீர் நிர்வாகிகள் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தண்ணீரை குடிக்கும் தரத்துக்கு உயர்த்த அவர்கள் மிகவும் கடினமான சுத்தப்படுத்தும் வேலையை மேற்கொண்டார்கள். கடினப்பொருட்கள் முதலில் நீக்கப்பட்டு, பின்னர் பாக்டிரீயா போன்ற உயிரினங்கள் நீக்கப்பட்டு, பின்னர் அம்மோனியா, கரி, போன்ற வேதிப்பொருட்கள் நீக்கப்பட்டு கரைந்திருக்கும் உயிர்ப்பொருட்கள் நீக்கப்பட்டன. இறுதியில் குளோரின், சுண்ணாம்பு போன்றவை சேர்க்கப்பட்டு தண்ணீர் சுத்தம் செய்யப்படுகிறது. வாரம் ஒரு தடவை தண்ணீர் பரிசோதிக்கப்படுகிறது. நகரத்தில் கிடைக்கும் குடிதண்ணீரை ஒப்பிடும்போது, இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மிக மிகச் சுத்தமானது. இருந்தாலும், நகர மக்கள் இந்த தண்ணீரை குடிக்க உபயோகப்படுத்த மறுக்கிறார்கள்.( ஞாயந்தானே. நாம் குடிப்போமா ? ஆனால் யோசித்துப் பார்த்தால் எல்லா தண்ணீரும் முன்பு உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர்தானே ? ) எனவே இந்த தண்ணீரை தோட்டங்களுக்கும் பூங்காக்களுக்கும் உபயோகப்படுத்துகிறார்கள். சென்றவருடம் தண்ணீர் பஞ்சம் வந்த போது இந்தத் தண்ணீரை நகர மக்கள் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலை நமக்கு வருவதற்கு முன்னர் பேசாமல், நாம் நீர்நிலைகளையும், ஏரிகளையும் காப்பாற்றிக்கொண்டு, தண்ணீரை சேமிக்கக் கற்றுக்கொண்டு, தண்ணீருக்காக புதிய உற்பத்திகளான கடல் தண்ணீரிலிருந்து தண்ணீர் உற்பத்திச் செய்யும் முறைகளை உபயோகப்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். Series Navigation 20010129_Issue இந்த வாரம் இப்படி – ஜனவரி 29, 2001 தண்ணீர் தண்ணீர் ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1 பாஷை வரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – 2 ஒரு வருடம் சென்றது திறந்த புத்தகம் வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு காரட் அல்வா கேழ்வரகு தோசை எம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் – செய்திப் புதையலெடுப்பு (Data Mining) தண்ணீர் தண்ணீர் நெறி நிதர்சனம் TOPICS Previous:மாற்று அறுவைச் சிகிச்சை-கவிதைகளுக்கானது Next: நான் பண்ணாத சப்ளை { Comments are closed } Series Select Series 19990902_Issue (2) 19990913_Issue (1) 19990915_Issue (1) 19991011_Issue (1) 19991013_Issue (1) 19991027_Issue (1) 19991031_Issue (2) 19991106_Issue (2) 19991114_Issue (3) 19991120_Issue (1) 19991128_Issue (3) 19991203_Issue (49) 19991212_Issue (1) 19991217_Issue (4) 19991219_Issue (3) 20000103_Issue (8) 20000110_Issue (4) 20000118_Issue (4) 20000124_Issue (5) 20000130_Issue (7) 20000206_Issue (4) 20000213_Issue (7) 20000221_Issue (8) 20000228_Issue (4) 20000305_Issue (2) 20000313_Issue (1) 20000320_Issue (1) 20000326_Issue (5) 20000402_Issue (4) 20000406_Issue (2) 20000410_Issue (2) 20000417_Issue (6) 20000418_Issue (1) 20000423_Issue (6) 20000430_Issue (7) 20000507_Issue (7) 20000514_Issue (8) 20000518_Issue (2) 20000521_Issue (6) 20000528_Issue (9) 20000604_Issue (2) 20000606_Issue (2) 20000611_Issue (7) 20000613_Issue (1) 20000618_Issue (11) 20000620_Issue (1) 20000625_Issue (8) 20000702_Issue (10) 20000709_Issue (8) 20000716_Issue (8) 20000717_Issue (1) 20000723_Issue (11) 20000730_Issue (10) 20000806_Issue (8) 20000813_Issue (5) 20000819_Issue (1) 20000820_Issue (5) 20000827_Issue (6) 20000905_Issue (7) 20000909_Issue (2) 20000910_Issue (1) 20000911_Issue (5) 20000917_Issue (7) 20000918_Issue (2) 20000923_Issue (1) 20000924_Issue (10) 20001001_Issue (8) 20001003_Issue (1) 20001008_Issue (11) 20001015_Issue (6) 20001022_Issue (9) 20001029_Issue (11) 20001104_Issue (10) 20001112_Issue (12) 20001118_Issue (1) 20001119_Issue (7) 20001126_Issue (7) 20001127_Issue (1) 20001203_Issue (10) 20001207_Issue (1) 20001210_Issue (9) 20001217_Issue (8) 20001225_Issue (5) 20010101_Issue (13) 20010108_Issue (12) 20010115_Issue (14) 20010122_Issue (11) 20010129_Issue (14) 20010204_Issue (18) 20010211_Issue (18) 20010219_Issue (17) 20010226_Issue (19) 20010304_Issue (16) 20010311_Issue (15) 20010318_Issue (14) 20010325_Issue (15) 20010401_Issue (17) 20010408_Issue (13) 20010415_Issue (14) 20010422_Issue (15) 20010430_Issue (15) 20010505_Issue (16) 20010513_Issue (18) 20010519_Issue (13) 20010525_Issue (1) 20010527_Issue (13) 20010602_Issue (16) 20010610_Issue (18) 20010618_Issue (19) 20010623_Issue (14) 20010629_Issue (17) 20010701_Issue (1) 20010707_Issue (15) 20010715_Issue (17) 20010722_Issue (12) 20010729_Issue (18) 20010805_Issue (20) 20010812_Issue (18) 20010819_Issue (30) 20010825_Issue (22) 20010902_Issue (23) 20010903_Issue (1) 20010910_Issue (26) 20010911_Issue (2) 20010917_Issue (22) 20010924_Issue (25) 20011001_Issue (20) 20011007_Issue (18) 20011015_Issue (26) 20011022_Issue (18) 20011028_Issue (2) 20011029_Issue (16) 20011104_Issue (16) 20011111_Issue (20) 20011118_Issue (20) 20011123_Issue (2) 20011125_Issue (19) 20011202_Issue (20) 20011210_Issue (19) 20011215_Issue (24) 20011222_Issue (25) 20011229_Issue (21) 20020106_Issue (25) 20020113_Issue (19) 20020120_Issue (21) 20020127_Issue (27) 20020203_Issue (29) 20020210_Issue (26) 20020217_Issue (31) 20020224_Issue (21) 20020302_Issue (30) 20020310_Issue (37) 20020317_Issue (23) 20020324_Issue (29) 20020330_Issue (31) 20020407_Issue (32) 20020414_Issue (30) 20020421_Issue (26) 20020428_Issue (26) 20020505_Issue (23) 20020512_Issue (30) 20020518_Issue (28) 20020525_Issue (26) 20020602_Issue (23) 20020610_Issue (30) 20020617_Issue (29) 20020623_Issue (31) 20020629_Issue (27) 20020707_Issue (22) 20020714_Issue (22) 20020722_Issue (29) 20020728_Issue (29) 20020805_Issue (24) 20020812_Issue (26) 20020819_Issue (27) 20020825_Issue (31) 20020902_Issue (25) 20020909_Issue (30) 20020917_Issue (30) 20020924_Issue (28) 20021001_Issue (27) 20021007_Issue (23) 20021013_Issue (25) 20021022_Issue (35) 20021027_Issue (27) 20021102_Issue (23) 20021110_Issue (29) 20021118_Issue (24) 20021124_Issue (35) 20021201_Issue (24) 20021207_Issue (35) 20021215_Issue (29) 20021221_Issue (23) 20021230_Issue (30) 20030104_Issue (37) 20030112_Issue (29) 20030119_Issue (29) 20030125_Issue (30) 20030202_Issue (37) 20030209_Issue (44) 20030215_Issue (35) 20030223_Issue (36) 20030302_Issue (45) 20030309_Issue (37) 20030317_Issue (33) 20030323_Issue (28) 20030329_Issue (33) 20030406_Issue (31) 20030413_Issue (27) 20030419_Issue (38) 20030427_Issue (34) 20030504_Issue (28) 20030510_Issue (47) 20030518_Issue (35) 20030525_Issue (31) 20030530_Issue (37) 20030607_Issue (34) 20030615_Issue (42) 20030619_Issue (37) 20030626_Issue (42) 20030703_Issue (45) 20030710_Issue (32) 20030717_Issue (57) 20030724_Issue (49) 20030802_Issue (42) 20030809_Issue (40) 20030815_Issue (36) 20030822_Issue (46) 20030828_Issue (42) 20030904_Issue (41) 20030911_Issue (36) 20030918_Issue (43) 20030925_Issue (39) 20031002_Issue (31) 20031010_Issue (48) 20031016_Issue (39) 20031017_Issue (1) 20031023_Issue (42) 20031030_Issue (42) 20031106_Issue (59) 20031113_Issue (44) 20031120_Issue (51) 20031127_Issue (53) 20031204_Issue (40) 20031211_Issue (55) 20031218_Issue (46) 20031225_Issue (40) 20040101_Issue (49) 20040108_Issue (52) 20040115_Issue (44) 20040122_Issue (45) 20040129_Issue (46) 20040205_Issue (33) 20040212_Issue (49) 20040219_Issue (51) 20040226_Issue (50) 20040304_Issue (47) 20040311_Issue (48) 20040318_Issue (61) 20040325_Issue (47) 20040401_Issue (54) 20040408_Issue (50) 20040415_Issue (72) 20040422_Issue (52) 20040428_Issue (1) 20040429_Issue (60) 20040506_Issue (48) 20040512_Issue (1) 20040513_Issue (52) 20040518_Issue (1) 20040520_Issue (46) 20040527_Issue (54) 20040603_Issue (47) 20040609_Issue (1) 20040610_Issue (48) 20040617_Issue (52) 20040623_Issue (1) 20040624_Issue (47) 20040701_Issue (46) 20040708_Issue (41) 20040715_Issue (50) 20040722_Issue (54) 20040729_Issue (41) 20040805_Issue (61) 20040812_Issue (50) 20040819_Issue (42) 20040826_Issue (1) 20040827_Issue (53) 20040902_Issue (50) 20040909_Issue (41) 20040916_Issue (45) 20040923_Issue (39) 20040930_Issue (42) 20041007_Issue (51) 20041014_Issue (46) 20041021_Issue (46) 20041028_Issue (39) 20041104_Issue (55) 20041111_Issue (55) 20041117_Issue (1) 20041118_Issue (51) 20041125_Issue (53) 20041202_Issue (50) 20041209_Issue (57) 20041216_Issue (52) 20041223_Issue (59) 20041230_Issue (44) 20050106_Issue (57) 20050113_Issue (64) 20050120_Issue (47) 20050127_Issue (48) 20050203_Issue (39) 20050206_Issue (34) 20050225_Issue (49) 20050304_Issue (35) 20050311_Issue (46) 20050318_Issue (59) 20050401_Issue (46) 20050408_Issue (42) 20050414_Issue (1) 20050415_Issue (41) 20050422_Issue (29) 20050429_Issue (25) 20050506_Issue (28) 20050513_Issue (32) 20050520_Issue (24) 20050526_Issue (28) 20050609_Issue (23) 20050616_Issue (30) 20050623_Issue (32) 20050630_Issue (40) 20050707_Issue (31) 20050715_Issue (30) 20050722_Issue (26) 20050729_Issue (28) 20050805_Issue (23) 20050812_Issue (25) 20050819_Issue (22) 20050826_Issue (28) 20050902_Issue (29) 20050909_Issue (30) 20050916_Issue (28) 20050923_Issue (26) 20050930_Issue (27) 20051006_Issue (22) 20051014_Issue (22) 20051021_Issue (31) 20051028_Issue (43) 20051104_Issue (28) 20051111_Issue (23) 20051118_Issue (31) 20051125_Issue (33) 20051201_Issue (1) 20051202_Issue (24) 20051209_Issue (34) 20051216_Issue (32) 20051223_Issue (34) 20051230_Issue (28) 20060101_Issue (4) 20060106_Issue (28) 20060113_Issue (34) 20060120_Issue (45) 20060127_Issue (35) 20060203_Issue (48) 20060210_Issue (32) 20060217_Issue (46) 20060224_Issue (47) 20060303_Issue (29) 20060317_Issue (57) 20060324_Issue (42) 20060331_Issue (46) 20060407_Issue (32) 20060414_Issue (48) 20060421_Issue (41) 20060428_Issue (34) 20060505_Issue (42) 20060512_Issue (39) 20060519_Issue (48) 20060526_Issue (39) 20060602_Issue (43) 20060609_Issue (39) 20060616_Issue (41) 20060623_Issue (42) 20060630_Issue (39) 20060707_Issue (30) 20060714_Issue (33) 20060721_Issue (20) 20060728_Issue (31) 20060801_Issue (6) 20060804_Issue (33) 20060811_Issue (36) 20060818_Issue (36) 20060825_Issue (39) 20060901_Issue (41) 20060908_Issue (31) 20060915_Issue (29) 20060922_Issue (35) 20060929_Issue (31) 20061006_Issue (36) 20061012_Issue (35) 20061019_Issue (43) 20061026_Issue (34) 20061102_Issue (35) 20061109_Issue (41) 20061116_Issue (32) 20061123_Issue (31) 20061130_Issue (25) 20061207_Issue (32) 20061214_Issue (31) 20061221_Issue (33) 20061228_Issue (33) 20070104_Issue (43) 20070111_Issue (26) 20070118_Issue (32) 20070125_Issue (43) 20070201_Issue (29) 20070208_Issue (37) 20070215_Issue (24) 20070222_Issue (35) 20070301_Issue (35) 20070308_Issue (35) 20070315_Issue (28) 20070322_Issue (32) 20070329_Issue (37) 20070405_Issue (33) 20070412_Issue (24) 20070419_Issue (34) 20070426_Issue (32) 20070503_Issue (24) 20070510_Issue (29) 20070517_Issue (34) 20070524_Issue (31) 20070531_Issue (32) 20070607_Issue (32) 20070614_Issue (29) 20070621_Issue (34) 20070628_Issue (27) 20070705_Issue (35) 20070712_Issue (27) 20070719_Issue (24) 20070726_Issue (30) 20070802_Issue (33) 20070809_Issue (36) 20070816_Issue (34) 20070823_Issue (29) 20070830_Issue (37) 20070906_Issue (34) 20070913_Issue (33) 20070920_Issue (39) 20070927_Issue (35) 20071004_Issue (32) 20071011_Issue (37) 20071018_Issue (38) 20071025_Issue (37) 20071101_Issue (40) 20071108_Issue (45) 20071115_Issue (41) 20071122_Issue (41) 20071129_Issue (36) 20071206_Issue (41) 20071213_Issue (42) 20071220_Issue (33) 20071227_Issue (45) 20080103_Issue (40) 20080110_Issue (54) 20080117_Issue (41) 20080124_Issue (40) 20080131_Issue (34) 20080207_Issue (42) 20080214_Issue (30) 20080221_Issue (41) 20080227_Issue (35) 20080306_Issue (39) 20080313_Issue (33) 20080320_Issue (41) 20080327_Issue (36) 20080403_Issue (44) 20080410_Issue (44) 20080417_Issue (43) 20080424_Issue (34) 20080501_Issue (45) 20080508_Issue (41) 20080515_Issue (33) 20080522_Issue (40) 20080529_Issue (46) 20080605_Issue (39) 20080612_Issue (39) 20080619_Issue (29) 20080626_Issue (26) 20080703_Issue (26) 20080710_Issue (33) 20080717_Issue (36) 20080724_Issue (33) 20080731_Issue (35) 20080807_Issue (31) 20080814_Issue (45) 20080821_Issue (35) 20080828_Issue (31) 20080904_Issue (35) 20080911_Issue (34) 20080918_Issue (28) 20080925_Issue (37) 20081002_Issue (29) 20081009_Issue (45) 20081016_Issue (34) 20081023_Issue (45) 20081113_Issue (24) 20081120_Issue (52) 20081127_Issue (28) 20081204_Issue (23) 20081211_Issue (24) 20081218_Issue (28) 20081225_Issue (32) 20090101_Issue (24) 20090108_Issue (46) 20090115_Issue (42) 20090122_Issue (21) 20090129_Issue (36) 20090205_Issue (34) 20090212_Issue (33) 20090219_Issue (30) 20090226_Issue (24) 20090305_Issue (32) 20090312_Issue (37) 20090319_Issue (28) 20090326_Issue (34) 20090402_Issue (39) 20090409_Issue (28) 20090416_Issue (26) 20090423_Issue (30) 20090430_Issue (24) 20090507_Issue (27) 20090512_Issue (32) 20090521_Issue (24) 20090528_Issue (31) 20090604_Issue (27) 20090611_Issue (36) 20090618_Issue (36) 20090625_Issue (37) 20090702_Issue (28) 20090709_Issue (39) 20090716_Issue (39) 20090724_Issue (34) 20090731_Issue (45) 20090806_Issue (35) 20090813_Issue (44) 20090820_Issue (38) 20090828_Issue (47) 20090904_Issue (36) 20090915_Issue (54) 20090919_Issue (30) 20090926_Issue (35) 20091002_Issue (25) 20091009_Issue (41) 20091015_Issue (38) 20091023_Issue (31) 20091029_Issue (31) 20091106_Issue (35) 20091113_Issue (27) 20091119_Issue (33) 20091129_Issue (29) 20091204_Issue (25) 20091211_Issue (31) 20091218_Issue (30) 20091225_Issue (29) 20100101_Issue (26) 20100108_Issue (24) 20100115_Issue (26) 20100121_Issue (35) 20100128_Issue (31) 20100206_Issue (34) 20100212_Issue (26) 20100220_Issue (32) 20100227_Issue (28) 20100305_Issue (35) 20100312_Issue (31) 20100319_Issue (31) 20100326_Issue (24) 20100402_Issue (29) 20100411_Issue (25) 20100418_Issue (28) 20100425_Issue (30) 20100502_Issue (29) 20100509_Issue (21) 20100516_Issue (26) 20100523_Issue (38) 20100530_Issue (30) 20100606_Issue (23) 20100613_Issue (31) 20100620_Issue (26) 20100627_Issue (36) 20100704_Issue (34) 20100711_Issue (32) 20100718_Issue (38) 20100725_Issue (33) 20100801_Issue (35) 20100807_Issue (44) 20100815_Issue (33) 20100822_Issue (33) 20100829_Issue (28) 20100905_Issue (35) 20100912_Issue (37) 20100919_Issue (33) 20100926_Issue (34) 20101002_Issue (39) 20101010_Issue (41) 20101017_Issue (36) 20101024_Issue (37) 20101101_Issue (36) 20101107_Issue (34) 20101114_Issue (40) 20101121_Issue (29) 20101128_Issue (34) 20101205_Issue (34) 20101212_Issue (39) 20101219_Issue (35) 20101227_Issue (48) 20110102_Issue (41) 20110109_Issue (44) 20110117_Issue (43) 20110123_Issue (39) 20110130_Issue (45) 20110206_Issue (40) 20110213_Issue (35) 20110220_Issue (41) 20110227_Issue (45) 20110306_Issue (37) 20110313_Issue (48) 20110320_Issue (49) 20110327_Issue (42) 20110403_Issue (44) 20110410_Issue (39) 20110417_Issue (46) 20110424_Issue (33) 20110430_Issue (47) 20110508_Issue (42) 20110515_Issue (50) 20110522_Issue (40) 20110529_Issue (43) Other posts in series: இந்த வாரம் இப்படி – ஜனவரி 29, 2001 தண்ணீர் தண்ணீர் ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1 பாஷை வரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – 2 ஒரு வருடம் சென்றது திறந்த புத்தகம் வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு காரட் அல்வா கேழ்வரகு தோசை எம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் – செய்திப் புதையலெடுப்பு (Data Mining) தண்ணீர் தண்ணீர் நெறி நிதர்சனம் திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். புதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif Meta Log in Entries feed Comments feed WordPress.org Categories அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில் Select Month May 2011 (177) April 2011 (207) March 2011 (176) February 2011 (161) January 2011 (212) December 2010 (156) November 2010 (172) October 2010 (154) September 2010 (140) August 2010 (172) July 2010 (136) June 2010 (117) May 2010 (143) April 2010 (111) March 2010 (121) February 2010 (121) January 2010 (141) December 2009 (116) November 2009 (123) October 2009 (165) September 2009 (155) August 2009 (164) July 2009 (185) June 2009 (136) May 2009 (121) April 2009 (141) March 2009 (130) February 2009 (121) January 2009 (169) December 2008 (107) November 2008 (104) October 2008 (153) September 2008 (134) August 2008 (146) July 2008 (159) June 2008 (134) May 2008 (204) April 2008 (169) March 2008 (150) February 2008 (176) January 2008 (175) December 2007 (163) November 2007 (201) October 2007 (143) September 2007 (143) August 2007 (167) July 2007 (117) June 2007 (125) May 2007 (146) April 2007 (124) March 2007 (166) February 2007 (125) January 2007 (139) December 2006 (126) November 2006 (160) October 2006 (146) September 2006 (140) August 2006 (170) July 2006 (113) June 2006 (205) May 2006 (167) April 2006 (155) March 2006 (174) February 2006 (173) January 2006 (146) December 2005 (153) November 2005 (115) October 2005 (118) September 2005 (140) August 2005 (98) July 2005 (115) June 2005 (125) May 2005 (112) April 2005 (184) March 2005 (140) February 2005 (122) January 2005 (216) December 2004 (262) November 2004 (215) October 2004 (182) September 2004 (217) August 2004 (207) July 2004 (232) June 2004 (196) May 2004 (202) April 2004 (289) March 2004 (203) February 2004 (183) January 2004 (236) December 2003 (181) November 2003 (207) October 2003 (203) September 2003 (159) August 2003 (206) July 2003 (183) June 2003 (155) May 2003 (178) April 2003 (130) March 2003 (176) February 2003 (152) January 2003 (125) December 2002 (141) November 2002 (111) October 2002 (137) September 2002 (113) August 2002 (108) July 2002 (102) June 2002 (140) May 2002 (107) April 2002 (114) March 2002 (150) February 2002 (107) January 2002 (92) December 2001 (109) November 2001 (77) October 2001 (100) September 2001 (99) August 2001 (90) July 2001 (63) June 2001 (84) May 2001 (61) April 2001 (74) March 2001 (60) February 2001 (72) January 2001 (64) December 2000 (33) November 2000 (38) October 2000 (46) September 2000 (35) August 2000 (25) July 2000 (48) June 2000 (32) May 2000 (32) April 2000 (28) March 2000 (9) February 2000 (23) January 2000 (28) December 1999 (60) November 1999 (9) October 1999 (5) September 1999 (3) 0 (36)
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those, who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay). Mu. Varadarajan அழகு முதலியவற்றால்‌ செருக்குக்‌ கொண்டு தம்‌ புன்மையான நிலையான நலத்தை விற்கும்‌ பொதுமகளிரின்‌ தோளை, தம்‌ நல்லொழுக்கத்தைப்‌ போற்றும்‌ சான்றோர்‌ பொருந்தார்‌. Parimelalagar தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். விளக்கம்: (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தந்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.) Manakkudavar (இதன் பொருள்) தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார் ; வனப் பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை, (என்றவாறு) « Kural 915 Kural 917 » திருவள்ளுவர் Thirukkural with the meaning and translations from Moova, Parimelalagar, Manakkudavar and GU Pope திருக்குறள் மூலம் உரையுடன்
என் நீண்ட நாள் ஆசை.... நல்லகண்ணு அய்யா அவர்களுடன் ஒரு பொழுதாவது இருக்க வேண்டுமென! ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது. பேரவை வெள்ளி விழாவுக்கு அணி சேர்க்கும் அய்யா அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்!! திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார். சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில் எளிமையையும் சிக்கனத்தையும், தூய்மையையும் இன்றளவும் போற்றி வருபவர். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர் கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் மாணவராகப் பயின்ற தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், முதுபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. ஆனால், இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ’டாக்டர் அம்பேத்கர்’, ‘ஒளி வீசும் சுடர்’ ’வெண்மணி தியாகிகள் கவிதை’, ’டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை’, ’மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)’, ’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்’, ’பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ’விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)’, ’தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு’, முதலான பல நூல்களை எழுதியுள்ளார். பேரவை கொண்டாடவிருக்கிற நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனாருடன் தொடர்பில் இருந்தவர். பொதுவுடமைத் தலைவர் ஜீவா அவர்களின் மறைவின் போது எப்படியெல்லாம் தானும் முனைவர் மு.வ அவர்களும் ஒருவொருக்கொருவர் தேற்றிக் கொண்டார்கள் என்பதையும் முனைவர் மு.வ அவர்களின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் தன் கட்டுரைகள் வாயிலாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள். தமிழ்நாட்டு அரசின் ’அம்பேத்கர்’ விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் ’காந்திய விருது’, முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ‘ஜீவா விருது’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளைப் பெற்றவர். தமிழ் மொழியாலும், தமிழ்ப் பண்பாட்டாலும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதுபெரும் தொண்டர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் வருகை, அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவினுடைய மணிமகுடத்தின் மாணிக்கக்கல்!! வகைப்பாடு தமிழ்விழா(Fetna) 3 comments: பணிவுடன் பழமைபேசி 6/10/2012 அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள் பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி ஐங்கரன் இசைக்குழு பலகுரல் மன்னன் முகேசு வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை பகடிக் கலைஞன் மதுரை முத்து பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர் தமிழ் இலக்கியக் கூட்டம் வலைஞர் கூடல் தொடர் மருத்துவக் கல்வி இலக்கிய விநாடி வினா தொழில் முனைவோர் கூட்டம் யோகாசனப் பாசறை தமிழ்த்தேனீ மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள் பாட்டரங்கம் பட்டி மண்டபம் உரைவீச்சு வெள்ளி விழா மலர் வெளியீடு பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள் இன்னும் பல நிகழ்ச்சிகள் Register early before it gets full. It happened in FeTNA 2009! Register Now!! வகைப்பாடு தமிழ்விழா(Fetna) 1 comment: பணிவுடன் பழமைபேசி 6/04/2012 FeTNA: அமெரிக்க தமிழ்த் திருவிழா 2012 தமிழ்த் திருவிழா தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) என்பதாகும். வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழாவாக வெகுப் பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச் செய்யும் விதத்தில் அவர்தம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது பேரவை. சென்ற ஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகப் பரிணமித்தது. அவ்விதத்தில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளி விழாவானது முனைவர்.மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்க தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ”தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை.செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய் டிவி’ சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகர் பரத் முன்னணி நடிகை அமலா பால் மேடை நிகழ்ச்சி, திரைப்பட நடிகையும் சின்ன திரைக் கலைஞருமான பிரியதர்ஷினி நாட்டியம், கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டா பெக், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. இணையரங்குகளில் இணை அமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் – தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்க தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம் பெறவுள்ளன. 2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும் அமைந்திருப்பதால் அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சிற்ப்பாகச் செய்து வருகிறது. ஜூலை ஐந்தாம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும். விழாவுக்கு பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் நாட வேண்டிய இணையதள முகவரி: www.fetna.org பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள் பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980 322 7370. தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. பொற்செழியன் 314 249 0706 நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் இடம் பெறும் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க, திரு.கொழந்தைவேல் இராமசாமி 443 254 4775 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர், திரு.கார்த்திகேயன் தெய்வீகராசன். ’இதயங்கள் இயங்கட்டும்’ எனும் தலைப்பிலான கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர் அவரைத் தொடர்பு கொள்ள: 860 212 2398 ‘விஜய் டிவி’ புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாத மேடையில் பங்கேற்றுக் கலாய்க்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா. மனோகரன் அவர்களைத் தொடர்பு கொள்ள: 267-421-2891 கூடுதல் தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, 843-814-7581 திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747 அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த் திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளி விழாவாகக் கொண்டாடுப் பொருட்டு பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012 ஒரு கண்ணோட்டம் காணொலியில்... தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!! வகைப்பாடு தமிழ்விழா(Fetna) 7 comments: பணிவுடன் பழமைபேசி 6/03/2012 திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர் பிரியதர்ஷினி தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். கலையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நாட்டியக் கலைஞருமான திவ்யதர்ஷினி இவரது உடன் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012இல் இடம் பெறும் “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்த இருக்கிறார்.
நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார் .அவ்வகையில் கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’. இதில் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கிசஃப்ரீனியா ? கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளுதலும் ஆகிய கடுமையான மனநோய் வகை இது.எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் மாயத் தோற்றங்களுக்கு ஆட்படுதலுமான மனக் கோளாறு இது. இதன்படி ஒரு பாத்திரம் நடந்ததை நடக்காததாகச் சொல்லும். நடக்காததை நடந்ததாகச் சொல்லும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்து கொள்ளும். இது ஒரு கொடுமையான மனக்கோளாறாகும். இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார். ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம்.இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் ரமேஷ் சுப்ரமணியன். இவர் ‘நாய்கள் ஜாக்கிரதை ‘ போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனிடம் சினிமா கற்றவர் .மேலும் பல படங்களில் பணியாற்றியவர்.இந்தக் கதையைக் கேட்டு லட்சுமிமேனன் பாராட்டியதுடன், இதற்கு முன்பு, தான் 13 கதைகள் கேட்டதாகவும், பலரும் தனக்குப் பிடிக்காத கதைகளைக் கூறியதாகவும் கூறியுள்ளவர், இக்கதை கேட்டு உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இயக்குநரை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார். ‘AGP ‘என்றால் அஞ்சலி , கெளதம், பூஜா என்கிற மூன்று பிரதான பாத்திரங்களின் முதல் எழுத்தை வைத்துப் படத்தலைப்பு உருவாகியுள்ளது.இந்த மூவர் தவிர, இன்னொரு முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமும் உண்டு. இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிக் கதை செல்கிறது. லட்சுமிமேனன் முகம் தெரிந்த நடிகை. பரதன் பிலிம்ஸ் ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் ஆகிய நான்கு பேர் நடிக்கிறார்கள். மற்றும் பலர் தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் பாண்டி. இவர் ‘நிஷா ‘ என்கிற வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர். அதற்காக விருதுகளையும் பெற்றவர். இசை ஜெய்கிரிஷ் .இவர் பல குறும்படங்களுக்கு இசையமைத்தவர். கலை இயக்கம் சரவண அபிராமன், எடிட்டிங் -சந்திரகுமார் .ஜி. கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ சார்பில் கே.எஸ்.ஆர்.இந்த படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் வெளியிட்டார்கள். நடிகர்கள் விஜய்சேதுபதி ,ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குநர் சிம்புதேவன் , ஆகிய 6 பேர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் . ஒரு புதிய படத்திற்கு நம்பிக்கை தரும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் வெளியிட்டிருப்பது படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது. அது மட்டுமல்ல படம் பற்றிய எதிர்பார்ப்பையும் இப்போதே ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. 0 SHARES ShareTweet Tags: AGP first female LakshmiMenon Schizophrenia tamil film Continue Reading Previous இந்திய அணிக்கான புதிய ‘ஜெர்ஸி’ : பிசிசிஐ ரிலீஸ்! Next ’வினோதய சித்தம்’ -பட விமர்சனம்! More Stories Exclusive Slider இந்தியா 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் !- இந்தியாவுக்கு எச்சரிக்கை! 8 hours ago aanthai Exclusive Slider தமிழகம் தமிழ்நாட்டில் தென்னக காசி பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்! 13 hours ago aanthai Exclusive Slider எடிட்டர் ஏரியா சொல்றாங்க லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்! 13 hours ago aanthai Latest Popular Soldranga Exclusive Slider இந்தியா 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் !- இந்தியாவுக்கு எச்சரிக்கை! 8 hours ago aanthai Exclusive Slider தமிழகம் தமிழ்நாட்டில் தென்னக காசி பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்! 13 hours ago aanthai Exclusive Slider எடிட்டர் ஏரியா சொல்றாங்க லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்! 13 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் ‘விஜயானந்த்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்! 1 day ago aanthai Exclusive Slider இந்தியா பிரபல தனியார் செய்தி நிறுவனமான ‘என்டிடிவி’ -அதானி வசமானது! 1 day ago aanthai Running News எச்சரிக்கை ஹெல்த் கேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்!
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. Narendran S First Published Sep 28, 2022, 7:15 PM IST இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான், 1981 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். இதையும் படிங்க: 3 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்… 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!! இவர், மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் வடக்குக் கட்டளையின் முக்கியமான பாரமுலா பிரிவில் காலாட்படைப் பிரிவுக்குக் கட்டளையிட்டார். பின்னர் லெப்டினன்ட் ஜெனரலாக, வடக்கு கிழக்கில் ஒரு படைக்கு கட்டளையிட்டார். பின்னர் அவர் செப்டம்பர் 2019 முதல் கிழக்கு கட்டளையின் தலைமை தளபதியானார். மே 2021 இல் சேவையில் இருந்து ஓய்வு பெறும் வரை அவர் அந்த பொறுப்பை வகித்தார். மேலும் இவர் அங்கோலாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் பணியாற்றினார். 31 மே 2021 அன்று இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இதையும் படிங்க: கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விஷயங்களில் அவர் தொடர்ந்து பங்களித்தார். இராணுவத்தில் அவரது புகழ்பெற்ற சேவைக்காக, லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானுக்கு பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் விசிட்ட சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவர், இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். Last Updated Sep 28, 2022, 7:25 PM IST Chief of Defence Staff India Lt General Anil Chauhan Follow Us: Download App: RELATED STORIES மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்… குற்றவாளிக்கு ஐஎஸ்ஐஎஸ்-யுடன் தொடர்பா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!! ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!! Gujarat Election 2022:நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு PAN card holders alert: ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!! Gujarat Election2022 :குஜராத் தேர்தலில் வாரிசு அரசியல்!வெற்று வார்த்தை பாஜக, மாறாத காங்கிரஸ்:20 பேர் போட்டி Top Stories நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்தவரை பிளான் போட்டு மாட்டிவிட்ட ஹவுஸ்மேட்ஸ்.. அப்போ இந்தவார எலிமினேஷன் இவரா? Asianet Tamil News Live: 6 பேர் விடுதலை- காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது பணிந்தது என்.எல்.சி.. வேலைவாய்ப்பு, உயர் இழப்பீடு வழங்க முடிவு.. கடலூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்.! தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க தினகரன்! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை!மாஃபா விளாசல் Nov 22nd - இன்றைய ராசிபலன் : துலாம் - விரயம், விருச்சிகம் - மாற்றம்! மற்ற ராசிகளுக்கு உள்ளே! Recent Videos ஆஷ்னா சவேரியுடன் 'உச்சிமாலை காத்தவராயன்' ஆல்பம் பாடலுக்கு இறங்கி குத்திய மாகாபா மற்றும் தொகுப்பாளர் விஜய்! Watch : பஸ் கொண்டு பஸ் மீது மோதிய ஓட்டுனர்! பஸ் புறப்படும் நேர பிரச்சனையில் விபரீதம்! November 22 - 2022 : நாளைய ராசிபலன்! Watch : மேட்டுப்பாளையத்தில் ''மாமனிதன் வைகோ'' ஆவணப்படம் வெளியீடு! - செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு?
ஊர்ப்பக்கங்களில் கற்களைத் தேடுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். கற்கள் என்றால் வெண்செங்கற்களிலிருந்து(வெங்கச்சங்கல்) நாக மாணிக்கக் கல் வரையிலும். காங்கேயேம் கரூர் பக்கங்களில் நிறையக் கற்கள் கிடைப்பதாகச் சொல்வார்கள். ‘ஒரு எட்டு போய்ப் பார்த்தால் லட்சமாவாது தேறும்’ என்கிற நினைப்பில் வண்டியை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அது கிடைக்கிறதோ இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆனால் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக இப்படி? ‘மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் குதித்து வரும்’ என்று அந்தக் காலத்து புலவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் அல்லவா? இப்பொழுது மானும் இல்லை துள்ளுவதும் இல்லை- ஆனால் ஒரு காலத்தில் கொங்கு நாட்டில் இந்தக் கற்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. இங்கிருந்து ரோம் வரைக்கும் சென்றிருக்கின்றன. ரோமாபுரிச் சீமாட்டிகளுக்கு இந்தக் கற்கள் மீது அவ்வளவு மோகம். இன்னமும் மேற்கத்திய நாடுகளில் இந்தக் கற்களுக்கு கிராக்கி அதிகம். Semi Precious stones. அந்தக் காலத்தில் மாணிக்கம், வைடூரியம், நீலக்கல், மரகதம் என்று விதவிதமாகக் கிடைத்திருக்கின்றன. யாரும் சுரங்கம் எதுவும் தோண்டியதில்லை. இப்பொழுது வரைக்கும் அதே நிலைமைதான். கிடைக்கும் கற்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்னமும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. உழவு ஓட்டும் போதும் கிணறு வெட்டும் போதும் காடுகளில் கற்களைப் பொறுக்கி அகற்றும் போதும் கிடைக்கின்ற கற்கள் இவை. இதை விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கு புரோக்கர்கள் உண்டு. ஐம்பதாயிரம் பெறுமானமுள்ள கல்லை ஆயிரத்துக்கோ ஐந்தாயிரத்துக்கோ வாங்கிக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாது. கிடைக்கிற விலைக்குக் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கவில்லையென்றால் ‘கவர்மெண்ட்டுக்கு தெரிஞ்சுதுன்னா காட்டை அவங்களே எடுத்துக்குவாங்க’ என்று புரளியைக் கிளப்பினால் போதும். பதறிவிடுவார்கள். கற்களின் வியாபாரம் ஒரு மிகப்பெரிய உலகம். ஒழுங்குபடுத்தப்படாத உலகம். இப்படியொரு உலகம் இருக்கும் போது பன்னாட்டு நிறுவனங்கள் அமைதியாக இருப்பார்களா? அரசின் அனுமதி பெறுவது குறித்தும் சுரங்கம் அமைப்பது குறித்தும் எல்லாவிதமான முஸ்தீபுகளிலும் இறங்குகிறார்கள். யாரைப் பிடித்தால் வேலை ஆகும் என்று பார்க்கிறார்கள். எந்த அரசியல்வாதியையும் அதிகாரியையும் விலை பேச முடியும் என்று பார்க்கிறார்கள்.ஆனால் இந்த நிறுவனங்கள் வந்து சுரங்கம் தோண்டிவிட்டால் இந்தக் கற்களை வைத்து வியாபாரம் நடத்தும் புரோக்கர்களின் தொழில் இருளடைந்துவிடுமே? புரோக்கர்கள் வழியாக இந்தக் கற்கள் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதியின் வருமானம் அஸ்தமித்துப் போய்விடுமே? அதனால் அரசியல்வாதி சும்மா இருப்பானா? களமிறங்குகிறான். கடத்துகிறான். மிரட்டுகிறான். இத்தகையதொரு முடிச்சை எடுத்துக் கொண்டு ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது. மிளிர்கல். இரா.முருகவேள் எழுதியிருக்கிறார். முருகவேளின் எழுத்து மீது எனக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. டேனியலின் ‘Red Tea' நாவலை ‘எரியும் பனிக்காடு’ என்று முருகவேளின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது பிரமித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு என்று நினைத்துவிடுவதற்கு எந்தச் சாத்தியத்தையும் விட்டு வைக்காமல் மொழிபெயர்த்திருப்பார். அப்படிப்பட்டவரின் எழுத்து என்பதால் மிளிர்கல் நாவலை எடுக்கும் போதே உற்சாகமாக இருந்தது. முல்லை என்கிற பெண் டெல்லியிலிருந்து வருகிறாள். சிலப்பதிகாரத்தில் வரும் இடங்களை பார்த்துவிட வேண்டும் என்கிறாள். அதை ஆவணமாக்கும் எண்ணமும் அவளுக்கு இருக்கிறது. இடதுசாரி இயக்கத்தில் இருக்கும் நவீன் என்கிற இளைஞனை துணைக்குச் சேர்த்துக் கொள்கிறாள். இருவரும் பூம்புகாருக்கு பயணிக்கிறாள். அங்குதான் ப்ரொபஸர் ஸ்ரீகுமார் அறிமுகமாகிறார். அவர் ஆய்வறிஞர். மூவருமாக கோவலன் கண்ணகியின் இடங்களைத் தேடுகிறார்கள். அந்த ஊரின் பழைய இடங்களைப் பார்க்கிறார்கள். மாதவி வாழ்ந்த பகுதியில் அலைகிறார்கள். பூம்புகாரைப் பார்த்துவிட்டு காவிரியின் வடகரையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் நடந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். இது வெறும் கோவலன் கண்ணகி சென்ற பாதையைத் தேடும் பயணமாக மட்டும் தொடங்கி பிறகு சிலப்பதிகாரத்தின் ஆன்மாவைத் தேடும் பயணமாக மாறுகிறது. ஒவ்வொரு ஊராகப் பார்த்துவிட்டு மதுரையில் ஆயர்சேரி, கோவலன் பொட்டல் ஆகியவற்றையெல்லாம் தேடிப்பார்க்கிறார்கள். கோவலன் பொட்டலில் இருக்கும் சுடுகாட்டில் இன்னமும் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல் மீது வைத்துத்தான் கோவலனை வெட்டிக் கொன்றார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். பேராசிரியர் சாந்தலிங்கன், தோழர் கண்ணன் போன்றவர்கள் உதவுகிறார்கள். கேரள-தமிழ்நாட்டின் எல்லையில் இருக்கும் கண்ணகி கோவில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுடன் அவர்களது பயணம் முடிவடைகிறது. இந்தப் பயணத்தில்தான் Semi Precious stone கற்களைப் பற்றிய கதையும் இணைந்து வருகிறது. அதைத் தேடும் புரோக்கர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், உள்ளூர் தாதாக்கள் என்று பின்னுகிறது. நாவல் முழுவதுமே முல்லையும் நவீனும் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்ரீகுமார் சலிக்காமல் பதில் சொல்கிறார். இந்த ஒவ்வொரு பதிலுமே வாசகருக்கான திறப்பு. யோசிக்கச் செய்கிறது. உண்மையிலேயே கோவலனும் கண்ணகியும் இருந்தார்களா? கண்ணகியை ஏன் கொங்கர் குலச் செல்வி என்கிறார்கள்? அவளுக்கும் கொங்கு நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவள் வாழ்ந்த நாடான சோழ நாட்டின் மன்னர்களையும் அவள் பழி வாங்கிய பாண்டிய நாட்டின் மன்னர்களையும் விட சேரன் மன்னன் ஏன் அவளுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான்? ஏன் இந்த மக்கள் இன்னமும் கண்ணகியைக் கொண்டாடுகிறார்கள்? இடைப்பட்ட காலத்தில் ஏன் சிலப்பதிகாரத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை? இப்படி ஏகப்பட்ட கேள்விகள். எல்லாவற்றுக்கும் பதிலைக் கண்டுபிடிக்கிறார் முருகவேள். சிலப்பதிகாரக் கதையில் இருக்கும் லாஜிக் சிக்கல்களைத் தொடுகிறார். கண்ணகியின் பூர்விகத்தைப் பற்றி பேசுகிறார். சிலப்பதிகாரத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் பொதுவான பெயர்கள் இல்லை. மாசாத்துவன், கண்ணகி, வசந்தமாலை என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள். ஆனால் கோவலன் என்பது பொதுப்பெயர். வள்ளுவர் என்பது போல. அதற்கான காரணத்தைப் பற்றி நாவல் பேசுகிறது. கணித அறிஞர் பிதாகரஸ் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ரோம வணிகம் பற்றிய விவரங்கள் உண்டு. கற்கால நினைவுச்சின்னங்கள் பற்றிப் பேசுகிறது. சமணத்துறவிகளின் வாழ்முறை பற்றிய விவரங்கள் இருக்கின்றன. மறுபிறப்பு பற்றிய விவாதங்கள் இருக்கின்றன. சமணர் படுக்கைகள் ஏன் குறிப்பிட்ட வடிவத்தில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவல் உண்டு. தமிழக வரலாற்றின் இருண்டகாலம் என்று சொல்லப்படுகிற களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அது ஏன் இருண்டகாலம் இல்லை என்கிற பதிலும் உண்டு. இன்றைய விவசாயிகளின் பிரச்சினைகள் உண்டு. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு பற்றிய பார்வை உண்டு. இடதுசாரி அமைப்புகள் பற்றிய விவரங்களைத் நாவல் பேசுகிறது- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எந்தத் தகவலும் சலிப்படையச் செய்வதில்லை. ‘இந்த மனுஷன் எவ்வளவு உழைத்திருக்கிறார்?’ என்ற பிரமிப்புத்தான் உருவாகிறது. மிளிர்கல் நாவலை வாசிக்க இலக்கியம் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. சித்தாந்தங்கள் பற்றிய புரிதலும் அவசியமில்லை. வரலாற்று ஆய்வாளனாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருப்பின் - இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை முந்நூறு பக்கங்களில் குறுக்குவெட்டாக அரிந்து காட்டிவிடுகிறது. மிக இயல்பான மொழியில் எந்த ஜிகினா வேலையும் இல்லாமல் மடமடவென நாவல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவலை வாசிக்கும் போது நமக்குள் கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளை பெரும்பாலும் கதாபாத்திரங்களே எழுப்பிவிடுகின்றன. அவை வெறும் சிலப்பதிகாரத்திலிருந்தும் இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து மட்டும் எழும் கேள்விகள் இல்லை. நற்றினை பற்றியும் புறநானூறு பற்றியும் பதிற்றுப்பத்து பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் கற்களைத் தேடியலையும் புரோக்கர்கள் பற்றியும் நாகமாணிக்கம் பற்றியும் இன்னும் என்னனென்னவோ பற்றியும்.... நமக்குள் எழும் பெரும்பாலான கேள்விகளுக்கு நாவலில் முழுமையான பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. நாவல் வழியாகக் கிடைக்கிற பதில்தான் இறுதியானது என்றும் அர்த்தமில்லை. ஆனால் தன் போக்கில் இந்த நாவல் உருவாக்குகிற கேள்விகள் முக்கியமானவை. நாவல் திறந்து காட்டுகிற வரலாற்றின் பக்கங்கள் அதிசுவாரசியமானவை. நிற்காத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அதன் விறுவிறுப்பு புதிரானது. ஒரு தேடலை உருவாக்குவதைவிடவும் நாவலுக்கு வேறு என்ன பெரிய வெற்றி அமைந்துவிட முடியும்? இதுவரை நான் சிலப்பதிகாரத்தை முழுமையாக வாசித்ததில்லை. ஜெயமோகனின் கொற்றவை வாசித்ததுண்டு. அது மிகச் சிறந்த நாவல் என்றாலும் அது சிலப்பதிகாரத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மிளிர்கல் தூண்டியிருக்கிறது. இன்னொரு முறை கொற்றவையை வாசிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. பூம்புகார் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. பிதாகரஸ் பற்றியத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என குறித்து வைத்திருக்கிறேன். கொடுங்கலூர் வெளிச்சப்பாடுகள் பற்றிய விவரங்களின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. கொங்குநாட்டின் கற்கள் பற்றிய தேடல் குறித்தான விருப்பம் உண்டாகியிருக்கிறது. Chain Reactions. இத்தகைய சங்கிலித் தொடர் ரியாக்‌ஷன்களைத்தான் ஒவ்வொரு வாசிப்பிலும் மனம் விரும்புகிறது. நாம் வாசிக்கும் எழுத்தானது ஒரு தேடலை உருவாக்குவதைத்தான் மனம் எதிர்பார்க்கிறது. ஆனால் அது அனைத்து வாசிப்பிலும் சாத்தியம் இல்லை. ஏதாவது சில புத்தகங்களே இத்தகைய சங்கிலிப்பிணைப்பைத் தூண்டிவிடுகிறது. இப்பொழுது மிளிர்கல் தூண்டியிருக்கிறது. மொத்தம் இருநூற்றியறுபத்தைந்து பக்கங்கள். இருநூறாவது பக்கத்திற்கு மேல் அடுத்த அறுபத்தைந்து பக்கங்களில் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்க முடியும் என்று தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். அதைச் செய்திருந்தால் நாவல் இன்னமும் இறுக்கமானதாக மாறியிருக்கும். பொன்னுலகம் பதிப்பகம், 4/413, பாரதி நகர், 3 வது வீதி, பிச்சம்பாளையம் அஞ்சல் திருப்பூர் - 641 603 # 94866 45186 gunarpf@gmail.com ஆன்லைன் விற்பனையில் மிளிர்கல் Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது. “இந்தக்காலத்துல பெண் பிள்ளைகளை கனக்க படிப்பிச்சாலும் பிரச்சனை தான், மாப்பிள்ளை தேடுறது கஷ்டமா இருக்கு” என்று ஒருவர் கூறியதற்கு மற்றயவர் அதனை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டார். ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது. (lh3.googleusercontent.com) இந்த ஒரு வசனத்தில், திருமணம் சார்ந்து இப்போது நடந்துகொண்டு இருக்கும் மிகப் பெரிய ஒரு சமூக, பொருளாதார மாற்றம் பிரதிபலிப்பதாகவே தெரிந்தது. தமிழ் சமூகத்தில் பெண்களை திருமணம் செய்து வைப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரும் சமூக கடமை என எண்ணப்படுகிறது . அந்த கடமையில் இருந்து தவறுவதையோ, அந்த கடமையை செய்யும் உரிமை காதல் திருமணம் என்ற வகையில் காவு வாங்கப்படுவதையோ பெரும்பாலான பெற்றோர் இன்றைய காலத்திலும் கூட விரும்புவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது. பெண் பிள்ளைகள் கொண்ட பெற்றோர்களின் வாழ்க்கை அவர்கள் பிறந்தது முதலே மாறிவிடுகிறது. அவர்களுக்காக தமது வாழ்வை சுருக்கி கொள்வதும், செலவுகளை குறைப்பதும், திருமணத்துக்காகவும், சீதனத்துக்காகவும் பணம் சேமிப்பதும் என்று அவர்களில் பொறுப்பு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த இருபது முப்பது வருடங்களில் வந்த தொழில்நுட்ப புரட்சி, தொழில் துறைகளில் பெண்களின் பங்களிப்பு, நுகர்வு கலாச்சாரம் என்று அத்தனையுமே மாறி விட்டிருக்க பெண்களின் திருமணம் சார்ந்திருக்கும் சமூக நிலைப்பாடுகள் மட்டும் நிலைத்திருப்பது ஆச்சரியமே. தமது பெண் பிள்ளைகளை தகுந்த நேரத்தில் திருமணம் செய்து கொடுப்பது என்ற அவர்களின் பொறுப்பு தாமதமாகும் போது அவர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கும் கவலைக்கும் ஆளாகிறார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் கோவில் கோவில்களாக திரியும் பெற்றோர்களின் வலியும் வேதனையும் பல சமயங்களில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. நாம் சார்ந்த சமூகம் திருமணங்களையும், சடங்குகளையும் சாதி, அந்தஸ்து, கௌரவம் உள்ளடக்கிய சிக்கலான முறைமையாகவே காலம் காலமாக கையாண்டு வந்துள்ளமையும், போட்டித் தன்மை கூடிய சமூக அமைப்பும் அவர்களின் மன அழுத்தத்துக்கு காரணமாகின்றன. தன்னுடைய மகளுக்கு திருமணம் நடைபெறாததற்கு, அதிகம் படிப்பித்ததே காரணம் என்று பிழையாக நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த அப்பாவி தாய்க்கு எம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கும் சமூக பொருளாதார காரணிகள்தான் அதற்கான மிகப்பெரிய காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். தவிரவும் திருமணம் கைகூடாததற்கான பழியை தம்மீது சுமத்தி, அவர்களை வருத்தி, கோவில் குளம் என்று பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் முன்னர் அதற்கான சமூக பொருளாதார காரணங்களை ஆராயலாம். திருமணம் சார்ந்த சமூக மாற்றங்கள் என்ன ? வசதி வாய்ப்புக்களை கொண்டுவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற காலம் மலை ஏறி, அவர்களின் கல்வி, பழக்க வழக்கம் பற்றி தேடி பார்க்கும் காலம் வந்துள்ளதால் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இலங்கைக்கு அந்நியப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். (lh3.googleusercontent.com) ஆணாதிக்க யாழ் சமூகத்தில், கடந்த இருபது வருடத்தில் வந்த மாற்றம் மிக முக்கியமானது. பெண்கள் படித்துவிட்டார்கள், இல்லை இல்லை – ஆண்களுக்கு சமனாகவோ, அதிகமாகவோ படித்து விட்டார்கள். இடப்பெயர்வுகள், கொழும்பு வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என்பன இதனை சாத்தியமாக்கிவிட்டிருக்கிறது. வெளிநாட்டு பட்ட படிப்புக்கள், சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழில்சார் கற்கை நெறிகள் என்று தகுதிகளை வளர்த்ததுக்கொண்ட பெண்களுக்கு, தங்கள் முன்னே விரிந்து கிடக்கும் வாய்ப்புக்கள், மற்றுமொருவரில் தங்கி இருக்கும் எண்ண ஓட்டங்களை மாற்றிவிட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறையவே மாறியிருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கள் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. எனவே அந்த எதிர்பார்ப்புக்களுக்கு பொருத்தமானவரை தேடுவதில் தாமதம் ஏற்படுகின்றது. படித்த பெண்களுக்கு முன்பு இருந்ததைப்போல் வெளிநாட்டு வாழ்க்கை என்பது வியந்து பார்க்கும் (aspirational) விடயமாக இல்லை. தொழிநுட்ப வளர்ச்சியுடன் இணைந்த இணைய வசதி, அதனோடு இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் போன்றவை வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய புரிதலை அவர்களுள் ஏற்படுத்தி இருக்கின்றன. வசதி வாய்ப்புக்களை கொண்டுவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற காலம் மலை ஏறி, அவர்களின் கல்வி, பழக்க வழக்கம் பற்றி தேடி பார்க்கும் காலம் வந்துள்ளதால் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இலங்கைக்கு அந்நியப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். கொழும்பில் நடந்த வெளிநாட்டு மாப்பிளைகளுடனான கல்யாணங்கள் குறைந்து போய் இப்போது யாழ்ப்பாணத்திலேயே அவை அதிகம் நடைபெறுகின்றன. தவிரவும் மேற்கத்தேய நாடுகளில் இருக்கும் இலங்கை ஆண்களுக்கு அங்கேயே பெண் துணையை தேடக்கூடியதான சமூக கட்டமைப்பு உருவாக்கி விடப்பட்டாயிற்று. அதனால் இலங்கையில் வந்து திருமணம் செய்ய வேண்டிய தேவையும் அவர்களுக்கு குறைந்திருக்கிறது. யுத்தம், அசாதாரண சூழ்நிலைகள் மாறி, இங்கிருக்கிற ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க, வெளிநாட்டு வாழ்க்கைதான் தீர்வு எதிர நிலை மாறி, உள்நாட்டிலும் வாழலாம் என்ற நிலை வந்திருக்கிறது. ஆனால் உள்நாட்டில் இருக்கும் ஆண்கள் தொகை வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் குறைவு. எனவே உள்நாட்டில் இருக்கின்ற பெண்கள் தொகைக்கு ஏற்ற கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய ஆண்கள் உள்நாட்டில் இல்லாமையினால் திருமணங்கள் கடினமான காரியமாக மாறியிருக்கிறது. தவிரவும், புவியியல் வரையறை, இன, மத, சமூக கட்டமைப்புக்களுக்கு அப்பால் சென்று திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் அப்படியான திருமணங்கள் அதிகம் நடைபெறும் போது மேற்சொன்ன கட்டமைப்புக்குள் இருக்கும் பெண்களின் விகிதாசாரம் அதிகரிப்பதும் பெண்களின் திருமணங்கள் தாமதமாக ஒரு காரணம். யாழ் சமூகத்தில் இருக்கும் சீதன முறைமை காரணமாக படித்த மாப்பிளைகளுக்கான கேள்வி சகல மட்டங்களிலும் உள்ளது. அந்தக்கேள்வி பணபலம் கொண்டவர்களால் பூர்த்தி செய்யப்பட, அதிகரித்த படித்த பெண்களின் விகிதாசாரத்தில் நடுத்தர மற்றும் வசதி குறைந்த படித்த பெண்களின் திருமணங்கள் தாதமாகின்றன. இருபது – இருபத்து இரண்டு வயதுகளில் திருமணம் செய்த காலம் போய், இருபத்தி ஏழு – இருபத்து எட்டு வயதுகளிலேயே பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் நிலை வந்திருக்கிறது. (mg.thebridalbox.com) நாம் சார்ந்த சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது, பொருளாதார நிலைமைகள் மாறி இருக்கின்றன, இளம் சந்ததியினரிடையே திருமணம் தொடர்பான எண்ணப்பாடுகள் மாறியிருக்கின்றன, பெண்களை திருமணம் செய்து கொள்ளும் சராசரியான திருமண வயது தொடர்ச்சியாக பின்தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது, பெண்களுக்கான சராசரி கருவள வீதம் (fertility Rate) அன்றைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக குறைவடைந்து 2012 ஆம் ஆண்டு நடந்த தொகைமதிப்புக்கு அமைவாக தமிழ் பெண்களிடம் சராசரியாக 2.3 ஆக உள்ளது. இருபது – இருபத்து இரண்டு வயதுகளில் திருமணம் செய்த காலம் போய், இருபத்தி ஏழு – இருபத்து எட்டு வயதுகளிலேயே பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் நிலை வந்திருக்கிறது. மேற்கூறிய மாற்றங்கள் தொடர்பான தகவல்களில் உள்ள குறைபாடுகள் (information gap), பெண் பிள்ளையை அதிகம் கற்பித்ததே, திருமண தடைக்கான பிரதான காரணம் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கு காரணமாக அமைகிறது. சமூகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பான சரியான புரிதல் பெற்றோர்களிடம் இருத்தல் மிக அவசியம். பெண் பிள்ளைகளை அதிகம் படிக்கவைத்ததே அவர்களது திருமணம் பிந்திப் பின்செல்வதற்கான காரணம் என நினைத்து வீண் மன உளைச்சலுக்கு உள்ளாவதும், படித்த பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை தேடுவது கடினம் என்ற தப்பபிப்பிராயத்தை வளர்ப்பதும் தவறு என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். Related Articles திருநெல்வேலி video வாழ்வியல் ஜூலை 31, 2018 குளம்பி video வாழ்வியல் ஆகஸ்ட் 1, 2018 பிரமிட் திட்டங்கள் (Pyramid schemes) மற்றும் network marketing சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் article வாழ்வியல் அக்டோபர் 21, 2022 கைத்தறி தொழில் video வாழ்வியல் ஜூலை 9, 2018 இருநூற்றோராவது கேக் article வாழ்வியல் ஆகஸ்ட் 6, 2018 செந்தமிழ் கெட்ட வார்த்தையானது எப்படி? article வாழ்வியல் ஆகஸ்ட் 31, 2017 இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் இந்தியா article வாழ்வியல் மார்ச் 29, 2018 பெண் குழந்தைகளின் பாதுகாப்பு video வாழ்வியல் ஆகஸ்ட் 6, 2018 Roar Tamil Roar Media is a South Asian multilingual media platform that produces original stories and provides analysis on complex issues. All our content aims to inform, educate, and inspire.
உரும்பிராய் வடக்கில் காணி விற்பனைக்கு. நிலப்பரப்பு – 11 பரப்பு 11 குளி குடியிருப்புக்கு பொருத்த [more] உரும்பிராய் வடக்கில் காணி விற்பனைக்கு. நிலப்பரப்பு – 11 பரப்பு 11 குளி குடியிருப்புக்கு பொருத்த [more] full info Heman Antony Rajeswaran 9 உரும்பிராய், உரும்பிராய் Featured விற்கப்பட்டு விட்டது உரும்பிராயில் காணி விற்பனைக்கு. LKR 3,800,000 உரும்பிராயில் காணி விற்பனைக்கு. நில அளவு –3 பரப்பும் 11 குளியும் தற்சமயம் திராட்ச்சைதோட்டம் உள்ளது . செம்மண் காணி வ [more] உரும்பிராயில் காணி விற்பனைக்கு. நில அளவு –3 பரப்பும் 11 குளியும் தற்சமயம் திராட்ச்சைதோட்டம் உள்ளது . செம்மண் காணி வ [more]
சிரியா மீது நடத்தப்பட்ட 103 ஏவுகணைகள் தாக்குதல்களில் 71 ஏவுகணைகளை சிரியா ராணுவம் நடுவானிலேயே அழித்து விட்டது என ரஷ்யா கூறியுள்ளது. இதனால் சிரியாவில் பெரிய பாதிப்புகள் இல்லை என ரஷ்யா மேலும் கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால், அமொிக்கா தலைமையிலான ஏவுகணைத் தாக்குதலில் 3 இடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்பும், பின்பும் செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அ இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அமெரிக்கா, சிரியா இரு நாடுகளுமே கூறி இருக்கின்றன. 3 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக சிரியா தெரிவித்துள்ளது. Related Posts உலகம் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) Random Posts Facebook Popular Posts இளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா ! மாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி! தம்பி என்றும் எனக்கு தம்பியே! சி.வி Categories Blog Archive Blog Archive June (5) April (24) October (1) August (23) July (39) June (116) May (2) April (2) March (1) February (1) January (66) December (15) November (28) October (52) September (62) August (285) July (410) June (412) May (527) April (569) March (41) Comments Tags இந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு
By DIN | Published On : 09th December 2019 01:59 AM | Last Updated : 09th December 2019 01:59 AM | அ+அ அ- | ஹைதராபாத்: ஹைதாரபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீஸ் என்கவுன்ட்டரில் சுடப்பட்டு உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) குழுவினா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா். இதேபோல், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினரையும் அவா்கள் சந்தித்து விசாரணை நடத்தினா். ஹைதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காணாமல் போன கால்நடை பெண் மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் ஒரு பாலத்தின் கீழே கடந்த 28-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக கைதான 4 போ், வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நேரிட்ட மோதலில் சுடப்பட்டு உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள், மஹபூப்நகா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, நால்வரின் உடல்களையும் டிசம்பா் 9-ஆம் தேதி இரவு 8 மணி வரை பாதுகாத்து வைக்குமாறு மாநில அரசுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 7 போ் கொண்ட உண்மை கண்டறியும் குழு, என்கவுன்ட்டா் நடைபெற்ற இடத்துக்கு சனிக்கிழமை சென்று விசாரணயைத் தொடக்கியது. முன்னதாக, மஹபூப்நகா் மருத்துவமனைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள 4 பேரின் உடல்களை ஆய்வு செய்தது. இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை நாராயண்பேட் மாவட்டத்தில் இருந்து ஹைதராபாதுக்கு வரவழைத்து, அவா்களிடம் என்எச்ஆா்சி குழு ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தியது. பின்னா் அவா்களிடம் அந்தக் குழு வாக்குமூலம் பெற்றது. பின்னா், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நெருக்கடிகளுக்கு பணிந்து எங்கள் உறவினா்களை போலீஸாா் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று விட்டனா். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள் சிறையில் இருக்கும்போது, இவா்களை மட்டும் ஏன் கொலை செய்ய வேண்டும்’ என்றனா். அவா்களைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவரின் தந்தையைச் சந்தித்து அவரிடம் என்எச்ஆா்சி குழுவினா் விசாரணை நடத்தினா். கைதான நான்கு பேரும் என்கவுன்ட்டரில் சுடப்பட்டு உயிரிழந்தது தொலைக்காட்சியைப் பாா்த்த பிறகே தங்களுக்குத் தெரியவந்ததாக அவா் கூறினாா். இதனிடையே, கால்நடை மருத்துவா் வசித்த குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், என்எச்ஆா்சி குழுவினரின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். கால்நடை மருத்துவா் வன்கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டு இத்தனை நாள்களாகியும் அமைதியாக இருந்த மனித உரிமைகள் ஆணையம், குற்றவாளிகள் கொல்லப்பட்ட பிறகு உடனடியாக வருவது ஏன் என்று அவா்கள் கேள்வி எழுப்பினா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் வீடியோக்கள் 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
புதிய ஆண்டின் தொடக்கத்துடன், 2021 இல் உருவாக்கப்பட்ட ISEE சான்றிதழ் காலாவதியாகிவிட்டது: பல சலுகைகளை அணுகுவதற்கு, புதிய ISEE ஒன்றைக் கோருவது அவசியம். Reddito di cittadinanza போன்ற ஆதரவு நடவடிக்கைகளைப் பெறுபவர்களாக இருந்தால், சலுகையை இழக்காமல் இருக்க, புதிய ISEEஐ சனவரி இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தினை தன்னிச்சயாக INPS இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும். எவ்வாறு இதனைச் சமர்ப்பிக்க முடியும்? Inps இணையத்தளத்தில் உள்நுழைவதற்கு Spid அல்லது மின்னணு அடையாள அட்டை (carta d’identità elettronica) வைத்திருத்தல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்று இருக்கும் பட்சத்தில் INPS இணையத்தளத்தில் ISEE Precompilato எனும் பகுதிக்குள் சென்று படிவத்தினை நிரப்பலாம். ISEE Precompilato பகுதிக்குள் “acquisizione” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தக் கட்டத்தில் சொந்தச் சான்றுகளுடன் (login) உள்நுழைய வேண்டும். ISEE Precompilato பகுதிக்குள் Dichiarazione Sostitutiva Unica (DSU) எனும் படிவம் காணப்படும். DSU என்பது ஒவ்வொரு குடும்ப அலகின் தனிப்பட்ட தரவுகள், வருமானம் மற்றும் பொருளாதார நிலைமையை உள்ளடக்கிய ஒரு ஆவணம். இது முன் நிரப்பப்பட்ட சில தரவுகளைக் கொண்டுள்ளது (அதாவது வசிக்கும் வீட்டின் வாடகை, சொத்துக்கள், Irpef வரிக்கான வருமானம்). ISEE விண்ணப்பச் செயல்முறை சுய அறிவிப்பு (Auto-dichiarazione) குடும்பத்தின் தனிப்பட்ட தரவுகளை சுயமாக அறிவிக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் வீடு, வாகனங்கள், படகுகள், குடும்ப உறுப்பினர்களின் தன்னிறைவு இல்லாத நிபந்தனைகள், வருமானம், வீட்டுக் கடன், கணவன், மனைவி அல்லது குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தரவுகளை உள்ளிட வேண்டும். தரவு அனுப்புதல் (Trasmissione) INPS ஆனது குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை Agenzia delle Entrateக்கு அனுப்பி வைக்கும். சரிபார்ப்புகள் (Controlli) Agenzia delle entrate அனைத்து தரவுகளையும் சரி பார்த்து அவை நேர்மறையாக இருந்தால், DSUஐ நிரப்புவதற்கு INPSக்கு தரவுகளை அனுப்பி வைக்கும். INPS மின்னஞ்சல் (Email Inps) DSU செயல்படுத்தப்பட்டதை அறிவிப்பதற்காக INPS ஒரு மின்னஞ்சலை ISEE கோருபவருக்கு அனுப்பி வைக்கும். DSU நிலையை அறிதல் ISEE கோருபவர் INPS தளத்தின் முன் நிரப்பப்பட்ட ISEE அமைப்புக்குத் திரும்பி, அவருடைய DSU இன் நிலையைச் சரிபார்க்க வேண்டும். DSU “செயல்படுத்தப்பட்டால்” (“elaborata”), ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் முன்பே நிரப்பப்பட்ட தரவை ஏற்றுக்கொள்வது அல்லது மாற்றியமைப்பது அவசியம் மற்றும் கூடுதல் தரவை சுயமாக அறிவிக்க வேண்டும். DSU “இடைநிறுத்தப்பட்டிருந்தால்” (“sospesa”) தவறான ஒப்புகைத் தரவை மீண்டும் முன்மொழிய வேண்டும் மற்றும் புதிய செயலாக்கத்திற்காக காத்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ISEE கோரிக்கைக்கான பிரதிநிதித்துவப் படிவத்தை (delega) உள்ளிடுவது அவசியம். இதைச் செய்ய, மேற்கூறிய படிவங்களையும் சுகாதார அட்டைகளின் எண்களையும் (tessera sanitaria) அதற்கான காலாவதித் திகதியையும் உள்ளிட வேண்டும். அனைத்து படிகளும் சரியாகச் செய்யப்பட்டு INPS மூலம் கணக்கிடப்பட்டு செயலாக்கப்பட்டால், இணையத்தில் சான்றிதழ் கிடைக்கும். Tags: 2022, DSU, INPS, isee, Italia, Tamil, TamilInfoPoint Continue Reading Previous 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாயத் தடுப்பூசி-புதிய ஆணை Next Assegno unico figli கோருவதற்கான வழிமுறைகள் மேலதிக செய்திகள் செய்திகள் முக்கியச் செய்திகள் மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள் 7 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப்போட்டி 2022 7 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் அறிவாடல் 2022 3 நவம்பர் 2022 மாவீரர் நாள் 2020 சமூக வலை தளங்களில் தமிழ் தகவல் மையம் – நாம் யார்? தமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும். அனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. Tamil Info Point – Chi siamo? Tamil Info Point è una piattaforma informativa che nasce con lo scopo di divulgare alla Comunità Tamil, informazioni ufficiali, veritiere ed affidabili riguardo eventi e vicende di interesse pubblico che avvengono in Italia. Una piattaforma web facilmente accessibile e alla portata di tutti che favorisce ed incoraggia comportamenti socialmente responsabili. Il TIP è stato realizzato dall’Associazione Giovani Tamil creando una rete di giovani tamil che vivono in Italia accomunati dagli stessi interessi. Questa è una piattaforma innovativa destinata alla pubblicazione di notizie ed informazioni provenienti da fonti italiane attuali ed attendibili. Alla base vi è un attento e meticoloso processo di “cross checking” dei dati raccolti che permette al lettore di acquisire informazioni precise ed accurate. உங்கள் கவனத்திற்கு செய்திகள் முக்கியச் செய்திகள் மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள் 7 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப்போட்டி 2022 7 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் அறிவாடல் 2022 3 நவம்பர் 2022 செய்திகள் முக்கியச் செய்திகள் அனைத்துலக அறிவாடல் போட்டி 2022 23 அக்டோபர் 2022 சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழ்ப் பெண்ணினத்தின் வீர இலக்கணம் 2ம் லெப். மாலதி 10 அக்டோபர் 2022 Facebook Instagram Youtube Copyright © 2020 தமிழ் தகவல் மையம் - Tamil Info Point. Per migliorare la tua navigazione, questo sito usa cookies. Puoi sempre disabilitarli a tuo gradimento. ImpostazioniAccetta Privacy & Cookies Policy Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may have an effect on your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information. Non-necessary Non-necessary Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.
கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இரா.லட்சுமணன் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, படுக்கை வசதிகள், சிகிச்சை பெறும் நோயாளிகள், பிராண வாயு உருளைகள், போன்ற விவரங்களை கேட்டறிந்தாா். கரோனா சிகிச்சையளிக்க போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளனரா என்றும் விசாரித்தறிந்தாா். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும், மருந்துப் பொருகள் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும், பிராணவாயு தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக் கனி மற்றும் மருத்துவா்கள் உடன் இருந்தனா். நகராட்சியில் ஆய்வுக் கூட்டம்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் தலைமையில், நகராட்சி ஆணையா் தட்சணா மூா்த்தி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நகராட்சி நகா் நல அலுவலா் பாலசுப்பிரமணியன், நகராட்சிப் பொறியாளா் ஜோதிமணி, உதவிப் பொறியாளா் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கேட்டறிந்தாா். மேலும், நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணி, கழிவுநீா் சுத்திகரிப்புப் பணி போன்றவை முறையாக மேற்கொள்ளவும், பழுதான தெரு விளக்குகளை எரிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க அவா் அறிவுறுத்தினாா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள் 'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படங்கள் ஜொலிக்கும் 'அமிர்தா ஐயர்' - புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள் வீடியோக்கள் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் பாடல் வெளியானது 'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'ஹனுமான்' படத்தின் டீசர் வெளியானது 'கோவிந்தா நாம் மேரா' படத்தின் டிரெயிலர் வெளியானது அமலா பாலின் 'தி டீச்சர்' டிரெயிலர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
இ.பா.வுக்கு 91 வயது ஆகிவிட்டதாம். ஏதோ இப்போதாவது தேர்ந்தெடுத்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். தமிழுக்காக இது வரை ஐந்தே பேர்தான் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜாஜி (1969), தெ.பொ. மீனாட்சிசுந்தரம் (1975), ஜெயகாந்தன் (1996), கமில் சுவலபில் (1996), இப்போது இ.பா. கி.ரா., அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜா. போன்றவர்களுக்கு இந்த கௌரவம் கொடுத்திருக்கப்பட வேண்டும். அது என்ன ஓரவஞ்சனையோ தெரியவில்லை. சரி, பூமணிக்காவது அடுத்த முறை கொடுத்துவிடுங்கப்பா! தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், விருதுகள் பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Awards, Indira Partthasarathi பின்னூட்டமொன்றை இடுக 25 செப் 2021 21 செப் 2021 1 Minute ராமானுஜர் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம், பி.ஸ்ரீ.யின் புத்தகம் சமீபத்தில் பி.ஸ்ரீ. எழுதிய ராமானுஜர் என்ற புத்தகத்தைப் படித்தேன். 1965-இல் இந்தப் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய இ.பா. தொகுத்திருக்கும் குருபரம்பரைக் கதைகளைத்தான் தொகுத்திருக்கிறார். ஆனால் பி.ஸ்ரீ. எழுதுவதற்கும் பழைய குருபரம்பரைக் கதைகளை நேராகப் படிப்பதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. புத்தகத்தைப் பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஏறக்குறைய ஒரு காலட்சேபத்தைப் படிப்பது போல இருந்தது. இதற்கு சாஹித்ய அகாடமி விருது என்று தெரிந்தபோது எவண்டா இதைப் பரிந்துரைத்தான் என்று கடுப்புதான் வந்தது. பி.ஸ்ரீ.யின் ராமானுஜர் ஒரு தொன்மத்தின் நாயகர். ஆனால் இ.பா.வின். ராமானுஜர் நம் காலத்தவர் – உண்மையில் எந்நாளும் சம்காலத்தவராகவே தோன்றுவார். காந்தி போன்றவர். பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் படிக்கும்போது இ.பா. இந்த நிகழ்ச்சியை எப்படி விவரித்திருக்கிறார் என்றுதான் மனம் போய்க் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இ.பா.வின் நாடகம் எப்படியோ என் மனதில் ராமானுஜர் தொன்மம்+வரலாற்றுக்கு gold standard ஆகி இருக்கிறது! இத்தனைக்கும் குருபரம்பரைக் கதைகள் வரலாற்றை தொன்மமாக மாற்றுகின்றன என்றுதான் நினைக்கிறேன். வரலாற்று நிபுணர்கள் இந்த குருபரம்பரைக் கதைகளில் பலவற்றை மறுக்கிறார்கள். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் கட்டுரையைப் பாருங்கள். பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் பற்றி எழுதுவதை விட இ.பா.வின் நாடகத்தைப் பற்றி எழுதுவது உத்தமம் என்று அக்டோபர் 2010-இல் எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன். ராமானுஜர் நான் admire செய்யும் ஆன்மீகவாதிகளில் ஒருவர். அவருடைய ஆன்மீகத்தை – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் – பற்றி பேசும் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பஞ்சமரை திருக்குலத்தாராக்கி, அவர்களுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமைகளைப் பெற்றுத் தர போராடிய எந்த ஆன்மீகவாதியும் என் பெருமதிப்புக்குரியவரே. எல்லா ஜாதியினரையும் ராமானுஜர் வைணவம் என்ற குடைக்குக் கீழே கொண்டு வர முயன்றார், ஆனால் காலம் போகப் போக அந்த குடைக்கு கீழே வந்தவரெல்லாம் பிராமணர் – அதுவும் அய்யங்கார் – ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். (பசவருக்கும் இப்படித்தான் ஆனது.) திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றதை ராமானுஜர் மற்றவருக்கு சொல்லும் கதை உண்மையோ பொய்யோ – ஒரு உன்னத மனிதரை நமக்கு காட்டுகிறது. இந்திரா பார்த்தசாரதியையும் ராமானுஜரின் சமூக நோக்கு கவர்ந்திருக்கிறது. அந்த நோக்கை emphasize செய்து ராமானுஜர் பற்றிய சுவாரசியமான வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளை (legends) அவர் ராமானுஜர் என்ற நாடகம் ஆக்கி இருக்கிறார். இ.பா.வின் வார்த்தைகளில்: தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்கு சமகாலத்தவராய் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நாடகத்தின் நோக்கம். ஸ்ரீராமானுஜர் வரலாற்றை நாடகமாக்குவது சுலபமான காரியமல்ல என்பது எனக்குத் தெரிந்ததுதான். ராமானுஜர் ஓர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர். அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டும் என்ற உந்துதலை அதுதான் ஏற்படுத்தியது. குரு பரம்பரைப்படி: ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சி யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் கற்கிறார். சிஷ்யன் போகும் போக்கு பிடிக்காததால் காசிக்கோ எங்கோ போகும்போது யா. பிரகாசர் ராமானுஜரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் ராமானுஜர் தப்பிவிடுகிறார். அவர் மனைவி தஞ்சம்மா. தஞ்சம்மா ராமானுஜரின் சமூக நோக்கை ஏற்பவர் அல்ல, ஜாதி வித்தியாசம் பார்ப்பவர். ராமானுஜரின் பிராமண ஜாதியில் பிறக்காத குருமார்களை தஞ்சம்மா அவமதிப்பது அவர் துறவறம் ஏற்க இன்னுமொரு தூண்டுதலாக அமைகிறது. ஆளவந்தார் அவரை வைஷ்ணவர்களின் அடுத்த தலைவராக, தன் வாரிசாக நியமிக்கிறார். பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி என்று பல ஆசிரியர்கள். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ரகசியமான வைணவ தத்துவங்களை கற்கச் செல்கிறார் ராமானுஜர். தி. நம்பி இவற்றை யாருக்கும் சொல்லக்கூடாது, சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று எச்சரிக்கிறார். ஆனால் ராமானுஜரோ கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லாருக்கும் சொல்லித் தருகிறார். இத்தனை பேர் பிழைக்கும்போது நான் ஒருவன் நரகத்துக்குப் போனால் பரவாயில்லை என்று சொல்கிறார். தலித் மாறனேர் நம்பிக்கு உதவி செய்ததால் பிராமண பெரிய நம்பியை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் ரங்கநாதன் உற்சவமாக ஸ்ரீரங்கம் வீதிகளில் வரும்போது தேர் அவர் வீட்டு வாசலிலிருந்து நகரமாட்டேன் என்கிறது. பெரிய நம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை வாபஸ் வாங்கிய பிறகுதான் தேரை நகர்த்த முடிகிறது. பல ஜாதிக்காரர்களான முதலியாண்டான்+கூரேசர் (பிராமணர்கள்), உறங்காவில்லி-பொன்னாச்சி (மறவர்?) என்று பல சிஷ்யர்கள். ஜாதி சம்பிரதாயம் உடைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்கள் எதிரியான நாலூரான் சதியால் சோழ அரசன் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் அவரது பிரதம சிஷ்யரான கூரேசர் தான்தான் ராமானுஜன் என்று சொல்லி கைதாகிறார். கூரேசரை குருடாக்குகிறான் நாலூரான். இன்றைய கர்நாடகத்துக்கு தப்பிச் செல்லும் ராமானுஜர் ஒரு இளவரசியை பிடித்திருக்கும் பேயை ஓட்டி ராஜாவின் ஆதரவைப் பெறுகிறார். அங்கே வைஷ்ணவத்தை ஸ்தாபிக்கிறார்/வலுப்படுத்துகிறார். துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார். 120 வயதில் மரணம்… இ.பா. இந்த குரு பரம்பரைக் கதையை நாடகம் ஆக்கி இருக்கிறார். பல supernatural legends-ஐ சாதாரண நிகழ்ச்சிகளாக காட்டுகிறார். (ராமானுஜர் பேய் ஓட்டும் காட்சி) ராமானுஜரின் சமூக சீர்திருத்த உணர்வுகளை தூக்கிப் பிடிக்கிறார். ராமானுஜர் வைணவத்தை ஆன்மீகமாக மட்டும் இல்லாமல் சமூகத்தை மாற்றும் ஒரு சக்தியாக பார்ப்பதாக நமக்கு தோன்ற வைக்கிறார் இ.பா. இது historically accurate-தானா என்று எனக்கு கேள்விகள் உண்டு. ராமானுஜருக்கு ஆன்மீகமே முக்கியம், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவை இரண்டாம் பட்சமே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ராமானுஜரின் ஆன்மீகத்தைப் பற்றி – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் பற்றி – எனக்கு தெரிந்தது பூஜ்யமே. இ.பா.வுக்கு என்னை விட ராமானுஜர் பற்றியும், அவரது ஆன்மிகம் பற்றியும், பொதுவாக வைஷ்ணவம் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ராமானுஜரின் வாழ்க்கை legends பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு revelation ஆக இருக்கலாம். படிப்பதை விட இந்த நாடகம் பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். ஆனால் இ.பா. எழுதி இருக்கும் விதம் அவ்வளவு exciting ஆக இல்லை. அதே போல நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் கேட்கும் கூரேசரிடம் ஆயிரம் ராமானுஜன் ஒரு கூரேசனுக்கு சமம் ஆகார் என்று சொல்லும் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்று. இவற்றை underplay செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். இ.பா. அப்படி நினைக்கவில்லை. 🙂 இந்த நாடகத்துக்காக இ.பா. சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கிறார். படிக்கலாம். தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. அதனால் நிச்சயமாக படிக்கலாம். ஆனால் பார்க்க முடிந்தால் இன்னும் நல்லது. பின்குறிப்பு: பி.ஸ்ரீ. எழுதிய மணிவாசகர் சரித்திரம் என்ற புத்தகமும் கிடைத்தது. இதுவும் தெரிந்த விஷயங்களைத்தான் திரும்பக் கூறுகிறது. தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், விருதுகள், இ.பா. பக்கம் தொடர்புடைய பக்கம்: ராமானுஜரும் குலோத்துங்க சோழனும் – டாக்டர் ஆர். நாகசாமி பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi, Tamil drama 6 பின்னூட்டங்கள் 14 அக் 2017 29 பிப் 2020 1 Minute கால வெள்ளம் – இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல் (திருத்தங்களுடன் மீள்பதிப்பு) இந்திரா பார்த்தசாரதி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. அவர் புத்தகங்களில் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனத்தை வலிந்து புகுத்துகிறார், இதோ பார் என் கதாபாத்திரங்கள் எத்தனை அறிவிஜீவித்தனமாக, உண்மையைப் பேசுகிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று செயற்கையாகக் காட்டுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புகழ் பெற்ற அங்கத நடை பொதுவாக எனக்கு ஒரு புன்முறுவலை கூட வரவழைப்பதில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு, தன் மனைவியின் தோழியின் பிசினஸ் செய்யும் கணவனோடு ஒரு மாலை நேர சம்பாஷணையாக வரும் கதைக்கு – பெயர் மறந்துவிட்டது, ஒரு இனிய மாலைப் பொழுது – விழுந்து புரண்டு சிரித்திருக்கிறேன்.) ஆனால் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். கருதப்படுகிறார் என்ன, என் கண்ணிலும் முக்கியமான எழுத்தாளர்தான். ஆனால் என் கண்ணில் அவரது முக்கியத்துவம் என்பது அவரது தாக்கம்தான், அவரது பாணிதான். அறிவுஜீவி கதைகள் என்ற sub-genre அவரால்தான் உருவாக்கப்பட்டது என்றே சொல்லுவேன். அவரது பாணியில் அவரை விஞ்சும் பல படைப்புகளை அவரது சீடர்கள் – குறிப்பாக ஆதவன் – எழுதிவிட்டார்கள். அவர் போட்ட கோட்டில்தான் அவர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள். குருதிப்புனல் சாக்திய அகாடமி விருது பெற்றது, அவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியவர். அவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது முதல் நாவலான காலவெள்ளம்தான். பிற்கால நாவல்களில் அவர் படைத்திருக்கும் பாத்திரங்கள் பொதுவாக தமிழனுக்கு கொஞ்சம் அன்னியமானவை போலவே இருக்கும். இந்த நாவலில் அப்படி கிடையாது. ஆனால் கதையோட்டத்தில், கதைப் பின்னலில் அனேக முதல் நாவல்களைப் போலவே சில rough edges இருக்கின்றன. 1920-40 வாக்கில் நடக்கும் கதை. ஸ்ரீரங்கத்து பணக்கார ஐயங்கார் பெண் குழந்தை வேண்டுமென்று ஏழைப் பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார். இரண்டு மனைவிக்கும் சேர்த்து நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிடுகிறாள். இரண்டாவது மனைவி பிரிந்து போய்விடுகிறாள். மூத்த பையன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இரண்டாவது பையன் அவ்வளவு உருப்படவில்லை. மூன்றாவது பையன் நன்றாக படிக்கிறான், நாற்பதுகளின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசி பெண் ஏதோ தகராறில் வாழாவெட்டியாக இருக்கிறாள். நன்கு படிக்கும் பையன் தலையெடுத்து தங்கையை கணவனோடு சேர்த்து வைக்கிறான், தன் அம்மாவை சந்திக்கிறான் என்று கதை போகிறது. அவருக்கு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமோ என்னவோ, கதை திடீரென்று முடிந்துவிடுகிறது. பாத்திரங்கள் உண்மையாகத் தோன்றுகின்றன. நல்ல craft தெரிகிறது. மற்ற பல புத்தகங்களில் இருப்பது போல பேசிக்கொண்டே இருக்கவில்லை! படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம் பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi 4 பின்னூட்டங்கள் 9 ஆக 2017 8 ஆக 2017 1 Minute இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்” மீள்பதிப்பு, முதல் பதிப்பு செப்டம்பர் 2010-இல். இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பிரபலமானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு. இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை. குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது! இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின் “செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான். குருதிப்புனலில் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான். நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள். புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம். 🙂 ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்: ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமல் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது. குருதிப்புனல் முன்னுரையில் இ.பா. தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி. இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது. ‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி. ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து. காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம். அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி. இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம் . தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம் தொடர்புடைய பதிவுகள்: கீழ்வெண்மணி நாவல்கள் 37.523851 -122.047324 பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi, Tamil novels 17 பின்னூட்டங்கள் 27 ஜூலை 2017 22 ஜூலை 2017 1 Minute ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை இ.பா.வை நான் அவ்வளவாக ரசித்ததில்லை. அவருடைய பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆவது சில சமயம்தான். புகழ் பெற்ற நாவல்கள் – குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, கிருஷ்ணா கிருஷ்ணா, தந்திரபூமி, சுதந்திரபூமி, ஏசுவின் தோழர்கள் – எல்லாம் எனக்கு குறைபட்ட நாவல்களாகவே தெரிகின்றன. அவருடைய நாவல்களில் inside joke அதிகம் என்று நினைக்கிறேன். டெல்லி வாழ் தமிழ் அறிவுஜீவிக் கூட்டம் இது யார் அது யார் என்று புரிந்துகொண்டு அவற்றை ரசித்திருக்கலாம். இவற்றை எல்லாம் விட அறிவுஜீவித்தனம் அவ்வளவாக வெளிப்படாத அவருடைய முதல் நாவலான காலவெள்ளம் இயற்கையாக இருந்தது, எனக்குப் பிடித்திருந்தது. அவருடைய நாடகங்களைப் பார்க்க வேண்டும், படிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நந்தன் கதையைப் படித்தபோது இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பானேன் என்றுதான் தோன்றியது. ஆனால் அதை பார்த்தது – இத்தனைக்கும் வீடியோவில் பார்த்தது – ஒரு நல்ல அனுபவம். ராமானுஜர், அவுரங்கசீப் எல்லாவற்றையும் என்றாவது பார்க்க வேண்டும். இப்படி குறை சொல்லிக் கொண்டே இருந்தாலும் இ.பா. என் கண்ணிலும் இலக்கியவாதிதான். அவர் படைப்பது இலக்கியம்தான். எல்லாவிதமான இலக்கியமும் எனக்கு பிடித்துவிடுவதில்லை என்பதை நான் அவர் மூலம் அறிந்து கொண்டேன், அவ்வளவுதான். அவர் மேல் மரியாதை இருக்கிறது, ஆனால் அவரது படைப்புலகம் எனக்கானதல்ல. அவரது வாரிசு என்று சொல்லக் கூடிய ஆதவனின் படைப்புலகமோ, ஆஹா, என்னுடையது, என்னுடையது, என்னுடையதேதான்! ஜெயமோகன் அவரது ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், குருதிப்புனல், தந்திரபூமி, சுதந்திரபூமி ஆகியவற்றை இரண்டாம் வரிசைத் தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு கப் காப்பி, குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும், இளஞ்செழியன் கொடுத்த பேட்டி ஆகியவற்றை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். (Disclaimer: இந்த சிறுகதைகள் அவரது அழகியல் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல, ஒரு திறனாய்வாளனின் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்.) எஸ்ரா குருதிப்புனல் நாவலை சிறந்த நூறு தமிழ் நாவல்கள் பட்டியலிலும், ஒரு கப் காப்பியை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு கப் காப்பியை பற்றி எழுதத்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். அது எங்கெல்லாமோ போய்விட்டது. இ.பா. பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆகும் சிறுகதை இது. கொடுமையான வறுமையில் வாழும் பிராமணக் குடும்பம். குடும்பத் தலைவன் ராஜப்பாவுக்கு புரோகிதம் செய்ய மந்திரம் தெரியாது. கல்யாணத்திலும், கருமாதியிலும் பிராமணர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்ற நம்புபவர்களை வைத்து பிழைக்கிறார்கள். அதற்காக ராஜப்பாவுக்கு குடுமி, ஸ்ரீசூர்ணம், பஞ்சகச்சம் என்று வெளிவேஷம். ஒரு நாள் காலை எழுந்ததும் வீட்டில் காப்பிப்பொடி இல்லை, வாங்கப் பணமும் இல்லை, பக்கத்து, எதிர்வீட்டில் இனி மேல் இரவல் வாங்கவும் முடியாது. எதிர்பாராமல் பால்ய சினேகிதனை சந்தித்தால் அவன் ராஜப்பாவின் வெளிவேஷத்தைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி ஒரு பரம வைதிகன் ஹோட்டல் காப்பி குடிப்பானா என்று காப்பி வாங்கித்தர மாட்டேன் என்கிறான்! கொடுமையான வாழ்க்கையை சித்தரிக்கும்போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். போன பாராவைப் திருப்பிப் படித்தால் இந்தக் கதையை எல்லாம் விவரிக்க முடியாது என்று புரிகிறது, படித்துக் கொள்ளுங்கள்! இ.பா. படைப்பது இலக்கியம்தான் என்பதில் எனக்குக் கூட கொஞ்சமும் சந்தேகம் இல்லை என்றால் அதற்கு இதைப் போன்ற சிறுகதைகளும் இன்னொரு காரணம். கத்தி போலக் கூர்மையான வரிகளில் ஒன்று: காலத்தை அனுசரித்து கோயிலில் பெருமாளுக்கு காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும். இதே மாதிரி ஒரு கருவை வைத்து பதினைந்து வருஷம் முன்னால் நானும் ஒரு கதை எழுதினேன். மனதிற்குள் நல்ல கதை எழுதிவிட்டேன் என்று பெருமை வேறு. அதற்கப்புறம் இந்தக் கதையைப் படித்தேன். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு என் கதையை வெளியே விடுவது என்று கம்மென்றிருக்கிறேன். Irony-க்காகத்தான் அடிக்கடி முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. அவஸ்தைகள் சிறுகதையிலும் அப்படித்தான் தோன்றுகிறது. அவருடைய தேவர் வருக சிறுகதையைப் பற்றி தனியாக எழுத முடியாது, அவ்வளவு worth இல்லை. விஷ்ணு பதினோராவது அவதாரம் எடுக்கிறார் – அரசியல்வாதியாக! தவிர்க்கலாம். இதுவாவது பரவாயில்லை, தொலைவு போன்ற சிறுகதைகளில் என்னதான் சொல்ல வருகிறார்? தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம் பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi 2 பின்னூட்டங்கள் 5 செப் 2015 15 மே 2020 1 Minute இ.பா.வின் “உச்சி வெய்யில்” – தேசிய விருது பெற்ற திரைப்படத்தின் மூலக்கதை ஒரே ஒரு இரண்டு தமிழ்ப்படங்கள் இது வரை சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கின்றன. ஒன்று கஞ்சிவரம் (திருத்திய கோபிக்கு நன்றி!) இன்னொன்று சிவகுமார், ராதா, ஜெயபாரதி நடித்து கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம். மூலக்கதை இ.பா.வுடையது. எளிமையான கதைக்கருதான். ஆசாரசீலர், வேதாந்த சிம்மம் வேம்பு ஐயரின் மகன் டெல்லியில் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணந்து கொள்கிறான். வேம்பு மகன் வீட்டுக்கு வரலாம், மருமகள் காலெடுத்து வைக்கக்கூடாது என்கிறார். ஆனால் மகன் மணவாழ்வு முறிவடைந்தது என்று கேட்டதும் அதிர்ச்சியில் தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது. தன் அம்மாவுக்காக தான் மிகவும் விரும்பிய, தன்னை விரும்பிய தன் முதல் மனைவி அவயத்தை தள்ளி வைத்து வேறு மணம் புரிந்து கொண்டதின் குற்ற உணர்ச்சிதான் அது, தான் செய்த தவறு தன் மகன் தலையில் விடிந்திருக்கிறது என்பது மெதுவாக எல்லாருக்கும் தெரிய வருகிறது. இ.பா. சிறப்பாக எழுதியிருக்கிறார். அவர் உணர்ச்சிகரமான ஒரு கதையை எழுதுவார் என்று நான் நினைத்ததில்லை. அவருடைய hallmark cynicism எதுவும் இல்லாத கதை. அதுவே இந்தக் கதைக்கு ஒரு special charm-ஐத் தருகிறது. அதுவும் என்னை மிகவும் கவர்ந்தது அந்த அம்மா பாத்திரம்தான். அந்தப் பாத்திரத்தில் எத்தனை சொல்லப்படாத கதைகள்? இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்தும் வேம்புவின் மனதில் அவயம்தான் வியாபித்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ளும்போது எப்படி உணர்ந்திருப்பாள்? ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அது ஊருக்கே தெளிவாகத் தெரியும்போது எப்படி உணர்ந்திருப்பாள்? சிறுகதை 1968-இல் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர் வட்டம் அப்போது பதிப்பித்ததாம். இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார். I wrote Utchi Veyil in 1968, soon after my father’s death. Happening in Kumbakonam, my native town, this was my first long story based outside Delhi. The novella was published by Vacakar Vattam, an innovative publishing concern in the sixties that was, perhaps, ahead of its time. The story, when published along with five more novellas of up and coming writers like me, won critical acclaim as ‘a totally different piece of fiction portraying the distinctive cultural flavour of Tanjavur district.’ I thoroughly enjoyed writing this short novel, as it had some autobiographical references. திரைப்படமும் சிறப்பாக வந்திருக்கிறது. ராதா, சிவகுமார், ஜெயபாரதி எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இலவசமாக இங்கே பார்க்கலாம். உச்சி வெயில் சிறுகதையை நான் ஒரு தொகுப்பில்தான் படித்தேன். இந்தத் தொகுப்பில் விட அதிகமாக என்னைக் கவர்ந்த, ஒரு இ.பா. trademark சிறுகதை உண்டு – “ஒரு இனிய மாலைப்பொழுது“. பேராசிரியரின் மனைவி வெகுநாள் கழித்து சந்தித்த தன் கல்லூரித் தோழியையும் அவள் கணவனையும் விருந்துக்கு அழைத்திருக்கிறாள். தோழியின் கணவன் மர வியாபாரி. பேராசிரியரும் மர வியாபாரியும் பேசிக் கொள்வது க்ளாசிக். அபத்தத்தின் உச்சம். இருவருக்கும் பேச பொதுவாக விஷயமே இல்லை, இவர் கவிதையைப் பற்றிப் பேச, அவர் டைனிங் டேபிளில் அடக்கவிலை என்ன இருக்கும் என்று யூகிக்கிறார். தஞ்சாவூர் குசும்பு என்பார்கள், அது இ.பா.விடம் நிறையவே இருக்கிறது! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார். I wrote ‘A Pleasant Evening’ to tease my wife. She had invited her former classmate and her husband, a stiff-collared, blue-blooded bureaucrat for dinner. In my story I made him a timber merchant. I found conversation between me and him was tough and heavygoing and, as the evening began to fade, the rest was silence! இந்தத் தொகுப்பில் இருக்கும் “பயணம்” சிறுகதை டிபிகல் இ.பா. அம்மாவின் பிணம், ஆனால் லாஜிஸ்டிக்ஸ் பற்றியே கதை. இ.பா.வே சொல்வது – ‘The Journey’, was written soon after my mother’s death in Delhi in 1969. Of course, I am not a ‘fingering slave’ ‘to peep’ and fictionalise ‘over my mother’s grave’, as Wordsworth would say, but I could not have helped an intrinsic part of me, detaching itself from my sorrowing self, to watch and observe others, who had arrived at the funeral to play the role, expected of them. ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த மூன்று சிறுகதைகளும் கிடைக்கின்றன. (High Noon and Other Stories) இவற்றைத் தவிரவும் மூன்று சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உண்டு. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் சிறுகதை ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. இதை ஏன் பரிந்துரைக்கிறார் என்று என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. சுமைகள் சிறுகதையின் நாயகன் அழகற்றவன். ஒரு அழகியை மணக்கிறார்ன். அவள் ஒரு பணக்காரனோடு தொடர்பு வைத்துக் கொள்வதை வெளிப்படையாக சொல்லி விவாகரத்து வாங்குகிறான். தீர்ப்பு சிறுகதையிலோ இளமையில் இருந்த அழகு போனதை அழகை பூஜிக்கும் இருவர் எப்படி அணுகுகிறார்கள் என்று கற்பனை செய்திருக்கிறார். தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், திரைப்படங்கள் தொடர்புடைய சுட்டி: மறுபக்கம் திரைப்படம் பார்க்க பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Films, Indira Partthasarathi 4 பின்னூட்டங்கள் 31 ஆக 2014 4 செப் 2014 1 Minute இந்திரா பார்த்தசாரதியின் “ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன” இ.பா. என் மனம் கவர்ந்த எழுத்தாளர் அல்லர். என்னைப் பொறுத்த வரையில் அவரது எழுத்து முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவருடைய அங்கதம் எனக்கு பெரிதாக அப்பீல் ஆவதே இல்லை. இ.பா.வின் புத்தகங்கள் எனக்கு பியர் மீது இருக்கும் நுரை போலத்தான் தெரிகின்றன. Frothy, but no substance. என்னைப் பொறுத்த வரை இ.பா.வின் பெரிய பங்களிப்பு என்பது அவரது சிஷ்யர்கள்தான். அவரது பாணியில் அவரை விட பெரும் வெற்றி பெற்ற படைப்புகளை (ஆதவன், என் பெயர் ராமசேஷன்) எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவில் கூட அவரது பாதிப்பு உண்டு. இ.பா.வின் பாணி என்பது என்ன? தன் உள்ளத்து உணர்ச்சிகளை, குழப்பங்களை, வாழ்க்கையின் அபத்தங்களை நேர்மையாக, தயங்காமல் வெளிப்படையாகப் பேசும் அறிவு ஜீவிகள். அவ்வளவுதான். அந்த பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது, அதனால்தான் இ.பா.வுக்கு ஒரு இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறது. என்னைக் கவரவில்லை. சும்மா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என் கண்ணிலும் அவர் இலக்கியவாதிதான். அவருடைய இலக்கியங்கள் என் வரையில் தோல்வி. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டனவும் அப்படித்தான். டெல்லியின் உயர் அதிகாரி அமிர்தம் தன் பழைய காதலியின் சாயலில் இருக்கும் இளம் பெண் பானுவைச் சந்திக்கிறான். இருவருக்கும் பரஸ்பர கவர்ச்சி ஏற்படுகிறது. அமிர்தத்தின் மனைவி திலகம் சண்டை போடுகிறாள். பானு விலக, அமிர்தத்துக்கு திலகத்தின் தேவை புரிகிறது. கதை எல்லாம் முக்கியமில்லை. அமிர்தத்தின் பலவீனங்களை அமிர்தம், பானு, திலகம், நண்பன் பானர்ஜி எல்லாரும் அணுகும் விதம்தான் முக்கியம். அதுதான் நாவலின் பலம். இளம் பெண் மீது ஆசை. மண வாழ்வை உதற முடியாத மனநிலை. ஆசைக்கு நேர்மையாக இருப்பதா இல்லை திலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கா? பானுவும் பானர்ஜியும் நேர்மையாக இரு என்கிறார்கள். பந்தங்கள் வலிமையாக இல்லாவிட்டாலும் அது எவ்வளவு கஷ்டம் என்பதை திறமையாகக் கொண்டு வந்திருக்கிறார். இ.பா.வின் பிற புத்தகங்களைப் போலத்தான் இதுவும். படிக்கலாம். படித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை. ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் வரிசையில் வைக்கிறார். அவரது வார்த்தைகளில்: அறிவு ஜீவித்தனத்திற்கும், அன்றாட வாழ்வின் அபத்தத்திற்கும் இடையேயான இடைவெளியில் முன்நுனியால் கிண்டிப் பரிசோதித்தபடி நகரும் இந்திரா பார்த்தசாரதியின் பார்வை தமிழுக்கு முன்னோடியானது. அறிவு ஜீவி அன்றாட வாழ்வை நடிக்கிறார். இல்லை அன்றாட வாழ்விலிருந்தபடி அறிவு ஜீவிதனத்தை நடிக்கிறாரா? தீர்மானிப்பது சிரமம். ‘கடைசியில வழி தவறின புருஷன் பெண்டாட்டிட்டயே திரும்பி வரான் ‘ — மாமி, ‘அதான் அவனுக்குத் தண்டனையா ? ‘ —- அறிவு ஜீவி மாமாவின் பதில் உரையாடல்களில் பாசாங்கற்ற துல்லியம் இந்திரா பார்த்தசாரதியின் பலம். பிற்பாடு வந்த நகர்சார் எழுத்தாளர்களின் இந்த ‘கையமைதி ‘ இழக்கப் பெற்றுவிட்டது. காரணம் சுஜாதாவின் ஆர்ப்பாட்டமான கூறல் முறையின் தவறான பாதிப்பு. நான் ரசித்த வரிகளையே அவரும் quote செய்திருக்கிறார். ஆனால் அது அமிர்தமும் திலகமும் பேசுவது. இவர் quote செய்திருக்கும் விதம் பக்கத்து வீட்டு மாமிக்கும் திலகத்தும் நடக்கும் பேச்சு போல தோன்ற வைக்கிறது தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம் பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi, Tamil novels 3 பின்னூட்டங்கள் 26 ஜூன் 2013 24 ஜூன் 2013 1 Minute அவுரங்கசீப் மற்றும் நந்தன் கதை – இந்திரா பார்த்தசாரதியின் இரு நாடகங்கள் இ.பா. என் மனத்தை அவ்வளவாகக் கவர்வதில்லை. அவருடைய படைப்புகளில் சிறந்ததாக நான் கருதும் கிருஷ்ணா கிருஷ்ணா கூட உலக மகா படைப்பு இல்லை. ஆனால் தமிழ் நாடக உலகில் இ.பா.வின் பங்களிப்பு பெரியது என்பதை நானும் மறுக்க முடியாது. நாடகம் என்ற வடிவத்தின் சாத்தியங்களை இ.பா. உணர்ந்திருக்கிறார். குறிப்பாக நந்தன் கதை. நந்தன் கதையை நான் படிக்கும்போது கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நாடகத்தின் வீடியோவைப் பார்த்து அசந்து போய்விட்டேன். நான் பார்த்த சிறந்த தமிழ் நாடகங்களில் ஒன்று. வசனங்களின் சந்தமும், சிறந்த நடிப்பும், இசையை பயன்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. இது பார்க்க வேண்டிய நாடகம், படிக்க வேண்டியது இல்லை. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள். ஆனால் நந்தன் நந்தனாராக விரும்பி தன் பறையன் என்ற அடையாளத்தைத் தொலைத்தான், அப்படி தொலைத்ததன் விளைவாகக் கொல்லப்பட்டான் என்பதெல்லாம் எனக்கு சரிப்படுவதில்லை. என் அடையாளம் என்ன என்பதை இ.பா.வா சொல்ல முடியும்? நந்தன் “கொலை” ஒரு சதி என்பது எனக்கு cliche ஆகத்தான் தெரிகிறது. என்னை எந்த விதத்திலும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்பு இல்லை. (இ.பா.வின் படிப்புகளைப் பற்றி என்னுடைய முக்கியமான விமர்சனமே அதுதான் – புத்தகத்தை மூடி வைத்த பிறகு மனதில் எந்த சலனமும் இருப்பதில்லை; புத்தகம் திறந்திருக்கும்போது கூட அப்படித்தான்.) அவுரங்கசீப் நாடகமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. அவுரங்கசீப்-தாரா ஷூகோ வாரிசு சண்டையை முக்கியக் கருவாக வைத்து மதங்களின் தன்மை, ஷாஜஹானின் தனிப்பட்ட கட்டிடக் கனவு vs மக்களுக்கு அதனால் ஏற்படும் வரிச்சுமை, இசை இல்லாத வாழ்வின் வெறுமை என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறார். ஒரு வாசகனுக்கு புதிதாக என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றுமே இல்லை. பார்த்தால் என் அபிப்ராயம் மாறலாம், இ.பா. நாடகத்தின் சாத்தியங்களை உணர்ந்த அளவுக்கு எனக்குத் தெரியாது… இ.பா. தமிழ் நாடக உலகில் சாதனையாளர்தான். கிரேசி மோகன்களும் எஸ்.வி. சேகர்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் நாடக உலகில் அவர் பங்களிப்பு பெரியதுதான். ஆனால் தமிழில் உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை எழுதி இருப்பது சுஜாதாவும், சோ ராமசாமியும்தான். சோவின் கோமாளி அடையாளம் அவரது பங்களிப்பை மறைத்துவிடுகிறது. தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திரா பார்த்தசாரதி பக்கம், தமிழ் நாடகங்கள் தொடர்புடைய சுட்டி: இ.பா.வின் இன்னொரு நாடகம் – ராமானுஜர் பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi, Tamil drama 7 பின்னூட்டங்கள் 21 மே 2012 2 ஜூன் 2012 1 Minute இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா” இ.பா.வின் புத்தகங்களின் எனக்கு ஓரளவு பிடித்த ஒன்று. எனக்கிருக்கும் மகாபாரதப் பித்து காரணமாக இருக்கலாம். கிருஷ்ணனின் கதையை ஏறக்குறைய ஒரு காலட்சேப ஸ்டைலில் சொல்கிறார். கிருஷ்ணனே தன்னைக் கொன்ற வேடனிடம், தான் இறப்பதற்கு முன் சில பகுதிகளை நேரடியாக சொல்கிறான். சில பகுதிகளை நாரதர் சொல்கிறார். பாரதம், பாகவதத்தின் பல பகுதிகளை – திரௌபதி சுயம்வரம், வஸ்திராபஹரணம், ஸ்யமந்தகமணி, பாரதப் போர், ஜராசந்தன் வதை, கம்சன், ராதா, பீஷ்மர், கர்ணன், துரியோதனன் மனைவி பானுமதி, ஷைல்பியா – சுவாரசியமாகத் திருப்பிச் சொல்லப்படுகின்றன. மீள்வாசிப்பு என்றோ வேறு கோணம் என்றோ எதுவும் இல்லை, ஸ்டைல்தான் வேறு மாதிரி இருக்கிறது. உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை தொண்ணூறு ரூபாய். மகாபாரதப் புத்தகம். எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தப் பித்து இல்லாதவர்களுக்கு கூறியது கூறலாகத் தெரியலாம். தொடர்புடைய சுட்டிகள்: இ.பா. பக்கம் எழுத்தாளர் இரா. முருகனின் விமர்சனம் பத்ரி சேஷாத்ரியின் விமர்சனம் பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi, Legends, Tamil novels 6 பின்னூட்டங்கள் 26 செப் 2011 28 செப் 2011 1 Minute இந்திரா பார்த்தசாரதி புதிய ப்ளாக் தொடங்கி இருக்கிறார் நாலைந்து நாளாக ஊரில் இல்லை. அவ்வப்போது இந்த மாதிரி ஒரு gap விழுந்துவிடுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு quickie போஸ்ட். இந்திரா பார்த்தசாரதி இப்போது ஒரு ப்ளாக் எழுதத் தொடங்கி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்! எழுத்தாளர் தளங்கள் போஸ்டிலும் இப்போது இ.பா.வின் தள முகவரியை சேர்த்துவிட்டேன். மேலும் முத்துலிங்கத்தின் தள முகவரி மாறி இருக்கிறது, அதையும் அப்டேட் செய்துவிட்டேன். (தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!) பகிர் Facebook Email Twitter Print மேலும் Tumblr Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... RV Indira Partthasarathi பின்னூட்டமொன்றை இடுக 17 மே 2011 17 மே 2011 1 Minute பதிவு வழிசெலுத்தல் பழைய பதிவுகள் இதற்காகத் தேடு: அண்மைய பின்னூட்டங்கள் சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் மனோ சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் மனோ பில் கேட்ஸ் டாப் 5 புத்தக… இல் ஸ்ரீராம் சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் ஸ்ரீராம் சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் ஸ்பரிசன் சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் ஸ்பரிசன் சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் ஸ்பரிசன் பில் கேட்ஸ் டாப் 5 புத்தக… இல் ஸ்பரிசன் சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் RV சங்கர்லால் (தமிழ்வாணன்) இல் ஸ்ரீராம் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம… இல் RV சுபா இல் சங்கர்லால் (தமிழ்வாண… சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம… இல் ஸ்பரிசன் பில் கேட்ஸ் டாப் 5 புத்தக… இல் ஸ்ரீராம் எம். ஆர். ராதா பற்றி சில … இல் டம்பாச்சாரி விலாசம்… பரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள் 150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு தமிழின் முதல் சிறுகதை - வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் நாடார்கள் பற்றி ஆய்வு பிரபஞ்சனின் "மானுடம் வெல்லும்" சங்கர்லால் (தமிழ்வாணன்) Asokamithran Awards Bharathi Book Recos Events Films Ganesh-Vasanth Indian Fiction Jeyakanthan Jeyamohan Legends Lists Misc Muthukrishnan Posts Nanjil Nadan Non-Fiction Obituaries Poetry Reading Sujatha Tamil Authors Tamil drama Tamil Historicals Tamil Non-Fiction Tamil novels Tamil Scholars Tamil short stories Thrillers World Fiction Writings
By DIN | Published On : 15th August 2022 10:53 AM | Last Updated : 15th August 2022 10:53 AM | அ+அ அ- | வெள்ளை புறாக்களை பறக்கவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி சுதந்திர நாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர நாள் அமுதப் திருவிழாவை முன்னிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், மூவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார். அதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். TAGS Independence Day Kancheepuram O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள் 'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படங்கள் ஜொலிக்கும் 'அமிர்தா ஐயர்' - புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள் வீடியோக்கள் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் பாடல் வெளியானது 'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'ஹனுமான்' படத்தின் டீசர் வெளியானது 'கோவிந்தா நாம் மேரா' படத்தின் டிரெயிலர் வெளியானது அமலா பாலின் 'தி டீச்சர்' டிரெயிலர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
எடை குறைப்பு, முடி உதிர்வை தடுப்பது, தோலின் அமைப்பை மேம்படுத்தி முகப்பரு வடுவை நீக்குதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களை கொய்யா பழத்தின் இலைகள் கொண்டுள்ளது. அவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம் Written by WebDesk January 11, 2022 8:35:29 am Follow Us மூன்றாடாக நம்முடன் பயணித்து வரும் கொரோனா தொற்று, நமக்கு கற்றுக்கொடுத்த ஒரே பாடம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வது தான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள், இந்த பானத்தை குடியுங்கள் என பலவற்றில் படித்திருக்கலாம். ஆனால், கொய்யா இலை ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம் என்பது தான் உண்மை. இந்த செய்தி தொகுப்பில் அதனை விரிவாக காணுங்கள். கொய்யா, அல்லது அம்ரூட், பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு சூப்பர்ஃபுட் என்பது அனைவருக்கும் தெரியும். மிகவும் சுவையான இந்த பழத்தின் இலையில் பல ஆரோக்கிய பண்புகள் உள்ளன. முதலில், கொய்யா இலை கலந்து தேநீரை குடித்து ஆரம்பிக்கலாம். இது, பல ஆண்டுகளாக மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது. சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இலைகளை ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்களுக்கு கொய்யா இலையில் தேநீர் அருந்தினால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இது வயிற்றுப் பிடிப்புகளை எளிதாக்கும் மற்றும் விரைவாக மீண்டு வர ஊக்குவிக்கும். மேலும், இது குடிக்க கூடிய திரவம் என்பதால், அது உங்களையும் நீரேற்றமாக வைத்திருக்கும். ஒரு கப் வெந்நீரில் இலைகளைச் சேர்த்து வடிகட்டி, வெறும் வயிற்றில் உட்கொள்ளவும். எல்லாவற்றுக்கும் மேலாக, கொய்யா இலை தேநீர் எடை இழப்புக்கும் உதவுகிறது. ஒரு சிப் குடித்தால் போதும், பானம் உடலில் இருக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுத்திடும். இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே, நீங்கள் லேசான சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், கொய்யா இலை தேநீர் குடித்து பாருங்கள். இது சளி சுவாச பாதை, தொண்டை மற்றும் நுரையீரலை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், உங்கள் தோலின் அமைப்பை மேம்படுத்தவும், முகப்பரு வடுக்களை அகற்றவும் விரும்பினால், இந்த இலைகள் உபயோகமாக இருக்கும். இலைகளை நன்கு நசுக்கி, வடு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், விரைவில் வித்தியாசத்தை உணர முடியும். முடி உதிர்தல் மற்றும் அளவு குறைவதால் அவதிப்படுபவர்களுக்கு, கொய்யா இலைகள் சிறந்த தீர்வாகும். நீங்கள் இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்தால் போதும். குறிப்பாக, மசாஜ் செய்யும் போது தண்ணீர் சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமட்டுமின்றி, கொய்யா இலை தேநீர் உங்கள் நரம்பு மண்டலங்கள் மற்றும் மனதை அமைதிப்படுத்தி, சிறந்த தூக்கம் கிடைத்திட வழிவகுப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil More Stories on Guava guava leaf benifits Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App. Follow us on facebook twitter instagram telegram Web Title: Just how beneficial is the guava leaf find out Best of Express Today Rasi Palan 10th December 2022: இன்றைய ராசிபலன் கரையைக் கடந்த மாண்டஸ் புயல்; காட்டுப்பாக்கத்தில் அதிக மழை: வானிலை மைய இயக்குனர் பேட்டி ‘நான் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்..!’ மோடிக்கு ஓ.பி.எஸ் பரபரப்பு கடிதம் கார், வீடுகளுக்கு நீண்ட கால காப்பீடு.. நன்மை, தீமைகள் என்ன? எஸ்.ஏ.சி-க்கு எதிராக ‘ஏத்தி’ விட்ட விஜயகாந்த்- ராதிகா: பிரபல இயக்குனர் ‘மட்டை’யான ஃப்ளாஷ்பேக் இந்த 3 ஹீரோஸ் கூட நடிக்கிறது ரொம்ப Comfort: ஜோதிகா பட்டியலில் ரஜினி, கமல் இல்லையே?! பீச் ரிசார்ட்டில் பிகினி போஸ்… ஸ்ரீதேவி மகளுக்கு ரொம்பவே தில்லு! Must Read இமாச்சல் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், நீட் தேர்விற்கான விடைக்குறிப்பினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. அதாவது, நாடு முழுவதும் இருக்கின்ற 1.5 லட்ச இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்தியாவை மட்டும் பார்க்கும் போது 272 அரசு மருத்துவ கல்லூரிகளில் 41388 எம்.பி.பி.எஸ் காலியிடங்கள் இருக்கின்றன. இதனிடையே, நீட் தேர்வின் முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். TN Job “FB Group” Join Now இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் நீட் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை NTA அறிவித்துள்ளது. அடகுவது, நீட் தேர்வு முடிவினை தேர்வாளர்கள் neet.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், தவறான ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். மேலும், NTA வெளியிடும் NEET தேர்விற்கான விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதனை அறிவிக்கவும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் வருகிற 12ம் தேதி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து – வனத்துறை அறிவிப்பு! இந்த ஆட்சேபனைகள் அனைத்தையும் சரி செய்த பின்னரே இறுதியான விடைக்குறிப்புகளை NTA வெளியிடப்படும். மேலும், NEET தேர்வாளர்கள் விடைகுறிப்பினை neet.nta.nic.in, nta.ac.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது NEET தேர்விற்கான விடைக்குறிப்பை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், இந்த இணையதள பக்கத்திற்கு சென்று NEET UG 2022 விடைக்கான முக்கிய இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உள்நுழைய சான்றுகளை பதிவு செய்தால் NEET தேர்விற்கான விடைக்குறிப்பு திரையில் தோன்றிவிடும். TNPSC Online Classes To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleதமிழகத்தில் வருகிற 12ம் தேதி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து – வனத்துறை அறிவிப்பு! Next articleதமிழகத்தில் கனமழை காரணமாக வானிலை மையம் எச்சரிக்கை – எண்ணுரில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்! Viji LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. Captcha verification failed! CAPTCHA user score failed. Please contact us! EDITOR PICKS AAI இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.75,000/- || தேர்வு... November 28, 2022 நாடு முழுவதும் டிசம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI வெளியிட்ட... November 28, 2022 தமிழக அரசின் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து? – அமைச்சர் விளக்கம்! November 28, 2022 POPULAR POSTS வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 January 7, 2020 TNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள் October 29, 2020 மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020 December 11, 2020 POPULAR CATEGORY news32766 அறிவிக்கைகள்20282 Entertainment7696 நடப்பு நிகழ்வுகள்2888 video1139 தினசரி1094 Education1014 தேர்வு முடிவுகள்814 Quiz719 ABOUT US ExamsDaily is your resource hub for Current Affairs, General Knowledge, Exam Notifications, Competitive Exam preparation, etc. We provide you with the latest
டாக்டர் லூமிஸ் (1877–1949) தனது இந்த அனுபவம் பற்றி ஒரு விவரமான கட்டுரையைப் பின்னால் எழுதினார். அதன் தலைப்பு “ஒரு சீன தோட்டத்தில்!” அதிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம். டாக்டர் லூமிஸின் கட்டுரை: “ஒரு கடிதத்தின் கதையைப் பல தடவை பலரிடம் நான் சொல்லி இருக்கிறேன். அந்த ஒரு கடிதம் நிகழ்த்திய மாற்றம் அளவிட முடியாதது. முதலில், கடிதத்தைத் தருகிறேன். அது சைனாவில் இருந்து வந்தது. அன்புள்ள டாக்டர், இந்த கடிதத்தை பார்த்து வியப்படையாதீர்கள். என் முழுப் பெயரை இங்கு நான் எழுதவில்லை. என் பெயரும் உங்கள் பெயர் தான் என்பதை மட்டும் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். வேறு ஒரு டாக்டர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்குக் குழந்தை பிறந்தது; அன்றே அது இறந்து விட்டது. என்னை கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் என்னிடம், ”உங்களுக்கு ஒரு சின்னத் தகவல். உங்கள் பெயரையே உடைய ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார். இங்கு அட்மிட் ஆனவர்களின் பெயர்கள் எழுதியுள்ள நோட்டீஸ் போர்டில் உங்கள் பெயரைப் பார்த்த அவர் உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார்; உங்களைப் பார்க்கவும் விரும்பினார்.... குழந்தையை இழந்த நீங்கள் யாரையும் சந்திக்க விரும்புவது சந்தேகம் என்று அவரிடம் சொன்னேன்” என்றார். “அதனால் என்ன? அவரைப் பார்க்க எனக்குத் தயக்கம் இல்லை” என்று நான் கூறினேன். சிறிது நேரம் கழித்து நீங்கள் என் அறைக்கு வந்தீர்கள். என் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டீர்கள். எனக்கு ஆறுதல் கூறினீர்கள். மற்றபடி என்னிடம் அதிகம் எதுவும் பேசவில்லை. உங்கள் முகபாவமும், குரலில் இருந்த கனிவும் என் கவனத்தை ஈர்த்தன. அது மட்டுமல்ல, உங்கள் நெற்றியில் கவலையின் அறிகுறியாக பல ஆழமான கோடுகள் இருந்ததையும் பார்த்தேன். உங்கள் பரிவான ஆறுதல் வார்த்தைகளாலோ என்னவோ வெகு விரைவிலேயே என் உடல் நலமடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். அதன் பிறகு உங்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் தாங்கள் இரவு பகல் என்று பாராது மருத்துவ மனையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள். . இன்று பகல் சைனாவில் பீஜிங் நகரில் ஒரு அழகான வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளேன். வீட்டின் தோட்டத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் இருந்தன. அதன் ஒரு பகுதியில், அழகிய சிவப்பு, வெள்ளை மலர்ச் செடிகள் காட்சியளித்தன. அங்கு சுவரில் சுமார் இரண்டு அடி நீளமுள்ள ஒரு பித்தளைத் தகடு பதிக்கப்பட்- டிருப்பதைப் பார்த்தேன். அதில் சீன மொழியில் ஏதோ பொறிக்கப் பட்டிருந்தது. அதைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்ல ஒருவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் படித்துச் சொன்னார்: “மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!” என்பதே அந்த வாசகம். அந்த வாசகத்தை பற்றி விடாது மனதில் அசை போட்டேன். எனக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. இறந்துபோன குழந்தையை எண்ணி இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கணம் என் மனதில் ஒரு திடீர் முடிவு தோன்றியது. ‘இனியும் நான் காலம் தாழ்த்தக் கூடாது. நான் ஏற்கனவே தாமதம் செய்து விட்டேன்’ என்று என் உள்ளுணர்வு எனக்குத் தெரிவித்தது. ‘இறந்துபோன குழந்தையைப் பற்றிய எண்ணி விசனத்திலேயே மூழ்கி இருக்கிறாயே’ என்று என் உள் மனது கேட்டது. குழந்தையை பற்றி எண்ணம் வந்ததும், மருத்துவமனையில் நீங்கள் என்னை வந்து பார்த்தது நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்ல, ஓய்ச்சலே இல்லாமல் உழைப்பதன் அடையாளமாக உங்கள் நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும் நினைவுக்கு வந்தன. எனக்குத் தேவைப்பட்ட அனுதாபத்தைக் கனிவுடன் நீங்கள் அளித்தீர்கள். உங்களுக்கு என்ன வயது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை என் தந்தை ஸ்தானத்தில் நான் வைக்கக்கூடிய அளவு வயதானவர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எனக்காக நீங்கள் அன்று செலவழித்த சில நிமிடங்கள் உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தையை இழந்த, அதுவும் அது பிறந்த தினத்தன்றே பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அது மிக மிகப் பெரிய விஷயம். பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அது அறிவீனம் என்று எனக்குத் தெரியும். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்த தினம், நீங்கள் தனியாக ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து, சீன தோட்டத்துப் பொன்மொழியை தீர்க்கமாகச் சிந்தியுங்கள்! மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது! --- மார்க்கெரட் இந்தக் கடிதத்தைப் படித்ததும் என் மனம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்டது. சாதாரணமாக இரவில் அயர்ந்து தூங்கக் கூடிய நான் அன்றிரவு பத்துப் பன்னிரண்டு தடவை உறக்கம் கலைந்து, கலைந்து எழுந்துவிட்டேன்.. என் நினைவிலிருந்து முழுதுமாக மறந்து போன ஒரு பெண்மணியின் கடிதமும், அந்தச் சுவரில் பதிக்கப்பட்டத் தகட்டில் பொறிக்கப்பட்ட சீன மொழி அறிவுரையும் என்னை ஆக்கிரமித்து விட்டன. ‘ஒருக்கால் நான் நினைப்பதை விட அதிக காலம் தாழ்ந்து போய்விட்டதா? இதைப்பற்றி ஏதாவது செய்ய வேண்டும்’ என்று எனக்குத் தோன்றியது. அப்படியே உறங்கிவிட்டேன்.” * * * மறுநாள் காலை வழக்கம்போல் டாக்டர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று “நான் மூன்று மாதம் விடுப்பில் செல்கிறேன்” என்று அறிவித்துவிட்டார்! ஒரு முக்கிய மருத்துவரான தான் விடுப்பில் போனால், மருத்துவமனை எப்படிச் சிறப்பாகச் செயல்படும் என்கிற மாதிரி எந்த எண்ணமும் அப்போது அவர் மனதில் தோன்றவில்லையாம். இதற்குப் பல வருடங்களுக்கு முன்பு ஒரு சமயம் நீண்ட விடுப்பில் அவர் சென்றிருக்கிறார். ‘நாம் இல்லாவிட்டால் மருத்துவமனை தத்தளித்து போகும்’ என்று அப்போது அவர் எண்ணியது உண்மை. அந்த லீவு முடிந்து மருத்துவமனைக்கு வந்தபோது, எல்லாம் ஒழுங்காக இருந்ததைப் பார்த்தார். பல நோயாளிகள் உடல் நலம் பெற்றுச் சென்று விட்டனர் என்பதையும் அறிந்தார். அவர் எதிர்பார்த்ததை விட சிலர் சீக்கிரமே தேறிவிட்டதையும் கவனித்தார். மருத்துவமனையில் இருந்த பலருக்கு, டாக்டர் லூமிஸ் லீவில் போய்விட்டார் என்பது கூட தெரிந்திருக்கவில்லை. தனக்குப் பதிலாக வேறு ஒரு மருத்துவர் சிறப்பாகப் பணிபுரிந்து இருப்பதை பார்த்து, தான் லேசாக மட்டம் தட்டப்பட்டிருப்பதைப் போல் ஒரு கணம் உணர்ந்தார். ஆனால் டாக்டர் லூமிஸ் அதை ஒரு நல்ல பாடமாகவே எடுத்துக் கொண்டார்! (தொடரும்) பதிவர்: கடுகு at 12:34 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: சிறப்புக் கட்டுரை 6 comments: ஸ்ரீராம். November 7, 2019 at 5:37 AM சிலசமயங்களில் சில வாசகங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன. இந்த வார்த்தையை வாழ்வின் கவலையான நேரங்களில் நினைவுகொள்வது நல்லது. வேலையைப் பொறுத்தவரை டாக்டர் லூமிஸ் போலதான் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ReplyDelete Replies Reply Geetha Sambasivam November 7, 2019 at 5:57 AM good lesson. will come afterwards. ReplyDelete Replies Reply Geetha Sambasivam November 7, 2019 at 7:42 AM அவசரமாய் வந்து படிச்சுட்டுப் போனேன். இப்போத் தான் மறுபடி படிச்சேன். இவ்வளவு பெரிய மருத்துவரே கொஞ்ச நாட்கள் வரலைனால் யாரும் தேடலைனா, என்னை மாதிரி உள்ள சாமானியர்கள்? இது தான் உலகம். யாருக்காகவும், எதுக்காகவும் நிற்காமல் இயங்கிக் கொண்டே இருக்கும். ReplyDelete Replies Reply simham November 7, 2019 at 12:03 PM மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு, வணக்கம். "Nobody is indispensibile" என்று சொல்வார்கள். நம்மை நாம் நேசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி. அன்புடன் சீதாலஷ்மி சுப்ரமணியம் ReplyDelete Replies Reply நெல்லைத்தமிழன் November 7, 2019 at 6:47 PM மொழியாக்கம் நன்றாக இருக்கு. காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்று தோன்றுகிறது. உலகில் யாருமே indispensible இல்லை. நாம்தான் அர்த்தம் இல்லாமல், நாம் இல்லாவிட்டால் நம் வீடு, அலுவலகம் சுழலாது, இத்தனை ரெஸ்பான்சிபிலிட்டீஸையும் வேறு யார் ஹேண்டில் பண்ணமுடியும் என்று நினைத்திருக்கிறோம். வெற்றிடம் எப்படியும் நிரம்பிவிடும். தொடர்கிறேன். ReplyDelete Replies Reply நெல்லைத்தமிழன் November 7, 2019 at 6:48 PM இதெல்லாம் படித்தாலும், மற்றவங்க அவங்க அனுபவத்துல சொல்வதைக் கேட்டாலும், நமக்குன்னு வரும்போது, நம்ம பெண் நல்லாப் படிக்கணுமே, பையன் பொறுப்பா இருக்கணுமே என்று கவலைப்படுவதாகிய அஞ்ஞானம் விடுவதில்லை. ReplyDelete Replies Reply Add comment Load more... ............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்! Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Nalayiram Print Books PLEASE NOTE: Nalayiram Print Books are out of stock. Only Kindle books can be bought from Amazon. A quote to get by heart என்னைப் பற்றி... கடுகு நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நிறுத்திவைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். க்ஷ்இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகிப்பது என்பது தீவிரமாகிவிட்டது எனவும், மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் இதில், தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன எனவும் வேதனை தெரிவித்தார். Published by:Anupriyam K First published: October 27, 2022, 15:07 IST உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: Chennai High court, Govt hospital Latest Story Links Trending Tag Latest Story BJPKrishnagiriRoyal enfieldNeet ExamKarurthanjavurMaduraiCrime NewsApprenticeshipAlcohol consumptionPudukkottaichengalpattuApprenticeshipAccidentFIFA World Cup
விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி குறள் 388 – ன் கதாநாயகியாக நடிக்கிறார். தவிர பிரபல நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திரு வள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும். விஷ்னு மஞ்சுவிற்கு குறள் 388, தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர்கள் : விஷ்னு மஞ்சு, சுரபி, சம்பத் ராஜ், நாசர், பிரகதி, பெசன்ட் நகர் ரவி . தொழில்நுட்பக் குழு: எழுத்து, இயக்கம் – GS கார்த்திக் தயாரிப்பாளர் – சுதீர் குமார் புடோட்டா இணை தயாரிப்பாளர் – கிரண் தனமாலா ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ் இசை – SS தமன் படத்தொகுப்பு – K L பிரவீன் கலை இயக்கம் – கிரண் மன்னே மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, ரியாஸ் கே அஹ்மது. 388 FIRST LOOK TaggedKURAL 388 FIRST LOOK Post navigation Previous Post Previous post: SRM University’s Special Convocation at the Kattankulathur Campus – Press Release – Reg Next Post Next post: Sangu Chakkaram Poster Design admin View all posts by admin → You might also like சிம்பு நடித்த பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்தது.. November 23, 2022 November 23, 2022 தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க “நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல்
ESSAYS DIALOGUE EXPANSION SPEECH LETTERS GRAMMAR WRITING SKILLS INFORMATION-TRANSFER LEAFLET REPORT APPEAL INTERVIEW VIEW AND COUNTERVIEW DATA INPUT SHEET OTHER BOARDS LATEST NEWS PRIVACY DISCLAIMER TAMIL-NADU: 8TH 9TH 10TH 11TH 12TH சமையல் மற்றும் சினிமா அ முதல் ஃ வரை தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மேலைநாடுகளை சார்ந்தவர்கள் பாரத நாட்டிற்கு வியாபாரத்திற்காக வர தொடங்கிய காலத்தில், அவ்வியாபாரிகள் மூலகமாக இங்கிருந்த விளை பொருட்கள் பல உலகின் பல நாடுகளுக்கும் சென்றது. அதே போல் உலகின் மற்ற நாடுகளிலிருந்த பல விளை பொருட்கள் பாரதத்திற்கு அறிமுகமாயின. அப்படியான ஒரு விளை பொருள் தான் பப்பாளி. கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து மற்றவர்கள் இந்த பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம். பப்பாளி நன்மைகள் முகத்தோல் சுருக்கம் முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் காரணமாக சிலர் தங்களுக்கு வயதான தோற்றம் உண்டாவதாக எண்ணி வருந்துகின்றனர். இத்தகையவர்கள் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழ் போல் பிசைந்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும். நரம்பு தளர்ச்சி மனப்பதற்றம் அதிகமுள்ளவர்களும், உடலில் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கும். நோய் எதிர்ப்பு பப்பாளி பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி பப்பாளி பழத்திற்கு உண்டு. வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். வயிற்று பிரச்சனைகள் ஒரு மனிதனின் வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் காலையில் சிறிது ஒரு பப்பாளி பழ துண்டுகளை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். இதயம் பப்பாளி பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர பப்பாளிப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. கல்லீரல் சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பப்பாளிப்பழம் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் ஒரு பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது. ஆண்மை குறைபாடு இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும். மாதவிடாய் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உடலிலிருக்கும் சத்துகள் மற்றும் பலம் குறைகின்றது. மாதவிடாய் தினங்கள் கழிந்த பின்பு பப்பாளி பழங்கள் சாப்பிட்டு வந்தால் பெண்கள் இழந்த சத்துகளை மீண்டும் பெற முடியும். சர்க்கரை வியாதி இன்று பலரையும் பாதிக்கும் நோயாக நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி இருக்கிறது. பப்பாளி சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பழமாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது. ஊட்டச்சத்து நாவல் பலம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பப்பாளி சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.
கடந்த சனிக்கிழமையன்று வெகு நாட்களாக ஏங்கிப் பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்து எப்படியோ... பார்த்தே விட்டேன்..!! தாரே சமீன் பர்... (நிலத்தில் பூக்கும் நட்சத்திரங்கள்).. தலைப்பே கவிதை போல... கவிதை மனதை கவிழ்க்கத் தவறவில்லை.. படத்தின் ஆரம்பக் காட்சியில் தலைப்பு போடுகையிலேயே வண்ண வண்ண மீன்களால் என்னை தன் வசம் இழுத்துப் பிடித்துக் கொண்டது படம்.. ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன்.. "இஷான் அகஸ்தி" தன் பாடப்புத்தக எழுத்துகள் நடனமாடுகின்றன என்று அப்பாவியாகச் சொல்கையில்... அவன் பொய்யாக நடிக்கிறான்.. படிக்க பயந்து பாசாங்கு செய்வதாக நினைக்கும் காட்சி தொடங்கி... தண்டனையாக வகுப்புக்கு வெளியில் நிற்க வைக்க.. அவன் துறுதுறுன்னு நின்று கொண்டே சுவற்றில் ஆடியாடி செய்யும் சேட்டைகள் எல்லாம்.. அப்படியே... அவ்வயதுக்கு நம்மை கட்டிப் போடுகிறது... மேலும்.. குளத்திலிருந்து குட்டி குட்டி மீன் பிடித்து தன் வீட்டில் வைத்து அழகு பார்க்கும் காட்சி வரை.. முதல் சில காட்சிகளிலேயே... நெஞ்சுக்குள் இடம் பிடித்து விடுகிறார்.. சிறுவனுக்கு ஒரு சபாஷ்.. இப்போதெல்லாம் படத்தில் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ஹீரோவே தெரிய வேண்டுமென்று விரும்பும் கூட்டத்துக்கு மத்தியில்.. நம்ம அமீர்கான்.. நிகுமாக.. இடைவேளையின் போது வருவது மிகுந்த சந்தோசத்தினை ஆச்சர்யத்தோடு வரவழைக்கிறது... படத்தில் இந்தக் காட்சி.. அந்தக் காட்சி என்று தனியே சொல்லவே முடியாத படி.. அத்தனைக் காட்சிகளும் அற்புதம்.. குறிப்பாக... நம்மையும் அறியாமல் கண்கள் கசிந்த சில காட்சிகள்.. தன்னை போர்டிங் பள்ளிக்கு அனுப்புவதாக அப்பா கண்டிக்க... அம்மா கைபிடித்து வரும் இஷான்.. அம்மா மட்டும் ரயிலேற.. ரயில் வேகமெடுக்க புறப்பட.. தான் கூட்டத்தில் மாட்டி அழுவது போல கனவில் கண்டு பயந்து.. விழித்து அம்மாவிடம் போர்டிங் பள்ளி வேணாம்.. நான் நல்லா படிக்க முயற்சிக்கிறேன் பாரும்மா... என்று... "A B C D E F M N O..." என்று சரமாறியாக கண்ணீரோடு கெஞ்சும் காட்சியில்.. அந்த தாயினை விட அதிக வலியை மனம் அடைகிறது.. அதே போல.. எல்லாரும் பள்ளியின் விடுதியில் விட்டுவிட்டு.. காரில் புறப்பட.. தனித்து நின்று.. அழுகையோடு பார்க்கும் இஷான்.. மனதை பிசைந்துவிடுகிறார்.. ஒரு எட்டு-ஒன்பது வயதுக் குழந்தையை.. எல்லாரும் சதா சர்வ காலமும் திட்ட.. சரிவர அம்மா முந்தானையின் பிடியே விடுபடாத நிலையில்.. அந்தக் குழந்தை தனித்து நின்று யோசிக்கும் காட்சிகள்.. அற்புதம்.. அமீர் கானின் வகுப்பறைக் காட்சியாக அவர் வரும் முதல் காட்சியிலேயே.. கலகலக்க வைப்பதோடு மட்டுமல்லாமல்.. ஒரு ஆசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும் புரியவைக்கிறார்.. கோமாளி மாதிரி வேடமணிந்து முதல் முறையாக அவ்வகுப்புக்கு ஒரு இடைநிலை ஓவியாசிரியராக வரும் நிகும் என்கிற அமீர்கான்.. சில பாடங்களை நமக்கு சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.. எனக்கு அந்தக் காட்சியில் கிடைத்த படிப்பினைகள்..! 1. ஒரு குழந்தைக்கு.. அதுவும்.. ஆரம்ப நிலை வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்பவும் ஆசிரியர்கள் வில்லன்கள் போலத் தெரியவே கூடாது.. எப்போதும் அன்பு ததும்பும் முகத்தோடு ஒரு நட்புறவாடும் உணர்வோடும் தான் இருக்க வேண்டுமென்று சொல்ல வருகிறார்.. வகுப்பில் அனைவரையும் ஓவியன் வரைய சொல்லி அவரவர் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டுவிட்டு.. மிகவும் மூடியாக அமைதியாக இருக்கும்.. இஷான் அகஸ்தியை சற்றுப் பொறுமையோடு கவனிக்க.. அவன் வண்ணங்களையோ தாளையோ தொடாமல் அப்படியே சிலையாக அமர்ந்ததைப் பார்த்து கொஞ்சம் பதறிப் போய்... "கியா குவா பேட்டா?" - என்று கேட்டு பேச்சைத் துவங்கி.. எதுவுமே அவசரமில்லை.. மெதுவா வரைப்பா என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த கனிவு... இத்தனைக்கும் இஷான் எதற்குமே பதிலளிக்க மாட்டான்.. 2. எப்படியான சூழலாக இருந்தாலும் ஒரு ஆசிரியருக்கு அன்பான கனிவுப் பேச்சுத்தான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்.. நிகுமாக வரும் அமீர் கான்.. பல இடங்களில் இப்படியான படிப்பினைகளை சொல்லாமல் சொல்கிறார்... இஷானின் நோட்டுப்புத்தகத்தை .. இஷான் ஆபத்தில் அஇருக்கிறானென நிகும் வருந்தும் காட்சிகளில்.. நிஜமாகவே மனம் பதைத்து கண்கள் பனிக்கின்றன.. அழுகை முட்டிக் கொண்டு வருவதை எந்த கல் மனம் படைத்தவரும் தடுக்கவே முடியாது.. நிகுமான அமீர்கான் இஷானின் பெற்றோரைச் சந்தித்து.. நோய் பற்றி விளக்கி.. விரிவாக பேசுகையில்.. அழுகை முட்டிக் கொண்டு வர.. நா தழுதழுக்க... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டு அழுகையை அடக்குகையில்... இங்கும் அருவி மாதிரி அழுகை வந்துவிடுகிறது... ஒரு நிஜமான பாரம் மனத்தில் விதைந்துவிடுகிறது.. தந்தையினை ஒரு சீன மொழி அட்டையைக் காட்டி படிக்க வைத்து.. அவருக்கு இஷானின் நிலைமையைப் புரியவைக்கும் காட்சியும்.. பின்னால் ஒரு நாள் இஷானின் தந்தை, இஷானின் பள்ளிக்கு இஷானைப் பார்க்காமல் சென்று.. நிகுமிடம் தனது மனைவி அந்நோயைப் பற்றி இணையத்தில் படித்தாரென மிகுந்த பொறுப்புள்ளவர் போல மிடுக்காக விளக்குகையில்.. நிகும், ஏன் இதை என்னிடம் சொல்கிறீர்களெனக் கேட்க.. இஷானின் தந்தை, "இல்லை.. பசங்க மேல் எங்களுக்கும் அக்கறை இருக்குன்னு காட்டத்தான்.."என்று சொல்ல வர.. எது அக்கறை.. என்று கேட்டு... "மகனே.. நான் உன் மேல் அதிகமாக பாசம் வைச்சிருக்கேன்.. உனக்கு என்ன பிரச்சனையென்றாலும் நானிருக்கிறேன்.. என்னிடம் ஓடிவாப்பா" இப்படி அன்பாக கைபற்றி தலைகோதி பேசுவது தானே அக்கறை... அப்படின்னு சொல்லும் காட்சிகள் சம்மட்டியடி.. சாலமன் தீவின் பெயரைச் சொல்லி.. அதைப் பற்றி உங்க மனைவி இணையத்தில் படித்திருக்கிறாரா என நிகும் கேட்க.. இல்லையே ஏனென இஷானின் தந்தை வினவ.. அங்கே.. வாழும் ஆதிவாதிகள்.. ஒரு மரத்தை வெட்ட வேண்டுமெனில் கோடாளியால் வெட்ட மாட்டார்கள்.. அவர்கள் வழக்கப்படி.. அந்த மரத்தைச் சுற்றி நின்று.. அதனைத் தூற்றியும்.. பெரும் கோசங்கள் சத்தங்கள் எழுப்பியும்.. மோளங்கள் கொட்டியும்.. நிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.. காலப்போக்கில் அந்த மரம் தன் வலுவிழந்து.. அதுவே செத்து விழுந்துவிடும்.. - என்று சொல்லி முடிக்கும் நிகுமை.. வருத்தத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்து விடைபெறுகிறார் இஷானின் தந்தை.. வெளியே வரும் தந்தை.. இஷான் அழகாக படிக்க முயன்று கொண்டிருப்பதைப் பார்த்து கண்ணீர் மல்க இஷானைச் சந்திக்காமலேயே விடைபெறுகையில்.. நமக்கும் அழுகை வந்தே விடுகிறது.. வகுப்பில் இஷானுக்கு நம்பிக்கை வரவழைக்க.. அவன் போலவே கடினப்பட்ட பல அறிவியலாளர்கள் பற்றி சொல்லிக் கொண்டே வந்து.. இறுதியில் இஷானையும் நன்றாக பதில் சொல்ல வைக்கிறார்.. அதுமட்டுமின்றி.. இஷானிடம் அவர் ரகசியமாக தன் பற்றி கூறி.. ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொள்கிறார்.. அந்த இடமும் கிளாஸ்.. இறுதிக் காட்சியில்... படம் வரையும் போட்டியில்.. அத்தனை கூட்டத்தில் இஷான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்துவிட்டு.. நிகுமின் வரைபடம் என்னவென பார்க்க ஆவலோடு வரும் இஷானின் செயல்.. நம்மையும் குறுகுறுக்க வைத்து காண வைக்கிறது.. இறுதியாக வயிற்றை கட்டிக் கொண்டு அமீர் கானுடன் இஷான் அழும் காட்சி.. மனம் நெகிழ்ந்து அழ வைக்கிறது.. ஆனால் இது ஆனந்தக் கண்ணீர்.. இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஒவ்வொரு காட்சியிலும் இப்படி ஆயிரம் அர்த்தங்கள்.. இந்தப் படம்.. உண்மையிலேயே பல நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.. இப்படம் பார்த்தவுடன் என்னுள் ஏற்பட்ட இரு மாற்றம்..!! 1. சின்ன வயது முதலே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டுமென்ற என் ஆவல்.. இன்னும் வலுப்பெற்றது.. 2. ஓவியத்தில் ஈடுபாடு அதிகமுள்ள நான்.. மீண்டும் ஓவியம் வரை ஆரம்பிக்க வேண்டுமென்பதும்.. கண்டிப்பாக இப்படம் ஆஸ்காருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.. நிச்சயம் ஆஸ்கார் விருது கொடுத்தே ஆகவேண்டும்.. இன்னும் இது போன்ற பல படங்களை அமீர் கான் எடுக்க வேண்டும்.. எல்லாம் சரி தான்.. ஆனால் ஒரே ஒரு பெரிய ஏக்கம்.. எப்போ நம்ம தமிழ் மொழியில் இவ்வகைப் படங்கள் வரும்??!!!!!!! __________________ --- பூமகள். Posted by பூமகள் at 12:22 PM Labels: திரைவிமர்சனம் 3 comments: ஜுனைத் ஹஸனி said... indha maadhiri tamilla padam eduka niraya directors irukaanga. but paakuraduku yaaru irukaa. sollunga. August 14, 2008 at 3:37 PM cheena (சீனா) said... அன்பின் பூமகள் - நீண்டதொரு திரைப் பட விமர்சனம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா March 25, 2013 at 9:12 PM Unknown said... Greetings! I've been reading your web site for a long time now and finally got the courage to go ahead and give you a shout out from Houston Texas! Just wanted to say keep up the excellent job! gmail login October 3, 2017 at 1:55 AM Post a Comment Newer Post Older Post Home பூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..! டும்டும் தண்டோரா..! பிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..! About Me பூமகள் பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள். View my complete profile Blog Archive ► 2016 (2) ► September 2016 (1) ► April 2016 (1) ► 2015 (3) ► September 2015 (1) ► August 2015 (1) ► March 2015 (1) ► 2014 (7) ► October 2014 (1) ► July 2014 (1) ► June 2014 (2) ► April 2014 (1) ► March 2014 (2) ► 2013 (10) ► December 2013 (1) ► October 2013 (2) ► August 2013 (2) ► March 2013 (5) ► 2012 (3) ► June 2012 (1) ► May 2012 (1) ► January 2012 (1) ► 2011 (19) ► November 2011 (1) ► October 2011 (2) ► June 2011 (1) ► May 2011 (3) ► April 2011 (3) ► March 2011 (4) ► February 2011 (2) ► January 2011 (3) ► 2010 (23) ► December 2010 (1) ► November 2010 (1) ► October 2010 (4) ► September 2010 (5) ► August 2010 (3) ► July 2010 (2) ► June 2010 (1) ► May 2010 (1) ► April 2010 (3) ► March 2010 (2) ► 2009 (28) ► August 2009 (3) ► July 2009 (1) ► June 2009 (1) ► May 2009 (1) ► April 2009 (4) ► March 2009 (9) ► February 2009 (9) ▼ 2008 (41) ► August 2008 (7) ▼ July 2008 (4) தாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்) நட்சத்திரங்க... மலர்ந்தவையும் மலராதவையும்..! நட்புக்காக..! விளைவு..! ► June 2008 (4) ► May 2008 (4) ► April 2008 (3) ► March 2008 (8) ► February 2008 (9) ► January 2008 (2) ► 2007 (53) ► December 2007 (3) ► November 2007 (7) ► October 2007 (18) ► September 2007 (11) ► August 2007 (14) Labels அறிமுகம் (2) அனுபவங்கள் (12) இதர படைப்புக்கள் (8) இயற்கைபற்றியகவிதை (12) இருவரிக் கவித் துளிகள் (1) உறவுக்கவிதைகள் (13) ஒளி-ஓலிப்பூக்கள் (14) கட்டுரைகள் (3) கண்ணீரஞ்சலி கவிப்பூ (1) காதல் கவிதைகள் (8) குழந்தைப் பாடல்கள் (1) சங்கத்தமிழில் வழங்கியவை (2) சமுதாய கவிதைகள் (19) சமையல் செய்முறை/குறிப்புகள் (1) சிறுகதை (2) செய்திகள்/தகவல்கள் (3) திரைவிமர்சனம் (13) நகைப்பூக்கள் (3) நனைவாஞ்சலி (1) நாவல் விமர்சனம் (1) நிமிடக் கவிகள் தொகுப்பு (23) நூல் விமர்சனம் (1) புதுக்கவிதைகள் (36) பொது (1) வாழ்த்துக்கவிதைகள் (3) விவாதங்கள் (1) வெயில் கவிதைகள் (2) பூமகள் கதைக்களம்..! Followers Popular Posts ஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு பொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ... சிறுபிரிவின் கணப்பொழுதில்..! இரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..! கதவோரச் செருப்பும் கொக்கியி... யாமம் - நாவல் விமர்சனம் "யாமம்" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ... மனவெளியின் இருப்பில்.. மனது தன் அறைகள் ஒவ்வொன்றையும் ரகசியபூட்டுகளால் மூடிவைக்கும்.. திறக்க வரும் ஒவ்வொருவருக்கும் ஏமாற்றமோ வியப்போ புதையலோ ... தோர்(Thor) - திரை விமர்சனம் நேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்... காதலும் கடந்து போகும்..! -- விமர்சனம் காதலும் கடந்து போகும்..! -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்... நீங்கள் எத்தனை அழகானவர்??!! நீங்கள் எத்தனை அழகானவர்??!! எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு... கரைந்த அன்பு…! அன்றும் அதே புன்னகையோடே விடைபெற்றாய்.. இறுதியில் இனிக்கும் நெல்லிக்கனியாய் இனிக்காமல் போனது உன் முத்தம் அன்று.. நீ தந்த முத்தக் குவியலை ... அறிமுகமில்லாதவள்..!! அவசரம் பூசி அவதியாய் பேருந்தேற.. நடுவயது யுவதி நட்பில் மலர்ந்தாள் இதழ்.. நட்பு காட்ட என் கையிலும் மழலைச் சிரிப்பு.. நல்ல ஆங்கிலம் பேசும... பூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்?? படம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...
June 27, 2014 June 22, 2015 Play and learn, Short and Long vowels, Vowels, உயிர் எழுத்துகள், விளையாடி கற்போம் தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள்… மேலும் உயிர் குறில் காணோளி-Tamil short vowels October 17, 2013 Short and Long vowels, Tamil vowel video, Vowels, உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி உயிர் எழுத்து சொற்கள்- Vowel words July 20, 2013 June 18, 2015 pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs, உயிர் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும் உயிர் எழுத்து சொற்கள் கீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில் விளையாட்டாக கற்கலாம் அம்மா(amma) அணில்(aNNil) அன்னம்(annam) ஆடு(aadu) ஆந்தை(aNthai) ஆல மரம்(aallamaram) இலை(elai) இல்லம்(ellam) இதழ்(ethazh) ஈட்டி(eette) ஈ(ee) ஈச்ச மரம்(eecha maram) உழவன்(wuzhavan)… மேலும் விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn June 22, 2013 June 16, 2015 Play and learn, pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs, உயிர் எழுத்துகள், விளையாடி கற்போம் விளையாட்டாய்க் கற்கலாம் குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம். Tamil vowels Game Play and learn Children… மேலும் அன்னை May 12, 2013 June 14, 2015 pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs, உயிர் எழுத்துகள் அம்மா அம்மாவினால் கற்போம் தமிழில் அம்மா என்ற பொருளில் ஐந்து சொற்கள் இருக்கின்றன. அன்னையர் தினமான இன்று அந்த ஐந்து சொற்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் தெரிந்து கொள்வோம். மறு பார்வையிடப் போகும் உயிர் எழுத்துக்கள் அ, ஆ ஐ மறுபார்வையிடப் போகும் மெய் எழுத்துக்கள் த்,ம்,ய், ள்,ன் என்று உருவாகும் மா.தா, னை ஆகிய… மேலும் உகார உயிர்மெய் February 2, 2013 June 12, 2015 pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs, உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள் உயிர் எழுத்துக்களின் ஐந்தாவது எழுத்து “உ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “உ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒருமாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன. The fifth Tamil vowel “உ”(wu) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt… மேலும் உயிர் எழுத்துக்களில் ஒரெழுத்துச் சொற்கள் January 23, 2013 pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs, உயிர் எழுத்துகள் தமிழ் மொழியின் சிறப்பு ஒரு பொருளைக் கூற சில சமயங்களில் ஓர் எழுத்தேப் போதுமானது. அஃதாவது எழுத்தின் வரிவடிவம் அந்த எழுத்தை மட்டும் அடையாளம் காட்டாது ஒரு சொல்லாகவும் இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த அப்படிப் பட்ட சொற்கள் சில கை, தீ, பூ ஆகியவை. ஆனால் அவை எல்லாம் உயிர் மெய் எழுத்துக்கள். நாம் இதுவரை… மேலும் Posts navigation 1 2 3 Next Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
சமூக வலைத்தளத்தில் ஷாலினி அஜித் முதன் முதலாக போட்ட போஸ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார்... சமீபத்திய பொன்னியின் செல்வனில் நடிக்கிறாரா ஷாலினி ? அஜித் ரசிகர்களின் 21 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த... Rajkumar - ஜூன் 12, 2022 0 பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி நடித்து இருப்பதாக கூறும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின்... சமீபத்திய மேடம் படம் எப்படி இருக்கு ? விக்ரம் படத்தை பார்க்க வந்த ஷாலினியிடம் கேட்ட... subhashini - ஜூன் 4, 2022 0 கமலஹாசனின் விக்ரம் படத்தை ஷாலினி மற்றும் அவருடைய மகள் அனோஷ்கா பார்த்திருந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ்... சமீபத்திய தோலுக்கு மேல் வளர்ந்து இருக்கும் அஜித்தின் மகள் – தயாநிதி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்... Rajkumar - மே 27, 2022 0 தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனாலே இவருக்கு... சமீபத்திய வலிமை படத்துக்கு பின் பீஸ்ட் படத்தை பார்க்க வந்த ஷாலினி. அதுவும் எந்த தியேட்டர்... Arun Kumar - ஏப்ரல் 17, 2022 0 தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த... சமீபத்திய கோட் ஷூட்டில் அஜித், படு மாடர்ன் உடையில் ஷாலினி – வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட... Ajju - நவம்பர் 20, 2021 0 தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் "பேபி... சமீபத்திய தன் தம்பியின் திரைப்படத்தை பார்க்க தன் மகனுடன் வந்த ஷாலினி – சரியான ப்ரோமோஷன்... Rajkumar - அக்டோபர் 3, 2021 0 திரௌபதி படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் நேற்று தமிழ் திரை உலகிற்கு வெளியான படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட... சமீபத்திய ஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் தங்கையாக நடிக்க மறுத்துள்ள ஷாலினி ? காரணம் இதான்.... Rajkumar - மே 30, 2021 0 தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் "பேபி... சமீபத்திய அஜித் ரசிகர்ககளுக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் – வெளியான அஜித் மற்றும் ஷாலினியின் லேட்டஸ்ட்... Rajkumar - பிப்ரவரி 26, 2021 0 தமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர்... சமீபத்திய 20 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி? அதுவும் இந்த இயக்குனர் படத்தில். Rajkumar - பிப்ரவரி 12, 2021 0 தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் "பேபி... 123Page 1 of 3 சமூக வலைத்தளம் 594,971FansLike 929FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம் E-BOOKS Video Links ஆன்மீகம் உடல்நலம் கணினி பிற பதிவுகள் மகளிர்பக்கம் முகப்பு-நல்வரவு கட்டுக்கட்டாய் பணம்… ‘ஹவாலா’ தி.மு.க… ‘ஆம்னி பஸ்’ அ.தி.மு.க! By Senthil on 28/03/2019 வியர்க்க… விறுவிறுக்க… வெயிலில் வந்த கழுகாருக்கு, மண்பானைத் தண்ணீர் கொடுத்தோம். சுவைத்துக் குடித்த கழுகார், “தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. மின்வெட்டும் ரெடியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இதெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகப் பதறிப்போய் பல வேலைகளையும் செய்துகொண்டுள்ளது ஆளுங்கட்சி. அதாவது, பிரச்னைகள் ஏதும் வெடித்து விடாமல் அணைபோட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், தேர்தலுக்கு மறுநாளே அந்த அணை உடைந்துவிடும்” என்றபடி நம் கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார். ‘‘ஆளும்கட்சி கூட்டணியின் தேர்தல் வேலைகள் எப்படிப் போகின்றன?’’ ‘‘பல இடங்களில் உரசல் கிளம்பிவிட்டது. மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம் பால் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம், கூட்டணிக் கட்சித் தலைவரான ஜி.கே.வாசன் பெயரைச் சொல்ல வில்லை. த.மா.கா-வினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும், கடைசி வரையில் பிடிவாதமாக அவர் பெயரைச் சொல்லாமலே பேசி முடித்திருக்கிறார்.’’ ‘‘ம்…’’‘‘வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் அறிமுகக் கூட்டத்திலும், ஜி.கே. வாசனின் பெயரை யாரும் சொல்லவில்லை. த.மா.கா வடசென்னை மாவட்டத்தலைவர் பிஜூ சாக்கோ தலைமையில் 300 பேர் கூடி, நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ‘ஈகோ’ யுத்தம் தலைதூக்கியுள்ளதால், அ.தி.மு.க தலைமை தலையைப் பிய்த்துக்கொள்கிறது.’’ ‘‘கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்துத் தேர்தல் வேலை பார்க்கும்படி, அ.தி.மு.க-வினருக்கு எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்திருக்கி றாராமே?” “அப்படித்தான் சொல்கிறார்கள்… ஆனால், அவரே வேலூர் பிரசாரத்தில், மோடியின் பெயரை உச்சரிப்பதைத் தவிர்த்துவிட்டார். அந்தத் தொகுதியானது, இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி. அங்கே போய் பிரதமரின் பெயரைக் கூறி இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சிதைத்துக் கொள்ள வேண்டாம் என லாகவமாகத் தவிர்த்துவிட்டாராம்.’’ ‘‘கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்காவிட்டால், கட்சிக்குத்தானே பின்னடைவு?” ‘‘இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளின்மீதுதான், ஆளும்தரப்பின் கவனம் இருக்கிறது. அதைத்தாண்டி, அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிடும் 20 எம்.பி தொகுதிகளை மட்டும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை!’’ ‘‘தினகரன் தரப்பு எப்படி இருக்கிறது?” ‘‘தெம்பாக இருக்கிறது. சில நாள்களுக்கு முன்னர், ஹாங்காங்கில் வைத்து முக்கியமான ‘டிஸ்கஷன்’ சிலரால் நடத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ‘வைரமழை’யே பொழிந்த அளவுக்குத் தினகரன் கட்சிப்புள்ளிகளிடம் உற்சாகம் தெறிக்க ஆரம்பித்துவிட்டது. முந்தின நாள் வரையில் தேர்தல் செலவுக்குப் பணமில்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், இது அவர்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் என்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 15 ‘சி’ வரை பாயக்கூடும் என்றும் தகவல்!’’ ‘‘அதுசரி, என்ன வியூகம் வகுத்துள்ளார்களாம்?” “மாநிலம் முழுவதும் 80 லட்சம் வாக்குகள் வாங்குவதுதான் அவர்கள் இலக்கு. ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், தென்காசி ஆகிய ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். அதேபாணியில் ஆண்டிப்பட்டி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைத்தான் இலக்காக வைத்துள்ளனர். மற்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ… கட்டாயம் டெபாசிட் பெற்றே ஆக வேண்டும் என தினகரன் உத்தரவிட்டுள்ளாராம். ஒவ்வொரு நாடாளு மன்றத் தொகுதிக்கும் இரண்டு லட்சம் வாக்குகளைக் குறிவைத்து வியூகம் வகுத்துள் ளது தினகரன் தரப்பு.’’ “சிவகங்கை தொகுதிக்காக காங்கிரஸுக்குள் யுத்தமே நடந்திருக்கிறதே?” “பதவியில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதில் ராகுல் காந்தி அழுத்தமாக இருக்கிறார். மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத், தன் மகன் நகுல்நாத்துக்காக அந்த மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியைக் கேட்டுள் ளார். ராகுல் காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், தன் மகன் கார்த்தி-க்காக சிவகங்கை தொகுதியை சிதம்பரம் கேட்க, ‘அவர் மகனுக்குக் கொடுத்தால், என் மகனுக்கும் சீட் கொடுக்க வேண்டும்’ என்று கட்சி மேலிடத்தை நெருக்கி யுள்ளார் கமல்நாத். இந்தக் களேபரத்தால்தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு, முதல் பட்டியலில் வெளிவரவில்லை!’’ ‘‘ஓஹோ!’’ ‘‘கார்த்தி சிதம்பரத்துக்குத் தொகுதியைக் கொடுக்கக்கூடாது என்று தன் பங்குக்குக் கடும் எதிர்ப்புக் காட்டிவந்தார், அந்தத் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்த சுதர்சன நாச்சியப்பன். சுதாரித்த சிதம்பரம், நேராகச் சோனியா காந்தியின் இல்லத்துக்கே சென்று, ‘நீங்கள் யாரைச் சொல்கிறீர்களோ, அவரையே வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேர்தல் வேலை பார்க்கிறேன். ஆனால், என் மகனை வஞ்சிப்பது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டாராம். பின்னர், சோனியா காந்தி அவரை மீண்டும் அழைத்துப் பேசி, ராகுல் காந்தி மூலமாக சிவகங்கைத் தொகுதியை கார்த்தி சிதம்பரத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.” “ஆக… காலசக்கரம் அப்படியே திரும்பப் போகிறது… சிதம்பரத்தின் வாரிசுக்கு, ராஜ கண்ணப்பன் வாக்குக்கேட்கும் வரலாறும் நிகழப் போகிறதோ?” ‘‘அதேசமயம், சுதர்சன நாச்சியப்பன் மூலமாக வோட்டுகளுக்கு வேட்டு வைக்கப்படும் என்றே தெரிகிறது. ப.சிதம்பரத்தை வெளிப்படையாகவே விமர்சித்துப் பேட்டியெல்லாம் கொடுத்து அதிரடியைக் கிளப்பிவிட்டார். தன்னை சிதம்பரம் பழிவாங்குவதாகவும் உறுமியிருக்கிறார் சுதர்சன நாச்சியப்பன்.’’ “அது சரி, எங்கு பார்த்தாலும் பணவிளையாட்டு ஆரம்பமாகி விட்டது என்கிறார்கள். ஆனால், ஒரு ரூபாயைக்கூடக் கண்ணால் பார்க்க முடியவில்லையே?’’ ‘‘ஆமாம், எல்லாவற்றையும் உம் கண்ணுக்குக் காட்டி விட்டுத்தான் கொடுப்பார்கள். அத்தனைக் கட்சிகளுமே ‘பழம் தின்று கொட்டைப் போட்டவை’ தான். இதுவரையில் மொத்தமே 30 கோடி ரூபாய்தான் பறக்கும்படைச் சோதனை மூலமாகத் தேர்தல் அலுவலர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலும்கூடப் பெரும்பாலான தொகை, உரிய கணக்குகள் காட்டப்பட்டுச் சம்பந்தப்பட்டவர் களிடம் திருப்பித் தரப்பட்டு விடும். அதாவது, ‘சட்டவிரோதமாக வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது’ என்று ஒரு ரூபாயைக்கூடக் கணக்கில் காட்டமுடியாத நிலைதான் நீடிக்கிறது.’’ ‘’பின்னே… எப்படித்தான் பணத்தையெல்லாம் கொண்டு சேர்க்கிறார்கள்?’’ ‘‘அதில்தான் நம் அரசியல்கட்சியினர் அசகாய சூரர்களாயிற்றே! தி.மு.க-வைப் பொறுத்தவரை வேட்பாளர் மூலமாகவே பெரும்பாலான செலவுகள் செய்யப்படவிருக்கின்றன. ஆனாலும் கூடுதல் தொகைக்குத்தான் விஞ்ஞானபூர்வமாக யோசித்து வேலைகள் நடக்கின்றன.’’ ‘‘ஓ… இதிலும் விஞ்ஞானபூர்வம்தானா?’’ பெரிதாகச் சிரித்த கழுகார், ‘‘சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையான `ஹவாலா’ பாணியில் ஏற்பாடுகள் செய்துள்ளனராம். அதாவது, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிலிருக்கும் ஒருவருக்குக் கணக்கில் காட்டாமல் பணத்தை அனுப்புவதைத்தான் ‘ஹவாலா’ என்பார்கள். குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டிலிருக்கும் நபரிடம் அந்த நாட்டு கரன்ஸியாகக் கொடுத்தால், அவருடைய ஆள் மற்றொரு நாட்டிலிருப்பவரிடம் அந்த நாட்டின் கரன்ஸியாகக் கொடுத்துவிடுவார். இதே ஸ்டைலில்தான் பணமழை பொழிகிறது’’ ‘‘கொஞ்சம் விவரமாகச் சொல்லும்’’ ‘‘ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் கட்சிக்குச் சற்றும் சம்பந்தப்படாத பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள் என்று பலரையும் பட்டியல் போட்டு முன்கூட்டியேப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டனர். அந்த நபர்கள் மூலமாக உள்ளூரில் பணப்பட்டுவாடா நடக்குமாம். இப்படிப் பணம் கொடுப்பவர்களுக்கு, வெவ்வேறு இடங்களிலிருந்து பணம் சப்ளை ஆகிவிடுமாம்.’’ ‘‘ஓ… லோக்கல் ஹவாலா. ஆனால், அ.தி.மு.க தரப்பில் இப்படியெல்லாம் கஷ்டப்படவில்லை போலும்.’’ ‘‘ஏதோ சேதி தெரிந்துகொண்டுதான் சொல்கிறீர். அ.தி.மு.க-வுக்கு சிக்கல் ஏதும் இருக்காது என்றாலும், பட்டவர்த்தனமாகக் கடத்த முடியாது என்பதால், இந்த முறை ஆம்புலன்ஸை விடுத்து ‘ஆம்னி பஸ்’ டெக்னிக்கில் இறங்கியுள்ளனர். சோதனை ஓட்டமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளியின் வீட்டுக்குச் சென்னையிலிருந்து அதிமுக்கிய அதிகாரிகள் பலரும் ஆம்னி பஸ்ஸில் கடந்த சில தினங்களுக்குமுன் சென்றார்கள். பஸ் முழுவதும் கட்டுக்கட்டாய் நோட்டுகள் பண்டல் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே உட்காருவதற்கே திண்டாடிவிட்டார் களாம் அந்த அதிகாரிகள். இப்படி அதிகார வர்க்கத்துடன் சென்றால்தான் பணத்துக்குப் பாதுகாப்பு என்று இந்த ஏற்பாடாம். பண்டல்களும் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டது!’’ ‘‘பலே… பலே’’ ‘‘இந்தமுறை ஆளுங்கட்சியில் அதிருப்திகள் அதிகம் என்பதால் அந்தப் பள்ளங்களை எல்லாம் பணத்தால் பூசி மெழுக முடிவு செய்திருக்கிறார்கள். மண்டலம் வாரியாகப் பிரித்து அமைச்சர்களுக்கு பட்ஜெட் அளிக்கப்பட்டிருக்கிறதாம். பணம் செல்லும் வழிகளில் செக் செய்தால், அதற்கென ‘பாஸ்வேர்டு’ நிர்ணயித்திருக்கிறார்களாம். அதைச் சரியாகச் சொல்லிவிட்டால் மறுபேச்சே கிடையாதாம்.’’ ‘‘என்ன ஒரு மூளை?’’ ‘‘ஆனால், சிலநாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஒருவரின் பிரசார வாகனம் ஒன்று இப்படியான சோதனையில் ‘வெயிட்டாக’ சிக்கிக் கொண்டதுதான் சோகம். அவர்களிடம் ‘பாஸ்வேர்டு சிஸ்டம்’ எல்லாம் இல்லை என்பதால், அ.தி.மு.க தரப்பிலிருந்து போன் போட்டுச் சொன்னார்களாம். அதன் பின்பும் வாகனத்தை விடவில்லை. சத்தமில்லாமல் கரன்ஸி மட்டும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகப் பேசிக் கொள்கிறார் கள்” என்றபடிச் சிறகை விரித்தார் கழுகார். பகிர் Twitter Email Print WhatsApp மேலும் LinkedIn Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... Related Posted in: அரசியல் செய்திகள் பதிவு வழிசெலுத்தல் ← Older Newer → தேடுக RETURN TO HOME PAGE ------------------------------------------------------------------- CONTACT : unkalukakaa@gmail.com இமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும் மின்னஞ்சல் முகவ‌ரி Follow அண்மைய பதிவுகள் ஆடா தோடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் உங்க வீட்டு தோசை கல்லை சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா .? உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் இதோ .!! கருப்பு நிற உணவுகளுக்கு இவ்வளவு மவுசா.??? உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..? 2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட் உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் சருமத்தையும் கூந்தலையும் ஒரே நேரத்தில் கவனித்து கொள்ள தினமும் காலையில் இதை குடிங்க!!! வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமwல் போக்கும் அற்புத பானங்கள் போலீஸ் புகார் முதல் நீதிமன்ற தண்டனை வரை…. நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?…. கட்டாயம் படித்து தெரிஞ்சுக்கோங்க….!!!! 75ஆவது இந்திய சுதந்திர தினம்: தேசிய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் – விதிகள் சொல்வது என்ன? பிஸினஸ் தொடங்குகிறீர்களா?…. உங்களுக்கு என்ன திறமைகள் தேவை… தெளிவான விளக்கங்கள்…! நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி – ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம் சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? விநாயகர் வழிபாட்டை பற்றி இதுவரை கேள்விப்படாத சில ஆன்மீக குறிப்புகள். உங்களின் தேவையைத் தீர்மானிப்பது யார்? – வாடிக்கையாளரின் ஆசையை தூண்டும் வியாபார உளவியல் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான 7 ஐடியா! சொடக்கு எடுத்தால் சத்தம் எப்படி வருகிறது.?! பலரும் அறியா வியக்கவைக்கும் தகவல்.! வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ பாஸ்வேர்டு இல்லாத முறைகளை அறிமுகப்படுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள். காரணம் என்ன??? ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை.. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?.. இதோ முழு விவரம்..!!!! ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்! மூலநோய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழம் !! ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… மத்திய அரசு எச்சரிக்கை! அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்…? விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்’ – நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்! நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக! ‘கெத்து’ வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை….! மீட்டெடுப்பது எப்படி? நல்லெண்ணெயின் பயன்கள்!! துளசி வழிபாட்டை எப்போது செய்வதால் சிறந்த பலன்களை பெறமுடியும்…!! புதிய பிரைவசி பாலிசியை மாற்றிய கூகுள்.சர்ச் முடிவில் இருந்து தனிப்பட்ட டேட்டாவை அகற்ற முடியும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி! அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள் சுவையான பலாப் பழம்: எப்படி பார்த்து வாங்குறது? எப்படி கட் பண்றது? வெயில் காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு – என்ன செய்யலாம்? டிஜிட்டல் வர்த்தக தளம்; இனி ஏற்ற தாழ்வு இல்லை வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க.. இதை தவறாம ஃபாலோ பண்ணுங்க..!!!! உறவுகள் மேம்பட தினமும் பத்துநிமிடம் தியானம் போதும்!!! கிழிந்த ரூபாய் நோட்டை எப்படி மாற்றுவது? விதிகளும், வழிமுறைகளும் இதோ வீட்டில் எளிதில் கிடைக்கும் தக்காளி வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??? தேவி மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் தெரியுமா…? பல ஆரோக்கிய மருத்துவ குணங்களை கொண்டுள்ள ரம்பை இலை !! கணித சமன்பாடுகளுக்கு நொடியில் தீர்வளிக்கும் போட்டோமேத் செயலி எப்போ பார்த்தாலும் சோர்வா இருக்கா. கூடவே இந்த அறிகுறிகளும் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பு இருக்கு!!! பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா? அப்ப இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க.. கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? வெயில் படாமல் வாழும் வசதியானவர்களின் ,எந்தெந்த பாகம் சீக்கிரம் பழுதாகும் தெரியுமா ? பிளே ஸ்டோரில் சில ஆப்ஸ்கள் உங்களது நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்று சில எச்சரிக்கைகளை பிளே ஸ்டோர் நமக்கு காமிக்கிறது. மத்திய அரசின் இ-பாஸ்போர்ட்: என்ன ஸ்பெஷல்..? என்ன நன்மை..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..?! இரவு வேலை பார்ப்பதால் இவ்வுளவு பிரச்சனையா?.. தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?.. முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க.”வாரம் ஒரு முறை இத ட்ரை பண்ணுங்க”. ஒரே நாள்ல சரியாயிடும்..!! பார்வையாளர்கள் 15,008,850 hits பிரிவுகள் அந்தரங்கம் (464) அரசியல் செய்திகள் (2,511) அறிவியல் செய்திகள் (616) அழகு குறிப்புகள் (438) ஆன்மீகம் (1,242) அர்த்தமுள்ள இந்துமதம் (103) கிருபானந்த வாரியார் (25) புத்தர் (1) விவேகானந்தர் (13) ஆய்வுகளும் முடிவுகளும் (24) இயற்கை உணவுகள் (472) இயற்கை மருத்துவம் (582) உடல் பயிற்சி (45) உடல்நலம் (2,866) உபயோகமான தகவல்கள் (1,591) ஒலிம்பிக்ஸ்- 2012 (3) கட்டுரைகள் (207) கம்ப்யூட்டர் செய்தி (3,086) கல்வி (5) காய்கறிகள் -பலன்கள் (3) குறிப்புகள் (82) குழந்தை பராமரிப்பு (161) குழந்தையானந்தசாமி (1) சமையல் குறிப்புகள் (248) சிந்தனைகள் (210) சினிமா (1) சுற்றுபுறசுழல் (21) சுற்றுலா (28) ஜோதிடம் (289) தொடர்கள் (114) படித்த செய்திகள் (1,600) பழங்கள் பலன்கள் (15) பொதுஅறிவு செய்திகள் (215) மகளிர் (539) மருத்துவம் (132) மின் புத்தகங்கள் (3) மொபைல் செய்திகள் (172) யோகாசனம் (123) வணிகம் (110) வரலாற்று நிகழ்வுகள் (6) விளையாட்டு செய்திகள் (14) Uncategorized (495) மார்ச் 2019 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « பிப் ஏப் » மாத வாரியாக பதிவுகளை பார்க்க மாத வாரியாக பதிவுகளை பார்க்க மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2022 (13) மே 2022 (23) ஏப்ரல் 2022 (18) மார்ச் 2022 (9) பிப்ரவரி 2022 (35) ஜனவரி 2022 (16) திசெம்பர் 2021 (5) நவம்பர் 2021 (3) ஒக்ரோபர் 2021 (20) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (16) ஜூன் 2021 (19) மே 2021 (31) ஏப்ரல் 2021 (36) மார்ச் 2021 (53) பிப்ரவரி 2021 (50) ஜனவரி 2021 (56) திசெம்பர் 2020 (65) நவம்பர் 2020 (50) ஒக்ரோபர் 2020 (88) செப்ரெம்பர் 2020 (79) ஓகஸ்ட் 2020 (89) ஜூலை 2020 (62) ஜூன் 2020 (37) மே 2020 (41) ஏப்ரல் 2020 (60) மார்ச் 2020 (47) பிப்ரவரி 2020 (52) ஜனவரி 2020 (86) திசெம்பர் 2019 (76) நவம்பர் 2019 (59) ஒக்ரோபர் 2019 (102) செப்ரெம்பர் 2019 (105) ஓகஸ்ட் 2019 (76) ஜூலை 2019 (87) ஜூன் 2019 (108) மே 2019 (101) ஏப்ரல் 2019 (105) மார்ச் 2019 (147) பிப்ரவரி 2019 (170) ஜனவரி 2019 (130) திசெம்பர் 2018 (122) நவம்பர் 2018 (121) ஒக்ரோபர் 2018 (141) செப்ரெம்பர் 2018 (152) ஓகஸ்ட் 2018 (125) ஜூலை 2018 (114) ஜூன் 2018 (141) மே 2018 (138) ஏப்ரல் 2018 (165) மார்ச் 2018 (131) பிப்ரவரி 2018 (128) ஜனவரி 2018 (134) திசெம்பர் 2017 (120) நவம்பர் 2017 (135) ஒக்ரோபர் 2017 (133) செப்ரெம்பர் 2017 (120) ஓகஸ்ட் 2017 (159) ஜூலை 2017 (141) ஜூன் 2017 (148) மே 2017 (93) ஏப்ரல் 2017 (119) மார்ச் 2017 (129) பிப்ரவரி 2017 (116) ஜனவரி 2017 (135) திசெம்பர் 2016 (132) நவம்பர் 2016 (137) ஒக்ரோபர் 2016 (131) செப்ரெம்பர் 2016 (123) ஓகஸ்ட் 2016 (127) ஜூலை 2016 (99) ஜூன் 2016 (135) மே 2016 (152) ஏப்ரல் 2016 (187) மார்ச் 2016 (208) பிப்ரவரி 2016 (173) ஜனவரி 2016 (176) திசெம்பர் 2015 (189) நவம்பர் 2015 (155) ஒக்ரோபர் 2015 (167) செப்ரெம்பர் 2015 (168) ஓகஸ்ட் 2015 (160) ஜூலை 2015 (179) ஜூன் 2015 (160) மே 2015 (190) ஏப்ரல் 2015 (151) மார்ச் 2015 (169) பிப்ரவரி 2015 (154) ஜனவரி 2015 (171) திசெம்பர் 2014 (171) நவம்பர் 2014 (190) ஒக்ரோபர் 2014 (181) செப்ரெம்பர் 2014 (162) ஓகஸ்ட் 2014 (168) ஜூலை 2014 (161) ஜூன் 2014 (145) மே 2014 (124) ஏப்ரல் 2014 (158) மார்ச் 2014 (118) பிப்ரவரி 2014 (93) ஜனவரி 2014 (99) திசெம்பர் 2013 (87) நவம்பர் 2013 (93) ஒக்ரோபர் 2013 (84) செப்ரெம்பர் 2013 (120) ஓகஸ்ட் 2013 (82) ஜூலை 2013 (87) ஜூன் 2013 (101) மே 2013 (70) ஏப்ரல் 2013 (94) மார்ச் 2013 (84) பிப்ரவரி 2013 (83) ஜனவரி 2013 (107) திசெம்பர் 2012 (104) நவம்பர் 2012 (100) ஒக்ரோபர் 2012 (108) செப்ரெம்பர் 2012 (130) ஓகஸ்ட் 2012 (135) ஜூலை 2012 (122) ஜூன் 2012 (125) மே 2012 (148) ஏப்ரல் 2012 (144) மார்ச் 2012 (120) பிப்ரவரி 2012 (139) ஜனவரி 2012 (115) திசெம்பர் 2011 (149) நவம்பர் 2011 (144) ஒக்ரோபர் 2011 (135) செப்ரெம்பர் 2011 (104) ஓகஸ்ட் 2011 (128) ஜூலை 2011 (136) ஜூன் 2011 (175) மே 2011 (154) ஏப்ரல் 2011 (191) மார்ச் 2011 (232) பிப்ரவரி 2011 (125) ஜனவரி 2011 (154) திசெம்பர் 2010 (150) நவம்பர் 2010 (127) ஒக்ரோபர் 2010 (137) செப்ரெம்பர் 2010 (130) ஓகஸ்ட் 2010 (176) ஜூலை 2010 (134) ஜூன் 2010 (163) மே 2010 (158) ஏப்ரல் 2010 (197) மார்ச் 2010 (180) பிப்ரவரி 2010 (156) ஜனவரி 2010 (230) திசெம்பர் 2009 (221) நவம்பர் 2009 (165) ஒக்ரோபர் 2009 (115) செப்ரெம்பர் 2009 (14) ஓகஸ்ட் 2009 (40) ஜூலை 2009 (81) ஜூன் 2009 (62) மே 2009 (77) ஏப்ரல் 2009 (51) ஜனவரி 2009 (4) திசெம்பர் 2008 (5) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (45) ஜூலை 2008 (49) ஜூன் 2008 (50) மே 2008 (10) ஏப்ரல் 2008 (93) DISCLAIMER: THE content on this site/blog are the collection/gathering of data/links/material/information etc., that are available freely on the INTERNET and its WIDE RANGE of resources. IF ANY of the above site/blog content are objectionable or violating any COPY RIGHTS, the same will be removed as soon as any complaint received and the author is no way responsible for anything. PLEASE ALLOW 2 - 3 BUSINESS DAYS FOR AN EMAIL RESPONSE FOR REMOVING THE OBJECTIONABLE CONTENT.
செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் Home செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் Live TV Advertisement முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! Oct 01, 2022 10:08:39 PM பொன்னியின் செல்வன் முதல் நாளே 80 கோடி ரூபாயை வசூல் செய்து தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்துள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.... பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி வாகை சூடியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளில் பொன்னியின் செல்வன் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை வசூலாக வாரிக்குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 27 கோடியே 86 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 5 கோடியே 93 லட்சங்களையும் , கர்நாடகாவில் 5 கோடியே 4 லட்சத்தையும், கேரளாவில் 3 கோடியே 70 லட்சங்களையும் வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகின்றது. வட மாநிலங்களை பொறுத்தவரை 3 கோடியே 51 லட்சங்களையும் ஓவர் சீஸ் என்று சொல்லக்கூடிய வெளி நாடுகளில் 34 கோடியே 25 லட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாகவும், முன்பதிவில் மட்டுமே 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது. முன் பதிவு செய்யப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நகரப்பகுதிகளில் உள்ள மால் திரையரங்குகளில் வருகிற 7ஆம் தேதி வரை பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Advertisement ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம் Dec 08, 2022 குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.! Dec 08, 2022 லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி Dec 08, 2022 அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம் Dec 08, 2022 கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ Dec 08, 2022 யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ் Dec 07, 2022 ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி Dec 07, 2022 தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர் Dec 07, 2022 மடியில் பயணம் நொடியில் மரணம் புத்திசொன்னா புளிக்குதா..? 2k காதல் ஜோடியின் அட்ராசிட்டி Dec 06, 2022 கையில் இருந்த பணம் போச்சு வாடகை வீட்டுக்கு வந்துட்டேன் இன்னும் 100 படம் பண்ணுவேன்..! நம்பிக்கை இழக்காத கஞ்சா கருப்பு Dec 06, 2022 Advertisement Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories, ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம் Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories, குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.! Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories, லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories, அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
நூல் அறிமுகம்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலாவின் ‘தடங்கள்’ நாவல்: பெண்களின் அகம், புறம் இரண்டையும் சித்தரிக்கும் பெண்மையச் சித்திரம் – பெ.விஜயகுமார் நூல் : தாய் நாவல் ஆசிரியர் : மக்சீம் கார்க்கி விலை : ரூ.₹195 வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/ விற்பனை : 24332934 புத்தகம் வாங்க : www.thamizhbooks.com [email protected] உலகம் முழுவதும் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு, இன்னும் மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்களில் தாய் நாவலும் ஒன்று. புரட்சி என்பது ஒரே நாளில் விளைந்து விடுவது அல்ல. படிப்படியாக நெஞ்சில் கனல் மூண்ட மக்கள் எப்படி ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எழுச்சியூட்ட படுகிறார்கள் என்பதை ஒரு சிறந்த கதை அம்சத்தோடு, மக்சிம் கார்க்கி அவர்கள் எழுதியுள்ளார். அதை மிக சிறப்பான முறையில் தமிழில்மொழிபெயர்த்துள்ளார் தொ. மு.சி.ரகுநாதன். 1917 ரஷ்ய புரட்சிக்கு முன்பு, 1906 ஆண்டு இந்த நாவல் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.. இந்த நாவலின் மற்றும் முக்கிய கதாப்பாத்திரம் நீலவ்னா பெலகேயா.. அந்தப் புரட்சி தாய் பற்றிய கதை தான் தாய் நாவல். ஜார் அரசரின் ஆட்சியின் போது, தொழிலாளர்களும் விவசாயிகளும் சுரண்டப் பட்டார்கள். அடக்குமுறை தலை விரித்தாடியது. தொழிற்சாலை இயந்திரங்கள் தேவையான மட்டும் தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சி தீர்த்து விடுவதோடு, மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி முன்னேறி செல்கிறான். ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ஜனங்கள் 10 மணி வரையிலும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். கண்ணியமான இல்லற வாசிகள் தங்களிடம் இருக்கும் சிறந்த ஆடை அணிகளை அணிந்துகொண்டு,பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு செல்வார்கள். வீட்டிற்கு வந்து விட்டு சாப்பிட்டு விட்டு மாலை வரை தூங்குவார்கள். கொஞ்சம் அடாவடி ஆட்கள் சாராயக் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்ததும் மனைவியோடு சண்டை பிடித்து அவர்களை தங்கள் கைகள் வலிக்கும் வரை அடிக்க செய்வார்கள். இளைஞர்களோ அடிபட்ட முகங்களுடன் வீடு திரும்புவார்கள். சிலர் சாராயக்கடை தரையில் போதை மயக்கத்தில் கிடப்பார்கள். அவர்களை பெற்றோர்கள் தேடி கண்டு பிடித்து வீடு வந்து சேர்ப்பார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலையின் சங்கொலி ஒலிக்கும் போது வழக்கம் போல தங்களுடைய சக்தியை இயந்திரங்களின் முன் இழக்கச் சென்றுவிடுவார்கள். இப்படி ஆடுமாடுகளைப் போல வாழ்கின்ற மனிதர்களில் மிகயீல் விலாசவ் தொழிற்சாலையின் சிறந்த தொழிலாளி மிக பலசாலி கூட.. ஆனால் பயங்கரமான குடிகாரன். குடிப்பதும், மனைவியை அடிப்பதும் அவனின் அன்றாட செயல்களில் ஒன்று. அவனின் மனைவி தான் நீலவ்னா பெலகேயா. ஒரே மகன் பாவெல். குடித்து குடித்து குடல் வெந்து இறந்து விடுகிறான். அதுவரை நீலவ்னா பெலகேயா அடி உதையை தவிர எந்த ஒரு சுகமும் அனுபவித்ததில்லை. படிப்பறிவும் இல்லாதவள். அதிக உலக அறிவும் இல்லாததால், அடி உதை வாங்கினாலும் தன் கணவன், தன் பிள்ளை என்று வாழ்கிறாள். கணவனை இழந்த பிறகு தன் ஒரே மகன் தனக்கான ஆறுதல் என்று இருக்கும் பொழுது, தன் கணவனைப் போலவே தன் மகனும் குடித்துவிட்டு வீடு திரும்புவதை , பார்த்ததும் அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ” உன் அப்பா உனக்கும் சேர்த்து குடித்து தீர்த்துவிட்டார். அவர் என்னை படாத பாடு படுத்தினார். உன் தாய் மீது நீ கொஞ்சமாவது பரிவு காட்ட கூடாதா? “ என்ற தாயின் கண்ணீர் , அந்த மகனை மாற்றியது. அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத்தொடங்கியது. மகன் வீட்டிற்கு புத்தகங்கள் கொண்டு வர ஆரம்பித்தான். அவற்றை எல்லாம் ரகசியமாக படிப்பான். படித்ததும் ஒளித்து வைத்து விடுவான். வெளியே சென்று வெகு நேரம் கழித்து வந்தாலும் குடிக்காமல் வீடு திரும்புவான். மெல்ல மெல்ல அவன் பழகும் முறையும் எளிமையும் மென்மையுமாக் மாறிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் வீட்டில் ஒரு மூன்று மனிதர்கள் உரையாடியபடி ஒரு பாதையின் வழியே நடக்கும் படத்தைக் கொண்டு வந்து சுவரில் மாட்டி வைத்தான். அவன் அலமாரிகளில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. அவன் பேச்சும் நடவடிக்கையும் தாய்க்கு பிடித்திருந்தாலும் ஏதோ ஒரு பய உணர்ச்சி அவளுக்கு இருந்தது. ஒருநாள் மகனுடன் உரையாடும் பொழுது தடை செய்யப்பட்ட புத்தகங்களை அவன் வாசிக்கிறான் என்பது தெரிகிறது. ஆயுசு முளைக்க உழைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை இப்படி அவலமாய் இருக்க, இரண்டு கட்டடங்களாக இருந்த தொழிற்சாலைகள் எல்லாம் என்று ஏழு எட்டு பத்து என்று அதிகரித்துக்கொண்டே போகி றதே…அதன் காரணம் என்ன? நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதையெல்லாம் நான் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இது மாதிரியான புத்தகங்கள் வாசிக்கத்தான் வேண்டும் மகன் தாயிடம் மிகப் பொறுமையாக விளக்குகிறான். அவருடைய நண்பர்களும் வீட்டுக்கு வருகிறார்கள். புத்தகங்களைப் படிக்கிறார்கள் அவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கிறார்கள். அதில் ஹஹோல் அந்திரெய் என்பவன் யாரும் இல்லாததால் அவனையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்கிறார்கள். மகனின் நண்பர்களும் தோழிகளும் எல்லாம் வரும்போது, தாய்ப் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும் கூட, அவர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து விட்டு அவர்கள் உரையாடல்களை கவனிக்கிறாள். மெல்ல மெல்ல தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் அவலத்தை உணரத் தொடங்குகிறாள். தன் மகனின் நண்பர்களையும் தன்னுடைய குழந்தைகளை போல் நேசிக்கத் தொடங்குகிறாள். இந்த உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் துன்புற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்கிறாள். மெல்ல மெல்ல அவள் இதயமும் புரட்சிப் பாதையில் ஈர்க்கப்படுகிறது. பாவெல் தான் பணியாற்றும் தொழிற்சாலையில் துண்டு பிரசுரங்களை நிர்வாகத்துக்கு தெரியாமல் விநியோகம் செய்கிறான். அதை அறிந்து காவல்துறை அதிகாரிகள் அவன் வீட்டை சோதனை செய்கிறார்கள். மகனை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். மகன் விட்டு சென்ற பணியை தொடர தாய் முடிவு எடுக்கிறாள். அதுவரை சாதாரண பெண்ணாக இருந்த அந்த தாய் , புரட்சி பெண்ணாக அங்கு தான் மெல்ல உருமாறத் தொடங்குகிறார். உணவு விற்பனை செய்யும் பணியாளாக தொழிற்சாலை உள்ளே நுழைகிறார். யார் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்கிறார்கள் என்று நிர்வாகம், காவல்துறையினர் குழம்பி போகின்றனர்..விடுதலை ஆகி வரும் மகன் தாயின் செயலால் பெருமிதம் அடைந்து , அவரிடம் இன்னும் நெருக்கம் அடைகிறான். புரட்சி இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து, மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது. அந்த சூழலில் வரும் மே தின அணிவகுப்பில் பாவெல் செங்கொடியை கையில் ஏந்திய படி அணிவகுப்பை தலைமை தாங்கி செல்கிறான். மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறான். தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாய் தன் வீட்டில் இருந்து வெளியேறி , நிகலாய் என்ற தோழரின் வீட்டில் தங்கி, தன்னால் ஆன எல்லா வழிகளிலும், புரட்சி இயக்கத்துக்கு உதவி செய்கிறாள். பல வேடங்களில் , சென்று தோழர்களுக்கு புத்தகங்கள் கொண்டு சேர்க் கிறார். இந்த கதையில் நீலவ்னா போன்று நிறைய புரட்சிப் பெண்கள் வருகிறார்கள். சாஷா, சோபியா, நதாஷா, லுத்மீலா, தத்யானா போன்ற பெண்கள் எல்லாம் சிறந்த புரட்சிப் பெண்களாக வருகிறார்கள். அதிலும் சாஷா, நிலப்பிரபுவின் மகளாக இருந்தாலும், அவரின் அடக்குமுறைகளால் வெறுப்பு உண்டாகி புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறார். பாவெல் நேசிக்கும் பெண். லூத்மீலா துண்டு பிரசுரங்களை அச்சிட்டு தரும் பெண். சிறையில் இருந்து தப்பிக்க உதவிகள் செய்ய வெளியில் இருக்கும் தோழர்கள் முயற்சி செய்தாலும், பாவெல் அதை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தின் விசாரணைகாக காத்திருக்கிறான். விசாரணை எவ்வாறு நடந்தது? இறுதியில் என்னவாயிற்று என்பது தான் மீதிக்கதை. ஆரம்பத்தில் தன் மகனின் செயலில் பயம் அடைந்தாலும், சமூகத்தில் நிலவி கிடக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியில் தன் மகன் ஈடுபட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, தன்னுடைய ஆன்மாவையும் அந்தப் பயணத்தில் மாற்றிக்கொண்ட ஒரு அற்புதமான தாயின் கதை தான் இந்த நாவல். ” இந்தச் சமுதாய அமைப்பு தனிமனிதனின் உடலின் மீதும், உள்ளத்தின் மீதும் சுமத்தி இருக்கும் சகல விதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும், சகலவிதமான சாதனங்களையும் எதிர்த்து போராடிய தோழர்களின் கதை. ‘தனிச்சொத்துரிமை ஒழிக’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில் ‘. ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’… ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை’ இந்த மகத்தான கோஷங்களை முன்வைத்து தான், இந்தப் புரட்சிகள் எல்லாம் எழுச்சி பெற்றது. இந்தப் புரட்சிகள் எல்லாம் இல்லை என்றால், இன்னும் நேரம் காலம் பார்க்காமல், அடிமைகளாய் வேலை பார்க்கும் தொழிலாளர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானோர் இன்றும் இருந்திருப்போம். இது போன்ற கதைகள் வாசிப்பதற்கு மட்டுமல்ல, வரலாற்றில் எத்தனை விதமான கடின பாதைகளை கடந்து தாண்டி, இன்றைய சொகுசு வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவும் தான். தனது ஆன்மாவை விற்று விடாத நேர்மை நிறைந்த ஒரு தொழிலாளி, மகனின் பாதையில் இணைந்து பயணிக்கும் ஒரு புரட்சித் தாய் இவர்களின் கதை தான் இந்நூல். இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம். புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Tags: Bookday books Factory Friends novel Poongodi Kathaisolli Revolution Thai What’s your reaction? Love1 Sad0 Happy0 Sleepy0 Angry0 0 Shares Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Telegram Share on Email Admin July 7, 2022 Previous Article இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார் Next Article உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா? – ஆயிஷா இரா. நடராசன் 1 Comment View Comments பானுரேகா@AmmuRaja says: July 8, 2022 at 11:24 pm சிறப்பு பூங்கொடி 💜💐. நானும் இந்த நூலைப் படித்து நமது வாசிப்பை நேசிப்போம் குழுவில் பகிர்ந்துள்ளேன்.மறக்க முடியாத கதாபாத்திரங்கள். நிகழ்வுகள்.எத்தனையோ பேருக்கு ஊக்க சக்தியாக விளங்கிய நாவல். மதிப்புரை படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது.எழுத்தாளராக,கதை சொல்லியாக,பேச்சாளராக, சிறந்த வாசிப்பாளரின் எழுத்து வீச்சு குன்றிலிட்ட தீபம் போல் ஒளிவீசுகிறது.👍💐 Reply Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Δ Search for: – Advertisement – -Free Download 2102 Unicode Fonts – Recent Post இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன் நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன் மலடித்தாய் சிறுகதை – சீ.விஷ்ணு விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன் நூல் அறிமுகம்: மதுரை நம்பியின் “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” – அ.பாக்கியம் – Advertisement – தமிழர் வாழ்வியல் குறித்த 5 நூல்கள் Subscribe Newsletter Get our latest news straight into your inbox SIGN UP By clicking, You are agreeing to our terms. Please accept the terms of our newsletter. Please input your email address. That email is already subscribed. Your address has been added. – Advertisement – – அகில உலக பகாசுரன் (The Global Minotaur) – Latest Tweets Please install plugin name "oAuth Twitter Feed for Developers – Advertisement – – புதிய வெளியீடுகள் – Pinterest pin Instagram follow Telegram Join – வீரப்பன் – வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (4 பாகங்கள்) – – Advertisement – Office Address 7 Elango Salai Rd, Subbarayan Nagar, Teynampet, Chennai Tamil Nadu 600018 Phone Information Phone: 044 2433 2424 Tel: 044 2433 2924 Email: [email protected] Feel free to contact us! We want to provide you with a great experience which is why we want to hear from you. Your feedback helps us bring you more of the events you love and the service you expect. YOU MIGHT ALSO LIKE Web Series இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன் December 7, 2022 Book Review நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன் December 7, 2022 Story மலடித்தாய் சிறுகதை – சீ.விஷ்ணு December 7, 2022 Article விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா December 7, 2022 Load More Stories Follow @ Instagram Theme Ruby Copyright © 2021 BookDay All Rights Reserved. Bharathi Puthakalayam | News, Books & Magazine | Invalai Interactive Our website uses cookies to improve your experience. Learn more about: cookie policy Accept Subscribe Newsletter Get our latest news straight into your inbox. Sign Up By clicking, You are agreeing to our terms Please accept the terms of our newsletter. Please input your email address. That email is already subscribed. Your address has been added.
இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி அனில் பூரி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் நடைமுறைக்கான முன்பதிவுகள் தொடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். அதன்பின் வெளியே வந்த அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ''அக்னிபத் திட்டத்தைக் கைவிடக்கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்தோம். அக்னிபத் திட்டத்தில் நன்மைகளை விட ஆபத்துகளே அதிகம். எந்தவித ஆலோசனையும் இன்றி அக்னிபத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேலை தேடும் நிலை ஏற்படும். டெல்லி போராட்டத்தின் பொழுது டெல்லி காவல்துறையால் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்டது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் புகாரளித்துள்ளோம்'' என்றார். Related Tags Agnipath indianarmy. congress P chidambaram மிஸ் பண்ணிடாதீங்க “ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” - ஜோதிமணி எம்.பி “புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை ஏற்கும்” - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி “மக்கள் சிரமப்படுவதால் இருசக்கர வாகனங்களை அனுமதிக்க வேண்டும்” - அமைச்சரிடம் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை ''நீ ரங்கசாமி பினாமி என்று எனக்கு தெரியும்...''-செய்தியாளர்களை சிரிக்கவைத்த நாராயணசாமி சார்ந்த செய்திகள் பணம் மட்டுமா... இனி ஏடிஎம்மில் தங்கமும் வரும் மூதாட்டியை கொலை செய்து சாக்குப்பையில் போட்டு பீரோவில் வைத்த பெண் “பிரதமர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வார்” முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை பட்டப்பகலில் நடந்த கொடூரம் - இறைச்சி வெட்டும் கத்தியால் பெண்ணை வெட்டி வீசிய மர்மநபர்! Trending 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - திரையிடப்படும் படங்களின் பட்டியல் லீட் ரோலில் யோகிபாபு; எச்.வினோத்தின் புதிய திட்டம் அஜித்தின் 'துணிவு' - புது அப்டேட்டை வெளியிட்ட படக்குழு அதிகம் படித்தவை பாஜக மூத்த தலைவர்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கும் சூர்யா சிவா 24X7 ‎செய்திகள் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய சூர்யா சிவா; பின்னணி என்ன? 24X7 ‎செய்திகள் மூதாட்டியை கொலை செய்து சாக்குப்பையில் போட்டு பீரோவில் வைத்த பெண் 24X7 ‎செய்திகள் அம்பேத்கருக்கு காவிச்சட்டை, திருநீறு பட்டை; இந்து முன்னணி நிர்வாகி அதிரடி கைது 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் “உங்களுக்கெல்லாம் கேவலமாக இல்லையா; அடுத்தவன் ஓட்ட நீங்களே போட்டு ஜெயிக்கிறதுக்கு பேரு வெற்றியா...?” - சீமான் கேள்வி
சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது மகி தனது கன்னத்தைத் தடவிப் பார்த்துவிட்டு ‘அப்பா எனக்கு தாடி முளைச்சிருக்கு பாருங்க’ என்றான். ‘ஏழு வயதில் தாடி முளைக்காது’ என்று சொன்னால் அவன் நம்பத் தயாராக இல்லை. தடவிப் பார்க்கச் சொன்னான். ஆம் என்று சொல்லாவிட்டால் வருத்தப்படக் கூடும் என்பதற்காகவே பொய் சொல்ல வேண்டியிருந்தது. பள்ளியில் படிக்கும் போது எனக்கும் அப்படித்தான் ஆசை இருந்தது. டி.ஆர், பிரபுதேவா போன்றவர்களின் அதிதீவிர ரசிகராக இருந்தது தாடி ஆசைக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தது. கருவேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தேங்காய் எண்ணெய்யை தேய்த்தால் முடி வளரும் என்கிற கான்செப்டை நம்பி முகத்துக்குத் தேய்த்த அக்கப்போரையெல்லாம் செய்து கொண்டிருந்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதன் பிறகும் வெவ்வேறு உபாயங்களைத் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் அடிக்கடி சிரைத்துக் கொண்டேயிருந்தால் முளைத்துவிடும் என்று எவனோ பீலா விட்டதை நம்பி அப்பாவின் ப்ளேடைத் திருடி வரக் வரக்கென இழுத்ததில் தோலைக் கிழித்துக் கொண்டதுதான் மிச்சம். இன்னமும் அந்தத் தழும்பு பல்லை இளிக்கிறது. பொடியனாக இருக்கும் வரைக்கும் எப்பொழுது வயது கூடும் என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருந்தது. முப்பதைத் தாண்டிய பிறகு வயது கூடுவதைக் கயிறு போட்டு இழுத்துக் கட்டிவிட முடியாதா என்ற நினைப்பு வந்து அமர்ந்து கொள்கிறது. என்ன மனமோ! என்ன சித்தாந்தமோ. கண்றாவி. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து அரும்பு மீசை சற்றே கருகருவென மாறத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘ஷேவ் செய்யலையா?’ என்று வீட்டில் கேட்கத் தொடங்கினார்கள். தாடி என்பது ரவுடிகள், முரடர்கள், பொறுக்கிகளின் அடையாளம் என்று காலங்காலமாக உருவேற்றி வைத்திருந்த எண்ணத்தை அப்படியே விதைத்தார்கள். எனக்கும் அப்படித்தான் ஆகிப் போனது. நெகுநெகுவென இருந்தால்தான் யோக்கியன், ஒழுக்கசீலன், படிப்பாளி என்றெல்லாம் வெகுவாக நம்பத் தொடங்கியிருந்தேன். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் தாடியை மழித்து மீசையைச் சரி செய்து நெற்றியில் திருநீறு இழுத்து நித்யானந்தா போலச் சிரித்தால் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்க்கவேயில்லை. இந்த உலகத்தில் யோக்கியர்களுக்கென சில ட்ரேட்மார்க்குகள் உண்டல்லவா? சமூக ஒழுங்குகள். அதைப் பின்பற்றிக் கொண்டிருந்தால் நம் கேப்மாரித்தனங்களை மற்றவர்கள் கண்டுபிடிக்க சற்றே காலதாமதமாகும். கன்னத்தில் சற்றே முடி வளர்ந்திருந்தாலும் அப்பாவுக்கு பிடிக்காது. அம்மாவுக்கும்தான். ஊரில் இருந்தவர்களும் ‘என்னடா பொறுக்கி மாதிரி சுத்துற?’ என்று கேட்பது சர்வசாதாரணமாக இருந்தது. நல்ல பையனாக இருந்து பெற்றவர்களுக்கு பெயர் வாங்கிக் கொடுப்பதுதான் மகனுக்கு அழகு என்று வள்ளுவர் வேறு கிளப்பிவிட்டுவிட்டு போயிருக்கிறார் அல்லவா? அதை தலைமையாசிரியர் திரும்பத் திரும்பச் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்தில் தாடி வைத்த ஒரு ஆசிரியரின் முகம் கூட நினைவுக்கு வருவதேயில்லை. அப்படி யாருமே இருக்கவில்லை என்பதுதான் காரணம். கல்லூரியிலும் அதே மாதிரிதான். ‘இண்டர்வியூக்கு போகும் போது முதலில் ஷேவ் செஞ்சுட்டு போங்க’ என்று வகுப்பு எடுத்தவர்கள் அத்தனை பேரும் மறக்காமல் சொன்னார்கள். தாடியும் மீசையுமாகச் சென்றதால் வேலை கிடைக்காமல் வறுமையின் நிறம் சிவப்பு கமல் மாதிரி சுற்றியவர்களின் பட்டியலை வரிசைக்கிரமமாகச் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். பளிச் ராமசாமியாகவே திரிந்தேன். தாடி தானாக முளைப்பது. அதன் மீது நம்மவர்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரிவதேயில்லை. அழகுக்குக் கூட ஒரு வரையறை வகுத்து வைத்திருக்கிறோம். இல்லையா? சிவப்பாக இருக்க வேண்டும்; தலையைப் படிய வாரிச் சீவியிருக்க வேண்டும்; துளியும் கசங்காத ஆடையணிய வேண்டும். இத்யாதி. இத்யாதிகள். இதையெல்லாம் மீறுகிறவர்கள் கலகவாதிகள். அப்படியானவர்களைத் தரை லோக்கலாகத் திட்டினால் பொறுக்கிப் பயல். வள்ளுவன் தாடி வைத்திருந்தான். பாரதி தாடி வைத்திருந்தான். தாகூருக்கும் தாடி இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொண்டார்கள்? ‘நீ தாடி வைத்திருக்கக் கூடாது’ அவ்வளவுதான். முடித்துக் கொண்டார்கள். நவீன் பாலி எவ்வளவு அழகாக இருக்கிறார்? பிரேமம், பெங்களூர் டேஸ் படங்களையெல்லாம் அவருக்காகத்தான் பார்த்தேன் என்று சொன்னால் நம்பத்தான் வேண்டும். மணிவண்ணனின் தாடிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. இப்படி எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாத உலகம் இது. சினிமாக்காரனும் நீயும் ஒண்ணா? என்று கேட்பார்கள். அம்மா இதில் எல்லாம் விவரம். ‘வைரமுத்து தாடி வெச்சிருக்காரா?’ என்று கொக்கி போடுவார். சுந்தர ராமசாமி வைத்திருந்தார் என்று பதிலாகச் சொன்னால் ‘அது யாரு?’ என்பார். எதற்கு பொல்லாப்பு என்று ஆமோதித்துக் கொள்வேன். இப்படியெல்லாம் பேசுவதால் வளர விட்டால் ஆறரை அடிக்கு வளர்கிற தாடியைக் கொண்டவன் என்றெல்லாம் என்னைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நா.முத்துக்குமார் மாதிரி கசகசவென்றுதான் வளரும். அதைக் கூட வைத்துப் பார்க்க அனுமதிக்காத அதீத ஒழுக்க சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. அம்மாவும் அப்பாவும் ஊரில் இருக்கிறார்கள். வேணி கூட கண்டுகொள்வதில்லை. இவன் இப்படித்தான் என்கிற முடிவுக்கு அவள் வந்து சேர்ந்து வெகு நாட்களாகிவிட்டது. கூகிளில் தாடி வளர்ப்பது எப்படியென்றல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். ப்ரவுசர் ஹிஸ்டரியைத் துழாவினால் தாடி சம்பந்தமாகத்தான் நிறையைத் தேடியிருக்கிறேன் என்று காட்டுகிறது. பதினைந்து இருபது நாட்களில் அரைகுறையாக வளர்ந்து நிற்கிறது. அலுவலகத்தில் ‘ஏன் டல்லா இருக்க?’ என்று ஒன்றிரண்டு பேர்கள் கேட்டார்கள். மனிதவள ஆட்கள் கூட கோடு காட்டிவிட்டு போயிருக்கிறார்கள். ஒரே பதில்தான் - ‘சாமிக்கு விட்டிருக்கிறேன்’. ஒற்றை பதில் அத்தனை பேர் வாயையும் அடைத்துவிடுகிறது. சாமிகுத்தம் ஆகிவிடும் என்பதால் அமைதியாகிவிடுகிறார்கள். கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது அம்மாவும் அப்பாவும் சொல்லிப் பார்த்தார்கள். பெங்களூர் போய் ஷேவ் செய்து கொள்வதாகச் சொன்னதற்கு ‘பளிச்சுன்னு இருந்தாத்தானே ஆகும்?’ என்றார்கள். எதுவுமே பதில் சொல்லாமல் மாமனார் வீட்டுக்குச் சென்றேன். அவர் அழிச்சாட்டியம்தான் பெரிய அழிச்சாட்டியம். அவரும் பளிச் வகையறாதான். தினமும் மழித்துக் கொண்டு வெள்ளையும் சுள்ளையுமாக ‘வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன்’ என்பார். வேதாத்ரி மகரிஷி ஃபேன். பார்த்த சில நிமிடங்களிலேயே ‘உங்க ரூம்ல ஷேவிங் செட் வெச்சிருக்கேன்...போய் குளிச்சுட்டு வாங்க’ என்றார். தலையைக் குனிந்து சுகி சிவத்தின் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கடுப்பாகியிருக்கக் கூடும். மாமனாரின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகி தேறியிருந்தார். ‘தாத்தா நல்லா இருக்காங்களா?’ என்று கேட்டு வைத்தேன். நல்லா இருக்காங்க என்று சொல்லிவிட்டு ‘ஷேவ் செஞ்சு விட வர்றேன்னு சொல்லியிருக்காங்க’ என்று சம்பந்தமேயில்லாமல் பதில் சொன்னார். சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாராம். அவர் துலாம் ராசி என்றாலும் நானும்தான் துலாம் ராசி. காதிலேலேயே வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் சுகி சிவத்தின் புத்தகத்தை புரட்டத் தொடங்கினேன். சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போய்விட்டார். மறுநாள் காலையில் பொறுத்தது போதும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ‘மாப்பிள்ளை..ஷேவ் செஞ்சுக்கலையா?’ என்றார். எனக்கும் வேறு வழியே தெரியவில்லை. ‘சாமிக்கு விட்டிருக்கிறேன் மாமா’ என்றேன். அமைதியானவர் கொஞ்ச நேரங்கழித்து வேணியிடம் ‘எந்த சாமிக்கு?’ என்று கேட்டிருக்கிறார். ஐய்யப்பனுக்கு என்று பதில் சொன்னாளாம். ஐய்யப்பனுக்கு முடி விடுவார்களா? பதினெட்டாம்படியானுக்குத்தான் வெளிச்சம். 11 comments Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post 11 எதிர் சப்தங்கள்: viswa said... பாலகுமாரனை மறந்து விட்டீர்கள் அழகான தாடியை கொண்டவர் வஸ்வநாதன் September 7, 2016 at 6:38 PM சேக்காளி said... //மணிவண்ணனின் தாடிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது// எனக்கு ரொம்ப பிடிக்கும் September 7, 2016 at 8:25 PM நெய்தல் மதி said... மீசையும், தாடியும் தாண்ணே கெத்து! கெத்த விட்டுடாதீங்கண்ணே.... September 7, 2016 at 8:30 PM ADMIN said... அய்யப்பன் சாமிக்கு தாடி விட்ட முதல் ஆள் நீங்களாதான் இருப்பீங்க ! September 7, 2016 at 8:44 PM Muthu said... மோடிய உதாரணம் சொல்லுங்க. தாடியில்லா மோடிய கற்பனை செஞ்சி பாக்க முடியுமா ? இல்லையா, நம்மளமாதிரி ஃப்ரென்சு தாடிக்கு மாறிடுங்க. சுத்தம். September 7, 2016 at 9:05 PM Thangavel Manickam said... ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஷேவ் செய்வது வழக்கம். அடுத்த நாள் காலையில் மகள் நிவேதிதா முகத்தை தடவுவார். அப்பா சொர சொரன்னு இருக்குப்பா என்பார். அடுத்த நொடி ஷேவ் செய்யச் சென்று விடுகிறேன். தாடி வைக்கும் சுதந்திரம் தனியாக இருந்தால் கிடைக்கும். குடும்பஸ்தனாக மாறிய பிறகு வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே வெள்ளை முடி எட்டிப்பார்ப்பது வேறு திகிலைக் கிளப்புகிறது தாடி வைப்பதற்கு. September 8, 2016 at 7:11 AM Mahalingam said... Where is the photo with 'thaadi' September 8, 2016 at 7:30 AM Unknown said... எங்க வீட்டிலும் இதே நிலைமை தான் 'No shave November'ல் ஆரம்பித்தார்.இன்னும் சவரம் செய்யாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.அப்போ அப்போ கி&கா அர்ஜுன் கபூர் styleயும் இருமுகன் விக்ரம் styleயும் செய்து பார்த்தார்.இப்போ கேட்டால் 'பாஞ்சாலி சபதம்' மாதிரி shortfilm முடிஞ்சதும் தான் என்று சொல்லிவிட்டார். September 8, 2016 at 9:38 AM Mohamed Ibrahim said... Beard will give manly and gigantic look, but the society feel different. September 8, 2016 at 5:06 PM Jegadeesh said... முடி வளர்ர இடத்துல தான் வளக்க முடியும், நானெல்லாம் தல சீவுரதுக்கே ரொம்ப யோசிப்பேன், தல சீவி இருக்க முடியும் போயிருமோன்னு பயமா இருக்கு .. தாடி வச்சா கொஞ்சம் நம்பிக்கை அதிகம் ஆகுர மாதிரி இருக்கு, கூடவே கொஞ்சம் கெத்து ஏறிக்குது உடம்புலயும் மனசுலயும்.. எங்க வீட்லயும் இதே கததான்.. நானும் துலாம் ராசிக்காரன் தான்.. September 8, 2016 at 7:46 PM Aravind said... most of the women love men with தாடி only. so மநிகண்டன் ஐய்யா சொல்லுங்க திடீர்நு அடம்பிடிச்சு தாடி வளற்பதற்கு any secret reason? உங்களை சரியா கன்காநிக்க சொல்லனும் அந்நியை. September 8, 2016 at 8:10 PM Post a Comment Subscribe to: Post Comments (Atom) கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது, ‘மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:. கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார் என்றார். நாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது, இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக் கூறும் படமாக இருந்தது. ஆகையால், எனக்கு சம்பளம் வேண்டாம் நான் நடிக்கிறேன் என்று கூறினேன் என்றார். தமிழ்த்தாய் கலைக்கூடம் ராஜலிங்கம் பேசும்போது, இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இச்சமுதாயத்தில் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை கூறும் படம் இது. 40 வயதில் இருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். இசையமைப்பாளர் கார்த்திக் குரு பேசும்போது, இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் சினிமா துறைக்கே வந்தேன். ஆனால், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இசையை விட்டு வேறு துறைக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்தேன். எம்.டி.விஜய் மற்றும் எம்.டி.ஆனந்த் இருவரும் மீண்டும் இசை துறைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இப்படத்தில் எம்.டி.விஜயும் எம்.டி.ஆனந்தும் முழு சுதந்திரம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆகையால் தான் என்னால் சிறப்பாக இசையமைக்க முடிந்தது என்றார். இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடிக் கொடுத்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வருவதற்கு பின்னணி பாடகர்கள் தான் காரணம் என்றார். கதாநாயகி ஆஷா பேசும்போது, இயக்குநர் மிகவும் வித்தியாசமானவர். எங்களை எங்கள் போக்குக்கு நடிக்க விட்டுவிட்டு, தவறு இருக்குமிடத்தில் மட்டும் சரி செய்வார். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் ரிஷி பயப்படாதீர்கள் என்று கூறிக் கொண்டிருப்பார் என்றார். சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசும்போது, நல்ல கருத்தைக் கூறும் படம் ‘மரிஜுவானா’. இப்படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்திருக் கிறார்கள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார். தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, மம்முட்டி போல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும். தயாரிப் பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்க சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமா துறையை நசுக்குகிறது. இது தொடர்ந்தால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம். ரிஷி ரித்விக்கைப் பார்க்கும் போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதைப் பார்த்து போதை பொருட்களுக்கு பாதிக்கபட்டவர்கள் திருந்த வேண்டும் என்றார். இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, வரி கட்டுவதற்காக போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதற்கு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பதிலளித்தார். மேலும், பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார். இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, ஆர்.கே.செல்வமணியும் பாக்யராஜும் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தவர்கள். அதேபோல், நீங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருக்கிறீர்கள் என்று எம்.டி.ஆனந்த் கூறினார். ஆகையால் தான் இந்த விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்தேன். இந்த விழாவைப் பார்க்கும் போது வெற்றி விழாவாகத் தோன்றுகிறது. மேலும், இது போன்ற நல்ல கருத்தை கூறும் குறைந்த பொருட்செலவில் எடுக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்ட போது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன். இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும் என்றார். சாய் தீனா பேசும்போது, வடசென்னையில் இருக்கும் ஜிம் பாய் பசங்களுக்கு நீண்ட நாள் போராடியும் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதைப் பெற்று கொடுத்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை கூறியிருக்கும் இப்படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும் என்றார். இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசும்போது, இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா. அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன்.மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே. கார்த்திக் குரு இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. ‘அட்டு’ படத்தைப் பார்த்து இது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என் தம்பியிடம் கூறினேன். ஆனால், ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக்கை வைத்து படம் இயக்கியத்தில் மகிழ்ச்சி. நாயகி ஆஷா எல்லா விதமான காட்சிகளிலும் தைரியமாக நடிக்க கூடியவர் என்றார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, என்னை இந்த விழாவிற்கு அழைத்து போது இவ்வளவு பெரிய அரங்கத்தில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு என்ன கூட்டம் வந்து விட போகிறது என்று நினைத்தேன். அன்ன அரங்கம் நிறைந்துவிட்டது. திரைப்படம் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக, ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது. Facebook Twitter Pinterest WhatsApp Previous articleகன்னி மாடம் இசை வெளியீட்டு விழா துளிகள்! Next articleஓ மை கடவுளே படத்துக்கும் ஒன் மோர் சக்சஸ் நடத்துவேன்!- விநியோகஸ்தர் சக்திவேலன் அறிவிப்பு! admin RELATED ARTICLESMORE FROM AUTHOR ‘அவதார் 2’ படத்திற்கு தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !! மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது Hollywood சினிமா - இன்று ‘அவதார் 2’ படத்திற்கு தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! admin - November 29, 2022 0 தென்னிந்தியா எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய... Read more சினிமா - இன்று நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !! admin - November 28, 2022 0 Read more ஓ டி டி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ தொடரின் பிரத்யேக காட்சி admin - November 28, 2022 0 கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக... Read more சினிமா - இன்று மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது admin - November 28, 2022 0 * விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான்... Read more ஓ டி டி 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!! admin - November 28, 2022 0 இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது.... Read more Music சினிமா - இன்று ‘அவதார் 2’ படத்திற்கு தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! admin - November 29, 2022 0 தென்னிந்தியா எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய... Read more சினிமா - இன்று நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !! admin - November 28, 2022 0 Read more ஓ டி டி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ தொடரின் பிரத்யேக காட்சி admin - November 28, 2022 0 கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக... Read more சினிமா - இன்று மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது admin - November 28, 2022 0 * விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான்... Read more ஓ டி டி 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!! admin - November 28, 2022 0 இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது.... Read more Beauty சினிமா - இன்று ‘அவதார் 2’ படத்திற்கு தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! admin - November 29, 2022 0 தென்னிந்தியா எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய... Read more சினிமா - இன்று நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !! admin - November 28, 2022 0 Read more ஓ டி டி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ தொடரின் பிரத்யேக காட்சி admin - November 28, 2022 0 கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக... Read more சினிமா - இன்று மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது admin - November 28, 2022 0 * விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான்... Read more ஓ டி டி 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!! admin - November 28, 2022 0 இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது.... Read more Fashion சினிமா - இன்று ‘அவதார் 2’ படத்திற்கு தென்னிந்தியாவில் விநியோகஸ்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! admin - November 29, 2022 0 தென்னிந்தியா எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய... Read more சினிமா - இன்று நடிகர் சார்லி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !! admin - November 28, 2022 0 Read more ஓ டி டி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ தொடரின் பிரத்யேக காட்சி admin - November 28, 2022 0 கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக... Read more சினிமா - இன்று மெகா பவர் ஸ்டார் ராம் சரண், உப்பென்னா புகழ் புச்சி பாபு சனா இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது admin - November 28, 2022 0 * விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான்... Read more ஓ டி டி 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த Chup!!! admin - November 28, 2022 0 இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது....
தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் “திராவிடக் களஞ்சியம்” என்னும் பெயரில் வெளியிடுவதாகத் தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அண்மையில் வெளியிட்டதற்குக் கடும் கண்டனம் அனைவராலும் தெரிவிக்கப்பட்டவுடன், இராபர்ட் கால்டுவெல் என்னும் பாதிரியார் காலம் தொடங்கிக் கடந்த 150 -ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகள் முதலியவற்றைத் தொகுத்து, “திராவிடக் களஞ்சியம்” என்னும் பெயரில் தமிழ் நாட்டு அரசு வெளியிடப்போவதாக மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார். இந்த முயற்சி, தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்பதால், திராவிடக் களஞ்சியம் என்பதை விட்டொழித்து, அதற்குப் பதிலாக “தமிழ்க் களஞ்சியம்” என்றுதான் பெயர் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். திராவிடம் என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. அது வடமொழியில் இருந்து எடுக்கப்பட்ட சொல். திராவிடம் என்ற சொல் சங்ககாலத் தமிழ் இலக்கியம் எவற்றிலுமே கிடையாது. சங்க காலத்துக்குப்பின் இயற்றப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றிலும் இல்லை. அதற்குப்பின், பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவற்றிலும் இல்லை. (திருமறைக்காடு திருத்தாண்டகத்தில், திருநாவுக்கரசர், “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்றுதான் தமிழர்களையும் ஆரியர்களையும் வேறுபடுத்திப் பாடுகின்றார். தமிழன் என்றுதான் குறிப்பிடுகின்றார், திராவிடன் என்று அல்ல! திருநாவுக்கரசரின் காலம் 7-ஆம் நூற்றாண்டு.). பின்பு, சித்தர் இலக்கியங்களிலும் திராவிடம் என்பது கிடையாது. திராவிடம் என்று ஒரு மொழியும் இல்லை, இனமும் இல்லை, நாடும் இல்லை. ஆனால் தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்கள் தமிழ் இலக்கியங்களில் விரவி கிடக்கின்றன. பரிபாடல், சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம், பெரியபுராணம் இன்னும் பிறவற்றில் தமிழ்நாடு என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழியின் அடிப்படையில்தான் இனமும் நாடும் உள்ளன. இதுதான் உலக வழக்கு. பிரஞ்சு மொழி பேசுவோர் பிரெஞ்சுக்காரர்கள், அவர்களுடைய நாடு பிரான்சு நாடு. இத்தாலி மொழி-இத்தாலியர்கள்-இத்தாலி நாடு; ரசிய மொழி-ரசியர்கள்-ரசிய நாடு; சீன மொழி-சீனர்கள்-சீன நாடு. இதுபோல், தமிழர்களின் மொழி தமிழ். தமிழர்களின் இனம் தமிழினம். தமிழர்களின் நாடு தமிழ் நாடு, மற்றும் தமிழ் ஈழம். தமிழ்நாட்டில் விசயநகர மன்னர்களின் தெலுங்குத் தளபதிகளின் ஆட்சியில், தெலுங்கு பிராமணர்களின் செல்வாக்குக் கொடிகட்டிப்பறந்தது. இந்த ஆட்சியில் தெலுங்கு, வடமொழி ஆகியவற்றுக்கு முதன்மைத்துவம் கொடுக்கப்பட்டு, தமிழும் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதுடன் பல குமுகச் சீரழிவுகளும் நடைபெற்றன. சனாதன தர்மம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது; தமிழர்களிடமிருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கர்களிடம் கொடுக்கப்பட்டது. தமிழர்களிடமிருந்து கோயில்கள் பறிக்கப்பட்டன. கோயில் கருவறைகளில் இருந்து தமிழ் வெளியேற்றப்பட்டது. அதன் விளைவுகளை இன்றும் தமிழர்கள் நாம் அனுபவித்துக்கொண்டுள்ளோம் என்பது வேதனையானது. இத் தெலுங்கர்களின் ஆட்சிக்குப் பின் வந்த தமிழ் இலக்கியங்களில்தான் “திராவிட” என்ற சொல் முதன்முதலில் காணப்படுகின்றது. ஆனால், தமிழ் நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டால், மிக அண்மையில்தான், 1856 –ஆம் ஆண்டில், இராபர்ட் கால்டுவெல் என்னும் பாதிரியார் , “A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages” என்ற பெயரில் வெளியிட்ட நூலில் ‘திராவிடியன்’ என்னும் சொல் குறிக்கப்பட்டபின்புதான் இச்சொல் வழக்கத்துக்கு வந்தது. தமிழர் அல்லாதோர் இச்சொல்லைத் தங்களின் தன்னலத்துக்காக வசதியாகப் பயன்படுத்திக் கொண்டனர். கால்டுவெல் பாதிரியார் அவர்களுக்குத் திராவிட என்னும் சொல் எங்கிருந்து கிடைத்தது? தமிழ் இலக்கியங்களில் இருந்தா? இல்லை! வடமொழியில் இருந்துதான் இச்சொல்லைக் கடன்வாங்கியுள்ளார். “திராவிட” என்ற சொல்லை உருவாக்கியவர்கள் ஆரியர்களே! “திராவிட” என்ற சொல்லை சமற்கிருத நூல்களான “மனுஸ்மிருதி” யில் இருந்தும், குமாரிலபட்டரின் “தந்திரவார்த்திகா” நூலிலிருந்தும் எடுத்துக் கொண்டதாகக் கால்டுவெல் அவர்களே கூறியுள்ளார். கால்டுவெல் அவர்களுக்கே திராவிட என்னும் சொல்லின் உண்மைத்தன்மை மீது ஐயம் இருந்துள்ளது! அதனால்தான், Dravidian என்று மட்டும் குறிப்பிடாமல், “Dravidian or South-Indian” என்று அவருடைய புத்தகத்துக்குத் தலைப்பிடுகின்றார். கால்டுவெல் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழிவு ஏற்படுத்த கூடிய வகையில் என்னென்ன தவறுகளைத் தமது ஒப்பிலக்கண நூலில் செய்துள்ளார் என்பதைப் பாவாணர் ‘தமிழ் வரலாறு’ எனும் நூலில், “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ் சறுக்கல்கள்” என்று பட்டியல் இட்டுள்ளார். திராவிட மொழிக்குடும்பம் என ஒன்று கிடையாது. ஆங்கிலேயே அதிகாரியாக இருந்து தமிழ் மொழியாய்வு செய்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை; இவற்றின் தாய் தமிழ் மொழி என்று கூறினார். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்று நிலவியல் அடிப்படையில் இம்மொழிகளை வகைப்படுத்தினார். நிற்க. வரலாறு கூறுவது என்ன? கைபர், போலன் கணவாய் வழியாக நுழைந்த பிராமணர்கள், பல நூறாண்டுகளுக்குப்பின், இரண்டு பிரிவாகப் பிரிகின்றனர். கிழக்கில் சென்றவர்கள் கௌடர்கள். தெற்கில் வந்த பிராமணர்கள் திராவிடர்கள்! இவர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் — குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகம், ஆந்திரா, தமிழ் நாடு ஆகிய ஐந்து பகுதிக்கும் வந்தவர்கள். ( அப்பொழுது மலையாளம்/கேரளா தமிழ்நாட்டின் ஒரு பகுதி. ) ஆக, திராவிடர் என்பது தெற்கே வந்துள்ள பிராமணர்களை மட்டுமே குறிக்கும் ! பிராமணர் அல்லாதவர்கள்தான் திராவிடர்கள் என்ற திட்டமிட்ட பொய்ப்பரப்புரையினால், கடந்த 75 ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். (சரியாகச் சொன்னால், மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு இடம் கொடுக்கும் ஏமாளிகளாக நாம் இருந்தோம். “வல்லவனாகவும் இருக்கவேண்டும் நல்லவனாகவும் இருக்கவேண்டும்” என்று ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தரின் தேவாரம் எடுத்துரைக்கின்றது ! ) 2009-ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடத்தப்பட்டபின், தமிழர்கள் நாம் விழித்துக்கொண்டோம். திராவிடம் என்பது கருத்தியல் இரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. தமிழ் தேசியம் தான் உண்மையானது என்பதை அனைத்துத் தமிழர்களும் உணர்ந்து வருகின்றனர். தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ தங்களைத் திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறிக்கொண்டது இல்லை, கூறிக்கொள்வதும் இல்லை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தில், தனித்துவத்தில் உறுதியாக உள்ளனர். அதில் தவறு ஏதும் இல்லை. அஃது அவர்களுடைய உரிமை. தமிழர்கள் மட்டும் தங்களுடைய அடையாளத்தை அழித்துவிட்டு, தனித்துவதைத் துறந்துவிட்டு, திராவிடர்கள் என்று ஏன் தங்களைச் சிறுமைப் படுத்திக்கொள்ளவேண்டும்? இல்லாத, கற்பனையான திராவிடத்தை நாம் ஏன் சுமந்துகொண்டு மற்றவர்கள் நம்மை ஆள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும்? ‘திராவிடத்துக்குள் அடங்கியதுதான் தமிழ்’ என்று உண்மைக்கு மாறாகப் பரப்புரை செய்து மக்களை மடைமாற்றும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். இது தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழர்களின் தனித்தன்மையை, தமிழர்களின் தொன்மத்தை, தமிழர்களின் அடையாளத்தை, மறைத்து இவற்றையெல்லாம் நீர்த்துப்போகவைத்து அழித்தொழிக்கும் செயல். அவர்கள், தமிழர் நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்பார்கள்; தமிழ் இனத்தைத் திராவிட இனம் என்பார்கள்; தமிழர் கட்டடக்கலையைத் திராவிடக் கட்டடக் கலையாக்குவார்கள்; சிந்து சமவெளியில் பேசப்பட்டது தமிழ் என்ற கருத்தை மாற்ற திராவிட மொழி என்று புதிதாக நுழைப்பார்கள்; கீழடியை திராவிட நாகரிகம் என்பார்கள்; தமிழ் மன்னர்களை எப்போதும் பழிப்பார்கள், அவ்வப்போது திராவிட மன்னர்கள் என முத்திரை குத்துவார்கள்; விசயநகர ஆட்சியில் நடைபெற்ற சீரழிவுகள் பற்றி வாய்த் திறக்காமல் கவனமாக இருப்பார்கள். தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கூலிகளாக்கப்பட்டதைப் பற்றி மூச்சுவிடமாட்டார்கள்; தமிழர் திருநாளை திராவிடத் திருநாள் என்பார்கள்; தமிழர்களை திராவிடர்கள் என்பார்கள், வேற்று மொழியினரை தமிழர்கள் என்பார்கள்; ஆனால் இவற்றையெல்லாம் ‘தமிழ் வாழ்க’ என்று ஒரு பக்கம் கூவிக்கொண்டே செய்வார்கள்! பொய் சொல்லும்பொழுது அதில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்க வேண்டும் என்ற நுண் அரசியலை நன்றாகக் கடைப்பிடித்து, நியாயமானவர்கள்போல் நடித்து ஏமாற்றுவதில் வல்லவர்கள். முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக நீதிக்காக உயிரையும் தியாகம் செய்பவர்கள், சாதி ஒழிப்புக்காகவே பிறவி எடுத்தவர்கள், இலக்கியவாதிகள், மார்க்சிஸ்டுகள் என்று பல வடிவங்களில் வருவார்கள் இந்தக் ‘கேள்போல் பகைவர்கள்‘. இவர்கள் அருமையான தமிழ்ப் பெயர்களைத் தங்களுக்கும் உறவினர்களுக்கும் சூட்டியிருப்பார்கள். நம்மைவிட மிக நன்றாகத் தமிழ்ப்புலமையுடன் விளங்குவார்கள். (”உன்னைவிட உன் எதிரி உன் மொழியைச் சிறப்பாகப் பேசுகிறானென்றால், அவனுக்கு உன்னை ஆளும் ஆசை வந்துவிட்டது என்று பொருள்” – வியட்நாமிய பழமொழி) தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாட்டு அரசு, தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும்தான் அரசுப்பணத்தைப் பயன்படுத்த வேண்டுமேயல்லாது திராவிட ஆராய்ச்சிக்கு வீண் விரயம் செய்யக்கூடாது. வடமொழிக்கும் ஆரியர்கள் தொடர்பான செயல்களுக்கு ஆதரவாகவும் நமது வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் ஒன்றிய அரசை கடுமையாக எதிர்க்கும் தமிழர்களாகிய நாம், திராவிடத்துக்கு ஆதரவாகவும் திராவிடத்துக்குப் பரப்புரை செய்யவும் நமது வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் தமிழ் நாட்டு அரசையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்; இந்த அடாவடிச் செயலை நிறுத்தும்படி ஆவன செய்யவேண்டும். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களாக இருப்பினும், கடந்த 150 ஆண்டுகளைச் சேர்ந்த தமிழ் படைப்புகளாக இருப்பினும், அவற்றைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் பெயரில்தான் வெளியிட வேண்டும், திராவிடக் களஞ்சியம் என்னும் பெயரில் வெளியிடக்கூடாது. செம்மொழி தகுதி வழங்கப்பட்டது தமிழ் மொழி என்ற அடிப்படையில்தான், திராவிட மொழி என்ற அடிப்படையில் அல்ல; திராவிடம் என்பது அரசியலை குறிக்கும் ஒரு கூட்டுச் சொல்லாகவே தமிழ்நாட்டில் முதலில் சொல்லப்பட்டது ஆனால் அச்சொல்லை தமிழின் மரூஉ சொல்லாக மாற்ற முனைவது தமிழுக்குச் செய்யப்படும் தீங்கு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட பேருண்மை. தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கும் செயல்பாடுகளில் தமிழ்நாட்டரசு ஈடுபடக்கூடாது. தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாட்டு அரசு இந்தச் செயலில் ஈடுபடுவது கயமையின் உச்சம். இதை உடனே நிறுத்தாவிட்டால், காலவட்டத்தில் தமிழ் மொழியும் தமிழர்களும் அழிந்தொழிந்து திராவிடர்கள் என்று ஆகிவிடுவோம். தமிழ் ஈழத்தின் சில பகுதிகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்களாக இருந்தவர்கள் இப்பொழுது சிங்களவர்களாக மாற்றப்பட்டுவிட்டனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கவனமாக இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது நமது தலையாயக் கடமை. தமிழ், தமிழர் என்பதே நம் அடையாளம் ! அன்புடன், இரவிக்குமார் சுப்பிரமணியம் தலைவர், உலகத் தமிழ் அமைப்பு செப். 07, 2021 வாசிங்கடன் டி.சி. Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Like this: Like Loading... Related September 7, 2021 WTO Admin Current Affairs Comments Off on தமிழ், தமிழர் என்பதே நம் அடையாளம் ! ← WTO voices to save Dr.Garga Chatterjee’s life ஈகி திலீபன் – 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் ! → Donate/நன்கொடை Follow / Contact WTO ! பதிவுகள் பதிவுகள் Select Month February 2022 (2) January 2022 (2) November 2021 (1) October 2021 (1) September 2021 (2) August 2020 (1) October 2018 (1) March 2018 (1) December 2017 (1) November 2017 (3) October 2017 (1) September 2017 (3) July 2017 (1) June 2017 (2) March 2017 (1) January 2017 (2) December 2016 (2) October 2016 (3) February 2016 (1) December 2015 (2) September 2015 (2) August 2015 (1) May 2015 (3) April 2015 (1) February 2015 (1) January 2015 (2) December 2014 (2) November 2014 (3) September 2014 (2) August 2014 (3) May 2012 (11) NEP and Nationalities Rights ! https://www.youtube.com/watch?v=fk6oVvkgKRs #TNRejectsEIA2020 https://www.youtube.com/watch?v=XHbFXFAqTiw Twitter Feed My Tweets Facebook Feed Facebook Feed உலகத் தமிழ் அமைப்பு World Thamil Organization, Inc. (A non-Profit Orangization, Registered in USA, Established 1991). World Thamil Organization (WTO) is for all Tamil ‘uNarvaaLarkaL’ who are dedicated to win back the rights the Tamil people have lost and to have self-determination in their ancestral home lands. All those who subscribe to these objectives are earnestly requested to become members of WTO.
த்ரீ ஸ்டூஜஸ் ஒரு அமெரிக்க வ ude டீவில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நகைச்சுவை செயல் ஆகும், இது பல கொலம்பியா குறும்பட படங்களுக்கு மிகவும் பிரபலமானது, அவை இன்னும் தொலைக்காட்சியில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அவர்களின் தனிச்சிறப்பு உடல் கேலிக்கூத்து மற்றும் ஸ்லாப்ஸ்டிக். படங்களில், ஸ்டூஜ்கள் பொதுவாக அவர்களின் முதல் பெயர்களான “மோ, லாரி மற்றும் கர்லி” அல்லது “மோ, லாரி மற்றும் ஷெம்ப்” (பிற வரிசைகளில், குறிப்பிட்ட படத்தைப் பொறுத்து) அறியப்பட்டன. எந்த நேரத்திலும் மூன்று செயலில் மட்டுமே ஆறு செயலில் உள்ள ஸ்டூஜ்கள் இருந்தன, அவற்றில் ஐந்து குறும்படங்களில் நிகழ்த்தப்பட்டன. திரைப்பட யுகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குழுமத்தின் ஓட்டம் முழுவதும் மோ மற்றும் லாரி எப்போதும் இருந்தனர். 1920 களின் நடுப்பகுதியில் வ ude டீவில் நகைச்சுவை நடிப்பின் ஒரு பகுதியாக இந்த செயல் தொடங்கியது, இதில் டெட் ஹீலி மற்றும் அவரது ஸ்டூஜஸ் என பெயரிடப்பட்டது, இதில் ஹீலி, மோ ஹோவர்ட், அவரது சகோதரர் ஷெம்ப் ஹோவர்ட் மற்றும் லாரி ஃபைன் ஆகியோர் அடங்குவர். ஷெம்ப் ஒரு தனி வாழ்க்கையைத் தொடர கிளம்புவதற்கு முன்பு, நால்வரும் ஒரு அம்சமான சூப் டு நட்ஸ் தயாரித்தனர். அவருக்குப் பதிலாக 1932 இல் அவரது தம்பி ஜெரோம் (கர்லி ஹோவர்ட்) நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூவரும் ஹீலியை விட்டு வெளியேறி, கொலம்பியாவிற்கான தங்கள் சொந்த குறுகிய பாடங்களில் தோன்றுவதற்கு கையெழுத்திட்டனர், இப்போது 'தி த்ரீ ஸ்டூஜஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மே 1946 இல் கர்லிக்கு பலவீனமான பக்கவாதம் ஏற்பட்டது, நவம்பர் 1955 இல் மாரடைப்பு ஏற்படும் வரை ஷெம்ப் அசல் வரிசையை மீண்டும் நிலைநாட்டினார். திரைப்பட நடிகர் ஜோ பால்மா ஒப்பந்தத்தின் கீழ் நான்கு ஷெம்ப்-கால குறும்படங்களை முடிக்க தற்காலிக நிலைப்பாட்டாக பயன்படுத்தப்பட்டார் (அதன் பின்னர் இந்த சூழ்ச்சி கலை 'போலி ஷெம்ப்' என்று அறியப்பட்டது). கொலம்பியா ஒப்பந்த வீரர் ஜோ பெஸ்ஸர் மூன்றாவது ஸ்டூஜாக இரண்டு ஆண்டுகள் (1956-57) சேர்ந்தார், 1958 இல் தனது நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு பாலூட்டுவதற்காக புறப்பட்டார். கொலம்பியா அதன் குறும்படப் பிரிவை நிறுத்தி, அதன் ஸ்டூஜஸ் ஒப்பந்த உரிமைகளை ஸ்கிரீன் ஜெம்ஸ் தயாரிப்பு ஸ்டுடியோவுக்கு வெளியிட்டது. ஸ்கிரீன் ஜெம்ஸ் பின்னர் குறும்படங்களை தொலைக்காட்சிக்கு ஒருங்கிணைத்தது, மேலும் ஸ்டூஜஸ் 1960 களின் முற்பகுதியில் மிகவும் பிரபலமான நகைச்சுவை செயல்களில் ஒன்றாக மாறியது. நகைச்சுவை நடிகர் ஜோ டிரிட்டா 1958 ஆம் ஆண்டில் 'கர்லி ஜோ' ஆனார், பெஸ்ஸருக்கு பதிலாக ஒரு புதிய தொடர் முழு நீள நாடக படங்களுக்கு மாற்றப்பட்டார். தீவிர தொலைக்காட்சி வெளிப்பாடு மூலம், 1960 களில் லாரி ஃபைனின் பக்கவாதம் பக்கவாதம் வரை 1960 களில் பிரபலமான கிட்டி கட்டணமாக இந்த செயல் மீண்டும் வேகத்தை அடைந்தது. மேலும் தொடர்ச்சியான பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் 1975 இல் ஃபைன் இறந்தார். 1970 ஆம் ஆண்டில் லாரியின் பாத்திரத்தில் நீண்டகால துணை நடிகர் எமில் சிட்காவுடன் ஸ்டூஜஸை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மீண்டும் 1975 இல், ஆனால் இந்த முயற்சி மே 1975 இல் மோவின் மரணத்தால் குறைக்கப்பட்டது. danica mckellar மற்றும் fred காட்டுமிராண்டித்தனம் கடன்: விக்கிபீடியா நீங்கள் அனைத்தையும் பெற்றிருந்தால் பாருங்கள் புகைப்படம்: youtube.com 1. பின்னால் உள்ள கோப்பு போய்விட்டது 2. லாரிக்கு ஒரு கண் துண்டு உள்ளது 3. லாரியின் டை போய்விட்டது வாழ்க்கை தானியத்திலிருந்து மைக்கி 4. முதல் மண்டை ஓடு உங்களை நோக்கி கண் சிமிட்டுகிறது 5. பேனா காணவில்லை 6. மோயின் நெற்றியைக் காட்டுகிறது 7. மோ ஒரு கூடுதல் விரலை வளர்த்துள்ளார் 8. கர்லியின் வாய் திறந்திருக்கும் 9. வலதுபுறத்தில் உள்ள மண்டை ஓடு நிழல்களைக் கொண்டுள்ளது எத்தனை நீங்கள் சரியாக வந்தீர்கள்? உங்கள் முடிவுகளை கருத்துகளில் இடுங்கள். புதிய கேம்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால், கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் எப்போதும் புதியவற்றைத் தேடுகிறோம், சில நேரங்களில் எங்கள் சிறந்த விளையாட்டுகள் உண்மையில் எங்கள் அற்புதமான ரசிகர்களிடமிருந்து வரும். நாங்கள் உங்கள் விளையாட்டைப் பயன்படுத்தினால், நாங்கள் உங்களுக்கு கடன் வழங்குவதை உறுதிசெய்கிறோம். விளையாடியதற்கு நன்றி!
கனடாத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், 16.06.2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், நீண்டகாலமாகத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் உறுப்பினராக இணைந்து விடுதலைச் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவராவார். தமிழீழத்தின் மீதும் தேசியத் தலைவர் மீதும் கொண்ட பற்றுக்காரணமாக, 2007ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் முழுமையாகத் தங்கியிருந்து விடுதலைப்போராட்டத்திற்கான மிகமுக்கிய பணிகளை முன்னெடுத்து, 2008 ஆம் ஆண்டு தேசியத்தலைவரின் பணிப்பிற்கமைய கனடா திரும்பி, தாயகத்தில் மக்களின் அவலங்களைத் தனது ஆங்கிலப் புலமையூடாகக் கனடிய அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைத்தவராவார். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலங்களில் தென்தமிழீழத்திற்குச் சென்று கல்வியில் பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு, கல்விநிலையங்களை உருவாக்கித் தானும் ஒரு ஆசிரியராகக் கடமையாற்றிப் பலரின் கல்விவளர்ச்சிக்கு உதவியதுடன், உயர்கல்விக்குத் தேவையான பொருளாதார வளங்களைப் பல மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்ததுடன், சுயதொழில் வாய்ப்புக்களைப் பலருக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் தன்னாலான உதவிகளைச் செய்தவராவார். இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், சோதிமலர் பரஞ்சோதி அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். Related Posts சிறப்புப் பதிவுகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) உலகம் அதிகம் வாசிக்கப்பட்டவை பிரித்தானியா மிச்சத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் 68 வது அகவை நாளில் வைக்கப்பட்டுள்ள படம் பிரித்தானியா மிச்சம் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் 68வது அகவை காண் நாளில் அவரின் பதாதை வைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் இயக்கம் பிரபாகரன் - கருணாஸ் பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர் சுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் அரசை விற்கவேண்டாம்! அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ள... கட்டுரை தமிழ்நாடு வலைப்பதிவுகள் எங்களுடன் இணைந்திட இணைப்புகள் அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முதன்மைச் செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 79,305 ச. மீ. பரப்பளவில் 9,035 சாலைப் பள்ளங்கள் சீா்செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உள்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் மின்சாரம், குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றம் உள்ளிட்ட பிற சேவைத் துறைகளின் பணிகள் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதை சீரமைக்க மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தொடா்புடைய உதவிப் பொறியாளா்கள் இரவு நேரங்களில் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு, ஏற்பட்டுள்ள பள்ளங்களை கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் 2,646 சாலைகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 165 ச.மீ. பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களை சீா்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை வரை 79 ஆயிரத்து 305 ச.மீ. பரப்பளவில் 9,035 பள்ளங்கள் சீா்செய்யப்பட்டுள்ளன. இதில் 4,696 பள்ளங்களை சீா்செய்ய 44,262 ச. மீ. பரப்பளவுக்கு ஜல்லிக் கலவையும் 535 பள்ளங்களை சீா்செய்ய 9,222 ச.மீ. பரப்பளவுக்கு தாா்க் கலவையும்,368 பள்ளங்களை சீா்செய்ய 2,369 ச. மீ. பரப்பளவுக்கு குளிா் தாா்க்கலவையும், 3,436 பள்ளங்களை சீா்செய்ய 23,451 ச.மீ. பரப்பளவுக்கு கான்கிரீட் கலவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சீரமைப்புப் பணிகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து சாலைகளிலும் உள்ள பள்ளங்களை சீா்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Image Caption மணப்பாக்கம் – ஆற்காடு சாலையில் (ஆலந்தூா் மண்டலத்துக்குள்பட்ட) பள்ளங்களைச் சீரமைத்த மாநகராட்சிப் பணியாளா்கள். Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiANodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvbm92LzE5LyVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlOUElRTAlQUUlQkUlRTAlQUUlQjIlRTAlQUYlODglRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtOTAzNS0lRTAlQUUlQUElRTAlQUUlQjMlRTAlQUYlOEQlRTAlQUUlQjMlRTAlQUUlOTklRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTgwJUUwJUFFJUIwJUUwJUFFJUFFJUUwJUFGJTg4JUUwJUFFJUFBJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJTgxLTM5NTIwNDEuaHRtbNIBAA?oc=5 Post navigation அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ: தடுக்க சில வழிகள்! – Dinamalar சென்னை ஐகோர்ட்டின் 6 நுழைவு வாசல்களும் இன்று இரவு மூடல் – தினத் தந்தி Related Posts சிறப்பு மெட்ரோ ரயில் சேவை – சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! – Samayam Tamil October 3, 2020 Thamarai Kani வேற லெவலில் மாறப்போகும் சென்னை ORR சாலை.. என்னென்ன வசதிகள் வரப்போகிறது தெரியுமா? – Oneindia Tamil March 19, 2022 Thamarai Kani வாகன ஓட்டிகள் உஷார்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் – News18 தமிழ் June 25, 2022 Thamarai Kani Search for: Recent Posts பராமரிப்பு பணி: சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து – தினமணி Women’s Madras Boating club won 81st Annual Madras-Colombo Rowing Regatta – Adda247 Chennai News Live Updates: Marina Beach gets its first wooden walkway for persons with disabilities, senior citizens – The Indian Express
தொலைபேசி : 2264 0451 தொலைநகலி : 2264 0421 மின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் வங்கிக் கணக்கு விவரம் : தென்செய்தி (Thenseide) கணக்கு எண் : 457021168 MICR Code : 600019035 IFSC Code : IDIB000M047 இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை. சென்னை - 600 004. To Subscribe to THENSEIDE, Please send your cheques, Drafts or Money Orders drawn in the name of 'THENSEIDE' to Thenseide, 8/140, Dippoline, GST Road, C. Pallavaram, Chennai - 600 043. Tele Phone : 91 44 2264 0451 Tele Fax : 91 44 2264 0421 eMail : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக் கோழி என்று சொன்னார். ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர்,இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் அவரை தவிர்க்க முடியாதவராக மாற்றி உள்ளனவா? அவர் மந்திரவாதி அல்ல. மந்திர தந்திரங்களில் நாட்டமுடையவரும் அல்ல. ராஜபக்ச குடும்பத்தைப் போல ஞானாக்காக்களின் பின் செய்பவரோ, அல்லது மந்திரித்த தாயத்துக்களை கைகளில் அணிந்திருப்பவரோ வைத்திருப்பவரோ அல்ல. அவர் மந்திரத்தை விடவும் தந்திரத்தை நம்புபவர். அவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதும் பங்குச்சந்தை மாற்றத்தை காட்டத் தொடங்கியது. டொலரின் பெறுமதி குறைந்தது. மேற்கு நாடுகள் உதவிகளை அள்ளி வழங்கின. இதனால் ஒரு திடீர் எதிர்பார்ப்பு அவரை நோக்கி உருவாகியது. அதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் பதுக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளிவந்தன. மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வெளிப்படத் தொடங்கியது. முகநூலில் ஒரு நண்பர் எழுதியது போல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் ஊற்றெடுக்க தொடங்கியது. 3 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்ட சீமெந்து திடீரென்று 1200ரூபாய்க்கு இறங்கியது. இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படத் தொடங்கியதும் அவர் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அவர் தெரிவு செய்யப்பட்ட விதத்தை, அவருடைய தெரிவை எதிர்த்த கட்சிகள் பெரும்பாலானவை படிப்படியாக அவரை எதிர்ப்பதில்லை என்ற முடிவை எடுக்கத் தொடங்கின. ஏனென்றால் ரணிலுக்கு எதிராக வாக்களித்தால் மக்களின் எதிர்ப்பை வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும் என்ற பயம் அவர்களுக்கு. கடந்த 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் மக்களின் கோபம் எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அவர்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேசசபைத் தலைவரும் மக்களால் அடித்துக் கொல்லப்படும் அளவுக்கு நிலைமைகள் பயங்கரமாக இருந்த நாட்கள் அவை. எனவே முதலில் பத்திரமாக சொந்த தேர்தல் தொகுதிக்குப் போகவேண்டுமென்றால் இப்போதைக்கு ரணிலை எதிர்ப்பதில்லை என்று பெரும்பாலான சிங்கள கட்சிகள் முடிவெடுத்தன. எனினும் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்குள்ள வரையறைகளை ஆளுங்கட்சி உணர்த்தியிருக்கிறது. ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதை பேராயர் மல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொள்ளவில்லை. மகா நாயக்கர்களின் கருத்தும் அதுதான் என்று அவர் சொன்னார். சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சகல மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பேராயர் போர்க்கொடி எழுப்பினார். அப்படி ஒருவரை நாடாளுமன்றத்தில் கண்டுபிடிப்பது கடினம் என்று பேராயருக்கும் தெரியும்.தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே அப்படிப்பட்ட ஒருவரைத் தேட பேராயராலும் முடியவில்லை. மகாநாயக்கர்களாலும் முடியவில்லை. இந்த வெற்றிடத்தை தந்திரமாகப் பயன்படுத்தி ரணிலை கோத்தபாய தெரிவு செய்தார். யாப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ரணிலைத் தெரிவு செய்தார்.அதாவது யாப்பின்படி ரணில் தெரிவு செய்யப்பட்டார். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஒரு புதிய தலைமுறை போராடுகிறது. ஆனால் யாப்பின்படி அவரை வெளியே அனுப்ப முடியாதுள்ளது. அதேசமயம் மஹிந்த பதவி விலகியது யாப்பின்படி அல்ல. யாப்பின்படி அவர் பலமாகக் காணப்பட்டார். ஆனால் யாப்புக்கு வெளியே நடந்த மக்கள் எழுச்சிகள் அவரைப் பதவிவிலகத் தூண்டின. அந்த மக்கள் எழுச்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கியிருந்திருந்தால் கோட்டோவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருக்கலாம். ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்க எந்த ஒரு சிங்களக் கட்சியாலும் முடியவில்லை. சஜித் பிரேமதாசவும் ஜேவிபியும் போராடும் தரப்புகளின் கோஷங்களை ஏற்றுக் கொள்வதன்மூலம் தாங்கள் அவர்களின் பக்கம் என்று காட்டினார்கள். ஆனால் போராடும் மக்களுக்கு தலைமை தாங்க அவர்களால் முடியவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை. யாப்பை மீறிச் செல்லத் துணிச்சலற்ற எதிர் கட்சிகளின் மத்தியில் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணிலைத் தெரிவு செய்தார். இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால் காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறையும் தெருக்களில் இறங்கி அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பித்த மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடியதால் கிடைத்த கனிகளை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மிகப் பலவீனமான, உலகின் மிக நூதனமான ஒரு பிரதமராக அவர் தொடக்கத்தில் தோன்றினார். ஆனால் படிப்படியாக தன்னை பலப்படுத்தி வருகிறார்.அவர் கடைசியாக இரண்டு தடவைகள் பதவியில் இருந்த போதும் கூட நிலைமை அப்படித்தான் இருந்தது. அவர் உள்நாட்டில் மிகப் பலவீனமான தலைவராகவும் வெளியுலகில் மிகப் பலமான ஒரு தலைவராகவும் காணப்பட்டார்.அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையும் தெரிவிக்கும் தகவல்களும் ஒப்பீட்டளவில் வெளிப்படையானவை.அவர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்று தெரிகிறது. இந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்றால் அவர் ஒரே கல்லில் மூன்று கனிகளை வீழ்த்துவார்.முதலாவது தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் -அதாவது அவரைப் பொறுத்தவரை இது கடைசி ஓவர் -இந்த கடைசி ஓவரில் ஆவது அவர் வெற்றி பெற்ற ஒரு தலைவராக ஓய்வு பெறலாம். மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாட்டை மீட்டெடுத்தவர் என்ற புகழுடன் அவர் ஓய்வு பெறலாம். இரண்டாவது தனது கட்சியை பலப்படுத்தலாம்.மூன்றாவது தனது உட்கட்சி எதிரிகளை தோற்கடிக்க லாம். அதேசமயம் ரணிலை நியமித்ததன் மூலம் கோத்தபாய முதலாவதாக தன்னைத் தற்காத்துக் கொண்டார்.இரண்டாவதாக எனைய ராஜபக்சக்களையும் பாதுகாத்துக் கொண்டார். மூன்றாவதாக மக்கள் எதிர்ப்பை ஒப்பீட்டளவில் தணித்திருக்கிறார். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. ஆனால் இன்றுவரை அவர் வீட்டுக்கு போகவில்லை. அதேசமயம் ரணிலை நியமித்தன்மூலம் அவர் நாட்டின் கவனத்தையும் வெளி உலகின் கவனத்தையும் ரணிலின் மீது குவியச் செய்து விட்டார். ரணிலின் மறைவில் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் ரணிலை நியமித்ததன்மூலம் கோத்தபாயவும் ஒரு கட்டம் வரை வெற்றி பெற்றிருக்கிறார்.ஆளும் கட்சியும் வெற்றி பெற்றிருக்கிறது.ரணிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.அதாவது சிங்களத் தலைவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களையும் யாப்பையும் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பையும் அமைச்சுப் பதவிகளையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்று பொருள். ரணிலை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஒரு வெற்றிடம் ஏற்படுவதற்கு எதிர்க்கட்சிகளும் காரணம்.பேராயர் மல்கம் ரஞ்சித் மகாநாயக்கர் போன்ற மதத் தலைவர்களும் காரணம். மதத்தலைவர்கள் நீதியின் மீது பசி தாகம் உடையவர்களாக இருந்தால் அரசியல்வாதிகளும் மக்களுக்கு பொறுப்புக் கூறுவார்கள். இலங்கைத்தீவின் பௌத்த மதம் ஓர் அரச மதம். யாப்பின்படி ஏனைய மதங்களை விட முதன்மை வகிக்கும் பௌத்தமதம் அதற்க்கு முழுப் பொறுப்புக் கூறவேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்போடு பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு ஞானக்கண் திறந்திருக்கிறது. இலங்கைத்தீவின் கத்தோலிக்கத் திருச்சபை ஒப்பீட்டளவில் அதிக இன முரண்பாட்டை பிரதிபலித்தது. கடந்த வாரம் கூட வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறுவாரா? இவ்வாறு மதத்தலைவர்கள், குடிமக்கள் சமூகங்கள் போன்றவற்றால் ஒரு பொருத்தமான தலைவரை நாடாளுமன்றத்துக்கு வெளியே கண்டுபிடிக்க முடியாத ஒரு வெற்றிடத்தில்தான் ரணிலுக்கு லொத்தர் விழுந்தது. “ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத் சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்” என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு எப்பொழுதோ ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடைந்து விட்டது. அதை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது என்பது சிங்கள பௌத்த தேசமாகக் கட்டியெழுப்புவது அல்ல. அது,தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதுதான். அந்த அடிப்படையில், பல்லினத் தன்மை மிக்க; பல் சமயப் பண்பு மிக்க; பல்மொழி பண்புமிக்க; ஒரு தேசமாகக் இக்குட்டித்தீவைக் கட்டியெழுப்புவதுதான். தனது கடைசி ஓவரிலாவது ரணில் அதைச் செய்வாரா? அல்லது இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடையுமா? Share Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஉலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி Next articleஇராசரத்தினத்தின் கதை Latest news NewsRuby - December 3, 2022 0 ஆஸ்திரேலியாவில் சட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை முடியும் வரை காவலில் வைக்கும் சட்டத்தை நீக்க மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசாங்கம்... Read more Breaking NewsRuby - December 3, 2022 0 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல் ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல்... Read more NewsRuby - December 2, 2022 0 ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் நியூ சவுத் வேல்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more NewsRuby - December 2, 2022 0 ஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் – மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த கதி ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more NewsRuby - December 2, 2022 0 ஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் – மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த கதி ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more NewsRuby - December 2, 2022 0 விக்டோரியாவில் 86,000 வேலை வாய்ப்புகள் விக்டோரியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சுமார் 86,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து கைகளால் பற்றி கன்னத்தை அழுத்திக்கொண்டாள். அவள் நெஞ்சுக்குள் மூச்சும் இதயத்துடிப்பும் ஒன்று கலந்தன. நுகத்தை இழுத்துச்சென்ற பீமனின் புயங்களின் பின்பக்கமும் பின் தோள்களிலும் தசைகள் காற்றுபட்ட பாய்மரம்போல புடைத்து இறுகின. ஆணின் தோளின் பின்பக்கத் தசைகளை அவள் அதுவரை அத்தனை கூர்மையாக நோக்கியதில்லை. புயத்தின் முன்பக்க அரவுபட தசையே விழிகளை முழுமையாக ஈர்த்துக்கொள்வதனால் போலும். பின் தசை குதிரையின் கழுத்துக்குக் கீழே இறுகி நெகிழும் தசைகளை ஒத்திருந்தது. நீரலை போன்ற மெல்லிய அசைவு. ஆனால் உறுதி ஆற்றல் என அது பொருள் தந்தது. தோளில் இருந்து அவ்வசைவு இறங்கி விலா நோக்கிச் சென்றது. உடல் பெருத்திருந்தமையால் அவன் தலை சிறிதெனத் தெரிந்தது. பிடரிமயிர் வியர்வையில் திரிதிரியாக விலக தலைக்குக்கீழே காளைக்கழுத்தின் தசைமடிப்புகள் செறிந்து தெரிந்தன. இரு நுகங்களையும் தூக்கிய போது கைகளுக்கு அடியில் குதிரையின் அடிவயிறு போன்ற மென்மையான தசை இறுகியது. விலாவெலும்புகள் ஆற்றுமணலில் காற்று உருவாக்கிய மடிப்புவளைவுகள் என வரிவரியாக எழுந்தன. கனத்த சகடங்களும் வெள்ளியாலான தகடுகள் மூடிய சிற்பச்செதுக்குகளும் கொண்ட பெரிய தேரை அவன் எளிதாக இழுத்துக்கொண்டு நடந்தான். சுருட்டிக் கவ்வும் இரண்டு மஞ்சள் மலைப் பாம்புகள். இரு பாறைப்பாளங்களாக விரிந்த முதுகின் நடுவே முதுகெலும்பு நீருக்குள் பாறைகள் என வரிசையாகத் தெரிந்த முண்டுகளாக எழுந்து பின் வளைந்து பள்ளமாகி ஓடையென ஆழம் கொண்டு இடையிலணிந்த தோலாடைக்குள் புகுந்து மறைந்தது. பெருந்தோள்விரிவுடன் இயையாத சின்னஞ்சிறிய இடைக்குக் கீழ் குதிரைத்தொடைகள். அவன் காலடியின் அதிர்வை வண்டியினூடாக அவளால் உணரமுடிந்தது. காலடி அதிர்வை ஏற்கும் யானத்து நீர்ப்படலமென அவள் உடல் அவ்வதிர்வை வாங்கிக்கொண்டது. தொடைகளில் முலைகளில் கழுத்தின் பின்னால் அவள் அவ்வதிர்வுகளை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடல் அவ்வதிர்வுகளில் சிலிர்த்தது. அறியாமல் அவள் கை மேலெழுந்து கன்னத்தையும் கழுத்தையும் வருடி கீழிறங்கி முலைவிளிம்பில் நின்ற ஆரத்தின் முகமணியைப் பற்றி மெல்ல திருகிக்கொண்டது. தேர் சாலைவழியாக சென்றபோது இருபக்கமும் நின்றிருந்த மக்கள் திகைத்து வாய் திறந்து நோக்குவதை மாயை கண்டாள். அது கடந்துசென்றபின்னரே அவர்கள் வியப்பொலியை எழுப்பினர். அந்தப்பார்வைகளை கற்பனைசெய்து அவள் அடைந்த கூச்சத்தை விரைவிலேயே கடந்தாள். எளிய மக்கள். விந்தைகளுக்கு அப்பால் வாழ்பவர்கள். உச்சங்களை அறியாதவர்கள். அவர்களின் விழிகள் நடுவே பறந்துசெல்லும் யக்‌ஷி நான். தேர்ச்சகடம் ஒரு கல்லில் ஏறியிறங்க குடம் அதிர்ந்து நடுங்கி அவள் இடமுலை சென்று தூணில் முட்டியது. ஓர் ஆணின் கை வந்து அதைத் தொட்டது போல அவள் துணுக்குற்றாள். பின்பு உள்ளங்காலை குளிரச்செய்து, தொடைகளை நடுங்கச்செய்து, உடலைக் கூசி மெய்சிலிர்க்கவைத்து, கண்களில் நீர்நிறைய, செவிகளில் ரீங்காரம் கேட்க, விழிப்பார்வை அலையடிக்க, தொண்டை அடைக்க, இடமும் காலமும் கரைந்தழிந்து மறைய, அவளை அலையெனச் சூழ்ந்து கவ்வி விழுங்கி பின்பு உமிழ்ந்து விடுவித்த காமஉச்சம் ஒன்றை அடைந்தாள். மீண்டு நெஞ்சுள் நிறைந்த மூச்சை உந்தி வெளிவிட்டபடி இடமுலையை தூணில் அழுத்தி தலையை அதில் சாய்த்து சாளரம் வழியாக வெளியே நோக்கி நின்றாள். தேர் சிறிய கற்களில் விழுந்தெழுந்து அதிர்ந்து சென்றுகொண்டிருந்தது. பீமனின் முதுகின் நடுப்பள்ளத்தில் வியர்வை உருண்டு கீழிறங்கி ஆடைக்குள் மறைந்தது. இரு தோள்களுக்குமேலும் இறுகி வளைந்திருந்த தசையின் தாளத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்த அசைவை தன் காலடிப்பலகையில் தூணில் தன் உடலில் நெஞ்சில் விழும் அடிகளாக உணர்ந்தாள். எடையற்று மிதக்கும் நெற்றை கீழிருந்து எற்றி எற்றி தள்ளிச்சென்றன அலைகள். நுகமேடையில் ஒருகாலை தொங்கவிட்டு ஊசலாட்டியபடி தலை நிமிர்ந்து அமர்ந்திருந்த திரௌபதியின் விழிகளும் அவன் தசைகளிலேயே ஊன்றியிருந்தன. வலக்கையில் சுருட்டி வைத்திருந்த கரிய நிறமான சவுக்கை வருடிக்கொண்டிருந்த அவளது இடக்கையின் நடுக்கத்தை மாயையால் உணர முடிந்தது. திரும்பவில்லை என்றாலும் அவளும் தன் நோக்கை உணர்ந்துகொண்டிருக்கிறாள் என்று மாயை அறிந்தாள். அவள் உடலிலும் வண்டியின் அந்த தாளம் நிகழ்ந்துகொண்டிருந்தது. செவிகளின் குழைகள் அந்தத் தாளத்தில் கூத்தாடின. புறங்கழுத்தின் மென்மயிர்ப்பிசிறுகள். பக்கவாட்டில் தெரிந்த கன்னத்தின் மெல்லிய பூனைமயிர். கழுத்தின் மூன்று ஒளிக்கோடுகள். வளைந்து தொய்ந்து பின் திரண்டு புயங்களாகிக் குழைந்து இறங்கிய தோளில் புதுப்பாளையின் மென்மையான வரிகள். அசைவில் திரும்புகையில் சற்றே தெரிந்து மறைந்த இமைப்பீலிகள். அமர்ந்திருந்தமையால் சற்று ஒசிந்த இடையில் விழுந்த வெட்டு மடிப்பு. அதற்கப்பால் சற்றே தாழ்ந்த சேலைக்கட்டு இருந்த இடத்தில் சருமத்தில் துணி அழுந்திய தடம். அரக்கில் பதிந்த அரசமுத்திரை… கருநாகம் என நாபறக்க தன் மடியில் சுருண்ட குதிரைச்சவுக்கை இடக்கையால் நீவி வலக்கையில் விரித்து எடுத்தாள் திரௌபதி. அவள் செய்யப்போவதென்ன என்று உணர்ந்ததும் மாயை தேர்த்தூணை இறுகப்பற்றிக்கொண்டாள். திரௌபதியின் கையில் இருந்து சுருளவிழ்ந்து பறந்த சவுக்கின் கரிய நாக்கு பீமனின் தோளைத் தொட்டு வருடி கீழிறங்கி வளைந்து அவளை நோக்கிவந்து அவள் மார்பைத் தொட்டுத் தளர்ந்து சுருண்டு கைகளில் அமைந்தது. அக்கணம் சகட ஒலி வெடிக்க தேர் முன்னெழுந்து சாலையில் உருண்டோடியது. தலைகுப்புற பள்ளமொன்றில் விழுந்து விழுந்து பாறைகளில் முட்டித் திரும்பி புரண்டு சென்று எங்கோ நின்று ஓய்ந்தபோது மாயை தன் கைநகங்கள் உள்ளங்கைகளில் குருதி கசிய புதைந்திருப்பதை உணர்ந்தாள். இதழ்களில் பல் பதிந்திருந்தது. தேர் சாவித்ரியின் ஆலயத்தின் முன்னால் நின்றபோது அவள் மீண்டு நாவால் இதழ்களில் விழுந்த பற்தடத்தை வருடிக்கொண்டாள். ஊழ்கத்திலமர்ந்த தேவி என அசையாமல் நுகமேடையில் அமர்ந்திருந்தாள் திரௌபதி. அப்பால் விரிமுதுகில் நீர் வழிந்த தடமென சவுக்கின் நீள்முத்திரை. அதுவே ஒரு நாக்கு போல. ஒரு தலைகீழ் செஞ்சுடர் போல. அல்லது அடிமரத்தில் ஒட்டியிருக்கும் அரவுக்குஞ்சு. பீமன் திரௌபதியை நோக்கி ஒருகணம் கூட திரும்பவில்லை. தலையை சற்றே தூக்கி உலுக்கி வியர்வையில் ஊறிய குழல்கற்றைகளை முதுகுக்கு கொண்டுவந்தான். அத்தனை பேருருவுக்கு எவ்வளவு சிறிய செவிகள். குதிரைக்கும் செவிகள் சிறியவைதான். தேரைக்கண்டதும் பெருமுரசும் சங்குகளும் முழங்க ஆலய முகப்பிலிருந்து ஓடிவந்த காவலர்கள் திகைத்து சற்று விலகி நின்றனர். தேரை முற்றத்தில் ஏற்றி வளைத்து நிறுத்திவிட்டு திரும்பிய பீமன் தன் இடைக்கச்சையை அவிழ்த்து கழுத்தையும் முகத்தையும் துடைத்தான். இருகைகளின் விரல்களையும் பின்னி நீட்டி சுள்ளிஒடியும் ஒலியில் நெட்டிமுறித்தபின் கழுத்தை இருபக்கமும் திருப்பி எளிதாக்கிக்கொண்டு விலகி ஆலயத்தின் வாயிலை நோக்கும் பாவனையில் விழிவிலக்கி நின்றான். பின்னால் குதிரைமேல் பெருநடையாக வந்த காவலர்களும் குதிரைகளுடன் ஓடிவந்த தேரோட்டியும் அணுகி திரௌபதியை நோக்கி நின்றனர். நுகமேடையில் அமர்ந்திருந்த திரௌபதி தன்னை மறந்தவள் போலிருந்தாள். மாயை மெல்ல “இளவரசி” என்றாள். அவள் கலைந்து திரும்பி மாயையை நோக்கினாள். செவ்வரி படர்ந்த கண்களின் நீர்ப்படலத்தில் பந்தவெளிச்சம் மின்னியது. நீராவி நிறைந்த நீராட்டறையிலிருந்து வெளிவந்தவள் போலிருந்தது முகம். பொருளற்ற நோக்குடன் அவளைத் தொட்ட விழிகள் திரும்பி சேவகர்களை நோக்கின. அவள் அகத்தில் காலமும் சூழலும் நுழைவதை உடலிலேயே காணமுடிந்தது. விளையாட்டுச்சிறுமி போல காலை ஊசலாட்டி மெல்ல நழுவி இறங்கி ஆடையைப்பற்றி சுழற்றி இடைவழியே மறுகைக்கு கொண்டுவந்தாள். தேருக்கு உள்ளிருந்து தூணைப்பற்றிக்கொண்டு இறங்கிய மாயை திரைச்சீலையைப் பற்றியபடி விரிந்த விழிகளுடன் நின்றாள். திரௌபதி திரும்பி தன் குழலை நீவி பின்னால் செருகி முலைக்குவட்டில் ஒசிந்திருந்த சரப்பொளி மாலையை இழுத்து சரிசெய்து நிமிர்ந்து பீமனை நோக்கி விழியால் அருகழைத்தாள். பீமன் வந்து அருகே பணிந்து நின்றதும் புன்னகையுடன் “அரிய ஆற்றல் வீரரே. அந்தணர்களில் இத்தனை ஆற்றலை எவரும் கண்டிருக்கமாட்டார்கள்” என்றபின் தலையை சற்றுச் சரித்து தன் கழுத்தில் இருந்த ஆரமொன்றை தலைவழியாக கழற்றினாள். அவ்வசைவில் அவள் நீண்ட கழுத்து ஒசிய கன்னங்களிலும் ஒளி விழுந்து மறைந்தது. மாலையின் பதக்கம் அவள் முலைக்குவைக்குள் இருந்து சரப்பொளி மாலையின் அடுக்குகளுடன் சிக்கி மேலெழுந்து வந்தது. அதை விலக்கி எடுத்து உள்ளங்கையில் இட்டு குவித்து அவனிடம் நீட்டி “இது உங்களுக்குப் பரிசு” என்றாள். அவளுடைய நீண்ட கைகளை நோக்கியபடி பீமன் திகைத்து நின்றான். அவள் அதை அளித்தபோது சிற்றாடை கட்டிய சிறுமியைப்போலிருந்தாள். நிமிர்வுகொண்ட அரசமகளுக்குள் இருந்து கதவைத் திறந்து குதித்து வந்து நிற்பவள் போல. பீமன் தன்னை மீட்டு மீண்டும் தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். “எத்தனை ஆற்றல்… இத்தனை எளிதாக இழுத்துக்கொண்டு வருவீர் என அறிந்திருந்தால் தேரை சுமந்துவரமுடியுமா என்று கேட்டிருப்பேன்.” அவள் சிரிப்பும் சிறுமியை போலிருந்தது. குரலில் கலந்திருந்த மழலையை மாயை எப்போதுமே கேட்டதில்லை. “வேண்டுமென்றால் சுமக்கிறேன் இளவரசி” என்றான் பீமன். “அய்யோ! வேண்டாம்” என்று வெட்கி அவள் சற்று உடல்வளைந்தாள். மாயை வியப்புடன் அவளையே நோக்கி விலகி நின்றாள். “நான் மகிழ்ந்தேன், ஆனால் என் தோழி மிக அஞ்சிவிட்டாள். தேருக்குள் அவள் அஞ்சும் ஒலிகள் கேட்டன” என்றாள் திரௌபதி. மாயை தன் வலக்கையால் உதடுகளை அழுத்தி பார்வையை விலக்கி தோள்குறுகினாள். பீமன் அரைக்கணம் அவளை நோக்கியபின் ”சாலையில் குதிரைக்குளம்புகளால் பெயர்க்கப்பட்ட கற்கள் இருந்தன இளவரசி” என்றான். “ஆம், இம்மண விழாவில் சாலையெங்கும் குதிரைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன” என்றாள் திரௌபதி. “மணவிழாவுக்குத்தான் நீரும் வந்திருப்பீர் இல்லையா?” பீமன் “ஆம் இளவரசி” என்றான். திரௌபதி இதழ்களின் இருபக்கமும் மெல்லிய மடிப்பு விழ சிரித்து “மணநிகழ்வுக்கு வருக…” என்றாள். பீமன் அவனை அறியாமல் நிமிர்ந்து நோக்க “அங்கே நீங்கள் போதும் எனும் அளவுக்கு உணவு கிடைக்கும்” என்றாள். “வருகிறேன் இளவரசி” என்றான் பீமன். தலையை அசைத்துவிட்டு மறுகணமே மிடுக்குடன் தலைதூக்கி புருவத்தால் ஸ்தானிகரிடம் செல்லலாம் என்று சொல்லி திரௌபதி நடந்தாள். மாயை தளர்ந்த காலடிகளுடன் அவளுக்குப்பின்னால் சென்றாள். கற்படிகளில் ஏற அவளால் முடியவில்லை. காய்ச்சல் கண்டு உடலின் ஆற்றல் முழுக்க ஒழுகிச்சென்றதுபோலிருந்தது. காய்ச்சலேதான். உடலெங்கும் இனிய குடைச்சல் இருப்பதுபோல, வாயில் கசப்பும் கண்களில் காந்தலும் இருப்பதுபோல. எண்ணங்கள் சிறகற்று காலற்று புழுக்களாக நெளிந்தன. படிகளில் ஏறி ஆலயவாயிலின் வழியாக அப்பால் தெரிந்த சாவித்ரிதேவியின் ஆளுயரச்சிலையை நோக்கினாள். வலப்பக்கம் நீலநிற துர்க்கை, மஞ்சள் நிற லட்சுமி முகங்களும் இடப்பக்கம் வெண்ணிற சரஸ்வதி, பச்சை நிற ராதை முகங்களும் நடுவே பொன்னிற முகத்தில் விரிந்த விழிகளுடன் சாவித்ரி செந்நிறத் தாமரைமேல் நின்றிருந்தாள். பத்து கரங்களில் இடது கீழ்க்கரம் அஞ்சல் முத்திரை காட்டியது. மேற்கரங்களில் கதையும் அமுதகலசமும் பொன்னிறத்தாமரையும் இருந்தன. வலது கீழ்க்கரம் அடைக்கலம் என தாள் காட்டியது. மேற்கரங்களில் பாசமும் சூலமும் மழுவும் இருந்தன. இரு பக்க மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தாள். இரண்டாம் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்தது. உள்ளிருந்து பிருஷதி வந்து “எங்கு சென்றீர்கள்? சற்றுநேரம் காத்திருந்துவிட்டு நான் உள்ளே வந்துவிட்டேன்” என்றாள். “நாங்கள் ஓர் அரக்கனை வைத்து தேரை இழுக்கச்செய்தோம்” என்றாள் திரௌபதி. அதை விளங்கிக்கொள்ளாமல் பிருஷதி “அரக்கனையா? ஏன்” என்றபின் திரும்பி “உளறாதே… நீ காவியம் படிப்பது இப்படி உளறுவதற்காகத்தானா?” என்றாள். “பட்டத்து இளவரசர் வந்திருக்கிறாரா?” என்றாள் திரௌபதி. ஒருகணம் மாயையின் விழிகள் வந்து திரௌபதியின் விழிகளை தொட்டுச்சென்றன. “ஆம், பட்டத்து இளவரசனேதான். கோட்டைக்காவலன் வேலுடன் நிற்பதைப்போல் நின்றுகொண்டிருக்கிறான். முடிசூடியவனெல்லாம் அரசனா என்ன? அரசன் என்றால் அவன் அரசனுக்குரிய நிமிர்வுடன் இருக்கவேண்டும்…“ என்றாள் பிருஷதி. “திருஷ்டத்யும்னன் எங்கே?” என்றாள் திரௌபதி புன்னகைத்து. அப்போதுதான் அவள் விளையாடுகிறாள் என உணர்ந்த பிருஷதி “எங்கிருக்கிறான் என எனக்கென்ன தெரியும்? அவனுக்கு இங்கே ஏது இடம்?” என்றபின் “வா” என உள்ளே சென்றாள். அவர்கள் பேச்சை சித்தத்தில் ஏற்றாமல் உடன் சென்ற மாயை சித்ரகேது வாளேந்தி நின்றிருப்பதைக் கண்டபின்னரே பக்கவாட்டில் அரசத்தேர் கொடி துவள நிற்பதை நோக்கினாள். திரௌபதி படிகளில் மேலேறி பலிமண்டபத்தின் வலப்பக்கமாகச் சென்று பெண்கள் நிற்கும் இடத்தில் நின்றாள். அவளருகே தாலமேந்தி நின்ற மாயை மீண்டும் தேவியை ஏறிட்டபோது அறியாமல் நாணி விழி விலக்கிக் கொண்டாள். பாஞ்சால இளவரசர்களான மித்ரனும் யுதாமன்யுவும் விரிகனும் சுரதனும் சத்ருஞ்ஜயனும் சித்ரகேதுவின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர். சித்ரகேதுவின் அருகே நின்றிருந்த முதுசூதர் “சரஸ்வதி வாக்தேவியின் முழுமை. இவள் சாவித்ரி. வாக்கில் குடிகொள்ளும் ஒளி என்பர் கவிஞர். வேதவேதாங்கங்களில் சந்தமாக குடிகொள்கிறாள். நீரலைகளிலும் இளமலர்களிலும் பறவைகளின் சிறகுகளிலும் ஒளியாகத் திகழ்கிறாள். மூன்று தலைகளும் எட்டு பொற்சிறகுகளும் கொண்ட ஒளிவடிவான காயத்ரி அன்னையின் மகள். ஒவ்வொருநாள் காலையிலும் அன்னை சூரியனுக்கு முன் எழுந்து இப்புவியில் உள்ள அனைத்தையும் தன் கைகளால் தொடுகிறாள். இரவின் இருளில் அவை வெறும் பொருளாக அமர்ந்திருக்கின்றன. அன்னையின் அருளால் அவை பொருள் கொள்கின்றன” என்றார். திரௌபதியை நோக்கி தலைவணங்கி “ஒவ்வொரு பொருளுடனும் பிணைந்திருக்கும் கனவுகளால் ஆன பிறிதொரு உலகை ஆள்பவள் அன்னை. ஆகவே அவளை ஸ்வப்னை என்கின்றன நூல்கள். சொற்கள் சரஸ்வதியின் ஒளியால் பொருள் கொள்கின்றன. அன்னையின் ஒளியால் கவிதையாகின்றன. எட்டு பளிங்குச் சிறகுகளுடன் அநுஷ்டுப்பாகி பறக்கிறாள். ஒன்பது வெள்ளிச்சிறகுகளுடன் ப்ருஹதியாகி ரீங்கரிக்கிறாள். பத்து பொற்சிறகுகள் கொண்டு பங்க்தி ஆகிறாள். பன்னிரு அனல் சிறகுகளுடன் த்ரிஷ்டுப்பாகிறாள். பன்னிரண்டு வைரச்சிறகுகளுடன் அவளே ஜகதி ஆகிறாள். இருபத்தாறு விண்நீலச் சிறகுகளுடன் உத்க்ருதியாகிறாள். அன்னை உருவாக்கும் அழகுகள் எல்லையற்றவை” என்றார் சூதர். கைகளைக் கூப்பி விழிகளைத் தூக்கி அன்னையை நோக்கி நின்றிருந்த திரௌபதியை மாயை ஓரக்கண்ணால் பார்த்தாள். அங்கிருந்து விரைவில் அகன்றுவிடவேண்டும் என்றுதான் அவளுக்கு தோன்றிக்கொண்டிருந்தது. உள்ளே மணியோசைகள் எழுந்தன. அன்னைக்குப்பின்னால் பொன்னிறப்பட்டுத்திரைகளை சுழற்றிச் சுழற்றிக் கட்டியிருந்தனர். அவற்றுக்குப்பின்னால் இருந்த நெய்விளக்குகளில் சுடர்கள் எழுந்தபோது இளங்காலை என பட்டுத்திரைகள் ஒளிகொண்டன. முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் சேர்ந்து ஒலித்தன. மேலும் மேலும் விளக்குகள் சுடர்விட கருவறைக்குள் பொற்பெருக்காக புலர்காலை நிறைந்தது. இருபக்கமும் நின்றிருந்த பூசகர்கள் வெண்கவரி வீசினர். முதன்மைப்பூசகர் சுடர்ச்செண்டைச் சுழற்றி ஒளியாட்டு காட்டினார். நெஞ்சு விம்ம கண்களை மூடிக்கொண்டாள். ஒற்றைச்சுடருடன் வெளியே வந்த முதன்மைப்பூசகர் படையலுணவின் மேல் கவளத்தை வீசி வாள் போழ்ந்து பங்கிட்டு முதல் கவளத்தை சித்ரகேதுவுக்கு அளித்தார். அருகே நின்றிருந்த மித்ரனும் யுதாமன்யுவும் விரிகனும் சுரதனும் சத்ருஞ்ஜயனும் கவளத்தை பகிர்ந்து உண்டனர். திரௌபதியும் கவளத்தை உண்டபின் கைகூப்பி தொழுதாள். சித்ரகேது வாளைத் தாழ்த்த ஸ்தானிகர் வந்து அதை வாங்கிக்கொண்டார். திரௌபதி “வணங்குகிறேன் மூத்தவரே” என்று சித்ரகேதுவிடம் சொன்னாள். அவன் அருகே வந்து “தந்தையை சரஸ்வதியின் ஆலயத்தில் பார்த்தீர்கள் என்றார்கள் சேவகர்” என்றான். “ஆம், அரசியும் அவரும் துர்க்கை ஆலயத்திற்கு செல்கிறார்கள்” என்றாள் திரௌபதி. “இன்றிரவு முழுக்க பூசனைகள்தான். காம்பில்யம் தொன்மையான நகரம். இங்கே மானுடரைவிட தெய்வங்கள் கூடுதல்” என்ற சித்ரகேது “ராதாதேவியின் ஆலயத்தை வழிபட்டபின் நீங்கள் சென்று ஓய்வெடுக்கலாம் இளவரசி” என்றான். “ஆம், நான் களைத்திருக்கிறேன். ஆனால் என்னால் துயிலமுடியுமா என்று தெரியவில்லை” என்றாள். “நீங்கள் துயின்றாகவேண்டும் தமக்கையே. நாளை பேரழகுடன் அவை நிற்கவேண்டுமல்லவா?” என்றான் சுரதன். திரௌபதி அவனை நோக்கி புன்னகை செய்தாள். அவன் அருகே வந்து “எத்தனை அரசர்கள் வந்துள்ளார்கள் என்று ஒற்றனை கணக்கிட்டு வரச்சொன்னேன். நூற்றெட்டு அரசர்கள் மணம்நாடி வந்துள்ளனர். எழுபத்தெட்டு முதிய அரசர்கள் விருந்தினராக வந்திருக்கிறார்கள்” என்றான். “நெடுந்தொலைவிலிருந்து வந்திருப்பவர் தென்னக்கத்தின் பாண்டிய மன்னர். தங்களைப்போலவே கருமையானவர். நூல்கற்றவர், பெருவீரர் என்கிறார்கள்.” திரௌபதி “எல்லா அரசர்களுக்கும் சூதர்கள் அளிக்கும் புகழ்மொழி ஒன்றே அல்லவா?” என்றாள். மித்ரனும் யுதாமன்யுவும் நகைக்க சத்ருஞ்சயன் “ஆம், இளையவளே. நேற்று ஒருவரை மலையென எழுந்த தோள்கள் கொண்டவர் என்று சூதர் பாடக்கேட்டு நானும் இவனும் நேரில் காணச்சென்றோம். கீழே விழுந்த பல்லி போன்ற உடல்கொண்டவர். ஆனால் தட்சிணகோதாவரியில் ஒரு துறைமுகத்தை ஆள்கிறார்” என்றான். “அத்தனைபேரின் அடைமொழிகளிலும் தவறாமல் வருபவர்கள் பாண்டவர்கள்தான் இளையவளே” என்றான் மித்ரன். “வில்லவன் என்றால் பாண்டவனாகிய அர்ஜுனனுக்கு நிகரானவன். தோள்வலிமை கொண்டவன் என்றால் பீமனுக்கு நிகரானவன். அவர்கள் இப்போது இல்லை என்பதனால் இவர்களே பாரதவர்ஷத்தில் நிகரற்றவர்கள்…” திரௌபதி புன்னகைத்து “அவர்கள் வந்து அவைநின்றால் இவர்கள் என்ன செய்வார்கள்?” என்றாள். அவர்கள் அனைவரின் விழிகளும் ஒரே கணம் மாறுபட்டன. “அவர்கள் வரக்கூடும் என்றே தந்தை எண்ணுகிறார் இளவரசி. அரண்மனையின் பொறிவில் அர்ஜுனனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது” என்றான் மித்ரன். திரௌபதி புன்னகைத்து “சிறுத்தைகளை பொறிவைத்துத்தான் பிடிக்கிறார்கள்” என்றாள். மித்ரன் நகைத்து “யானைகளை குழிதோண்டி பிடிக்கலாம்… பார்ப்போம்…” என்றான். சத்ருஞ்சயன் “குழிக்குள் பெண்சிம்மம் காத்திருந்ததென்றால் யானை என்ன செய்யும்?” என்றதும் உடன்பிறந்தவர்கள் நகைத்தனர். பிருஷதி படையலுணவை பெற்றுக்கொண்டு அருகே வந்து சீற்றத்துடன் “போதுமடி. நாம் செல்லவேண்டிய ஆலயம் இன்னும் ஒன்று எஞ்சியிருக்கிறது” என்றாள். அகல்யையின் மைந்தர்களின் விழிகளை தவிர்த்தாள். அவர்கள் கண்களில் சிரிப்புதான் இருந்தது. மித்ரன் “சிம்மம் செந்நிறமானது… இளைய அன்னையை சிம்மம் என்று சொல்லலாம். மூத்தவள் கருஞ்சிறுத்தை” என்றான். பிருஷதியின் முகம் மாறுபட்டது. புன்னகையை கடுகடுப்பால் அடக்கிக்கொண்டு “போதும்… எனக்கு எவர் புகழ்மொழியும் தேவையில்லை… நாங்கள் சூதர் பாடலை தாலாட்டாகக் கேட்டு வளர்ந்த குலம்” என்றாள். “ஆம், அதைத்தான் சொன்னேன்” என்றான் மித்ரன். “சிம்மம் தன்னை சிம்மம் என்று எப்போதும் அறிந்திருக்கிறது. சிறிய உயிர்களுக்குத்தான் தன்னை தனக்கே நிறுவிக்கொள்ளவேண்டியிருக்கிறது.” பிருஷதி மேலும் மலர்ந்து ”நாளை எத்தனை அரசர்கள் பங்குகொள்கிறார்கள் மைந்தா?” என்றாள். மித்ரன் ஒருகணம் திரௌபதியை பார்த்துவிட்டு புன்னகையுடன் “நூற்றி எட்டு அரசர்கள்…” என்றான். “நூற்றேழுபேரையும் வெல்லும் ஒருவனை தேர்ந்தெடுக்கவேண்டியது இளையோள் கடமை என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றான் சத்ருஞ்சயன். ”ஆம், அதைத்தான் செய்யவேண்டும்” என்று புரிந்துகொள்ளாமல் நிமிர்வுடன் சொன்ன பிருஷதி “இவள் அனைத்தும் அறிந்தவள். ஆகவேதான் இவளை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என்கிறார்கள்” என்றாள். “இவளை மணப்பவன் சக்ரவர்த்தி” என்று சொல்லி திரௌபதியின் தோளை தொட்டாள். மித்ரன் “சக்ரவர்த்தி என ஒருவன்தான் இருக்கவேண்டுமா என்ன? நம்குலத்தில் ஐவர் வழக்கம்தானே?” என்றான். பிருஷதி முகம் சிவந்து “சீ! என்ன பேச்சு இது?” என்றபின் திரௌபதி தோளைத் தள்ளி “வாடி” என்றாள். திரௌபதி திரும்பி புன்னகைத்தபடி பிருஷதியுடன் வெளியே நடந்தாள். “இதென்ன எல்லோரும் ஒரே பேச்சையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றாள் பிருஷதி. “நான் என்ன கண்டேன்? உண்மையிலேயே நம் குலவழக்கம் அதுதானோ?” என்றாள் திரௌபதி. “பேசாமல் வாடி… இந்தப்பேச்சே கீழ்மை” என்றாள் பிருஷதி. “நீங்கள்தானே சொன்னீர்கள் கீழ்மை அல்ல என்று. என் முப்பாட்டியைப்போல நானும் அங்கே மேடையில் ஐவருக்கும் மாலையிட்டால் ஷத்ரியர் என்ன சொல்வார்கள்?” “பேசாமல் வா” என்று பிருஷதி முன்னால் நடந்தாள். பின்னால் சென்றபடி “உண்மையிலேயே அதைத்தான் நினைக்கிறேன்” என்றாள். “வாயை மூடு” என்று சற்று உரக்கவே சொன்ன பிருஷதியை சேவகர் சிலர் திரும்பி நோக்கினர். அவள் விரைந்து முன்னால் நடந்து விலகிச்சென்றாள். திரௌபதி மெல்ல நடையைத் தளர்த்த மாயை வந்து இணைந்துகொண்டாள். ஓவியம்: ஷண்முகவேல் “தேவி முன் நிற்கமுடியவில்லையடி” என்றாள் திரௌபதி. மாயை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து உடனே விழிகளை விலக்கிக் கொண்டாள். “அந்த உடலை நான் அறிந்தவிதம்…” என்று சொல்லவந்து மாயை நிறுத்திக்கொண்டாள். “துர்க்கையின் சிம்மம் என்றே நான் உணர்ந்தேன் தேவி…” என்றாள் மாயை. திரௌபதி “ஆம்” என்றாள். “ஆனால்…” என ஏதோ சொல்லவந்து நிறுத்திக்கொண்டு “நீ அவர்கள் இருவரின் உருவ ஒற்றுமையை கண்டாயா?” என்றாள். மாயை திகைத்து அக்காட்சியை அகத்தில் கண்டு நெஞ்சில் கையை வைத்தாள். திரௌபதி “ஆம், இருவரும் ஒன்றுபோலிருந்தனர். நிறமும் தோற்றமும். அதை அப்போதே கண்டேன் என இப்போதுதான் தெரிகிறது. படியேறி வந்த அர்ஜுனனைக் கண்டு நான் திகைத்தது அவன் கர்ணனைப்போல் இருப்பதை என் விழி அறிந்ததனால்தான்… ஆனால் அவ்வொற்றுமையை என் சித்தம் அறிவதற்குள்ளேயே வேறுபாட்டை அது அறிந்துகொண்டிருந்தது” என்றாள். மாயை ஒன்றும் சொல்லவில்லை. “ஏனென்றால் அது நான் தேடிக்கொண்டிருந்த வேறுபாடு.” பிருஷதி அப்பால் சென்று நின்றபடி “வாருங்களடி” என்றாள். மாயை உதட்டை சுழித்தபடி “ஏன் இத்தனை சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம் இளவரசி? அறிவதற்கு இத்தனை சொற்கள் எதற்கு? நாம் அறியவிரும்பாத எதையாவது இச்சொல்சூழ்கையால் ஒளிக்க முயல்கிறோமா?” என்றாள். திரௌபதி சினத்துடன் “எதை?” என்றாள். “நாம் இன்னமும் சொல்லாக ஆக்கிக்கொள்ளாத ஒன்றை” என்றாள் மாயை. “இப்படிப்பேசினால் நீ காவியம் கற்றவள் என நிறுவப்படும், இல்லையா?” என்றாள் திரௌபதி ஏளனத்துடன். “இந்த ஏளனம்கூட ஒரு பாவனையோ?” என்றாள் மாயை. திரௌபதி சட்டென்று சிரித்து “போடி” என்றாள். பிருஷதி “என்னடி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்? அரண்மனையில் பேசாத பேச்சா இங்கே?” என்றாள். திரௌபதி “வந்துகொண்டிருக்கிறோம்” என்று அவளிடம் சொல்லிவிட்டு “சொல்” என்றாள். மாயை “இளவரசி, அந்த மஞ்சள் அரக்கனை நீங்கள் இன்னமும் போகச்சொல்லவில்லை. தேரை சுமக்கவேண்டுமோ என எண்ணி அவன் அங்கே காத்திருக்கிறான்” என்றாள். திரௌபதி திடுக்கிட்டு “அய்யோ… நான் அவனை பரிசளித்து அனுப்பினேனே” என்றபடி திரும்பியதுமே மாயை விளையாடுகிறாள் என உணர்ந்து “என்னடி விளையாட்டு?” என்றாள். “ஏன் திடுக்கிட்டீர்கள்? அவனை நீங்கள் விரும்பினீர்கள் என்றால் ஏன் அந்த விலக்கம்?” என்றாள் மாயை. “விரும்பினேன். அப்போது அவன் பேருடல் என்னை முற்றாக சூழ்ந்திருந்தது. என் ஐம்புலன்களாலும் அவனை அறிந்தேன். ஆனால் அக்கணங்கள் முடிந்ததுமே அவ்வுடலை உதறிவிட்டு வெளியேறவே விழைந்தேன்” என்றாள் திரௌபதி. மாயை “ஏன்?” என்றாள். ”தெரியவில்லை!” “ஆண் உடலின் ஊன்வாசம் கலவியின்போதன்றி பெண்களுக்குப் பிடிப்பதில்லை என்பார்கள்” என்றாள் மாயை. “என்ன?” என்றாள் திரௌபதி கண்களைச் சுருக்கி. “அர்ஜுனன் உங்களை உடல்மட்டுமாக உணரச்செய்தான். இவன் உடலை மட்டுமே அறிபவளாக உங்களை ஆக்குகிறான். காமத்தோடு அன்றி வேறெவ்வகையிலும் நீங்கள் இவர்களுடன் இருக்க முடியாது.” திரௌபதியின் விழிகள் சற்றே அசைந்து ஏதோ எண்ணம் ஓடிச்சென்றதை காட்டின. “பின் எவருடன் நான் இருக்கமுடியும் என்கிறாய்?” என்றாள் திரௌபதி. “கர்ணனுடன்… அவன்முன் நீங்கள் கன்னியிளம்பேதையாக நாக்குழற கால் நடுங்க நின்றிருக்கலாம். இன் சொல் பேசலாம். இரவும் பகலும் பேசினாலும் தீராத உள்ளத்தை அவனுடன் இருக்கையில் மட்டுமே கண்டடைவீர்கள்.” திரௌபதி பெருமூச்சு விட்டு “என்னடி இக்கட்டு இது? ஒருத்தி தன் உள்ளத்தின் கண்ணிகளிலேயே இப்படி மாட்டிக்கொள்ள முடியுமா என்ன?” என்றாள். வெண்முரசு அனைத்து விவாதங்களும் மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம் குறிச்சொற்கள் சத்ருஞ்சயன் சித்ரகேது சுரதன் திரௌபதி பிருஷதி பீமன் மாயை மித்ரன் யுதாமன்யு விரிகன் Facebook Twitter WhatsApp Telegram Email Print முந்தைய கட்டுரைபெருங்கதையாடல் அடுத்த கட்டுரைநவீன அடிமை முறை – கடிதம் 3 jeyamohan தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் வியாசபாரதமும் வெண்முரசும் வெண்முரசு நிறைவு ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8 ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7 தமிழ் விக்கி வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில மௌனியின் இலக்கிய இடம்- 2 New Flood அம்மாவின் பேனா - கடிதம் குரியனும் சில எண்ணங்களும் ராஜ் கௌதமனும் தலித்தியமும் சகிப்பின்மை -கடிதங்கள் தெலுங்கு குடியேற்றம்:கடிதமும் பதிலும் அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2 ஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 2 காந்தியின் கால்கள் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month December 2022 (37) November 2022 (168) October 2022 (171) September 2022 (168) August 2022 (171) July 2022 (169) June 2022 (164) May 2022 (165) April 2022 (157) March 2022 (163) February 2022 (145) January 2022 (170) December 2021 (166) November 2021 (164) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (164) March 2021 (202) February 2021 (149) January 2021 (141) December 2020 (145) November 2020 (123) October 2020 (142) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (156) December 2019 (151) November 2019 (117) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (127) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (88) May 2016 (88) April 2016 (144) March 2016 (128) February 2016 (112) January 2016 (130) December 2015 (127) November 2015 (114) October 2015 (120) September 2015 (106) August 2015 (101) July 2015 (115) June 2015 (109) May 2015 (86) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (119) October 2014 (121) September 2014 (121) August 2014 (91) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (83) February 2013 (52) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (61) July 2012 (65) June 2012 (72) May 2012 (60) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (78) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (63) April 2011 (81) March 2011 (100) February 2011 (108) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (42) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (73) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (67) October 2009 (80) September 2009 (72) August 2009 (68) July 2009 (54) June 2009 (72) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (63) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (31) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (4) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1) வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இணைய இதழ் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை சங்கப்பாடல் நாடகம் நாட்டார் கதை நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் தாவரவியல் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் தமிழ் விக்கி நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை வாழ்வியல் விருது குமரகுருபரன் விருது தமிழ் விக்கி தூரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் Subscribe in Email Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email RSS Feeds Subscribe in a reader தொடர்புக்கு இணையதள நிர்வாகி : [email protected] ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected] பதிவுகளை உடனடியாக பெற © 2005 - 2022 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2022 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார். இதனை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய நேற்று அதிமுக எம். எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்று ஆளுநர் ரோசையா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து இன்று ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் அமைச்சராக பதவியேற்றனர். பன்னீர் செல்வத்தை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, மோகன், பழனியப்பன், அமைச்சராக பதவியேற்றனர். செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பில் தலைமை செயலர் உள்பட உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் பதவியேற்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சராக அக்ரி கிருஷ்ண மூர்த்தி பதவியேற்றார். புகைப்படம்: NDTV தகவல்: தினகரன் {TAGS} op o.panneerselvam cm chief minister governor swearing in ministry disproportionate asset corruption bangalore trial court இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >> 1. Re:... posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [29 September 2014] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37545 அஸ்ஸலாமு அலைக்கும் >>>> வாழ்த்துக்கள் <<<< நம் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தாங்கள் ....நம் தலைவி அம்மா அவர்களை போன்று ....ஏழை / நடுத்தர மக்களுக்கான பல நல்ல செயல் திட்டங்களை '' தந்து அம்மாவின் ( கனவை ) நினைவை நிறை வேற்றுவீர்கள் என்று தமிழக மக்கள் ரொம்பவும் எதிர் பார்கிறார்கள் .... அதிக விரைவில் கடவுளின் புண்ணியத்தால் மீண்டும் நல்லதோர் நற் தீர்ப்பின் பயனால் .... நம் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் வருகையும் & மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்று நல்லதோர் பொன் ஆட்சியை தந்து ..... தமிழக அனைத்து ஏழை ...எளிய ..நடுத்தர மக்களும் பல நல்ல திட்டத்தின் மூலம் பலன்கள் பெறுவார்கள் என்பதும் உறுதியே ....பலதரப்புபற்ற அனைத்து பொது மக்களின் '''' பிராத்தனையும் '' ....எண்ணமும் இதுவே ..... அனைத்து பொது மக்களின் >> பிராத்தனையின் பலன் உண்டு என்பது யாவர்களும் அறிந்ததே .... வஸ்ஸலாம் K.D.N.MOHAMED LEBBAI இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா? [இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்] 2. Re:...வஞ்சகர்களின் சூழ்ச்சி அழியட்டும் posted by Refaye (Abudhabi) [29 September 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37548 அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.அம்மாவின் அரசியல் கட்டமைப்பும்,அக்கட்சின் கட்டுக்கோப்பும் மிகவும் பாராட்ட படக்கூடிய ஒன்று.எத்தனை பிரச்சினைகள் வந்த போதும் தம் தலைமை சிறைச்சாலையில் தரும் ஆலோசனைகளை அப்படியே பக்தியோடு ஏற்று அம்மாவின் அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை அம்மாவின் புகழ் கெடாமல் பாதுகாத்து வருவதே இநேரத்தில் மிக முக்கியமான ஒன்று,இதுவே அம்மாவுக்கும் விருப்பமாய் இருக்கும், கயவர்கள் கால் ஊன்ற துடிக்கும் இந்நிலையை சிறைச்சாலை கம்பிக்குள் அம்மா சிறைபிடிப்பார்கள் அந்தகாலம் வெகு தொலைவில்இல்லை. வஞ்சகர்களின் சூழ்ச்சி அழியட்டும். நான் பொதுவான கருத்தை தந்தமைக்காக என்னை எந்த அரசியலோடும் ஒப்பிக்க வேண்டாம் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். A.R.Refaye-Abudhabi இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா? [இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்] 3. Re:... posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [30 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37550 கடைகோடி தொண்டனுக்கும் முதலமைச்சர் பதவியையும், அமைச்சர் பதவியையும் தூக்கிக்கொடுத்த நம் தலைவி, மக்கள் முதல்வர் சிறையில் இருக்க நாம் மட்டும் பதவி ஏற்கிறோமே என நினைத்து அழும் அதிமுக அமைச்சர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள். மக்களுக்கு தெரியும் எது உண்மை? எது பொய் என்று. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா? [இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்] முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >> இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> முகநூல் வழி கருத்துக்கள் ட்விட்டர் வழி கருத்துக்கள் TWITTER COMMENTS FOR #KOTW14600 பிற செய்திகள் யூஃபா ஜூனியர்ஸ் கால்பந்து 2014: இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் ஆதித்தனார் கல்லூரி, காலரி பேர்ட்ஸ் அணிகள் மோதல்! (1/10/2014) [Views - 1944; Comments - 0] ஜெயலலிதா சிறப்பு மனு மீதான விசாரணையை அக்.7-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்! (1/10/2014) [Views - 2498; Comments - 1] ஜெயலலிதா கைதினை கண்டித்து ஆறுமுகநேரியில் போராட்டம்! காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு! (30/9/2014) [Views - 3784; Comments - 1] ஜெயலலிதா மனு ஏற்பு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை (புதன்கிழமை) விசாரணை! (30/9/2014) [Views - 2423; Comments - 2] சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கெட்டுப்போன சங்குகளை அகற்றக் கோரி நகராட்சியிடம் தமுமுக கோரிக்கை! (30/9/2014) [Views - 3822; Comments - 3] ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.6-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்! (30/9/2014) [Views - 2731; Comments - 1] தொழிலுக்காக தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி தேவைப்படும் சிறுபான்மையினர் விண்ணப்பிக்க வாய்ப்பு! (30/9/2014) [Views - 2308; Comments - 1] அதிகாலை நேரம் ... சுபுஹுக்கு பின்னே! (30/9/2014) [Views - 4257; Comments - 1] ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவை விபரம்! (30/9/2014) [Views - 3527; Comments - 0] செப்டம்பர் 29 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்! (30/9/2014) [Views - 2199; Comments - 0] அதிகாலையில் உள்ளங்களைக் குளிர்வித்தது இதமழை! (கூடுதல் படங்களுடன்!) (29/9/2014) [Views - 4338; Comments - 2] யூஃபா ஜூனியர்ஸ் கால்பந்து: இன்றைய போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றி! (28/9/2014) [Views - 2885; Comments - 0] “பாட்டல்ல கிடையாது!” (?!) (28/9/2014) [Views - 3505; Comments - 2] தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்: நாளை பதவியேற்பு! (28/9/2014) [Views - 2584; Comments - 2] யூஃபா ஜூனியர்ஸ் நடத்தும் 7ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப்போட்டி! துவக்கப் போட்டியில் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி!! (28/9/2014) [Views - 3865; Comments - 1] ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து இயல்பு வாழ்க்கை பாதிப்பு! காயல்பட்டினம் வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!! (27/9/2014) [Views - 4690; Comments - 2] ஜெயலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை என தீர்ப்பு! (27/9/2014) [Views - 4067; Comments - 8] ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை தொடர்ந்து அடுத்து என்ன? (27/9/2014) [Views - 4185; Comments - 2] ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு! உடனடியாக பதவி இழக்கிறார்!! (27/9/2014) [Views - 4384; Comments - 8] காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல் குறியீடு எண்கள் (ID #) வழி தேடல் செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று #aljamiulazhar#azadtrophy#dcwredsea#kayalabudhabi#kayalardhinam#kayalbahrain#kayalbeach#kayalbglr#kayalchennai#kayalchina#kayaldammam#kayaldelhi#kayaldubai#kayalhk#kayalhyd#kayaljaipur#kayaljeddah#kayaljumma#kayalkerala#kayalkolkata#kayalkuwait#kayallanka#kayalmadinah#kayalmakkah#kayalmalay#kayalmumbai#kayaloman#kayalpatnam#kayalpattinam#kayalqatar#kayalrain#kayalriyadh#kayalsingai#kayalthailand#kayaltrain#kayaluk#kayalusa#kayalvoter#kayalyanbu#kotwbn#kscground#magdoompalli#periyapalli#redstarsangam#sirupalli#uscground#yufsangam தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும் Advertisement Tweets by @kayalontheweb kayalpatnam.com >> Go to Homepage செய்திகள் அண்மைச் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அதிகம் கருத்து கூறப்பட்டவை பரிந்துரைக்கப்பட்டவை இந்த நாள், அந்த ஆண்டு நீங்கள் படிக்காதவை செய்திகளை தேட தலையங்கம் அண்மைத் தலையங்கம் பிற தலையங்கங்கள் ஆக்கங்கள் எழுத்து மேடை சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் மருத்துவக் கட்டுரைகள் ஊடகப்பார்வை சட்டம் பேசும் படம் காயல் வரலாறு ஆண்டுகள் 15 வாசகர் கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் கவிதைகள் குறித்த கருத்துக்கள் இணையதள கருத்தாளர்கள் புள்ளிவிபரம் சிறப்புப் பக்கங்கள் புதிய வரவுகள் நகர்மன்றம் வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குடிநீர் திட்டம் ரயில்களின் தற்போதைய நிலை ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை EDUCATION பள்ளிக்கூட கட்டணங்கள் HSC Results (Since 2007) Comparative Analysis Best School Award Rankings Centum Schools 1000 or above Students 12th Standard Timetable 10th Standard Timetable தகவல் மையம் காயல்பட்டினம் தொழுகை நேரங்கள் சூரிய உதயம் / மறைவு கணக்கிட சந்திர உதயம் / மறைவு கணக்கிட ஆபரணச் சந்தை அரசு விடுமுறை நாட்கள் நிகழ்வுகள் பக்கம் தமிழக அமைச்சரவை காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் Hijri Calendar Government OTHER SERVICES Email Service Mobile Version On Twitter ADVERTISE HERE Website Traffic What are GoogleAds? Advertisement Tariff ABOUT US Suggestions Credits KOTW Over The Years About KFT Recommend This Site Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
எதிர்வரும் யூன் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஒன்ராரியோவின் புதிய அரசு டக் போட் தலைமையில் பதவியேற்கிறது. அவர் 26வது ஒன்ராரியோ முதல்வராக பதவியேற்கும் அதேவேளை அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. அதில் இடம்பெறப்போபவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. கடந்த லிபரல் அரசில் அமைச்சரவை 28 முதல் 30 வரை அமைந்திருந்தது. ஆனால் டக் போட் அமைச்சரவையில் அது 18 முதல் அதிகபட்சம் 20 வரையிலேயே அமையும் வாய்ப்பு. பழையவர்கள் 28 பேரும் புதியவர்கள் 48 பேரையும் கொண்ட கன்சவேட்டிக் கட்சியின் 76 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டாக வேண்டும். இதில் பிராந்தியம் வயது பால் இனப்பிரதிநிதித்துவம் துறைசார்அனுபவம் மற்றும் நெருங்கிய தோழமை என பலவிடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளன. இவர்களை தெரிவு செய்வதற்கு உதவியாக முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழருக்கு நன்கு அறிமுகமானவருமான ஜோன் பெயட் தொழிற்படுகிறார். அமைச்சரவையில் குறைந்தபட்சம் 40 சதவீத பெண்களை எதிர்பார்க்கலாம். அதில் முதன்மையானவர்களாக கிரிஸ் ரீன் எலியட் கரலைன் மல்ரூனி மற்றும் லீசா மக்லட் அமைவர் என எதிர்பார்கிறேன். இ;ம்முறை தெரிவு செய்யப்பட்ட 124 உறுப்பினர்களில் 49 பேர் பெண்களாகும். இதில் கனடாவிலேயே அதிகரித்த வீதமாகும். 39.5 சமவீதம் அடுத்து பிரிட்டிஸ் கொலம்பியா 38.5 சதவீதத்தில் உள்ளது. 49 பேரில் 20 பேர் என்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் அதாவது அக்கட்சி உறுப்பினர்களில் 50 சதவீதம் அடுத்து 27 பேர் கன்சவேட்டிவ் உறுப்பினர்கள் அக்கட்சி உறுப்பினர்களில் 33 சதவீதம். டக் போட்டுக்கு என்றும் தோள்கொடுத்த ரோமன் சோ மற்றும் அடுத்து ஆதரித்த ரோபி பேனட் தோள்கொடுத்தான் தோழன் என்றமைக்காக அமைச்சராகலாம். அதேவேளை தலைமைப்பதவிக்கு எதிர்காலத்தில் சவாலாக அமையலாம் என்ற வகையில் ரொட் பிலிப்ஸ் முதன்மை அமைச்சர் பதவிகளில் இருந்து சற்று பின்தள்ளப்படலாம். ஆகையால் நிதி அமைச்சர் பதவி பீற்றரை சென்றடையலாம். கிரிஸ் ரீன் சுகாதாரத்தையும் கரைலைன் உயர் கல்விளையும் கையாளும் வாய்ப்புக்கள் அதிகம். . Related Items: Share Tweet Share Email Post navigation இலங்கை ராணுவ தளபதியை சந்தித்த கனேடிய தூதுவர் . கனடா பல்கலைகழத்தில் தமிழ் இருக்கை: உலக தமிழர்களுக்கு பெருமையான தருணம் .. Latest News News கொரோனா வைரஸை உருவாக்கியதே சீனாவும் அமெரிக்காவும் தான்: வுஹான் ஆராய்ச்சியாளர் பகீர் தகவல் News இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது: 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் News கொலம்பியாவில் திடீர் நிலச்சரிவு: 27 பேர் பலியான சோகம்..! News பறவை காய்ச்சல் பதற்றம் 3 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான் News தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா – மீண்டும் பதற்றம் News தென்ஆப்பிரிக்க ஆற்றங்கரையில் மத சடங்குக்காக கூடியவர்களை வெள்ளம் அடித்து சென்றது 14 பேர் பரிதாப பலி Business இலங்கையை மீட்க களமிறங்கும் அமெரிக்கா – வழங்கப்பட்ட உறுதிமொழி News கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது ஜேர்மன் அரசு: புலம்பெயர்தல் மசோதா ஒன்று நிறைவேற்றம்.. News இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு! News பி-21 ரைடர்..! எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் – அமெரிக்கா ராணுவம் அதிரடி
ஒன்றாவது வகுப்பு ஆண்டிறுதி விடுமுறையின்போதுதான் நான் படிக்கக் கற்றுக்கொண்டேன். எதிர் வீட்டில் ஒரு பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தனர். இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்டிரேக், வேதாளம் என்று ஆரம்பித்து நீளும் பெரும் வரிசை. முதலில் ஒரு புத்தகம். அடுத்து இன்னொன்று. அடுத்து இன்னொன்று. புரிகிறதோ, இல்லையோ, ஒன்றுவிடாமல் எழுத்துக்கூட்டி, படித்து முடித்தேன். சுமார் 70-80 புத்தகங்கள் இருக்கும். அனைத்தையும் அந்த விடுமுறையிலேயே படித்துவிட்டேன். அவை தீர்ந்ததும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தேன். அன்று தொடங்கியது படிக்கும் பழக்கம். பிறகு அங்கிருந்து 16, 32 பக்க சற்றே பெரிய எழுத்து மந்திரவாதிக் கதைகள், விகடன், குமுதம், மாலைமதி, ராணி முத்து, கிரைம் நாவல்கள், ஆங்கில பல்ப் நாவல்கள் என்று தொடர்ந்தது படிப்பு. பிறகு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணிலிருந்து காணாமல் போனது. டின் டின், ஆஸ்டெரிக்ஸ் ஐஐடி வந்தபிறகுதான் படிக்க ஆரம்பித்தேன். முந்தாநாள் சென்னை புத்தகக் காட்சியில், லக்கிலுக் கொடுத்த தகவலை வைத்து, நிறைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அருண் என்பவர் இன்ஃபோமேப் (P 35) என்ற கடையில் இந்தப் புத்தகங்களை வைத்து விற்கிறார். இதற்காகவே லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசாமிகளிடம் சிவகாசியிலிருந்து புத்தகங்களை வாங்கி வைத்துள்ளார். எல்லாமே மோசமான தாளில் அச்சடிக்கப்பட்டவை. ஆனாலும் நமக்கு இன்று வேறு வழியில்லை. காமிக்ஸ் புத்தகங்களில் பெரும் வெற்றிடம் உள்ளது. அமெரிக்கக் கதைகளை வாங்கி, உல்டா செய்த வசனங்களை நிரப்பி உருவாக்கும் கதைகள் ஒரு ரகம். ஆனால், சொந்தமாக உருவாக்கப்படும் உள்ளூர் கதைகள் தமிழில் சுத்தமாகக் காணோம். சின்னக் குழந்தைகள் காமிக்ஸ்மூலம் மட்டுமே புத்தகம் படிக்க ஆரம்பிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அங்கிருந்து பெரிய எழுத்து கதைப் புத்தகங்கள், பிறகு இன்னபிற நான்-ஃபிக்ஷன் என்று படிப்பு விரிவடையும். ஆனால் நல்ல காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்க நன்கு படம் வரைபவர்களும் ஜாலியாகக் கதை சொல்பவர்களும் தேவை. வெறும் கறுப்பு-வெள்ளை கோட்டோவியங்கள் போதும். அப்படிப்பட்ட ஜோடிகள் எங்கிருந்தாவது வரவேண்டும். அடுத்த கட்டமாக டின் டின், ஆஸ்டெரிக்ஸோடு ஒப்பிடக்கூடிய வண்ணப் படக் கதைகளுக்குப் போகலாம். ஆள் கிடைப்பார்களா? Posted by Badri Seshadri at 22:52 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 8 comments: Anonymous Sat Jan 17, 03:19:00 PM GMT+5:30 பெரிய மனது செய்து, காமிக்ஸ் வாங்கி அதைப் பற்றி ஒரு பதிவும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. காமிக்ஸ் என்பது பொதுவாக குழந்தைகளுக்கானது என்றொரு பாமர பிம்பம் எல்லோரிடமும் நிலவுகிறது. உங்கள் பதிவும் அதையே எதிரொலிக்கிறது. இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது. "நான் குழந்தையாக இருக்கும்போது படித்தேன்" என்பது காமிக்ஸைப் பற்றி எல்லோரும் சொல்லும் ஒரு வழக்கமான வாசகம். அதாவது இப்போது பெரியவர்களாகிவிட்டதால் படிப்பதில்லையாம். "பிறகு தமிழ் காமிக்ஸ் கண்ணிலிருந்து காணமல் போய்விட்டது" என்கிறீர்கள். உண்மையில் நீங்கள்தான் கவனிக்கவில்லை. காமிக்ஸ் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது. இருக்கிறது. அப்புறம் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசாமிகள் (நீங்கள் கிழக்கு பதிப்பக ஆசாமி என்பதுபோல)போடுவது அமெரிக்க காமிக்ஸ்களை அல்ல. அவை ஐரோப்பிய காமிக்ஸ்கள். வசனங்கள் உல்டா செய்யப்படவில்லை. அவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பு என்பதற்காக மட்டமானது என்று அர்த்தமில்லை. ஆஸ்ட்ரிக்ஸ் ஆங்கிலத்திற்கு பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுதான் வருகிறது. இந்திய மொழிகளிலேயே லக்கி லூக் தமிழில் மட்டும்தான் படிக்கக் கிடைக்கிறது. ReplyDelete Replies Reply Anonymous Sat Jan 17, 03:57:00 PM GMT+5:30 'உல்டா செய்த' என்ற பிரயோகத்தை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். ஒரு பதிப்பாளருக்கு இது போன்ற கண்ணோட்டம் இருப்பது ஆரோக்கியமானதல்ல என்று நம்புகிறேன். விளக்கவுரை பின்வருமாறு: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருந்த ஒரே இடம் லயன்/முத்து காமிக்ஸ்தான். இன்று இலக்கிய மொழிபெயர்ப்பு செய்யும் பல மொழிபெயர்ப்பாளர்களையும் விட லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கற்பனைத் திறன், தமிழ்ச் சொல்லறிவு, ஆங்கிலப் புலமை, மொழிபெயர்ப்புச் சிக்கல்களை சமாளிக்கும் புத்திசாலித்தனம் ஆகியவை அதிகம் (மொழிபெயர்ப்பாளர்களுக்கே உரிய சில அடிப்படைப் பிரச்சினைகள் சில இருந்தாலும்). ஏதாவது ஒரு லக்கி லூக் கதையை எடுத்து கவனமாகப் படித்துப் பாருங்கள், புரியும். நகைச்சுவையை மொழிபெயர்ப்பது மிகக் கடினமான பணி. நான் பார்த்த வரை காமிக்ஸ்காரர்களைத் தவிர மற்றவர்களின் முயற்சி சொல்லும்படியாக இல்லை. உதாரணமாக, இடாலோ கால்வினோவின் If on a winter's night, a traveller நாவலுக்கு சா. தேவதாஸின் மொழிபெயர்ப்பு. வெளிப்படையாகச் சொன்னால் உங்கள் பதிப்பகத்தின் புதிய மொழிபெயர்ப்பு வெளியீடுகள் சிலவற்றைக் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் வாசகர்கள் ரெண்டு கழுதை வயதான பின்னும் தமிழ் காமிக்ஸைத் தொடர்ந்து படிக்கக் காரணம், வேறென்ன, காமிக்ஸ் புத்தகங்களின் கதை, படங்கள் மட்டுமின்றி நல்ல மொழிபெயர்ப்பும்தான். தமிழில் ஒரிஜினல் காமிக்ஸைக் கொண்டுவருவது ஓரளவுக்கு மேல் கடினமாக இருக்க முடியாது. அதற்குத் தேவையான கருப்பொருட்களையும் கலைஞர்களையும் கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்க முடியாது. ஆனால் அந்தப் பொற்காலம் வரும் வரை, அது தொடர்பான நம் வேலை நடந்துகொண்டிருக்கும் வரை, இருக்கும் காமிக்ஸுக்குப் புத்துணர்ச்சியளிக்கலாம், குழந்தைகள் மத்தியில் தமிழ் வாசிப்பை அதிகரிக்கலாம். தயாரிப்புத் தரத்தை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால் ஒரிஜினல் தமிழ் காமிக்ஸுக்கு இவைதான் முன்மாதிரி. * டிஸ்கி: எனக்கும் லயன் காமிக்ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அச்சுத் தரத்தையும் காகிதத் தரத்தையும் மேம்படுத்தாமல் ஆடிக்கொரு முறை ஒப்பேற்றிவரும் லயன் காமிக்ஸின் போக்கும் கண்டிக்கத்தக்கது. அவர்களது மொழிபெயர்ப்பில் படுசுமாரானவையும் உண்டு. ReplyDelete Replies Reply Anonymous Mon Jan 19, 11:11:00 AM GMT+5:30 Dear Badri, Some time back, when I heard about Kizakku, I thought of mentioning you to release tamil comics like Lion and Muthu. Comics are the starters for the children. Even I started reading comics when I got a very low mark in Tamil and my father bought me my first comics "Irumbu kai Norman". From then on, I got my tamil reading improved, scored good marks as well as become a regular comics reader. But still those who have read comics in their childhood, love reading comics now also. I love reading comics now too. It relaxes our mind a lot. Another info, I recently went to Japan on an official trip and use the Train to go to my office there everyday. In the train, I found nearly 90 % of the Japanese people reading some japanese comics only. Everyone, old, young, working, schoolgoing, homemakers loves reading comics there. At that time, I miss Loin comics very much there. And Lion Comics was doing a very good job in translation. You can check out some comics of Spider, Aarchi, LuckyLuke, Mayavi. Their Translations were very nice, fun filled and make us attached deep with the story. I was trying to buy Lions "Cowboy Special Edition" somehow in chennai but couldn't get it. But during this Book Exibition, happens to check "LuckyLuke's blog" and bought it from infomaps on saturday. Hope you too will enjoy comics reading... - Suresh ReplyDelete Replies Reply Badri Seshadri Mon Jan 19, 12:00:00 PM GMT+5:30 சாத்தான்: நீங்கள் மொழிபெயர்ப்பு பற்றி உங்களது வலைப்பதிவில் முன்னர் எழுதியதை நான் படித்துள்ளேன். காமிக்ஸ் காரர்களுக்கு இருக்கும் சௌகரியம் இலக்கியத்தை மொழிபெயர்ப்பவர்களுக்குக் கிடையாது. ‘உல்டா’ என்று நான் சொல்வது இதைத்தான். அந்த இடத்தில் கதையை இஷ்டத்துக்கு மாற்றலாம். கதையின் அடிப்போக்கை மாற்றாமல், கிளைகளை வேண்டிய அளவுக்கு முத்து/லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றுகிறார்கள். இதனை உதாரணம் கொண்டு என்னால் விளக்கமுடியும். ஆஸ்டெரிக்ஸில் அப்படிச் செய்வதில்லை. சில ‘இடியம்’, சில ‘ஜோக்ஸ்’, பல ‘பெயர்கள்’ தவிர மீதி அனைத்தும் அப்படியே. காமிக்ஸ் மொழிமாற்றுனர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்று நான் கருதவில்லை. அவர்களது தமிழ் அற்புதமானது என்பதும் சரியல்ல. என்னிடம் உள்ள காமிக்ஸிலிருந்து நான் அடுத்த சில தினங்களில் இதனை விளக்கி எழுதுகிறேன். கிழக்கு பதிப்பகத்தின் மொழிமாற்றல் மேலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. உங்களுடன் உடன்படுகிறேன். ReplyDelete Replies Reply Anonymous Mon Jan 19, 05:02:00 PM GMT+5:30 லயன்/முத்து காமிக்ஸை நான் ஆங்கிலத்தில் படித்ததில்லை. எனவே அவர்கள் எந்த அளவிற்கு மாற்றுகிறார்கள், அல்லது காமிக்ஸின் படங்கள் அதற்கு எந்த அளவிற்கு இடம் கொடுக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆஸ்டரிக்ஸ் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்திலிருந்து அல்லது மற்ற ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதற்கும் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். பின்னதில் சிக்கல்கள் குறைவு. மற்றபடி க்ரியேட்டிவ் லைசென்ஸ் எடுத்துக்கொள்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இது சல்மான் ருஷ்டியோ காஃப்காவோ இல்லையே. தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்களின் தரத்தைப் பற்றிப் பேச அவர்களை புதுமைப்பித்தனுடனோ சுஜாதாவுடனோ கோணங்கியுடனோ ஒப்பிடத் தேவையில்லை. அது வேறு விதமான கலை. தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பை (நான் பரிந்துரைக்கும் டெக்ஸ் வில்லர், லக்கி லூக் உட்பட) மேலோட்டமாகப் பார்த்தாலே இலக்கணப் பிழைகள், பொருந்தாத சொற்பிரயோகங்கள், நிறுத்தக் குறித் தவறுகள், நடையில் சீரின்மை ஆகியவை அப்பட்டமாகத் தெரியும். ஆனால் அவை காமிக்ஸ் அனுபவத்தைச் சற்றும் குறைக்கவில்லை - இது என் அனுபவம். இன்னும் பலருடைய அனுபவமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. சிறு வயதில் மோசமான மொழிபெயர்ப்பில் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்களின் ருஷ்ய நாவல்களையும் சிறுவர் கதைகளையும் நிறைய படித்திருக்கிறேன் (நா. தர்மராஜன் மட்டும் விதிவிலக்கு). அந்த மொழிபெயர்ப்பின் தரம் அந்த வயதில் என் வாசிப்பு அனுபவத்தை பாதிக்கவில்லை. இப்போது அவற்றைப் படிக்க சகிக்கவில்லை, சிரிப்பு வருகிறது. தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பில் (ருஷ்ய-தமிழ் அளவுக்கு மோசமாக இல்லை என்றாலும்) இன்றும் எனக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ReplyDelete Replies Arun Kamal Mon Oct 21, 10:11:00 AM GMT+5:30 ராதுகா பதிப்பகத்தின் சோவியத் நாட்டுக் கதைகள் இல்லாவிட்டால், நமக்கு மிகச்சிறந்த மற்றும் நம்நாட்டுக் கதைகள் தெரியாமலேயே போயிருக்கும்.. அதுமட்டுமைல்லாது, அவர்களின் மொழிபெயர்ப்பு மோசம் என்றும் 'சும்மா' சொல்லக் கூடாது... அவர்களின் மொழிபெயர்ப்பு சிறுவர்கள் படித்துப் புரிந்தகொள்ளக்கூடிய அளவிலேயே இருக்கும்... அதனை, #புதுமைப்பித்தனுடனோ சுஜாதாவுடனோ கோணங்கியுடனோ ஒப்பிடத் தேவையில்லை. அது வேறு விதமான கலை.#..! Delete Replies Reply Reply Anonymous Tue May 19, 11:58:00 PM GMT+5:30 //முத்து/லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றுகிறார்கள். இதனை உதாரணம் கொண்டு என்னால் விளக்கமுடியும்//
By DIN | Published On : 30th October 2020 05:08 PM | Last Updated : 30th October 2020 05:09 PM | அ+அ அ- | குணமடைவோர் விகிதத்தில் பின்தங்கும் கேரளம் கேரளத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் அதே வேளையில், கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் குறைவாக இருப்பதும் பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் கரோனா தொற்று பாதித்து அதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டிவிட்டாலும் கூட, அந்த மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 77 சதவீதமாகவே உள்ளது. இது தேசிய சராசரியான 91 சதவீதத்தை விடக் குறைவாகும். நாட்டிலேயே கரோனா தொற்று கடுமையாக பாதித்திருக்கம் 10 மாநிலங்களில், கேரளத்தில் மட்டுமே கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் குறைவாக உள்ளது. சமீப நாள்களாக கேரளத்தில் புதிய கரோனா நோயாளிகளை விடவும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, மாநிலம் இனிமேல்தான் மிக மோசமான நிலையைக் காணப் போகிறது. கரோனா நோயாளிகளால் மருத்துவமனையின் படுக்கைகைள் நிரம்பப் போகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேவேளையில், மாநிலத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால்தான் கரோனா பலி எண்ணிக்கைக் குறைவாக உள்ளது. கரோனா பரவத் தொடங்கியதுமே, மோசமான நிலையை எதிர்கொள்ள கேரளம் தயாரானது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளத்தில் மருத்துவமனைகள் நன்கு மேம்பட்டு உள்ளது என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் மோனு வர்கீஸ் தெரிவித்துள்ளார். கேரளத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 3.25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவரும் கடந்த எட்டு மாதங்களாக எந்த விடுமுறையும் இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். TAGS coronavirus O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள் 'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள் வீடியோக்கள் 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது வடிவேலு பாடியுள்ள 'பணக்காரன்' பாடல் வெளியாகி வைரலானது 'பாம்பாட்டம்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'பூமர் அங்கிள்' படத்தின் டிரெய்லர் வெளியானது ஜீவாவின் 'வரலாறு முக்கியம்' டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
அதேவேளையில் நறுக்கப்பட்ட, சீவப்பட்ட மற்றும் பொடி செய்யப்பட்ட வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் (DGFT) வெளியிட்ட அறிவிக்கையில், அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரக வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய தற்போது தடையில்லை. வெங்காய விலைகள் அதிகரித்து வருவதாலும், உள்நாட்டுச் சந்தைகளில் பற்றாக்குறை இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பற்றாக்குறை இந்தக் காலத்தில் வழக்கமாக காணக்கூடிய ஒன்று தான் என்ற போதும், கொரோனா காலத்தில் கடந்த சில மாதங்களில் அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நடப்பு 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 198 மில்லியன் டாலர் அளவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2019-20ம் முழு நிதியாண்டிலேயே 440 மில்லியன் டாலர் அளவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய அமீரகம், வங்கதேசம், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அதிகளவில் இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன. கடந்த ஆண்டில், இந்தியாவில் வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்த நிலையில், மத்திய அரசு தடைவிதித்தது. அத்துடன் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய முக்கிய வெங்காயம் விளையும் மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு குறைந்த பட்ச ஏற்றுமதி விலையாக 850 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலையானது, கடந்த மார்ச் மாதத்தில் நீக்கம் செய்யப்பட்டு, வெங்காயங்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச்சுக்குப் பின்பு உள்நாட்டில் விற்பனை சரிவடைந்த நிலையில் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்ததை அடுத்து தற்போது மீண்டும் வெங்காயத்திற்கு தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. You may also like தண்டு கீரை சாகுபடி முறைகள்!dds நிலக்கடலைச் சாகுபடியில் அதிக மகசூலுக்கு ஜிப்சம் இடவேண்டும்dds கோமாரி நோய் வராமல் தடுப்பது எப்படி?dds Gallery hen hen Agriculture Agriculture Agriculture Vivasayam carrot red chilli organic farming vegetables vegetables vegetables vegetables vegetables add_photo.php add_photo.php vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables vegetables தற்போதைய செய்திகள் வாத்து வளர்ப்பிற்க்கான தொழில்நுட்பங்கள் கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும் லேசர் கருவி மூலம் நிலத்தை சமப்படுத்துதல் தொழில்நுட்பம் செடி அவரை க்கு இயற்கை உரம்! மழைக்காலத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களிலிந்து பாதுகாக்கும் வழிமுறைகள் தக்காளி தோட்டத்தில் இலைகள் இதுபோல் உள்ளது. இதற்கு தீர்வு என்ன? நிலக்கடலையில் அதிக மகசூல் பெறலாம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியது! வெள்ளாடுகளில் சிறந்த இந்திய இனங்கள் மற்றும் நம்ம ஊருக்கு ஏற்ற இனங்கள். முருங்கையில் பூ உதிர்வதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் தென்னையில் ஊடுபயிர் சாகுபடி Advertisement Advertisement Advertisement வேளாண்மை எண்ணெய் வித்துக்கள் காய்கறிகள் இயற்கை உரம் பழங்கள் தானியங்கள் மரங்கள் மூலிகைப் பயிர்கள் கீரைகள் பூக்கள் மலைத்தோட்டப் பயிர்கள் கிழங்கு வகைகள் மற்ற சாகுபடி மாட்டுச் சந்தை அரியலூர் ஈரோடு கடலூர் கன்னியாகுமாரி கரூர் காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் புதுக்கோட்டை மதுரை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர் கால்நடை மருத்துவமனை் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் புதுக்கோட்டை மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர்
மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு ச அருள் நந்தினி ,பத்தாம் வகுப்பு,மகரிஷி வித்யா மந்திர்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி –… (READ MORE) Arumbugal-Mottugal மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு Author: paramanp May 14, 2020 0 Comments மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு B பாலாஜி ,பத்தாம் வகுப்பு,எஸ்ஆர்ஜிடிஎஸ் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage Arumbugal-Mottugal, Uncategorized மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு Author: paramanp May 12, 2020 0 Comments     மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு கிருத்திக் ராஜா எஸ் ஆர் ,பன்னிரெண்டாம் வகுப்பு,எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன ஸ் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி மொட்டுகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids… (READ MORE) Arumbugal-Mottugal, Uncategorized மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு Author: paramanp May 12, 2020 0 Comments மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நவீன் K ,ஏழாம் வகுப்பு,மகரிஷி வித்யாமந்திர்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE) Arumbugal-Mottugal, Uncategorized மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: Author: paramanp May 11, 2020 0 Comments மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு சுபா P,ஒன்பதாம் வகுப்பு,விக்னேஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE) Arumbugal-Mottugal மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: Author: paramanp May 11, 2020 0 Comments 👏👏👏👏 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு சூர்யா P, எட்டாம் வகுப்பு, எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல், திருவண்ணாமலை, மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage Arumbugal-Mottugal மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: Author: paramanp May 11, 2020 0 Comments 👏👏👏👏 🌸🌸மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நிஷிதா பாலாஜி,எட்டாம் வகுப்பு,சென்னை பப்ளிக் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage Arumbugal-Mottugal மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: Author: paramanp May 11, 2020 0 Comments 👏👏👏👏 🌸🌸மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு வி வர்ஷினி,எட்டாம் வகுப்பு,வேலம்மாள் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 3 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage Arumbugal-Mottugal அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள் Author: paramanp April 24, 2020 0 Comments 👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Making of Audio Spectrum utility for Malarchi Iraivanakkap Paadal 🌸 …….. பெயர் : சாத்விக் சதீஷ்மலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 1வகுப்பு: பதினொன்றாம் வகுப்புபள்ளி: ஆச்சார்யா பால சிக்‌ஷா மந்திர்,புதுச்சேரி …….. :… (READ MORE) Arumbugal-Mottugal அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள் Author: paramanp April 24, 2020 0 Comments 👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Cooking of fried rice , Bitter guard – ladies finger pakoda, French fries 🌸 …….. பெயர் : R. ராகவி – R A மைத்ரேயிமலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 4வகுப்பு:… (READ MORE) Arumbugal-Mottugal அரும்புகள் மொட்டுகள் மலர்ச்சி விருதுகள் Author: paramanp April 24, 2020 0 Comments 👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Making of Dulgona Coffee 🌸 …….. பெயர் : மருந்தீஷ்வர் VPமலர்ச்சி: அரும்புகள் பேட்ச் 2வகுப்பு: எட்டாம் வகுப்புபள்ளி: மகரிஷி வித்யா மந்திர், சேத்பட்,சென்னை …….. : மலர்ச்சி DulgonaCoffee QuarantinePeriodLearning MalarchiAwards MalarchiYoungAdults… (READ MORE) Arumbugal-Mottugal மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ Author: paramanp April 23, 2020 0 Comments 👏👏👏👏 மலர்ச்சி விருதுகள் : ‘ஊரடங்கு காலத்தில் உருவாக்கம்’ 🌸🌸 சிறப்பு விருது : 🌸 Learning : Cooking – Appam and coconut milk 🌸 …….. பெயர் : பிரஷாந்த் Rமலர்ச்சி: மொட்டுகள் பேட்ச் 1வகுப்பு: பன்னிரெண்டாம் வகுப்புபள்ளி: மகரிஷி இண்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் ஸ்கூல், சாந்தவேலூர்காஞ்சிபுரம் …….. : மலர்ச்சி AppamCoconutmilk… (READ MORE)
By DIN | Published On : 07th August 2022 07:00 PM | Last Updated : 07th August 2022 07:00 PM | அ+அ அ- | சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங் - 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது. அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேணடும் என்று அன்புமணி கூறியுள்ளார். TAGS Sri Lankas ban Chinese spy ship welcome Anbumani Ramadoss O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் வீடியோக்கள் 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
பட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் அணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள் Recent முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கே... சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந... என் வழி தனி வழி..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! அதிமுகவில் அடுத்தது எ... இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! ... இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி.... லைஃப் ஸ்டைல் முடியை கருமையாக்க எப்படி டை அடிக்கவேண்டும் என்று தெரியுமா? April 12, 2019 | April 12, 2019 | Reported By : Geetha தலைமுடிக்கு டை அடிப்பது பலருக்கும் டென்ஷனான ஒரு வெலை. நிதானமாக எண்ணெய் இல்லாமல் சுத்தமான ஷாம்பூ கொண்டு அலசியபின்னரே தலைமுடிக்கு சாயமிட வேண்டும். பிரஷ் கொண்டு தலைமுடியைப் பிரித்து நுனிவரை ‘டை’ பூச வேண்டும். ‘டை’ நன்கு காய்ந்த பின்னரே தலைமுடியை ஷாம்பூ கொண்டு மெதுவாக அலச வேண்டும். டை இட்டபின் தலைக்கு குறைந்தது 15 நாள்கள் கழித்துத்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்து அலசும்போது ‘டை’ நிறம் சீக்கிரம் மறைந்து நரை தெரிய வாய்ப்பிருக்கிறது. அதனால் இத்தனை தொந்தரவுகள் இல்லாத கெமிக்கல் டை உபயோகிப்பது எளிது. ஆனால், இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல்வேறு வகையான கெமிக்கல் டைகளில் எந்த வகையானது அலர்ஜி ஏற்படாமல் இருக்கிறது என்பதை மட்டும் கண்டறிந்து கொண்டால் போதும். தொடர்ந்து ஒரே டையினை பயன்படுத்துவதுதான் தலைமுடி கொட்டாமல் பாதுகாக்கும். ஆனால் இன்று சிலர் இயற்கையிலேயே கறுப்பாக இருக்கும் முடியைக்கூட, ஃபேஷனுக்காக கலர் கலராக மாற்றிக் கொள்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை அவ்வாறு செய்தால் கேடில்லை. அடிக்கடி செய்தால் முடியின் ஆரோக்கியம் அம்போதான். இதைப்போலவே அடிக்கடி செயற்கையாகச் செய்யப்படும் ‘பர்மிங்’ முடியைச் சுருளாக்குதல், ‘ஸ்ட்ரெய்ட்னிங்’ முடியை நேராக்குதல் போன்ற காரியங்களாலும் முடி கொட்டும் வாய்ப்புகள் அதிகமாகும். Share Via : Popular முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கே... சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந... என் வழி தனி வழி..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! அதிமுகவில் அடுத்தது எ... இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! ... இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி.... Trending Political news Tamil Crime News Tamil Cinema News Tamil Lifestyle news Useful Links Home All News Contact Advertise with us About Us Times Tamil News present you the most latest trending news in tamil across Chennai, tamilnadu, India, Asia and World. Read top tamil seithigal, breaking tamil news, tamil movie gossips, fashion, lifestyle, and Watch hot actress photos, videos and live headlines coverage of all the breaking news, and all latest events on our site. Don't Wait for your morning newspapers! get all tamil crime news, Political news, Tamil Cinema news, Sports news, regional news through Times Tamil News instantly.Stay updated with authentic tamil news portal - Times Tamil News. 2022 © All Rights Reserved @ Times Tamil News | Terms & Condition | Privacy Policy | About Us | Contact Us Advertise with us
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நாம் பார்க்கபோகிறது என்னவென்றால் சில ராசிகளுக்கு மட்டும் சனி பகவான் நல்ல வழியை காட்டுகிறார். சொல்லப்போனால் ஒரவஞ்சனம் செய்கிறார் என்றும் சொல்லலாம்..! நமக்கு அனைவருக்குமே சனி பகவான் என்றால் மிகவும் பயமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் நன்மையை செய்வதை விட தீமையை செய்வார் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல நாம் செய்யும் தவறுகளை நினைத்து நம்மை 30 வருடத்திற்கு 2 வருடம் ஒரு ராசியில் பெயர்ச்சி ஆகி நாம் செய்யும் தவறுகளை சரி செய்யும் விதத்தில் நமக்கு நல்ல புத்தியை கொடுப்பார் எனவும் பெரியவர்கள் சொல்வார்கள்..! நல்ல காலம் பிறக்கும் ராசிகள்: சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இதனால் சனிபகவான் நிலை மாறும் என்றாலும் 12 ராசிகளுக்கும் எதோ ஒரு விதத்தில் நன்மையை தீமை இரண்டையும் செய்வார் சனி பகவான். அதில் எதிர் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் சனி பகவான் ராசிகளில் 11 ராசியான கும்ப ராசியில் நுழைகிறார். இதன் படி கும்ப ராசிக்கு முன் இருக்கும் ராசிக்கும் அதேபோல் பின் இருக்கும் ராசிக்கும் கும்ப ராசியை போல் விளைவுகள் அதிகமாக இருந்தாலும். மகர ராசியிலிருந்து சனி பகவான் விடுபட்டு கும்ப ராசியில் நிவர்த்தி அடைகிறார். அந்த வகையில் 3 ராசிக்கும் நல்ல மாற்றம் கிடைக்கும். அதில் முக்கியமாக மிதுன ராசி, துலாம் ராசி, தனுசு ராசிக்கும் சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். தனுசு ராசி: தனுசு ராசிக்கும் 2023 ஆம் ஆண்டு நல்ல காலமாக இருக்கும், சனியில் தாக்கம் குறைந்தால் நல்ல முன்னேற்றம் தொழில் கிடைக்கும் அதேபோல் இந்த கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையை பொறுத்தவரையில் நினைத்தது அனைத்தும் நடக்கும் காலமாக இந்த புது வருடம் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. துலாம் ராசி: இந்த வருடம் அதாவது 2022 ஆம் ஆண்டு நிறைய அடிகளை பெற்றுள்ள ராசியில் இதுவும் ஒன்று. அதேபோல் நிறைய செலவுகளை செய்து இருப்பீர்கள் முக்கியமாக தொழிலை தொடங்கி நல்ல முன்னேற்றம் அடையலாம் என்ற எண்ணத்தில் தொடங்கி அதில் சற்று குழப்பம் குறைவு ஏற்பட்டு இருக்கும். ஆனால் 2023 ஆம் ஆண்டு எதிலும் நல்லது நடக்கும். தொழில் சார்ந்த நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். மிதுன ராசி: செவ்வாய்யின் அருகில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது தொழிலில் முன்னேற்றம் அடையும் அதேபோல் மனதில் தன்னம்பிக்கை அதிகமாகும், வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும், போட்டிகள் அதிகமானாலும் மனதில் வலிமை குறையாது, அது அவரை நல்ல வழியில் முன் நிறுத்தும். வீடு வாங்கும் வாய்ப்புகளும் வந்தடையும் முறையாக பயன்படுத்தினால் தொழிலும் நன்றாக இருக்கும். மேலும் சனியில் தோஷம் குறையவேண்டுமென்றால் சனிக்கிழமையற்று எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும், ஆலமரத்திற்கு கீழ் கடுகு எண்ணெயில் விளக்கு போடவும். இதையும் படித்து விடுங்கள்👉👉 2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ? இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் TAGS Saturn will grace the sign in 2023 in tamil தனுசு ராசி துலாம் ராசி நல்ல காலம் பிறக்கும் ராசிகள் பண மழை பெய்யும் ராசிக்காரர் மிதுன ராசி SHARE Facebook Twitter tweet Suvalakshmi RELATED ARTICLESMORE FROM AUTHOR சொந்த வீடு அமைய கார்த்திகை அன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள்..! 2023 ஆம் ஆண்டு நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் சிக்கல்.. இதில் உங்கள் ராசி இருக்கிறதா? கார்த்திகை அன்று இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்..! ஆன்மீக தகவல்கள்..! Aanmeega Thagaval in Tamil..! நாளைய ராசி பலன் (08.12.2022) (07.12.2022) இன்றைய நாள் எப்படி? | Indraya Naal Eppadi in Tamil | Tamil Calendar 2022 | Indraya Nalla Neram புதிய செய்திகள் இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் விற்பனையாகும் 10 தயாரிப்புகள்..! வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த மாதிரி ரெசிபி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! அமெரிக்கன் ஸ்டைல் Chop Suey வீட்டிலேயே செய்ய தெரியுமா..? ஆண், பெண் இருவரின் உடலில் இருக்கும் சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள் 30 பேருக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.? உலர்திராட்சையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..! | Raisin Water Benefits in Tamil வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது..? முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று கவலைப்படாதீர்கள்.! இந்த டிப்ஸை மட்டும் follow பண்ணா முகம் பிரகாசிக்கும் முடி கொட்டுவதை நிறுத்தி கத்தை கத்தையாக புதிய முடி கரு கருவென்று வளரும்..! இதை 20 நாட்கள் தடவி பாருங்கள்..! சொந்த வீடு அமைய கார்த்திகை அன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள்..! ஒரே மாதத்தில் நரைமுடி நிரந்தரமாக கருமையாக.. இதை மட்டும் தலையில் அப்ளை பண்ணுங்க போதும் கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..! Disclaimer Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com POPULAR POSTS செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli... January 1, 2022 பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..! July 2, 2022 பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை... February 4, 2022 POPULAR CATEGORY தமிழ்960 ஆரோக்கியம்872 ஆன்மிகம்648 சமையல் குறிப்பு493 அழகு குறிப்புகள்386 வியாபாரம்376 GK in Tamil279 தொழில்நுட்பம்240 வேலைவாய்ப்பு234 © மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி விளக்கம் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உத்தரகண்டில் உள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றனா். அந்தப் பேருந்தில் ஓட்டுநா், உதவியாளா் தவிர 28 போ் பயணிகள் இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை மாலை, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் ரிகாவு காத் என்ற இடத்தருகே அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையும் படிக்க | உத்தரகண்ட் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு இதையடுத்து மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். இதில், சம்பவ இடத்திலேயே 25 பேர் பலியாகினர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிக்காமல் ஒருவர் பலியானார். இந்த விபத்து குறித்து முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்ததாவது: பேருந்தின் ஓட்டுநர் கூறுகையில், ஸ்டீயரிங் வேலை செய்யாததால், இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். TAGS bus accident uttarkhand O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் - புகைப்படங்கள் ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள் 'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படங்கள் ஜொலிக்கும் 'அமிர்தா ஐயர்' - புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள் வீடியோக்கள் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் பாடல் வெளியானது 'டிஎஸ்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'ஹனுமான்' படத்தின் டீசர் வெளியானது 'கோவிந்தா நாம் மேரா' படத்தின் டிரெயிலர் வெளியானது அமலா பாலின் 'தி டீச்சர்' டிரெயிலர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
எனக்கும் மூன்றாவதுதான் பிடித்த கவிதை.இது போல் நிறைய எழுத முடியும். ஆனால் மக்கள் ஏற்கனவே ரொம்ப செக்ஸ் எழுதறேன்னு சொல்றாங்க.. ReplyDelete Replies Reply பத்மா October 1, 2010 at 9:50 PM மலர்களில் மணம் ReplyDelete Replies Reply அப்பாதுரை October 2, 2010 at 6:53 AM மூணாவது கவிதை செக்ஸா... ? மத்தவங்க என்ன சொன்னா என்னங்க.. சொல்லிட்டு போவ அவங்களுக்கு உரிமை இருக்குறாப்புல எழுதுறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு - திறமையும் இருக்குதே..?
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும் காக்க முன்வந்து இனங்காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளனர். கோரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான WP ND 9776 என்ற இலக்க பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர். பின்னர் வேறொரு பேருந்தில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்துள்ளார். கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். எனவே அந்த பேருந்தில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்டுத்தி வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். Tags பிரதான செய்திகள் You might like View all Previous Post Next Post Follow Us 11.5k 2k யாழில் கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! December 03, 2022 அதிகாலை 2 மணிக்கு வீடுடைத்துத் திருட முற்பட்ட ஐவர்! மடக்கிப் பிடித்து நையப்புடைத்த இளைஞர்கள்!! (படங்கள்)
இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேவேளை குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றதாகவும், அதன்போதே டிப்பர் வாகனச் சாரதி அதி வேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளதாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியைச சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாகனத்தில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து கரவெட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் குடும்பத்தார் எனத் தெரிவிக்கும் நபர்கள் தெரிவிக்கையில், தம்முடைய பெண்ணை சில நபர்கள் டிப்பர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும் அவர்களை தாங்கள் விரட்டிச் சென்றதாகவும் தப்பிக்க முற்பட்ட டிப்பர் வாகனமே விபத்துக்குள்ளதானதாகவும் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print இருவர் படுகாயம்.....! இளம் பெண் கடத்தல் உறவுகள் துரத்தல் ஒருவர் பலி டிப்பர் விபத்து Previous Article இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்கள், கம்பிகளுடன் மோதல்! பலர் படுகாயம்.. | Next Article நாவற்குழி – புதிய குடியேற்ற திட்டத்தில் வாள்களுடன் கோஷ்டி மோதல்..! இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.. | Recommended For You பரீட்சைகள் ஆணையாளர் மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் மாவீரர் தினத்தை குழப்பு அரசு தமிழ் தேசிய முக்கள் முன்னணிகட்சியின் பெயரில் போலி துண்டுபிரசுரம்– நாடாளுடன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வன்மையான கண்டனம் – (கனகராசா சரவணன்) அச்சுறுத்தல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அஞ்சமாட்டோம் – சஜித் பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்…!நாட்டு மக்களுக்கு பேரிடி மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் அநாமதேய துண்டுப்பிரசுரத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை – ஏற்பாட்டுக்குழு About the Author: Editor Elukainews Search for: பிந்திய பதிவுகள் பரீட்சைகள் ஆணையாளர் மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் மாவீரர் தினத்தை குழப்பு அரசு தமிழ் தேசிய முக்கள் முன்னணிகட்சியின் பெயரில் போலி துண்டுபிரசுரம்– நாடாளுடன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வன்மையான கண்டனம் – (கனகராசா சரவணன்) அச்சுறுத்தல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அஞ்சமாட்டோம் – சஜித் பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்…!நாட்டு மக்களுக்கு பேரிடி மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் Archives Archives Select Month November 2022 (364) October 2022 (436) September 2022 (545) August 2022 (519) July 2022 (614) June 2022 (397) May 2022 (576) April 2022 (455) March 2022 (502) February 2022 (273) January 2022 (274) December 2021 (393) November 2021 (349) October 2021 (453) September 2021 (530) August 2021 (472) July 2021 (7) பிரிவுகள் பிரிவுகள் Select Category அரசியல் (120) ஆன்மீகம் (66) இந்தியா (121) உலகச்செய்திகள் (386) கிழக்கு மாகாணம் (184) செய்திகள் (6,887) பிந்திய செய்திகள் (6,958) பிரதான செய்திகள் (6,342) பொதுவானவை (265) பொருளாதாரம் (155) மருத்துவம் (72) வடக்கு மாகாணம் (104) விளையாட்டு (28) Follow Us Stay updated via social channels அதிகம் பார்க்கப்பட்டவை எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைப்பு. எம் கே சிவாஜிலிங்கம். February 2, 2022 அம்பாறை காரைதீவில் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தக வெளியீடு. October 14, 2021 பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சோதனையிடப்பட்ட பிரதேச செயலரின் இருப்பிடம்! மலசல கூடத்திலிருந்து 65 லீற்றர் எரிபொருள் மீட்பு.. | July 31, 2022 பல நூற்றுக்கணக்கான மக்களது கணணீருடன் விடை பெற்றனர் யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன்,. February 2, 2022 குளிர்பான நிலையத்திற்கு டீசலை வாரி வழங்கும் யாழ் மாவட்ட செயலகம்.. அன்றாடம் தொழில் செய்வோர் நடுத்தெருவில்……! July 7, 2022 high looks அண்மைய பதிவுகள் பரீட்சைகள் ஆணையாளர் மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் November 27, 2022 மாவீரர் தினத்தை குழப்பு அரசு தமிழ் தேசிய முக்கள் முன்னணிகட்சியின் பெயரில் போலி துண்டுபிரசுரம்– நாடாளுடன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வன்மையான கண்டனம் – (கனகராசா சரவணன்) November 27, 2022 அச்சுறுத்தல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அஞ்சமாட்டோம் – சஜித் November 27, 2022 Most Viewed Posts எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைப்பு. எம் கே சிவாஜிலிங்கம். February 2, 2022 அம்பாறை காரைதீவில் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தக வெளியீடு. October 14, 2021 பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சோதனையிடப்பட்ட பிரதேச செயலரின் இருப்பிடம்! மலசல கூடத்திலிருந்து 65 லீற்றர் எரிபொருள் மீட்பு.. |
நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்! ஏப்ரல் 2, 2016 நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார் – பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்! புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் முகமதியர்கள்: பெரியாரின் பேச்சு, எழுத்து, ஏற்கெனவே அச்சில் வந்துள்ளவை முதலியவை இவைதான் என்று அதிகாரப்பூர்வமாக தொகுத்து, ஆதாரங்களுடன் வெளியிடாததால், குழப்பங்கள், திரிபுகள் மற்றும் கட்டுக்கதைகள் பெருகி வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக “ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்”, என்று துலுக்கர்கள் இப்பொழுது இன்னொருக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்[1]. பெரியாரின் ஒலிப்பதிவு பேச்சிற்கும், அச்சில் உள்ள பேச்சுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு பெரியார் இஸ்லாம் பற்றி பேசியதாக இணைதளங்களில் வரும் பேச்சுகள்[2]. எப்படி பல வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். பெரியாருடைய பேச்சு, சுத்தமான தமிழாக இல்லை என்பது தெரிந்த விசயம், அப்பொழுது வழக்கில் உள்ள சமஸ்கிருதம் கலந்த சொற்களும் அவரது சொற்பிரயோகத்தில் இருந்தது[3]. அதனால், ஒலிநாடா பேச்சைக் கேட்டு, அச்சில் உள்ளதைப் படித்துப் பார்த்தால் வித்தியாசங்களை அறிந்து-புரிந்து கொள்ளலாம். இதனால், பெரியாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அவ்வாறுதான் அவர் பேசினாரா, எழுதினாரா என்று சரிபார்க்க, அதிகாரப்பூர்வமான புத்தகம் (edited from the original manuscripts) இல்லை. முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[4]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள். “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார். இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[5]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[6]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார். ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929). ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[7]. இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்றது (20-10-1935): இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்: தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார். (குடியரசு 20-10-1935), அதாவது, இக்கணக்கை வைத்துப் பார்த்தால், 1926லேயே அப்படி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மாதிரியெல்லாம் பேசுவது வழக்கமாதலால், அதனை பெரிதாகவோ, முக்கிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற அம்பேத்கர் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய ஈ.வே. ரா (குடியரசு 20-12-1935): தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் – அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’, என்று கூறுகிறார். (குடியரசு 20-12-1935). உண்மையில், அம்பேத்கரது திட்டம் முதலியன இவருக்குத் தெரியாது. இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று சபதம் செய்த ஈவேரா (குடியரசு 31-05-1936): மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார். (குடியரசு 31-05-1936) அதாவது, இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்! “நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்”. (விடுதலை 09-02-1950). சட்டநுணுக்கங்கள் அறிந்த அம்பேத்கரும், இடத்திற்கு ஏற்றப்படி பேசும் ஈவேராவும்: அம்பேத்கர் மதம் மாறியபோது, சட்டப்படி “இந்துவாக” இருக்கும் நிலையில், இடவொதிக்கீடு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற முறையில், அவர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். பெரியாரும், வலிய வந்து, பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு, பௌத்தத்தைத் தழுவுகிறேன் என்ற போது, அம்பேத்கர் விசயங்களை எடுத்துக் காட்டினார். பெரியார் ஒரு அவசரக்குடுக்கைகாரர் என்பது அம்பேத்கர்க்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பெரியார் இந்துவாகவே இருக்க தீர்மானம் செய்து கொண்டார். டிசம்பர் 24, 1973ல் இறந்தபோது, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். © வேதபிரகாஷ் 02-04-2016 [1] http://bushracare.blogspot.in/2013/09/5.html [2] https://www.youtube.com/watch?v=2Ie5DrlDN3M [3] ஒலி மற்றும் குடி அரசு முதலியவற்றில் கேட்டும், படித்தும் புரிந்து கொள்ளலாம், “ஆமா…..வெங்காயம்”! [4] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார். [5] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/ [6] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள். http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html [7] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html குறிச்சொற்கள்:ஆரியர், இஸ்லாம், ஈவேரா, கடவுள், கலிமா, காபிர், குரான், சரித்திர புரட்டுகள், சுன்னத், திராவிடர், துலுக்கன், துலுக்கர், பெரியார், பெரியார் தாசன், பெரியார் நாத்திகம், முகமதியன், முகமதியம், முசல்மான், முஸ்லிம், மோமின், வீரமணி நாத்திகம் அத்தாட்சி, அப்துல்லா, அம்பேத்கர், அறிவுஜீவி, அறிவுஜீவித்தனம், அறிவுத்திறன், அல்லா, ஆகமம், ஆண்டவன், ஆதாரம், ஆத்மா, ஆரியம், ஆரியர், இந்து விரோதி, இறையியல், இஸ்லாம், ஈவேரா, உருவ சிலை, கடவுள், கடவுள் இல்லை, சரித்திர புரட்டு, சரித்திர புரட்டுகள், சரித்திரத்தை மறைத்தல், சரித்திரம், சேஷாசல முதலியார், சேஷாசலம், சைத்தான், திரவிடம், திராவிட மாயை, நாத்திகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments » அண்மைய பின்னூட்டங்கள் ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash ராஜராஜன் பெயரில் / பெயரை வைத்த… இல் vedaprakash அதிகளவு சொடுக்குகள் tamil.thehindu.com/india/… vasiyam.co.in/en/HOME src83.blogspot.in/2016/12… ujiladevi.in tamil.asianetnews.com/tam… tamil.webdunia.com/articl… sivatemple.wordpress.com/… tamil.oneindia.com/news/c… dravidianatheism.files.wo… dravidianatheism.files.wo… Blogroll WordPress.com WordPress.org காப்பகம் ஒக்ரோபர் 2022 ஏப்ரல் 2022 ஜனவரி 2022 நவம்பர் 2021 ஒக்ரோபர் 2021 செப்ரெம்பர் 2021 ஜனவரி 2021 நவம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 நவம்பர் 2019 செப்ரெம்பர் 2019 மே 2019 திசெம்பர் 2018 செப்ரெம்பர் 2018 மார்ச் 2018 ஓகஸ்ட் 2017 மார்ச் 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 ஏப்ரல் 2015 ஜனவரி 2015 ஒக்ரோபர் 2014 மே 2014 மார்ச் 2014 திசெம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 ஏப்ரல் 2013 பிப்ரவரி 2013 ஒக்ரோபர் 2012 மார்ச் 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 மே 2007 முன்னணி இடுகைகள் குருக்களின் காமவிளையாட்டு! மின்னஞ்சல் சந்தாதாரராக‌.... Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! Join 5,004 other followers Atheism atheist interference atheists God religion secularism அண்ணாதுரை அம்பேத்கர் அவதூறு ஆரிய-திராவிட போராட்டம் ஆரிய-திராவிட போர் ஆரிய அம்மையார் ஆரியன் ஆரிய படையெடுப்பு சித்தாந்தம் ஆரிய மாயை ஆரியம் ஆரியர் ஆவி இந்திய நாட்டுப்பற்று இந்தியா இந்து-விரோத வெளிப்பாடு இந்து-விரோதிகள் இந்துவிரோத பேச்சுகள் இந்து விரோதம் இந்து விரோதி ஈவேரா கடவுள் கனிமொழி கருணாநிதி கலைஞர் செய்திகள் கால்டுவெல் குஷ்பு சன் நியுஸ் தொலைக்காட்சி சரித்திர புரட்டுகள் சித்தாந்த முரண்பாடு சிலை உடைப்பு சூனியம் செக்யூலார் நாத்திகம் செக்ஸ் செக்ஸ் காட்சிகள் எடுப்பது தந்திரம் தமிழ் தாலி திமுக திராவிட அரசியல் திராவிட இனவெறி திராவிட இயக்கம் திராவிடன் திராவிட மாயை திராவிடம் திராவிடர் திராவிடர் கழகம் நாத்திக சிலை நாத்திகம் நாத்திகர் நித்யானந்தா பார்ப்பனீயம் பூதகண்ணாடி பெரியாரிசம் பெரியார் பெரியார் சிலை பெரியார் நாத்திகம் மணியம்மை மந்திரம் மேனாட்டவர் ஆராய்ச்சி ரஞ்சிதா ரம்ஜான் கஞ்சி குடித்தல் வழக்கு வியாபார தந்திரம் வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும் விளம்பர ஆர்ப்பாட்டம் விளம்பர வியாபாரம் வீரமணி வீரமணி நாத்திகம் ஸ்டாலின்
‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ‘ இப்படியான கண்ணம்மாக்களின் தொகுப்பே கண்ணம்மா.இந்த தொகுப்பு ஆண்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இணைக்கும் என்று நம்புகிறேன். காத்திருங்கள் அவரவரின் கண்ணம்மாவுக்காக. மிட்டாய் பயல் இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இறைவன், மனிதன் என்பதெல்லாம் எப்படி ஆண்களாக மனதில் உருவகங்களை உருவாக்கியதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அதுபோல் கவிதை என்றாலே அது பெண்களுக்கானவை என்று முடிவாகிவிடுகிறது. Kannamma-Mittaai Payal quantity Add to cart Add to wishlist Facebook Twitter Google+ LinkedIn SKU: EP00019 Categories: Books, கவிதைகள், குறுங்கதைகள், சிறுகதைகள் Tags: best tamil poem book, Ezhuthu Pizhai, Ezhuthupizhai, Kannamma, love poem books, Manobharathiyin Kannamma, tamil kavidhai book, tamil love poem, tamil love story books, Vikatakavi Description Reviews (0) Description கண்ணம்மா யார் அந்த கண்ணம்மா ? ‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ‘ – அவள்தான் கண்ணம்மா. ‘இரவு 2 மணிக்கு தூக்கம் வராத இரவில் எழுந்து நடந்து வீட்டின் பால்கனி-க்கு வந்தால், எதிர்வீட்டு பால்கனியில் செல்போன் ஒளியால் முகத்தில் மேக்கப் அணிவித்த பெண்ணொருத்தி நின்றிருப்பாள்.’ – அவள்தான் கண்ணம்மா. ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் 10 பேர் கூட்டமாக சேர்ந்து மிகப்பெரிய வாகனத்தைக் கூட சடாரென நிறுத்தி கடந்து செல்வர். அதில் 100 டிகிரி வெயிலில்கூட ஒரு பார்வையால் நம் மனதை ஜில்லென வருடிச் செல்வாள் ஒருத்தி’ – அவள்தான் கண்ணம்மா. ‘சிறுவயதில் பென்சிலுக்கும் ரப்பருக்கும் சண்டை போட்ட பெண்தோழி ஒருத்தி திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம் மீண்டும் நம் வாழ்வில் இணைந்து ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிடுவாள்’ – அவள்தான் கண்ணம்மா. ‘அலுவலகத்திலோ, பக்கத்து வீட்டிலோ, கல்லூரியிலோ ஒரு பெண்ணை நாம் தினந்தோறும் கடந்து வரவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த உறவு திருமணத்தில் முடியாது என மனம் ஆணித்தனமாக நம்பும். ஆனாலும் அவள்மேல் இருக்கும் பாசமோ, அக்கறையோ, அன்போ கொஞ்சமும் குறையாமல் இருக்கும்’ – அவள்தான் கண்ணம்மா ‘கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது நம் முன்னால் ஒரு பெண்ணொருத்தி நடந்து செல்வாள். தலை குளித்த தன் கூந்தலின் வாசம் அவள் வைத்திருக்கும் மல்லிப்பூவின் மேல் படந்திருக்க, அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் காற்று திருடி வந்து நம்மிடம் சேர்க்கும். அவளை ரசித்தபடியே கோவிலை சுற்றி வர இறுதி வரை அவள் முகத்தை காணாமலேயே போய்விடும். ஆனால் அவள் பின்னழகு மட்டும் நம் மனதுடன் பிண்ணிக்கொள்ளும்’ – அவள்தான் கண்ணம்மா. ‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி காதல். காதல் என்னும் புனித கடலின் கடல்கன்னியே, காதலி.’ – அவள்தான் கண்ணம்மா ‘எங்கோ பிறந்து காதலில் இணைந்து திருமணம் என்னும் அற்புதமான நிகழ்வில் வாழ்க்கைத் துணையாகி ஒரு கடவுள் போல நம்மை வாழ்க்கை முழுதும் பாதுகாக்கும் மனைவி’ – அவள்தான் கண்ணம்மா இப்படியான கண்ணம்மாக்களின் தொகுப்பே கண்ணம்மா.இந்த தொகுப்பு ஆண்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இணைக்கும் என்று நம்புகிறேன். காத்திருங்கள் அவரவரின் கண்ணம்மாவுக்காக. மிட்டாய் பயல் இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இறைவன், மனிதன் என்பதெல்லாம் எப்படி ஆண்களாக மனதில் உருவகங்களை உருவாக்கியதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அதுபோல் கவிதை என்றாலே அது பெண்களுக்கானவை என்று முடிவாகிவிடுகிறது. பெண்களுக்காக எத்தனை எத்தனை கவிதை படைப்புகளை உருவாக்கினாலும் அது அத்தனைக்கும் அழகான பெயர் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களும் கவிதைகளும் வெவ்வேறாகச் சித்தரிப்பது கடினம். சாரலின் சிதறலில் ஒரு க்யூட்டி தேவதை, கஸாட்டா கண்மணி, ரௌத்திர ராசாத்தி, அழகான கொலைகாரி, என் இனிய திமிரழகே போன்ற தலைப்புகள் இதற்கான உதாரணங்கள். ‘கண் சிமிட்டலுக்கு அடுத்தது என்ன?’ என்று நண்பர்கள் வினவியபோது, தன் காதலனுக்காகக் கண்ணம்மா எழுதும் ஒரு கவிதை தொகுப்பை அடுத்த புத்தகத்தின் யோசனையாகத் தெரிவித்தேன். அதன்பின் அழகாக ஒரு விஷயம் என் மனதை ஆக்கிரமித்தது. ஆண் பெரும்பாலான சமயங்களில் தன்னை ஒரு சூரன் என்று ஏமாற்றிக்கொள்கிறான், அவனது தடுமாற்றங்களை மறைப்பதற்கு கோபத்தை வெளிப்படுத்துகிறான், தன் இயலாமையை மறைப்பதற்கு அகங்காரத்தை வெளிப்படுத்துகிறான். தான் ஒரு ஆண் என்று பிரகடனப்படுத்திக்கொள்வதற்காக அவன் போடும் வேஷங்கள் ஏராளம். அவனைச் சுற்றி ஒரு பாதுகாப்பின்மை எப்போதுமே சூழ்ந்திருக்கிறது. “சரி இதையெல்லாம் வைத்து ‘கண்ணம்மா’ என்ன கவிதை எழுதப் போகிறாள்” என்கிறீர்களா? ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் இதுவரை அநேகமான கவிஞர்கள் எழுதாமல் விட்ட அபூர்வம். அவனுக்கு நெருக்கமானவர்கள் மீது அவன் காட்டும் அக்கறை ஈடில்லாதவை. அதைத்தான் இந்தத் தொகுப்பில் ‘கண்ணம்மா’ எழுதியிருக்கிறாள். அவனுடனான காதல், காமம், ஏக்கம், அக்கறை, பாசம், தீண்டல், முத்தம், ஊடல், உரையாடல், சமிக்ஞை, சந்தோஷம், சண்டை முதலிய உணர்வுகள் ததும்பும் தருணங்களே ‘மிட்டாய் பயல்’. ‘மிட்டாய்ப் பயல்’ எல்லோருக்குமானதல்ல. ஒரு காதலி தன் காதலனுக்காகவோ, ஒரு மனைவி தன் கணவனுக்காகவோ, பல இடங்களில் நாம் குழம்பித் தவிக்கும் ‘இது என்ன மாதிரியான உறவு’ என்று புரியாத பெண் – ஆண் உறவுக்கு மிட்டாய்ப் பயல் முழுமையாகப் பொருந்திப்போவான்.
பிராமி அல்லது பகோபா மோனியேரி என்பது ஆயுர்வேத பயிற்சியாளர்களால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இது பிரகாசமான பச்சை ஓவல் இலைகள் மற்றும் சிறிய வெள்ளை பூக்களைத் தாங்கும் மென்மையான தண்டுகளைக் கொண்டுள்ளது. இது ஈரமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும். பிராமியின் ஆரோக்கிய நன்மைகள்: சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம்: பிராமி இலைகளில் நல்ல ஆக்ஸிஜனேற்ற புரதங்கள் உள்ளன. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் எனப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்திலிருந்து ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாதுகாக்கின்றன. ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது இதயம், புற்றுநோய், மூட்டுவலி, பக்கவாதம், சுவாச நோய்கள், நோயெதிர்ப்பு குறைபாடு, பிற அழற்சி நிலைமைகள் போன்றவற்றின் நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பல்வேறு உறுப்பு அமைப்புகளின் பல்வேறு நோய்களிலிருந்து பிராமி நம்மைப் பாதுகாக்கிறது. கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது: நீண்ட காலமாக அதிக கவலை, பயம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். இது பீதிக் கோளாறு, வெறித்தனமான-கட்டாயக் கோளாறு, பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு போன்ற பல கவலைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிராமி நீண்ட காலமாக ஆயுர்வேத பயிற்சியாளர்களால் நரம்பு டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. பிராமி சிரப்பின் நுகர்வு பதட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளின் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. பிராமி மன அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு நன்மையைக் கொண்டிருக்கலாம் அழற்சி என்பது வெளியில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு நமது உடலின் இயற்கையான எதிர்வினையாகும். சில நேரங்களில், நாள்பட்ட அழற்சியின் வழக்குகள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற தீவிர நோய்களுடன் இணைக்கப்படலாம். பிராமியின் நன்மைகளில் ஒன்று, அது அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டிருப்பதை நிரூபிக்கும். சோதனைக் குழாய்கள் மற்றும் விலங்குகள் மீதான ஆய்வுகள், அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களின் வெளியீட்டை நிறுத்துவதில் பிராமியின் செயல்திறனை வெளிப்படுத்துகின்றன மற்றும் முறையே வீக்கத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்சைம்களைக் கட்டுப்படுத்துகின்றன. நினைவாற்றல் ஊக்கி: அல்சைமர் என்பது நினைவாற்றல் இழப்புடன் தொடர்புடைய நரம்பியக்கடத்தல் நோயாகும். பிராமி அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாடு உள்ள பிற நோய்களில் நரம்பியல்-பாதுகாப்பு மற்றும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. பிராமி நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால நினைவாற்றலை அதிகரிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு நன்மையைக் கொண்டிருக்கலாம் அழற்சி என்பது வெளியில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு நமது உடலின் இயற்கையான எதிர்வினையாகும். சில நேரங்களில், நாள்பட்ட அழற்சியின் வழக்குகள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற தீவிர நோய்களுடன் இணைக்கப்படலாம். பிராமியின் நன்மைகளில் ஒன்று, அது அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டிருப்பதை நிரூபிக்கும். சோதனைக் குழாய்கள் மற்றும் விலங்குகள் மீதான ஆய்வுகள், அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களின் வெளியீட்டை நிறுத்துவதில் பிராமியின் செயல்திறனை வெளிப்படுத்துகின்றன மற்றும் முறையே வீக்கத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்சைம்களைக் கட்டுப்படுத்துகின்றன. தூக்கமின்மைக்கான சிகிச்சை: உடல் மற்றும் மன தளர்வுக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது மற்றும் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. வேகமான வாழ்க்கை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் தூக்கப் பழக்கவழக்கங்கள் நமது தூக்க முறையைத் தொந்தரவு செய்து, தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. பிராமியை உட்கொள்வது நம்மை அமைதிப்படுத்துகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை திறம்பட குறைக்கிறது. உறங்கும் நேரத்தில் பிராமி தூக்கத்தை தூண்டுகிறது மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது. [7] இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற நிகழ்வுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இத்தகைய நோயாளிகள் மேலும் இதய நோய்கள், பக்கவாதம், இதய செயலிழப்பு நம் தலைமுடிக்கு நல்லது: முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, முடியை வலுவாக்கி, பொடுகுத் தொல்லையைத் தடுக்கும் முடி எண்ணெயில் பிரம்மி வழக்கமான ஒரு அங்கமாகும் பிராமியின் பொதுவான பெயர்கள்: பகோபா Bacopa monniera அருளின் மூலிகை ஹெர்பெஸ்டிஸ் மோனியேரா இந்திய பென்னிவார்ட் ஜலனிம்பா ஜல்னாவேரி நீரா-பிராமி தைம்-கிரேடியோலாவை விடுங்கள் நீர் மருதாணி பிராமியை எவ்வாறு பயன்படுத்துவது: ஆன்லைனில் அல்லது சுகாதார உணவுக் கடைகளில் இதை எளிதாகக் காணலாம். ஒரு மனிதன் பொதுவாக ஒரு நாளைக்கு 300-450mg எடுக்க வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிராமியை காப்ஸ்யூல்கள் மற்றும் தூள் வடிவில் காணலாம். ஒரு கப் தேநீர் தயாரிக்க, நீங்கள் பொடியை வெந்நீரில் கலக்கலாம் அல்லது நெய்யுடன் கலந்து மூலிகை பானமாக தயாரிக்கலாம். ஆயினும்கூட, மருந்தளவு மற்றும் பிராமியின் பயன்பாடு உங்களுக்கு பாதுகாப்பானதா என்பது குறித்து தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரிடம் பேசுவது நல்லது.
பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மிக பிரமாண்டமான காவியத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ ஆகும். இது 1,000 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற தமிழ் வரலாற்று புனைக்கதையை திரையில் காட்டும் ஒரு முயற்சியாகும். இது செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் இலங்கையில் திரையிடப்பட்டுள்ளது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 ஆம் ஆண்டு நாவலைத் தழுவி அதே தலைப்புடன் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, ஆர். சரத்குமார், இலங்கையைச் சேர்ந்த ஷாம் பெனாண்டோ உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒஸ்கார் விருது நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்டகாலமாக இந்த கதையை திரைப்படமாக்க வேண்டுமென்ற இயக்குனர் மணிரத்னத்தின் கனவை, 2019 ஆம் ஆண்டில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் நனவாக்கியுள்ளது. மணிரத்னம் தனது 'கனவு திட்டம்' என பெயரிட்டுள்ள இந்த திரைப்படம், 2019 ஆம் ஆண்டில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிதியுதவியுடன் வடிவம் பெறத் தொடங்கியது. பத்திரிகைகள், இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் '2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் புளொக்பஸ்டர்' திரைப்படம் என பொன்னியின் செல்வன் திரைப்படம் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படமானது, இலங்கை இரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவதற்கு காரணம், இது சோழப் பேரரசரான முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 947 - கி.பி 1014) என பின்னாளில் புகழ்பெற்ற அருள்மொழிவர்மனின் ஆரம்ப கால கதையைச் சொல்கிறது. இலங்கை கி.பி. 993 முதல் 1070 வரை சோழப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாக அறியப்படுவதனால், இக்கதையை தழுவிய நாவலின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தனது நாவலுக்கான தகவல்களை சேகரிக்க ஒரு சில தடவைகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்றும், இந்நாவல் அனைத்து தலைமுறையினரிடையேயும் வரவேற்பையும், புகழையும் கொண்டுள்ளதோடு, இரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளது. இந்நாவல் தொடர்ச்சியாக பாராட்டப்படுவதோடு, அதன் இறுக்கமான கதைக்களம், தெளிவான கதை மற்றும் சோழப் பேரரசின் அதிகாரப் போராட்டம், சூழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற்காக பல்வேறு விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நாவலானது, கடந்த 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்/ தென்னிந்தியாவிலும் மறுக்கமுடியாத சிறந்த விற்பனைக்குள்ளான நாவல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன், 2.0, RRR, டான், சீதா ராமம், புஷ்பா, தர்பார், கத்தி உள்ளிட்ட பல தமிழ் மொழி பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரான பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தொழிலதிபர் ஆவார். சுபாஸ்கரன், ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (SLPL) தொடரின் 'ஜப்னா கிங்ஸ்' அணியின் உரிமையாளராகவும் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் 'வருடத்தின் சிறந்த சர்வதேச தொழில்முனைவோர்' விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் அவர் தனது தொழில் முனைவு முயற்சிகளுக்காக பெற்றுள்ளார். ஷாம் பெனாண்டோ, பொன்னியின் செல்வன் படத்தில் 5ஆம் மிஹிந்து அரசரின் கதாபாத்திரத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகின்றார். இலங்கை தொலைக்காட்சி, திரைப்படம், நாடகம் மற்றும் குரல் நடிகராக ஷாம் விளங்குகின்றார். இவர் 'ஒப நெத்துவ ஒப எக்க', 'பிரேமய நம்', 'தெவன விஹங்குன்' போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் பெற்றுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம், லைகா புரொடக்ஷன்ஸ் லங்கா நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு, EAP நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் திரைப்படமாகும். இது அனைத்து Savoy/EAP திரையரங்குகளிலும், நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு/ முன்பதிவுக்கு: www.eapmovies.com Share Tags: பொன்னியின் செல்வன் Ponniyin Selvan Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with... Login with Facebook Related Articles <div class="views-lazy-load">Loading...</div> Latest News நவம்பர் 28 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் இன்று (28) திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை... நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை - சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழைஇன்றையதினம் (28) நாட்டின் ஊவா,... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 28, 2022 <<தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்>> டார்வின் ஆவணம் ஏலம் தனது பரிணாமக் கோட்பாட்டை நியாயப்படுத்தி சார்ல்ஸ் டார்வின் கையொப்பம் இட்ட... பண்டைய ரோமனிய ரசிகர்கள் உண்ட உணவுகள் கண்டுபிடிப்பு பண்டைய ரோமானிய கிளாடியோட்டர் அரங்கான க்ளோசியமில் போட்டிகளை பார்வையிட வந்த... பண்டாரகமவில் காலடி பதித்த மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் இலங்கையின் முன்னணி உரிமம் பெற்ற நிதி நிறுவனமான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ்... கொள்வனவு அதிகரிப்பின் மூலம் பெரிய வெங்காய விலையில் நிவாரணம் - விசேட வர்த்தக பொருள் வரியை குறைக்க ஆலோசனைவிசேட வர்த்தக... கல்வியியற் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; 12 பேர் வைத்தியசாலையில் அக்மீமண, ருஹுணு தேசிய கல்வியியற் பீட இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில்... Prayer Time இன்றைய தொழுகை நேரங்கள்... Astrology இன்றைய பலாபலன்கள்... அண்மைய கருத்துகள் இன்று 35 ஆவது நினைவு தினம். 2 weeks 14 hours ago அன்புள்ள ஜமால்தீன் எம்.இஸ்மத். காலஞ்சென்ற ஏ.எல். அப்துல் மஜீத் பற்றிய சில முக்கிய விவரங்களை வாசகர்களுக்குச் சொல்ல மறந்துவிட்டீர்கள். மறைந்த எம்.இ.எச்.முகமது அலியுடன் இணைந்து மஜீத்தின் அரசியல்... Useless Discussing 1 month 43 min ago The same topic had been discussing many years by each government. But useless மிகவும் நன்று இன்னும் 1 month 5 days ago மிகவும் நன்று இன்னும் சேர்த்து கொள்ளலாம். பிரியமாலிக்கு ரூ. 80 இலட்சம் வழங்கினாரா அஸாத் சாலி? 1 month 1 week ago முஸ்லிம் குரல் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் பாசாங்குத்தனம் மற்றும் ஊழல் பற்றி எழுதிய போது, வாசகர்கள் சிலர் முஸ்லிம் குரலில் தவறு கண்டனர். சமூக ஊடக வலைத்தளங்கள் கூட விமர்சன ரீதியாக பகுப்பாய்வு...
துல்க்கர் சுல்மான் தவிர்த்து படம் நன்றாகயிருந்தது. ரஞ்சித் படம் போல் இருந்தது. இன்னும் கிரிப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால் மசாலா கூடிவிடுமாயிருக்கும். மஹேஷின்ட பிரதிகாரம் படம் பஹத்திற்காகப் பார்த்தேன். மனுஷன் என்னமா நடிக்கிறான். சின்னக் கதையை மலையாளத்தானுங்க எப்படி நல்ல படமா எடுக்குறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு. --------------------------------------------- அசாதாரணமான நேரமொன்றில் நண்பனொருவன் தண்ணியடிக்கலாம் வாயேன் என்று கூப்பிட்டான். அவன் தண்ணியடிப்பதே குறைவு இதில் நான் வேற. என்ன விஷயம் என்றே புரியவில்லை. சரியென்று போயிருந்தேன். இரண்டு மூன்று பெக் மன்ஹாட்டன் உள்சென்ற பின் ஆரம்பித்தான். அவன் காசு கொடுத்துச் சென்ற ஒரு பெண்ணைப் போன்ற தோற்றமுள்ள ஒருத்தி அவன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளாம். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மற்ற பெண் ஞாபகம் வந்து வேலை செய்ய முடியாமல் ஆகிறதாம். பஃபல்லா விங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அடைந்த கடுப்பைச் சொல்லி மாளாது. அவனுடைய ஷூவுக்குள் கால் நுழைத்துப் பார்த்தேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. நான் சொன்னேன், உனக்குன்னு வருது பார் பிரச்சனைகள் சொல்லிவிட்டு அந்தப் புதிதாய்ச் சேர்ந்த பெண்ணிடம் வழக்கத்தை விடவும் இயல்பாய் பழகு என்று. அதுமட்டும் தான் ஒரே வழி, அவளை தவிர்க்க நினைத்தால் இப்படித்தான் லோல்படவேண்டியிருக்கும் என்றேன். பேசிப்பார்க்கணும் இப்ப எப்படியிருக்கான்னு. ----------------------------------- இந்த முறை இந்தியா சென்று வந்ததில் இருந்து மகனிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உரையாடல் மரணம் பற்றியது. மனைவியின் தாத்தா உடல் நலக்குறைவினால் இறந்து போனார், அவருக்கு வயது 92 இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்து இறந்ததைப் பார்த்த என் மகனுக்கு அதன் காரணம் சொல்லப்பட வேண்டி வந்திருக்கிறது. வயதானால் மனிதர்கள் இறப்பார்கள் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரேஷனலாக அவனுக்கு விளக்கியுள்ளனர். மகனுக்கு வயது ஐந்து. பின்னர் அமெரிக்கா வந்ததில் இருந்து எப்பொழுதெல்லாம் மரணம் பற்றிய காட்சி சினிமாவில் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இறந்தவருக்கு வயது என்ன என்று கேட்கத் தொடங்கி பின்னால் பின்னலான கேள்விகள். தொடர்ச்சியாக சாவைப் பற்றி மாதம் முழுவதும் பேசிக்கொண்டேயிருந்தோம், அதற்கேற்றார் போல் நாங்கள் பார்த்த படங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் மரணம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. மக்க கலங்குதப்பா பாடலை ஒருநாள் மகனுக்கு அறிமுகப்படுத்த அவனுடைய ஃபேவரை பாடலானது, பாட்டைப் போட்டுவிட்டு மகனும் மகளும் ஆடுவதை பார்த்துக் கொண்டியேயிருக்கலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மகனுக்கு அது இறப்பிற்காக பாடுகிறார்கள் என்கிற உண்மை தெரியும். நேற்று ஆப்பிள் பிடுங்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிய நாங்கள் திரும்பி வரும் வழியில், எங்கிருந்து யோசனை வந்தததோ. அம்மா நீ 92 வயதில் சாகும் பொழுது நான் மக்க கலங்குதப்பா பாட்டைப் போட்டு செலிபிரேட் செய்யறேன்னு என்று ஆரம்பித்தான். சாவைப் பற்றிப் பேசுவது என் குடும்பத்தில் பெரிய விஷயம் இல்லை என்பதால் என் மனைவி, நன்னு அது யுவன் அங்கிள் மியூசிக் பண்ணின பாட்டு நீயே மியூஸிக் டைரக்டர் ஆகி ஒரு பாட்டுப் போடணும் என்றதும் என்ன புரிந்ததோ அப்படியே ஆகட்டும் என்று பதில் வேறு. 92 வயதில் என்றால் நானும் மக்க கலங்குதப்பா பாடலைப் போட்டு செலிபிரேட் செய்ய வேண்டியது தான்.  ------------------------------------ கமல்ங்கிற ஆள் எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறதுக்கு ஒரு சின்ன துளி. கிரேசி மோகனுடன் அவர் செய்திருந்த கமல் ஹாஸ்யம் வீடியோவில் இருந்தது. அவருடைய ஆர் சி சக்தி நடிப்புத்துணுக்கு ஒன்று போதும், அதை உணர. ஒரு செகண்ட்ல எமோட் பண்ண முடிகிறது கமலால். கிரேசி மோகனின் உதவாத சில காமடியைப் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல வீடியோ.  ------------------------------------ சில பாடல்கள் வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது, நான் பதினொன்று அல்லது பன்னிரெண்டு படித்துக் கொண்டு இருந்திருப்பேன். பேச்சுப் போட்டிக்காக சென்ற இடம். BHEL முத்தமிழ்மன்றம். "காற்றில் எந்தன் கீதம்” பாடலை ஒரு பெண் பாடினாள். மழையா குரலை அவளா நினைவில்லை அவளை பிடித்திருந்தது. அதற்குப் பின் அவளைப் பார்த்ததில்லை. கல்லூரியில் படிக்கும் பொழுது முபாரக் என்றொரு சீனியர். ராகிங் விஷயத்தில் சண்டை வந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஒன்றாகி பின்னர் வேறொரு பிரச்சனையில் - அவர் ஜூனியர் பெண்ணொன்றை லவ் செய்தார், அதே பெண்ணை சைட் அடித்த சக மாணவன் ஒரு வனால் - சண்டை போட்டு என்று லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப். ”வெள்ளைப் புறா ஒன்று” பாடலை அவர் கல்லூரிக்காகவும் என்எஸ்எஸ்ற்காகவும் அவர் பாடக் கேட்டிருக்கிறேன். பிரமாதம். இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியாது. கிராமம் ஒன்றிற்கு வருமாறு நண்பன் அழைத்தான், அவனது சொந்த ஊர் அது, துறையூர் பக்கம் சின்ன கிராமம். நான் எந்தக் கிராமத்திலும் அதற்கு முன் மொத்தமாய் நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. அரிசி மரத்தில் காய்க்கும் வகையறா நான். சத்திரத்தில் இருந்து துறையூருக்கும் துறையூரில் இருந்து கிராமத்துக்கும் என்று இரண்டு பேருந்து. முதலாவது பற்றி ஞாபகம் இல்லை. இரண்டாவதில் நண்பன் அந்தப் பேருந்து ஓட்டுநரின் நண்பன் என்பதால் ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். அழகி வந்தது எந்த வருடம்னு தெரியாது. ஆனால் “ஒளியிலே தெரிவது தேவதையா” பாட்டு, பஸ்ஸின் வெளிச்சம் மட்டும் நாலு புறத்திலும். அம்மாவாசை என்று நினைக்கிறேன். படம் வந்து சிலகாலம் ஆகியிருக்கலாம். நான் அப்பொழுது தான் முதன் முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன். நான் என் வாழ்நாளின் முதல் வேலையை டெல்லியில் பார்த்துவந்தேன். ஆங்கிலமும் வராது இந்தியும் வராது ஆனால் தனியாளாய் டெல்லியில் சமாளித்து வந்தேன். நான் பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவந்த ஒரு இடம் டெல்லி தான். காலை முனிர்காவிலிருந்து கனாட் ப்ளேஸ் இரவு வாபஸ். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் “அல்லா கி பந்தே” பாடலை முதன் முதலில் கேட்டேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்டால் ரெட் லைன் பஸ்ஸில் இரவுப் பொழுதொன்றில் கனாட் ப்ளேஸில் இருந்து முனிர்கா திரும்பி வரும் ஞாபகம் பளீரென்று வருகிறது. புனே ஒரு அழகான நகரம், நான் தாளேவாடாவில் தங்கியிருந்தேன். MIDCயில் வேலை நான் புனே சிட்டிக்கே ஒன்றரை வருடத்தில் மூன்று நான்கு முறைக்கு மேல் சென்றதில்லை. முதல் முறை சொந்தமாக நானே வீடெடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே ஹோட்டல்களில்(ரெஸ்டாரன்டுகளில்) எப்பொழுது ஓடும் பாடல் "ஆஷிக் பனாயா ஆப்னே” ஹிமேஷ் ராஷ்மியாவின் பாடல். புனே சென்றிருக்காவிட்டால் எனக்கு ஹிமேஷை பிடிக்காமல் இருந்திருந்திருக்கும். புனேவாசிகளுக்கோ நார்த் இன்டியன்களுக்கு இதனால் ஹிமேஷைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் என் வரையில் ஹிமேஷின் மேல் புனா பூச்சொன்று உண்டு எப்பொழுதும். நிமிடத்தில் புனே செல்ல நான் பயணிக்கும் ஊர்தியின் பெயர் ஹிமேஷ் ராஷ்மியா. ராப் பாடலொன்றை முதன் முதலில் என் நண்பர் எனக்குப் போட்டுக் காட்டிய பொழுதும் நான் புனேவில் தான் இருந்தேன். 50 சென்ட் பாடலென்று நினைவு. கடித்துத் துப்புவதைப் போலிருந்த ஒன்றை என்னால் ரசிக்க என கேட்கக் கூட முடியவில்லை ஆனால் நண்பர் கேரளாக்காரர் நடுத்தர உயரம் கண்ணாடி அணிந்து நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஏமாளி அத்திம்பேர் மாதிரியிருப்பார். ரேப் சைகைகளுடன் அவர் பாடிய பொழுது விசித்திரமாகயிருந்தது. நிச்சயமாக அவர் தான் எனக்கு எமினெம் பாடல்களை .எம்பி3யாகக் கொடுத்தவர். நான் ‘mocking bird' பாடலை அங்கு தான் முதன் முதலில் கேட்டேன். இன்று எனக்கு மகள் உண்டு. 'Now I'm sittin' in this empty house, Just reminiscing, looking at your baby pictures, It just trips me out" வரிகள் என் மகளுக்காக என்றில்லை மகனுக்கும் கூடத்தான்.  சினிமா நாட்குறிப்பு தொடர்ச்சியற்ற எண்ணங்கள் Mohandoss Thursday, July 06, 2017 Mohandoss Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography. Related Articles 0 comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments ( Atom ) Popular Posts காந்தாரா - மாயமந்திரம் இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா... Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் March 1, 2008 2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா? aeswari: ம்ஹூம் வேண்டாம் me: ஏன்? 2:36 PM ஏன்னு கேட்டேன்? 2:45 PM உனக்கு என்ன... இரண்டாவது முதலிரவு யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ... About Me Mohandoss Ilangovan Atheist | God is Dead | Java | NRI | Aussie Cricket Fan | ME Waugh | Messi | Federer | Dhoni | Bukowski | Cinema fanatic | GoT | Westworld | தமிழன்டா An excellent man; he has no enemies; and none of his friends like him - Oscar Wilde Blog Archive ► 2022 (1) ► November (1) ► 2021 (10) ► February (1) ► January (9) ► 2020 (6) ► December (1) ► April (5) ► 2019 (2) ► February (1) ► January (1) ► 2018 (19) ► August (4) ► July (12) ► March (1) ► February (2) ▼ 2017 (19) ▼ July (17) பிக் பாஸின் பாப்பார புத்தி மக்கு பொண்டாட்டி தொடர்ச்சியற்ற எண்ணங்கள் Miranda Kerr - Victoria Secret Angel உள்ளம் உடைக்கும் காதல் 9 நீங்களே சொல்லுங்க சார்!!! உள்ளம் உடைக்கும் காதல் 8 Big Boss தொடர்ச்சியற்ற எண்ணங்கள் ரஞ்சனி Spider-Man: Homecoming உள்ளம் உடைக்கும் காதல் 7 தொடர்ச்சியற்ற எண்ணங்கள் உள்ளம் உடைக்கும் காதல் 6 உள்ளம் உடைக்கும் காதல் 5 ப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை ஓடிப்போனவளது வீட்டின் மரணம் ► June (2) ► 2016 (21) ► October (2) ► September (4) ► January (15) ► 2015 (7) ► May (3) ► April (4) ► 2014 (2) ► February (2) ► 2012 (20) ► December (14) ► November (2) ► September (1) ► May (1) ► April (1) ► March (1) ► 2011 (18) ► November (2) ► October (12) ► March (2) ► February (1) ► January (1) ► 2010 (19) ► November (5) ► October (3) ► September (1) ► July (4) ► June (5) ► April (1) ► 2009 (31) ► November (1) ► October (2) ► September (3) ► August (3) ► July (1) ► June (7) ► May (6) ► April (4) ► March (1) ► February (2) ► January (1) ► 2008 (70) ► November (8) ► October (4) ► September (4) ► August (4) ► July (7) ► June (10) ► May (9) ► April (2) ► March (6) ► February (10) ► January (6) ► 2007 (161) ► December (14) ► November (7) ► October (8) ► September (2) ► August (6) ► July (18) ► June (19) ► May (15) ► April (17) ► March (11) ► February (23) ► January (21) ► 2006 (46) ► December (8) ► November (2) ► September (4) ► August (2) ► July (4) ► June (2) ► May (5) ► April (3) ► February (13) ► January (3) ► 2005 (23) ► December (8) ► November (8) ► October (4) ► August (3) Featured Post சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன் கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்... Popular Posts தொடர்ச்சியற்ற எண்ணங்கள் சுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில... புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம... காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை "ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ... பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும் இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த... இரண்டு நிமிட ஆச்சர்யங்கள் விளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங... இரண்டாவது முதலிரவு யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ... ஆடைகளற்றவளின் அறம் பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும், அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எனக்கு எப்பொழுதும் அமைவதில்லை. மியாவ... தொடர்ச்சியற்ற எண்ணங்கள் நியூட்டனின் 3ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே' என்ற புலம்பலைப் ... கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் "என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்... கிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள் காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனன...
தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. முதல் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடந்த ஜிஎஸ்எல்வி முயற்சி இது. இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்பட்டிருக்கும். ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்பட்டது. 12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாரான 5வது செயற்கைக் கோள் ஆகும். கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள். ஜிஎஸ்எல்வி ராக்கெட் முயற்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியில் முடிந்திருப்பது இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெற்றால்தான் நம்மால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது..... அசின் ரகசிய திருமணமா? அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது. ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது பற்றி அசினிடம் கேட்ட போது, "எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது. கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம். அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்...", என்றார். இந்த செய்திகளுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லைதான்.....இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு நினைக்க தோன்றும்.....இரண்டுமே செய்திதான்.....ஆனால் எது முக்கியமானது?முதலில் உள்ள செய்திதானே.....ஆனால் .......பத்திரிக்கைகளில் நாளை முதலில் அசினை பற்றிய செய்தியைத்தான் பெரும்பாலோனோர் முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள்......என்னத்த சொல்வது? Tweet Posted by NKS.ஹாஜா மைதீன் at சனி, டிசம்பர் 25, 2010 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் 15 கருத்துகள்: ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ 8:48 பிற்பகல், டிசம்பர் 25, 2010 //என்னத்த சொல்வது?//---இதுதான் இந்தியா... அதனால்தான் அத்தனை ஊழல்களும், குழப்பங்களும், முன்னேறாமையும் நம்மை பின்னுக்கு இழுத்துச்செல்கின்றன... மாற்றம் வேண்டும் மக்களிடம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி idroos 9:06 பிற்பகல், டிசம்பர் 25, 2010 Vadhandhikalin moolame salmanukku ithuvaraiyil ainthu,aaru thirumanangal nadanthirukku.vazhthukkal salman. Salman vadhandhikalin vasippitam பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி idroos 9:12 பிற்பகல், டிசம்பர் 25, 2010 இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி idroos 9:13 பிற்பகல், டிசம்பர் 25, 2010 Vadhandhikalin moolame salmanukku ithuvaraiyil ainthu,aaru thirumanangal nadanthirukku.vazhthukkal salman.
இவை இந்தியாவில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கையோ புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையோ அல்ல. இந்த எண்கள் வெறும் எண்கள் அல்ல, கடத்தப்படும் பெண்கள். ஹ்யூமன் டிராஃபிக்கிங் என்பது ஆள்கடத்தல் சார்ந்த ஒரு குற்றச் செயல். அதாவது, மனிதனை வர்த்தகப் பண்டமாக்கி விற்பதே இதன் அடிப்படை. இப்படிக் கடத்தப்பட்டு விற்கப்படுவது பல காரணங்களுக்காக நடக்கிறது. பாலியல் சுரண்டல், கொத்தடிமை, பணம் என்று அவை நீளும். மனிதர்களைக் கடத்துதல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் பெண்களே கடத்தப்படுகிறார்கள். கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் மட்டும் இப்படிக் கடத்தப்படும் பெண்களில் 53.22% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொழிலில் இவர்கள் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். மசாஜ் நிலையங்களிலும் இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். அமைப்பு ரீதியான குற்றம் டிராஃபிக்கிங், அமைப்பு ரீதியான குற்றங்களின் பட்டியலில் முதலாவதாக வருகிறது. கடத்தப்படுவது யாருக்காக, எப்படி, யார் மூலம், இதில் யாரெல்லாம் பணம் பார்க்கிறார்கள், இதற்கு உதவுபவர்கள் யார் என்பதெல்லாம் பெரும் மர்மமாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த வலைப்பின்னல் உலக அளவில் பரவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பண்டமாகும் பெண்கள் அக்காவிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த ராகினிக்கு (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் ஒரு அழகு நிலையம் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆனால் காசில்லாமல், போக்கிடமறியாமல் தடுமாறுகிறாள். அடையாளமறியாத ஒருவர் அவளுக்குத் தோள்கொடுக்கிறார். பிறகு என்ன நடந்தது? “நான் அக்கா வீட்லருந்து வந்தனா.. வந்தனா.. அங்க நின்னனா.. கொலுச அடமானம் வைக்க நினச்சனா.. நினச்சனா.. நினச்சேன்…” விட்டத்தைப் பார்த்துக் கதறி அழுகிறாள். இரண்டு வருடத்திற்குப் பிறகும் அவள் நினைவில் இருப்பது இது மட்டுமே. அவள் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவாள் என எந்த மருத்துவராலும் ஊகிக்க முடியவில்லை. ஓய்வுபெற்ற டி.ஜி.பி திலகவதியிடம் இது குறித்துப் பேசியபோது அவர் இந்தக் கடத்தல் பற்றிப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பெண்ணைக் கடத்திச் செல்பவர்கள் ஒரு இருட்டறையினுள் 10-15 நாட்கள் அடைத்துவைத்து அவளை அடித்துக் காயப்படுத்துகிறார்கள். கடுமையாகத் தாக்கப்பட்டு, பலவீனமாகி, தன்னம்பிக்கை இழந்த பின், கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலினுள் செலுத்துகிறார்கள். அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட அந்தப் பெண்ணை விற்றுவிடுகிறார்கள். வன்முறை, போதைப்பொருள் ஆகியவற்றின் மூலம் ஒரு பெண்ணை முற்றிலுமாக வசப்படுத்திக்கொண்ட பிறகு ‘புது ஆள் வந்துருக்கு’ என்ற தகவல் தரகர்களிடையே பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இங்கிருந்து பல நகரங்களுக்கும், நாடுகளுக்கும் இவ்வாறான பெண்கள் பரிமாற்றம் நடக்கிறது. மீண்டும் துன்புறுத்தல், போதைப்பொருள், பாலியல் வன்புணர்வு என்று அதே கட்டங்களைக் கடந்து உடலில் உணர்ச்சியற்று, பெரும்பாலான பெண்கள் கோமா நிலைக்கும் செல்கின்றனர். ஒருவேளை அவர்கள் மீட்கப்பட்டாலும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்களா என்பது கேள்விக்குறியே என்றும் திலகவதி கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், தற்போது இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்து கடத்தல் குறைந்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது. “பல சம்பவங்கள் வெளிவராததற்குக் காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை” என்கிறார் திலகவதி. ஏமாற்றப்படும் ஏழைப்பெண்கள் கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களே. தங்கள் மகள் கௌரவமான இடத்தில் வேலை செய்யப் போகிறாள் என்று எண்ணி போக்குவரத்துச் செலவுக்குக் கடன் வாங்கி புரோக்கர்களிடம் கொடுத்தனுப்பி ஏமாறுகின்றனர், அப்பெண்களின் பெற்றோர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். கடத்தப்படுவதன் காரணமும் விதமும் எப்படி இருந்தாலும், ஒரு பெண், தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தனக்கும் தன் உடலுக்கும் என்னென்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை உணராத அறியாமையும், அசட்டுத்தன்மையும்தான் கடத்தல் அதிக அளவில் நடக்கக் காரணம். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விழிப்புணர்வுக் காணொளி ஒன்றில் இதுபோன்ற அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை என்கிறார் டாக்டர் மனோரமா. “ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும். கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்” என்கிறார் அவர். காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அப்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். “பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்” என்று திலகவதியும் வலியுறுத்துகிறார். தொண்டு நிறுவனங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில் பெரும் பங்காற்ற முடியும் என்று பலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கிராமங்களில் இது பற்றிய முறையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எப்படியெல்லாம் ஆபத்து வரக்கூடும் என்பது உணர்த்தப்பட வேண்டும் என்று கூறும் சமுக ஆர்வலர் அர்பிதா ஜெயராம், அதிகமான மாணவ/மாணவிகள் இந்தப் பணியில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் கூறுகிறார். கடத்தப்பட்டு மீட்கப்படும் பெண்களில் 8 முதல் 18 வயதுவரை உள்ள பெண்கள் அரசு நடத்தும் குழந்தை நலக் காப்பகத்தில் தங்கவைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த மையங்கள் நடத்தப்படும் நிலை மெச்சிக்கொள்ளும் விதத்தில் இல்லை என்பதே யதார்த்தம். குழந்தைகள் நலக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடல்நலமும் மனநிலையும் மிகவும் மோசமாக உள்ளது என்று தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் தெரிவிக்கிறார். “அங்கே தங்கும் பெண்களுக்கு, மிக அத்தியாவசியமான தேவைகள்கூடக் கிடைப்பதில்லை. வருடந்தோறும் இது போன்ற காப்பகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அரசால் ஒதுக்கப்படுகிறது, ஆனால், அதில் ஒரு சிறு தொகைகூட அவர்களை வந்தடைவதில்லை என்பதுதான் கொடுமை” என்கிறார் அவர். அவசர போலீஸுக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்பதுபோல கடத்தல் விஷயத்திலும் ஒரு அவசர உதவி எண் இருந்தால் தவறுகள் நடப்பதைத் தடுக்க உதவிகரமாய் இருக்கும் என்றும் தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுக்கிறார்கள். சமூக அவலங்களை ஒரே நாளில் களைந்துவிட முடியாது. இப்படிப்பட்ட ஆள்கடத்தல் வியாபாரம் நடப்பதற்கு, சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை எனப் பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவிலும் இந்தக் கடத்தல் வியாபாரம் பெரிய அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது. இதை இன்னும் நம் அரசு கவலைக்குரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோள். ராகினியைப் போன்ற பெண்களின் கண்களுக்கு நாளையென்பதாவது பிரகாசமாய் இருக்குமா? – தி இந்து Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 54 − 53 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும். Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world. Have a great day. பரமாசாரியாரின் அருள் வாக்கு Wednesday, November 29, 2017 மழையில் உதித்த சிந்தனைகள்! :) இந்த ஐந்து வருடங்களில் இன்று தான் காலை சுமார் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்திருக்கிறது. நடுவில் ஓர் அரைமணி நேரம் கன மழை! அதாவது இந்த ஊருக்கு கனமழை! :) சற்று நேரம் ஓய்வு கொடுத்திருந்த வானம் மறுபடி இப்போ ஆரம்பம். இது தொடரப் பிரார்த்திக்கிறேன். அதே சமயம் சென்னை மக்களுக்குத் தாங்கக் கூடிய அளவில் மழை பொழியட்டும்! இன்னிக்கு ஒரு கிரஹப்பிரவேசத்துக்குப் போனோம். நல்ல அருமையான சாப்பாடு! சாம்பார் சாதமே பிடிக்காத எனக்குக் கூடப் பிடித்திருந்தது. ரசம் மிக அருமை! கேட்டுக் கேட்டு நிதானமாகப் பரிமாறினார்கள். அவசர கதியில் அடுத்தடுத்துப் பண்டங்களைப் போடுபவர்களையே பார்த்த கண்களுக்கு இவங்க நிதானமாக் கேட்டுக் கேட்டுப் போட்ட விதம் ரசிக்கும்படி இருந்தது. சாப்பிடும் வரை பொறுமையாகக் காத்திருந்து பரிமாறினார்கள். நமக்கெல்லாம் இப்படி அமைய மாட்டேங்கறாங்களேனு வருத்தமா இருந்தது. இதிலே இன்னொரு ஆச்சரியம் என்னன்னா தாம்பூலம் கொடுக்கும்போது ஆண்களுக்கும் துண்டு வைத்துக் கொடுத்திருந்தார்கள். பொதுவாகப் பெண்களுக்கு மட்டுமே எங்கேயும் தாம்பூலத்தோடு பரிசுப் பொருளோ அல்லது ரவிக்கைத் துணியோ வைத்துக் கொடுப்பார்கள். ஆண்களுக்குப் பெரும்பாலும் தேங்காய் மட்டும் கிடைக்கும். சில வீடுகளில் சாத்துக்குடி! இங்கே அதெல்லாம் இல்லாமல் நல்ல துண்டாக ஆண்களுக்கும், பெண்களுக்கு ரவிக்கைத் துணியும் தேங்காயோடு வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு நம்ம ஜிஎம்பி சார் நினைவில் வந்தார். அவர் தான் சொல்லிட்டே இருப்பார். எனக்கு யாரும் எதுவும் தருவதில்லை. என் மனைவிக்குத் தான் கொடுக்கிறாங்கனு சொல்லுவார். அவர் இங்கே வந்தப்போப் போய் வாங்கிட்டு வரணும்னு! ஆனால் அப்போதிருந்த உடல்நிலையில் வெளியே போகவே முடியலை! ரங்க்ஸ் வாங்கிட்டு வரேன்னு தான் சொன்னார் . குருக்ஷேத்திரத்தைத் தவிர்க்க வேண்டி வேணாம்னு சொல்லிட்டேன். :) பள்ளிக் குழந்தைகளுக்குத் தேர்வு முறையைத் திரும்பக் கொண்டு வரணும். எதுவுமே எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பதை அவங்களுக்குப் புரிய வைக்கணும்! பாடச் சுமையைக் குறைப்பது என்பது வேறு. இப்படி ஒரேயடியா எல்லோரும் தேர்வு அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு! இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கல்வியாளர்களுக்கே தெரியலையோ! முன்னெல்லாம் வீட்டுப்பாடம் செய்து வருவதற்கே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதோடு வகுப்பில் வேறே கேள்விகள் கேட்டு பதில் சொல்வதற்கு! திருத்தமான கையெழுத்துக்கு! இப்படி அநேகமான தேர்வு முறைகள் இருந்தன. இதைத் தவிர்த்தும் ப்ராக்டிகல்ஸ் என்னும் அறிவியலின் செய்முறைப் பயிற்சிக்கு எனத் தனியாக மதிப்பெண்கள் கொடுப்பார்கள். வருடம் முழுவதும் செய்திருக்கும் பயிற்சிகளின் அடிப்படையிலும் அவற்றில் நம்முடைய பங்களிப்பின் அடிப்படையிலும் அந்த மதிப்பெண்கள் அமையும். முழு ஆண்டுத் தேர்வின் போதும் இந்தப் பயிற்சிகளைச் செய்ய வைத்து மதிப்பெண்கள் கொடுப்பது உண்டு. நான் அறிவியல் பாடம் தேர்ந்தெடுக்காததால் எனக்கெல்லாம் இல்லை! இந்தப் பயிற்சிப் பாடங்கள் எழுதுவதற்கு எனத் தனியான நோட்டும் உண்டு! அதில் சரியாக எழுதி வரவில்லை எனில் அறிவியல் வகுப்பில் முட்டிக்கால் போட்டு உட்காரச் சொல்லுவார்கள். அல்லது பள்ளி மைதானத்தை மூன்று முறை சுற்றி வரச் சொல்லுவார்கள். இப்படியான தண்டனைகளை இன்று எந்த ஆசிரியராவது மாணாக்கருக்குக் கொடுக்க முடியுமா? அவ்வளவு ஏன்? ஏன் எழுதி வரவில்லை? என்றாவது கேட்க முடியுமா? எங்க பொண்ணு, பிள்ளைங்க படிக்கும்போதெல்லாம் ஆசிரியர்கள் அவங்க எந்தப் பாடத்திலாவது குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலோ சரியாகச் செய்யவில்லை என்றாலோ அவங்க நோட்டுப் புத்தகத்திலேயே, "என்னை வந்து நேரில் சந்திக்கவும்!" என்று எழுதிக் கொடுத்திருப்பாங்க. குழந்தைங்க உடனே வந்து சொல்லிடுவாங்க. நானோ, என் கணவரோ மறுநாள் போய் வகுப்பு ஆசிரியை, சம்பந்தப்பட்ட பாடத்தில் ஆசிரியை ஆகியோரைப் பார்ப்போம். தேவையானால் பிரின்சிபலைக் கூடப் பார்க்கச் சொல்லுவாங்க. இதுக்கெல்லாம் ஆசிரியர்கள் யாரிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு சொன்னதில்லை. குழந்தைகள் படிப்பில் சிறப்பாக இருக்கவேண்டி அவங்க தன் முனைப்பாகச் செய்வது இது! இதை எல்லாம் குற்றமாய் எடுத்துக்கறது என்பதை இப்போது தான் பார்க்க முடிகிறது. அதைத் தவிர்த்துப் பள்ளியில் வருடா வருடம் டயரி ஒண்ணு கொடுத்திருப்பாங்க. அதில் குழந்தைகளின் அந்த வாரத்து நடவடிக்கைகள், படிப்பு சம்பந்தமான விபரங்கள், எந்தப் பாடத்தில் அவங்களுக்கு ருசி இல்லை, எந்தப் பாடம் அதிகம் படிக்க வேண்டி இருக்கு! எதில் கவனம் செலுத்தணும் என்பதிலிருந்து அவங்க உணவுகள் இப்படி இருக்கட்டும் என்று கூடச் சொல்லி இருப்பாங்க. இது பிரின்சிபலிடம் போய் அவருடைய கையொப்பத்துடன் வரும், நாம் பார்த்து அங்கீகரித்ததற்கு நாமும் குறிப்புகள் எழுதிக் கையெழுத்துப் போட வேண்டும். மற்றக் குழந்தைகளுடன் கலந்து பழகவில்லை என்றால் கூட அதைக் குறிப்பிட்டுக் காரணம் கேட்பாங்க. அல்லது அவங்களே குழந்தைகளுடைய கூச்ச சுபாவத்தை நீக்கும் வழிகளைச் சொல்லி இருப்பாங்க. பெற்றோரும் மாணாக்கர்களும் ஆசிரியர்களின் கண்டிப்புப் பிள்ளைகளின் நன்மைக்கே எனப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து ஆசிரியர் கண்டித்தால் மாணாக்கர்கள் தூக்குப் போட்டுக் கொள்ளுவதும், கிணற்றில் விழுவதும் அவர்களின் மனம் பக்குவம் அடையவில்லை, பெற்றோரின் வழிகாட்டுதல் சரியான முறையில் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். மாணாக்கர்களும் இப்போதெல்லாம் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு மற்றப் போராட்டங்களில் பங்கேற்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர். இதை எந்த ஆசிரியரும் தடுத்ததாகத் தெரியவில்லை என்பதோடு பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. பாடங்கள் கற்று மனதில் பதிய வைக்க வேண்டிய வயதில் அரசியல்வாதிகளின் உணர்வு பூர்வமான பேச்சுக்களால் கவரப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்காலத்தைத் தொலைப்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதிலும் சமீபத்தில் ஓர் பதினைந்து வயது கூட நிரம்பாத மாணவி பள்ளிச்சீருடையோடு வந்து போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டதைப் பார்த்தப்போ, பேசப்படும் விஷயத்தின் உள்ளார்ந்த காரண, காரியங்களை அந்தக் குழந்தை நன்கு அறிந்து கொள்ளவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. சொல்லிக் கொடுத்ததைச் சொன்னது! பாவம்! அதோடு இப்போ எல்லாவற்றுக்கும் பிரதமரே காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இதைத் தவிர வேறே வேலையே இல்லையா என நினைக்கத் தோன்றுகிறது. எத்தனை எத்தனையோ தீவிரமான நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதாரம், விவசாயம், கல்வி என விஷயங்கள் குவிந்திருக்க, இங்கே தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் மோதி தான் காரணம் எனச் சொல்கின்றனர். ஒரு பக்கம் பிஜேபியை வர விடமாட்டோம் எனச் சொல்கின்றனர். இன்னொரு பக்கம் கொல்லைப்புறம் வழியா வரப் பார்க்கிறது என்கின்றனர். இவங்க தான் தடுக்கப் போறாங்களே! அப்புறமும் ஏன் பயம்? கருத்துச் சுதந்திரம் இல்லைனு எல்லாவற்றுக்கும் சொல்றாங்க! கருத்துச் சுதந்திரம் இல்லாதப்போவே எல்லாத்துக்கும் மோதியைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பது எந்தச் சுதந்திரத்தில் சேர்த்தி? மற்ற அரசியல்வாதிகளைச் சொல்ல முடியுமா? நானும் சொல்ல வேண்டியது தான்! எனக்கு ஆஸ்த்மா அட்டாக் வந்ததுக்கே மோதி தான் காரணம்! இல்லைனா வந்தே இருக்காது! Posted by Geetha Sambasivam at 11/29/2017 04:15:00 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 15 comments: KILLERGEE Devakottai 29 November, 2017 அலசிய விதம் நன்று //நானும் சொல்ல வேண்டியது தான்! எனக்கு ஆஸ்த்மா அட்டாக் வந்ததுக்கே மோதி தான் காரணம்! இல்லைனா வந்தே இருக்காது// இது நம்புறது மாதிரி இல்லையே..... ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 வாங்க கில்லர்ஜி! இப்போ இங்கே மழை பெய்யறதுக்கும் மோதி தான் காரணம்! :) Delete Replies Reply Reply நெல்லைத் தமிழன் 29 November, 2017 கிரஹப்பிரவேசத்துக்குப் போனோம். நல்ல அருமையான சாப்பாடு! - ஒருவேளை, குறைவான கூட்டம் இருந்தா நல்லா சமைக்கறாங்களா? 'யார் சமைத்தா' என்றெல்லாம் விவரம் தெரிஞ்சிக்கிட்டீங்களா? மற்ற எல்லோருக்கும் உபயோகமாயிருக்கும். இல்லைனா, நம்ம ஃபங்ஷனுக்கு ஏற்பாடு செய்கிறவர், ஸ்பூனில்தான் காய்கறி, கூட்டு, குழம்பு போன்றவை பரிமாறுபவராகப் போய்விடுவார். குழந்தைகளின் நலன், பெற்றோர், ஆசிரியர் இருவரிடமும் இருக்கிறது. ஆசிரியர்கள் செய்வது பெரும்பாலும் பசங்க நன்மைக்கே. ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 வாங்க நெ.த. குறைவான கூட்டம் தான் இல்லைனு சொல்லலை! ஆனாலும் பொதுவாக ஸ்மார்த்தர்களின் காடரிங்கை விட மற்றவர்களின் காடரிங்கில் அக்கறையும், கவனமும் அதிகம் காண முடிகிறது. சாப்பாடு பரிமாறுவதில் அவசரப்படுவதில்லை! யார் சமைச்சாங்கனு விபரம் தெரிஞ்சாலும் அவங்க நமக்கெல்லாம் வந்து செய்து தருவாங்களானு சந்தேகம்! :))))) Delete Replies Reply Reply ஸ்ரீராம். 29 November, 2017 ​இங்கு போடவேண்டிய பின்னூட்டம் பதிவு மாறிச் சென்றிருக்கிறது! அடஜஸ்ட் செய்து கொள்ளவும்!​ ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 @ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் Delete Replies Reply Reply வல்லிசிம்ஹன் 30 November, 2017 எப்பொழுதும் போல உங்கள் ஆதங்கம் புரிகிறது கீதா. நிலமை மாறட்டும். கல்யாண சாப்பாடும் உபசாரமும் காதுக்கு இனிமையாக இருக்கிறது மா. ஆஸ்துமா அட்டாக்கா. அடப் பாவமே. இப்போது கொஞ்சமாவது தேவலை என்று நம்புகிறேன். நல்ல வேளை தொலை பேசாமல் இருந்தேன். கவனமாக இருக்கவும் மா. ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 வாங்க வல்லி, நீண்ட நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி. இப்போக் கொஞ்சம் தேவலை! Delete Replies Reply Reply Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University 30 November, 2017 கடைசி சொற்றொடரை அதிகம் ரசித்தேன். ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 வாங்க முனைவர் ஐயா! உண்மை தானே! இப்போ இங்கே மழை பெய்யறதுக்கும் கன்யாகுமரியில் புயலுக்கும் மோதி தானே காரணம்! :) Delete Replies Reply Reply பூ விழி 30 November, 2017 உங்கள் மன ஆதங்கம் புரிகிறது சிஸ் கடைசியில் வருவது நகைசுவைதானே! சிஸ் ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 வாங்க பூவிழி! ஆமாம் நகைச்சுவைக்குத் தான்! Delete Replies Reply Reply G.M Balasubramaniam 30 November, 2017 நாங்கள் வந்ததையும் நான் கேட்டதையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள் நாங்கள் படிக்கும் போது ஆண்டு முழுவதும் நடந்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் இப்போதெல்லாம் பள்ளிகளி செமெஸ்டர் முறை போல் இருக்கிறது காலாண்டு தேர்வுக்குப் படித்த பாடங்களில் இருந்து அரையாண்டு தேர்வுக்கோ முழு ஆண்டுத் தேர்வுக்கோ கேள்விகள் வராதாமே ReplyDelete Replies Geetha Sambasivam 01 December, 2017 வாங்க ஜிஎம்பி ஐயா, நாங்க சென்னையில் இருந்தவரைக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்ததால் ஓரளவுக்குத் தெரியும். இங்கே வந்ததும் அதெல்லாம் நிறுத்திவிட்டேன். ஆகையால் இப்போதைய பாட முறை குறித்து எதுவும் தெரியாது! Delete Replies Reply Reply பாகிஸ்தானைத் தொட்ட அதிரா:) 03 December, 2017 //இந்த ஐந்து வருடங்களில் இன்று தான் காலை சுமார் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்திருக்கிறது//
அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா. அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில் அவளைக் காணாமல் புருபுருத்துக் கொண்டிருந்த அவளுடைய சின்னப் புளியமரம் வா வா என்று இரைச்சலிட்டது. காற்று கனவேகமாய் வீசித் தழுவியது. புளியம்பிஞ்சின் மணம், வயலில் நடந்த கதிர் அறுப்புக்குப் பின் உள்ள ஒரு மண் மணம், மழை எங்கோ தூறியதால் காற்றில் பரவிக் கிடக்கும் ஈரமண் வாசம் எல்லாம் நெஞ்சை வயிற்றை மூளையை கழுத்தை மூக்கை கண்ணை வாயை நிறைத்துக் கொண்டது. மூச்சை நன்றாக இழுத்தேன். என்ன ! மணம் என்ன மணம். ! அப்பப்பா.. இதுதான் சொர்க்கம், மெல்லிசுச் சட்டையிலும் தாவணியிலும் லேசாகப் பொறித்திருந்த வியர்வைப் பொடிகளை காற்று புகுந்து சுத்தமாகத் துடைத்துவிட்டுப் போயிற்று. நினைவு வந்தது. என்ன ஒரு தெய்வீகமான பார்வை அது. எங்கோ எப்போதோ எந்தச் சந்தர்ப்பத்திலோ பார்த்த கண் ஒன்று கிட்ட வந்து புன்னகை பூத்தது. கரங்கள் கூப்பி சில்வண்டுகளின் “ஓம், ஓம்” ரீங்கரிப்பில் ஒன்றிப்போய் ஒரு குழந்தையை உருவகித்து அதனை முத்தமிடுகின்றாற்போல் நினைத்துக் கொண்டாள். இதுதான் பக்தி என்று தோன்றியது. இந்தக் குழந்தையைக் கொஞ்சலாம், கோபித்துக் கொள்ளலாம், அலங்காரம் பண்ணலாம், கற்பனையில். அது கோபித்துக் கொள்ளாது. நான் எதைச் செய்தாலும் ஒரு புன்னகை விரியும் பரவசமாய் அதன் முகத்தில், அதுவும் என் பிரம்மைதான். இதழ்க்கடையில் எந்நேரமும் உறைந்து கிளிப் மாட்டி வைத்திருப்பது போலப் புன்னகை. இது முருகக் குழந்தையா ..? ஹூம். அந்த இருளில் தூரத்தே கேட்டுக்கு அப்பால் தெரிந்த அந்த வெள்ளை விளக்கு பிரகாசித்தது. ரொம்ப தூரத்தில் தெரிந்த அந்த திருப்பரங்குன்றின் சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. முருகன் சிவப்புக் கொழுந்தா. ரொம்பவும் கண்ணை உறுத்தாத கொஞ்சம் தக்காளி நிறம் கலந்து சிவப்பு அது. அது எதை உணர்த்துகின்றது. முருகனின் வேலின் மத்தியில் ஒளிவீசும் குங்குமத்தையா ? இல்லை அது முருகனின் பதக்கட்தில் ஒளிவிடும் சிவப்பு இரத்தினமா. ? தவறு செய்தோர் தண்டிக்கப்படுவர் என்பதை உணர்த்தும் அபாய அறிவிப்பா ? ஒன்றும் சரியாய் சொல்லத் தெரிவதில்லை. இப்போது கண் இறுக்க மூடிக்கொண்டுவிட்டது. கை கூப்பி இருந்த கை சோம்பற்பட்டு படுத்துக் கொண்டு ஒரு முழங்கையை மற்றொரு உள்ளங்கை பிடித்துக் கொண்டது. நான் அவனுக்குத்தான் அடிமைப்படுவேன் என்கிறாற்போல். பாதநுனிகளில் மண்ணின் ஜில்லிப்பு. எதிரே கரு கும் இருட்டில் இரு விளக்குகள் சிவப்பும் வெண்மையும். இன்றைக்கு குழந்தையில் இரண்டு கண்களும் சிவப்பும் வெளுப்புமாகத் தெரிந்தன. ஆனால் உதட்டில் மட்டும் அதே புன்னகை. என்னால்தான் சிரிக்கமுடியும் என்கிறாற்போல. இன்று முகம் மட்டுமல்ல கை கால் நாபி பட்டுக்கயிறு அரசிலை கால் பாதம் தண்டை கொலுசு பட்டுக்கயிற்றில் கட்டிய பலவகை வெள்ளித் துண்டு உருவங்கள், வயிறு தோள்பட்டை குளுக் முளுக்கென்று ஆடும் சதையுடைய தொந்தி நெஞ்சு கழுத்து வெள்ளை மணிமாலை, கையில் காப்பு, காதில் வெள்ளையில் பவளமாட்டம் சின்னத் தோடு, கருகருவென்று சுருள் சுருளாக முடி, முன் நெற்றியில் முடி, காதோரம் முடி, சிமிழ் மூக்கு, அப்பாவியாய் அதே சமயம் துறுதுறுப்பாய் உள்ளத்தை நோண்டிப் பார்க்கிறாற்போல் மேலுக்கு அலட்சியமாய், கர்வமாய் புன்சிரிப்பாய் கண்கள். கன்னங்கள் பம்மென்று தூக்கிக் கொள்ள ரோசாப்பூப்போலச் சிவந்த மெல்லிய இதழ்கள், லேசாக இந்தக் கோடிக்கும் அந்தக்கோடிக்கும் இழுபட ஒரு புன்னகை. என்னவொரு மயக்கும் புன்னகை. நான் அந்தக் குழந்தையைத் தொடுகின்றேன். இது மாயை அல்ல. உண்மைத் தோற்றம் என்கிற மாதிரி பஞ்சாய், மெல்லிசாய், லேசாய்க் கீரைத் தண்டின் தளதளப்பில் இது என்ன தோல். ? இது என்ன உடம்பு ? அந்தப் புஷ்பக்குவியலைக் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொள்ளப் பரபரக்கும் மனத். கன்னத்தில் கழுத்தில் காதில் மூக்கில், நெற்றியில் கையில் காலில் பிருஷ்டத்தில் தொடையில் அந்தக் குழந்தையை முத்தமிடுகின்றேன். என்ன ஒரு மிருதுத்தனம். பார்க்கப் பார்க்கச் சலிக்காத தெய்வீகமாயையோ இது. ? மனசு புல்லரிக்கிறது கண்களில் நீர் கோர்த்துத் துளிர்க்கின்றது. இப்போது புன்னகை மட்டும் தெரிய பார்வை மட்டும் விரிய அந்த உடல் காணாமல் போயிற்று. மனசில் மூலையில் எங்கோ இத்தனை நேரமும் திறந்துகொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்த கதவு பட்டென மூடிக் கொண்டது. போலிருந்தது. அங்கு இருந்த ஒற்றைச் சாளரம் வழியே பனிப்பூவாய் உதிர்ந்துகொண்டிருந்தது. அந்த இன்பத்தை, அந்தக் கண்ணை மனசில் வர்ஷித்து ஒட்டிக்கொண்ட அந்தப் புன்னகையைப் பிரியமனசில்லை. பத்துநிமிடம் ஆயிற்று. அரைமணிநேரம் ஆயிற்று. அவள் வெளியில் சமாதியாகிவிட்டாளோ.. உள்ளுக்கும் அலை அடித்துக்கொண்டிருந்தது. புன்னகையலையாய்ப் பார்வை அலையாய்ச் சுழித்துக்கொண்டு பொங்கிக்கொண்டு நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளித்தள்ளிக் கொண்டு பரவஸ மேகமாய்த் தளும்பிக் கொண்டே இருந்தது. மீளமுடியவில்லை. லேசாகச் சில்லுவண்டுகளின் ‘ஓம், ஓம்’ ரீங்காரம் காதில் படுகின்றது. ஆற்றில் கல்லைப் போட்டதும் ஏற்படும் சலன அலைகளைப் போல இப்போது மனசுள் மெல்லிய அலைகள் தந்திக் கம்பிகளாய் அதிர்கின்றன. மூக்கில் புளியம்பிஞ்சின் வாசம், மண் வாசம், மரமல்லி வாசம் கூட அடிக்கின்றது. குப்பென்று மல்லிகை வாசம் மூக்கில் பட்டுத் தெறித்தது. கடைசியாக வந்தபெண் வணங்கிவிட்டுச் சென்று கொண்டிருந்தாள். நான் எப்போது ப்ரேயர் செய்ய வந்தேன். ஏழேகால் இருக்குமா. ? நிச்சயம் இருக்கும். டைனிங்ஹால் பெல்லடிச்சதுமே மில்க்கையும் ஃப்ளாஸ்கையும் எடுத்து வந்தேன். ஒற்றையாய்த் தனியாளாய் அதன் இனிமையைத் தான்மட்டும் அனுபவித்துக் கொண்டு. கால் கடமையைச் செய்வதாக எண்ணி நடந்தது. கண் அந்த விளக்குகளை மற்றுமொருமுறை நோக்கியது. மனசுள் பயம் எங்கே கால் மறுபடியும் அந்த இடத்துள் வேரோடிப் போய்விடுமோவென்று . கைபாட்டுக்கு கன்னத்தில் போட்டுக் கொண்டது. வாய் கந்தர்சஷ்டியை முணுமுணுக்க ஆரம்பித்தது கெபியின் எதிர்த்தாற்போலிருந்த பெஞ்சில் மில்க்கையும் ஃப்ளாஸ்கையும் விட்டு வந்திருந்தேன். ரெண்டும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை என்று பாடிக்கொண்டிருந்தன. பால் டம்ளர் சூடாறி அடியில் ஜில்லிட்டிருந்தது. மிதந்து கொண்டிருந்த ஆடை உள்ளே மூழ்கிவிட்டது காற்றில் அடியினால். பசி வயிற்றைப் பிராண்டியது. பசி.. பசி.. பசி.. அப்பவே பசிக்கவேயில்லையே. டைனிங்ஹால் மூடியாச்சே. அசுரப்பசி. கால்கள் நடையை எட்டிப் போட்டன. கூல்டாப்பில் டாங்கையே குடிக்கின்றாற்போலத் தண்ணீரை சுவீகரித்தேன். எனக்கு என்ன வந்தது ? ஏன் இவ்வளவு நேரம் ப்ரேயர் பண்ணேன். ! சரி என்ன ப்ரேயர் பண்ணேன்.! சொப்பனம் கண்டாப்பல இருக்கு. அரைகுறையா. எதுக்கு இவ்ளோ நேரம் பண்ணேன். என்ன வேண்டிக்கிட்டேன். மனசு முழுக்க எவ்வளவு அமைதியா இருந்தது. எவ்வளவு குதிச்சுது. எவ்வளவு பரவசப்பட்டுது. எதுக்குப் பட்டுது ? ஒண்ணும் புரியல. தலையும் புரியல. வாலும் புரியல. என்னிக்கும் இல்லாத் திருநாளா இன்னிக்கு என்ன ஆச்சு ? பைத்தியமாயிண்டு வரேனோ. ? எங்கானும் ஒரு நட்டுக் கழண்டுடுத்தா. ? யாராவது கேட்டா சிரிக்கப்போறா, என்னவோ குழந்தை சிரிச்சுதுன்னு ஒளர்றியே என்ன ஆச்சுன்னு ? கீழ்ப்பாக்கமா. ? எனக்கு என்ன ஆச்சு. ஹூம் சாமியாராயிண்டு வரேனா. நீங்கதான் சொல்லுங்களேன். ப்ளீஸ். ! டிஸ்கி :- 84 ஆம் வருட டைரியிலிருந்து. Series Navigation 8 ஜூன் 2014 தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம் என் பால்யநண்பன் சுந்தரராமன் பத்மா என்னும் பண்பின் சிகரம் திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ் கனவில் கிழிசலாகி…. டைரியிலிருந்து நீங்காத நினைவுகள் – 49 Malaysian and Tamil Poets Meet and Interact! காஃப்காவின் பிராஹா -4 நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை. காயா? பழமா? தந்தை சொல் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம் ஜோதிஜியின் “ டாலர் நகரம் “ கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன் முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 7 வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம் பாதுகாப்பு கவிக்கு மரியாதை தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்! இயக்கி வாழ்க்கை ஒரு வானவில் – 6 TOPICS Previous:நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை. Next: கனவில் கிழிசலாகி…. Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம் என் பால்யநண்பன் சுந்தரராமன் பத்மா என்னும் பண்பின் சிகரம் திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ் கனவில் கிழிசலாகி…. டைரியிலிருந்து நீங்காத நினைவுகள் – 49 Malaysian and Tamil Poets Meet and Interact! காஃப்காவின் பிராஹா -4 நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை. காயா? பழமா? தந்தை சொல் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம் ஜோதிஜியின் “ டாலர் நகரம் “ கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன் முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 7 வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம் பாதுகாப்பு கவிக்கு மரியாதை தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்! இயக்கி வாழ்க்கை ஒரு வானவில் – 6 பின்னூட்டங்கள் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் r. sathyanath on 3 கவிதைகள் Gshyamalagopu on ஊமைச்சாமி S. Jayabarathan on சத்தியத்தின் நிறம் சிவபாலு on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் SHANMUGAVEL KUMARASAMY on ஒரு சொட்டு கண்ணீர் Siragu ravichandran on ஊமைச்சாமி Vinayagam on ராமராஜ்ஜியம் எனும் மாயை P SRIDHAR on சிவப்புச்சட்டை…. G VARADARAJAN on சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40 Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
ஹல்த்வானி: சியாச்சினில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷனில் பலியான ராணுவ வீரர் உடல் 38 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் கடந்த 1984ம் ஆண்டு‘ஆபரேஷன் மேக்தூத்’என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலா உட்பட 20 கொண்ட வீரர்கள் குழு சென்றது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது பனிச்சரிவில் சிக்கினர். 15 வீரர்கள் உடல் மீட்கப்பட்டது. சந்திரசேகர் ஹர்போலா உட்பட 5 பேர் உடல் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள பழைய பதுங்கு குழியில் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடல், சந்திரசேகர் ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதே போல, சியாச்சினில் மற்றொரு வீரரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. Tags: சியாச்சின் ராணுவ வீரர் உடல்; 38 ஆண்டுகளுக்கு பின் மீட்பு மேலும் செய்திகள் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.61 கோடியாக உயர்வு அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; பிஷப், 50 பாதிரியார் மீது கொலை முயற்சி வழக்கு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் கனடாவில் இந்திய மாணவர் பலி சீன அதிபருக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு;‘ஜின்பிங் பதவி விலகு’கொரோனா கட்டுப்பாடுகளால் அதிருப்தி கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசு? ஏவுகணை விஞ்ஞானிகளுடன் சந்திப்பு தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!! நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!! இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..! சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
கீழ் கண்ட பள்ளிகளில் பயின்ற அல்லது பயிலும் மாணவ-மாணவியர் மட்டும் விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறோம் மயிலேறி பாளையம், ஒத்தக்கால்மண்டபம், அரசம்பாளையம், வழுக்குப்பாறை, தொப்பம் பாளையம் மாம்பள்ளி, ஒக்கிலி பாளையம், கிணத்துக்கடவு இனம் * SC ST MBC BC Other பாலினம் * Male Female பிறந்த தேதி * முகவரி: கதவு எண் வீதி பெயர் Select your area மயிலேறி பாளையம்ஒத்தக்கால்மண்டபம்அரசம்பாளையம்வழுக்குப்பாறைதொப்பம் பாளையம்மாம்பள்ளிஒக்கிலி பாளையம்கிணத்துக்கடவு Pincode சேர விரும்பும் பயிற்று மொழி * Tamil English முன்பு பயின்ற வகுப்பு * 5 6 7 சேர விரும்பும் வகுப்பு * 6 7 8 பெற்றோர் மற்றும் மாணவ-மாணவியர் கவனத்திற்கு மேற்காண் Online விண்ணப்ப பதிவு, சேர்க்கைக்கான முன்பதிவு மட்டுமே. பள்ளியின் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் தேதியில் Original விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களை பள்ளியில் ஒப்படைத்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளியை பற்றி 1110 மாணவ- மாணவியர் பயிலும் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக நம் பள்ளி திகழ்கிறது. அடல் டிங்கரிங் ஆய்வகம், ஏழு மெய்நிகர் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மின்னணு வருகைப் பதிவு (Biometric), சி.சி.டி.வி.
1. முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகையின் கீழ் மாதந்தோறும் ரூ.12,000/- இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். இதரச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.12,000/- அளிக்கப்படும். 2. விண்ணப்பிப்பவர் ஏதாவது ஒரு நிறுவனத்திலோ பல்கலைக்கழகத்திலோ முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்று விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். 3. மொழி, மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல், கட்டடவியல், கல்வெட்டியல், மெய்ப்பொருளியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டத் தேர்ச்சி (முதல் வகுப்பில் அல்லது உயர் இரண்டாம் வகுப்பில்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பையும் பழங்குடி வகுப்பையும் சார்ந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் தளர்த்தப்படும். 4. தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகள், ஒப்பிலக்கியம், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, உலக மொழிக் குடும்பங்கள், மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில் பண்டைக்காலத் தமிழோடு தொடர்புபடுத்தி ஆய்வுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 5. விண்ணப்பிப்பவர் 10.06.2010 அன்று 30 வயதைக் கடந்திருக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும். 6. எழுத்துத்தேர்வின் மூலமும் அதைத் தொடர்ந்து தக்க வல்லுநர் குழுவைக் கொண்டு நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலமும் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர். 7. பிறந்த தேதி, சாதி, கல்வித்தகுதி, முனைவர் பட்ட ஆய்வுக்கான பதிவு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். முழுமையான வடிவிலின்றி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டா. 8. விண்ணப்பப் படிவங்களை நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து (www.cict.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நிறுவனத்திலிருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் 10-06-2010 க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்துசேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். இயக்குநர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பாலாறு இல்லம், 6, காமராசர் சாலை சேப்பாக்கம், சென்னை – 600 005 posted by: Rajaghiri Gazzali www.nidur.info Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 75 − 73 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
தமிழ் சினிமாவில் ஒரு பாடகரின் குரல், நடிகருக்கு இவ்வளவு நெருக்கமாக நடிகரே பாடியது போல் அமைந்ததில் நடிகர் நாசர் முதல்முறையாக இயக்கி நடித்த அவதாரம் படத்தில் இடம் பெற்ற‘ஒரு குண்டுமணி குலுங்குதடி..’ இந்தப் பாடல்தான் முதன்மையானது. பாடல்களை கேட்ட என் அனுபவதில்; டி.எம்.எஸ். – சிவாஜி, டி.எம்.எஸ். – எம்.ஜி.ஆர், ஜெமினி – பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்னும் வெற்றிகரமாக உலா வந்த பல குரல்களும்.. இந்த ஒரு பாடலில் நாசருக்கு இளையராஜா அவர்களின் குரலின் பொருத்தம்போல் அமைந்ததற்கு அடுத்துதான். ‘தனதந்தானன…தந்தனனானா.. தந்தன தந்தன.. தந்தனா.. என்னண்ணணே.. அக்கா முன்னாடியெல்லாம் பாடச் சொல்றீங்க.. அட தாளம் வேற போட்டிங்க..’ என்ற பாட ஆரம்பித்தவுடன் சட்டென்று வருகிற ராஜாவின் அந்த சிரிப்பு அப்படியே நாசரை நிறுத்துகிறது. ‘சொல்லுற சொல்லுல’ என்றுதான் வரவேண்டும் ஆனால்.. ‘சின்னம்மா சொல்லலுல சொல்லுல…’ என்று பாடுவதிலும் அதே டெம்போவில் ‘நல்லாயிருக்கா..’ என்று கேட்கிற உச்சரிப்பிலும் உள்ள அப்பாவித்தனம் பாடல் முழுக்க நிரம்பி வழிவது அழகோ அழகு. தெருக்கூத்துக் கலைஞன் பாடுகிற நாட்டுப்புறப்பாடல் என்பதால் தெருக்கூத்து பாடலில் உள்ள கூறுகளை சேர்த்துக் கொண்டு அந்த எளிமை கெடாமல், அதை நுட்பமான இசையாக உயர்த்துகிற அவரின் இசைப்பேரறிவு. இடையிசை தன் பணியால் பாடலை கூடுதல் இனிமையாக்குகிறது. ‘காயாத கானகத்தே…’ தொடர்ந்து அதை ஆலாபனை செய்து ‘ஏய்..’ என்று அழுத்தம் கொடுத்து கம்பீரமாக உச்சரித்து, அந்த ஆலாபனையை முடிக்கும் இடம் அட்டகாசம். ‘முருகனுக்கு.. இன்னாத்துக்கு.. அடவு கட்டும் பொயப்பு..’ இதில் ‘இன்னாத்துக்கு’ ‘பொயப்பு’ என்கிற இந்த உச்சரிப்பு தமிழகத்தின் வட மாவட்டங்களை குறிப்பாக வடஆற்காடு, காஞ்சிபுரம் வட்டார வழக்கைச் சேர்ந்தது. தெருக்கூத்து கலையும் இந்த மாவட்டங்களில் மட்டும்தான். அதனாலேயே அந்த உச்சரிப்பை செய்திருக்கிறார். ‘பொயப்பு’ – ‘இன்னாத்துக்கு’ என்கிற இந்த சொற்களை பேசுகிற எளிய சென்னை மக்களையும் அவர்கள் உச்சரிப்பையும் கேலி பேசுகிறவர்களை பார்த்து கிண்டல் செய்கிறது ராஜாவின் இந்த உன்னத உச்சரிப்பு. இந்தப் பாடலை வேறு பாடகர்கள் பாடுவதுபோல் கற்பனை செய்து பார்பதற்குக் கூட பொருத்தமற்றதாக மாற்றியிருக்கிறது எளிய தமிழனின் குரலாக ஒலிக்கிற ராஜாவின் குரல். ஸ்லோ ரிதத்தில் சவகாசமாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல், கடைசி சில நொடிகளில் மேலே உயர்ந்து உச்சஸ்தாயியில் முடியும்போது, சர்வதேச தரத்தை சடாரென்று எட்டிப் பிடிக்கிறது. பாடலைக் கேட்க.. பிப்பரவரி 19 அன்று face bookல் எழுதியது. உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல் பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to print (Opens in new window) Click to email a link to a friend (Opens in new window) Like this: Like Loading... Post navigation வைகோ வின்.. தொகுதி ‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்’ – அம்பேத்கரியல் பார்வை 4 thoughts on “ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு” வே.மதிமாறன் says: March18, 2014 at 5:44 pm Vinoth Kumar தென்றல் வந்து தீண்டும் போது ….இந்த பாடலும் நாசருக்கு ராஜா குரல் .100சதம் ஒத்து இருக்கும் February 19 at 12:34pm · Unlike · 3 Ambeth K Samy arumai thozhar February 19 at 12:39pm · Unlike · 1 Venkatesan Ks Super bro…….. February 19 at 1:52pm · Unlike · 1 Jeeva Sagapthan இளையராஜா சனங்களின் கலைஞன் February 19 at 2:04pm · Unlike · 2 Periyar Socrates படம் வெளியான (1995) மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை சென்னை கமலா திரையரங்கில் மாலைக்காட்சி பார்த்தேன்.என்னுடன் அப்போது பணியாற்றிய நண்பன் முரளியும் வந்திருந்தான்.கூட்டம் நிரம்பி வழிய அந்தத் திரையரங்கின் அப்போதைய மேலாளர் நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் நண்பராதலால் இரண்டு டிக்கட் பெறமுடிந்தது. அநேகமாக இது dolphi digital ஒலிப்பதிவில் வந்த முதல் படமென்பது நினைவு.அப்போதுதான் கமலா திரையரங்கில் இந்த வசதி செய்திருந்தார்கள்.படத்தின் பின்னணி இசையும்,பாடல்களும் அபாரமாக அமைந்திருந்தன.திரையரங்கில் ஒரே ஆரவாரம்.நீங்கள் குறிப்பிட்ட இந்தப் பாடல் காட்சியை முதல்முறையாக அப்போது பார்த்தவுடனேயே நாசருக்கு ராஜாவின் குரல் கச்சிதமாய்ப் பொருந்தியது ஆச்சரியமாக இருந்தது.நாசரும் மிகச்சரியாக பாடலின் தொனி அறிந்து அம்சமாக நடைத்திருப்பார். பின்னணி இசையில் ராஜாதான் மன்னதி மன்னன் என்பதற்கு அவதாரம் படத்திலும் ஒரு காட்சி உண்டு.கண் பார்வையற்ற ரேவதியை விரட்டி வருவார் பாலாசிங்.அந்த ஓட்டத்தில் ரேவதியின் கொலுசு கழன்று விழுந்துவிடும்.அந்தக் கொலுசை எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டு பாலாசிங் தலையை மட்டும் குலுக்குவார்.கொலுசு சத்தம் சிலு… சிலு… சிலு… வென திரையரங்கையே அதிர வைக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பாலாசிங் நின்றிருந்தார்.அவரது நடிப்பைப் பாராட்டிவிட்டு வந்தேன். இதற்கு முன் ராஜாவின் குரல் ஜனகராஜுக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பாலவன ரோஜாக்களில் `காதல் என்பது பொதுவுடமை’ http://www.youtube.com/watch?v=7KoDrRw-UEo என்ற பாடலையும், புதுப்புது அர்த்தங்களில் `எடுத்து நான் விடவா http://www.youtube.com/watch?v=aONHtvWW3ZU என்ற பாடலையும் நாயகனில் `நிலா அது வானத்து மேலே’ http://www.youtube.com/watch?v=aGDY3SheBpw பாடலையும் கேட்டுப்பாருங்கள் . February 19 at 5:20pm · Unlike · 4 Loading... Pingback: அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது! | வே.மதிமாறன் Pingback: ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம் | வே.மதிமாறன் Pingback: பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார் | வே.மதிமாறன் Leave a Reply Cancel reply Meta Log in Entries feed Comments feed WordPress.org பதிவுகள் பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் வே.மதிமாறன் கவிதைகள் கட்டுரைகள் #நேருக்குநேர் நவம்பர் 1 Vs ஜுலை 18 – தமிழ் எதிர்ப்பு தேசியமா? தமிழ் உணர்வு திராவிடமா? ‘தமிழ்தேசிய’ ரவுடிகள் கைது நான்தான் முதலில் எழுதினேன் ஏன் அவர்கள் திமுக வை எதிர்க்கிறார்கள்? சங்கரய்யா விருதில் பிரகாசிக்கிறது ஆட்சியின் சிறப்பு தனியார் பஸ் தனியார் பள்ளி அரசு பஸ் அரசு பள்ளி உலகை உலுக்கும் கிரைம் திரில்லர் இது ஒரு கூட்டணி பாய்ந்த ஸ்டாலின் – பதறும் சங்கிகள்! பெட்ரோல் விலை குறைத்த ரகசியம் உருவத்தை கேவலமாக காமெடி செய்யும் மேதைகள் திராவிடத்தின் தளபதி தமிழனத்தின் தலைவன் விஜய் சேதுபதி யாருக்கு எதிரி? திராவிடத்தின் தளபதி தமிழனத்தின் தலைவன் Pages ‘பெரியாரை புரிந்து கொள்வோம்’ அய்ரோப்பிய வானொலியில்… அவதூறு கிளப்பியவர் அமைதி எனது புத்தகங்கள் நான் Top Posts வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா? ஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்… நான் பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள் தமிழனா - தெலுங்கனா? தமிழனா - உருது இஸ்லாமியனா? பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..) பாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை 'ஈனப் பறையர்' போலீஸ் பாதுகாப்போடு சிறப்பாக நடந்தது.. கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் வகைகள் கட்டுரைகள் (905) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429) பார்வையிட்டோர் 2,912,596 பார்வைகள் Posts Posts Select Month January 2022 (1) October 2021 (2) September 2021 (2) August 2021 (10) July 2021 (24) June 2021 (18) May 2021 (12) April 2021 (12) March 2021 (8) February 2021 (12) January 2021 (17) December 2020 (17) November 2020 (17) October 2020 (21) September 2020 (16) August 2020 (9) July 2020 (9) June 2020 (11) May 2020 (4) April 2020 (8) March 2020 (2) February 2020 (1) January 2020 (3) December 2019 (7) November 2019 (3) August 2019 (5) July 2019 (10) March 2019 (1) January 2019 (3) December 2018 (1) November 2018 (4) September 2018 (2) August 2018 (2) July 2018 (2) June 2018 (3) May 2018 (1) April 2018 (3) March 2018 (5) February 2018 (4) January 2018 (5) December 2017 (3) October 2017 (2) September 2017 (5) August 2017 (4) July 2017 (1) June 2017 (3) May 2017 (4) April 2017 (2) January 2017 (12) December 2016 (6) November 2016 (5) October 2016 (10) September 2016 (9) August 2016 (10) July 2016 (8) June 2016 (17) May 2016 (15) April 2016 (11) March 2016 (12) February 2016 (10) January 2016 (16) December 2015 (8) November 2015 (17) October 2015 (16) September 2015 (11) August 2015 (14) July 2015 (17) June 2015 (15) May 2015 (13) April 2015 (24) March 2015 (13) February 2015 (14) January 2015 (18) December 2014 (18) November 2014 (16) October 2014 (20) September 2014 (15) August 2014 (16) July 2014 (15) June 2014 (17) May 2014 (25) April 2014 (14) March 2014 (24) February 2014 (22) January 2014 (21) December 2013 (16) November 2013 (16) October 2013 (14) September 2013 (12) August 2013 (10) July 2013 (8) June 2013 (8) May 2013 (8) April 2013 (10) March 2013 (9) February 2013 (9) January 2013 (13) December 2012 (13) November 2012 (16) October 2012 (7) September 2012 (6) August 2012 (4) July 2012 (6) June 2012 (7) May 2012 (4) April 2012 (9) March 2012 (13) February 2012 (12) January 2012 (14) December 2011 (16) November 2011 (11) October 2011 (12) September 2011 (12) August 2011 (12) July 2011 (10) June 2011 (12) May 2011 (7) April 2011 (9) March 2011 (12) February 2011 (11) January 2011 (10) December 2010 (8) November 2010 (4) October 2010 (2) September 2010 (5) August 2010 (3) July 2010 (9) June 2010 (5) May 2010 (11) April 2010 (9) March 2010 (10) February 2010 (7) January 2010 (9) December 2009 (11) November 2009 (8) October 2009 (7) September 2009 (7) August 2009 (10) July 2009 (12) June 2009 (8) May 2009 (10) April 2009 (11) March 2009 (10) February 2009 (12) January 2009 (11) December 2008 (10) November 2008 (6) October 2008 (10) September 2008 (11) August 2008 (10) July 2008 (10) June 2008 (11) May 2008 (6) April 2008 (7) March 2008 (9) February 2008 (12) January 2008 (16) December 2007 (13) November 2007 (7) October 2007 (5) September 2007 (5)
வேலூா் மாவட்டத்தில் 29 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 35 சதவீதமாக அதிகரிக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் தெரிவித்தாா். கே.வி. குப்பம் ஒன்றியம், வடுகந்தாங்கல் ஊராட்சியில் உள்ள வாரச் சந்தையில் ரூ. 41.35 லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டடத்துக்கு பூமி பூஜையையும், ஆதரவற்ற, பலவீனமான 1,812 முதியோா்களுக்கு தலா 3 கிலோ சத்துமாவு வழங்கும் திட்டத்தையும் புதன்கிழமை தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வடுகந்தாங்கல் வாரச் சந்தையில் விவசாயிகளும், வியாபாரிகளும் தரையில் அமா்ந்து காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனா். மழைக் காலங்களில் வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதைத் தவிா்க்க மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 41.35 லட்சத்தில் 28 கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும், கழிப்பறைகள், சிமெண்ட் கற்களால் ஆன சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, வாகனம் நிறுத்திமிடம், நிழல் தரும் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட உள்ளன. இதேபோல், வேலூா் அருகே உள்ள பொய்கை வாரச் சந்தையிலும் விரைவில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை பெறுபவா்களில் 3 சதவீதம் போ் உடல் நலம் குன்றியுள்ளனா். அவா்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில் 1,812 பேருக்கு தலா 3 கிலோ சத்துமாவு வழங்கப்படுகிறது. மியாவாகி குறுங்காடு வளா்ப்புத் திட்டம் சாா்பில், வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், சா்காா்தோப்புப் பகுதியில் 2 ஏக்கா் பரப்பில் குறுங்காடு உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், சதுப்பேரியில் 7 ஏக்கா் பரப்பில் குறுங்காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு மருத்துவ குணம், பல்லுயிா்ப் பெருக்கத்திற்கான மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 29 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 35 சதவீதமாக அதிகரிக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் பொருட்டு குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், ஊரக வளா்ச்சித் துறை மூலம் ரூ. 11 கோடி, பொதுப்பணித் துறை மூலம் ரூ. 4 கோடியில் ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி, கரைகளை பலப்படுத்தி தண்ணீரை தேக்கி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 9.08 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. இதில், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் ரூ. 7.58 கோடியிலும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 2.23 கோடியிலும் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா். ADVERTISEMENT எம்எல்ஏ ஜி.லோகநாதன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ப்புத் திட்ட அலுவலா் வி.கோமதி, ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, இயக்குநா் டி. கோபி, வட்டாட்சியா் சரவணமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, ரமேஷ்குமாா், வட்டாரக் குழந்தைகள் நல அலுவலா் மைதிலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி ராணிப்பேட்டை: இன்று கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ரயிலில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் இரு பெண்கள் கைது தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பகவத் கீதை நூல் இலவச விநியோகம் ரேடியோ அலைவரிசை மூலம் 4 வயது சிறுமிக்கு அதிக இதயத் துடிப்பு அகற்றம் கதா், பனை பொருள் விற்பனை அங்காடிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா் நெகிழிப் பொருள் விற்ற கடைக்கு ‘சீல்’ தினமணி செய்தி எதிரொலி:அரக்கோணம் ஐடிஐயில் மணல் குவாரி அமைப்பு; பயிற்சி நிலைய உதவியாளா் பணியிடைநீக்கம் TRENDING TODAY உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் TRENDING WEEK sabarimalai இந்திய வருமான வரித்துறை பேரூராட்சி மேட்டூர் அணை குளம் பாதுகாப்பு LATEST NEWS Campaigning ends பாதுகாப்புத் துறை அமைச்சர் Yogi Adityanath எரிபொருள் விலை உயர்வு coimbatore selvaraj LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
இந்த வலைப்பூவில் எழுதிய சில கட்டுரைகளையும் கதை போன்ற கட்டுரைகளையும் தொகுத்து சின்னதொரு நூலாக வெளியிட விருப்பப் பட்டு இன்று அது நிசமாக கண்முன் மின்னூலாக கண் சிமிட்டி நின்று கொண்டு உங்கள் வாசிப்பைக் கோரி நிற்கிறது. நாளை திங்கள் மதியம் இந்திய நேரப்படி 1:30 மணி வரை அமேசான் இணையதளத்தில் விலையின்றிக் கிடைக்கிறது. நண்பர்கள் கிண்டில் செயலி வழியே பதிவிறக்கம் செய்து வாசித்த பின் தங்களின் விமர்சனத்தை பகிரக் கேட்கிறேன். தங்களுடைய நண்பர்களுக்கும் இதனை செய்தியாக கொண்டு சேர்ப்பீர்கள் என எண்ணுகின்றேன். அன்பின் நண்பர்களுக்கு நன்றி!! https://www.amazon.in/dp/B081L47Z1F இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 11/17/2019 09:50:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: ஓவியம், கட்டுரை, கல்வி, குறிப்புகள், புத்தக கண்காட்சி, மின்னூல் சனி, 9 நவம்பர், 2019 மின்னூல் உருவாக்கம் இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதில் பேராசையொன்றை கிளர்த்திவிட்டது. அவ்வப்போது எனது வலைப்பூவில்(BLOG - https://pandianinpakkangal.blogspot.com/?m=1) எழுதிய சில பக்கங்களை மின்னூலாக மாற்றலாம் என்ற எண்ணத்தை இச்சையெனக் கடந்து போகாமல் திட்டமிடத் தொடங்கியிருக்கிறேன். விரைவில் வெளிவருமென நம்பலாம்! நன்றி Vimaladhitha Maamallan அமேசானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-publish-ebook/dp/B07XWD47FT/ref=sr_1_1?crid=1O59BZLJDU1D0&keywords=vimaladhitha+maamallan&qid=1573312906&sprefix=vimaladhith%2Caps%2C292&sr=8-1 இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 11/09/2019 08:52:00 பிற்பகல் 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: அரசியல், கட்டுரை, கல்வி, சிறுகதை, மின்னூல், வாசிப்பு முத்து - ஓவியம் - காணொளி இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 11/09/2019 06:06:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: ஓவியம், கலை, திரைப்படம், வரைகலை திங்கள், 4 நவம்பர், 2019 நீர்வண்ண ஓவியம் இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 11/04/2019 10:57:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஞாயிறு, 3 நவம்பர், 2019 வீரபத்திரன் ஓவியம் இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 11/03/2019 12:44:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் சனி, 5 அக்டோபர், 2019 ஜெபா Jeba - "யூ ட்யூப்" அலைவரிசையில் விழியம் ஓவியங்களை காட்சிப் படுத்துவதில் விழியங்கள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. கோடுகளை அதன் போக்கில் வளைத்து சுருக்கி வரையும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஆவலில் எனது "யூட்யூப்" அலைவரிசையில் இந்த விழியத்தை பதிவு செய்திருக்கிறேன், இனி உங்கள் பார்வைக்கு. நிச்சயமாக உங்கள் கருத்துகளுக்கான எதிர்பார்ப்புகளோடு..... https://www.youtube.com/watch?v=5gDFsPiCB0Q இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 10/05/2019 08:38:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: ஓவியம், கலை, வரைகலை திங்கள், 20 மே, 2019 ஓவியம் பழகுதல் சித்திரமும் கைப்பழக்கம் என சும்மா திண்ணையில் உக்காந்து யாரும் சொல்லிவிடவில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. ஏனோ தானோவென கோடுகளை வளைத்தும் குறுக்கியும், நிழல் பொருத்தி முப்பரிமாணத்தை முகத்தில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கும் போதுதான் முகநூலில் எனது படங்களை கவனித்து வந்த ஓவியர் பார்த்திபன் தொலைபேசியில் அழைத்து, ஒரு படம் வரைய முதற்கோடுகள் எவ்வளவு முக்கியமென விவரித்து பயிற்சிக்கான முதல் முறையையும் புரிய வைத்தார். கட்டங்கள் அமைத்து அதனுள் படத்தினை வரைந்து பழகுவதில் எனக்கு விருப்பமில்லாமலேயே இருந்து வந்தது. பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்திரிக்கையில் வரும் ஓவிய பயிற்று முறைகளில் ஒன்றான இந்த கட்டம் அமைத்து வரைதல் மூலம் சிவாஜி கணேசனையும் (அப்பாவுக்கு பிடித்தமான நடிகர்) நாட்காட்டியிலிருந்த முருகன் படத்தையும் வரைந்தது நினைவில் வந்தது. இவர் வரையச் சொன்ன முறையும் அதே போன்றதுதான் என்றாலும், இத்தனை ஆண்டுக்குப் பின்னர் அதனை முயற்சித்துப் பார்க்கலாமென்ற எண்ணம் உருவானது. காகிதத்தில் கரிக்கோலும் அளவுகோலும் கொண்டு கட்டம் வரைந்து விடலாம். கணினியிலும் திறன்பேசியிலுமுள்ள ஒளிப்படத்தின் மீது எப்படி கட்டங்கள் இடுவது என சிந்தித்தபோது நாகா எனும் ஓவியர் முகநூலில் பரிந்துரைத்த “Artist Grid” எனும் செயலியை தரவிறக்கம் செய்து, கட்டங்களை படங்கள் மீது உருவாக்க முடிந்தது. இந்த கட்டங்கள் அமைத்து முதற்கோடுகள் எளிதாக வரைய முடிந்தாலும், அடுத்தகட்டமாக அதற்குள் நிழல் உருவாக்குவதில்தான் சிக்கல் எழுந்தது, எனக்கிருக்கும் பொறுமை காணாது என உணர வைத்தது அத்தருணங்களே. ஒரே நாளில் வரைந்து முடிக்க வேண்டுமென எண்ணினால் நாம் எதிர்பார்க்கக் கூடிய அளவு திறன் வெளிப்படாது, மெல்ல மெல்ல செதுக்கிக் கொண்டு வரவேண்டும், மேலும் கணினியிலோ திறன்பேசியிலோ பார்த்து வரைவதை விட, காகிதத்தில் படத்தினை அச்சிட்டு, அதில் கட்டங்கள் அமைத்து வரையப் பழகினால் இன்னும் படத்தில்அழகு கூடும் என முதல் மூன்று படங்களைப் பார்த்து விமர்சித்த ஓவியர் பார்த்திபன் கூறிய அடுத்த நாள். டாலியின் மிகத்தெளிவான படம் ஒன்றை அச்செடுத்து கட்டமிட்டு வரையத் தொடங்கினேன், மூன்றாவதாக வரைந்த இப்படம்தான் என்னிடமிருந்த உழைப்பையும் பொறுமையையும் பெற்றுக் கொண்டு சிறப்பாக வெளிப்பட்டது, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பொழுதில் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றுகளால் பட்டை தீட்டினேன். டாலி ஒளிர்ந்தார். வரைதல் முற்று பெற்றதும் ஒளிப்படத்துக்கும் ஓவியத்துக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடியாமல், ஒளிப்படத்தை கரிக்கோலால் காகிதத்தில் அச்செடுப்பதா ஓவியனுக்கான முறை என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதில் இக்குறிப்பு (https://pandianinpakkangal.blogspot.com/2017/11/Art-Speaks.html) மனதில் ஊடறுத்தது. ----தொடருவோம். இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 5/20/2019 01:54:00 முற்பகல் 4 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: ஓவியம், கலை, வரைகலை வியாழன், 21 பிப்ரவரி, 2019 பொதுத்தேர்வு எனும் வதை பன்னிரண்டாம் வகுப்பு தொடங்கிய மூன்றாம் நாள் வகுப்பறைக்குள் எங்கள் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒரு கையில் கொத்துச்சாவியும் கம்பும் மறு கையில் சில கோப்புகளுடனும் வந்து நின்றார், பேரமைதி. கோப்பினை விரித்து "எவம்ல அது" என்று குரல் தெறிக்க இருவரின் பெயரை உச்சரிக்கவும் அம்மாணவர் இருவரும் எழுந்து நின்றார்கள். "ரெண்டுவேரையுந் தவிர மத்த எல்லா பயலும் ஒண்ணு ரெண்டு பாடத்துல ஃபெயிலாயிருக்கிய, ஆனாலும் பன்னெண்டாப்புக்கு தள்ளிருக்கோம், ஒழுங்கா படிக்க வழியப் பாருங்கல" என்றபடி ஒவ்வொரு பெயராக வாசித்து நாங்கள் எந்தெந்த பாடத்தில் தோல்வியுற்றோம் என விவரித்து தனித்தனி எச்சரிப்புகளோடு அந்நாள் தொடங்கியது. பின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரும்பாலானோர் தேர்வு பெற்றது அதன் கிளைக் கதை. இன்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற செய்தியைக் கண்டதும் எண்ணங்கள் இந்நிகழ்வையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தன பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அறிவித்த நாட்களைப் போல. மேலும் வீட்டிற்கு வரும் செய்தித் தாள் நான் வாசிப்பதற்கு முன் கிழிபடுவது வழக்கம் இன்றைய தாள் கிழிந்திருந்த விதம் எண்ணங்களை மேலும் ஊடறுத்தது. இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 2/21/2019 10:42:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: கல்வி, குறிப்புகள் வெள்ளி, 1 பிப்ரவரி, 2019 தாய்மொழி தவிர்க்கும் மழலைக் கல்வி ஏன் தமிழக அரசு மழலைக் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஏன் ஆங்கில வழிக் கல்வி என்பதை எப்படிப் புரிந்து கொள்வது. சோதனை அடிப்படையில் இரண்டு வருடம் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் செயல்படுமெனத் தெரிவித்திருக்கிறது. தனியார் பள்ளியை நாடிச் செல்லும் பெற்றோர்களை அரசுப் பள்ளி நோக்கி வரவழைக்கும் நோக்கம் என்றெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும், ஆங்கில மோகத்தை அதிகரிக்கும் செயலிலேயே அரசு களமிறங்கியிருப்பதாக தெரிகின்றது. கல்வி பற்றிய புரிதலை ஆளும் தலைமைகள் ஒருபோதும் விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை. அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களுக்கே குழந்தைகளை அனுப்பத் தயங்கும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்தால் மட்டும் வந்து விடுவார்களா என்ன. ஆசிரியர்களுக்கே தாய் மொழிக்கல்வி பற்றிய அறிதலோ புரிதலோ கிஞ்சித்தும் இல்லாதபோது சாமானிய மக்களை எங்கு நிறுத்திக் கேள்வி கேட்பது. பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றாலே மெட்ரிகுலேசனையோ, சிபிஎஸ்சி-யையோ நாடித்தான் போக வேண்டுமென நம் மக்கள் ஆழ்மனதில் இத்தனை ஆழமாக படிந்திருப்பதை எப்படி அகற்றுவது என எண்ணி மனம் உழன்று தவிக்கிறது. என் மகள் அருகிலிருக்கும் அங்கன்வாடிக்கு கடந்த ஒன்றரை வருடமாக சென்று வந்தாள், வீடு திரும்பியதும் எங்களிடம் ஏபிசிடி சொல்லச் சொல்லி மகிழ்கிறாள். மொழி என்றால் என்னவென்றே அறியாத அவளின் மழலைப் பேச்சின் உச்சரிப்பில் புன்னகை மேலிடத்தான் செய்கிறது, ஆனால் ஏன் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க சொல்லிக் கொடுக்காமல் நேரடியாக அந்நியச் சொற்களுக்குள் துள்ளிக் குதிக்கிறார்கள் இந்த அங்கன்வாடி அம்மாக்கள். பிள்ளையை ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்த்தால்தான் வளர்ந்த பின் வாழ்க்கை நன்கு அமையும் என்றெல்லாம் இவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது யார், இல்லை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்பிற்கும் கிடைக்கும் தற்காலிக பொருளாதர உயர்வுக்கும் ஆங்கிலமே ஆங்கிலம் மட்டுமே காரணம் என எண்ணுகிறார்களா, தமிழில் படித்தவர்களும்தான் வேலை பெறுகிறார்கள். அலுவலகத்திலும் குழந்தையை தமிழ்வழியில் படிக்க வைக்கிறேன் என்றதும், அவளை வேலைக்கு அனுப்ப மாட்டீர்களா என்ற கேள்வியும், எதிர்காலம் சிரமமானதாக அமையும் என்றெல்லாம் உழற்றுகிறார்கள். கற்றல் என்பது வேலைக்கானது மட்டும் தானா, ஆங்கில வழிக்கல்வி மட்டும் தான் வேலை கொடுக்கும் என்றெல்லாம் இவர்கள் அறைகுறை மனதில் யார் பதியச் செய்தார்கள். ஆங்கில இலக்கணத்தை கற்க வேண்டுமென்றும் அதற்கான புத்தகத்தை தேடிக்கொண்டிருப்பதாகவும் உறவினரொருவர் கூறினார், தாய்மொழியை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் அதன் மீதுள்ள அவநம்பிக்கை வேறுமொழி நோக்கித் தள்ளும், உங்கள் மொழியில் தடுமாறும் நீங்கள் வேற்றுமொழியில் தோற்றுப்போவீர்கள், தமிழை தெளிவாக ஆழமாக வாசியுங்கள் அது உங்களை உங்களின் தேவை நோக்கி உந்தித் தள்ளும். நாம் தேவை அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகச்சாதாரணமாக குறைந்த பொருள் செலவில் அல்லது செலவே இல்லாமலும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் மொழியை விட்டுவிட்டு, இயல்புக்கு அதிகமாக செலவு செய்து குழம்பித் தவித்து ஒரு மொழியை ஏன் அறிந்துகொள்ள வேண்டும், அது யாருக்கான பயனை அறுவடை செய்யும்? இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 2/01/2019 07:26:00 முற்பகல் 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: கட்டுரை, கல்வி ஞாயிறு, 20 ஜனவரி, 2019 ஓவியமெனும் பெருங்கனவு கடந்த சில வருடமாக ஓவியங்கள் வரைந்து பழகுவதில் நாட்டம் அதிகரித்திருக்கிறது, இதை ஓர் சுய இச்சை எனக் கூறலாமா எனத் தெரியவில்லை. எனக்கென்னவோ அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியற்ற பயிற்சி முறையில் தேடித் தேடி நுணுக்கங்களை கண்டடைந்து கொண்டிருந்தேன். இச்சோதனை முறையின் இடையிடையே இச்செயலை ஏன் செய்கிறேன் எங்கிருந்து இது தொடங்கியது என எண்ணும் பொழுதில் நினைவுகளில் ஆழ்ந்து போவதுண்டு. அப்படியான சூழலில் எனக்குள் ஓர் பெருங்கனவு என்னை அறியாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இக்கனவை செம்மை செய்யாமல் வெகு சுலபமாக அலட்சியம் செய்திருப்பதை எண்ணி மனம் வெதும்புகிறது. நினைவில் உலாவும் ஒவ்வொரு நிகழ்வையும் எழுத்தாக மாற்றிவிட எண்ணமிருந்தாலும் அதற்கான மொழியை அடைவதற்கான முயற்சியும் வேண்டியுள்ளது. தற்போது பயிற்சிக்கான புத்தகங்களாக “ஓவியர் புகழேந்தி” எழுதியிருக்கும் “ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்” – தோழமை பதிப்பகம், “ஓவிய நுண்கலை- ஓவியக்கலை மாணவர்களுக்கான கையேடு- சீ.வி.வடிவேலு- சந்தியா பதிப்பகம் மற்றும் அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்-ன் பயிற்சிக் கையேடு, இந்த ஒவியப் பள்ளியும் இப்பெருங்கனவின் அங்கம். இப்படங்களுக்கு முன்னதாக வரைந்தவை வெகு சொற்பமேயானலும் அவை தற்போது இல்லை. ஓவியம் 1- பெரும் இடைவெளிக்குப் பின் துவக்கத்தை உருவாக்கிய படம். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் படத்தை பயிற்சிக்காக செய்து பார்த்தது. ஓவியம் 2 - உருவப்பட முயற்சி - புதுமைப்பித்தன் ஓவியம் 3 - பெரும் தயக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தது. நண்பன் விஷ்ணு ஓவியம் 4 - மையினால் ஆன கோடுகள் - தாய்மாமன் தமிழழகன். ஒருசில புத்தகங்கள் நாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்காமல் ஆனால் தேவையான நேரத்தில் கையில் சிக்கிக் கொண்டு நம்மை நமக்கான பாதையில் அழைத்துச் செல்லும். உருவங்களை வரைவது, நிலக் காட்சிகளை வரைவது என சில பக்கங்களை புரட்டியும், காணொளிகளை கண்டும் அறிந்திருக்கிறேன் ஆனால் அவையெதுவும் சொல்லித்தராததை காட்டியிராத பாதையை மேற்ச்சொன்ன புத்தகங்கள் கண்டுகொள்ளவும் அறிந்து கொள்ளவும் உதவிக் கொண்டிருக்கின்றன. அறியாத கோடுகளை வண்ணங்களை புகுத்தத் தொடங்கிவிட்டன, அவை இழுத்துச் செல்லும் பாதையில் பயணித்துவிட்டால் போதுமென எண்ணுகிறேன். இடுகையிட்டது Pandiaraj Jebarathinam நேரம் 1/20/2019 01:02:00 முற்பகல் 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: ஓவியம், கலை, குறிப்புகள், நூல் அறிமுகம் புதன், 16 ஜனவரி, 2019 புனைவிலிருந்து விலகலான வாசிப்பு இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவிலிருந்து (இந்நாளை வாசிப்பிற்காக வருடத்தின் தொடக்கநாளாகக் கொள்வதால் இப்படி) அபுனைவுக்குள் மனத்தினை துழாவ விடலாம் என்றொரு பெரும் உவகை. இரண்டாம் நாள் சென்று ஓவியம் மற்றும் கலை சார்ந்த புத்தகங்களோடு ஒரு மானுடவியல் சார்ந்த நூல் ஒன்றும் சிக்கியது, ஒரு வீட்டிலிருக்கும் பத்து பேருக்கு உள்ள முக வேறுபாட்டிற்கும், வேறு வேறு இனக்குழு அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள முக வேறுபாடுகளுக்கும் இடைவெளி உண்டல்லவா, அதைப் பற்றி அறிய உதவும் நூல். இன்னொரு முறை சென்று சில கட்டுரை நூல்களை அள்ளி வர வேண்டுமென உள்ளம் உழன்று கிடக்கிறது வாய்ப்பிற்காக, வரும் ஞாயிறு அதற்கான நாளாக அமைய எண்ணுகிறேன். ஓவிய பயிற்சிக்காகவும் நிறைய வாசிக்க இருப்பதால் இம்முறை புனைவிலிருந்து சிறு விலகல். புனைவெழுதுவது எளிதாகிவிட்டதோ என்னவோ மலை போல் அடுக்குகிறார்கள் கதைகளை, சமகாலம் பெருங்கனவாக நம்முன் விரிந்து நிற்கிறது. தற்போதைக்கு அதை வேடிக்கை பார்க்கவும், நெடிய இடைவெளிக்குப் பின் இத்தளத்தில் கொஞ்சம் எழுதலாம் என்றொரு எண்ணமும். பயணிப்போம்..
பண்ணைகளுக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது பண்ணைகளில் உள்ள கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கோழிப் பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000லிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
பொதுமக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை குறைத்த இலாபவெறி கொண்ட GVK-EMRI நிறுவனத்திடமிருந்து பாதுகாத்திட நடைபெற்ற மாநாடு October 18, 2022 ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் August 24, 2022 செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை August 11, 2022 மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் August 11, 2022 5G: ஏலம் விடப்படும் தேசம் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் August 2, 2022 கள்ளக்குறிச்சி போராட்டம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் அறிக்கை July 17, 2022 திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் தொடர் போராட்டம் வெல்லட்டும்! March 30, 2022 இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம் – மே 17 இயக்கக் குரல் கட்டுரை March 28, 2022 எளியவர்கள் திரண்டால் பேரரசுகள் மண்டியிடத்தான் வேண்டும் – உழவர் போராட்டம் வெற்றி December 8, 2021 மோடி அரசினால் விற்கப்படும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை October 28, 2021 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை October 25, 2021 தனியாருக்கு விற்கப்பட்ட ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’ – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை October 14, 2021 ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை September 11, 2021 மக்களின் நிலங்களை பிடுங்க வரும் நிதி ஆயோக்: தனியார் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்க திட்டமிடும் மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை September 7, 2021 பொதுத்துறை சொத்துக்களை விற்க போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல் August 27, 2021 விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை! மக்களின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை August 26, 2021 நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்பது கடும்கண்டனத்திற்குரியது. August 24, 2021 சென்னையை விட்டு வெளியேற்றப்படும் பூர்வகுடி மக்கள்: முதலாளித்துவ உலகமயமாக்கல் கொள்கை ஏற்படுத்தும் விளைவு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை August 18, 2021 உலகில் பேரழிவை கொண்டு வரும் பருவநிலை மாற்றம்: கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு பலியாக்கப்படும் பூமி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை August 13, 2021 பக்ஸ்வாஹா வைரச் சுரங்கமும் புதிய வனச் சட்டமும்: பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி கனிம வளங்களை அபகரிக்கும் மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை August 12, 2021 பதஞ்சலியின் அசுர வளர்ச்சிக்கு உதவிய இந்துத்துவ மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை August 6, 2021 தனியார்மயமாகும் தமிழ்நாடு வழித்தட தொடர்வண்டிகளை ஏன் தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும்? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை July 14, 2021 தனியார்மயமாகும் தமிழ்நாட்டு வழித்தட இரயில்களை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்திடு! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை June 18, 2021 ‘அதானி பிடியில் புதுச்சேரி’: காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ரூ.90,000 கோடி முதலீடு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை June 11, 2021 June 11, 2021 அதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை June 7, 2021 மோடி அரசு முன்னெடுக்கும் உலக வர்த்தக கழக காப்புரிமை விலக்கு மக்களுக்கானதா வணிக நலனுக்கானதா? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை May 17, 2021 “கொரானா நோயும் முதலாளித்துவ கிருமியும்” – முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று – நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு March 9, 2021 12345 Search for: தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்! தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு https://may17iyakkam.com/wp-content/uploads/2022/05/13-ம்-ஆண்டு-நினைவேந்தல்-காணொலி-_-திருமுருகன்-காந்தி-_-மே-17-இயக்கம்.mp4 ​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல் Join in May 17 Movement அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள் அறிமுகம் மே 17 March 17, 2015 மே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ். மே 17 August 21, 2017 சிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் மே 17 February 26, 2017 May17 Movement Reply to Ministry of Commerce & Industry’s Rejoinder to our allegation on Ration Shops and Farm Subsides. மே 17 May 10, 2016 தொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி மே 17 June 8, 2017 Tamil Nationalism and caste annihilation are our goals – Thirumurugan Gandhi மே 17 October 16, 2017 தமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை மே 17 June 23, 2016 சமூக ஊடகங்களில் பின்தொடர Follow @may17movement சமீபத்திய பதிவுகள் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – டிசம்பர் 5 மே 17 November 30, 2022 பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் மே 17 November 30, 2022 தோழர் ஹரிஹரனது முதலாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை நினைவுகூருகிறோம்! மே 17 November 30, 2022 பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் போராட்டம் மே 17 November 29, 2022 தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்ற “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” பொதுக்கூட்டம் மே 17 November 29, 2022 போராட்டங்கள் November 30, 20226:10 ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – டிசம்பர் 5 November 30, 20226:04 பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் November 30, 20225:50 தோழர் ஹரிஹரனது முதலாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை நினைவுகூருகிறோம்! November 29, 20224:12 பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் போராட்டம் November 29, 20227:40 தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்ற “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” பொதுக்கூட்டம் சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம் இடுக்கண் களை முகநூல் பக்கம் பதிவுகளின் காலமுறை வரிசை [smarter-archives] Categories Categories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவ கொலை ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இடஒதுக்கீடு இணைய வழி இணைய வழி போராட்டம் இணையத்தளக் கட்டுரை இந்துத்துவா இனப்படுகொலை இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் ஈரோடு ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கருத்துரிமை கரூர் கல்வி கள ஆய்வு களஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சிங்கள பௌத்த பேரினவாதம் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் ஜனநாயகம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தருமபுரி தர்ணா தற்சார்பு தி இந்து பத்திரிகை திசை திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் திரைப்படம் தேனி தேர்தல் நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை நீண்டநாள் சிறைவாசிகள் விடுதலை நீதி நீர் ஆதாரம் நூல் வெளியீடு நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை பிரச்சாரம் புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பெண் உரிமைகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மனிதஉரிமை மயிலாடுதுறை மருத்துவம் மறியல் மாநாடு மாநில சுயாட்சி மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வடவர் ஆதிக்க எதிர்ப்பு வரலாறு வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட் ஈழம் எங்கள் தாயின் மடி பாடல் https://may17iyakkam.com/wp-content/uploads/2020/04/60818628_270167187109527_1821258784262062080_n.mp4
இதற்குதானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து ஜுங்கா என்ற படத்தை இயக்கவிருக்கிறார். பில்லா பாணியில் வெளிநாட்டு டானாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இதில் ஜோடியாக எமி ஜாக்ஸனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். பில்லா பாணியில் கிளாமர் தூக்கலாக நடிக்க வேண்டும் என்பதால் எமியை அணுகியிருக்கிறார்கள். எமி சொல்லும் சம்பளம்தான் கொஞ்சம் மூச்சடைக்க வைக்கிறதாம். படத்திற்கு இசையமைக்கிறார் சித்தார்த் விபின். Tags: News, Hero, Star Share this Post: « Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி Next Article » பான் இந்தியா படத்தில் நடிக்கும் தீப்ஷிகா! சினிமா இரட்டை வேடத்தில் முதல்முறையாக விஜய் ஆண்டனி! ஐசரி கணேஷின் 'குட்டி ஸ்டோரி' மீண்டும் தமிழில் கஜோல் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா! சம்பளத்தை உயர்த்தினாரா நடிகை ஆண்ட்ரியா - வெளிவந்த தகவல்! Tweets about timesofadventure முகப்பு "டைம்ஸ் ஆப் அட்வென்சர்" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்... More எங்களைப்பற்றி மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்... More தொடர்பு கொள்ள Madurai Address: Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.
By DIN | Published On : 21st November 2022 01:45 PM | Last Updated : 21st November 2022 01:48 PM | அ+அ அ- | சின்ன மறவர் சீமை சீர்மிகு சிவகங்கைச் சீமை - டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 352; ரூ. 370, காவ்யா, சென்னை - 24; 044-23726882. சிவகங்கைச் சீமையின் வரலாற்றுத் தகவல்கள், நாட்டுப் பாடல்களைக் கொண்டு பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் உண்மைகளையும் கற்பிதங்களையும் பிரித்தறிய முடியாத சூழ்நிலையில், உறுதிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிவகங்கைச் சீமை பற்றிய வரலாற்றைச் சிறப்பாக விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் எஸ்.எம்.கமால். சேதுபதிகள், மறவர்கள் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் வல்லுநரான நூலாசிரியர், சிவகங்கைச் சீமையைச் சுற்றி மருது சகோதரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தவறெனச் சான்றுகளுடன் நிராகரிக்கிறார்; ஆங்கிலேயர்களின் குறிப்புகளை எடுத்தாள்வதில் என்ன தவறென்றும் வினா எழுப்புகிறார். முதல் மன்னர் சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் தொடங்கி, இடையில் முத்துவடுகநாதர், வேலு நாச்சியார், வெள்ளை நாச்சியார் எனக் கடைசி மன்னர் விசயரகுநாத பெரிய உடையாத் தேவர் வரையிலான வரலாற்றுச் சம்பவங்கள் கோவையாக விவரிக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையிலேயே அதிகார மோதல்கள், மாற்றங்கள், சமாதானங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. மன்னர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட செப்பேடுகளின் விவரங்களும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவகங்கைச் சீமை பற்றிச் சில நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள சீமை பற்றிய குறிப்பிட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு, எந்தவிதத்தில் அவை தவறானவை என்று ஒவ்வொன்றாக விளக்குகிறார் கமால். எண்ணற்ற ஆவணத் தரவுகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட சிறந்த ஆவணமெனக் குறிப்பிடத்தக்க இந்த நூல் வரலாற்றை வாசிப்பவர்களுக்குப் பெருவிருந்து. TAGS நூல் அரங்கம் nool arangam O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் மிரள வைக்கும் அழகில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள் ஜெய்ப்பூர் கோட்டையில் காதலனை கரம் பிடித்த ஹன்சிகா - புகைப்படங்கள் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முன்னோட்டம் - புகைப்படங்கள் கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் ADVERTISEMENT வீடியோக்கள் விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது மிரளவைக்கும் 'எஸ்டேட்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'விட்னஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
தமிழ்ப் படங்களில் பட்டாபட்டி வேட்டி கட்டிய கிரிமினல்கள் அளவுக்கு, கோட்டு சூட்டு கிரிமினல்களை பார்க்க முடியாது. ஆள் பாதி ஆடை பாதி எனும் இமேஜை மூலதனமாகக் கொண்டே இன்றைய கிரிமினல்கள் ‘தொழில்’ செய்கிறார்கள். கோட்டு சூட்டு உளவியலை சாதகமாக பயன்படுத்தியே தமிழ் இந்து தினசரி தனது சந்தர்ப்பவாதத்தை வணிகம் செய்கிறது. இருப்பினும் எந்த ஒரு குற்றவாளியும் குற்றச் செயல் செய்யும் போது கண்டிப்பாக தடயங்களை மறந்து விட்டே செல்கிறான். அவற்றை இங்கே தொகுத்து தருகிறோம். “தி இந்து” மட்டும் தனது தோற்றத்திலேயே போயஸ் தோட்டத்தின் ஆசீர்வாதத்தோடு பிறந்தது. முதல் இதழ் அன்றே இவர்கள் அம்மாவின் விஷன் 2020 கனவுத் திட்டத்தை இலவச இணைப்பாக பக்தியுடன் வெளியிட்டார்கள். அ.தி.மு.க அமைச்சர்களே வெட்கப்படும்படியான புள்ளிவிவர துதிகளை வாழ்த்தாக வண்ணங்களில் இறைத்திருந்தார்கள். அதன்படி குமாரசாமி தீர்ப்பு இவாளுக்கு ஏற்படுத்திய குதூகலத்தை எழுத்தில் கொண்டு வருவது சிரமம். “ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் போலீஸ் குவிப்பு; காலை 11 மணிக்கு மேல் வெளியாகும்” என்று மே 11 தலைப்புச் செய்தியில் தி இந்து ஆரம்பிக்கிறது. இதில் வழக்கின் வரலாற்றை தொகுத்துக் கூறுகிறார்களாம். நீதிபதி குமாரசாமி குறித்த செய்தியில், “அனைத்து ஆவணங்களையும் சாட்சியங்களையும் வாதங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு எழுதியுள்ளார்.” என்று கூறுகிறார்கள். அவரது ஆய்வு, எழுத்து, திறன் அனைத்தும் தீர்ப்பு வருவதற்கு முன்பே “தி இந்து”வுக்கு எப்படி தெரியும்? இவ்வளவிற்கும் ஏற்கனவே தீர்ப்பு எழுதிய குன்ஹா பகுதி வரும்போது “இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்” என்றே குறிப்பிடுகிறார்கள். வெளி வந்த தீர்ப்பில் ஆய்வு, எழுத்தை எதையும் பார்க்காதவர்கள் வெளிவராத தீர்ப்பில் மட்டும் அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? “உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு- பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர்” என்ற தலைப்பில் 11-ம் தேதி ஒரு செய்தி. அதில் ஓசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசு, 2 இலட்சம் மதிப்பில் அ.தி.மு.க செய்யும் இனிப்புகள், தலைவர்கள் போக வேண்டாம் என்று ஜெயா உத்திரவிட்டது எல்லாம் இருக்கிறது. தீர்ப்பு மாறி வந்தால் குன்ஹாவை அசிங்கப்படுத்தியது போல இப்போதும் செய்வார்களா என்று தி இந்து கேட்கவில்லை. முக்கியமாக இந்தத் தீர்ப்பிற்கு அ.தி.மு.க பட்டாசு வெடிக்கும் படத்தினை கோப்புக் காட்சி என்று போட்டு சேர்த்திருக்கிறார்கள். தீர்ப்பு வருமுன்னே கொண்டாட்டம் என்று எப்படி போட முடியும்? இதயத்தில் அம்மா விசுவாசம் இருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம் பேதமில்லை போலும். அதே நாளில் “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 900 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு” என்று மற்றுமொரு செய்தி. எதற்கு? நீதிபதி குமாரசாமி ஆய்வு செய்துதான் எழுதினார் என்ற பில்டப்பை நம்ப வைப்பதற்காக இந்த 900 என்ற எண்ணை தலைப்பில் போட்டிருக்கிறார்கள். உள்ளே 11 மணிக்கு தீர்ப்பு, 144 தடை, 1000 போலீசு, மோப்ப நாய்கள் என்று நிறைய எண்கள் இருக்கின்றன. மேலும், பொறுமை காக்குமாறு ஜெயலலிதா கூறிய அறிக்கை, கர்நாடக எல்லையில் சுமூக சூழல், ‘அதிமுக நகரமான’ ஐ.டி சிட்டி பெங்களூரு’ என்றெல்லாம் மாறாத விசுவாசத்துடன் சில பல செய்திகளை போட்டிருக்கிறார்கள். இது அன்றி, “ஊழல் குறித்த வழக்குகளில் முக்கிய பதவியில் இருப்போர் தவறிழைத்தால் சட்டம் தண்டிக்குமா” போன்ற மேலோட்டமான பேச்சுகள் கூட அன்றைய தி இந்துவின் பக்கங்கள் எதிலும் இல்லை. தீர்ப்பு வரும் நேரத்தில் நிகழ் நேரப் பதிவாக நேரலையில் செய்திகளை தருகிறார்கள். தீர்ப்பு வந்த பிறகு ஜெயாவுக்கு ஆதரவாக பிற கட்சி தலைவர்களது அறிக்கைகள் அதிகம் காட்டப்படுகின்றது. அன்று மாலை தீர்ப்பு குறித்து இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு கேள்வியும் அதற்கான பதில்களையும் பாருங்கள்! “சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது… விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை ஒரு நடுநிலைமை பத்திரிகையின் அம்மா விசுவாசம் துளியூண்டு வெட்க மானமின்றி அம்மணமாக ஆடுவதற்கு இதை விட எடுப்பான சான்று ஏது? “ஜெ. தண்டனை உறுதியானால் அடுத்தது என்ன?- டெல்லியில் தயார் நிலையில் வழக்கறிஞர்கள்” என்ற தீர்ப்புக்கு முந்தைய செய்தியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் ஆஜராகி பிணை வாங்குவதற்கு தயாராக இருந்த வழக்கறிஞர் படை பற்றிய அறிவிப்பு இருக்கிறது. ஆனால் இதே போன்று தீர்ப்பு ஜெயாவை விடுதலை செய்தால் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க தரப்பு என்ன செய்வார்கள் என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை. “பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே: வழக்கறிஞர் ஆச்சார்யா”………. இந்த செய்தியில் ஆனானப்பட்ட ஆச்சார்யாவே தீர்ப்பை வரவேற்றது போன்ற தோற்றத்தை தருகிறார்கள். “தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு எனது கருத்துக்களை சொல்வேன்” என்கிறார் ஆச்சார்யா. செய்தியின் கடைசியில் ஆச்சார்யாவுடன் நேர்காணல் குறித்த தலைப்பு: “ஒரு தலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து” என்று இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆச்சாரியா சொல்லும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்து அறிவாளிகள் இந்த நாட்களில் எங்கேயும் எழுதவில்லை, விளக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தீர்ப்பு குறித்து “தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா” என்று செய்தி போடுபவர்கள், “ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து” என்று போடுகிறார்கள். அதாவது ஜெயலலிதா அறிக்கையில் தர்மம், நேர்மையைக் கொண்டு வந்தவர்கள், கருணாநிதியின் அறிக்கை தலைப்பில் எதையும் கொண்டு வரவில்லை. என்ன ஒரு நுட்பமான செய்தியாளர் வேலை! இத்தகைய தொழில் நேர்த்தியை மேல் மருவத்தூர் அருகே மனைகளை விற்கும் புரோக்கர்களிடமும் பார்க்கலாம் என்றாலும் மவுண்ட் ரோடு மஹா விஷ்ணுவின் டச் அற்பத்தனமானது. “ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் ‘எண்கள்’” இந்தத் தலைப்பில் ஏதோ கணித மேதை போல தீர்ப்பில் உள்ள ஏகப்பட்ட எண்களின் முக்கியத்துவத்தை அல்ஜிப்ரா ஆச்சரியத்தோடு விளக்குகிறார்கள். ஆனால் ஓரோன் ஒண்ணு எனும் சாதா வாய்ப்பாட்டையே கோட்டை விட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பிறகே இந்த ராமானுஜ பில்டப்பின் சூட்சுமம் புரிகிறது. “திருப்புமுனை தீர்ப்பின் முக்கிய விவரங்கள்” என்ற செய்தியில் நீதிபதி குன்ஹா செய்த “மாபெரும்” தவறுகளை நீதிபதி குமாரசாமி எப்படி ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஆய்வு செய்து கண்டுபிடித்தார் என்பதாக விவரங்களையும், எண்களையும் எடுத்து வைக்கிறார்கள். முக்கியமாக தீர்ப்பின் முக்கிய விவரங்கள் என்று போடுவதற்கு பதிலாக திருப்புமுனை தீர்ப்பு என்று போட்டிருப்பதன் பொருள் என்ன? “சொத்து குவிப்பு வழக்கு: கடந்து வந்த பாதை” என்ற செய்தியில் 96-ம் ஆண்டில் சு.சாமி போட்ட வழக்கில் ஆரம்பத்தில் இருந்து, 2015- குமாரசாமி தீர்ப்பு வரைக்கும் ஆண்டு வாரியாக ‘முக்கிய’ நிகழ்வுகளை தொகுத்திருக்கிறார்கள். சரிங்க சார், அந்த முக்கிய நிகழ்வுகளில் வாய்தா ராணி வாய்தாவைப் பறித்த பல்வேறு போங்காட்டங்களில் ஒன்று கூடவா தெரியாது? ஒருக்கால் நாளையே ஜெயா இல்லை மோடியோ தி இந்து அறிவாளிகளை இந்திய வரலாறோ இல்லை தமிழக வரலாறோ எழுத ஆணையிட்டால் எப்படி இருக்கும்? இட்டுக்கட்டி உருவாக்கும் வரலாற்று முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு தொழிற்முறை போட்டியாளரை சந்திப்பது உறுதி. இது போக அ.தி.மு.கவினரின் ஆட்டம் பாட்டம், படங்கள், அம்மா மீண்டும் முதல்வராவதற்கு தடையேதும் இல்லை, எங்கே போட்டியிடுகிறார் இன்னபிற விட்டைகளுக்கு குறைவில்லை. எல்லாம் அதே ஜால்ரா விட்டைதான் என்பதால் கூறியன கூறி கூறி கூறி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை. “ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: இணையத்தில் எதிரொலித்த வாசகர் கருத்துகள்” இந்தச் செய்தியில் இணையவாசிகள் கருத்து என்று ஆறு பேர் எழுதியதை போட்டிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் நேரடியாகவும், இரண்டு பேர் மறைமுகமாகவும் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். ஐந்து பேர் நேரடியாக கருணாநிதி, தி.மு.க ஊழலை குறிப்பிட்டு எதிர்த்துவிட்டு ஜெயா மீதான தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். தீர்ப்பு குறித்து இணையத்தின் கருத்து இதுவென்றால் குமராசாமியின் கணக்கில் மட்டும் என்ன தவறு காண முடியும்? “ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: பொதுமக்கள் கருத்து” இதில் ஐந்து பேர் ஜெயலலிதாவை ஆதரித்தும், ஒரு திருநங்கை மட்டும் ஜெயாவை எதிர்த்தும் கூறுகிறார்கள். ஆக இணையம் மட்டுமல்ல, மெய்யுலகத்திலும் அதேதான் என்று ‘நிறுவுகிறார்களாம்’. இதை உண்மையிலேயே கேட்டுத்தான் எழுதினார்கள் என்பதற்கு அந்த ஆறு பேர் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். சரி,சரி, அமீர்கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் லைவாக வந்து அழுதுவிட்டு போகும் துணை நடிகர்களை நம்புவர்கள் தி இந்து சேகரித்துதான் மக்கள் கருத்து என்று நம்பமாட்டார்களா என்ன? மே 12 வாக்கில் குமாரசாமியின் கூட்டல் சதி எல்லா வகைகளிலும் வெளியே வந்தாலும் தி இந்துவின் எந்த பொந்திலும் அது குறித்த நேரடி செய்தி இல்லை. ஆக்ஸ்போர்டிலும், ஹார்வர்டிலும் கல்வி பயின்ற கனவான்கள் அந்த தீர்ப்பின் கூட்டல் பக்கங்களை படித்து இதுதான் உண்மை என்று மூச்சு கூட விடவில்லை. மாறாக அதைச் சொன்ன எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை மட்டும் வேண்டா விருப்பாக அவ்வப்போது போட்டுக் கொண்டார்கள். கூடவே பா.ஜ.க மோடி, தமிழிசை பிற கட்சி தலைவர்கள், வேல் முருகன், சே.கு தமிரசன் போன்ற அடிமைகளின் வாழ்த்துக்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டார்கள். “மறுவருகை நல்லதாக அமையட்டும்!” என்று மே 13 தலையங்கம் தீட்டுகிறார்கள். அதில் எதிர்க்கட்சி தலைவர்களை வீழ்த்தி வென்ற ஜெயா வின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக எழுதுகிறார்கள். “அவர் பதவியில் இல்லாத காலகட்டத்தில் தமிழக நிர்வாகத்தில் பெரும் உறைநிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் வளர்ச்சி ஓட்டத்தில் முன்வரிசையில் இருக்கும் தமிழகம், இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், சுணங்கியிருக்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து, அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் இப்போது மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.” ஆசிரியர் அசோகனின் அயோக்கியத்தனத்திற்கு சிறப்பான விளக்கம் ஏதும் தேவையா? “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல்முறையீட்டு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வெளியானது எப்படி என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் (82) கேள்வி எழுப்பியுள்ளார்.” என்ற செய்தியை வெளியிட்ட தி இந்து அறிவாளிகளுக்கு மட்டும் அந்தக் கேள்வி ஏன் எழாது, நமக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து விட்டு மாநிலமே மறு வருகைக்கு காத்திருக்கிறது என்று எழுதுவதற்கு உடல் முழுக்க கரைக்க முடியாத கொழுப்பு நிரம்பி வழிய வேண்டும். “இணையகளம்: ‘ஓபிஎஸ் அவர்கள் விடுதலை!’” மீண்டும் இணையத்தை வைத்து நகைச்சுவையாக காட்டுகிறார்களாம். இதில் ஓ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் கருத்துக்கள் அல்லது அரசியலற்ற முறையில் இத்தீர்ப்பு குறித்து எழுதப்பட்ட கருத்துக்கள் அதில் அதிஷா, பாலபாரதி, மாலன், அராத்து என்று பலரையும் எடுத்துக் கொள்கிறார்கள். எதிர்த்து எழுதப்பட்ட ஓரிரண்டு கருத்துக்கள் கூட நேரடியாக புரியாத வண்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இணையம் என்றால் அம்மா ஜால்ராதான் என்று சொல்வது தி இந்துவுக்கு ஓகே. உண்மையான இணைய மக்களுக்கு எப்படி? “ஜெயலலிதா விடுதலை எதிரொலி: மெட்ரோ ரயில் விரைவில் தொடக்கம்?- அதிகாரிகள் நம்பிக்கை” என்ற செய்தியைப் பாருங்கள்! ஒருவேளை ஜெயலலிதா குற்றவாளி என்று மீண்டும் தீர்க்களிக்கப்பட்டால் மெட்ரோ ரயில் வரவே வராதா? ஜெயா விடுதலை ஆனால்தான் தமிழகத்தில் மெட்ரோ ரெயில் ஓடுமென்றால் அது கடுமையான விமரிசனத்திற்குரியதே அன்றி தி இந்து பார்வையின் படி அம்மா விடுதலையாகும் போதே ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என்று பொய்யுரைப்பதல்ல. “மீண்டும் முதல்வர் பதவி: ‘நிதானம்’ காட்டுகிறாரா ஜெயலலிதா?” மே 14-ம் தேதி இந்த செய்தியை வெளியிடும் போது கூட்டல் பிரச்சினையில் போயஸ் தோட்டமே சோகத்தில் இருந்தது. அந்த சோகத்தையே ஜெயாவின் மதி நுட்பமாக மாற்றி எழுதுகிறார்கள். எதிர்க்கட்சியினருக்கு போகும் முன்னரே ஜெயா இந்த பிரச்சினையை கண்டு பிடித்து விட்டாராம். அதனால்தான் அவர் பால்கனியில் நின்று டாடா காட்டவில்லையாம். கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யுமா என்ற முடிவுக்கேற்பவே அவரது ராஜந்திர அசைவுகள் இருக்குமாம். இந்த செய்தி அச்சு நாளிதழில் அல்ல, இணையத்தில் மட்டும். இங்கேதான் முதன்முறையாக அந்த கூட்டல் அபத்தத்தை வரை படமாக போட்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜெயா கும்பலின் கொண்டாட்டத்தை கேலி செய்ய வேண்டிய செய்தியில் குமாரசாமியின் அபத்தத்தை அம்மா கண்டுபிடித்தார் என்று தத்துவஞானி போல காட்டுவதற்கு இவர்கள் தினசரி என்ன லேகியம் சாப்பிடுகிறார்கள் தெரியவில்லை. ஊழலை மறைப்பதுதான் அறம் – தி இந்துவின் இலவச இணைப்பு ஆசிரியர் அரவிந்தன் “அறம் சார்ந்த கனவு பலிக்குமா?” இந்தக் கட்டுரையின் தலைப்பே மிரட்டலாக உள்ளதா? தி இந்துவின் இலவச இணைப்புகளின் இன்சார்ஜ் ஸ்ரீமான் அரவிந்தன் என்பவர் எழுதிய நடுப்பக்க கட்டுரை இது. ஆர்.எஸ்.எஸ்-ல் தேசபக்தியையும், காலச்சுவடில் இலக்கியத்தையும் கண்டு கொண்டவர் தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்? முதலில் ஓ.பன்னீரின் பரிதாபத்தை படிமாக்குகிறார். அது எந்த அளவுக்கு போகிறது என்றால் ராமனின் பாதுகையை வைத்து ஆட்சி புரிந்த பரதன்தான் ஓ.பி என்கிறார். இதைக் கம்பன் கேட்டிருந்தால் கதறக் கதற தீக்குளித்து செத்திருப்பான். அடுத்து இந்த வழக்கோடு ஜெயாவை குளோஸ் செய்து தமிழக அரசியலை மையம் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்த தலைவர்கள் மண்ணைக் கவ்வியதாக, ஏதோ அமர்த்யா சென் போல ஆய்வு செய்கிறாராம். அம்மாவை புகழணும் என்று ஆரம்பித்தாலே அது ஒரு ரத்தத்தின் ரத்தத்திற்கே இப்படித்தான் ஆரம்பிக்கும் என்று இந்த அறிவாளிக்கு தெரியவில்லை. பிறகு தீர்ப்பு குறித்த கேள்விகள், கூட்டல் பிரச்சினைகள், குன்ஹா-குமாராசமி முரண்பாடு என்று விருப்பு வெறுப்பு இல்லாதது போல கவனமாக வார்த்தைகளை போட்டு என்னமோ கேள்விகள், வினாக்கள், கேள்விக்குறிகள் என்று தீட்டுகிறார். அய்யா சாமி இந்த விவகாரத்தில் உமது அபிப்ராயம் அல்லது மதிப்பீடு என்ன என்று விளக்கெண்ணெயில் மூழ்கி பார்த்தாலும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. கடைசியாக சட்டத்தின் விநோதமான சாத்தியக் கூறுகள் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க வேண்டும் என்று கூறி இந்திய வெளியில் அறம், அறம் சார்ந்த கனவு, அதை இழக்க முடியாது, அறம்தான் நமது மீட்சிக்கு வழி என்று ஒருவாக்கியத்தில் ஏகப்பட்ட அறங்களை போட்டு ஜெயமோகனது கின்னஸ் சாதனையை (அதிகம் அறம் போட்டு எழுதுவதில்) முறியடிக்கிறார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயாவின் ஊழல் சொத்து, அவரை விடுதலை செய்த குமாரசாமி, உதவிய உச்சநீதிமன்றம் என்ற எளிய விசயத்தில் கம்பெனியின் எடிட்டோரியில் பாலிசியை அதாவது சொம்பு தூக்குவதை கலந்து எழுதுவதை இப்படி கண்றாவியாகவா செய்ய வேண்டும்? அரவிந்தனே இப்படி படாதபாடுபடும் போது அவரைக் காப்பாற்ற தி இந்துவின் நடுபக்க மேனேஜர் சம்ஸ் அடுத்து ஆஜராகிறார். “இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தாவாலாக்கள்? நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும் பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரமாக மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன. இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்ன?” என்ன சமஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கிறாதா? அவசரப்படாதீர்கள். பசி வந்து விட்டது என்பதற்காக ஆடுகள் வேட்டைக்கு கிளம்புவதில்லை. இந்த வார்த்தைகள் ஜெயாவின் வழக்கு குறித்து அல்ல. சல்மான்கான் வழக்கிற்காக திருவாளர் சம்ஸ் பொங்கியது. சட்டமும், நீதியும் மேட்டுக் குடியினருக்குத்தான், சாமானியருக்கு அல்ல என்று சல்மான்கானையும், பேரறிவாளனையும் ஒப்பிட்டு பாதுகாப்பாக எழுதிய அண்ணன் சமஸ் ஜெயா வழக்கு குறித்து என்ன எழுதினார்? பேனை பெருமாளாக்கும் நாங்கள் ஊழல் குற்றத்தை மக்கள் செல்வாக்காக மாற்ற மாட்டோமா? ஆசிரியர் அசோகனுடன் சமஸ் “இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16-ல் அவர் எழுதியிருப்பது சாராம்சத்தில் அரவிந்தன் எழுதியவையே! எடிட்டோரியல் பாலிஸி எனும் போது அதில் வடக்கு தெற்கு பேதம் மட்டுமல்ல, சுவாரசியமும் இல்லை என்பது சம்ஸ் எழுத்தில் சலங்கை கட்டி ஆடுகிறது. என்றாலும் காவடி தூக்குவதில் ஒரிஜினல் பார்ப்பனர்களை விட புதுப்பார்ப்பனர்கள் தலை சிறந்தவர்கள் என்பதால் இங்கே சமஸ் நேரடியாகவே அம்மான்னா சும்மாவா என்று எகிறுகிறார். இதைப்பற்றி தனியாக எழுதவேண்டும் என்றாலும் சிற்சில. பாராளுமன்றத்தின் பணித்திறனில் மாற்றம் வந்திருக்கிறது என்று பூரிக்கும் சமஸ் (நில அபகரிப்பு சட்டத்தின் அமலாக்கம் போன்ற பணித்திறன்) மோடிக்கு ஜே போட்டு விட்டு தமிழகத்திற்கு திரும்புகிறார். இங்கே எதிர்க்கட்சிகள் எவையும் ஒரு தெருமுனைக்கூட்டம் கூட நடத்த வக்கற்று இருப்பதாக கேலி செய்கிறார். நீதிமன்றத்தில் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் ஜெயாவை வீழ்த்த முடியாது என்று ஒரு தேர்ந்த பூசாரி போல குறி சொல்கிறார். ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்கிற்கு 5 அல்லது 10 ஆயிரங்கள் அள்ளிக் கொடுத்து பறித்த வெற்றி போல அடுத்த பொதுத்தேர்தலில் அம்மா பெறப்போகும் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஈட்ட முடியுமா என்று சவால் விடுகிறார்? இதன் படி அம்மா மாதிரி அனைவரும் சுருட்டினால்தான் செலவழிக்க முடியும் என்பதை மறைப்பதற்கு கொள்கை, செல்வாக்கு, திறமை, நேர்மை என்று எழுதுவதை நிச்சயமாக உப்பு போட்டு தின்னும் ஒரு மனிதனால் முடியவே முடியாது. சமஸிற்கு முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்! ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் சாதனை என்ன? ஜெயா சசி கும்பல் இறக்கிய பல கோடி பணம், பல முன்னணி வழக்கறிஞர்கள், பா.ஜ.க மற்றும் நீதித்துறை கவனிப்புகள் என்று பச்சையான அயோக்கியத்தனத்தின் மூலமே பல்வேறு வாய்தாக்கள், வாதங்கள் என்று இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்த வில்லத்தனத்தையே “சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று எழுதுவற்கு எவ்வளவு கற்பனை வளம் வேண்டும்? இதை தொடராக இரா.வினோத் எனும் அடிப்பொடி அய்யாதான் எழுதுகிறார். இவர்தான் இந்த ஊழல் வழக்கின் இறுதி நாட்களை சுடச்சுட அனுப்பியவர். சூடு இருப்பதால் அது ஊசிப்போன கெட்டுப்போன உணவு எனும் உண்மையை மாற்ற முடியாது. தினமணி வைத்தியுடன் தி இந்துவின் சமஸ் – ஜெயாவின் ஊடக பூசாரிகள்! இந்த தொடரில் அ.தி.மு.க வக்கீல்கள் அங்கே எப்படி ஆண்டுக் கணக்கில் ஓட்டலில் தங்கி, வீட்டை பிரிந்து, எடுப்பு சாப்பாடு சாப்பிட்டு பயங்கரமாக வேலை செய்து இந்த வழக்கில் வெற்றி பெற்றார்கள் என்று கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமல் எழுதுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் சீ…………. என்று சொல்லிவிட்டு மேலே போகலாம். இன்னொரு கட்டுரையில் குமாரசாமியின் கூட்டல் தவறு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் மற்ற வாதங்கள், விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஜெயாவை விடுதலை செய்தது செல்லுமாம். இதை அறிந்த உடன்தான் எதிர்க்கட்சிகள் அடக்கி வாசிக்கின்றன என்று நம்பியாரே யோசித்திராத கோணத்தில் அடித்து விடுகிறார்கள். ஜெயா சசி கும்பல் தமிழகத்தை ஆண்டு ஊழல் செய்து சம்பாதித்து அதை சட்டப்பூர்வமாகவும் தவறு இல்லை என்று நிலை நாட்டியிருக்கிறார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட சாதனை அல்ல. நாட்டின் அனைத்துத் துறைகளும் இவர்களுக்கு சேவை செய்திருக்கின்றன. குமாரசாமி தீர்ப்பால் நீதித்துறை மட்டுமல்ல, தி இந்துவின் செய்திகளை தொகுத்து பார்க்கும் போது ஊடகத்துறையும் ஊழல் மயமாகிவிட்டதை எவரும் அறிய முடியும். (நன்றி: வினவு) TAGS அ.தி.மு.க. அசோகன் கர்நாடக உயர்நீதிமன்றம் சமஸ் சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா நீதிபதி குமாரசாமி Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்? Next articleஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி? வினவு RELATED ARTICLESMORE FROM AUTHOR விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்? காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல் LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Categories Featured19 ஃபேக் நியூஸ்2 அரச பயங்கரவாதம்9 ஆளுமை3 இந்துத்துவம்8 இஸ்லாமோ ஃபோபியா11 ஊடக அரசியல்5 ஊடக அறம்4 ஊடக வரலாறு5 ஊடகச் சுதந்திரம்5 கார்ப்பரேட் ஆதிக்கம்2 சினிமா9 தலித் விரோத ஊடகம்2 நீதிமன்றத் தீர்ப்புகள்1 பணத்துக்குச் செய்தி1 பார்ப்பனியம்10 பெண் விரோத ஊடகம்4 மக்களைச் சீரழிக்கும் ஊடகம்2 Recent Posts வசூல் ராஜா, The Body Snatcher படங்களும் மனித சடலங்களும்! – 19ம் நூற்றாண்டு மருத்துவத்தின் இருண்ட பக்கம்! `தல்லுமாலா’ – இது வெறும் சண்டைப் படம் அல்ல! சீதா ராமம்: காதல் காவியம் அல்ல, காவி விஷம்! Forrest Gump Vs Laal Singh Chaddha… ஆதிக்கத்தின் அப்பாவித்தனமும், ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் வேறானவை! ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும் Read Between Lines © 2022 - 2020 This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் மட்டும் தான். ஆனால், அஜித்துக்கு அந்த பட்டம் வர... சமீபத்திய நயந்தாராவின் மாமாவாக வாய்ப்பு கொடுங்கள்.! முருகதாஸை கெஞ்சிய ஹாலிவுட் பிரபலம்.! Rajkumar - ஜூன் 14, 2019 0 ஏ ஆர் முருகதாஸ் தற்போது முதன் முறையாக ரஜினியை வைத்து 'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக இரண்டாவது முறையாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தில்... சமீபத்திய நெருங்கும் தேர்தல்.! விஜய்யின் விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்ட முருகதாஸ்.! Rajkumar - ஏப்ரல் 17, 2019 0 இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18 ) நடைபெற உள்ளது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய... சமீபத்திய துப்பாக்கி 2 பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு.! முருகதாஸ் அதிரடி.! ரசிகர்கள் குஷி.! Rajkumar - மார்ச் 3, 2019 0 இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் இயக்கியசர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு பல்வேறு... சமீபத்திய ரஜினி 166-ல் ஹீரோயின் இவர் தான்.! ரஜினியுடன் மூன்றாவதாக இணையப்போகும் நடிகை.! Rajkumar - பிப்ரவரி 16, 2019 0 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் நீண்ட நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும்... மூவிகள் அஜித் வாங்கும் அதே சம்பளமா.! அடம்பிடிக்கும் ரஜினி.! குழப்பத்தில் லைகா.! Rajkumar - ஜனவரி 25, 2019 0 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பேச்சுக்கள் பல நாட்களாக அடிபட்டு வரும்... சமீபத்திய விஜய் கூட இன்னும் 10 படம் பண்ணுவ.! உங்களுக்கு என்ன பிரச்சனை.! பிரபல இயக்குனர்... Rajkumar - ஜனவரி 22, 2019 0 தமிழ் சினிமாவில் ஒரே இயக்குனரை வைத்து பல படங்களை எடுத்த ஹீரோக்கள் உள்ளனர். அந்த வகையில் அஜித்திற்கு, சிவா என்றால் விஜய்க்கு முருகதாஸ். தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் 2018-ம் ஆண்டின்... சமீபத்திய ரஜினி – முருகதாஸ் படம் குறித்து வந்த வதந்தி.! தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்.! Rajkumar - ஜனவரி 16, 2019 0 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின்... செய்திகள் முருகதாஸ் இயக்கும் ரஜினி 166 படத்தின் கதாநாயகி இவரா..! Rajkumar - டிசம்பர் 20, 2018 0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் கமிட் ஆகியுள்ளார் என்று உறுதியாகியுள்ளது. இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல்... செய்திகள் விருது விழாவில் ரஜினி படத்தை பற்றி உறுதி செய்த முருகதாஸ்..!இதான் கதையாம்..! Rajkumar - டிசம்பர் 18, 2018 0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து படம் நடிக்கிறார் ரஜினி என்ற செய்தி உலாவி வந்தது. இந்த... 1234Page 1 of 4 சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
காட்சித் துறையில் ஏறக்குறைய இரண்டு தசாப்த கால அனுபவத்துடன், எங்கள் கூட்டாளர்களுடன் நீண்ட கால உறவை உருவாக்குவது எதையும் விட முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்.எனவே, நாங்கள் எப்போதும் எங்கள் கூட்டாளர்களின் நன்மையை எங்கள் முன்னுரிமையாகக் கருதுகிறோம். உங்களிடம் உள்ளூர் இணைப்புகள் இருந்தால் அல்லது LED துறையில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், நாங்கள் உதவ இங்கே இருக்கிறோம்! நீங்கள் எவ்வளவு தொழில்முறையாக இருந்தாலும், எங்கள் தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக அனுப்பப்படும் எங்கள் நிபுணர்களைக் கொண்டு உங்கள் குழுவைப் பயிற்றுவிக்கவும் உருவாக்கவும் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.நாங்கள் எப்போதும் எங்கள் வணிக கூட்டாளர்களுக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலை, சந்தையில் அதிநவீன தகவல் மற்றும் மிகவும் முழுமையான விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றை வழங்குகிறோம், இதனால் எங்கள் கூட்டாளர்கள் எப்போது, ​​​​எப்படி தங்கள் போட்டித்தன்மையை மேம்படுத்துவது என்பதை அறிந்து கொள்வார்கள். நீங்கள் எங்களுடன் சேர விரும்பினால், உங்கள் செய்தியை கீழே அனுப்பவும், நாங்கள் உடனடியாக உங்களுடன் இருப்போம். உங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்பவும் சிச்சுவான் ஸ்டார்ஸ்பார்க் எலக்ட்ரானிக் சமூக தொடர்பு: © பதிப்புரிமை 20102022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. விசாரணைகளை அனுப்புகிறது எந்த பிரச்சனையும், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.24க்குள் பதிலளிக்கவும் இப்போது விசாரிக்கவும் எங்களை தொடர்பு கொள்ள இயக்க மையம்: அறை 908, சிஹுவான் சதுக்கம், குவாங்குவா கிழக்கு மூன்றாவது சாலை டெலிவரி மையம் 1: Xinke No.2 Rd., Dongxing Area, Gaoxin High-tech park of Dongjiang, Huizhou City, Guangdong Province, China டெலிவரி மையம் 2: ஷிடாய் ஜின்யூ 346, ஹாட் ஸ்பிரிங் அவென்யூ இரண்டாம் கட்டம், வென்ஜியாங் மாவட்டம், செங்டு
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது! சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவலநிலை! ‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றால் என்ன? | சு.விஜயபாஸ்கர் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 203-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்! ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர் காந்தி ஜெயந்தி பற்றி பெரியார் சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு… ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்! கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி! வீடியோ ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை… அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர்… களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் புதுக்கோட்டை: ஆபத்தான (சட்டவிரோத) கல்குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை… ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம்… திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் ! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை! டிச.6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் : அயோத்தியில் அராஜக வெறியாட்டம் போட்ட காவி… புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | மின்னிதழ் போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்… இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s… Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists! Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP;… New Democracy – November 2022 | Magazine சந்தா முகப்புவாழ்க்கைஅனுபவம்விப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உக்கில் வாழ்க்கைஅனுபவம்பெண்செய்திகளச்செய்திகள்போராடும் உலகம் விப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உக்கில் By வினவு - May 19, 2016 4 Facebook Twitter WhatsApp ஷ்ரேயா உக்கில் ஷ்ரேயா உக்கிலின் கதை அனைத்து இந்திய ஐ.டி பெண் ஊழியர்களின் வழக்கமான கதையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவரது அனுபவங்களில் சிலதையோ பலதையோ ஒவ்வொருவரும் அலுவலகப் பணியில் தினமும் எதிர்கொள்கின்றனர். ஷ்ரேயா 2005-ம் ஆண்டு விப்ரோ பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து 2010-ல் ஐரோப்பிய விற்பனை பிரிவின் லண்டன் அலுவலகத்துக்கு பணி புரியச் சென்றார். அங்கு விப்ரோவின் ஐரோப்பிய விற்பனை மேலாளர் வினய் ஃபிராகே மேனேஜராக இருந்த பிரிவில் சேர்ந்தார். “ஆண்கள் சக பெண் ஊழியர்களுடன் முறையற்ற தொடர்புக்கு முயற்சிப்பது, பணிரீதியான பயணங்களில் நிர்வாண கிளப்புகளுக்கு போவது, சத்தமாகப் பேசி வாயடைக்கச் செய்வது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது என ஆணாதிக்க, பெண் வேட்டையாடும், பெண்களை சிறுமைப்படுத்தும் கலாச்சாரம் விப்ரோவில் நிலவுகிறது. பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது” என்கிறார் ஷ்ரேயா. தான் ஒரு பெண்ணாக, இந்தியப் பெண்ணாக இருந்ததால், உயர் பதவிகளில் இருக்கும் நபர்களுடன் நட்பை பராமரிக்கும் ஒரு மூத்த, அதிகாரம் படைத்த மேலாளருக்கு இணங்கிப் போக கட்டாயப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறுகிறார் ஷ்ரேயா. பெண் என்பதால் ஒதுக்கி வைக்கப்படுவது, மிரட்டப்படுவது, துன்புறுத்தப்படுவது இவை குறித்து புகார் சொல்லத் துணிந்ததால் தான் பழி வாங்கப்பட்டதாக அவர் கூறுகிறார். விப்ரோ கம்பெனி தைரியமான, திறமையான, தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் பெண்கள் “எமோஷனல்”, “சைக்கோடிக்”, “மெனபாசல்” என்று முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களை ஆதரிக்கும் பெண்கள் “லெஸ்பியன்கள்” என்று அழைக்கப்படுகின்றனர் என்கிறார் ஷ்ரேயா. 2010-ல் லண்டனுக்கு பணி புரிய சென்ற ஷ்ரேயாவை அவரது மேனேஜர் வினய் உளரீதியில் சித்திரவதை செய்திருக்கிறார். ஷ்ரேயாவை “ஷ்ரில்”, “பிட்ச்” என்று பாலியல் ரீதியான வசவுகளாலும் “ஆழமற்றவர்”, “ஐரோப்பியரல்லாதவர்” போன்ற அவமதிக்கும் சொற்களாலும் திட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் வினய். அவரது பதவி உயர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். அதே வேலை செய்த அவரது சக ஆண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு £160,000 வரை ஊதியம் கொடுக்கப்பட்ட நிலையில் ஷ்ரேயாவின் சம்பளம் £75,000 ஆக இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் ஷ்ரேயா விப்ரோவின் சர்வதேச விற்பனை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட புஞ்சா என்ற மேலாளரிடம் இது குறித்து புகார் அளித்தார். நிலைமை இன்னும் மோசமானது. 54 வயதான புஞ்சா, ஷ்ரேயாவை பாலியல் ரீதியாக வசப்படுத்துவதற்கு தீவிரமான, திட்டமிட்ட முயற்சியில் இறங்கினார். பல சந்தர்ப்பங்களில் அலுவலக வேலைக்குப் பிறகு இரவு வெகு நேரம் தன்னுடன் உட்கார்ந்து குடிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார், தனது ஹோட்டல் அறைக்கு வரும்படி ஷ்ரேயாவை அழைத்திருக்கிறார். ஒரு வெளிநாட்டு பயணத்தின் போது, ஷ்ரேயா தன்னை சஞ்சலப்படுத்துவதாகவும், இந்திய புராணத்தில் வரும் முனிவர்களின் தவத்தைக் கலைக்கும் அப்சரஸ் போல அவர் இருப்பதாகவும் புஞ்சா அவரிடம் கூறியிருக்கிறார். தான் தனது மனைவியிடமிருந்து பிரிந்து விட்டதாகவும், தனிமையாக உணர்வதாகவும், தனது மகளை ஷ்ரேயாதான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் புலம்பியிருக்கிறார். இன்னொரு சமயம் ஷ்ரேயாவின் வீட்டுக்கு வந்த அவர் அங்கு தங்கப் போவதாக வலியுறுத்தியிருக்கிறார். அவரது அணுகல்களை ஷ்ரேயா தவிர்க்க முயற்சித்த போது, ஷ்ரேயா தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும், வேறு யாரும் தன்னை அவ்வளவு அவமானப்படுத்தியதில்லை என்றும், யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட்டாயா என்றும் மிரட்டியிருக்கிறார், புஞ்சா. அவரது விடாப்பிடியான மிரட்டல்களைத் தொடர்ந்து ஷ்ரேயா அவருடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். அது முழுக்க முழுக்க புஞ்சா தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதால் நடந்தது என்கிறார் ஷ்ரேயா. நிறுவனத்துக்கு இந்த விஷயம் தெரிய வந்த போது, ஷ்ரேயாவை அவரது விருப்பத்துக்கு மாறாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்த்து. ஷ்ரேயா விப்ரோவின் பி.பி.ஓ பிரிவுக்கு வெளியில் வேறு பிரிவுகளில் பணியிடம் தேட முயற்சித்த போது அதற்கு முட்டுக் கட்டை போட்டது. கடைசியில் ஷ்ரேயா விப்ரோவை விட்டு பணிவிலகல் கடிதம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத நிறுவனம், அவரை பழி வாங்கும் விதமாக முறையற்ற நடத்தை என்று காரணம் காட்டி அவரை பதவி நீக்கம் செய்தது. பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது கடைசியில் மன அழுத்தத்துக்கு உள்ளான ஷ்ரேயா ஒரு மன நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற ஆரம்பித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் மீது துன்புறுத்தல் புகார் கொடுத்திருக்கிறார். தான் நடத்தப்பட்டது குறித்து மத்திய லண்டன் பணி தீர்ப்பாயத்திடம் அக்டோபர் 2015-ல் வழக்கு தொடுத்திருக்கிறார் ஷ்ரேயா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி, “விப்ரோவின் ஊதிய கொள்கையில் பாலின ரீதியாக பாகுபடுத்தும் போக்கு தோய்ந்துள்ளது”. ஷ்ரேயா பணிநீக்கம் செய்யப்பட்டது நியாயமற்றது என்று தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. ஆனால், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி சக ஊழியரிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்ததால், அது தவறான பணிநீக்கம் என்று கூற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விப்ரோவின் துணைத் தலைவர் டி.கே குரியன், தலைமை சட்ட ஆலோசகர் இந்தர்பிரீத் சானி, முன்னாள் துணைத் தலைவர் ஜார்ஜ் ஜோசப், பொது மேலாளர் சித் சர்மா, உலகளாவிய மனித வளத் துறைத் தலைவர் சவுரப் கோவில் உட்பட பல மூத்த விப்ரோ மேலாளர்கள் மீது ஷ்ரேயா குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் பல்வேறு அளவுகளில் பழிவாங்குதல், நியாயமற்ற பணி நீக்கம், பாலின ரீதியாக பாகுபடுத்தல் போன்ற குற்றங்களை இழைத்ததாக தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. 54 வயதான புஞ்சா, ஷ்ரேயாவை பாலியல் ரீதியாக வசப்படுத்துவதற்கு தீவிரமான, திட்டமிட்ட முயற்சியில் இறங்கினார் “இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்தாவது ஐ.டி நிறுவனங்கள், பெண் ஊழியர்களை நடத்துவதை மறுபரிசீலனை செய்து அவர்களை நியாயமாகவும் சமமாகவும் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் ஷ்ரேயா. “எல்லா மட்டங்களிலும் உள்ள பெண்களை தமது குரலை வெளிப்படுத்தி, தமது கருத்துக்கள் கேட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது ஒரு போராட்டம், கடுமையான போராட்டம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லைதான். ஆனால், பெண்களுக்கு எதிரான இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே வழி அதை புற உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதுதான். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சரி, இது போன்ற நியாயமற்று, சட்ட விரோதமாக நடந்து கொண்டு தப்பி விட முடியாது. இது மரியாதைக்கும் சம உரிமைக்குமான போராட்டம். அந்தப் போராட்டம் மிகவும் கஷ்டமானதாக இருந்தது என்பது உண்மை. இருப்பினும், இதே போன்ற ஒரு போராட்டத்தை மீண்டும் நடத்த வேண்டி வந்தால் நான் முழு மனதோடு அதில் ஈடுபடுவேன்” என்கிறார் ஷ்ரேயா. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஐ.டி ஊழியர் பிரிவு Call : 90031 98576 தொடர்புடைய பதிவுகள் Mixed verdict in Wipro staffer’s suit – Times of India Indian woman techie wins sexual harassment case against Wipro ‘IT boss said I looked like a seductive dancer’, businesswoman tells employment tribunal Facebook Twitter WhatsApp Raman May 19, 2016 At 7:37 pm //பணிரீதியான பயணங்களில் நிர்வாண கிளப்புகளுக்கு போவது போன்ற பெண்கள் அடங்கிப் போனவர்களாக இருக்கக் கோரும் சூழலை விப்ரோ ஊக்குவிக்கிறது// வீடு கார் என்று கடனில் நிறைய வாங்க வைக்கபடுகிரார்கள் . அதன் பிறகு சம்பளம் ஒரு மாதம் வராவிட்டாலும் கஷ்டம் என்னும் நிலைமைக்கு போய் விடுகிறார்கள் . அப்புறம் விட்டு கொடுத்து நீக்கு போக்காக வாழ்கிறேன் என்று சுய மரியாதையை இழந்து விடுகிறார்கல் . ஒரு கட்டத்தில் புறமோசன் ஆசையும் சேர்ந்து தன்னை இழந்திருப்பார் . ஊதிய உயர்வும் இல்லை , புரமொசனும் இல்லை அலுவலகத்தில் மரியாதியும் இல்லை என்னும் நிலை வரும் பொழுது தான் ஏமாற்றப்பட்டது புரிய வரும் . ஆனால் அதற்குள் சமூகம் அவரை தவரானவள் என்று முத்திரை குத்திவிடும் . இப்ப கொஞ்சம் பேருக்குதான் தெரியும் வழக்கு போட்டு எல்லாருக்கும் தெரியனுமா என்று ம்வுநிக்கிரார்கள். ஆரம்பத்திலேயே பேசினால் நிறைய உதவிகள் கிட்டும் . ஓம்பட்ஸ் பர்சன் என்பவரை நியமித்து இருக்கிறார்கள் . கால் செய்தால் போதும் . சக ஊழியை அதை தான் செய்தார் . அவருக்கு வேறு பிராஜக்ட் வேறு இடம் விடுமுறை என்று அணைத்து உதவியும் செய்ய முன்வந்தது .நிர்வாகம் அது மட்டும் இல்லாது அந்த சர்ச்சைக்கு உரிய நபரை பற்றி அவருடன் பணியாற்றும் பெண்கள் அனைவரிடமும் ரகசிய கருதும் கேட்க பட்டது . விப்ரோ இன்டகிரிட்டி என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் நிறுவனம். தவறுகள் இளைத்த பின்னர் நிர்வாகத்திடம் சென்று முறை இடும் போது , தேவை அற்ற சர்ச்சையில் நிறுவனத்தின் பெயர் கெடுவதை அவர்கள் விரும்புவது இல்லை . தனியார் நிறுவனத்தில் போராடவாவது முடிகிறது . அரசாங்க நிருவாகத்தில் காவல் துறையிலேயே நடக்கும் இது போன்ற அட்டோளியங்களை எதிர்த்து போராட முடிவதில்லை என்று விகடனில் ஒரு கட்டுரை வந்திருந்தது பதில் வழிப்போக்கன் May 20, 2016 At 8:36 pm //விப்ரோ இன்டகிரிட்டி என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் நிறுவனம். தவறுகள் இளைத்த பின்னர் நிர்வாகத்திடம் சென்று முறை இடும் போது , தேவை அற்ற சர்ச்சையில் நிறுவனத்தின் பெயர் கெடுவதை அவர்கள் விரும்புவது இல்லை .// அப்படி என்றால் வினய் மற்றும் புஞ்சா இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டுமே, அவ்வாறு நடந்ததா விப்ரோவில்?? பதில் Kasirajan A May 22, 2016 At 1:16 pm https://www.vinavu.com/2016/05/19/wipro-woman-techie-sexual-harassment/ இந்தியாவில் லட்சம் பெண்களுக்கு பிரச்சனை பற்றி பேச யார் இருக்கா ? மெடிக்கல் டெஸ்ட் எடுத்து வேளைக்கு சேக்குறாங்க… கர்ப்பம் இருந்தால் வேலைக்கு எடுப்பாங்களா ? பிரசவம் முடிந்து வேலைக்கு வர சொல்லி கட்டயபடுத்துறாங்க ? இந்தியாவில் வேலை போன பெண்களுக்கு என்ன மாற்று ? லண்டன்ல 1-1.5 வருடத்தில் பதில் கிடைக்குது ? 5-10 வருஷம் வழக்கு ஏன் ? எதுக்கு எடுத்தாலும் ஆணாதிக்கம் ? ஆணாதிக்கத்தில் கீழ் வேலை செய்யும் பெண் உடல் அளவில் பாதித்தால் ஆணுக்கு எவ்ளோ பாதிப்பு ? Why no news of men suffering in Job loss ? பதில் Kasirajan April 26, 2019 At 10:13 am Realy felt shame in portraying shreya Ukil as women empowerment case . I have to recall initial differences with communists in this topic Is it a valid case to justify women rights ? Settlement is the core aim. Learnt women been succumbed to couch costing and finally fighting after termination. If the case happens in India , it will take decades … செட்டில்மெண்ட் நோக்கியபடி வழக்கு என்பது ஆயிரக்கணக்கில் இருக்கின்றன… சொத்து உரிமை, வீடு வேண்டும், பராமரிப்பு தொகை வேண்டும் என்று உரிமைக்காக போராடுவது சரி… அதற்காக பொய் வழக்குப் போட்டு சொத்தில் பாதி கொடு ? சொன்னதற்கு கட்டுப்பட வேண்டும்? அரசியல் நோக்கத்திற்காக பொய் வழக்கு என்று சொல்லி போராடும் பெண்கள் நல்லவர்களா ? அரசியல் நோக்கத்திற்காக பொய் வழக்கு என்பதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆளுநர் சென்னா ரெட்டி மீது சேலையை பிடித்து அவமானம் செய்தது புகார். What happened to till date ? திமுக முக்கிய நபர்கள் மீது தலைவிரிகோலமாக தன்னை மானபங்கப்படுத்தியதாக புகார் செய்ததும் வரலாறு. What happened as justice ? பெண்ணுரிமை எனும் பெயரில் பெரிய சசிகலா, சசிகலா புஷ்பா, கிரண்பேடி, மேனகா காந்தி போன்றவர்கள் குற்ற பின்னணியிலேயே தங்களை பெண்ணுரிமை வாதியாக காட்டிக் கொண்டிருக்கின்றன. கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கூறுவது பெண்ணுரிமை என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.. குடும்ப கட்டமைப்பு குறையவேண்டும் குலைய வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவது சரிதானா? கண்ணை மூடிக்கொண்டு பெண்ணுரிமை பேசுவது சரிதானா? விவரமாக பேசுவதாக நினைத்து கேள்வியை மடைமாற்றுவது சரியான கோணம். Support to wipro shreya ukil case, #metoo blind support bring Jayalalitha ,sasikala,Kiran Bedi,Maneka Gandhi sort of politicians to system . If women commits open crime, communists won’t question crime by women but ask questioner to dig deep on why it happened and route to men as communist CPI CPM logic ? பதில் Leave a Reply to வழிப்போக்கன் பதிலை ரத்து செய்க மறுமொழி உங்கள் மறுமொழியை பதிவு செய்க பெயர்:* உங்கள் பெயரைப் பதிவு செய்க Email:* நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க இணையதளம்: Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Facebook Instagram Twitter Youtube முகப்பு அறிமுகம் மின் நூல்கள் (e-books) தொகுப்புகள் தொடர்புக்கு (contact us) வினவை ஆதரியுங்கள்! (Subscription) © This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை கடந்த ஆட்சி காலத்திலேயே மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதி ஏற்று வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் கடந்த மாதம் 28ம் தேதி மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதையடுத்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. மேலும், புதுச்சேரிக்கு இரண்டு கம்பனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டு மறுநாள் காலை விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேலும் 200க்கும் மேற்பட்ட முன்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இடதுசாரி கட்சியினரும், விசிகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டம் பெரிதான நிலையில் இது தொடர்பாக விவாதிக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் பாதியிலேயே நிறுத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் மின்துறை ஊழியர்கள் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சு வார்த்தைக்கு பிறகு அமைச்சரவைக் கூட்டம் மீண்டும் கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதேபோல், மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீபாவளி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது. Related Tags Rangaswamy Pondicherry மிஸ் பண்ணிடாதீங்க “கல்வித்துறை அனுமதித்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செயல்பட இருக்கிறேன்...” - மயில்சாமி அண்ணாதுரை மகனுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தாய்; தங்கச்சங்கிலியுடன் கைது “7 பேரின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் தேங்கி நிற்கும் மழை நீர்; முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை சார்ந்த செய்திகள் கொடூரமாக எலியைக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு; எலிக்கு பிரேதப் பரிசோதனை புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்படும் பிபின் ராவத்தின் சிலை மாட்டிக்கொண்ட தலை; பறிபோன உயிர்; திருட வந்த இடத்தில் நிகழ்ந்த விபரீதம் பிரதமர் முதல் ஹெச்.ராஜா வரை மெச்சிய படம்; வெறுப்புணர்வை தூண்டுவதாக திரைப்பட விழாவில் விமர்சனம் Trending மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் கவுதம் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகமெடுக்கும் தனுஷ் படம் 'வாரிசு' பட சிக்கல் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சு அதிகம் படித்தவை ஆசையாய் அப்பா வாங்கி வந்த சாக்லேட்; மகனின் உயிரைப் பறித்த சோகம் 24X7 ‎செய்திகள் மோசம் செய்த தாஸ்; 22 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த பூனம் - கிழக்கு டெல்லியை கதிகலங்க வைத்த கொலை
3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும். ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும். மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து: “புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள். பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia). உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. 🙂 அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.” நண்பரின் நக்கல் நறுக் :: எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது. “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.” – Kundera டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர். பா ராகவன் :: (குதிரைகளின் கதை தொகுப்பு) 1. யுவர்ஸ் ஒபீடியன்ட்லி இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது 2. மூன்று காதல்கள் அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள். 3. ஆயில் ரேகை “புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.” 4. பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.) இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர் தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு. இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம். (வார்த்தை – ஜூன் 2008) பின்னூட்டமொன்றை இடுக Posted in Books, Quotes குறிச்சொல்லிடப்பட்டது கருத்து, நூலகம், படித்தவை, பிடித்தவை, மேற்கோள், ரெண்டணா, வாசிப்பு, Books, Library, Oil Regai, PaRa, Quotes, Read, Ularal, Yuvan என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? Posted on நவம்பர் 25, 2008 | 1 மறுமொழி பள்ளிபுரத் ஜோசப் ஏழு மலை கடந்து இரண்டு கடல்களைக் கடந்து கஷ்டப்பட்டு இந்தியா சென்றடைந்து மனைவியைக் கண்டுபிடித்தார். மூன்று மாத காலமாக மனைவியை வாட்டியெடுத்து நரகத்தில் தள்ளினார். சாய்ந்து கொள்வதற்கு மாமியாரும் இல்லாத வீட்டில் இருந்து, இவரின் கொடுமையில் இருந்து தப்பியோடி நியுஜெர்சியில் தஞ்சம் புகுந்தார் மனைவி ரேஷ்மா. இந்தியா சென்று இல்லத்தரசியைக் கண்டுபிடித்தது போல் மீன்டும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அதே மனைவியை சுட்டுத் தள்ளியும்விட்டார். ஜோஜப்பை விட்டுப் பிரிந்த ரேஷ்மா ஜேம்ஸ் நியு ஜெர்சியில் இருக்கும் கசினுடன் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் கிளம்பிய ஜோசப், நியூ ஜெர்சியின் க்ளிஃப்டனில் ஞாயிறு காலை தேவாலயத்திற்கு வந்த மனைவியை அடையாளம் கண்டுகொண்டு நெற்றிப் பொட்டில் சுட்டுத் தள்ளினார். பக்கத்தில் இருந்த சிலருக்கும் குறிதவறி குண்டு பாய்ந்துள்ளது.ரேஷ்மாவின் கசின் சில்வி பெரிஞ்செரிலுக்கும் பலத்த காயம். ரேஷ்மாவைக் காப்பாற்ற முனைந்த இருபத்தாறு வயது கூட நிரம்பாத மலோசெரிலும் மரணமடைந்தார். ஜியார்ஜியாவுக்கு தப்பியோடிய ஜோசப்பை உறவினர்களின் வீட்டில் வைத்து பிடித்துவிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு: 1. The Associated Press: NJ church killings shake up close-knit community: “The shootings at the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton have reverberated throughout the Knanaya faith, a close-knit Christian minority in India” 2. Authorities nab California man accused of fatally shooting estranged wife, another man in Clifton, N.J., church – Lehigh Valley News, Easton News, Nazareth News, Bethlehem News, Phillipsburg: “Pallipurath, of Sacramento, is suspected of shooting and killing 24-year-old Reshma James, and Dennis John Mallosseril inside the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton” 3. Kaduthuruthy shocked: “Reshma, the only daughter of James and Mercy, had got married on August 25, 2007, to Joseph Sanish Pallipurath, 27, son of Pallipurathu Mathew from Nilambur” 1 பின்னூட்டம் Posted in News, USA குறிச்சொல்லிடப்பட்டது Abuse, Arranged, Battered, Crisis, Dead, Domestic Violence, Females, Husbands, India, Kerala, Marriages, Relationships, Spouses, violent, Weddings, Women இந்தியாவிற்கு அமெரிக்காவின் காஷ்மீர் தீர்வு? அகண்ட ஆஃப்கானிஸ்தானும் பங்கிடப்பட்ட பாகிஸ்தானும் Posted on நவம்பர் 24, 2008 | 1 மறுமொழி தாலிபானுக்கு நிதி எங்கே இருந்து வருகிறது தெரியுமா? அமெரிக்காதான் ஒசாமாவையும் அல் கெயிதாவையும் ஆதரித்து வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஏன்? பாகிஸ்தான் இராணுவத்தை இவ்விதமாக திசைதிருப்பி, பாகிஸ்தானில் இருக்கும் அணு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக இந்த மாதிரி ஏற்பாடு என்றார்கள். Memo From Islamabad – Ringed by Foes, Pakistanis Fear the U.S., Too – News Analysis – NYTimes.com By JANE PERLEZ (NYT): There is an increasing belief among some Pakistanis that what the U.S. really wants is the breakup of Pakistan. Graphic: A Controversial Imagining of Borders தொடர்புள்ள இடுகை: 1. Its A Thin Line – The Lede – Breaking News – New York Times Blog 2. ARMED FORCES JOURNAL – Blood borders – June 2006: “How a better Middle East would look” 3. ARMED FORCES JOURNAL – A model for modern insurgency – August 2008: “Anbar, properly adapted, offers lessons for quelling Pakistan’s tribal regions” 1 பின்னூட்டம் Posted in News, Politics, USA குறிச்சொல்லிடப்பட்டது 123, Afghanistan, Afghans, Al Qaeda, Al Queda, Army, Baluchistan, China, Conflicts, Islam, J&K, Jammu, Kashmir, Maps, Military, Muslim, Nuclear, Osama, Pak, Paskitan, Peace, Region, USA கிருஷ்ணா! கிருஷ்ணா! Posted on நவம்பர் 24, 2008 | 6 பின்னூட்டங்கள் மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது. – 10:33 AM Nov 20th அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார். ‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’ ‘ஏஞ்சாமி?’ ‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’ ‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’. ‘த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’ ‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’ ‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’ ‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’ ‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’ ‘யூ மீன் பாப்பாத்தி?’ ‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’. ‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’ ‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’ 6 பின்னூட்டங்கள் Posted in Quotes குறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், ஆன்மிகம், உரையாடல், கடவுள், கண்ணன், குழப்பம், தத்துவம், புனைவு, மதம், விவாதம், Buddhism, Christianity, God, Hindu, Hinduism, Islam, Jainism, Jesus, Krishna, Meera, Prapatti காதல் கடிதம் எழுதினேன்; கொலையானேன் Posted on நவம்பர் 21, 2008 | பின்னூட்டமொன்றை இடுக பெயர்: மனிஷ் குமார் வயது: 15 வசிப்பிடம்: கோரார் கிராமம், கைமுர் மாவட்டம், பிகார் சாதி: ரவிதாஸ் (தலித்) விரும்பியது: தோட்டி மகள் (தலித்) முதல் குற்றம்: மூன்று மாதம் முன்பு காதல் கடிதம் எழுதியது இரண்டாம் குற்றம்: விரும்பியவளின் விருப்பத்துடன் நேசித்தது தண்டனை: ரயிலுக்கு அடியில் தள்ளி மரணம் பார்வையாளர்: மனீஷ்குமாரின் தாயார் தண்டனை கொடுத்த இடம்: துர்காவதி கிராம காவல் நிலையம் காவல்துறை: உடந்தையாக இருந்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கப்பட்டிருக்கிறார். மேலும் விவரங்களுக்கு: 1. Teenager murdered for writing love letter to girl of higher caste – Times Online: “Prakash Louis, a sociologist based in Bihar, said ∑ “Caste-based atrocities are common here: rapes, murders, beatings. The privileged prey on the weak,” said Uday Kumar, a director of the Bihar-based Dalit Association for Social and Human Rights Awareness. Similar abuses are reported regularly across India. Alamelu, the leader of a group of Dalit women in the southern state of Tamil Nadu, said:” 2. Boy thrown in front of train for falling in love – India – The Times of India: “Lalita Devi alleged that cops had told her to settle the dispute ‘outside the police station’ when she, along with her son, went to them for help after the boy was tonsured and paraded around the market. She said the accused assaulted her and her son outside the police station and dragged them to a railway track. Despite her repeated pleas for her son’s life, the killers threw the boy in front of a train on the Gaya-Mughalsarai section.” பின்னூட்டமொன்றை இடுக Posted in News குறிச்சொல்லிடப்பட்டது Bihar, Dalits, Dead, Honor, India, Killed, Love, News, SC, ST படித்தவை Posted on நவம்பர் 21, 2008 | 2 பின்னூட்டங்கள் 1. People liked McCain because they thought him more honorable than other politicians. John McCain’s choices by David Grann :: The Campaign Trail: The Fall: Reporting & Essays: The New Yorker: “February, 2000, during his first bid for the White House, when he was challenging George W. Bush for the Republican nomination in the South Carolina primary. McCain had recently upset Bush in New Hampshire and was in a buoyant mood,” 2. World Politics Review | With U.S. Attention Elsewhere, Iran Extends Latin American Influence: By: Christina L. Madden Brazilian Foreign Minister Celso Amorim met last week with his Iranian counterpart in Tehran, where the two diplomats discussed expanding bilateral economic ties. Trade between Iran and Brazil quadrupled between 2002 and 2007, and if Iran gets its way, it will further increase as much as five-fold, from $2 billion to $10 billion annually. “The move reflects the fact that while Washington’s attention has been focused in recent years on Iraq and the War on Terror, Iran’s influence in Latin America has quietly but steadily grown. In addition to Brazil, Iran has signed dozens of economic agreements with Bolivia, Cuba, Ecuador, Nicaragua, and Venezuela. In Nicaragua, Iran and Venezuela have agreed to invest $350 million in building a deepwater seaport off the Caribbean coast, in addition to a cross-country system of pipelines, rails and highways.” Iran in Latin America: Threat or Axis of Annoyance? Era of U.S. Hegemony in Latin America is Over, Says CFR Task Force – Council on Foreign Relations: “The report, U.S.-Latin America Relations: A New Direction for a New Reality” 3. Racism Rears Its Head in European Remarks on Obama: “Some Public Figures Display Open Scorn” 4. Can underprivileged outsiders have an advantage? – gladwell dot com – the uses of adversity: We know that teacher feedback is a big component in learning. So why wouldn’t learning be enhanced by lower teacher: student ratios? One answer might be that large classes are a disadvantage with advantages: that in coping with the difficulty of competing for teacher attention, kids learn something more important–namely self-reliance. This might also explain why the highest achieving schools–those in places like Japan and Korea–tend to have much larger classes than in the United States. 5. India – Sri Lanka Relations: New Twist in the Tale Anjali Sharma :: Analysis: “The attitude of Indian Tamils towards their ethnic brothers in Sri Lanka thus, determined by this very pattern. Their sentiments are entwined in a way that they began to boil whenever there is an escalation in fighting in Sri Lanka and the resultant refugee influx in the states of Tamil Nadu and Kerala. After Rajiv Gandhi assassination…” 6. India: Limited options in Sri Lanka – India: Limited options in Sri Lanka / ISN: By: Ravi Prasad | ISN Security Watch As Sri Lanka makes headway against Tamil Tiger rebels, Tamil lawmakers urge India to intervene in the name of Tamil civilians caught in the crossfire, but New Delhi feels its hands are tied. 7. Final Cut: The Selection Process for Break, Blow, Burn by CAMILLE PAGLIA – Paglia 16-2.pdf (application/pdf Object): “BREAK, BLOW, BURN, my collection of close readings of forty-three poems, took five years to write. The first year was devoted to a search for material in public and academic libraries as well as bookstores. I was looking for poems in English from the last four centuries that I could wholeheartedly recommend to general readers, especially those who may not have read a poem since college. On my two book tours (for the Pantheon hardback in 2005 and the Vintage paperback in 2006), I was constantly asked by readers or interviewers why this or that famous poet was not included in Break, Blow, Burn, which begins with Shakespeare and ends with Joni Mitchell. 8. Is Kashmir key to Afghan peace? | csmonitor.com: By: Mark Sappenfield and Shahan Mufti | The Christian Science Monitor Barack Obama says resolving the Indian-Pakistani dispute over Kashmir will be a goal of his presidency, ending eight years of silence on the issue. 9. The rise and fall of Rachida Dati | World news | The Guardian: “Born to a poor immigrant Muslim family, France‘s justice minister has had an astonishing political ascent, appearing in glamorous magazine shoots and holidaying with the Sarkozys. But now pregnant with a child whose father she refuses to name, and facing a rebellion by the country’s judges over her ‘incoherent policies’, her future looks uncertain. Angelique Chrisafis reports” 10. Unhappy People Watch TV, Happy People Read/Socialize :: University Communications Newsdesk, University of Maryland: “Unhappy people were also more likely to feel that they have unwanted extra time on their hands (51 percent) compared to very happy people (19 percent) and to feel rushed for time (35 percent vs. 23 percent). Having too much time and no clear way to fill it was the bigger burden of the two.” 2 பின்னூட்டங்கள் Posted in News, Politics, Tamil Blog, USA குறிச்சொல்லிடப்பட்டது Analysis, Articles, Journals, Library, Magazines, Magz, Read, Stuff, Todo, Translate சமீபத்தில் கவர்ந்த ட்விட்கள் Posted on நவம்பர் 21, 2008 | 2 பின்னூட்டங்கள் வை. கபிலன் nchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉 … 12:38 AM Nov 14th writerpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்] … 1:38 AM Nov 14th nchokkan வை. கபிலன்(?) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா … 1:34 AM Nov 14th writerpara ஸ்டாலினுக்கு: த்ரிஷா காணும் தமிழரிடையே மிசா கண்ட நாயகனே! … 1:52 AM Nov 14th in reply to nchokkan nchokkan கனிமொழி: சேலை கட்டிய இலக்கியமே, டெல்லி சென்ற தமிழகமே … ஓகேயா? … 1:55 AM Nov 14th writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு. … 1:54 AM Nov 14th in reply to nchokkan nchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ … 1:52 AM Nov 14th writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு. … 1:54 AM Nov 14th in reply to nchokkan nchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉 … 1:59 AM Nov 14th writerpara வடிவேலு: அடிமகனே!நல்ல தமிழ்க் குடிமகனே! தமிழுக்கு விடிவெள்ளியாய் முளைத்த கடிமகனே, விஜயகாந்துக்கு வெடி வைக்கும் திருமகனே வாழி. … 2:03 AM Nov 14th from TwitterFox in reply to nchokkan writerpara @nchokkan வைரமுத்துவின் மகன் கலைஞரைப் பற்றி;-) 1:32 AM Nov 14th in reply to nchokkan nchokkan கரெக்ட், அப்பாவுக்குத் தப்பாத மகன் 1:34 AM Nov 14th பொய் சொல்லப் போறோம் vickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி !! … 3:26 PM Nov 15th வேர் இஸ் தி பார்ட்டி? KishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது … 9:54 PM Nov 17th ஐ.எஸ்.ஓ. லொள்ளு writerpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்? … 12:32 AM Nov 18th writerpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா? … 2:27 AM Nov 17th writerpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா? … 2:26 AM Nov 17th writerpara யுவராஜ் சிங் என்பவர் மன்மோகன் சிங்குக்கு உறவா? 2:15 AM Nov 17th from TwitterFox in reply to narain writerpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்? … 1:52 AM Nov 17th penathal அது கோல் இல்லைங்க.. செட், கேம்னு சொல்லுவாங்க. இங்கிலாந்து 10 செட்லே 240 கேம்! … about 16 hours ago from web in reply to writerpara elavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok? … 2:29 PM Oct 2nd in reply to dynobuoy ஹிட்டாகுமா? hotdogsladies The new frontier in web metrics will involve quantifying how often we check stats. 11:52 AM Nov 19th அஞ்சலி இடுகை anbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி … about 20 hours ago சட்டம் என் கையில் srikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd … 9:18 PM Nov 13th… 9:16 PM Nov 13th in reply to rozavasanth உங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க mohandoss அன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே! … 1:39 AM Nov 14th from web டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே! விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள் … 1:41 AM Nov 14th அய்யா! எனக்கொரு சந்தேகம் ajinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார்? சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார்? பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே … … 1:19 PM Nov 14th from BeTwittered ilavanji ப்ரட் ஆம்லெட்டுக்கு அப்பறம் காபி குடிச்சா ஏங்க கொமட்டிக்கிட்டே இருக்கு!? 😦 … 11:48 PM Sep 11th ஈழம் suratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது. … 2:08 AM Nov 17th suratha புலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா? மில்லியன் டாலர் கேள்வி … about 20 hours ago suratha பிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று … 3:32 AM Nov 5th rozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி … 1:30 PM Nov 19th rozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும். … 5:08 AM Nov 19th solitaryreaper 1.Attacks on The Hindu 2.Rajiv Gandhi statue Damaged 3.Srilankan Mission stoned 4. Swamy office vandalized 5.Two Rail Bogies set on fire .. 2:23 PM Oct 24th இலக்கணம் மாறுதோ? SridharNarayana >இல் பொருள் உவமையணி< in short டுபாக்கூர் அணி :)) 4:24 PM Nov 19th from web in reply to dynobuoy சந்தைப்படுத்தல் nchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே … 9:29 PM Nov 19th from web in reply to elavasam கால்பந்து nchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive … about 15 hours ago பொருளாதாரம் bseshadri International investors have already pulled out 1,00,000 crore Rs. in the last year out of Indian stock market. Which is the main reason behind 1 USD = 50+ INR about 22 hours ago in reply to dynobuoy rarunach Stephen Colbert:”Arguing that regulation is not required because banks have self-interest is like arguing traffic signals are not required.” about 3 hours ago rselvaraj I was NOT worried until the banks+401Ks started sending mail not to worry! 9:18 AM Oct 11th nchokkan ஒரு டிஷர்ட்டில் பார்த்தது: Prove Me That Money Doesn’t Bring Happiness 1:02 PM Sep 24th தொழில்நுட்பம் ajinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர். … 12:19 PM Sep 10th ajinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம். … 9:36 AM Sep 11th ajinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும் … 4:15 PM Sep 10th நரி இடம் போனா என்ன? வலம் போனால் என்ன? anathai What is right? – Dogmatic, preserve status co, exclusive, less govt, for corporate, believe birth, survival of fittest, believe subjucation 8:53 PM Nov 14th anathai what is left? – Free, equaletarian, liberal, progressive, inclusive, for govt , anti corporate, green, believe nurture, support powerless 8:49 PM Nov 14th அமெரிக்க அரசியல் vikrambkumar I met an african-american who voted for McCain yesterday and a Microsoft corp strategist using gmail/ipod today. Will I see an elf 2mro? about 3 hours ago தலித் அரசியல் rozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து) … 4:27 PM Sep 6th தமிழக அரசியல் nchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது … 1:11 PM Sep 15th சினிமா அரசியல் mohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா? … 2:12 AM Oct 1st இலக்கிய அரசியல் marudhan ராஜம் கிருஷ்ணன் இடது சாரி சிந்தனையாளர்னு இப்போதான் தெரிஞ்சுது … about 15 hours ago நிதி அரசியல் nchokkan நண்பர் சொன்ன ஜோக்(?): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉 … 12:16 PM Sep 25th அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு Aravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..? … about 15 hours ago தத்துவம் ajinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான் … 9:20 AM Sep 15th வாய் துடுக்கு elavasam அங்க துகிலுரிந்ததால் கண்ணன் மும்மலம் துடைத்தான். நீர் உம்மலம் துடைச்சீரு!! 🙂 … about 9 hours ago in reply to snapjudge elavasam வித்தாரம் – விக்காட்டி ஜின்? 4:19 PM Nov 19th from TwitterFox in reply to dynobuoy ev Email: “Your domain name (twitter.com) has been found online. Please let us know your price.” (And people say we can’t make money!) about 12 hours ago ev Dear coffee shops of America: Let’s just assume no one needs a receipt, unless we’re told otherwise. 1:02 PM Nov 18th from txt நகைச்சுவை gchandra A Tamilian call up sardar and asks ” tamil therima??” Sardar got mad, angrily replied…. “Hindi tera baap!!!” 1:56 PM Nov 13th from web கவிதை arunsundar It rains & my friend asks an old lady if she needs an umbrella. She smiles & replies “Thanks honey, I can walk between the rain drops!” 10:35 AM Nov 13th neotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா! ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂 … 2:05 AM Oct 9th solitaryreaper I reiterate that Chess Positions are like poetry. When u understand them, you get the same ecstacy as understanding the sub-text of a poetry 1:38 PM Sep 6th பயணங்கள் முடிவதில்லை rozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம். … 3:38 PM Nov 11th மடப்பள்ளி nithyas Falling in love with Brazilian coffee and drinking several cups every dayy. 3:14 PM Oct 23rd nithyas I got a recommendation for a brand called Cafe du Pont to buy. 4:01 PM Oct 23rd சொந்தக் கதை solitaryreaper As soon as I returned from gym,I sat on the couch&requested my wife 2 bring dinner&water saying I cant walk.Consequence of exercising:-)) 9:22 PM Sep 25th chenthil Play school fees – Rs. 7500.00 admission fee and Rs. 5500.00 term fees for a 9.00 AM-12.00 PM Montessory school. Need a loan for school fees 7:57 AM Oct 7th கிசுகிசு gchandra Vettaiyadu Kamal peyar konda ‘theevira’ vaatha ezhuthalar, sontha kathai adikadi ezhudhararae.. ‘kanaga vel’ avarai ‘kakka’ varaliya. ippadi 1:22 PM Sep 5th முந்தைய தொகுப்பு: ட்விட்டரில் கவர்ந்தவை 2 பின்னூட்டங்கள் Posted in Quotes குறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி, ட்விட்டர், பட்டியல், பிடித்தவை, friends, Literature, Messages, SMS, Status, Technology, Twitter வாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல! (இரண்டாம் பாகம்) Posted on நவம்பர் 20, 2008 | 6 பின்னூட்டங்கள் முந்தைய விமர்சனத் தொகுப்பு கோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது. வாரணம் ஆயிரமும் மணக்கிறது. கற்பூர அரூபமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள். திரைப்படமோ, எழுத்தோ, ஓவியமோ! எப்பொழுது நிறைவுறுகிறது? எனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை. வாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது? சம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன? பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார். சிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா? Movies enact rituals; we know the form; watch 4 variations. Gr8 is the one with free will; சப் குச் சலேகா. but, don’t say that is realistic. – ஸ்னாப்ஜட்ஜ் திரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்: அமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு நளினமான நடை, கீறல் விழாத வசனம் குழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு. ஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது. கல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள். அன்று மட்டும்! நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி? நளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி. இறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள். டிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம். பராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன். ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது. இதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார். மக்கள் மாறுகிறார்களா? இல்லை. உலகம் மாறி விடுமா? ஆம். கல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா? கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது? கௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும். ‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான். ‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம். மேலும் சில பார்வைகளின் நறுக்குகள் 6 பின்னூட்டங்கள் Posted in Cinema, Movies, Reviews, Tamil Blog குறிச்சொல்லிடப்பட்டது அலசல், கவுதம், கௌதம் மேனன், சினிமா, சூர்யா, திரைப்படம், வாரணமாயிரம், வாரணம் ஆயிரம், விமர்சனம், Gaudham, Gautham Menon, Surya, Vaaranam aayiram, Vaaranamaayiram, Varanamayiram நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி Posted on நவம்பர் 19, 2008 | 15 பின்னூட்டங்கள் முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது: “இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை. முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார். கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.” பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது. இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை. 15 பின்னூட்டங்கள் Posted in Cinema, Movies, News, Quotes குறிச்சொல்லிடப்பட்டது Allegations, அஞ்சலி, அவதூறு, இறப்பு, குரூரம், சுஜாதா, மரணம், வம்பு, Death, Defamation, Gossip, Kisu Kisu, Kisukisu, Memory, MN, Nambiar, Nambiyar, OIG, Rumor, saroja Devi, Sujatha, Timing சாருநிவேதிதா – ராஸலீலா Posted on நவம்பர் 19, 2008 | 7 பின்னூட்டங்கள் அங்கே வரும் பெண்களைப் பார்க்கவே வாரத்தில் இரண்டு முறை அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் பெருமாள். நிச்சயமாக அந்தப் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்கள் அல்ல. தமிழர்களுக்கு பழம் சாப்பிடும் வழக்கம் இல்லையோ என்னவோ. பெருமாளுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அவன் கவலை அவன் மூலம். அப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் க்ளாஸைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வட இந்திய முகங்களையே அங்கு காண முடிந்தது. தமிழ் இரண்டு சதவிகிதம் இருக்கலாம். இப்படி இது ஒரு பூர்ஷ்வா கடையாக இருந்தாலும் விலை என்னவோ மற்ற இடங்களை விட மலிவுதான். மேலும் இந்தக் கடையில் பெருமாள் அவதானித்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள். அந்தக் கடையின் அண்ணா நகர் பிராஞ்ச்சில் மட்டும் அப்படியில்லை. மைலாப்பூர் பிராஞ்ச்சிலும் இதே நிலைமைதான். ஆனால் இந்தக் கடையில் பழங்களும் காய்கறிகளும் வாங்க வரும்பெண்களுக்கோ முலைகள் கறவை மாட்டு மடிகளைப் போல் இருக்க காரணம் என்ன? அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெர்க்மெனையும் ஃபெலினியையும் கோதாரையும் பார்த்து என்ன ரோஜாவில் அந்த ஸீனில் மனீஷா கொய்ராலா ஓடி வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே… அந்த ரசிகர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருகணம் நினைத்துப் பார்ப்பான் பெருமாள். மறுகணமே கலையைக் காமம்வென்றுவிடும். காமமும் கலைதானே என்கிறீர்களா? அப்படியானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம். கலையை ஆபாசம் வென்றுவிடும். நன்றி: Rasa Leela :: Chaaru Nivedhitha 7 பின்னூட்டங்கள் Posted in Quotes குறிச்சொல்லிடப்பட்டது Books, Charu, Excerpts, Explicit, Library, Nivethitha, Raasa Leela, Rasaleela, Read, Writers ← Older posts இதற்காகத் தேடு: Tweets by snapjudge அண்மைய பதிவுகள் Ponniyin Selvan Movie: What made Mani Ratnam to take it? PS1 Reasons: Blue Sattai Maran PS1 ஏன் எடுத்தார்கள்? No Shave November அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன? அளத்தலும் ஆவணங்களும் கல்கி – மணி ரத்னம் dichotomy: இரண்டு பொன்னியின் செல்வன்கள் சுந்தர சோழராக எவரைப் போட்டிருக்கக் கூடாது? பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்? மீண்டும் டொனால்டு டிரம்ப் வருவதற்கான கால்கோள் யார் தெரியுமா? நான்தான்! போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே !? ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி குறித்து மு. பரமசிவம் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை Ante Sundaraniki: அன்டே சுந்தரினிகி (அடடே சுந்தரா) எண்ணுதற்கு யாவர் வல்லார்? – கிரயம் காப்பகம் நவம்பர் 2022 செப்ரெம்பர் 2022 ஜூலை 2022 ஜூன் 2022 மே 2022 ஏப்ரல் 2022 மார்ச் 2022 பிப்ரவரி 2022 ஜனவரி 2022 திசெம்பர் 2021 ஓகஸ்ட் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 ஜனவரி 2021 திசெம்பர் 2020 நவம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஒக்ரோபர் 2018 செப்ரெம்பர் 2018 ஜூன் 2018 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூன் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 மே 2008 ஏப்ரல் 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 திசெம்பர் 2005 நவம்பர் 2005 ஒக்ரோபர் 2005 செப்ரெம்பர் 2005 ஓகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005 திசெம்பர் 2004 நவம்பர் 2004 ஒக்ரோபர் 2004 செப்ரெம்பர் 2004 ஓகஸ்ட் 2004 ஜூலை 2004 ஜூன் 2004 மே 2004 ஏப்ரல் 2004 மார்ச் 2004 பிப்ரவரி 2004 ஜனவரி 2004 திசெம்பர் 2003 பக்கங்கள் அனுபவம் அமெரிக்கா இந்தியா குத்திக்கல் தெரு குத்திக்கல் தெரு – 1 குத்திக்கல் தெரு – 3 குத்திக்கல் தெரு- 2 சினிமா சுய சோதனை சூடான சரக்கு தொகுப்புகள் – தள வரைபடம் பதில்கள் – FAQ புத்தகம் பேட்டி Blogroll +: etcetera :+ =விடை தேடும் வினா? அகத்தீடு அட்டவணை அயில்வார்நஞ்சை அரசியல்வாதி அரவாணி அரிச்சந்திரன் அலைபாயுதே அவியல் ஆகாசவாணி ஆங்கிலேயன் ஆஞ்ஞானம் இங்கிலாந்து இதழ் இத்யாதி இந்தியன் இன்று இலக்கியன் இலம்பகம் ஈழத்தமிழன் ஈழம் உக்கடத்துப் பப்படம் உங்க ஏரியா உபன்யாசி உப்புமா உருப்படாதவன் உருப்படி உலா வரும் ஒளிக்கதிர் உலோட்டி உஷ்ணவாயு ஊர்சுற்றி எங்க ஏரியா எம்டன் எழுத்து ஒன்றுமில்லை கடலை கடி கடிகையார் கனடா கனிமொழி கப்பி கரிப்புறத்திணை கருத்து கறுப்பி கலகக்காரன் கலம்பகம் கலாம் கவிஞர் காக்டெயில் காஞ்சி கானா காபி பேஸ்ட் கார்காரர் கிரி அஸெம்பிளி குசும்பன் குடிகாரன் பேச்சு குப்பை கென் கேமிரா கண்ணாயிரம் கைக்குள் பிரபஞ்சம் கைமண் கொலம்போ கோமாளி கோலு சந்தக்கட செல்லாயி சன்னாசி சரக்கு சரம் சரஸ்வதி சர்வே-சன் சற்குரு சாட்டான் சாம்பார் மாஃபியா சிந்தனாவாதி சினிமாகாரன் சின்ன கிறுக்கல் சிவியார் சுட்ட தமிழ் சுட்டன் சுண்டல் சுருணை சுவரோவியன் சூன்யம் சென்னைவாசி சேவகி சோடா பாட்டில் ஜெத்மலானி ஜெயமோகன் டாக்டர் டாக்டர் டாலர்வாசி டிசே தமிழன் டின்னர் டுபுக்கு டூப்புடு டைரி தங்கபஸ்பம் தபால் தமிழ் செய்திகள் தம்பி தல திரித்தல் துட்டு துள்ளி தேனிக்காரன் தொட்டி தோட்டக்காரன் நகரம் நல்ல பையன் நா காக்க நாதன் நானே நானா நார்வே நிஜம் நிதர்சனம் நியூஸிலாந்து நிலம் நீதிபதி நீதிலு நேரடி நேஹா பக்கிரி பட்டணம் பொடி பண்டிட்ஜி பண்ணையார் பயணி பல-ராமன் பாசமுள்ள பாண்டியன் பாட்டாளி பிலிம் புரியிலி பெரிய கிறுக்கல் பேப்பர் புலி பொம்மு பொயட் போக்கன் ப்ப்ப்பூ மங்கை மடி மண் மதராசி மதுர மனோகரம் மாத்து மீறான் முயற்சி முயல் முரசு (கேப்டன் அல்ல) முரு(க்)கு மூக்கன் மேலெழுத்து மொழி ரிசர்ச்சு ரீல் வம்பு வலைச்சரம் வள்ளல் வவ்வால் வாதம் வால் விக்கன் விமர்சகன் விளையாட்டு வெங்காயம் வெட்டி BBthots Blogbharti Cinema E=mc^2 Hawkeye India Uncut Lazygeek Sharanya Manivannan SMS Superstarksa Uberdesi Unplugged தெரியாத செய்தியோடை ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும். Email Subscription Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! Join 5,487 other followers Top Posts நடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார் Sathya Cartoons - Keli Chithiram in Thuklak on Man... செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள் கடல் திரைப்படம் - விமர்சனம், சுட்டிகள் வெறும் பொழுது - உமா மகேஸ்வரி உடல் பருமன் Novel Navel Ilavattam - Junior Vikadan :: Sheela ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம் அம்பேத்கார் கார்ட்டூன் - வரைபடங்களும் பாடப்புத்தகங்களும் 10 Hot மச்சி தமிழ் சினிமாவின் தலை பத்து கொலைகள் 13 Facebookers about Suzhal – Amazon Prime TV Series: சுழல் 10 Social Media Opinions about Vikram: விக்ரம் List of Online Tamil Magazines and How to Write for them 119 Tamil Freedom Fighters அந்தக் கால பேசும் செய்திகள் இசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள் இசை – முப்பது பதிவுகள் கொரொனா வைரஸ் – 10 பதிவுகள் அண்மைய பின்னூட்டங்கள் தமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் List of Online Tamil… NR Daasan – Writers and… இல் பூர்விகரான புலவர் |… வளநீர்ப் பண்ணையும் வாவியும் இல் பொன்.முத்துக்குமார் வளநீர்ப் பண்ணையும் வாவியும் இல் Snapjudge தமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் Snapjudge அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள் இல் Snapjudge கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா இல் Snapjudge சொல்வனம் ஒளிவனம் மற்றும் … இல் வெப்3.0 – ராவோ… வெப்3.0 – ராவோடு ராவாக ம… இல் சொல்வனம் ஒளிவனம் மற்… கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா இல் Kiruba Nagini NR Daasan – Writers and… இல் Pandian Ramaiah டாக்டர் நாகேஸ்வரன் –… இல் brahmintodayDr vasan… தாசி? விலைமகள்? பணிப்பெண்? இல் Snapjudge தாசி? விலைமகள்? பணிப்பெண்? இல் kumar கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா இல் தாசி? விலைமகள்? பணிப… America Authors Blogs Books Cartoons Chennai Cinema Congress Cool Dead Economy Elections Fiction Films Finance GOP Images India Jeyamohan Kids Library Life Lists Lit Mccain Movies Music News Obama People Photos Pictures Politics Polls Read Reviews Songs Story Tamil Tamils Temples Twitter US USA Women Writers அமெரிக்கா அரசியல் இசை இணையம் இந்தியா இலக்கியம் எழுத்தாளர் ஒபாமா கதை கமல் கருத்து கார்ட்டூன் குடியரசு சினிமா ஜெயமோகன் டிவி தமிழ் திரைப்படம் தேர்தல் படம் பராக் பாடல் புத்தகம் புனைவு பெண் வாக்கு வாசிப்பு விமர்சனம் விளம்பரம் Top Clicks photos1.blogger.com/img/2… snapjudge.files.wordpress… snapjudge.wordpress.com agharam.wordpress.com snapjudge.files.wordpress… snapjudge.files.wordpress… rp-padaippu.blogspot.com snapjudge.files.wordpress… balajiulagam.blogspot.com snapjudge.files.wordpress… நவம்பர் 2008 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « அக் டிசம்பர் » Follow Snapjudge in Twitter Beware the ‘Storification’ of the Internet A lesson in close reading & a dose of skepticism—modes of expression, i… twitter.com/i/web/status/1… 2 hours ago Stories Behind 12 Treasured Family Heirlooms 1920s, my great-great-grandfather, a well-known musician who worked i… twitter.com/i/web/status/1… 2 hours ago Leg Booty? Panoramic? Seggs? How TikTok Is Changing Language A new vocabulary — a little fun, a little dystopian —… twitter.com/i/web/status/1… 2 hours ago Star power: The Athletic watched the world’s greatest players on soccer’s biggest stage. Here’s how they did. Watc… twitter.com/i/web/status/1… 10 hours ago 10 Best Whodunits Of The 21st Century To Watch Before 'Glass Onion' KNIVES OUT 2 MURDER ON THE ORIENT EXPRESS THE… twitter.com/i/web/status/1… 12 hours ago The New Yorker: The Best Jokes of 2022 2022 Dr. Oz went shopping, Elon Musk broke Twitter, Chris Rock thought fast… twitter.com/i/web/status/1… 20 hours ago Scientific American: U.S. Renewable Energy Will Surge Past Coal and Nuclear by Year's End. scientificamerican.com/article/u-s-re…… twitter.com/i/web/status/1… 20 hours ago 10 Classic Books That Had No Business Being Adapted to Film JUSTINE KRAEMER Some books should have remained books… twitter.com/i/web/status/1… 1 day ago Could I Survive the ‘Quietest Place on Earth’? Legends tell of an echoless chamber in an old Minneapolis recordin… twitter.com/i/web/status/1… 1 day ago Write Every Day? Tracy Deonn Recommends Thinking Instead word-adjacent jobs: taught writing to college & theater t… twitter.com/i/web/status/1… 1 day ago There’s no such thing as an individual action: all actions are collective #Individualism #Chinese #Philosophy Gill… twitter.com/i/web/status/1… 1 day ago China and Pakistan's JF-17 may soon be most widely operated combat jet Pakistani air force officials also said a J… twitter.com/i/web/status/1… 1 day ago 12 Tiny Stories of Gratitude An honest repairman. Water aerobics. Lifesaving medicine. These are just a few of the… twitter.com/i/web/status/1… 2 days ago China Is Investing Billions in Pakistan. Its Workers There Are Under Attack. Beijing’s Belt and Road investment st… twitter.com/i/web/status/1… 2 days ago Was '1899' on Netflix Plagiarized? Everything We Know Mariana Cagnin’s comic Black Silence and compared the two. A… twitter.com/i/web/status/1… 3 days ago When posing for pregame photo, German players covered their mouths, an allusion to free speech. FIFA had prevented… twitter.com/i/web/status/1… 3 days ago Rendu padam https://t.co/ileePE2MSv 3 days ago கேள்வி: சரிகாவின் (தற்கால) படங்களைப் பார்த்து கமல் விமர்சனம் வைக்கிறாரா? #TamilCinema சீனி கம் போல் இருந்தாலும் ச… twitter.com/i/web/status/1… 3 days ago The New York Times: 100 Notable Books of 2022. nytimes.com/interactive/20… 3 days ago 120 Lesser-Known Facts About Animals That Made People Say ‘Aww’ (New Pics) flip.it/WFkodp 4 days ago Flickr Photos More Photos a a பரிவொன்றை தெரிவுசெய் 10 (5) 100 (2) 20 (2) 2004 (2) 2006 (1) 2007 (5) 2008 (2) 2009 (12) 4 (1) 7 (2) AA (1) Aahaa (1) Aalavanthaan (2) Aasai (1) Abhidheen (1) Abortion (1) Abuse (1) achievements (1) Actors (4) Actress (5) Ad (8) ADD (1) Admissions (2) ADMK (9) Ads (12) advertisement (4) Advice (4) Advices (2) Advt (4) Affection (1) Agenda (1) Aggregators (2) Agriculture (2) AI (2) aireport2007 (1) Akshardham (1) Alagiri (1) Alcohol (2) Alerts (1) Allegations (1) Alone (2) Alternate (1) Amazon (3) America (30) Amu (1) Analysis (6) Anbumani (2) Andhra (1) Angels (1) Animal (1) Animals (2) Anna (2) Anniversary (2) Anonymous (1) Answers (12) AP (1) Appreciation (2) Arasu (6) Archives (1) Arguments (2) ARR (1) Articles (4) Arts (9) Arunagiri (1) Asia (1) Asogamithiran (2) Asokamithiran (2) Asokamithran (2) ASPCA (1) Assassination (1) assassinations (1) Assumptions (1) Athletes (1) Audio (12) Author (3) Authors (4) Autobiography (1) AV (1) AVM (3) Award (1) Awards (4) Azhagiri (1) அதிபர் (2) அழகு (1) ஆப்ரிக்கன் அமெரிக்க (18) இந்தியா (13) இனம் (21) உலகம் (12) எட்வர்ட்ஸ் (3) ஒபாமா (141) கருத்து (110) கருத்துக்கணிப்பு (5) கறுப்பர் (14) குடியரசு (56) குடியரசு-பிறர் (6) சமூகம் (3) செய்தி (53) செவ்வி (22) ஜனநாயகம் (83) ஜனநாயகம்-பிறர் (2) ஜார்ஜ் புஷ் (13) தகவல் (51) தமிழ்ப்பதிவுகள் (17) துணுக்கு (32) துணை ஜனாதிபதி (7) நாடர் (1) நிகழ்வுகள் (3) நையாண்டி (1) பணம் (14) பால் (2) பெண் (14) பேலின் (18) பைடன் (4) பொது (120) மிருகங்கள் (2) மெக்கெய்ன் (76) ரான் பால் (5) ராம்னி (3) வலை (1) வாக்களிப்பு (15) விமர்சனம் (1) விளம்பரம் (13) வீடியோ (8) வெண்முரசு (1) ஹக்கபீ (4) ஹில்லரி (57) Baby Blues (1) Backscratch (1) Backup (1) Balachander (1) Bangalore (1) Banner (5) Banners (7) Basketball (3) BBC (4) BCCI (1) BE (1) Beach (1) Beauty (3) Behavior (1) Beliefs (2) Best (1) Bhagyaraj (1) Bharathi (1) Bharathiraja (1) Bheema (1) Billboards (1) Biodata (5) Biosketch (1) Biz (2) BJP (4) Black (1) Blind (1) Blink (1) Blog (8) Blogger (6) Bloggers (12) Blogroll (2) Blogs (38) Blogspot (5) Blondie (1) Bloomberg (1) Blues (1) Bluetooth (1) Bombay (1) Bonus (1) Book (4) Bookmarks (2) Books (64) Boss (1) Boston (6) Brahminism (1) Bribes (1) Buddhism (1) Budget (3) Bureaucracy (1) Burn (1) Bus (1) Business (4) Bye (1) CA (1) Cake (1) Calendar (1) Campaign (1) Candidates (5) Cannes (1) Capital (1) Capitalism (1) Captains (1) Caption (1) Carbon (2) Cargil (1) Cartoons (102) Cartoon (16) Caste (2) Casting (1) Category (1) Cats (1) Caution (1) Cavs (1) CD (1) Celebrations (1) Celebrity (1) Cement (1) Censor (1) Chaaru (1) change (1) Characterizations (1) Characters (1) Chat (1) Chats (1) Chavez (1) Cheney (1) Chennai (15) Chennai Cutchery (1) Cheran (1) Child (2) Children (3) China (3) Chocolates (1) Christ (1) Christmas (1) Chronology (1) Chumma (2) Church (1) CIA (3) Cinema (105) Classic (1) Classics (1) Clinton (3) Closeup (1) Coal (1) Coimbatore (1) Coincidence (1) Collections (1) College (2) Colleges (1) Colombia (1) Color of Money (1) Columns (1) Comandments (1) Comedy (3) Comics (17) Comments (3) Commerce (2) Commitment (1) Commonsense (1) Communism (3) community (2) Comparison (1) Computer (3) Concepts (1) Conclusion (1) Conference (1) Conflicts (1) Congress (6) Construction (1) Contacts (1) Content (3) Contest (3) Context (1) Controversy (1) Conventions (1) Conversation (1) Cool (1) Copyrights (5) Cornered (1) Corruption (3) Coulter (1) Countries (1) Court (2) Cow (1) Craze (1) Crazy (1) Creamy Layer (1) cricket (8) Criteria (1) Critic (2) Criticism (3) Culture (4) Customer (2) CV (1) Daily (1) dalit (1) Dance (1) Dasavadharam (2) Dasavatharam (5) Data (2) Daughter (2) Dead (4) Death (3) Deepavali (1) Defamation (2) Defence (1) Define (1) Definition (1) Definitions (2) Delhi (2) Demand (1) Democracy (1) Despair (1) Dev (1) Devar (1) Development (1) Devotion (1) Dewar (1) Dhanush (1) Dhasavadharam (1) Dhasavatharam (1) Dhravidam (1) Dialog (2) Dialogues (2) Diary (1) Dictionary (1) Diet (1) Differences (2) Digg (1) Dinakaran (3) Dinamalar (2) Dinamani (6) Director (1) Disabled (2) Disasters (2) Disclaimers (1) Disclosure (1) Discussions (1) Diversification (2) Diwali (2) DJIA (1) DK (1) DMDK (1) DMK (25) Documentary (1) Dolls (1) Donations (2) Doubt (1) Doubts (2) Dow (2) Dowry (1) Drafts (4) Dravidam (1) Draw (1) Dreams (2) Drinks (1) Drunkard (1) Dummies (1) Dump (1) Duverger (1) Dynasty (1) Earth (1) Easter (1) Economics (2) Economy (9) Editor (2) Education (6) Eelam (5) Eezham (6) Ego (1) Elections (25) Electricity (2) Elements (1) Email (3) Emmanuel (1) Employment (2) Endorsements (1) Energy (2) Engg (1) Engineering (1) English (18) Enmity (1) Environment (4) EPW (1) Essays (2) Ethanol (1) ethics (1) Euthanasia (1) Evano Oruvan (1) Events (6) EVR (1) Excerpts (1) Expectations (1) Expenses (1) Experiences (4) Expression (1) Eyesight (1) Fables (1) Faces (3) Facts (1) Fall (1) Family (1) Famous (1) fascism (1) Favorites (1) FBI (1) Fear (1) Feedback (2) feedbacks (6) Feeds (2) Female (3) Females (4) Feminism (2) Festival (2) Festivals (2) Fiction (7) Filmfare (1) Films (38) Finance (5) Fire (1) Fishermen (1) Flag (1) Flickr (2) Florida (1) FM (1) Foe (1) Folks (1) Food (1) Forty Million Dollar Slaves (1) Forward (2) Four (1) France (1) Free (3) Freebie (3) Freedom (4) Frequency (2) friends (2) Fun (21) Functions (1) Games (1) Gandhi (1) Ganesan (1) Gas (1) generalizations (1) Germany (1) Gilli (2) Global (2) Global Warming (1) Globe (2) God (3) Golu (2) Good (1) Google (2) Gore (1) Gossips (3) Govt (6) Graphics (2) graphs (1) Grass (1) Greed (2) Greetings (1) Grip (1) Group (1) Guatemala (1) Guide (2) Guidelines (1) Guna (1) Hair (1) Hairstyles (1) Halloween (1) Hanuman (1) Happy (1) harassment (1) Haridwar (1) Harry (1) Harvard (1) Hate (1) Hazaaron Khwaishein Aisi (1) HBO (1) Headquarters (1) Health (5) Healthcare (2) Hear (1) Hell (1) Help (3) Hereditary (1) Heritage (1) Hero (1) Hillary (3) Hindi (6) Hindu (2) Hinduism (2) Hindustani (1) Hindutva (2) History (11) HMO (1) Hoardings (2) Hollywood (1) home (1) Homework (1) Houses (1) Howto (1) HTML (1) Huckabee (1) Human (1) Husbands (1) IAS (2) Icarus (1) Icecream (1) Ideas (2) Identity (2) Ilaiyaraja (2) Images (28) Imaginary (1) IMDB (1) Immanuel (1) Improvment (1) Inbox (1) indecent (1) Independence (3) Independent (2) Index (4) Indhira (1) India (17) Indira (1) individuals (1) Indonesia (1) Indra (2) Infectious (1) Infinity (1) Influence (1) Info (1) Information (1) innovative (2) Inru (1) Insights (1) Inspiration (1) Installations (1) Insurance (2) Inter-state (1) Intergration (1) International (1) Internet (5) Interpret (1) Interpretation (1) Interview (4) Intra-state (1) Intro (1) Introductions (1) Investing (1) Invitations (1) IP (1) IPa (1) IPaa (1) IPO (1) IR (2) iran (1) Iraq (2) Irritations (1) Islam (3) Issue (1) Issues (5) IT (1) Jayamogan (4) Jayamohan (4) Jayamokan (1) jazz (1) Jesus (1) Jeyalalitha (2) Jeyamogan (5) Jeyamohan (5) Jeyamokan (1) JJ (1) Jobs (3) Jokes (8) Journal (2) Journals (3) Judges (1) Judgment (1) Judgmental (1) Junk (1) Junta (1) Jury (1) Justice (5) Kaalai (1) Kalachuvadu (1) Kalainjar (5) Kalam (1) Kalki (6) Kamal (11) Kamalahasan (3) Kamalahassan (5) Kamalhasan (4) KamalHassan (4) Kanimozhi (3) Kargil (1) Karnataka (2) Karunanidhi (10) katara (1) kathak (1) Kathir (1) Kattabomman (1) Kavariman (1) Kavidhai (1) Kavithai (4) Keyboards (1) KGB (1) Kid (5) Kids (6) Kindergarten (2) Kings (2) Kirukkal (1) KIT (1) KK (1) KKK (1) Kosovo (1) Kosu (2) Kovai (1) Krishnadevarayar (1) Kumudam (8) Kumudham (11) Kungumam (4) Kuruvi (1) Lalu (1) Lament (1) Lampoon (1) Language (3) Law (4) Lawrence (1) Lawsuits (1) Lebron (1) Left (1) Letters (1) Libby (1) Liberalization (1) Library (11) Life (9) Lifesketch (1) Limit (1) Lingering (1) Links (16) Listen (1) Lists (20) Literature (23) Local (3) Logic (2) Lollu (2) Loss (1) Love (2) LTTE (9) Lyrics (21) MA (2) Maatru (1) Madan (1) Madhavan (2) madras (2) Madurai (2) Mag (4) Magazine (4) Magazines (7) Magz (6) Mahabharat (1) Mails (1) Malaysia (1) Male (1) Management (2) Mangammal (1) manifesto (1) Manipulation (1) Manoj (1) Map (1) Maps (1) Maran (2) Marathadi (1) Marilyn (1) Marketing (3) Markets (1) Marriage (3) Marriages (1) Marxism (1) Mask (1) Masks (1) Masthana (1) Mathi (1) Mathy (12) MBA (1) MDs (1) meanderings (1) Meaning (2) Medaimani (1) Media (11) Medical (2) Meet (2) Meetings (1) Meets (1) Melody (1) Meme (3) Memoirs (1) Metaphors (2) MFA (1) MGR (3) Michael Jordan (1) Michelle Singletary (1) Misc (1) MK (3) MLA (2) Mob (2) Mokkai (1) Monarchy (1) Money (1) Moon (1) Moral (3) Morality (1) Mosquito (1) Motivation (1) Move (1) Moveon (1) Movie (6) Movies (125) Mozart (1) Mozhi (1) MP (3) MSDN (1) MSM (5) MSV (1) Murder (2) Music (27) Muthu (1) Muthulingam (1) Mylapore (1) myth (1) Naangori (1) Naanj Kadavul (1) Nagulan (1) Nakulan (1) Names (5) Naming (4) Nandha (1) Nanocup (1) Nasar (1) Nassar (1) Nasser (1) Nature (2) navarathri (1) Nayak (1) NBA (2) Necessity (1) Needs (2) Negative (3) Net (1) Netflix (5) NETS (1) New England (1) New Jersey (1) New Mexico (1) Newport (1) News (65) Newsweek (1) Newyorker (6) NGO (1) Night (1) Nike (1) Niranjan (1) Njaani (3) Nominations (1) Notes (2) Novel (3) Novels (2) npr (1) Nuclear (2) Nuisance (1) Numbers (1) Numerology (1) Nutcracker (1) nutrition (1) NYC (1) NYT (8) Obit (1) Obits (1) Observation (1) Observations (7) OCD (1) Office (1) OIG (2) Old (1) Olympics (1) Onion (3) Oohlalaa (1) op-ed (1) Op-eds (1) Opinion (5) Opinions (9) OPML (1) Orampo (1) Orchestration (1) Order (3) Organic (2) Original (2) Oscar (1) Outlook (1) Outsourcing (1) Owl (1) Pa Raghavan (2) Paa Raghavan (1) PaaRa (1) Paavannan (2) Padma (1) Page Rank (1) Paint (1) Paintings (1) Pakistan (1) panacea (1) PaRa (1) Paradox (1) Parakeets (1) Parent (1) Parenting (1) Parents (1) Parthasarathy (2) Party (2) Parzania (1) Parzival (1) Paste (1) Pasumai Thayagam (1) Pasumai Thayakam (1) Pasumpon (1) Patriot (1) Pattai (1) Pavannan (2) PBS (1) PD (1) Peace (2) Peanuts (1) People (4) perceptions (1) Performance (2) Periyar (5) Person (1) Personal (27) personality (1) Persons (1) perspectives (1) Pets (2) Philosophy (10) Philosphy (1) Photos (12) Picks (1) Pictures (12) Pigs (1) Pistons (1) Plus (1) PM (1) PMK (6) Podcasts (1) Poem (2) Poems (11) Poet (2) Poetry (3) Poets (3) Police (2) Politicians (7) Politics (73) Polls (16) Pollution (2) Pongal (3) Pooh (1) Poonga (4) Poongaa (4) Poonka (3) Poonkaa (3) Poor (1) Popups (1) Portraits (1) Position (1) Positive (2) Poster (4) POSTERS (16) Posts (3) Potato (1) Power (2) Powercuts (1) Prakash (2) Prakashraj (1) Prathab (1) Prathibha (1) Preach (1) Prediction (1) Predictions (1) Preservation (1) President (13) Press (1) Prez (1) Prices (1) Pricing (1) Primary (9) Print (1) Private (2) Prizes (1) Products (1) Project (2) pronunciation (1) Propaganda (1) Prostitution (1) Pshycho (1) Pshychology (2) psychology (2) Pulambal (1) Pun (2) Punch (2) Puns (1) Puthiyaparvai (2) Putin (1) Q&A (3) Quality (2) Quantity (2) Questions (13) quiz (7) Quote (14) Quotes (83) Race (1) Radio (1) Raghunathan (1) Rahul (1) Railways (2) Rains (1) Rajaji (1) Rajini (12) Rajiniganth (4) Rajinikanth (3) Rajiv (1) Rajni (9) Rajniganth (4) Rajnikanth (4) Rall (1) Ram (1) Rama (1) Ramadas (1) Ramar (1) Ramblings (4) Random (2) Ranks (1) Rates (1) Read (17) Readers (2) Rebels (1) Recap (1) Recession (1) Recognition (2) Refer (5) Reference (2) Reflections (2) Rejection (1) Relations (1) Relationship (1) Relationships (1) Religion (10) Remember (1) reminiscences (1) Republican (1) Research (4) reservation (2) Reservations (1) responsibility (1) Restriction (1) Restrictions (1) Results (2) Resume (1) Retail (1) Revelations (1) Review (7) Reviews (61) revolution (1) rhetoric (1) Rich (1) Right (1) Rishikesh (1) River (1) RKK (1) Roads (1) Robots (1) Rove (1) RSS (1) Rumor (1) Russia (2) Sachin (1) Sad (1) Sale (1) sales (2) Salma (3) Samachar (1) Sangamam (2) Sannasi (3) Santhome (2) Sarees (1) Sarika (1) Satire (10) Satrumun (2) Satyaraj (1) SC (1) Scapegoats (1) Schools (2) Science (2) Screenplay (1) Sculptures (1) Search (2) Security (1) Self Promotion (1) Selvaragavan (1) senses (1) sensex (1) SEO (3) Separate (1) Serena (1) Serials (1) Service (3) Sethu (1) Seven (1) Sex (4) Sexy (1) SEZ (1) Shankar (6) Sharapova (2) Shopping (1) Shows (1) Shreya (2) Sidebar (1) Simbhu (1) Similarity (1) Simran (1) Sindu (1) Single (1) Sivaji (14) Sivaji – The Boss (2) Size (1) Skills (1) Skirt (2) Smita (1) SMS (2) Sneha (1) Snippets (1) Society (4) Sociology (1) Software (2) Solutions (2) Somerset (1) Songs (21) Sources (1) Spam (1) Spams (1) Speech (2) Spelling (1) spending (1) spitzer (1) Split (1) Spoilers (1) Spoof (1) Sports (3) Spouses (1) Spy (2) Sreepriya (2) Sri Lanka (4) Srilanka (3) Sringaram (1) Sripriya (2) Sruvey (1) SSR (1) Stalin (2) State (1) States (1) Statistics (5) Stats (5) Statz (3) Story (11) Strategy (2) student (2) Studio 60 (1) Study (3) Stuff (4) Style (2) Subject (2) Suggestions (7) Suharto (1) Suicide (1) Sujatha (9) Sukumaran (1) Sun (7) Superstition (1) Supply (1) Support (1) Surrogate (1) Survey (9) Synopsis (1) Tabaco (1) Tag (1) Tags (1) Takeaways (1) Talkers (1) Talks (2) Tamil (13) Tamil Blog (722) Tamil Blogs (19) Tamil Cinema (4) Tamil Movie (2) Tamil Movies (4) Tamil Nadu (5) Tamil News (3) Tamil Poems (3) Tamil99 (1) Tamilnadu (3) Tamiloviam (1) Tamils (1) TamilVeli (2) Tax (1) Tech (1) Technicians (1) Technology (3) tehelka (1) Telugu (4) Template (2) Templates (1) Temple (2) Ten (3) Tendulkar (1) Tennis (4) Terrorism (2) Test (1) Thamizhamanam (1) Thamizhmanam (5) Thamizmanam (6) Thanks (1) Thasavadharam (1) Thasavatharam (2) Theater (1) Theory (1) Thinathanthi (4) Think (1) Thinnai (7) Thirumalai (1) Thiruvilaiyadal Aarambam (1) Thoovaanam (1) Thoovanam (1) Thoughts (7) Thravidam (1) Thuglak (3) Thuglaq (2) Thuklaq (3) Tips (7) Titles (3) TN (1) TOC (1) Today (2) Todo (8) TOI (1) Tomato (1) Top (1) Top 10 (1) Torture (1) Tour (1) Tourist (1) Tourists (1) TR (1) Trademark (1) Trailer (1) Trailers (1) Trains (2) Transformations (1) Translation (2) Translations (3) Transparency (1) Travel (1) Trees (1) Trichy (1) Tricks (1) Trip (1) Trivia (4) Turkey (1) TV (19) Twist (1) Types (1) UI (2) Ulta (1) Uma (1) Unarvu (1) Uncategorized (3,244) Ungal Choice (1) Unipolar (1) Unity (1) University (1) Unmai (2) Unofficial (1) UP (1) URL (2) US (16) USA (71) USP (1) uspresident08-sasi-blogs (6) Ustad Bismillah Khan (1) Uyirmai (1) Vaidheesvaran (1) Vaidheeswaran (1) Vairamuthu (7) Vaitheesvaran (1) Vaitheeswaran (1) Vaithisvaran (1) Vaithiswaran (1) Value (1) Vambu (2) Varalakshmi (1) Vasanth (1) Vasudev (1) VC (2) Veeramani (1) Venture (1) VeSa (2) Vick (1) Video (4) Videos (6) Viduthalai (4) Vidyasagar (1) views (1) Vijayganth (2) Vikadan (3) Vikatan (1) Villains (1) Violations (1) Visit (2) Visitors (3) Visits (3) Vituthalai (2) Votes (1) War (2) Warming (1) Warning (2) Wars (2) Watch (4) Water (1) Wealth (2) Web (13) Webdesign (1) Wedding (2) Weddings (1) Weird (2) William C. Rhoden (1) Williams (1) Wimbledon (1) Wish (1) Wishes (2) Wishlist (2) Woes (1) Women (6) Work (1) Works (2) World (6) Worldwatch (1) Worship (1) Writer (2) Writers (3) WSJ (1) XMas (1) Yahoo (1) Year (2) Yoga (1) Youth (1) Youtube (4) Zen (1) Zoo (1) GMail StatBits * Accept that some days you’re the pigeon, and some days you’re the statue. * Solitude is independence * Call no man happy until he is dead - Oedipus * It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde * The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde
அனைவரையும் திகைக்க வைக்கும் அவரது விருப்பத்திற்கு கடைசி நிமிட மாற்றத்தை டேவிட் காசிடியின் குடும்பம் வெளிப்படுத்துகிறது — 2022 பார்ட்ரிட்ஜ் குடும்ப நடிகர் டேவிட் காசிடி தனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தனது விருப்பத்திலிருந்து முற்றிலும் விலக்குகிறார். அவரது தோட்டத்தின் பெரும்பகுதி அவரது ஒரே மகன் பியூவுக்கு செல்கிறது. காசிடியின் இறுதி தருணங்களில் “மொத்த குடும்பத் தீர்மானம்” நடைபெறுவதால் இந்த செய்தி முழு குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. டேவிட் காசிடி 1970 களில் நீங்கள் மீண்டும் நேசித்த அந்த முகங்களில் ஒன்றாகும் பார்ட்ரிட்ஜ் குடும்பம் மிகப்பெரியது. அதாவது, அந்த புன்னகையைப் பாருங்கள்! எவ்வாறாயினும், இப்போது இறந்த நடிகர் தனது விருப்பத்திற்கு ஏற்ப செய்த கடைசி நிமிட மாற்றத்தை காசிடியின் குடும்பத்தினர் சிந்தித்துள்ளனர், இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, அவரது விருப்பத்திற்கு பெரிய மாற்றம் என்ன? அவர் தனது தோட்டத்தின் பெரும்பகுதியை தனது ஒரே மகன் பியூவிடம் விட்டுவிட்டார். அதனுடன், அவர் தனது பிரிந்த மகள் கேட்டியை விருப்பத்திலிருந்து முற்றிலுமாக விட்டுவிட்டார். ஐயோ. அவரது இருண்ட நேரத்தில் அவரது குடும்பத்தினர் அவரைச் சுற்றி திரண்டு வருகின்றனர் டேவிட் காசிடி / ஏபிசி 'கேத்ரின் ஈவ்லின் காசிடி மற்றும் / அல்லது கேத்ரின் ஈவ்லின் காசிடியின் எந்தவொரு சந்ததியினருக்கும் எந்தவொரு நன்மைகளையும் வழங்குவதில்லை என்பது எனது குறிப்பிட்ட நோக்கம்' என்று குறிப்பிட விருப்பம் இதுவரை சென்றது. பெட்டி வெள்ளை தங்க பெண்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளான காசிடி 2017 இல் காலமானார். அவருக்கு 67 வயது. குடும்பத்தில் சிலர் ஒருவருக்கொருவர் பாறை உறவுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் காசிடிக்கு அவரது வாழ்க்கையின் இறுதி தருணங்களில் மீண்டும் இணைந்தனர். அவரது மரணம் காசிடி வெளிப்படுத்திய ஒரு வருடத்திற்குப் பிறகு வந்தது மக்கள் அவர் முதுமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 80 கள் போல ஆடை அணிவது எப்படி டேவிட் காசிடி 2016 / சி.பி.எஸ் அவரது இறுதி தருணங்களில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் காசிடிக்கு நெருக்கமான ஒரு ஆதாரம் அவரது மரணத்திற்கு சற்று முன்னர் மக்களிடம் கூறுகிறது, அவரது இருண்ட நேரத்தில் அவரது முழு குடும்பமும் அவரைச் சுற்றி இருப்பதைக் கண்டு அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். “ அவரது குடிப்பழக்கம் காரணமாக பல குடும்ப பிரச்சினைகள் இருந்தன , ஆனால் அவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக மீண்டும் ஒன்றிணைகிறார்கள். அவர்களைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அவரது சகோதரர் பேட்ரிக் அறைக்குள் நுழைந்தபோது, ​​டேவிட் ஒரு கிறிஸ்துமஸ் மரம் போல எரிந்தார். குடும்பத்திற்குள் மொத்தத் தீர்மானம் உள்ளது. அவர்கள் எப்போதும் அவருக்காக இருப்பார்கள். ” இது, குறிப்பாக, குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றே விருப்பத்திலிருந்து வெளியேறப்பட்டபோது குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்தது. கேட்டி குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார், அவளும் அவருடன் இருக்க விரைந்தாள், ஆனால் அவளுக்கு எதுவும் இல்லை. டேவிட் மற்றும் கேட்டி காசிடி / ஏஞ்சலோ பிக்கோ / ரெக்ஸ் / ஷட்டர்ஸ்டாக் 'நான் மறுக்கிறேன், ஆனால் இது வருவதை என் ஒரு பகுதியினர் எப்போதும் அறிந்திருந்தனர்,' என்று காசிடி தனது நோயைப் பற்றி கூறுகிறார். அவர் தனது பெற்றோர் இருவரும் டிமென்ஷியாவுக்குள் நழுவுவதைப் பார்த்தார் இறுதியில் நோய்க்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற போதிலும், அவர் தனது வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முடிந்தவரை நன்றியுடன் மூட முடிந்தது. jeff conaway அவர் எப்படி இறந்தார் “உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைத் தொட்ட ஒரு அற்புதமான வாழ்க்கை எனக்கு இருந்தது என்று நான் விரும்புகிறேன். “நான் மகிழ்ச்சி அடைகிறேன். உலகிற்கு அதிக தயவு தேவை, ”என்று அவர் கூறுகிறார். டேவிட் காசிடி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பார்ட்ரிட்ஜ் குடும்பம் ? காசிடி டிமென்ஷியா இருப்பதைப் பற்றி எல்லோரிடமும் பொய் சொன்னார். விவரங்களை இங்கே கண்டுபிடிக்கவும்! கதைகள் பிரபல பதிவுகள் Guess மறைக்கப்பட்ட அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியுமா? கதைகள் ராக் பாட்டம் அடித்தபோது தனது உயிரைக் காப்பாற்றியதாக ‘தி வால்டன்ஸ்’ ஸ்டார் மைக்கேல் கூறுகிறார் கதைகள் உங்களுக்குத் தெரிந்த மற்றும் விரும்பும் பிராண்டுகளின் லோகோக்களில் 11 ரகசிய செய்திகள் கதைகள் ஜெர்ரி லீ லூயிஸின் டீனேஜ் மணமகள் மைரா வில்லியம்ஸ் அவர்களின் சர்ச்சைக்குரிய திருமணம் பற்றி மனம் திறந்துள்ளார்.
Chief Minister M.K Stalin : தமிழக முதலவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தற்போது வீட்டை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Written by WebDesk May 13, 2021 6:16:32 pm Follow Us சென்னை சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இல்லத்துக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி 16-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் கடந்ம மே 2-ந் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவக்கும் தேர்தல் முடிவுக்கும் இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பல அதிரடியான முடிகளை செயல்படுத்த தொடங்கினார். அமைச்சரைவை பட்டியல் தயார் செய்வது, பதவியேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்வது பல பணிகளை மேற்கொண்டார். கண்டிப்பாகஈந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்பிய ஸ்டாலின், இந்த பணிகளை மேற்கொண்டு வரவதாக அப்போதைய செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றால்போல் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே முதல்வரானால் ஸ்டாலின் தனது சொந்த வீட்டில் தங்குவாரா அல்லது அரசு வீட்டில் தங்குவாரா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தற்போது வேறு வீடு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வராவதற்கு முன்பு, சித்தரஞ்சன் சாலையில் சித்ரஞ்சன் ரோடு – ஆழ்வார்பேட்டை சென்று எல்டாம்ஸ் ரோடு வழியாக அண்ணா அறிவாலயத்திற்கு செல்வார். ஆனால் தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு, செல்லும் ரூட்டை மாற்றியுள்ள ஸ்டாலின், டிடிகே சாலை வழியாக கதீட்ரல் ரோட்டில் அண்ணா மேம்பாலம் வழியாக அண்ணா அறிவாலயம் செல்கிறார். முன்பு சென்றதை விட தற்போது செல்லும் வழி 4 கிலோ மீட்டர் அதிகம் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் செல்லும் பாதை என்றால் பாதுக்காப்பு காரணமாக சாலையோர கடைகளை அகற்றிவிடுவது வழக்கம். இதனால்தான் அவர் ரூட்டை மாற்றியுள்ளார். எல்டாம்ஸ் ரோட்டில், சாலையோர கடை வைத்திருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததாக திமுக முக்கிய பிரமுகர்கள் கூறுகன்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலின தனது வீட்டை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், தங்களது வீடுகளிலேயே முதல்வர் பதவிக்கான சந்திப்புகளை தொடர்ந்து வந்தனர். ஆனால் அடுத்து முதல்வர் பதவியேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய அரசு இல்லத்தையே முதல்வர் பதவிக்கான பணிகளுக்காக பயன்படுத்தி வந்தார். தற்போது தேர்தலில் தோல்வியடைந்து எதிர்கட்சி தலைவராக உள்ள அவர், மீண்டும் அதே வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ஏற்கனவே துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் தங்கினார். தொடர்ந்து கடந்த ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் அதே வீட்டில் தங்கியிருந்த நிலையில், தற்போது முன்னாள் சபாநாயகர் தனபால் அந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர் அந்த வீட்டில் வசிக்க அதிகாரம் இல்லை என்பதால், வீட்டை காலி செய்ய அவர் இரு மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர் வீட்டை காலி செய்தபின் முதல்வர் ஸ்டாலின் இந்த வீட்டில் குடியேற உள்ளாக கூறப்படுகிறது. அரசு இல்லம் மற்றும் ஸ்டாலினின் தற்போதைய இல்லம் என இரண்டிலும் கட்சி மற்றும் முதல்வர் பதவிக்கான சநதிப்பு நிகழ்த்த வசதிகள் உள்ளது என்றாலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தினமும் பலர் வந்துசெல்வதால் பாதுகாப்பு கருதி ஸ்டாலின் குறிஞ்சி இல்லத்துக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil More Stories on MK Stalin Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App. Follow us on facebook twitter instagram telegram Web Title: Tamilnadu chief minister mk stalin change home government home Best of Express ‘நான் செய்வது அசிங்கமா? அதை வனிதா கூறுவதுதான் வேடிக்கை’: ராபர்ட் மாஸ்டர் நாட்டு மாடுகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு அவசியம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவுக்கு இதுதான் அர்த்தம்; காங்கிரஸ் தலைவர்கள் கருத்து TNEB- Aadhar Link: ஆதார் இணைப்பது ஈஸி; மின் கட்டணம் செலுத்தும் போதே வேலையை முடியுங்க! குறைந்த செலவில் சாட்டிலைட்… குலசேகரப்பட்டினம் திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்! ஆக்ஷன் பிளாக் ஸ்டார்ட்… காமெடி பீஸ் ஓரம்போ… நாய் சேகர் ரிட்டன்ஸ் டிரெய்லர் மதச் சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் Must Read தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள்… இந்த 5 நன்மைகள் இருக்கு! டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் வேலை செய்கிறார்களா? ‘செக்’ வைக்கும் அரசு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுனர் கூறியது என்ன? அமைச்சர் ரகுபதி விளக்கம் 90-ஐ தொடும் கி.வீரமணி: ‘அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம்’ பிரபலமாக உள்ளது 2000 கார்கள் நிறுத்த வசதி: சென்னை ஏர்போர்ட் 6 அடுக்கு வாகன காப்பகம் திறப்பு விழாவுக்கு ரெடி கதறி அழுத ஈரான் வீரர்… கட்டியணைத்த அமெரிக்க வீரர்… இன்னும் பல சுவாரசிய விளையாட்டு செய்திகள்! 10% கலோரி கட் பண்ணுங்க… சுகர் பேஷன்ட்ஸ் ஆயுளை நீட்டிக்க இதுதான் வழி! அன்பே சிவம், புதுப்பேட்டை படங்களின் தயாரிப்பாளர் கே.முரளிதரன் மரணம் Top Categories தமிழ்நாடு பொழுதுபோக்கு இந்தியா லைஃப்ஸ்டைல் விளையாட்டு வணிகம் தொழில்நுட்பம் வைரல் Trending Topics Tamil Nadu News Horoscope India News Elections 2021 Politics News Technology News Business News Education News Trending Stories காங். தலைவர் தேர்தல்: ‘என் மனம் தெளிவாக இருக்கிறது’ – மௌனம் கலைத்த ராகுல் காந்தி காங்கிரஸ் பயணம்: ஒற்றுமை இந்தியா யாத்திரை கண்டெய்னர்களில் பாதுகாப்பு விதிமுறைகள் என்ன? இளம் படையுடன் களமாடும் தமிழ் தலைவாஸ்… அணியின் ஆடும் செவன் எப்படி இருக்கும்? 1021 நாட்களுக்கு பிறகு சதமடித்த கோலி… முறியடித்த சாதனைகள் இவ்வளவா? மடிப்பிச்சை ஏந்தியும் காதலை விட மறுத்த பிரியா: ராஜ்கிரண் குமுறல் பிரின்ஸ் மரியா ரியாபோஷாப்கா.. யாருன்னு தெரியுமா? டீ பேக்ஸ் புற்றுநோயை உண்டாக்குமா? வல்லுநர்கள் சொல்வது இங்கே நம்புங்கப்பா… உங்க வீட்டு மாடியில் பப்பாளி வளர்க்கலாம்! வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி? 4 சிம்பிள் ஸ்டெப்ஸ்! ரூ 417 வீதம் முதலீடு; ரூ1 கோடி ரிட்டர்ன்: போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் இது ! More From தமிழ்நாடு நாட்டு மாடுகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு அவசியம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் மதச் சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணையும், 100 சதவீத தேர்ச்சியையும் பெறும பள்ளி ஆகும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள இந்த பள்ளயில் இடம் கிடைப்பது என்பது பெரும் அரிதான செயல். இப்படி பேரும் புகழும் பெற்ற இந்த பள்ளியில் அன்று ஒருநாள் தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததற்கான காரணம் அதிர்ச்சி ரகம். பள்ளியில் படிக்கும் அனைவரும் வளர்இளம் பருவத்தினர் என்பதால் இந்த பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூற மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அரசு மருத்துவர்கள் இவர்களின் ரத்தம் மற்றும் அனைத்து சோதனைகளையும் செய்தனர். அப்போது தான் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவிகளில் 10 மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. தலைமை ஆசிரியையை தனியாக அழைத்து சென்ற மருத்துவர் அந்த 10 மாணவிகளின் பெயர் பட்டியலை கொடுத்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாத தலைமை ஆசிரியை மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவத்தை கூறினர். அவர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் மாணவிகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். செல்போன் வைத்து இருக்கும் மாணவிகள் அவர்களது ஆண் தோழர்கள் மூலம் செக்ஸ் காட்சிகளை பார்க்கின்றனர். அவர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி அதே ஆண் நணர்களுக்கு இரையாகி விடுகின்றனர். இந்த பள்ளி இருக்கும் இடம், நகரமும் கிடையாது. கிராமமும் கிடையாது. இதனால் மாணவிகள் அதிக அளவு ஏமாந்து விடுகின்றனர். அரசு இந்த பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்து பள்ளி நேரங்களில் ரகசிய கண்காணிப்பில் போலீசாரை ஈடுப்படுத்தி உள்ளது. பள்ளி செல்லும் மாணவிகளை பெற்றோரும் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். (மாணவிகள் மற்றும் பள்ளியின் நலன் கருதி ஊர் மற்றும் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.) Tags World Newer Older Top Post Ad Below Post Ad உங்கள் பிரதேச செய்திகளை +94 720 156 146 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.
This website is established for creating awareness of Tamils' rich heritage among the students and people. It is maintained by V.RAJAGURU, PRESIDENT, RAMANATHAPURAM ARCHAEOLOGICAL RESEARCH (RARE) FOUNDATION. MOBILE NO V.RAJAGURU - 9944978282 Pages HERITAGE Wednesday, 29 July 2020 ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான்துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி.16ஆம் நாற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபி எழுத்துகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முத்தரையர் நகர் செல்லம் கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான வே.இராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில் 6½ அடி உயரம் 1½ அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இரு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும் மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ளது. 20 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டில், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால், இக்கல்வெட்டு பற்றிய முழுமையான தகவல்களை அறியமுடியவில்லை. எனினும் இதில் உள்ள நாயகத்து போன்ற சில சொற்கள் மூலம், இக்கல்வெட்டு ஏர்வாடியிலுள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக இருக்கும் என ஊகிக்கலாம். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது. கீழ் மேல் கோல் முப்பத்தாறரை, தென் கீழை கல்லுக்கு மேற்குக்கு மேல் கோல் பதின்மூன்று, தென் வடல் கோல் அஞ்சு ஆகிய அளவுகள் கல்வெட்டில் உள்ளன. மற்ற அளவுகள் அழிந்துள்ளன. இதில் முப்பத்தாறரை, பதிமூன்று, அஞ்சு ஆகிய கோல் அளவுகள் சொல்லப்பட்டுள்ளன. துல்லியமான அரைக்கோல் அளவும் இதில் கூறப்பட்டுள்ளது. எண்களை எழுத்தால் எழுதியுள்ளனர். எண் குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக 1 கோல் என்பது 16 சாண் அளவுகள் ஆகும். பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் போன்ற கோல் அளவுகள் வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் நிலஅளவுகள் சொல்லும்போது இரு நபர்களின் பெயரில் உள்ள இரு கொத்துத் தெங்குகள் குறிப்பிடப்படுகின்றன. தெங்கு என்பது தென்னை மரத்தையும் கொத்துத் தெங்கு என்பது தென்னந்தோப்பையும் குறிக்கிறது. தற்போதும் கேரளா மற்றும் இலங்கையில் தென்னையை தெங்கு என்றுதான் . மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான இங்கு பல நூற்றாண்டுகளாக தென்னந்தோப்புகள் இருந்து வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டில் நில அளவுகளின் எல்லை குறிப்பிடும்போது கீழைக் கல் என ஒரு சொல் வருகிறது. இது கடற்கரை வழியாக கீழக்கரை செல்லும் பாதையின் வழி காட்டும் கல்லாக இருக்கலாம். இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்துமீட்டர் தொலைவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான டீ கப் வடிவிலான ஒரு பொந்தன்புளி மரம் உள்ளது. இதை பப்பாரப்புளி என்கிறார்கள். இம்மரங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய இடங்களை பூர்வீகமாகக் கொண்ட இம்மரங்கள், அரேபிய வணிகர்களால் இராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. இம்மரத்தை இப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். நாளிதழ் செய்திகள் ஏர்வாடி தர்கா கல்வெட்டு - நியூஸ் ஜெ செய்தி Posted by RAJAGURU at 21:00 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அரபி, ஏரான்துறை, ஏர்வாடி தர்கா, கஞ்சிப்பள்ளி Wednesday, 15 July 2020 திருவுடையத்தேவர் கட்டியது கட்டபொம்மன் கோட்டையா? - வே.இராஜகுரு வட்டவடிவிலான கோட்டை இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குண்டாற்றின் வடக்குக் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில் மூன்று சுற்று மதில்களுடன் கட்டப்பட்ட ஒரு கோட்டை உள்ளது. இக்கோட்டையின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குண்டாற்றின் கரையில் பலவிதமான பாறைகள் உள்ளன. இப்பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைக்கற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை அப்பகுதியிலேயே தயாரித்து சுட்டு பயன்படுத்தியுள்ளனர். மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்தபின் அதில் ஏற்பட்ட பள்ளம் இக்கோட்டைக்கு அகழி போன்று அமைந்துள்ளது. சுற்றுலாத் துறை வெளியிட்ட கையேட்டில் கட்டபொம்மன் கோட்டை கி.பி.1877 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது. இக்கோட்டை வட்டவடிவமானது. இது போல வட்டவடிவக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரியிலும் உள்ளது. தற்போது உள்ள வட்டவடிவக் கோட்டைகளில் காலத்தால் பழமையானது கமுதியில் உள்ள கோட்டை. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இக்கோட்டையை நினைவுச் சின்னமாக பாதுகாத்து வருகிறது. இக்கோட்டையைக் கட்டியது யார் எனப் பார்ப்போம். ஒருநாள் இக்கோட்டையில் கட்டபொம்மன் தங்கி இருந்தாராம் இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சேதுநாட்டை ஆண்ட சேதுபதி மன்னர்கள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பல கோட்டைகளைக் கட்டியுள்ளனர். கிழவன் சேதுபதி, சேதுபதிகளில் மிகச் சிறந்த மன்னராகக் கருதப்படுகிறார். அவருக்கு இணையான சிறப்புக்கு உரியவர் கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட திருவுடையத்தேவர் என்ற முத்து விஜய ரெகுநாத சேதுபதி. இவர் கமுதி, பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. கமுதிக்கோட்டை வட்ட வடிவமும், செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவமும் கொண்டவை. பாம்பன் கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது போக எஞ்சி இருந்ததும், 1964 இல் வீசிய புயலில் அழிந்துவிட்டது. எனவே அதன் வடிவமைப்பைத் தெரிந்துகொள்ள இயலவில்லை. தொல்லியல் துறை இணையத்தில் கட்டபொம்மன் கோட்டை கமுதிக்கோட்டையைக் கட்டிய சேதுபதி மன்னர் திருவுடையத்தேவர், 12 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் கிழவன் சேதுபதிக்கு இணையான நிர்வாகச் சிறப்புக்குரியவர். அவரின் மேலும் சில சிறப்புகள் கீழே: குண்டாறு, பரளையாறு ஆகிய இரு ஆறுகளும் இணையும் இடத்திலிருந்து இரகுநாதகாவிரி என்ற கால்வாய் வெட்டி உத்தரகோசமங்கை அருகே உள்ள களரிக் கண்மாயுடன் இணைத்து வறண்டுபோன பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையைப் பெருக்கியவர். தன் இரு மகள்களின் கணவனான, இராமேஸ்வரம் பகுதி அரசப் பிரதிநிதியாய் இருந்த தண்டத்தேவருக்கு, சிவத்துரோகம் செய்தார் எனக் கருதி மரணதண்டனை விதித்தவர். அதன் பிறகு அவரின் இரு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இருமகள்களின் நினைவாக அக்காள்மடம், தங்கச்சிமடம் என இரு மடங்களை உருவாக்கினார். இன்று அப்பெயரில் அங்கு இரு ஊர்கள் உருவாகியுள்ளன. தொல்லியல் துறை இணையத்தின் தகவல் பகுதியில் கமுதிக் கோட்டை இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையின் உள் பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்தியவர். அதில் உள்ள ஓவியங்களில் இருப்பவரும் அவரே. இராமநாதபுரம் நகரில் உள்ள முத்துராமலிங்கசுவாமி ஆலயம் இவர் காலத்தில் கட்டப்பட்டதே. இவர் பல தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார். மதுரை சொக்கநாதப் புலவரின் பணவிடு தூது, தேவை உலா ஆகிய நூல்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டவை. இவ்வளவு சிறப்புக்குரிய திருவுடையத்தேவர் தான் கமுதிக்கோட்டையை கட்டினார். ஆனால் நினைவுச் சின்னமாகப் பராமரித்து வரும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இதை, அத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் என்ற பகுதியில் கட்டபொம்மன் கோட்டை எனவும், நினைவு சின்னம் பற்றிய தகவல் பகுதியில் கமுதிக்கோட்டை எனவும் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை 2010இல் வெளியிட்ட தகவல் அட்டையில் இதை கட்டபொம்மன் கோட்டை என்றே பதிவிட்டுள்ளது. ஏற்கனவே சேதுபதிகளின் பல வரலாற்றுத் தடயங்கள் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளதும் தவறான பெயருடன் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே கோட்டையைக் கட்டிய மன்னர் பெயரில் கமுதிக்கோட்டைக்கு திருவுடையத்தேவர் கோட்டை என பெயரிட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையை கேட்டுக் கொள்கிறேன். கட்டுரையாளர்: தலைவர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், இராமநாதபுரம். Posted by RAJAGURU at 03:42 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: திருவுடையத்தேவர் கோட்டை Saturday, 11 July 2020 கொத்துக்கொத்தாய் மடிந்த மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன் பரவிய தொற்றுநோய் காலரா - வே.இராஜகுரு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பரவிய காலரா பல ஆண்டுகளாக பல லட்சம் பேரை கொன்று குவித்துச் சென்றது. உலகத்தை அச்சுறுத்தும் கொடிய கொள்ளைநோய்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக மக்களைக் கொன்று குவித்து வந்துள்ளன. அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலேயே அதைக் கட்டுப்படுத்தமுடியாமல் நாம் திணரும்போது, தடுப்புவழிகள் இல்லாத அக்காலங்களில் மக்கள் உயிரிழப்பும் தவிர்க்க முடியாததாக இருந்துள்ளது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா போன்றவை காரணமாக ஒரு நோய் உருவாகியுள்ளது என மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால் அது தொற்றுநோய் எனப்படுகிறது. இத்தகைய தொற்றுநோய்கள் தொடுவதனாலோ, காற்று, நீர், உணவு வழியாகவோ ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுகிறது. ஒரு தொற்றுநோய் வேகமாகப் பரவி, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைத் தாக்குமாயின் அது கொள்ளைநோய் எனவும், அதுவே அதிக வேகத்தில் பரவி, உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களைத் தாக்கினால் அதை உலகம்பரவுநோய் எனவும் அழைக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக பிளேக், அம்மை, இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற பல நோய்கள் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வந்துள்ளன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வேகமாகப் பரவிய காலரா என்ற கொள்ளைநோய் மூலம் மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தனர் என்பதை அறியும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்ந்துகொள்ளமுடியும். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா போன்று காலராவுக்கும் அன்று பலர் மடிந்தார்கள். கி.பி.1887இல் வெளிவந்த காலரா பற்றிய அறிக்கையில் 1871-1881 வரையிலான காலத்தில் அன்றைய தென்மாவட்டங்களில் மட்டும் 63,437 பேர் காலராவால் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். 1877இல் மட்டும் 30,000 பேர் இறந்துள்ளார்கள். அந்தாண்டு காலராவின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருந்துள்ளது. கி.பி.1831-32, 1843-44, 1861-63 ஆகிய ஆண்டுகளில் காலரா, பஞ்சம் ஆகியவற்றின் பாதிப்புகள் இராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மிக மோசமாக இருந்ததாக கி.பி.1868இல் வெளிவந்த மதுரை மாவட்ட மேனுவல்லில் நெல்சன் தெரிவிக்கிறார். கி.பி.1563லேயே கோவா பகுதியில் இத்தகைய காலரா நோய் தாக்குதல் இருந்துள்ளது. காலராவை போர்ச்சுகீசியர் மார்டிஸின் என அழைத்துள்ளனர். கி.பி.1609லேயே மதுரை பகுதியில் காலரா இருந்ததாகவும் நெல்சன் தெரிவிக்கிறார். பல ஆங்கிலேயர்களும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கி.பி.1832இல் காலரா பாதிப்பால் ஜார்ஜ் கேரோவ் பேட் என்ற 14 வயது சிறுமி இறந்துள்ளாள். இராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலயத்தில் உள்ள கல்லறைக் கல்வெட்டால் இதை அறியமுடிகிறது. மேலும் இங்கிலாந்திலிருந்து வந்த கிறித்துவ சபை பாஸ்டர் ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர், இராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 டிசம்பரில் புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததாக பதிவு செய்துள்ளார். இவர் பெயரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளைநோயோ தொற்றுநோயோ தனிமனிதனின் விழிப்புணர்வும் பாதுகாப்பும் தான் நம்மைப் பாதுகாக்கும். கடந்தகால நோய்களின் வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு நம்மைக் காத்துக் கொள்வோம். படம்: இராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலய கல்லறைக் கல்வெட்டு கட்டுரையாளர்: தலைவர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம். தினகரன் நாளிதழ் செய்தி Posted by RAJAGURU at 21:00 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: காலரா, தேவிபட்டினம், தொற்றுநோய் கல்வெட்டுகளின் அமைப்பு – வே.இராஜகுரு மேல அரும்பூர் சேதுபதி கால சூலக்கல் கல்வெட்டு பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு, மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என இருக்கும். ஸ்ரீமது, சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு. கல்வெட்டு எந்த மன்னன் காலத்தைச் சேர்ந்ததோ அம்மன்னனின் பெருமைகள், போர் வெற்றிகள் முதலிய செய்திகள் மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெறும். இந்த மெய்க்கீர்த்திகள் மூலம் மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது. எந்த மன்னன் காலத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டதோ அம்மன்னன் பெயர் கல்வெட்டில் இடம் பெறும். கல்வெட்டில் மன்னர்களின் ஆட்சியாண்டு இடம் பெற்றிருக்கும். சில கல்வெட்டுகளில் கலியுகம், சாலிவாகன சகாத்தம், கொல்லம் போன்ற ஆண்டுகளும் இருக்கும். கொடை கொடுத்தவரின் நாடு, ஊர் முதலிய விவரங்களும், அவர் குடிப் பெயரும் பின்னர் அவருடைய பெயரும் வெட்டப்பட்டிருக்கும். பெண்கள் கொடை அளித்தால் அவர்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயருடன் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும். எந்தக் கோயில் இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதன் பொருட்டு, என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் கொடைச் செய்தியில் குறிக்கப்படும். கொடையாக வழங்கப்பட்ட இடம் உள்ள நாடு, ஊர் முதலிய விபரங்களும், அதன் நான்கு எல்லைகளும் இதில் குறிக்கப்பட்டிருக்கும். வழங்கப்பட்ட கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர். அளிக்கப்பட்ட கொடையை காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் காப்புச் சொல் பகுதியில் எழுதப் பெற்றிருக்கும். கல்வெட்டை எழுதியவர்கள் பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும். Posted by RAJAGURU at 06:56 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கல்வெட்டு அமைப்பு கல்வெட்டுகள் பற்றிய சில சுவையான தகவல்கள் - வே.இராஜகுரு பழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றை கல்லிலும், செம்பிலும் எழுதி வைத்தார்கள். கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம் போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை கல்வெட்டுகள் எனப்படும். கல்லைக் குறிக்கச் சிலை என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் சிலாசாசனம் எனவும் கூறுவர். பழங்காலக் கல்வெட்டுகள் மலைக் குகைகளிலும், நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களிலும், பழமையான காசுகளிலும் கல்வெட்டுகளை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள் கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும். இன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்பழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றை கல்லிலும், செம்பிலும் எழுதி வைத்தார்கள். கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம் போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை கல்வெட்டுகள் எனப்படும். கல்லைக் குறிக்கச் சிலை என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் சிலாசாசனம் எனவும் கூறுவர். பழங்காலக் கல்வெட்டுகள் மலைக் குகைகளிலும், நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களிலும், பழமையான காசுகளிலும் கல்வெட்டுகளை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள் கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும். இன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன. வடமொழியை எழுத கிரந்தம் என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே. எழுத்து முறைசொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. கரடு என்பது காடு என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம் தோறும் வேறுபடும். தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன. வடமொழியை எழுத கிரந்தம் என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே. எழுத்து முறைசொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. கரடு என்பது காடு என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம் தோறும் வேறுபடும். Posted by RAJAGURU at 06:48 1 comment: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கல்வெட்டுகள், சுவையான தகவல்கள் Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Translate Archaeological Departments Archaeological Department of Delhi Archaeological Department of Karnataka Archaeological Survey of India Archaeological Survey of India(ASI), Thrissur Circle ASI Chennai Circle Department of Archaeology, Kerala Department of Archaeology, Rajasthan இலங்கை தொல்பொருளியல் திணைக்களம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வணக்கம் வாருங்கள் பாரம்பரித்தைத் தெரிந்து கொள்ளுங்கள் Followers Blog Archive ► 2021 (40) ► November (12) ► August (1) ► July (26) ► April (1) ▼ 2020 (29) ▼ July (29) ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16ஆம் நூற்ற... திருவுடையத்தேவர் கட்டியது கட்டபொம்மன் கோட்டையா? - ... கொத்துக்கொத்தாய் மடிந்த மக்கள் 200 ஆண்டுகளுக்கு மு... கல்வெட்டுகளின் அமைப்பு – வே.இராஜகுரு கல்வெட்டுகள் பற்றிய சில சுவையான தகவல்கள் - வே.இராஜ... ஒரே மாதிரியான காளி சிற்பங்கள் காவும், காப்புக்காடுகளும் – வே.இராஜகுரு ஆதன், நாதன் ஆனது எப்படி? - ஆ.மணிகண்டன் & வே.இராஜகுரு அல்தரை – வே.இராஜகுரு உலகின் மிகப் பழமையான கோவில் - கோபெக்லி தேபே (Göbek... வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமான அழகன்குளம் க... தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர், மாணவிக்கு இராமந... சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இணையவழியி... தமிழகத்தில் முதன்முறையாக தொல்லியல் பயிற்றுவிக்க இ... தினைக்குளம் அரசுப்பள்ளியில் தொல்பொருள்கள் கண்காட்சி கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் இளந்தளிர் விழிப்ப... தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய நெல்லின் பெயரில் ஊர்... தேசிய சித்தமருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்புல்ல... தினமலர் அக்கம்பக்கம் பகுதியில்... எட்டாம் வகுப்பு ... திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் ‘இராமநாதபுரம் மாவட்... அழகன்குளம் அகழாய்வு ஒரு பார்வை - வே.இராஜகுரு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுமக்கள் தாழிக... இராமநாதபுரம் அருகே வைகைக் கரையில் ஒரு சங்ககால நகர... சிவகங்கை அருகே கோவானூர் ஊருணி படித்துறையில் பாண்டி... பரமக்குடி அருகே கலையூரில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச... சிவகங்கை அருகே யானைச் சின்னம் உள்ள சூலக்கல் கண்டு... அம்பாசமுத்திரம் அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்க... சோழர் காலத்தில் வணிக மையமாகத் திகழ்ந்த எஸ்.பி.பட்ட... திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் பாரம்பரிய தமிழர் கல... ► 2019 (22) ► September (10) ► May (12) ► 2018 (30) ► November (2) ► August (28) ► 2017 (25) ► December (1) ► November (5) ► October (3) ► September (1) ► August (2) ► July (4) ► May (4) ► March (2) ► February (3) ► 2016 (39) ► December (2) ► October (4) ► September (2) ► August (4) ► July (6) ► June (2) ► May (19) ► 2015 (12) ► October (1) ► August (3) ► July (1) ► June (1) ► May (3) ► April (1) ► March (2) ► 2014 (10) ► December (7) ► November (2) ► March (1) ► 2013 (6) ► October (1) ► September (1) ► August (2) ► July (1) ► June (1) ► 2012 (19) ► September (10) ► August (4) ► February (1) ► January (4) ► 2011 (13) ► December (13) Popular Posts பாரம்பரியத்தை அறியத் தரும் தொல்லியல் - வே.இராஜகுரு அறிமுகம் மனிதன் கடந்து வந்த பாதையை, அவன் வாழ்ந்த ஆதி காலத்தை, அறிந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் அறிவியல் ஆய்வுமுறை தொல்லியல் எனப்... கல்வெட்டு படி எடுக்கும் முறை உலக மரபு வாரவிழா விழாவை முன்னிட்டு திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ர... கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்ற பழமொழியின் சரியான பொருள் - வே.இராஜகுரு கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருசன் என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. கணவன் கல்லைப் போன்றோ புல்லைப் போன்றோ இருந்தாலும் பரவாயில்... வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் காணப்படும் அரிய மூலிகைத் தாவரங்கள் - வே.இராஜகுரு இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கெங்கும் சீமைக் கருவேல மரங்களே ( Prosopis juliflora ) நீக்கமற நிறைந்துள்ள நிலையில் மிக அரிதான மலைப்பகுதி... திருவாடானை அருகே பட்டமங்கலத்தில் கி.பி.17-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு முற்காலத்தில் குளம் வெட்டித் தருமம் செய்வதை ஒரு மனிதனின் முக்கியக் கடமையாகக் கருதினர். இதனால் தனி நபர்கள் பலர் குளங்களை வெட்டிக் கொடுத்தனர... மக்கள் வழிபாட்டில் பிரமாண்டமான பொந்தன் புளி மரங்கள் வெளிநாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த பிரமாண்டமான பொந்தன் புளி மரங்களை மக்கள் புனிதமாகக் கருதி வழிபட்டுவருவதால் அவை அழிவில் இ... அழிந்து வரும் நெய்தல் நிலத்தின் அடையாளம்!! பேரிடரைத் தடுக்கும் தாழை மரங்கள்!!! - வே.இராஜகுரு இராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் தாழை வலையில் சிந்திய மீன்களையும், இறந்து ஒதுங்கிய உயிர்களையும் கொ... தீயர் - தமிழகத் தொல்குடிகள் - வே.இராஜகுரு “விடுதலை! விடுதலை! விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை! ”... திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள் இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரைக் கோயில்கள் உண்டு . இவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. சிவன் குடைவரை கருவறையில் உள்ள லிங்கம்... திருப்புல்லாணி கோயிலில் விஜயநகர மன்னர்கள் கால அரிய வகை தூண் சிற்பங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு இரண்டு தலை நான்கு உடல்கள் கொண்ட மான் சிற்பத்தைக் காட்டும் மாணவர்கள் அபர்ணா, விசாலி, இராஜபாண்டியன், இராஜ்கண்ணா இராமநாதபுரம் மாவட...
திரு.ஐராவதம் மகாதேவனைப் பற்றிய புத்தகத்தை varalaaru.com 2008-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் ராமதுரை எழுதிய கட்டுரை இது. கட்டுரையின் முதல் பகுதி முன்னர் வெளியானது. இது இரண்டாவது/இறுதிப் பகுதி. (ராமதுரை, ஐராவதம் மகாதேவன் - இருவரும் 2018-ல் காலமானார்கள்.) *** நாளிதழ் வேறு அறிவியல் இதழ் வேறு நாளிதழ்களில் எழுத்துப் பிழை அல்லது வேறு பிழைகள் இடம் பெறாதபடி கவனம் செலுத்தப்படுகிறது என்பது உண்மையே. ஆனாலும் ஒரு நாளிதழானது மிகுந்த வேகத்தில் மிகுந்த அவசரத்தில் தயாரிக்கப்படுவதாகும். நாளிதழ்களை "அவசர இலக்கியம்" என்றும் சொல்வதுண்டு. அந்த அளவில் எந்த மொழியிலான நாளிதழானாலும் அதில் ஓரிரு எழுத்துப் பிழைகள் இடம் பெற்றுவிடலாம். ஆனால் நாளிதழ் வேறு, அறிவியல் வார இதழ் வேறு. நாளிதழ்களை மாதக் கடைசியில் பழைய பேப்பர் கடையில் விலைக்குப் போட்டு விடுவார்கள். "ஒரு நாளிதழின் ஆயுள் ஒரே நாள் தான்" என்று சொல்வதுண்டு. சில மணி நேரம் தான் என்றும் சொல்லலாம். யாரும் மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் நாளிதழ்களை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்வது கிடையாது. ஆனால் அறிவியல் இதழ்கள் அவற்றில் இடம் பெறுகின்ற கட்டுரைகளுக்காகப் பத்திரமாகப் பாதுகாக்கப்படுபவை. பல வாசகர்கள் சுடர் இதழ்களை இவ்விதம் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர். ஒரு இதழ் விட்டுப் போனால் அந்த குறிப்பிட்ட இதழ் கிடைக்குமா என்று தினமணிக்கு எழுதிக் கேட்டு அவ்விதம் பெற்றுச் சென்றவர்கள் உண்டு. இதை உணர்ந்து தான் சுடரில் எழுத்து பிழையோ கருத்துப் பிழையோ இடம் பெற்று விடக்கூடாது என்பதில் திரு ஐராவதம் அவர்கள் மிகக் குறிப்பாக இருந்தார். ஒவ்வொரு வாரமும் கட்டுரைகளை நான் படித்துப் பிழைகள் அகற்றப்பட்ட பிறகு திரு.ஐராவதம் கடைசியாக இதழில் இடம் பெறுகின்ற அனைத்துக் கட்டுரைகளையும் தவறாமல் உன்னிப்பாகப் படிப்பார். கட்டுரைகளைப் படிப்பது ஆசிரியரின் பணி அல்ல என்றாலும் கடைசி வரை அவர் இந்த ஏற்பாட்டைப் பின்பற்றி வந்தார். இது அவர் சுடர் தயாரிப்பில் கொண்டிருந்த மிகுந்த அக்கறையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. எங்களையும் மீறி எப்போதாவது சிறு தவறு இடம் பெற்றிருக்குமானால் அடுத்த இதழில் முக்கிய இடத்தில் அனைவரின் கண்களிலும் படும் வகையில் திருத்தம் வெளியிடும் வழக்கம் பின்பற்றப்பட்டது. இப்படியான திருத்தங்கள் மிக அபூர்வமாகவே இடம் பெற்றன. வாசகர்கள் சுடர் இதழ்களை சேமித்து வைக்கின்றனர் என்பது தெரிந்ததும் அவர்கள் இந்த இதழ்களை தக்கபடி சேமித்து வைப்பதற்கு உதவியாக Folder கள் எனப்படும் அட்டைகளை வாசகர்களுக்குக் குறைந்த விலையில் தினமணி நிர்வாகமே அளிக்கச் செய்வது பற்றி ஆசிரியர் ஒரு திட்டம் தயாரித்து வைத்திருந்தார். ஏதோ காரணத்தால் அது ஈடேறாமல் போயிற்று. வாசகர்கள் இதழ்களை "பைண்டு" செய்து வைத்துக்கொண்டனர். வானவியலில் ஆர்வம் பண்டைக் காலத்தில் கிராம மக்கள் இரவு நேரங்களில் வானத்துக் காட்சிகளைப் பார்த்தே - வானில் எந்த நட்சத்திரம் எங்கு தெரிகிறது என்பதை வைத்தே - நேரத்தைக் கூறும் அறிவைப் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது பெரும்பாலான மக்களுக்கு இரவு நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்பாக அமர்ந்து சினிமா அல்லது சீரியல்களில் வருகின்ற "நட்சத்திரங்களை"க் காண்பதற்கே நேரம் போதவில்லை. இப்பின்னணியில் மாதாமாதம் முதல் வார சுடரில் வான் காட்சிகளை விவரிக்கும் வரைபடங்களைப் போட்டு ஓரளவில் மக்களிடையே வானவியல் பற்றிய அறிவை வளர்க்கலாம் என்று முடிவு செய்து திரு.ஐராவதம் அவர்களே இப்பணியை மேற்கொண்டார். இதற்கென கொல்கத்தாவில் உள்ள அமைப்புடன் தொடர்பு கொண்டு வான் காட்சிப் படங்களை மாதமாதம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். மேலே உள்ளது போன்ற வான் காட்சிப் படம் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்த மாதத்தில் வானில் எங்கெங்கே தென்படும் என்பதைக் காட்டும். படத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படங்களை ஆங்கிலப் பெயர்களுடன் வெளியிடுவதில் அர்த்தமில்லை. அவற்றைத் தமிழில் தரவேண்டும். கிரகங்களின் பெயரைப் பொருத்த வரையில் பிரச்சினை இல்லை. நட்சத்திரங்களைப் பொருத்தவரையில் அவற்றின் பெயர்களுக்கு ஈடான தமிழ்ப் பெயர்கள் வேண்டுமே. வானவியல் பற்றி ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பதால் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அவரே எழுதிக் கொடுப்பார். கம்போஸ் செய்யப்பட்ட பின் தமிழ்ப் பெயர்களைப் மூலப்படத்தில் உள்ள ஆங்கிலப் பெயர்கள் மீது ஒட்டும் வேலையையும் அவரே செய்தார். இப்படியாக சுடரில் மாதாமாதம் முதல் வாரம் வான் காட்சிப் படம் "மாத வானவியல்"என்ற தலைப்பில் வெளியாகலாயிற்று. கடைசி வரை இந்தப் பணியை அவரேதான் செய்து வந்தார். இத்துடன் நில்லாமல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் அப்போது வேதியியல் பேராசிரியராக இருந்த திரு.சுந்தரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வானவியல் பற்றிய தொடர் கட்டுரை வெளியாக ஏற்பாடு செய்தார். திரு சுந்தரத்தின் தொடர் கட்டுரைகள் மிகச் சிறப்பாக அமைந்தன. நட்சத்திரங்களின் அமைப்பை விளக்கி அவரே போட்ட படங்கள் அக்கட்டுரைகளில் இடம் பெற்றன. திரு.சுந்தரத்தின் கட்டுரைகள் பின்னர் நூலாக வந்தனவா என்பது தெரியவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் அந்த நூலை நட்சத்திர வானவியல் பற்றிய ஒரு பொக்கிஷம் எனலாம். திரு.ஐராவதம் அவர்களுக்கு வானவியல் மீது இருந்த ஆர்வத்தை விளக்க ஓரு தகவலை இங்கு குறிப்பிடலாம். அவர் ஐ. ஏ. எஸ் அதிகாரியாக மத்திய அரசில் பணியாற்றிய போது, அரசுப் பணி தொடர்பாக ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டில் தங்கியிருந்த போது ஓட்டலின் மொட்டை மாடிக்குச் சென்று நீண்ட நேரம் ஆசை தீர வான்காட்சிகளைத் தாம் கண்டதாக என்னிடம் ஒரு சமயம் கூறினார். சென்னையில் இருந்தால் தெளிவாகப் பார்க்க முடியாத நட்சத்திரங்களை ஆஸ்திரேலியாவில் பார்க்க முடிந்ததில் ஐராவதம் மகிழ்ச்சி அடைந்தார். அவர் ஆனந்தப்பட்டதற்குக் காரணம் உண்டு. ஆஸ்திரேலியாவில் வானில் தலைக்கு மேலே தென்படுகின்ற அத்தனை நட்சத்திரங்களையும் நீங்கள் சென்னையிலிருந்து - ஏன் இந்தியாவிலிருந்து கூட - பார்க்க இயலாது. மிஞ்சிப் போனால் அவை தென் திசையில் அடிவானத்தில், அதுவும் தெளிவில்லாமல், தென்படும். அதே போல சென்னையில் தலைக்கு மேலே தெரிகின்ற நட்சத்திரங்கள் ஆஸ்திரேலியாவில் வடக்குத் திசையில் அடிவானில் தெளிவில்லாமல் மங்கலாகத் தெரியும். சொல்லப் போனால் சப்தரிஷி மண்டலத்தை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களால் ஒருபோதும் காண முடியாது. பூமியின் வளைவே இதற்குக் காரணம். வானவியலில் அவருக்கு உள்ள ஈடுபாட்டை தெரிந்து கொண்ட நான் 1989-ல் அமெரிக்கா சென்றபோது நட்சத்திரங்கள் பற்றிய ஒரு நல்ல நூலை வாங்கி வந்து பரிசாக அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். வண்ணத்தில் சுடர் நான் அமெரிக்கா சென்று விட்டுத் திரும்பி ஓரிரு நாட்களாகியிருக்கும். திரு.ஐராவதம் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, "ஒரு சந்தோஷ சமாச்சாரம், சுடர் இனி முற்றிலும் வண்ணப் படங்களுடன் வெளிவரும்" என்றார். எனக்கு மகிழ்ச்சி ஒரு புறம், திகைப்பு ஒரு புறம். எட்டு பக்களிலும் போடுவதற்கான அளவுக்கு வண்ணப் படங்களுக்கு எங்கே போவது? பிறகு எப்படியோ சமாளித்து வாரா வாரம் வண்ணப் படங்களாகப் போட்டோம். இங்கு நான் குறிப்பிட விரும்புவது திரு.ஐராவதம் அவர்கள் புதிது புதிதாகச் செய்து சுடர் இதழை மேம்படுத்துவதில் கொண்டிருந்த ஆர்வத்தை. சுடர் இதழை நடத்துவதில் ஒரு கட்டத்துக்குப் பிறகு முழுப் பொறுப்பையும் திரு.ஐராவதம் என்னிடமே விட்டுவிட்டார். கட்டுரையாளர்களிடமிருந்து சுடருக்கு வருகின்ற அனைத்துக் கட்டுரைகளும் முதலில் அவருக்குத்தான் போகும். அத்தனை கட்டுரைகளையும் அவர் பொறுமையாக வாசிப்பார். அவை சில சமயம் சிறு குறிப்புகளுடன் எனக்கு வந்து சேரும். ஆனாலும் பிரசுரத்துக்குக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் ஒருபோதும் தலையிட்டது கிடையாது. ஒரு சமயம் எழுத்தாளர் ஒருவர் திரு.ஐராவதத்திடம் ஒரு கட்டுரையை நேரில் கொடுத்து அதை தினமணி சுடரில் வெளியிடும்படி கோரினார். சுடரில் வெளியிடுகின்ற அளவுக்கு அது தகுதியானதா என்று தீர்மானிப்பதை அவர் என்னிடமே விட்டிருந்தார். அது சுடருக்கு ஏற்றது அல்ல என்று நான் கூறிய போது அவர் என் முடிவில் தலையிடவில்லை. மருத்துவப் பகுதி பயனுள்ள பல நல்ல மருத்துவ கட்டுரைகள் சுடரில் வெளிவந்தன. பல மருத்துவர்கள் சுடரில் எழுதினர். ஒரு இதழில் மருத்துவக் கட்டுரை அதிகபட்சம் ஒன்று இருந்தால் போதும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னிடம் கூறுவார். அதே போல கேள்வி-பதில் பகுதியிலும் மருத்துவத்துக்கு குறைவான இடம் இருந்தால் போதும் என்பது அவரது கருத்து. மருத்துவர்களிடம் செல்லாமல் குறுக்கு வழியில் தங்களது உடல் கோளாறுகளுக்கு நிவாரணம் காண முயல்வது என்பது இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிற போக்காகும். ஆகவே மருத்துவக் கட்டுரைகளை அதிகம் வெளியிட முற்பட்டால் அது இந்த குறுக்குவழி மனப்பான்மையை ஊக்குவிப்பதாக அமையும் என்பது அவரது கருத்து. பெரிய மனப்பான்மை நான் ஏற்கனவே இரு அறிவியல் நூல்களையும், அத்துடன் நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதியிருந்த காரணத்தாலும், சுடர் இதழுக்கு பொறுப்பாசிரியராக இருந்த காரணத்தாலும், அறிவியல் பத்திரிகையாளர் என்று அறியப் பெற்றிருந்தேன். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்கா கண்டுள்ள முன்னேற்றம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசு 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்கு அறிவியல் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணமாக வருமாறு அழைப்பு விடுத்தது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் நானும் ஒருவன். இது தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்ட அழைப்பாகும். அமெரிக்கத் தூதரிடமிருந்து எனக்கு இதற்கான அழைப்பு வந்ததும் இச்செய்தியை முறைப்படி ஆசிரியர் திரு. ஐராவதம் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டினார். இந்த அழைப்பை அவர் சுடருக்குக்கும் கிடைத்த ஒரு பெருமையாகக் கருதினார். பல தடவை அமெரிக்கா சென்று வந்தவர் என்ற முறையில் எனக்கு குறிப்புகளை அளித்தார். அமெரிக்க அரசிடமிருந்து மட்டுமன்றி பிரிட்டிஷ் அரசிடமிருந்தும் எனக்கு இவ்விதம் அழைப்பு வந்தது. இரு நாடுகளுக்கும் சென்று வர எனக்கு தினமணி நிர்வாகத்தின் அனுமதியும் சுமார் ஒன்றரை மாத கால விடுப்பும் தேவைப்பட்டது. திரு ஐராவதம் இதற்கு ஏற்பாடு செய்து உதவினார். அவரது இச்செயல் என் மனதைத் தொட்டது. அவர் நினைத்திருந்தால் வேலை பாதிக்கப்படும் என்று கூறி எனக்கு அனுமதி மறுத்திருக்கலாம். நேர்மாறாக அவர் உற்சாகத்துடன் எனக்கு ஆசி அளித்து அனுப்பி வைத்தார். அதை என்னால் என்றும் மறக்கவே முடியாது. சுடரை ஆரம்பித்த போது தொடக்க காலத்தில் தமிழில் அவ்வளவாகக் கட்டுரைகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. விரைவிலேயே பலரும் கட்டுரைகளை எழுதி அனுப்ப ஆரம்பித்தனர். இவர்களில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோரும் அடங்குவர். நாங்கள் விதித்திருந்த நிபந்தனை காரணமாக அனைவரும் தமிழிலேயே எழுதி அனுப்பினர். தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படாத காலம் அது. சுடருக்கு எழுத ஆரம்பித்தவர்களில் பலரும் பின்னர் பெயர்பெற்ற அறிவியல் எழுத்தாளர்களாகி அறிவியல் நூல்களையும் வெளியிட்டனர். சுடர் இதழும், திரு.ஐராவதமும், பல அறிவியல் எழுத்தாளர்களை உருவாக்கியதாக, மக்களிடம் அறிமுகப்படுத்தியதாகக் கூறலாம். அறிவியல் இதழ் என்றால் அது எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கு திரு ஐராவதம் அவர்கள் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது. திரு.ஐராவதம் அவர்கள் தினமணி ஆசிரியர் பதவியிலிருந்து விலகிய பிறகு சில காலம் சுடர் எனது முழுப் பொறுப்பில் இருந்தது. ஆனால் அதே தரத்தில் நடத்த இயலாத அளவுக்கு சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதால் பின்னர் நானும் விலகிக் கொண்டேன். பின்னர் சுடரும் நின்று போயிற்று. தினமணி சுடருக்கு முன்னர் தமிழ்ப் பத்திரிகை உலகில் அறிவியலுக்கென்று உயர்ந்த தரத்தில் இப்படி ஒரு வார இதழ் வெளிவந்தது கிடையாது. தமிழகத்தில் நல்ல பொருளாதார அடிப்படை கொண்ட, வசதிகள் பலவற்றைக் கொண்ட, ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ் வளம் பெற வேண்டும் என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் தமிழுக்கு, தமிழ் பேசும் மக்களுக்கு, தாம் செய்கின்ற சேவையாகக் கருதி தமிழில் உயர்தர அறிவியல் இதழ்களை நடத்த முற்படவேண்டும். பிரிவுகள்/Labels: தினமணி சுடர் 3 comments: chandrasekaran said... இப்போது இந்த இணையதளத்தை நிர்வகிப்பது யார் என அறிந்து கொள்ளலாமா? நான் ராமதுரை சாருடன் பணியாற்றியவன். கேயெம்சி என்று என்னை சொல்வார்கள். KMC - அவருக்கு அடுத்த தலைமுறையில் அறிவியல் விஷயங்கள் என்னிடம் பெரும்பாலும் வரும். சந்தேகம் இருந்தால் அவருக்கு போன் செய்து தெளிவுபடுத்துவேன். நான் கேட்பதிலேயே அவர் சந்தோஷம் கொள்வார். January 25, 2021 3:05 PM என்.ராமதுரை / N.Ramadurai said... நன்றி, KMC சார். நான் ராமதுரையின் மகன். உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். January 29, 2021 7:36 AM panasai said... ஐயாவின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். இணையத்தளம் மீண்டும் இயங்குவது மகிழ்ச்சி.. July 05, 2022 8:47 AM Post a Comment Older Post Home Subscribe to: Post Comments (Atom) தேடல் (தமிழில் தேட உதவி) பிரிவுகள் / Labels GSLV (6) PSLV (4) அணு உலை (6) அணுவியல் (8) அஸ்டிராய்ட் (11) எரிமலை (5) கடல் (10) கண்டப் பெயர்ச்சி (4) கண்டம் (8) சந்திரன் (17) சனி கிரகம் (3) சுற்றுச்சூழல் (8) சுனாமி (2) சூரிய மண்டலம் (11) சூரியன் (18) செயற்கைக்கோள் (15) செவ்வாய் கிரகம் (20) தினமணி சுடர் (2) நட்சத்திரம் (6) நியூட்ரினோ (6) புதன் கிரகம் (5) புயல் (4) புளூட்டோ (5) பூகம்பம் (9) பூமி (16) மங்கள்யான் (8) மற்றது (21) வால் நட்சத்திரம் (14) வானம் (6) வானவியல் (21) வானிலை (7) விஞ்ஞானிகள் (4) விண்கலம் (15) விண்கல் (9) விண்வெளி (19) விண்வெளி பயணம் (5) வியாழன் கிரகம் (8) வெள்ளி கிரகம் (6) எழுதிய யாவும் ▼ 2021 (2) ▼ January (2) ஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி ஐராவதம் என்ற சிற்பி - முதல் பகுதி ► 2018 (8) ► October (1) ► March (3) ► February (2) ► January (2) ► 2017 (2) ► December (2) ► 2016 (2) ► April (1) ► January (1) ► 2015 (37) ► December (2) ► November (1) ► October (1) ► September (1) ► August (4) ► July (4) ► June (5) ► May (1) ► April (4) ► March (3) ► February (5) ► January (6) ► 2014 (46) ► December (7) ► November (4) ► October (8) ► September (8) ► August (10) ► July (4) ► May (1) ► February (2) ► January (2) ► 2013 (28) ► December (2) ► November (2) ► October (3) ► September (1) ► August (1) ► July (3) ► May (5) ► April (5) ► March (3) ► February (1) ► January (2) ► 2012 (73) ► December (5) ► November (6) ► October (5) ► September (9) ► August (11) ► July (4) ► June (2) ► May (6) ► April (9) ► March (4) ► February (5) ► January (7) ► 2011 (67) ► December (12) ► November (20) ► October (35) Copyright © 2011-22 என்.ராமதுரை. தங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்
தொழிலாளர்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு. இவர்கள் தான் நாட்டின் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள். பொருளாதார ஆய்வறிக்கை 2018-19ன்படி, 93 சதமான தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். நிதி ஆயோக்கின் நவம்பர் 2018 அறிக்கை 85 சதமானம் பேர் தான் முறை சாரா தொழிலாளர்கள் என்கிறது. வெவ்வேறு புள்ளிவிவரங்கள் முறைசாரா அல்லது அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிடுகின்றன. இவர்களது உழைப்பில் இருந்துதான் நமது நாட்டின் வருமானத்தின் 60 சதத்திற்கு மேல்உருவாகிறது. அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 50 சதமானம் இந்த அமைப்பு சாரா துறையின் மூல மாகத்தான் வருகிறது. யார் இந்த முறைசாரா தொழிலாளி? நிரந்தரமான வேலை இல்லாதவர்கள், தினக் கூலிகள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தகுதி குறைந்த வேலையில் இருப்பவர்கள், பாதுகாப்பான தரமான வேலை இல்லாதவர்கள், காரணமே குறிப்பிடாமல் எப்போதுவேண்டுமானாலும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், கூடுதல் வேலை நேரம் கூலியில்லாமல் உழைக்க வேண்டியவர்கள், சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லாதவர்கள், விடுமுறை என்பதே இல்லாதவர்கள், பாதுகாப்பற்ற பணிச்சூழலில் வேலை செய்பவர்கள், பாலின அடிப்படையிலும் பாரபட்சத்தை சந்திப்பவர்கள், ஏற்றத்தாழ்வான கூலியினை உடையவர்கள் - இவர்கள் எல்லோருமே முறைசாரா தொழிலாளர்கள் தான். அதே போல, ஒரு குடும்பத்திற்காக அல்லதுஒரு நிறுவனத்திற்காக உழைக்கக்கூடியவராக, தன்னுடைய முதலாளி யார் என்றே தெரியாதவராக, தனது உழைப்பினை செலுத்துபவராக, தன்னுடைய முதலாளியுடன் பணிகுறித்த எந்தவிதமான முறையான ஒப்பந்தமும் இல்லாதவராக, தற்காலிக அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை பார்ப்பவராக, வரைமுறைப்படுத்தப்பட்ட வேலைநேரம், வரைமுறைப்படுத்தப்பட்ட ஊதியம் எதுவும் இல்லாதவராக, நிரந்தர ஊதியமில்லா சுய தொழில் செய்பவராக, அரசாங்கத்திடம் பதிவு செய்யாத, வரி கட்டாத முதலாளியின்கீழ் வேலை செய்பவராக இருப்பவரும் முறை சாரா தொழிலாளியாவார். இப்படிப்பட்ட பணியில் இருப்பவர்களில் சாலையோர வியாபாரிகள், இன்றைக்கு நாம் பார்க்கின்ற ஹோட்டல்களில் பணியாற்றுபவர்கள், வீடுகளில் வேலை செய்பவர்கள், குப்பைகளை பொறுக்குபவர்கள், விவசாயக் கூலிகள், இன்றைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாக அடிமைகள் போன்று வாழ்பவர்கள் என்பவர்களும் அடங்குவர். குழந்தை - பெண் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைத் தொலைத்த குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் மிக அதிகம். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே பார்த்தால் கூட, 5 முதல் 14 வயது வரை உள்ள 259.64 மில்லியன் குழந்தைகளில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10.1 மில்லியன் ஆகும். தங்களுடையமுதுமைக்கால சுமைகளோடு சேர்த்து, ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவளிக்கும் சுமையை சுமக்கும் முதியவர்கள் அதைவிட அதிகம். தன்னையும், தனது குடும்பத்தையும் சுமக்க வேண்டிய சுமைகள் போதாது என்று சொந்த உடலின் உரிமையையும்உயிர் வாழும் உரிமையையும் இழந்து, இருத்தலே கேள்விக்குறியாகி அபலைகளாக நிற்கும் பெண் தொழிலாளர்கள் அதிகத்திலும் அதிகம். 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 149.8 மில்லியன் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அதேபோல இன்று, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகளில் கூடதொழிலாளர்கள் எந்தவித சமூகப் பாதுகாப்புமற்ற தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். தேசிய பொருளாதார ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தமுள்ள 45 கோடி தொழிலாளர்களில் 42 முதல் 43 கோடி தொழிலாளர்கள் உதிரிப்பாட்டாளி வர்க்கமாக இருக்கிற முறைசாரா தொழிலாளர்கள் தான். அதிலும் மீதியுள்ள அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக உள்ள 7 முதல் 8 கோடி தொழிலாளர்களிலும் இன்றைக்கு காண்டிராக்ட் தொழிலாளர்கள், NEEM பயிற்சி தொழிலாளர்கள்(16 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள்), குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு (Fixed Term Employment) என்ற பெயரில் மாற்றப்பட்ட தொழிலாளர்கள் கணிசமான பகுதியினராக மாறியுள்ளனர். தற்போது, கொரோனா ஊரடங்கு மூலம், நாட்டில் சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்தியப்பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. வேலையின்மையின் விகிதாச்சாரம் 23 சதத்திற்கு உயர்ந்துள்ளது. இவர்களில் கிட்டதட்ட அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள்தான். பேரம் பேசும் சக்தி குறைகிறது அணி திரட்டப்படாத துறையில் 93 சதத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் எனும்போது தொழிலாளி வர்க்கத்தின் கூட்டுப் பேர சக்தி குறைகிறது. நிரந்தரமற்ற, தரமற்ற பணிகளில், பணிச்சூழல்களில் உள்ள, எந்த நேரமும் வேலை தேடிக் கொண்டிருக்கிற, அன்றாடங்காய்ச்சிகளாக மாற்றப்படுகிற தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுவதனால் சமூக சம நிலை பாதிக்கப்படுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது. இப்படி மாற்றப்படும் தொழிலாளர்களை அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எதிராளிகளாக முதலாளித்துவ அமைப்பு முறை இன்றைக்கு நிறுத்திக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்திற்குள்ளேயே ஒற்றுமையில்லா நிலையை ஏற்படுத்த முனைகிறது. குழப்பங்களை உருவாக்குகிறது. இதன் மூலம், தாங்கள் பல காலம் போராடி பெற்றெடுத்த சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை,வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை தக்க வைக்கவும், திரும்பப் பெறவுமே பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ள சூழலில் இருக்கின்ற தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சிதைக்கிறது. இதன்மூலம்முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களை பிசுபிசுத்துப் போகச் செய்திட முயற்சிக்கிறது. இன்றைக்கு தொழிலாளி வர்க்கத்தின் கடமை இந்த அமைப்பு சாராதுறையினரையும் இணைத்துக் கொண்டு அவர்களது சமூகப் பாதுகாப்பிற்காகவும் போராட வேண்டும் என்பதாகும். சமூகப் பாதுகாப்பு இல்லை SWAN (Stranded Workers Action Network) என்ற அமைப்பு ஒரு புள்ளிவிவரத்தினை தெரிவிக்கிறது. இதன்படி 50 சதமான தொழிலாளர்கள் இந்த மகா தொற்று காலத்தில்ஒரு நாளைக்கு அரசால் உத்தரவாதப்படுத்த வேண்டியரேஷன் பொருட்களில் பாதியைக் கூட பெற முடியவில்லை, 96 சதமான தொழிலாளர்கள் அரசிடமிருந்து ரேஷனே பெற முடியவில்லை. எனவே, மத்திய மாநில அரசுகளிடையே முறையான ரேஷன் விநியோகத்திற்கான திட்டமிடலும், நிதி ஒதுக்கீடும், விநியோக முறைகளும் அவசியமாகிறது. ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் வாழ்வாதாரம், உணவு, உறைவிடம் என்று மூன்று உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளையும் உறுதி செய்வது அரசின் முக்கிய கடமையாகும். இதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டமிடல்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, பெரிய அளவில் அமைப்பு சாரா தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் 2008ன் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டியதும் அடையாள அட்டை அளிப்பதும் அவசியமாகும். தற்போது 90 சதமானஅமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களில் இணையாதவர்களாக அணி திரட்டப்படாதவர்களாக உள்ளனர். இவர்கள் சங்கங்களில் சேர்க்கப்பட வேண்டும். இன்றைக்கு, ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் இணைந்து நின்று தான் முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியத்தை ஏகபோகத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் இருக்கிற உரிமைகள் பறிபோவதும், தக்கவைப்பதுமே கூட பிரச்சனையாகிவிடும். கொடிய சட்டங்கள் ஆனால், மேலே கூறிய துயரமான நிலையில் இருந்துஏழை, எளிய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மீட்பதற்கு மாறாக எதிர்த் திசையில் ஆளும் வர்க்க அரசுகள் - குறிப்பாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கி வருவதுடன் அவர்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 29 தொழிலாளர் சட்டங்கள் இப்போது 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. 2019 ஆகஸ்ட்டில் முதல் தொகுப்பு சட்டம் “கூலித் தொகுப்பு சட்டம்- 2019” நிறைவேற்றப்பட்டது. 2020 செப்டம்பரில் மூன்று தொகுப்பு சட்டங்கள் (தொழிலுறவு தொகுப்பு சட்டம்- 2020, சமூகப் பாதுகாப்பு தொகுப்புசட்டம் - 2020, பணித்தல பாதுகாப்பு, உடல் நலம் மற்றும்பணி நிலைமைகள் தொகுப்பு சட்டம் - 2020) நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்த சட்ட தொகுப்புகள், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளையும் பறிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக சங்கம் சேரும் உரிமையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் பறி போகிறது. நிரந்தர வேலைகளுக்கு மூடுவிழா நடத்துவதாக இந்த சட்டத்தொகுப்புகள் இருக்கின்றன. அதேபோல, வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்களை விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பினையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றி யுள்ளது.மின் விளக்கை கண்டுபிடித்தவுடன் அன்றைய கொத்தடிமை கூலிகள் அதனை வெறுப்புடன் அடித்து நொறுக்கினார்கள் என்று பல மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறோம். காரணம், மின்விளக்கு இல்லாமலேயே 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது, மின் விளக்கு வந்து விட்டால் 24 மணி நேரமும் உழைக்க வேண்டியிருக்கும், முதலாளிகள் இன்னும் கொடூரமாக சுரண்டுவார்கள் என்பதை இதை விட விளக்க முடியாது. தற்போதும்தொழிலாளர் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள் ளது. பல மாநிலங்களில் இது அமலுக்கும் வந்துள்ளது கொரோனா மகா தொற்றின் பெயரிலே. முறைசாரா தொழிலாளர் நிலை துயரத்தின் பிடியில் சிக்கியிருக்க அமைப்பு சார் தொழிலாளர் நிலையும் கொடும் சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.இ.பி.எப் மற்றும் இதர பிரிவுகள் சட்டத்தின் (EPF and Miscellaneous Provisions Act) அடிப்படையில் உருவாக்கப்பட்ட மத்திய பி.எப் அறக்கட்டளை (Central Board of Trustees) தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இ.பி.எப்க்கான பங்களிப்பை 12சதவீதத்திலிருந்து 10சதவீதத்துக்கு குறைத்திருக்கிறது.ரயில் போக்குவரத்து, ரயில் நிலையங்கள், ரயில் உற்பத்தி நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து, இலாபம் தரும் அரசுத்துறை நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள், இயற்கைவளங்கள், பாரத் பெட்ரோலியம் போன்ற வளமான பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு, ஏர் இந்தியா, தரைப் போக்குவரத்து, என அனைத்தும் விற்பனைக்கு. அதைவிட விண்வெளி ஆராய்ச்சியிலும் கூட தனியார்மயத்தை புகுத்தும் ஏற்பாடு நடக்கிறது. பி.எஸ்.என்.எல் லுக்கு இன்றுவரை 4ஜி தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. பொது இன்சூரன்ஸ் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஜி.ஐ.சி ரீ மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. தற்போது பங்குச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பட்டியலிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. கார்ப்பரேட்களின் செல்வக் குவிப்பு அரசிற்கு வருமானம் வேண்டுமென்றால், கார்ப்பரேட் வரியை உயர்த்தலாம். அல்லது, சூப்பர் ரிச் வரி, செல்வ வரி, வாரிசுரிமை வரி இப்படியெல்லாம் வரி விதிக்க முடியும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை.2019ல் இந்தியாவில் பெரும் முதலாளிகளின் செல்வமதிப்பு ரூ.945 லட்சம் கோடிகள். இதில் டாப் 1 சதவீதத்தினர் வசம் இருப்பது 42.3 சதவீதம். அதாவது ரூ. 400 லட்சம்கோடிகள். 2 சதவீத செல்வ வரி போட்டால் கூட ரூ.8 லட்சம் கோடிகள் கிடைக்கும். இந்த செல்வ வரியோடு சேர்த்து இந்தியாவில் வாரிசுரிமை வரியை டாப் 1 சதவீதத்தினரின் செல்வம் மீது 5 சதவீதம் என்ற அளவில் விதித்தால் அதன் மூலம் ஆண்டிற்கு ரூ 6.67 லட்சம் கோடி கிடைக்கும். அப்படியெனில் டாப் 1 சதவீதம் பேரிடம் இருந்து ஆண்டிற்கு மொத்தம் ரூ.14.67 லட்சம் கோடிகள், அதாவது நடப்பு ஜி.டி.பி யில் 14.67 லட்சம் கோடிகள் கிடைக்கும்.சேம நல அரசு என்ற முறையில் இந்திய மக்களின் ஐந்து அடிப்படை பொருளாதார உரிமைகளைப் பலப்படுத்த முடியும். உணவு உரிமை, வேலை உரிமை, பொது சுகாதார உரிமை, பல்கலைப் பட்டம் வரை அரசு நிதியுடனான கட்டணமற்ற கல்வி உரிமை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் ஆகியன ஆகும். இவற்றை நிறைவேற்ற கூடுதலாக ஜி.டி.பியில் 10 சதவீதம் தேவைப்படும். மேற்கண்ட வரிகள் மூலம் கிடைக்கிற வருவாய் மூலம் இவற்றைப் பலப்படுத்த முடியும். இவை சந்தையில் ஏற்படுத்துகிற பொருளாதார சுழற்சியின் காரணமாக கூடுதலாக 15 சதவீதத்தை மீண்டும் வரிகளாக அரசிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக் கூறுவதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் 1991ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நவம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள 20-வது அகில இந்திய வேலைநிறுத்தம் இந்தக் கோரிக்கைகளை உரத்து முழங்குகிறது. கட்டுரையாளர்: ஆர்.எஸ்.செண்பகம், மாநில துணைத் தலைவர், சிஐடியு Similar Posts For You திருநர் சமூகம் சந்திக்கும் சவால்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு நமது நிருபர் 12/5/2022 1:06:56 AM கோவிட்: சீனாவில் நடப்பது என்ன? - அ.அன்வர் உசேன் நமது நிருபர் 12/4/2022 3:45:06 AM கண்களை மூடிய பூனைகள்! - இரா.சிந்தன் நமது நிருபர் 12/4/2022 3:45:06 AM Tags தொடர்புடைய செய்திகள் தனியார் பேருந்து நிறுவனம் மீது ரூ.400 கோடி மோசடி புகார் 35 வாகனங்கள் பறிமுதல் நமது நிருபர் டிசம்பர் 5, 2022 காரைக்கால் துறைமுகத்திற்கு 44 ஆயிரம் மெ.டன் யூரியா வருகை நமது நிருபர் டிசம்பர் 5, 2022 உணவுத் திருவிழா நமது நிருபர் டிசம்பர் 5, 2022 ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி இயக்க நிகழ்ச்சி நமது நிருபர் டிசம்பர் 5, 2022 பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 55 பேர் சிபிஎம் கட்சியில் இணைந்தனர் நமது நிருபர் டிசம்பர் 5, 2022 தீக்கதிர் தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.
ஆறு மாதங்கள் இருக்கும், லஞ்ச் சாப்பிட தட்டை எடுத்து மேஜையின் மேல் வைத்தபோது அவன் மொபைல் ஒலித்தது. “சரவணா. ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் வாடா. அப்பாவுக்கு ஏதோ ஆகிடுச்சு. எல்லா டாக்டரும் இப்போ ரூம்ல இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு சரவணா. உடனே கிளம்பி வா”. அம்மாவின் குரலில் தெரிந்த பயம் சரவணனையும் தொற்றிக்கொண்டது. அவன் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது அம்மாவின் அழுகைக் குரல் உள்ளேயிருந்து கேட்டது. அப்பா மாரடைப்பு வந்து, திரிப்ள் பைபாஸ் முடிந்து. தேறி வரும்போது எதிர்பாராதவிதமாக அவர் மரணம் நிகழ்ந்திருந்ததது. டாக்டர்கள் எல்லோரும் அவர் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்று சொல்லியிருந்தார்கள். சற்று சோர்வடைந்திருந்தாலும், சரவணனிடமும் அவன் அம்மாவிடமும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் இப்படி திடீரென்று காலமானது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “உங்க அம்மா ஒரு மகராசி. எப்போவும் சிரிச்ச முகத்தோட இருக்கும் அவள இந்த நிலைமைக்கு கடவுள் ஆளாக்கிட்டானே. சுமங்கலியா போயிருக்க வேண்டியவளுக்கு இந்த கதியா?”, என்று சரவணனிடம் சொல்லி தெரு முக்கில் பூ விற்கும் கிழவி அழுதாள். சரவணன் எங்கு சென்றாலும் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். அம்மாவை புகழும் அளவுக்கு அப்பாவையும் புகழ்ந்தார்கள். “எல்லாரிடமும் எவ்ளோ நல்லா பழகுவார் தம்பி. அவர் பேச ஆரம்பிச்சா நாங்க எங்க வேலையா விட்டுட்டு அவர் பேச்ச ரசிப்போம். அதனால்தான் அவரு பெரிய சேல்ஸ ஆபிசரா இருந்தாரு”, என்று மளிகைக் கடை அண்ணாச்சி கூறினார். கறிகாய் விற்கும் கிழவி,“ இது போல ஒரு புருஷன் பொஞ்சாதி ஜோடிய நான் பாத்ததே இல்லை தம்பி. நாசமா போற எவன் கண்ணோ பட்டிடிச்சி”, என்றாள். வீடு மதுரையில் இருந்தாலும், அப்பாவுக்கு தென் தமிழகமெங்கும் சுற்றும் வேலை. அவர் என்று போனாலும் வெள்ளிக்கிழமை இரவு மதுரைக்கு வந்துவிடுவார். மறுபடியும் திங்கட்கிழமை கிளம்புவார். வார இறுதியில் பௌர்ணமி என்றால் சரவணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அன்று அவர்கள் மூவரும் கொல்லைப்புறத்தில் உட்கார்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடுவார்கள். அம்மா பழைய தமிழ் பாடல்களை இனிய குரலில் பாடுவாள். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் அப்பா தன்னுடைய விருப்பமான பாடல் ஒன்றை கேட்பார். அம்மா அதைப் பாடுவாள். சில நாட்கள் நள்ளிரவு வரை இந்த கச்சேரி நடக்கும். இது போன்ற நாட்களில் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இப்படி மகிழ்ச்சியுடன் இருந்த அம்மா இப்போது இப்படி ஆகிவிட்டாளே என்று சரவணன் அழுதான். அம்மாவையோ, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் அழுகை பத்து நாட்களுக்கு நிற்கவேயில்லை. திருச்சியிலிருந்து சரவணனின் பாட்டி வந்திருந்தாள். “என் பொண்ண தனியா விட்டுட்டு போயிட்டானே அந்த மனுஷன்”, என்று அவளும் அழுதாள். சரவணனுக்கு என்னை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. இவ்வளவு நாட்கள் அவன் அம்மா அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்திருந்தான். அவனுக்கு எந்த ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் அவர்கள்தான் தீர்த்து வைப்பார்கள். அவன் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் பஸ் பிடித்து மதுரைக்கு வந்துவிடுவான். மூன்று வருடங்களாக அவன் இதை செய்து வருகிறான். அவனுக்கு எப்பொழுதும் அம்மா அப்பாவுடன் இருக்கவேண்டும். இப்பொழுது அவன் தான் அநாதை ஆகிவிட்டது போல் உணர்ந்தான். சோகத்திலிருந்து மீண்டபோது அம்மா கோபமாக இருந்தாள். அவள் சிரித்த முகம் சினம் கொண்ட முகமாக மாறியிருந்தது. அவளுக்கு எப்பொழுது கோபம் வரும், யார் மேல் கோபம் வரும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. அம்மாவின் இந்த முகத்தை கண்டு பயந்த சரவணன், தன் அலுவலகத்துக்கு வரும் மனோதத்துவ நிபுணரிடம் இதை பற்றி கேட்டான். “சரவணன், பெரும் துயரம் ஏற்படும்போது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பல படிநிலைகளை ஒருவர் கடந்து வரவேண்டும். முதலில் நடந்ததை ஏற்க மறுப்பார்கள், அடுத்ததாக அவர்களுக்கு தங்கள் மீதும் இந்த உலகத்தின் மீதும் கோபம் வரும். மெதுவாக கோபம் தணிந்து சுயபச்சாதாபம் ஏற்படும். அதை கடந்தவர்களுக்கு வாழ்வின் மேல் ஒரு வெறுப்பு உண்டாகும். அதை கடந்து வருபவர்கள் துயரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை மறுபடியும் தொடங்குவார்கள். உன் அம்மா இப்பொழுது இரண்டாம் படிநிலையில் நிற்கிறாள். நாட்கள் ஆக ஆக மெதுவாக இந்த துயரத்தை ஏற்றுக்கொள்வாள். அதுவரையில் நீ அவளுக்கு வேண்டிய தெம்பை குடு”, என்றார். அவர் சொன்னது போல் அம்மா கோபமாக இருக்கும் கட்டத்தை கடந்து, சுய பச்சாதாப கட்டத்தை கடந்து, இப்போது வாழ்க்கை மேல் வெறுப்புடன் இருந்தாள். சரவணனுக்கு அவள் மெதுவாக தேறி வருவது போல் தோன்றியது. சென்னையில் இருக்கும்பொழுதெலாம் அவளுடைய நினைவாகவே இருந்தது. தினமும் இரு முறை தொலைபேசியில் அம்மாவுடன் பேசினான். பாட்டி அம்மாவுடன் இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வார இறுதியில் அவன் மதுரைக்கு வந்துவிடுவான். அம்மாவை சென்னைக்கு வருமாறு அழைத்தான். அம்மா சம்மதிப்பாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவளோ, சரி வருகிறேன், என்று சொல்லியிருந்தாள். சரவணனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒருவாறாக வாழ்க்கை மறுபடியும் சீராகச் செல்கிறது என்று அவன் நினைத்தபொழுது அந்த இடி விழுந்தது. சனிக்கிழமை காலை மதுரைக்கு வந்த சரவணனை அவன் மாமா தொலைபேசியில் அழைத்து, “பத்து மணிக்கு வீட்டுக்கு வா”, என்றார். அவர் சரவணனை ஒரு வக்கீலிடம் அழைத்து சென்றார். இருவருக்கும் தாம் எதற்காக அங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. “வக்கீல் வரச்சொன்னாரு. ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னாரு” வக்கீல் அவர்களை வரவேற்றார். அவருடன் இன்னொரு வக்கீல் இருந்தார். “இவர் என் நண்பர் ஆறுமுகம். திருநெல்வேலியில் வக்கீலா இருக்காரு. அவர் உங்களுடன் மிக முக்கியமான ஏதோ ஒன்ன பேசணும்னாரு.” வக்கீல் ஆறுமுகம் சரவணனைப் பார்த்து, “தம்பி, உங்ககிட்ட நான் இதை எப்படி சொல்லணும்னு எனக்கே புரியல”. சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு,. “உங்க அப்பா அடிக்கடி டூர் போவார் இல்லயா?”, என்று கேட்டார். “ஆமாம்”, என்றான் சரவணன். “திருநெல்வேலிக்கு போவாருன்னு உனக்கு தெரியுமா?” “தெரியும். அங்க அடிக்கடி போவாரு. எங்களுக்கு இருட்டுக் கடை ஹல்வா வாங்கிட்டு வருவாரு” மறுபடியும் வக்கீல் மௌனமாக இருந்தார். “சொல்லுங்க”, என்றான் சரவணன். “சொல்றத நிதானமா கேளுங்க. நான் சொல்றது எல்லாம் உண்மை. அது உண்மைனு நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இருக்கு”, என்றார். சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. “என்ன உண்மை? என்ன நிரூபிக்க போறீங்க?”, என்று கேட்டான். சரவணன் தோளின் மேல் ஆறுமுகம் வக்கீல் கை போட்டு சொன்னார், “இது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் தம்பி ஆனா இது உண்மை. உன் அப்பா திருநெல்வேலியிலே வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாரு” சரவணன் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான். அவன் மாமா வக்கீலை பார்த்து கத்த ஆரம்பித்தார். “டேய். யாரப் பத்தி என்ன சொல்ற. அவர் எந்த மாதிரி ஆள் தெரியுமா, அவர் பேர கெடுக்கறதுக்குனு திருநெல்வேலியிலேர்ந்து வந்தயாடா நீ”. கோபம் பொங்கி எழ வக்கீலை அடிக்க வந்தார். சரவணனின் வக்கீல் அவரைத் தடுத்தார். பிறகு ஆறுமுகத்தை பார்த்து, “ஆறுமுகம். என்னய்யா இப்படி குண்ட தூக்கி போடற? இவங்க அப்பாவுக்கு இங்க எவ்வளவு பெரிய பேரு தெரியுமா, நீ சொல்றத எங்களாள எப்படியா ஏத்துக்க முடியும்?” ஆறுமுக வக்கீல் ஒரு மொபைல் ஃபோனை சரவணன் முன் நீட்டினார். “இதில் இருக்கும் மெசேஜ் எல்லாம் பார். நான் சொன்னது உண்மைன்னு உனக்கு புரியும்” சரவணன் குறுஞ்செய்திகளை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு செய்தியும் அவன் அப்பாவின் உடல்நிலை பற்றி அவரே அனுப்பியது போல் இருந்தது. அவர் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவரை பார்க்கும் டாக்டர் பேர் என்ன, என்ன மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள், யாரெல்லாம் அவரை பார்க்க வந்தார்கள் என்ற விவரங்கள் அதில் இருந்தன. “வாட்ஸ்ஆப்பும் பாரு”, என்றார் ஆறுமுகம் வாட்ஸாப்பில் அப்பாவின் ECG, அவர் மருந்து சீட்டு ஆகியவற்றின் படங்களும், அப்பாவின் செல்ஃபியும் இருந்தன. அதில் வேறொரு பெண்மணியின் செல்ஃபியும் இருந்தது. ஒரு படத்தில் அந்த பெண்மணியுடன் ஒரு சிறு பெண் இருந்தாள். ஆறுமுக வக்கீல் சொன்னார், “இது அந்த அம்மாவின் ஃபோன்”. அவருடைய பையிலிருந்து ஒரு மொபைலை எடுத்து, “இது உங்க அப்பாவோட இன்னொரு ஃபோன். இதிலிருக்கும் படங்கள பார்” என்றார். அந்த மொபைலில் சரவணனின் அப்பா அந்த பெண்மணியுடன் இருப்பது, அந்தச் சிறு பெண்ணை தூக்கி விளையாடுவது, லுங்கியுடன் சோபாவில் உட்கார்ந்திருப்பது, சாப்பிடுவது என்று பல படங்கள் இருந்தன. சரவணன் அவன் மாமாவை பார்த்தான். அவருக்கு வேர்த்திருந்தது. இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவர் இப்பொழுது வாயடைத்து நின்றிருந்தார். சரவணனும் சிலை போல் நின்றிருந்தான். சரவணனின் வக்கீல், “ஆறுமுகம். நீ திருநவேலிலேருந்து இதை மட்டும் சொல்ல வரலைன்னு எனக்கு தெரியும். நீ வந்த விஷயம் என்ன?”, என்று கேட்டார். “உட்கார்ந்து பேசுவோமா”, என்றார் ஆறுமுக வக்கீல் எல்லோரும் உட்கார்ந்தார்கள். “மூணு மாசத்துக்கு முன்னாடி, நான் அமெரிக்கா கிளம்பற நாள் அன்றைக்கு உங்க அப்பா கிட்ட அவர் எழுத சொன்ன உயிலை எழுதி கொடுத்துட்டு போனேன். நான் அமெரிக்கா போற அவசரத்துல அவர் கையெழுத்து வாங்க முடியல. “நான் படிச்சி பாத்து கையெழுத்து போட்டு வைக்கறேன்”, என்று உங்க அப்பா சொன்னாரு. நான் கிளம்பினதும் கொஞ்சம் நாளிலேயே அவர் காலமாயிட்டாரு. அந்த உயில் இப்போ எங்கே இருக்குனு எனக்கு தெரியல. ஆனா உங்க அப்பா என்னை அந்த உயில் எழுத சொன்னது உண்மை. வேணும்னா இந்த மெயில் பாருங்க,” என்று ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். பிறகு அவர் பையிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். “இது தான் அந்த உயிலோட நகல்”, என்று சரவணனிடம் கொடுத்தார். “என்ன எழுதியிருக்குன்னு நீயே சொல்”, என்றார் சரவணனின் வக்கீல். ஆறுமுக வக்கீல், “நீங்க வாடகைக்கு விட்டிருக்கும் ஒரு பெட்ரூம் பிளாட்டும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் என் கட்சிக்காரருக்கு கொடுக்கணும்னு உன் அப்பாவுடைய ஆசை”, என்றார் சரவணன் பேசுவதற்கு முன் அவனுடைய வக்கீல், “வில் இன்னும் ரிஜிஸ்டர் செய்யலியே. இவன் அப்பா கையெழுத்து போட்டார் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. அவர் கையெழுத்து போட்ட உயிலும் உங்ககிட்ட இல்ல. இந்த கேஸ் செல்லுபடி ஆகாது”, என்றார் “நான் உயிலை சரவணனின் அப்பாவிடம் கொடுத்ததற்கான சாட்சி இருக்கு. அங்க வேல பாக்குற நர்ஸ் நான் கொடுத்ததபாத்திட்டிருந்தா. இவன் அப்பா அதில் கையெழுத்து போடுவதையும் அவ பாத்திருக்கா. அவர் இறந்த பிறகு அந்த உயில் காணல. கோர்ட்ல வாதாட எனக்கு வேண்டிய ஆதாரம் இருக்கு”, என்றார். “அப்போ கோர்ட்ல பாத்துப்போம்” ஆறுமுகம் நிராசையுடன் கிளம்பினார். சரவணனும் மாமாவும் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தனர். மாமா சோர்வாக இருந்தார். “உங்க அம்மா கிட்ட இத எப்படி சொல்றது? அவ உடைஞ்சி போயிடுவா”, என்றார். சரவணனால் இந்த செய்தியை இன்னும் நம்ப முடியவில்லை. “அப்பா எப்படி மாமா அப்படி பண்ணாரு?”. இருவரிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை. அவர்கள் நினைத்தது போல் அம்மா செய்தியை கேட்டு அதிர்ந்து போயிருக்க வேண்டும், ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தாள். அவள் மௌனம் சரவணனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பாட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அப்பாவை வைய ஆரம்பித்தாள். ஓ என்று கதறி அழுதாள். அன்று மாலை பெரியப்பா, சித்தப்பா மற்றும் அத்தை வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் ஒரு பூகம்பம் வெடித்தது. பாட்டி அவர்கள் எல்லோரையும் திட்ட, அவர்கள் பதிலுக்கு திட்ட அவர்கள் குடும்பங்களுக்கு நடுவே உறவு முறிந்து போனது. சரவணன் உடைந்து போயிருந்தாலும் அவன் அம்மா உடையவில்லை. “நாம எதுக்குடா வெட்கப்படணும்? நாம வேண்டியத எல்லாம் கொடுத்தோம். அந்த மனுஷன் புத்தி அப்படி போச்சுன்னா நாமா பொறுப்பு. ஊர் வாய்க்கு பயந்து வீட்லையே கிடக்காத. தல நிமிர்ந்து வெளியே போயிட்டு வா.” இதை சரவணனிடம் சொன்னதோடு அல்லாமல், அப்பா இறந்த பிறகு வெளியே செல்லாத அம்மா இப்பொழுது வெளியே செல்ல ஆரம்பித்தாள். ஒரு மாதம் கழித்து ஊரில் எல்லோரும் இதை மறந்துவிட்டிருந்தார்கள். மறுபடியும் வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டது என்று சரவணன் எண்ணும்போது அடுத்த குண்டு விழுந்தது. ஒரு நாள் அதிகாலை பெரியப்பா, சித்தப்பா, அத்தை எல்லோரும் சரவணன் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அத்தை, “ஐயோ. ஐயோ. பணத்துக்கு ஆசப்பட்டு என் அண்ணனை கொன்னுட்டியேடா”, என்று சரவணனின் சட்டையை பற்றிக்கொண்டு உலுக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. அத்தையின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். கூச்சல் எல்லாம் சற்று ஓய்ந்த பிறகு நடந்தது என்ன என்று தெரிய வந்தது. சரவணனுக்கு அவன் அப்பாவின் துரோகம் முன்பே தெரிந்து விட்டதாகவும், அவன் தான் அப்பாவை கொன்றுவிட்டான் என்றும் யாரோ புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்த சண்டையை பற்றி கேள்விப்பட்ட சரவணனின் வக்கீல் அவன் வீட்டுக்கு வந்தார். அவர் பெரியப்பாவை பார்த்து, “உங்களுக்கு இவ்வளவு வயசாகியும் எந்த விஷயமும் நிதானமா யோசிக்கணும்னு தொணலையா? யாரோ சொன்னாங்கன்னு அநியாயமா இந்த பையன் மேல இப்படி ஒரு பழிய போடறீங்க. இத பாருங்க. நடந்தது இதுதான். மதியம் ஒரு மணி வரை சரவணன் அவன் அப்பாவுடன் இருந்தான். அவன் கிளம்புற வரையிலும் காத்திருந்த திருநெல்வேலி வக்கீல், அவன் கிளம்பியதும் அறைக்குள் வந்து சரவணனின் அப்பாவிடம் ஒரு பத்திரத்த கொடுத்திருக்காரு. இத ஒரு நர்ஸ் பாதிருக்கா. அப்புறம் சரவணன் அம்மா வந்து அப்பா நிலைமை மோசமாயிட்டதைப் பாத்து அழுது டாக்டரைக் கூப்பிட வீட்டுல இருந்த சரவணனை போன் பண்ணி சொல்லியிருக்காங்க. அப்பா இறந்த சமயம் சரவணன் அங்க இல்ல. நீங்க இப்படி பேசி ஒரு சின்ன பையன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க. உங்களுக்கெல்லாம் வெக்கமா இருக்கணும்”, என்று கூறிவிட்டு எல்லோரையும் அங்கிருந்து வெளியே அனுப்பினார். அந்த சம்பவத்துக்கு பிறகு சரவணன் வெகுவாக மாறிவிட்டான். எல்லோருடன் கலகலப்பாக பேசுபவன் இப்பொழுது மௌனமாக இருந்தான். அம்மாவும் மாமாவும் எவ்வளவு சொல்லியும் வேலையை விட்டுவிட்டான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளித்தான். சில வேளைகள் சாப்பிட மறுத்தான். அவன் டீப் டிப்ரெஷனில் இருப்பதாக டாக்டர் சொன்னார். ஒரு நாள் மதியம் மாமா சரவணனிடம், “சரவணா, நமக்கு நல்ல காலம் பொறக்கப் போகிறது. இன்னிக்கி ராத்திரி நாம நாகர்கோவிலுக்கு புறப்படுறோம். அக்கா நீயும் எங்களோட வர”, என்றார். “நாகர்கோவில்ல என்னடா?” “அங்க ஒரு மாந்த்ரீகன பாத்திருக்கேன். அவர் ஆவிகள வரவழைப்பாராம். மாமா ஆவிய வரவழைச்சு அவர் கிட்டயே அவர் ஏன் இப்படி செஞ்சார், எப்படி செத்தார், உயில் விஷயம் என்னன்னு கேட்டுடலாம். அவர் சொன்னா எல்லார் வாயும் மூடவேண்டியதுதான். அதுக்கப்புறம் யாரும் அத பத்தி பேசக்கூடாது” பீதி கலந்த குரலில் அம்மா கேட்டாள், “ஏன்டா. ஆவி பேய் பிசாசுன்னு இதெல்லாம் எங்கடா போய் முடியும். இதெல்லாம் நல்லதுக்காடா?” மாமா பதில் சொல்வதற்கு முன் சரவணன், “நாம போலாம் மாமா. நா என் அப்பாவோட பேசணும்”, என்றான். அவனுக்கு இப்பொழுது புதிதாக தெம்பு வந்திருந்தது. அன்று மாலை சரவணன், அவன் அம்மா, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை என்று எல்லோரும் நாகர்கோவில் கிளம்பினார்கள். நாகர்கோவிலில் மாந்த்ரீகனை பார்த்ததும் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. பரட்டை முடியுடன், வெள்ளை தாடியுடன் வயதான ஒருவரை எதிர்பார்த்த அவர்களுக்கு முன் காவி வெட்டி உடுத்திய ஒரு இலைஞன் நின்றுக்கொண்டிருந்தான். “எங்க அப்பா ஆவிய உங்களால வர வைக்க முடியுமா. நான் அவரோட பேசணும்” என்று சரவணன் அவனிடன் கேட்டான். மாந்த்ரீகன் சற்று நேரம் ஆகாயத்தை உற்றுப் பார்த்தான். பிறகு, “ஆவிகளை எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியும். ஆவிகள் என் அழைப்பை கேட்டு வரும் என்ற உத்தரவாதத்தை என்னால் குடுக்க முடியாது. அவர் வந்தா அது உங்க குடுப்பினை”, என்றான். அன்று இரவு எல்லோரும் ஒரு பெரிய அறையில் கூடினார்கள். அறை நடுவில் ஒரு ஹோமகுண்டம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் வரட்டியும் விறகுகளும் இருந்தன. ஒரு பெரிய பாத்திரம் முழுக்க நெய் வைக்கப்பட்டிருந்தது. சந்தனமும் குங்குமமும் தடவிய இரண்டு பெரிய குத்துவிளக்குகள் இரண்டு பலகைகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்தன. ஹோமகுண்டத்தின் அருகில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த பெரிய பலகையில் மாந்த்ரீகன் உட்கார்ந்தான். குத்துவிளக்குகளுக்கு அருகில் உள்ள பலகைகளில் சரவணனையும் அவன் அம்மாவையும் உட்கார சொன்னான். மற்ற உறவினர்களை சற்று தூரத்தில் உட்கார சொல்லிவிட்டு, “இத பாருங்க. ஆவி வந்தா சரவணனும் அவன் அம்மாவும் மட்டும்தான் பேசணும். வேற யாரும் பேசக்கூடாது. வேற யாராவது பேசினா என்ன ஆகும்னு என்னால சொல்ல முடியாது”. பிறகு சரவணனையும் அவன் அம்மாவையும் பார்த்து, “எந்த காரணத்துக்காகவும் நீங்க ஆவியோட பேச வேண்டாம்னு நினைச்சா குத்துவிளக்க தள்ளிவிடுங்க. அதை தள்ளினா ஆவி மறஞ்சிடும். பிறகு அழைச்சாலும் வராது” என்றான். மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும் அறை முழுவதும் இருள் கவிந்தது\. எல்லோருக்கும் பயமாக இருந்தது. மாந்த்ரீகன் ஹோமகுண்டத்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் வெளிச்சத்தில் சரவணனின் கண்களில் இருந்த எதிர்பார்ப்பும், அவன் அம்மாவின் கண்களில் இருந்த பீதியும் நன்றாக தெரிந்தது. மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மாந்த்ரீகன் தீயை வளர்த்தான். அக்னி ஜ்வாலை மேலெழுந்தது. நெய் ஊற்ற ஊற்ற தீ உயர்ந்தது. மாந்த்ரீகனின் குரல் உயர ஆரம்பித்தது. எல்லோரும் தீக்கு கட்டுப்பட்டவர்கள் போல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெதுவாக தீயில் ஏதோ உருவம் தெரிவது போல் இருந்தது. இதை கண்ட சரவணனின் கண்கள் பிரகாசமடைந்தன. எல்லோரும் நிமிர்த்து உட்கார்ந்தார்கள். பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லோர் கண்களிலும் தெரிந்தது. மாந்த்ரீகன் நெய் ஊற்றி மந்திரங்களை உரக்கச் சொல்ல, “அப்பா” என்று சரவணன் உரக்க கத்தினான். எல்லோரும் நெருப்பில் தோன்றிய முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். “அப்பா” என்று சரவணன் மறுபடியும் அழைத்தான். அந்த முகம் சரவணனை உற்று நோக்கியது. “நீங்கதானா அப்பா?”. சரவணன் நம்ப முடியாமல் கேட்டான். உருவம் தலையசைத்தது சரவணனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. அவன் அம்மாவை பார்த்தான். அவள் கோபமாக நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரவணனுக்கு அவள் முகத்தை பார்க்க பயமாக இருந்தது. அவன் மறுபடியும் அந்த உருவத்தை பார்த்து கேட்டான், “அப்பா. உங்கள யாரோ கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையா?” அந்த உருவம் குலுங்கிக் குலுங்கி ஆழ ஆரம்பித்தது. இவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை என்றாலும், அந்த உருவம் அழுவது நன்றாக தெரிந்தது. உறவினர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மாந்த்ரீகன் அவர்களை நோக்கி முறைத்த பிறகு அங்கு அமைதி நிலவியது. சரவணன் ஆச்சரியமும் பயமும் கலந்த கண்களுடன் அந்த உருவத்தைப் பார்த்தான். மெதுவாக உருவம் அழுவதை நிறுத்தியது. சரவணன் அதை நோக்கி, “அப்பா, உங்கள கொன்னது யார்?”, என்று கேட்டான். குனிந்த தலையை அந்த உருவம் நிமிர்த்தும்பொழுது அம்மாவின் முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு கீழே விழுந்து உருண்டது. நெருப்பில் தெரிந்த உருவம் மெல்ல மறைந்தது. பகிர்க Twitter Facebook Pocket Email Like this: Like Loading... Related Posted in எழுத்து, எஸ். சுரேஷ், சிறுகதை on January 9, 2022 by பதாகை. 1 Comment Post navigation ← வெற்றி என்பது யாதெனில் -ஆங்கிலம், விகாஸ் பிரகாஷ் ஜோஷி, தமிழில் வைஜெயந்தி ராஜேந்திரன் இருளொரு பாதி → One comment P.Venkataramani. says: January 10, 2022 at 3:21 pm The story was nice and interesting . Suspense story to find out the result the person who was responsible Saravanan’s father? Reply Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (required) (Address never made public) Name (required) Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Search for: மின் அஞ்சல் Email Address: Follow பதிவோடை RSS - Posts RSS - Comments உங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க! தங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com சுரேஷ்குமார் இந்திரஜித் சிறப்பிதழ் Note We don't make any money from this site. We will not use the translations displayed here or anything derived from them for any commercial purpose. Due care will be taken to attribute the original text to its source. If the rightful owners of the original text mail their objections to editor@padhaakai.com the translations will be removed. எழுதுபவர்கள் இன்ன பிற எழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (119) அஜய். ஆர் (46) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனுஷா (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (6) அழகியசிங்கர் (1) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆதவன் ம (1) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (2) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) ஆர் சேவியர் ராஜதுரை (1) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (5) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (9) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,844) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (132) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஏகாந்தன் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (6) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (85) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கனிமொழி பாண்டியன் (1) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கருவை ந ஸ்டாலின் (1) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கலையரசி (1) கவிதை (697) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கா ரபீக் ராஜா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) கார்த்திக் கிருபாகரன் (3) காலத்துகள் (41) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (65) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (2) குறுங்கதை (14) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ பிரியதர்ஷினி (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (3) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (518) சிறுகதை (18) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (5) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சீரா (1) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (3) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (5) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (2) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (43) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெகதீஷ் குமார் (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (16) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (3) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (16) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேஜூசிவன் (1) தேடன் (3) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரேஸ் நியூட்டன் த (1) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பத்மகுமாரி (3) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (63) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (9) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (2) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (40) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (3) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (3) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (3) மு தனஞ்செழியன் (1) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முனியாண்டி ராஜ் (1) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) முற்றுப்புள்ளி (8) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (287) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (5) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (6) றியாஸ் குரானா (15) லட்சுமிஹர் (6) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (11) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (10) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (162) விமர்சனம் (221) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (4) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைஜெயந்தி ராஜேந்திரன் (1) வைரவன் லெ ரா (12) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஷ்யாமளா கோபு (2) ஸிந்துஜா (18) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (3) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12) கடந்த இதழ்களில் கடந்த இதழ்களில் Select Month November 2022 (9) September 2022 (4) August 2022 (3) July 2022 (4) June 2022 (5) May 2022 (5) April 2022 (5) March 2022 (11) January 2022 (10) December 2021 (7) November 2021 (22) October 2021 (9) September 2021 (12) August 2021 (20) July 2021 (12) June 2021 (17) May 2021 (28) April 2021 (16) March 2021 (24) January 2021 (6) December 2020 (7) November 2020 (13) October 2020 (16) September 2020 (13) August 2020 (19) July 2020 (18) June 2020 (16) May 2020 (12) April 2020 (7) March 2020 (7) February 2020 (15) January 2020 (9) December 2019 (8) November 2019 (10) October 2019 (6) September 2019 (8) August 2019 (8) July 2019 (7) June 2019 (11) May 2019 (9) April 2019 (7) March 2019 (11) February 2019 (11) January 2019 (15) December 2018 (21) November 2018 (19) October 2018 (21) September 2018 (21) August 2018 (16) July 2018 (13) June 2018 (16) May 2018 (14) April 2018 (27) March 2018 (13) February 2018 (13) January 2018 (9) December 2017 (12) November 2017 (9) October 2017 (7) September 2017 (8) August 2017 (12) July 2017 (19) June 2017 (12) May 2017 (13) April 2017 (17) March 2017 (20) February 2017 (22) January 2017 (33) December 2016 (20) November 2016 (23) October 2016 (26) September 2016 (24) August 2016 (25) July 2016 (36) June 2016 (35) May 2016 (34) April 2016 (29) March 2016 (29) February 2016 (32) January 2016 (52) December 2015 (20) November 2015 (16) October 2015 (22) September 2015 (33) August 2015 (22) July 2015 (25) June 2015 (29) May 2015 (37) April 2015 (43) March 2015 (35) February 2015 (42) January 2015 (28) December 2014 (23) November 2014 (39) October 2014 (26) September 2014 (35) August 2014 (44) July 2014 (39) June 2014 (37) May 2014 (29) April 2014 (37) March 2014 (37) February 2014 (26) January 2014 (6) Recent Comments தேவி on சாந்தா kurinchimalar on அக்கினிக் குஞ்சொன்று kurinchimalar on சுடுகஞ்சி Sarada Srinivas on அக்கினிக் குஞ்சொன்று அவதரிக்கும் சொல்: எல… on A Sangam Heroine in Bosto… பேஸ்புக்கில் பதாகை பேஸ்புக்கில் பதாகை டிவிட்டரில் பதாகை My Tweets Top Posts & Pages நவம்பர் 1, 2022 காமம் - இரு தமிழாக்கக் கவிதைகள் திற! – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை சு வேணுகோபாலின் வெண்ணிலை கனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள் ஆகஸ்டு 2022 கம்பன் காதலன் கணவாய்ப் பாதை பொம்மலாட்டம் - ப. மதியழகன் கவிதை Parisukku Po by Jeyakanthan - A Review by Bairaagi Categories Categories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனுஷா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகியசிங்கர் அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆதவன் ம ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் ஆர் சேவியர் ராஜதுரை இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஏகாந்தன் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கனிமொழி பாண்டியன் கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கருவை ந ஸ்டாலின் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கலையரசி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கா ரபீக் ராஜா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் கிருபாகரன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ பிரியதர்ஷினி கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சீரா சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெகதீஷ் குமார் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேஜூசிவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரேஸ் நியூட்டன் த நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பத்மகுமாரி பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு தனஞ்செழியன் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முனியாண்டி ராஜ் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் முற்றுப்புள்ளி மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லட்சுமிஹர் லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைஜெயந்தி ராஜேந்திரன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஷ்யாமளா கோபு ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc Recent Posts நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா சாந்தா புதுயுகம் என் மக்கள் அக்கினிக் குஞ்சொன்று சுடுகஞ்சி நகல் உறுத்தல் கணவாய்ப் பாதை புத்த வீர சாமி தனிமை தாயார் இடமாற்றம் ருத்ரதாரி Archives Archives Select Month November 2022 September 2022 August 2022 July 2022 June 2022 May 2022 April 2022 March 2022 January 2022 December 2021 November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 Meta Register Log in Entries feed Comments feed WordPress.com Create a free website or blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி குறிப்பிடும் தொல் நூல்களில் இரண்டில் மட்டுமே ராதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒன்று பிரம்ம வைவாத்ர புராணம்.மற்றொன்று ஜெயதேவரின் பாடல் தொகுப்பு.பாகவத உபன்யாசம் நடத்தும் பாகவதோத்தமர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் உபன்யாசத்தில் ராதையைக் குறிப்பிடுகின்றனர். இதில் வியப்பு என்னவென்றால் ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் கூட ராதையைப் பற்றிய குறிப்பு இல்லை. பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்து சென்ற கோபிகை ஒருத்தியின் பாதத்தடங்கள் அடர்ந்த புதர் அருகே நின்று விடுகிறது.பொறாமையில் விம்மும் மற்ற கோபிகைகள் ஸ்ரீ கிருஷ்ணர் பிரிய கோபிகையுடன் சல்லாபம் புரிய புதர் மறைவுக்குப் போயிருக்க வேண்டும் என மனம் புழுங்குகின்றனர். இது கோபிகைகளின் நினைப்பு மட்டுமே. இதன் மூலம் ஸ்ரீமத் பாகவதத்தில் நூலாசிரியர் ஸ்ரீ கிருஷ்ணர் மீது கோபிகைகள் கொண்டுள்ள அளவற்ற காதலை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அழைத்துச் சென்ற கோபிகையைப் பற்றி பாகவதத்தில் குறிப்பு எதுவும் இல்லை. அவள் பெயர் பற்றிய தகவல் கூட இல்லை.எனவே அவள்தான் ராதை என்பதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஸ்ரீமத் பாகவதம்,விஷ்ணு புராணம்,ஹரிவம்சம் மற்றும் மகாபாரதம் நூல்களில் இராதை என்ற பெயரே இல்லை. எனினும் இன்று கிருஷ்ணா ப்ரேமை என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது ராதையின் பெயராகும். இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் பெயருடன் ராதையின் பெயர் சர்வ சாதாரணமாக இனைந்து விட்டது. தற்கால கிருஷ்ணர் கோவில்களில் ராதையின் சிலை இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை தனியாக பார்க்க முடியாது. வைணவ இலக்கியங்களில் சிற்சில இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கியத்துவம் பின்னுக்கு தள்ளப் பட்டு இராதைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. பண்டைய நூல்களான மகாபாரதம் விஷ்ணு புராணம் ஹரிவம்சம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களில் குறிப்பிடப் பாடாத இராதை எவ்வாறு தோன்றினாள் ? சற்று பார்ப்போம். ராதையின் பெயர் முதன் முதலில் குறிப்பிடப் படும் நூல் பிரம்ம வைவத்ர புராணமாகும். ஆங்கில அறிஞர் வில்சன் என்பவரின் கூற்றுப்படி புராணங்களில் காலத்தால் மிக அருகாமையில் உள்ள நூல் பிரம்ம வைவத்ர புராணமாகும் . விஷயத்தை மேலும் சிக்கலாக்க பிரம்ம வைவத்ர புராணத்தின் ஏடுகள் எதுவும் நம் வசம் இல்லை. இப்பொழுது நமக்கு கிடைக்கும் பதிவுகளின்படி ஒரு வினோதமான கடவுள் வரிசையே பிரம்ம வைவத்ர புராணம் மூலம் நமக்கு கிடைக்கிறது. அந்த வரிசை இப்பொழுது உள்ள கடவுள் வரிசைக்கு சற்றும் பொருத்தம் இல்லாதது. ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணின் அவதாரம் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் பிரம்ம வைவத்ர புரானத்தில் இது முற்றிலும் வேறாக கூறப் படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணரே விஷ்ணுவையும் , ஏனைய கடவுள்களையும் மற்ற ஜீவராசிகளைப் படைப்பதாக கூறுகிறது. கோலோகதமம் என்ற இடம் ஸ்ரீ கிருஷ்ணரின் உறைவிடமாகக் குறிப்பிடப் படுகின்றது. இந்த கோலோகதமம் விஷ்ணுவின் வைகுண்டத்தை விட மேலானதாக வர்ணிக்கப் படுகின்றது இந்த கோலோகதமத்தில்தான் இராதை ஒரு முக்கிய பெண் கடவுளாக சித்தரிக்கப் படுகின்றாள். கோலோகதமத்தை பற்றிய வர்ணனைகள் அப்படியே இதற்கு முன்னால் சித்தரிக்கப் பட்ட பிருந்தாவன வர்ணனைகளின் அப்பட்டமான நகலாகும். பிரம்ம வைவத்ர புராணத்தில் விராஜை என்ற மற்றொரு முக்கிய பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.இந்த விராஜை ஸ்ரீ கிருஷ்ணரின் காதலியான இராதையின் பரம வைரி. இந்தக் கதையில் விராஜையின் வீட்டிற்கு செல்லும் ஸ்ரீ கிருஷ்ணர் மீது ராதை பொறாமை கொள்கிறாள். ஊடல் கோபமாகி இராதை கண்ணனைத் தேடிக் கொண்டு விராஜையின் வீட்டிற்கு தேரெடுத்து செல்கிறாள். வீட்டினில் விராஜை இல்லை என்று வாயிற்காப்போன் அனுமதி மறுக்கிறான். இருப்பினும் இராதை வந்து விட்டாள் என்ற சேதியை கேள்விபட்டதும் விராஜை பயத்தில் நடுங்கி உருகி ஒரு நதியாக ஓடத் தொடங்குகிறாள். ஸ்ரீ கிருஷ்ணர் உடனே அவளை உரு மாற்றி பழைய வடிவத்தைக் கொடுக்கிறார்..அளவுக்கு அதிகமான காதல் காரணமாக இருவருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்து,பின்னர் அவை தாயாரின் சாபத்திற்கு ஆளாகி ஏழு கடல்களாக மாறுகின்றன.. தாயே புதல்வர்களை சபிக்கக் காரணம் கண்ணனுடன் விராஜை காதல் கொண்டிருந்த பொழுது அந்த ஏழு குழந்தைகளும் அவர்களது காதல் வாழ்விற்கு இடையுறாக குறுக்கிட்டதால்தான். கண்ணனின் இந்தக் காதலை கேள்வியுற்ற இராதை அவனை ஒரு மானிடனாகப் பிறக்குமாறு சபிக்கிறாள். ஸ்ரீமான் என்கிற வாயில் காப்போன் அவளது இந்த சாபத்திற்காக அவளைக் கடிந்து கொள்கிறான். அவன் மேல் கோபமடைந்த இராதை அவனை பூவுலகில் ஒரு அசுரனாகப் பிறக்க சாபமிடுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த வாயில் காப்போன் இராதையை பூமியில் ஒரு பெண்ணாக பிறந்து குணங்கள் அழிந்து கொடுமைக்கு ஆளாகுமாறு சாபமிடுகிறான். இருவரும் தங்கள் மேல் வந்த சாபம் இழிவுருவதற்கு கண்ணனிடம் உபாயம் கேட்கின்றனர். ஸ்ரீமானை கிருஷ்ணர் அசுரர் தலைவனாகப் பிறக்க பணிக்கிறார். இராதை பூலோகத்தில் பிறந்து வரும் வேளையில் தான் அவளுக்கு துணையாக பின் தொடர்ந்து வருவதாக கூறுகிறார். இந்தக் கதைகள் சிறிது காலங்களுக்கு முன்புதான் புனையப் பட்டிருக்க வேண்டும்.. எப்படியானாலும் இந்த கதைகள் வங்காள தேசத்தினரை பெரிதும் கவர்ந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதைகள் வங்காள தேச கவிகளான ஜெயதேவர் போன்றவர்களுக்கு ஒரு பெரிய கற்பனைப் பெட்டகமாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் காதல் ததும்பும் பாடல்களையும், யாத்ரா நாடகங்களையும் ஜெயதேவர் இயற்றினார். பிரம்ம வைவத்ர புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு விஷயத்தை வங்காள தேச மக்கள் ஏனோ காற்றில் பறக்க விட்டு விட்டனர். இந்த புராணம் கிருஷ்ணர் இராதை இருவரும் திருமணமான தம்பதிகள் என்றே குறிப்பிடுகின்றது. ஆனால் வங்காளக் கவிகள் அவர்கள் இருவரையும் இளம் காதலர்களாகவே இன்று வரை சித்தரித்து வருகின்றனர். பிரம்ம வைவத்ர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இராதையின் திருமணம் எவ்வாறு நடந்ததென்று பார்ப்போம். இந்த நேரத்தில் பிரம்ம வைவத்ர புராணம்கூறும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேம்ண்டும்.அதாவது இராதை கண்ணனை விட வயதில் பெரியவள். ஸ்ரீ கிருஷ்ணர் மண்ணுலகில் அவதரிக்கும் முன்னரே இராதை மானுடப் பிறவி எடுக்க சபிக்கப் படுகிறாள். எனவே ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக இருக்கும்பொழுது இராதை இளங்கன்னியாக இருக்கிறாள். ஒரு முறை நந்தகோபர் பிருந்தாவனத்தில் மாடுகளை மேத்துக் கொண்டிருக்கிறார். பெற்றம் மேய்க்கும் குலம் என்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் சிறு குழந்தையாக உடன் இருக்கிறார். மாடுகளுக்கு குளத்தில் உள்ள தண்ணீர் காட்டி விட்டு தானும் அந்த நீரைப் பருகிறான். கிருஷ்ணரை மார்புடன் அணைத்த படி நந்தகோபர் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்கிறார். சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தாலும் தன மாயையினால் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகாயம் முழுவதையும் கரு மேகங்களால் மறைக்கிறார். பூமி எங்கும் கருமை கவிகிறது.. பெருமழை பெய்யத் தொடங்குகிறது. மரங்கள் வேருடன் சாய்கின்றன. நந்தகோபர் பயப்படுகிறார். ” ஐயோ இந்த மழையில் நான் எவ்வாறு வீட்டிற்கு போவேன்? வீடு திரும்ப முடியாதபடி இப்படி மழை பெய்தால் இந்த சினஞ்சிறு குழந்தைக்கு என்ன நேருமோ?” நந்தர் புலம்புவதைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை சுற்றி பெய்யும் மழைக்கு பயந்தவர் போல அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு “ ஓ “ என்று அழுகிறார். அந்த கணம் ராதை அங்கே தோன்றுகிறாள். அவளது ஒயிலும் எழிலும் நந்தகோபரை வியப்புற வைக்கிறது. அவர் இராதையை வரவேற்று “ கார்கனிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன் நீ கிருஷ்ணனை ப்ரேமிக்கிறாய் என்று. இவன் கண்ணன் அல்லன். மகா விஷ்ணு. நான் இவனுடைய இந்த அழகிய மாயையில் கட்டுண்டு கிடக்கிறேன். பெருமாட்டியே! உன் காதலனை பெற்றுக் கொள். எங்கு சென்றால் நீ மகிழ்வாயோ அங்கு இவனையும் கூட்டி செல். வேண்டுமளவு இவனுடன் சுற்றி திரிந்து விட்டு உன் ஆசைகள் நிறைவேறிய பின்பு இவனை எனக்கு திருப்பிக் கொடு” என்கிறார். நந்தர் இவ்வாறு கூறிவிட்டு இராதையிடம் கிருஷ்ணனை தூக்கிக் கொடுக்கிறார். தன் விருபத்திற்கு ஏற்ற இடமாக ஒரு மைதானத்தை இராதை மனதில் நினைக்கிறாள்.உடனே அழகிய பூந்தோட்டம் தோன்றுகிறது.கையில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணரை தரையில் தவழ விட்டதும் என்ன ஆச்சாரியம்! ஸ்ரீ கிருஷணர் அழகிய வாலிபனாக உருவெடுக்கிறார். இந்த சமயம் பிரம்மா அங்கு தோன்றுகிறார்.உரிய மதிப்பை இராதைக்கு வழங்கி விட்டு அவளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். கல்யாண சடங்குகள் முடிந்ததும் பிரம்மா கிளம்பி செல்கிறார். இந்த கிருஷ்ணராதை திருமண வைபவம் பிரம்ம வைவத்ர புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த புனைவின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை தத்துவம் திரித்துக் கூறப் பட்டுள்ளதை ஆழ்ந்து படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.ஸ்ரீ விஷ்ணுவே ஆதி மூலம் என்றில்லாமல் ஸ்ரீ இராதையை முழுமுதல் கடவுள் என்று இந்த புராணம் குறிப்பிடுகின்றது. இது ஸ்ரீ கிருஷ்ண சித்திரத்திற்கு ஒரு புதிய வடிவினைக் கொடுக்கின்றது.இந்த வியாக்கியானத்தை மையமாகக் கொண்டே ஜெயதேவர் தனது ஸ்ரீ கோவிந்தத்தை இயற்றினார். வங்கத்தில் வாழ்ந்த பிற கவிகளான வித்யாபதி,சாந்திதாஸ் போன்றவர்கள் ஜெயதேவரை முன் உதாரணமாகக் கொண்டே தங்களுடைய ஸ்ரீ கிருஷ்ண கானங்களை இயற்றினார்கள் .ஸ்ரீ சைதன்ய பிரபுவும் தனது மிக அருமையான பக்திவாதம் என்கிற சித்தாந்தத்தை இந்த புதிய பரிமாணமமான வைஷ்ணவ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே பேசுகிறார். எனவே பிரம்ம வைவத்ர புராணம் வந்காலர்களின் சிந்தனை வாதத்தை ஊடுருவியது என்றால் அது மிகையாகாது.மற்ற ரிஷிகள்,சாஸ்திரங்கள், புராணங்கள் செய்ய முடியாததை இந்த புராணம் செய்து வங்காளிகளின் வாழ்க்கைப் போக்கை மாற்றியது என்றால் மிகை ஆகாது. இந்த புது வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன என்றும் அது எவ்வாறு நிறுவப்பட்டது என்றும் பார்ப்போம். பல்வேறு தத்துவங்களும் ஞான மார்க்கங்களும் நமது பாரத தேசத்தில் இருப்பினும் ஆறு தத்துவங்களே சிறந்து விளங்குகின்றன. அவற்றில் வேதாந்த தத்துவமும் சாங்கிய தத்துவமும் மேலும் சிறந்தது எனக் கருதப் படுகிறது. வேதாந்த மார்க்கம் உபநிஷ்ந்தங்களில் கிடைக்கிறது. இது அத்வைதத்தால் கட்டப்பட்டுள்ளது. இதில் கடவுள் எங்கும் நிறைந்தவர். அவரே சகல ஜீவராசிகளுக்குள்ளும் நிறைந்து காணப்படுகிறார். கடவுள் பெரியவர். மற்ற னைத்தும் கடவுளின் தோற்றங்களே. மனிதன் கடவுளிடமிருந்து வேறுபட்டு காண்பதற்கு மாயைதான் காரணம் அந்த மாயை விலகும்பொழுது மட்டுமே பரகதி கிடைக்கிறது. வேதத்தின் மூலம் அறியப்பட்ட இந்த உண்மையே முந்தைய ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடித்தளமாக விளங்கியது. விஷ்ணுவும் அவரது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரும் வேதகால கடவுள்களாகவே அறியப் பட்டனர். மகாபாரத நூலில் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் பகவான் மீது பாடும் துதியில் இந்த ஏக கடவுள் தத்துவத்தை கூறுகிறார். ஏகக் கடவுள் சித்தாந்தத்தை வேறு பல வழிகளில் விளக்கலாம். பின் வந்த காலங்களில் ஆதி சங்கரர், இராமானுஜர், மாத்வாச்சாரியார் மற்றும் வல்லபாச்சாரியார் முதலிய நால்வரும் முறையே அத்வைதம் , விசிஷ்டாத்வைதம், த்வைதவைதத்வம், மற்றும் விஷ்ணுதத்வைதம் என்ற சித்தாந்தங்களை உருவாகினார்கள்.ஆரம்ப காலங்களில் வேதாந்தம் புதியதாய் தோன்றிய சமயம் ஏக கடவுள் சித்தாந்தத்திற்கு பலவித மார்கங்கள் அறியப் பட்டிருக்க வில்லை.அந்த காலத்தில் பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பே இவ்வாறு விளக்கப் பட்டது. 1) கடவுள் எங்கும் இருப்பவர். 2) கடவுள் பிரபஞ்சமில்லை. பிரபஞ்சம் கடவுளில்லை. ஆனால் பிரபஞ்சம் என்பது கடவுளுக்குள் அடங்கும். கடவுள் முடிவற்றவர். பிரபஞ்சங்களுக்கு அப்பாற்பட்டவர். மேலே கூறப் பட்டுள்ள இரண்டாவது விளக்கத்தின் படி விஷ்ணு புராணம் ஏகக் கடவுள் தத்துவக் கோட்பாட்டினை அமைத்திருந்தது. அதன் பின்னர் புனர்ஜன்மம் அடைந்த ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயமானது – பிரம்ம வைவத்ர புராணத்தில் கூறப் பட்டுள்ளது போல- வேதாந்த தத்துவப்படி ஏகக் கடவுள் கொள்கையை பின் பற்றவே இல்லை. சாங்கிய சித்தாந்த்ததின்படி அது புதிதாக நிர்மாணிக்கப் பட்டது. சாங்கிய தத்துவத்தின்படி இயற்கையும் பிரம்மமும் இரண்டு வெவேறு கூறுகள். அவற்றை சாங்கியம் பிரகிருதி என்றும் புருஷம் என்றும் குறிப்பிடுகின்றது. பிரகிருதி புருஷ சித்தார்த்தமே தாந்த்ரீக மார்கத்தின் அடிப்படையானது. இந்த இரண்டு கூறுகளும் நெருங்கி வருவதையே தாந்த்ரீக மார்க்கம் விரும்புகிறது. பிரகிருதி எனப்படும் ஜீவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு பெண் என உருவகப் படுத்தப் படுகிறது. புருஷம் என்பது ஆண்தன்மை கொண்டதாக சொல்லப் படுகிறது. ஆண் பெண் சேர்க்கைக்கு இது எளிதில் இடம் கொடுப்பதால் தாந்த்ரீக மார்க்கம் மக்களிடம் வேகமாக பரவத் தொடங்கியது. அத்வைதத்தின் மேல் கட்டமைக்கப் பட்ட முந்தைய வைஷ்ணவ மார்கத்தை விரும்பாத வைஷ்ணவர்கள் தாந்த்ரீக மார்கத்திற்கு எளிதில் நகரத் தொடங்கினர். ஏன் எனில் இங்கு ஆணும் பெண்ணும் இணைவதற்கான சாத்தியங்கள் ஏராளம். ஆனால் முற்றிலும் தாந்த்ரீக மார்க்கம் பிரபலம் அடைவதை வைஷ்ணவர்கள் விரும்பவில்லை. புத்திசாலித் தனமான காரியம் ஒன்றை செய்தனர். தாந்த்ரீகத்திலிருந்து மூலக்கூற்றை எடுத்துக் கொண்டனர். பிரம்ம வைவத்ர புராணத்தின் ஆசிரியர் பிரகிருதி என்ற வஸ்துவிற்கு இராதை என்ற வடிவத்தைக் கொடுத்து ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு புனர் ஜன்மம் செய்து வைத்தார். Series Navigation கவிதைகள்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30 6 அக்டோபர் 2013 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ் எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2) ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன் தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் தமிழ் விக்கியூடகங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு நீங்காத நினைவுகள் – 18 திண்ணையின் இலக்கியத் தடம் -3 திருவரங்கக் கலம்பகத்தில் மறம் தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. ! புகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27 தண்ணீரின் தாகம் ! ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம் மணல்வெளி காய்நெல் அறுத்த வெண்புலம் பொய் சொல்லும் இதயம் மயிலிறகு…! இதயம் துடிக்கும் கவிதைகள் வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் டௌரி தராத கௌரி கல்யாணம் – 21 நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு கவிதைகள் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30 சீதாயணம் தொடர்ப் படக்கதை -1 மரணவெளியில் உலாவரும் கதைகள் ~ சீதாயணம் ~ (முழு நாடகம்) இதய வலி இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும். Grieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2 TOPICS Previous:கவிதைகள் Next: குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30 There are 2 Comments. ஷாலி 8:10 pm October 10, 2013 ராதையிடம் கிருஷ்ணனை தூக்கிக் கொடுக்கிறார். தன் விருபத்திற்கு ஏற்ற இடமாக ஒரு மைதானத்தை இராதை மனதில் நினைக்கிறாள்.உடனே அழகிய பூந்தோட்டம் தோன்றுகிறது.கையில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணரை தரையில் தவழ விட்டதும் என்ன ஆச்சாரியம்! ஸ்ரீ கிருஷணர் அழகிய வாலிபனாக உருவெடுக்கிறார் // நம்ம சினிமா பாட்டின் அர்த்தமே இப்பத்தான் புரியுது. அர்த்தம் புரிந்து பாடும்போது ஆனந்தமே! வாங்க பாடுவோம்! கண்ணன்ஒரு கைக்குழந்தை கண்கள்சொல்லும் பூங்கவிதை கன்னம்சிந்தும் தேனமுதை கொண்டுசெல்லும் என்மனதை கையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ உன்மடியில் நானுறங்க கண்ணிமைகள் தான்மயங்க என்னதவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ Reply ஆர்.சத்யபாமா 9:12 pm November 14, 2014 ஹரிவம்ஸம் தமிழ்ப்புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து தெரிவிக்கவும்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சத்யபாமா ராஜகோபாலன். Reply Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 நவம்பர் 2022 (17) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ் எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2) ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன் தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் தமிழ் விக்கியூடகங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு நீங்காத நினைவுகள் – 18 திண்ணையின் இலக்கியத் தடம் -3 திருவரங்கக் கலம்பகத்தில் மறம் தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. ! புகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27 தண்ணீரின் தாகம் ! ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம் மணல்வெளி காய்நெல் அறுத்த வெண்புலம் பொய் சொல்லும் இதயம் மயிலிறகு…! இதயம் துடிக்கும் கவிதைகள் வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் டௌரி தராத கௌரி கல்யாணம் – 21 நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு கவிதைகள் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30 சீதாயணம் தொடர்ப் படக்கதை -1 மரணவெளியில் உலாவரும் கதைகள் ~ சீதாயணம் ~ (முழு நாடகம்) இதய வலி இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும். Grieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2 பின்னூட்டங்கள் Subburaj kandhasamy on வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா on நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது. Vinayagam on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் K. Chandrasekaran on கம்பனும் கண்ணதாசனும் S.விக்டர் ஆல்பர்ட் on வேலி – ஒரு தமிழ் நாடகம் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் பொ. வனிதா on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் r. sathyanath on 3 கவிதைகள் Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
பிரபல நடிகை வினோதினி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இன்று இணைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. manimegalai a Chennai, First Published Aug 14, 2019, 2:17 PM IST பிரபல நடிகை வினோதினி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இன்று இணைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. விசு இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடித்த, மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், 'வினோதினி'. இதை தொடர்ந்து, புதிய சகாப்தம், மண்ணுக்குள் வைரம், போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். மேலும், 'வண்ண வண்ண பூக்கள்' என்கிற படத்தின் மூலம், நடிகர் பிரசாத்துக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடந்து தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இவர் பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வெற்றி பெற முடியவில்லை. இதனால், குணச்சித்திர வேடம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், வினோதினி இது வரை 40 திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் 15 திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின், கணவர் குழந்தைகள் என சென்னையில் வசித்து வந்த வினோதினி, தற்போது அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்து அந்த கட்சியில் இணைந்துள்ளார். இவருடன் நடிகர் ரஞ்சித்தும் அப்போது இருந்தார். இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. Last Updated Aug 14, 2019, 2:18 PM IST ttv dinakaran vinodhini tamil cinema kollywood Follow Us: Download App: RELATED STORIES மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! அவசரகால கதவு வழியாக வெளியேறியதால் பரபரப்பு தமிழ்நாடு இவ்வளவு அமைதியாக இருக்கிறதே என சிலருக்கு வயிறு எரிகிறது.. பாஜகவை மறைமுகமாக சாடும் முதல்வர்.! யார் பெரிய கட்சி..? நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட நான் தயார்..? பாஜக தயாரா..? சவால் விடும் சீமான் அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..! நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லைனா? சாமானிய மக்களின் நிலை? கவர்னரிடம் புகார் கூறிய அண்ணாமலை..! Top Stories சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து... மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!! FIFA World Cup 2022: கொண்டாடிய ரொனால்டோ.. ஃபெர்னாண்டஸுக்கு கொடுக்கப்பட்ட கோல்.! நடந்தது என்ன..? நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம்… திடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்!! செக் மோசடி புகார்..! சிவாஜி கணேசனின் மகன் - பேரனுக்கு பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்..! திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகைத் திட்டம்... பயன்பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!! Recent Videos குழந்தையாய் மாறி... ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்ல நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ ‘பூமர் அங்கிள்’ ஆக மாறி அதகளம் செய்யும் யோகிபாபு... வைரலாகும் டிரைலர் லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது
அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார், மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர். முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர். ஒண்டி ஏட்டின் உண்மையான பெயர் சடகோபன், சிறுவயதிலியே தாய், தந்தையாரை இழந்து, அப்பன் வழி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, அந்த காலத்தில் ஓரளவுக்கு படித்து போலீஸ் வேலைக்கு சேர்ந்தவர். பாட்டியும் இறந்து விட்டார், இவருக்கும் 50 வயதாகி விட்டது, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எதுவும் அமையவில்லை, இதுவரை அப்படியே ஒண்டிக் கட்டையாவே வாழ்வதால் சடகோபன், “ஏட்டய்யா, ஒண்டி ஏட்டு ” எல்லோராலும் அழைக்கப்பட்டார் . ஒண்டி ஏட்டுக்கு ஒரே துணை அவர் பாட்டி கொடுத்துவிட்டு போன ஒரு அடி உயர குலதெய்வமான அய்யனார் சிலைதான். காவல் நிலைய உள் வராண்டாவிலேயே ஒரு தடுப்பு போட்டு அய்யனாருக்கு அமைவிடம் ஏற்படுத்தி தினமும் பூஜை வழிபாடு நடத்தும் அளவுக்கு அய்யனார் பாசம் தீவிரம். “உனக்கு யாரும் இல்லை என்று நீ கவலைப்படாதே. அய்யனார் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார்” என்று அவர்தம் பாட்டி சிறுகுழந்தையாக இருந்த போதிலிருந்து சொல்லி சொல்லி வளர்த்து அவருக்கு அய்யனார் தான் உலகம் என்றாகி விட்டது. சாப்பிடாமல், தூங்காமல் இருந்தாலும் இருப்பாரே தவிர அய்யனாருக்கு பூஜை, படையல் செய்யாமல் ஒருநாளும் இருந்ததில்லை. அந்த ஒரு அடி சிலையோடு பேசுவது, சிரிப்பது என்று ஒண்டி ஏட்டும் அய்யனாரும் இந்த புது யுகத்தில் நகைப்புக்கும் கேலிக்கும் நல்ல தீனி. ஒருமுறை மின்சார கோளாறில் அந்த காவல் நிலையம் தீ பிடித்து எரிய, வெளியிலிருந்து வந்த ஒண்டி ஏட்டு யார் சொல்லியும் கேட்காமல் கொழுந்து விட்டெரியும் தீயில் உள்புகுந்து அய்யனாரை தூக்கி வந்து சாகசம் செய்த விபரம் டிஜிபி அலுவலகம் வரை தீயாய் பரவி அங்கிருந்து மெமோ வந்ததுதான் மிச்சம் . அதுக்கெல்லாம் ஒண்டி ஏட்டு கவலை படவில்லை. ஆனால் ஆய்வுக்கு வந்த ஒரு வடநாட்டு அதிகாரி காவல் நிலையத்தில் ஒண்டி ஏட்டு வைத்திருக்கும் பூஜை அறை செட்டப்பை பார்த்து கடுப்பாகி, “இது என்ன காவல் நிலையமா? இல்லை ஆண்டி மடமா?” என்று கோபத்தில் கத்தினார். உடனே இது எல்லாம் தூக்கி வெளியில் போட வேண்டும் என்று உத்தரவிட்டார், ஒண்டி ஏட்டு “அய்யா, அய்யா” என்று காலை பிடிக்க ஓடினார். அதை சட்டை செய்யாமல் அந்த அதிகாரி அய்யனார் சிலையை தூக்கி வெளியில் வீசினார். தம் பூட்ஸ் காலால் மற்ற பூஜை சாமான்களையும் கலைத்து விட்டார். ஒண்டி ஏட்டு தலையில் அடித்துக் கொண்டு மயக்கமானர். அந்த அதிகாரியின் செயலால் மற்ற அதிகாரிகள், காவலர்கள் எல்லாம் வெறுப்படைந்தாலும் உயர் அதிகாரி முன் எதுவும் செய்ய முடியாமல் அவர் போன பின்பு, மறுபடியும் அந்த பூஜை அறையை கட்டமைத்து ஒண்டி ஏட்டை தேற்றினார்கள். ஒண்டி ஏட்டு சகஜ நிலைமைக்கு திரும்ப மாத கணக்கில் ஆனது. சிலையோடு பேசினாலும், மனிதர்களை நேசிப்பதில் ஒண்டி ஏட்டுக்கு நிகர் எவருமில்லை. சுற்று வட்டார கிராம மக்களுக்கு ஒண்டி ஏட்டுதான் காவல் தெய்வம் அய்யனார். குடும்ப பிரச்சனைக்கு தீர்வு, உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு நாட்டு மருந்து, சிறு,குறு கடன் வழங்குதல் என ஒண்டி ஏட்டின் கடமைகள் ஏராளம். ஒண்டி எட்டு அந்த சுற்று வட்டார கிராமங்களின் தலைப்பிள்ளை. நல்லதோ கெட்டதோ ஒண்டி எட்டு இல்லாமல் கிடையாது . ஒண்டி ஏட்டால் இந்த கிராமங்களில் குற்றங்கள் குறைந்ததால் காவல் துறைக்கும் மகிழ்ச்சிதான். ஒருநாள் சிறையில் இருந்து தப்பிய 4 தீவிரவாதிகள் ஒண்டி ஏட்டு காவல் நிலைய எல்லைக் காடுகளில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. நிறைய காவலர்கள் வரவழைக்க பட்டு கிராம மக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். வார கணக்கில் நடந்த தேடுதலில் எதுவும் முன்னேற்றம் இல்லாதால் வெளியிலிருந்து வந்த காவலர்கள் ஒண்டி ஏட்டிடம் ஏதேனும் நடமாட்டம் தெரிந்தால் தகவல் சொல்லும்படி சொல்லி விட்டு திரும்பினார்கள். ஒண்டி ஏட்டு கவலையுற்றார். அந்த தீவிரவாதிகள் வடநாட்டில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் குண்டு வைத்து பல பிஞ்சுகளைக் கொன்றவர்கள். ஒண்டி ஏட்டு மனசு முழுவதும் அந்தத் தீவிரவாதிகள்தான் இருந்தார்கள். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அன்று இரவு அய்யனாரிடம் பேசினார் ஒண்டி ஏட்டு; நடு நிசியாகியிருந்தது. ஸ்டேஷன் வாசலில் நாய் குலைத்தது. ஒண்டி ஏட்டு எழுந்து வெளியில் வந்தார், போர்வை போர்த்திய ஒரு கிராமவாசி , “அந்த நாலு பேரும் காட்டில் பதுங்க வில்லை; ஒரு ஜீப்பிலேயே சுற்றி வருகிறார்கள். இப்போது நம் ஸ்டேஷனுக்கு 3 கி.மீ தூரத்தில் ஜீப்பை நிறுத்தி சாப்பிடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம் சோதனைச் சாவடியை கடப்பார்கள்” என்ற செய்தியை சொல்லி விட்டு மறைந்தான். “யாரிடம் பேசுகிறீர்கள் ஏட்டய்யா?” என்று ஸ்டேஷன் சென்ட்ரி கேட்டார். “யாரு வராங்க, யாரு போறாங்கன்னு கூட தெரியாம நீ டூட்டி பாக்கிற லட்சணம்” என்று ஒண்டி ஏட்டு அவரை திட்டிக் கொண்டே வயர்லெஸ் செட்டையும், டார்ச்சையும் எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு விரைந்தார். வயர்லெஸ் செட்டில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்னார். உடனே படையை அனுப்பும்படி கேட்டார். ஸ்டேஷன் சென்ட்ரிக்கு ஏதும் புரியவில்லை. ‘யாருமே வரவில்லையே? ஒண்டி ஏட்டு தூக்கத்தில் ஏதோ உளறுகிறார்’ என்று நினைத்துக் கொண்டார். ஒண்டி ஏட்டு நடுரோட்டில் போய் நின்று கொண்டார். அந்த ஜீப் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. ஸ்டேஷன் சென்ட்ரி “ஓரமா வாங்க ஏட்டையா!” என்று கத்தினார், ஒண்டி எட்டு திரும்பி பார்க்க எத்தனித்த போது 100 கி.மீ வேகத்தில் வந்த ஜீப் அவர் மீது மோதியது. ஒண்டி ஏட்டு 20 ஆடி உயரத்தில் பறந்து பாறையில் மோதி, 50 அடி பள்ளத்தில் ரத்தம் சொட்ட உருண்டு காணாமல் போனார் . ஒண்டி ஏட்டு மீது மோதிய ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அந்த நாலு பேரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை காவலர்களால் கைது செய்யப்பட்டார்கள். தனி படை அமைத்து அந்த ஸ்டேஷன் சென்ட்ரி கை காட்டிய மலையடிவாரத்தில் ஒண்டி ஏட்டை விடிய விடிய தேடினார்கள், மொத்த கிராமமும் கண்ணீரும் கம்பலையையுமாய் மொத்த காட்டையும் சல்லடை போட்டு தேடியது. மோப்ப நாய்கள் கொண்டு வந்தார்கள். ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது . மூன்று நாட்களாகி விட்டது. ஒண்டி ஏட்டை கண்டு பிடிக்க முடியவில்லை. ஒண்டி ஏட்டு இறந்திருக்க வேண்டும், மிருகங்கள் பாடியை இழுத்து சென்றிருக்கலாம் என்று தனி படை ரிப்போர்ட் கொடுத்தார்கள். தங்கள் குல சாமியை தொலைத்த சோகத்தில் மொத்த கிராமமும் அழுது கரைந்து கோவிலில் விளக்கேற்றி சாமியை தேடி தரச்சொல்லி சாமியிடமே மண்டியிட்டர்கள். வேண்டுதல் பலித்தது. ஒண்டி ஏட்டு தலையில், கை காலில் கட்டுடன் அதிகாலையில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார் . மொத்த கிராமமும் திரண்டது. தங்கள் குலசாமியை கண்டு நெகிழ்ந்து பிளறியது . ஒண்டி ஏட்டை தலைமையகத்துக்கு கொண்டு போய் தப்பித்த விபரம் கேட்டார்கள் . “முன்னொரு நாளில் ஆய்வுக்கு வந்து அய்யனார் சிலையை எட்டி உதைத்த வடநாட்டு அதிகாரிதான் ஜீப்பில் வந்து என்னை கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். என்னை டிஸ்சார்ஜ் பண்ணி ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டார்” என்று ஒண்டி ஏட்டு சொன்னதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. ஏனெனில் அந்த அதிகாரி மாரடைப்பால் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. ஆனால் ஒண்டி ஏட்டு அவர்தான் என்று உறுதியோடு சொல்கிறார். பெரும் குழப்பம் மூண்டது. உடனே தனிப்படை ஒன்று, ஒண்டி ஏட்டு சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தது. விசாரித்ததில் அந்த சுற்று வட்டாரத்தில் எந்த மருத்துவமனையும் இல்லை என்ற தகவல் எல்லோருக்கும் இன்னும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. தலையில் அடிபட்டதால் நினைவு தப்பியருக்குமோ என்ற கோணத்தில் ஒண்டி ஏட்டை பல விதமான டெஸ்ட் எடுத்து மருத்துவர்கள் சோதித்தார்கள். பொய் கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. எல்லாம் சரியாக இருந்தது. மேலும் “ஒருவர் 20 அடி உயரத்தில் பறந்து பாறைகளில் மோதி ரத்த வெள்ளத்தில் 50 அடி பள்ளத்தில் உருண்டு சிறு காயங்களுடன் உயிர் பிழைத்து எழுந்து நடந்து வருவது என்பது வாய்ப்பே இல்லை” என்று மருத்துவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு விசாரணை அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொண்டார்கள் . மயங்கிய நிலையில் இருந்த போது உயரமாய், சிகப்பாய் அந்த அதிகாரி அவரை தூக்கி வண்டியில் ஏத்தியது, திருப்பி ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டது, அவரிடம் தப்பு தப்பாய் ஹிந்தியில் பேசியது, சிலையை தூக்கி எரிந்ததற்கு அவர் மன்னிப்பு கேட்டது எல்லாம் ஒண்டி ஏட்டுக்கு ரொம்ப தெளிவாக நினைவில் உள்ளது. அதே சமயம் அவர் தற்சமயம் உயிரோடு இல்லை என்பதும் நிஜம். அந்த நிலப்பரப்பில் எந்த மருத்துவ மனையும் வேறு கிடையாது . ஒண்டி ஏட்டுக்கும் ஒரே ஆச்சிரியமாக இருந்தது . ஒண்டி ஏட்டு ஸ்டேஷனுக்கு வந்தார் , அன்று இரவு பணியில் இருந்த அதே சென்ட்ரி நின்று கொண்டிருந்தார். “ஏட்டய்யா அன்னைக்கு எந்த கிராம வாசியும் வரலைய்யா , நீங்களா போய் நடுரோட்டில் நின்று ஜீப்பை மறைத்தீர்கள்.” என்று அவர் ஒரு குண்டை போட்டார். ஒண்டி ஏட்டு அய்யனார் அறையை திறந்தார், ஒரே மருத்துவமனை நெடி , ரத்த வாசம் , உபயோகிக்கபட்ட ஊசிகள் எல்லாம் சிதறிக் கிடந்தன. மொத்த உடம்பும் சிலிர்த்தது. ஒண்டி ஏட்டுக்கு எல்லாம் புரிந்து விட்டது . ” நீதான் என்னைக் காப்பற்றினாயா?” சிலையை தூக்கி முத்தமிட்டார். சிலையின் பின்புறத் தலைப்பகுதி லேசாக சிதிலமடைந்திருந்தது … “சடகோபா, சடகோபா” என்று தம் பாட்டி அழைப்பது போல் குரல் கேட்டது. உடனே வெளியில் வந்தார் ஒண்டி ஏட்டு. சென்ட்ரி மட்டும் நின்று கொண்டிருந்தார். ” என்ன ஏட்டய்யா?” என்று கேட்டார். “ஒன்றுமில்லை” என்று சொன்னார். இனி யாரிடமும் எதுவும் சொல்வதற்கில்லை என தீர்மானித்தார். சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை. அந்த மூன்று நாள் ஒண்டி ஏட்டு எங்கிருந்தார் ? எப்படி உயிர் பிழைத்தார்? என்ற விபரத்தை கடைசிவரை விசாரணை அதிகாரிகளால் சேகரிக்க முடியவில்லை. ஒண்டி ஏட்டுக்கு அடிபட்ட அந்த சில நாட்கள் மட்டும் மனச்சிதைவு ஏற்பட்டது என்றும், தற்போது அவர் நல்ல உடல், மன நலத்துடன் உள்ளதாகவும் என்று ரிப்போர்ட் எழுதி விசாரணையை முடித்தார்கள். தீவிரவாதிகள் பிடிபட்ட வழக்கில் ஒண்டி ஏட்டுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தது. அதே காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார் . அய்யனார் அறையிருந்து “சடகோபா, சடகோபா” என்று பாட்டி கூப்பிடும் சத்தம் வந்தது. ஒண்டி ஏட்டு உள்ளே போய் தம் பதவி உயர்வு கடிதத்தை சிலைக்கு முன் வைத்து சல்யூட் அடித்தார். ஒண்டி ஏட்டு ஒண்டி எஸ் ஐ ஆனார் . பெயரில்தான் ஒண்டி இருக்கிறது. நிஜத்தில் அவர் பெரும் கூட்டத்துடன் இருக்கிறார். முனைவர் க.வீரமணி சென்னை கைபேசி: 9080420849 Categoriesகதை Tagsஅய்யனார், முனைவர் க.வீரமணி 6 Replies to “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை” புவனேஸ்வரி சொல்கிறார்: நவம்பர் 13, 2022 அன்று, 8:30 காலை மணிக்கு படிக்கும்போது ரொம்ப சிலிர்ப்பா இருந்தது …. அருமை அருமை கவின்ராஜ் சொல்கிறார்: நவம்பர் 13, 2022 அன்று, 9:45 காலை மணிக்கு பக்தி, காதல், அன்பு, தியாகம், போன்ற மனரீதியான தத்துவங்கள் அறிவியல் என்னும் தத்துவத்தை எதிர்க்கவில்லை என்றாலும் பல சமயம் அதனை தோற்கடித்து இருக்கிறது என்பதை அறிவியல் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்… மனித சக்தி என்பது விலங்குகளின் சக்தியை காட்டிலும் பெரியது. ஆக, மனித சக்தியை காட்டிலும் பெரியது இருக்கத்தான் வேண்டும். ஒண்டி ஏட்டை காப்பாற்றியதும் அப்படி பட்ட ஒரு சக்தி தான்.. பின் கதைகளை காட்டிலும் மாறுபட்ட கதைகளமாக இருந்தாலும் இதிலும் பக்தி என்னும் காதலின் சாயல் தெரிகிறது… தனித்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள்… அமானுஷ்யம், பக்தி, ஊருக்காக வாழும் பண்பு போன்ற அமைப்புகள்… தனி நன்று ஒண்டி ஏட்டை காண வேண்டும். சாத்தியமா? Komala veeramani சொல்கிறார்: நவம்பர் 13, 2022 அன்று, 10:41 காலை மணிக்கு அருமை உங்கள் பாணியில் ஒரு ஆன்மீக கதை. இதுபோல் நிறைய அனுபவம் இருக்கிறது உங்களிடம். ஒவ்வொன்றாய் எழுதலாம்… Navaneethkrishnan சொல்கிறார்: நவம்பர் 13, 2022 அன்று, 11:30 காலை மணிக்கு அருமையான கதை. சுவராஷ்யமாக கடைசி வரி வரைக்கும் இருந்தது 🌹 இராமையா சொல்கிறார்: நவம்பர் 13, 2022 அன்று, 1:14 மணி மணிக்கு பிறருக்காக வாழ்பவர்களிடம் எப்போதும் ஒரு பெரிய சக்தி உறைந்திருக்கும். அதை இறையருள் என்றும் சொல்லலாம்; இயற்கையின் அருட்கொடை என்றும் சொல்லலாம். அந்த சக்திதான் அவர்களைப் பிறருக்காகத் தன்னைப் பணயம் வைக்கத் தூண்டுகிறது; மனித எல்லைகளை விரிக்க வைக்கின்றது. அத்தகையோர்களால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. இது என் கருத்தல்ல; புறநானூற்றின் கருத்து. தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே! ஊருக்கு உழைப்பவருக்கு ஒண்டி ஏட்டின் உள்ளம் புரியும். POOJA.R சொல்கிறார்: நவம்பர் 14, 2022 அன்று, 3:04 மணி மணிக்கு Thikku illathanavankku theivam ondre thunai….. ellarukkum irukkum satharna sontham illai avanukku sakthiulla sontham ullathu… ithai ariviyal purvamaga nirubikka mudiyavillai enralum oththukkolla namba vendiya oru visayam… intha ivarin kadhai மறுமொழி இடவும் உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன கருத்து * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation Previous PostPrevious சடங்குகள் சம்பிரதாயங்கள் – ஓர் பார்வை Next PostNext சொந்தமாய் என்றும் இருப்பேன்! புதியவை எங்கே போன அய்யனாரே? ஹைட்ரஜன் வாயு – வளியின் குரல் 9 சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா இனி எப்போது? தாம்பத்தியம் – கவிதை சரிசமம் – குட்டிக் கதை நிலவின் சுடர் – அப்பா பணம் முக்கியமா? ஒளி விளக்கு – சிறுகதை பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி? முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2022 (10) நவம்பர் 2022 (35) அக்டோபர் 2022 (44) செப்டம்பர் 2022 (36) ஆகஸ்ட் 2022 (36) ஜூலை 2022 (41) ஜூன் 2022 (36) மே 2022 (43) ஏப்ரல் 2022 (41) மார்ச் 2022 (42) பிப்ரவரி 2022 (42) ஜனவரி 2022 (62) டிசம்பர் 2021 (47) நவம்பர் 2021 (45) அக்டோபர் 2021 (68) செப்டம்பர் 2021 (47) ஆகஸ்ட் 2021 (52) ஜூலை 2021 (42) ஜூன் 2021 (37) மே 2021 (35) ஏப்ரல் 2021 (43) மார்ச் 2021 (48) பிப்ரவரி 2021 (39) ஜனவரி 2021 (44) டிசம்பர் 2020 (48) நவம்பர் 2020 (53) அக்டோபர் 2020 (48) செப்டம்பர் 2020 (55) ஆகஸ்ட் 2020 (48) ஜூலை 2020 (38) ஜூன் 2020 (29) மே 2020 (33) ஏப்ரல் 2020 (35) மார்ச் 2020 (26) பிப்ரவரி 2020 (19) ஜனவரி 2020 (28) டிசம்பர் 2019 (35) நவம்பர் 2019 (28) அக்டோபர் 2019 (32) செப்டம்பர் 2019 (31) ஆகஸ்ட் 2019 (25) ஜூலை 2019 (24) ஜூன் 2019 (35) மே 2019 (30) ஏப்ரல் 2019 (32) மார்ச் 2019 (34) பிப்ரவரி 2019 (30) ஜனவரி 2019 (31) டிசம்பர் 2018 (40) நவம்பர் 2018 (29) அக்டோபர் 2018 (33) செப்டம்பர் 2018 (35) ஆகஸ்ட் 2018 (32) ஜூலை 2018 (38) ஜூன் 2018 (32) மே 2018 (34) ஏப்ரல் 2018 (40) மார்ச் 2018 (33) பிப்ரவரி 2018 (32) ஜனவரி 2018 (34) டிசம்பர் 2017 (42) நவம்பர் 2017 (33) அக்டோபர் 2017 (42) செப்டம்பர் 2017 (31) ஆகஸ்ட் 2017 (31) ஜூலை 2017 (41) ஜூன் 2017 (32) மே 2017 (30) ஏப்ரல் 2017 (44) மார்ச் 2017 (38) பிப்ரவரி 2017 (26) ஜனவரி 2017 (45) டிசம்பர் 2016 (40) நவம்பர் 2016 (36) அக்டோபர் 2016 (46) செப்டம்பர் 2016 (38) ஆகஸ்ட் 2016 (36) ஜூலை 2016 (45) ஜூன் 2016 (40) மே 2016 (36) ஏப்ரல் 2016 (37) மார்ச் 2016 (38) பிப்ரவரி 2016 (41) ஜனவரி 2016 (60) டிசம்பர் 2015 (55) நவம்பர் 2015 (52) அக்டோபர் 2015 (77) செப்டம்பர் 2015 (43) ஆகஸ்ட் 2015 (28) ஜூலை 2015 (49) ஜூன் 2015 (19) மே 2015 (5) ஏப்ரல் 2015 (15) மார்ச் 2015 (15) பிப்ரவரி 2015 (38) ஜனவரி 2015 (40) டிசம்பர் 2014 (16) நவம்பர் 2014 (23) அக்டோபர் 2014 (32) செப்டம்பர் 2014 (12) பிரிவுகள் சுயமுன்னேற்றம் கவிதை கதை உணவு சுற்றுச்சூழல் அறிவியல் சமூகம் தமிழ் ஆன்மிகம் உடல் நலம் பயணம் திரைப்படம் தொடர்கள் எழுத்தாளர்கள் குறிச்சொற்கள் அன்பு அம்மன் அரசியல் அழகு அவலம் இந்தியா இனிப்பு இயற்கை அழகு இராசபாளையம் முருகேசன் உறவு கனிமவாசன் கல்வி காடு காதல் கி.அன்புமொழி கொரோனா கோவில் சித்த மருத்துவம் சிற்றுண்டி சிவன் சைவம் ஜானகி எஸ்.ராஜ் ஜான்சிராணி வேலாயுதம் திருமால் திருவிளையாடல் புராணம் தீபாவளி தைப்பொங்கல் நம்பிக்கை நீதிக்கதைகள் பண்டிகைகள் பறவைகள் பழங்கள் பழமொழிகள் பாரதிசந்திரன் மரம் மருத்துவ பயன்கள் மலை மழை முருகன் மூலிகை வ.முனீஸ்வரன் வாழ்க்கை வரலாறு விளையாட்டு விழாக்கள் வைணவம் Search for: Search Online Tamil Magazine Inidhu.com – Online Tamil Magazine that makes life happy. It covers articles on Society, Self Improvement, Health, Food, Travel, Environment, Literature and Spirituality. Inidhu is one of the best online tamil magazines.
நாதஸ்வரம் மற்றம் மேளதாளத்துடன் பாண்டித்தேவரும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான். அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது. பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள். தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது? “பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா “ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. “என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?” “ஆமாம்” “டாக்டருக்குப் படிக்கப் போறியாமே” “ஆமாம்” “இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?” இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர் இவனும் ஓயாமல் பொய் சொன்னான். “ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம் ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான். அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம். பாண்டித்தேவர் வசதியானவர் என்று சொல் முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு. “என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டித்தேவர். “நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான். ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார். “பாண்டித் தேவர் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் பாண்டித்தேவர். “இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். -விளம்பரம்- ஏற்கனவே விஜய் 65 படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக தகவல்கள் வெளியானது இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், மாஸ்டர் படம் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து கொண்டு வருகின்றனர். இதையும் பாருங்க : என்னை தவிர யாரும் அப்படி நடிச்சிருக்க மாட்டாங்க. பூரித்து போய் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோ இதோ. - Advertisement - இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வருகின்றனர். இது சோஷியல் மீடியாவில் முக்கிய கேள்வியாகவே மாறி விட்டது. வெற்றிமாறன் அவர்கள் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், அவர் சூர்யாவின் 40வது படத்தை இயக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பின்னர் மகிழ்திருமேனி, லோகேஷ் கனகராஜ், அட்லி, கார்த்திக், தங்கவேல் என பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக எந்த இயக்குனர்களும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை. -விளம்பரம்- இந்நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கி உள்ள பிரபல இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் நடிகர் விஜய்யை வைத்து 65 வது படத்தை இயக்குகிறார் என்று வெளியாகி உள்ளது. மேலும், இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் நடிகர் விஜயிடம் தரமான கதை ஒன்றை கூறி உள்ளார். அந்த கதை பிடித்துப் போனதால் அடுத்த கட்ட ஆலோசனை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்றும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் மீது பயங்கர எதிர்பார்ப்புகளுடன் உள்ள போது தற்போது விஜய் – சுதா கொங்கரா கூட்டணி குறித்த தகவல்கள் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது. ஆனால், விஜய்யின் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது உறுதியானது. மேலும், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய்யின் மாஸ்டர் படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. Advertisement TAGS actor vijay இயக்குனர் சுதா தளபதி 65 நடிகர் விஜய் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஎன்னை தவிர யாரும் அப்படி நடிச்சிருக்க மாட்டாங்க. பூரித்து போய் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோ இதோ. Next article‘தல பைக் ஓட்டுவதில் அவர் மாஸ், அவர ஊரே ஒட்டுறதுல அவர் தமாஷ் – இப்படி சொன்னவர் தற்போது மாஸ்டர் படத்தில். subhashini RELATED ARTICLESMORE FROM AUTHOR சமீபத்திய கணவர் இல்லாமல் நடைபெற்ற வளைக்காப்பு – சூசகமாக கேலி செய்ய அர்னவ் இந்த பதிவை போட்டாரா ? சமீபத்திய pant, புடவைக்கு மேல் ஓவர் கோர்ட் – இந்த வயதிலும் படு மாடர்ன் அவதாரம் எடுத்த நடிகை சீதா. வைரலாகும் புகைப்படங்கள். சமீபத்திய பொண்ணுங்க போடலாம் பசங்க போட்டா தப்பான்னு என் மனைவி தான் அந்த போட்டோவ லீக் பண்ணாங்க – விஷ்ணு விஷால். சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் “படித்தவுடன் கிழித்துவிடவும் “!! - Tamilveedhi Friday, December 2 2022 Trending வதந்தி – விமர்சனம் 3.5/5 கட்டா குஸ்தி – விமர்சனம் 4/5 பிரபலங்களால் பாராட்டுகளைப் பெற்ற ”வதந்தி” இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான சரித்திரம் தான் ‘விஜயானந்த்’ – பாடலாசிரியர் மதுரகவி. தெறிக்க தயாராகும் தெற்கு; இது ”அவதார்” வேட்டை! வாரி கொடுத்த காரி… அதிரடி காட்டும் அருண்மொழித் தேவன்! தெற்கத்தி வீரனில் பட்டையை கிளப்பும் ”கடலம்மா… .” பாடல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சரிகம நிறுவனத்தின் “இனியா” இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட புஷ்கர்&காயத்ரியின் ‘வதந்தி’ Sidebar Random Article Log In Menu முகப்பு செய்திகள் இந்தியா தமிழ்நாடு விளையாட்டு சினிமா கேலரி விமர்சனங்கள் வீடியோக்கள் About Us Search for Home/Spotlight/இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் “படித்தவுடன் கிழித்துவிடவும் “!! Spotlightசினிமா இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் “படித்தவுடன் கிழித்துவிடவும் “!! tamilveedhi Send an email August 2, 2018 1 minute read Facebook Twitter LinkedIn Pinterest Reddit Share via Email Print நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு – வாசு , இசை – நிரோ பிரபாகரன், ,பாடல்கள் – மாஷா சகோதரிகள், மற்றும் அபிநந்தன், கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ், சண்டை – ஸ்டன்ட் கோட்டி, எடிட்டிங் – முத்துமுனியசாமி, இணைத் தயாரிப்பு – சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர் தயாரிப்பு – R.உஷா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செ.ஹரிஉத்ரா ( இவர் ஏற்கனவே மீதேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்க படுகின்றன என்பதை மையமாக வைத்து “ தெருநாய்கள் “ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது ) படம் பற்றி இயக்குனர் ஹரிஉத்ரா பகிர்ந்ததுகொண்டது… இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான். அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம். பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது. படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா. Facebook Comments Tags Padithavudan Kizhithuvidavum அனிதா காதல் சரவணன் கூல்சுரேஷ் சபிதா சிறுவன் தனுஷ் சீனி சுபாஷி சுமா சுரேஷ்குமார் நெல்லை சிவா படித்தவுடன் கிழித்துவிடவும் பான்பராக் ரவி பிரதீக் ரோஜாபதி ஜெனிபர் ஸ்ரீதர்
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன், தரம் பத்து, தரம் 11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறும் கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். Related Posts இலங்கை Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) Random Posts Facebook Popular Posts இளையராஜா தர வேண்டியது 300 கோடி , சர்ச்சையில் பாராட்டு விழா ! தம்பி என்றும் எனக்கு தம்பியே! சி.வி ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகள்! பதிலளிதார் விக்னேஸ்வரன் Categories Blog Archive Blog Archive June (5) April (24) October (1) August (23) July (39) June (116) May (2) April (2) March (1) February (1) January (66) December (15) November (28) October (52) September (62) August (285) July (410) June (412) May (527) April (569) March (41) Comments Tags இந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு