text
stringlengths
18
373k
தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தவிர்க்கச் செய்ய இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது தமிழ்நாடு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் தங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியம் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கக் கோரி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை டி எம் எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்ற மணி நேரப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தரப்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன இதற்கு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்திருந்த கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்ற பதிலே மீண்டும் தெரிவிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது இதையடுத்து இன்று காலை மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பேச்சுவார்த்தைத் தொடங்கியது தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகளும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது தமிழகம் தமிழகம் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு ஆன்மிகம் ஆன்மீகம் ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் புகைப்படங்கள் பிரபலமான செய்திகள் புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் புதுச்சேரியி முகிலன் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான் என்ற புகார் ஒன்று போதும் ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம் உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது ஹாங்காங் சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான கிலோமீ உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத் புதிய மத்திய அமைச்சர்கள் யார் உத்தேசப் பட்டியல் உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின் இந்தியா சீனா மோதல் ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள் மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம் இன்றைக்கு தமிழகத்தில தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது ஆனால் தற்போத தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் நாட்டின் தலைமை நீதிபதியும் ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த
பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார் இலண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு வரும் ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரிட்டன் முழுவதும் ஆளும் பழைமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியினரும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது வாக்கெடுப்பு நாள் நெருங்கி வருவதையொட்டி பிரிட்டன் முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவி வருகிறது இதனிடையே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் தனது தொகுதியான மேற்கு யாக்ஷைரில் அண்மைக்காலமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார் மேற்கு யாக்ஷைரில் உள்ள பிரிஸ்டால் நகரில் வியாழக்கிழமை காலை அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது அங்கிருந்த இரு நபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது இந்தச் சண்டையை ஜோ காக்ஸ் விலக்க முயன்றதாகத் தெரிகிறது அப்போது மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுள்ளார் பின்னர் தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அவர் தப்பியோடியுள்ளார் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரை பொலிஸார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் உயிரிழந்தார் இந்தச் சம்பவம் தொடர்பாக வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மேற்கு யாக்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்
கேள்வி தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும் அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும் ஏனெனில் அவர் ஷைத்தானாவார் என்பது நபிமொழி அபூஸயீத் அல் குத்ரிரளியல்லாஹு அன்ஹு புகாரி தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின்றுக் கொண்டிருப்பது அவருக்கு நல்லதாக தோன்றும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் ஜுஹைம் ரளியல்லாஹு அன்ஹு புகாரி இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து தொழுபவருக்கு குறுக்கே எந்தப் பகுதியிலும் செல்லக் கூடாது என்று சிலர் விளங்கிக் கொண்டு பள்ளியில் தடுமாறி நிற்பதை காண்கிறோம் முதல் ஹதீஸின் வாசகத்தையும் இது பற்றி வந்துள்ள இதர ஹதீஸ்களையும் பார்த்தால் குறுக்கே செல்லக் கூடாத பகுதி எது என்று தெளிவாகி விடும் முதல் ஹதீஸில் தொழுபவர் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது என்ற வாசகம் வந்துள்ளது இதிலிருந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தால் அந்த தடுப்பிற்கு உள்ளேதான் செல்லக் கூடாது என்பதை விளங்கலாம் அவர் தொழுவதற்கு முன்னாலுள்ள எந்த பகுதியிலும் செல்லக் கூடாது என்பது சட்டமானால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும் என்பது அர்த்தமில்லாமல் போய்விடும் தடுப்பு வைக்காமல் தொழும் போது எந்த பகுதியிலும் கடந்து செல்லலாம் என்பதையும் இந்த செய்தியிலிருந்து புரியலாம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு முன்னால் தடுப்பு வைக்காமல் தொழுததில்லை தடுப்பு வைத்துக் கொள்வதில் மிக கவனமாக இருந்துள்ளார்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் ஒட்டகத்தை குறுக்கே தடுப்பாக நிறுத்தி அதை நோக்கி தொழுவார்கள் என்றும் ஒட்டகம் மிரண்டு நகர்ந்தால் அதன் மீதுள்ள சேனத்தை தடுப்பாக்கிக் கொள்வார்கள் என்றும் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள் புகாரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைத்தடியை தடுப்பாக வைத்து பத்ஹா என்ற இடத்தில் தொழுதார்கள் என்று அபூ ஜுஹைஃபாரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் புகாரி பள்ளியில் உள்ள தூண்களை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம் புகாரி கிடைக்கிறது சுவரை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம் ஈட்டியை நட்டி அதை தடுப்பாக்கி தொழுத விபரம் கிடைக்கின்றன புகாரி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடியை தடுப்பாக்கி பத்ஹாவில் தொழுதார்கள் அதற்கு முன் பெண்கள் நடந்து செல்லுவார்கள் கழுதைகள் கூட நடந்து செல்லும் என்று அபூ ஜூஹ்பாரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள் புகாரி தொழும் திடலுக்கு வந்து ஈட்டியை முன்னால் நட்டி வைத்து பெருநாள் தொழுகையை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவைத்துள்ளார்கள் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு புகாரி இந்த ஹதீஸ்களிலிருந்து தடுப்பு வைப்பதன் அவசியத்தை உணரலாம் பள்ளிகளில் தடுப்பு இல்லாமல் தொழும் போது குறுக்கே செல்பவருடன் சண்டையிடுவது ஹதீஸுக்கு மாற்றமாகும் தடுப்பையும் கூட நாம் நினைத்த இடத்தில் வைத்துக் கொண்டு பிறருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது முதல் ஹதீஸில் தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தடுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது இதிலிருந்து நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லையில் தான் தடுப்பு வைக்க வேண்டும் என்பதை விளங்கலாம் நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லை கையை நீட்டி தடுக்கும் எல்லைதான் தெளிவாக சொல்லப் போனால் நாம் ஸஜ்தா செய்யும் இடம்தான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும் அதாவது ஸஜ்தா செய்யும் இடத்திற்கும் சுவற்றிற்கும் இடையே ஒரு ஆடு நடந்து செல்லும் இடமிருக்கும் என்று ஸஃது பின் ஸஹ்ல்ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள் புகாரி பள்ளிகள் இல்லாமல் மற்ற இடங்களில் தொழ நேர்ந்தால் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு சற்று அருகில் தடுப்பு வைத்துக் கொண்டுதான் தொழ வேண்டும் உங்களில் ஒருவர் தமக்கு முன்னால் எதையாவது தடுப்பு வைத்துக் கொண்டு தொழட்டும் அதற்கப்பால் நடந்து செல்பவர் பற்றி அவர் பொருட்படுத்த வேண்டாம் என்பது நபிமொழி தல்ஹாரளியல்லாஹு அன்ஹு திர்மிதி எனவே குறுக்கே செல்லக் கூடாது என்பது ஸஜ்தா செய்யும் இடத்திற்குள் செல்வதைதான் குறிக்கிறதே தவிர அதற்கப்பால் செல்வதையல்ல இதுவும் கூட முன்னால் தடுப்பு இருக்கும் பொது தான் பொருந்தும் தடுப்பு இல்லாமல் இருக்கும் போது எவராவது இந்த எல்லையை கடந்து சென்றால் செல்பவர் மீது குற்றமில்லை இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இமாம் கஸ்ஸாலி ரஹ் இம்மை மறுமை இஸ்லாத்தை தழுவியோர் கட்டுரைகள் குர்ஆனும் விஞ்ஞானமும் குர்ஆன் கேள்வி பதில் சொற்பொழிவுகள் ஜகாத் தொழுகை நூல்கள் நோன்பு வரலாறு ஹஜ் ஹதீஸ் ஹஸீனா அம்மா பக்கங்கள் துஆ க்கள் ஷிர்க் இணை வைப்பு கட்டுரைகள் முஹம்மது அலி அப்துர் ரஹ்மான் உமரி அரசியல் உடல் நலம் எச்சரிக்கை கதைகள் கதையல்ல நிஜம் கல்வி கவிதைகள் குண நலன்கள் சட்டங்கள் சமூக அக்கரை நாட்டு நடப்பு பொது பொருளாதாரம் விஞ்ஞானம் குடும்பம் முஹம்மது அலீ ஆண் பெண் பாலியல் ஆண்கள் இல்லறம் குழந்தைகள் செய்திகள் பெண்கள் பெற்றோர் உறவினர் செய்திகள் இந்தியா உலகம் ஒரு வரி கல்வி தமிழ் நாடு முக்கிய நிகழ்வுகள்
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை பண்பாடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய அடுத்த பக்கங்களைப் பார் நூலகம் இணைப்புக்கள் முந்திய அடுத்த பக்கங்களைப் பார் சிறப்பு பண்பாடு இருந்து மீள்விக்கப்பட்டது
பிரித்தானியாவில் உள்ள கோவில்களில் தமிழில் பூசை செய்வது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் இப்போது நடக்கின்றன பூசை என்ற சொல் தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு சென்ற ஒரு சொல் பூ செய் என்பதுதான் பூசை என்பதாகும் பூக்களை வைத்து வழிபடும் முறையை தமிழர்கள் ஆரியக் கலாச்சாரம் தமிழர்களிடை வர முன்னரே பின்பற்றினர் அதே போல் தூம வழிபாடு வாசனைப் புகை மூலம் வழிபடுதலும் தமிழர்களுடையதே அதையே ஹோமம் என்று சொல்கிறார்கள் ஆரியர் வரமுன் தமிழர்கள் கோவில்களில் பூசாரியார் தான் சகலதும் செய்வார் ஆரியர் வருகைக்குப்பின்னர் பல மாற்றங்கள் நடந்தது புதிய அ நீதிகள் உருவாக்கப்பட்டன அந்த அநியாயத்திற்கு அவர்கள் கொடுத்த பெயர் மனு தர்ம சாஸ்திரம் அவாள் சாஸ்த்திரங்கள் சமஸ்கிருதத்தை தேவ பாஷா என்றும் மற்றவை நீச்ச பாஷா என்றும் கூறுகின்றன நீச்ச பாஷா வினால் இறைவனை வழிபட்டால் தீட்டு உண்டாகி லோகத்தில் பெரும் அனர்த்தங்கள் நிகழும் என்கின்றனர் இதற்கு சில உதாரணங்கள் உண்டு தமிழில் கதைத்தால் தீட்டு இந்துக்களின் உயர் பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்தது இது அங்கு வேலை செய்தவர் ஒருவர் அங்கு நடந்தவற்றை அம்பலப்படுத்தி வருகிறார் அவர் எழுதியது சில பக்தர்கள் சங்கராச்சாரியாரைப் பார்த்தே தீருவது அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள் அவர்களில் நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர் மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார் அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால் அருணாசலத்திடம் சொன்னேன் இதோ பாரப்பா இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது நாளை வாயேன் என்றேன் இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும் என்றார் பக்தர் எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர் விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார் போனேன் கேட்டார் சொன்னேன் இதோ பாரும் தாத்தாச்சாரி அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை பாத்தால் ஏதாவது கேப்பார் பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும் நோக்குதான் தெரியுமே தமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண்ணணும் பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர் நானும் வெளியே வந்தேன் சுவாமிகள் மௌனத்தில் இருக்கார் நாளைக்கு வாயேன் என்றேன் நன்றி இங்கு கவனிக்க வேண்டியது தமிழில் பேசுவதிலும் பார்க்கப் பொய் சொல்லலாம் என்பது சங்கராச்சாரியாரின் கொள்கை பொய்பேசுவது ஐம் பெரும் பாவங்களில் ஒன்று அதிலும் பாவம் தமிழில் பேசுவதா தமிழில் பாடுவதற்கு எதிராக வழக்கு தில்லை சிதம்பரத்தில் வள்ளலார் தனது அருட்பாக்களைப் பாடி வந்தார் அங்கு தமிழில் பாடுவது தில்லை வாழ் அந்தணர்களுக்குப் பிடிக்கவில்லை அதற்கு எதிராக அவர்கள் தூண்டியது நாம் தமிழ் வளர்த்தார் எனக் கூறும் ஆறுமுக நாவலரை ஆறுமுக நாவலரும் அருட்பாவை மருட்பா என வர்ணித்து அது சிதம்பரத்தில் பாடக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்தார் இதே பார்பனக் கும்பல் தமிழில் எழுதிய திருமுறைகளை சிதம்பரத்தில் பூட்டி வைத்து விட்டு அடம்பிடித்த கதையும் உண்டு தமிழிற்கு எதிராக தடை உத்தரவு சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் எனப்படும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் மீது இன்று பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன இந்நிலையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாட ஆறுமுகச்சாமி புலவர் என்ற ஒதுவார் இல் தீர்மானித்தார் ஆனால் இதை அனுமதிக்க மாட்டோம் என தீக்ஷிதர்கள் தெரிவித்தனர் மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தடை உத்தரவும் வாங்கினர் பின்னர் இது பெரிய கலவரத்தில் முடிந்ததையும் அரசு தமிழில் பாடலாம் என்று உத்தரவிட்டதையும் நாம் அறிவோம் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேதம் ஓதக் கூடாதா கிருத்தவர்கள் யாவரும் பைபிள் படிப்பர் இசுலாமியர் யாவரும் குரான் படிப்பர் ஆனால் இந்துக்கள் எல்லாரும் வேதம் படிக்கலாம் என்று அவாள் சாஸ்திரங்கள் கூறவில்லை பிராமணர்கள் மட்டும்தான் வேதம் ஓதலாம் என்கிறார்கள் இந்த விதி இடையில் புகுத்தப் பட்ட விதி வேதம் என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருபவர் வியாச முனிவர் இவர் வேதங்களை நான்காக வகுத்தவர் இவர் வேதம் படித்தார் வேதம் ஓதினார் ஆனால் இவர் பிராமணர் அல்ல முதல் மரியாதை படத்தில் வந்த ராதா போல் ஆற்றின் ஒரு கரையில் இருப்பவர்களை தன் படகின் மூலம் மறுகரைக்கு அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்த திருமணமாகாத மீனவப் பெண்ணான சத்தியவதிக்குப் பிறந்த வியாச முனிவர் பிராமணன் அல்லர் மந்திரங்கள் மொழிகளுக்கு அப்பால் பட்டவை ஒம் என்னும் பிரணவ மந்திரம் எந்த மொழிக்கும் உரியதல்ல இவ்வாறே மற்ற பீட மதிரங்களான விநாயகருக்குரிய கம் கலைமகளுக்குரிய எய்ங் திருமகளுக்குரிய சிறீம் துர்க்கைக்குரிய தும் போன்ற மதிரங்கள் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை ஏற்படுத்தும் ஒலி வடிவங்கள் அந்த ஒலி வடிவங்கள் கொடுக்கும் அதிர்வுகள் வலுமிக்கவை எமது உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் செய்யக் கூடியவை என்று சொல்கிறார்கள் இந்த மந்திரங்கள் மிருகங்கள் எழுப்பும் ஓசைகளில் இருந்துதான கண்டுபிடித்தார்களாம் விதிகளை மாற்றுங்கள் அவாள் சாஸ்த்திரங்களைக் கொழுத்துங்கள் இலண்டனில் ஜீரீவி தொலைக்காட்சியில் தோன்றிய ஒரு பார்ப்பனர் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படியே தாங்கள் செய்ய முடியும் என்றார் அவர்களது மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது ஒரு தந்தை தனது மகள் பூப்படைய முன்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்படிச் செய்யாவிட்டால் அந்த தகப்பனுக்குத் தண்டனையாக அந்த மகள் திருமணமாகும் வரை தகப்பன் அவள் மாதவிலக்கை அருந்த வேண்டும் இந்த சாஸ்திரத்தை எவன் கடைப்பிடிக்கிறான் கால்பந்தாட்டம் விளையாடுவதாயின் கையால் பந்தைத் தொடக்கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் அதை மீற முடியாது இல்லைக் கையால்தான் தொடுவேன் என்று அடம்பிடிப்பதாயின் அந்த விதியை மாற்ற வேண்டும் தமிழில் வழிபாடு செய்வதாயின் இந்த சாஸ்த்திரங்களை கொழுத்துங்கள் காஞ்சி மடத்தைப் பின்பற்றுவதா காஞ்சித் தலைவன் சொல்லைக் கேட்டு ஈரோட்டுப் பக்கம் திரும்புவதா அரசியல் அனுபவம் ஈழம் செய்திகள் விஞ்ஞானம் மூன்று பெற்றோர்கள் பெறப்போகும் ஒரு குழந்தை பிரித்தானியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகம் ஒரு தந்தை இரு தாய்களுக்கு ஒரு குழந்தை பெறும் முறைமையைக் உருவாக்கியுள்ளது சில பரம்பரைக் குறைபாடுகளுடன் பிள்ளைகள் பிறப்பதைத் தவிர்ப்பதற்கு இந்த எனப்படும் இம் முறைமை பெரிதும் உதவும் என்று பேராசிரியர் அலிஸன் மேர்டோக் நம்புகிறார் இப்படித்தான் செய்கிறார்கள் குறைபாடு கொண்ட பரம்பரை அலகுள்ள தாயின் பெண் சூலை அவள் கணவனின் விந்துடன் இணைத்து முதலில் கருவை உருவாக்குகிறார்கள் அதிலுள்ள குறைபாடுள்ள க்களை நீக்கி அதிலுள்ள பரம்பரை அலகுகளை ஆரோக்கியமான பரம்பரை அலகுள்ள இன்னோரு பெண்ணின் பெண் சூலுடன் இணைத்து இன்னொரு கரு உருவாக்கப்படும் பின்னர் புதிய கருவில் உள்ள பெண் இன் பரம்பரை அலகுகளை நீக்குகிறார்கள் இந்தக் கரு பெண் இன் கருப்பையில் செலுத்தப் படும் இதன் மூலம் பிறக்கும் குழந்தை பெண் இனதும் அவள் கணவனினதும் பரம்பரை அலகுகளையே கொண்டிருக்கும் ஆனால் பெண் இன் பரம்பரை நோயால பாதிக்கப்படமாட்டாது விஞ்ஞானிகளின் கருத்துப்படி தீராத நோய்கள் பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதை இந்த முறைமை தடுக்கும் அதிலும் முக்கியமாக மூளை இருதயம் ஈரல் போன்றவற்றில் ஏற்படும் பரம்பரை நோய்களில் இருந்து பிள்ளைகள் விடுபடுவார்கள் பெற்றோர்களின் மான ஐப் பிள்ளை கொண்டிருக்கும் பிள்ளையின் தோற்றம் குணம் போன்றவை பெற்றோரைப் போலவே இருக்கும் முறைமைக்கு எதிர்ப்பும் உண்டு மனித எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வாதிடுபவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் பிரித்தானியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகம் முறைமைக்கான அரச அங்கீகாரத்தைக் கோரி நிற்கிறது அரச அங்கீகாரம் கிடைத்ததும் இது ஒரு ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப் படும் அனுபவம் ஆரோக்கியம் செய்திகள் வாழ்க்கையே நீயும் ஒரு பெண் போலே வரும்போது வேதனையுடன் வருவதால் தேவைகளும் நச்சரிப்பும் நிறைந்திருப்பதால் போகும் போது உயிரையே எடுத்துக் கொள்வதால் வாழ்க்கையே நீயும் ஒரு பெண் போலே வாழ்க்கை ஒரு கண்ணாடிக் கடை காதல் ஒரு ஜல்லிக்கட்டுக் காளை முகப்புத்தகம் வீடிருக்கும் சாப்பாடிருக்காது கணக்குண்டு பணமிருக்காது சுவருண்டு முட்டிக்க முடியாது காதலியுண்டு கட்டிக்க முடியாது உண்டு செல்வாக்கிருக்காது கவிதை குறுங்கவிதைகள் நகைச்சுவைக் கதை உம் பக்சராஜனும் பாதக நாட்டின் சுதந்திர தினம் அதற்கு தன்னையும் அழைக்க செங்கம்பளம் வரவேற்பளித்துக் கௌரவிக்க வேண்டும் அல்லது தனது நாட்டில் தமிழர்களை கொல்ல பாதக நாடு உதவியதை அம்பலப்படுத்துவேன் என்று ஒரு மல்லு ஆண்டி மூலமாக பக்சராஜன் பாதகநாட்டுப் பிரதமர் மோகன்மன்ஷிற்றுக்கு மிரட்டல் விடுத்தான் வேறு வழியில்லாமல் மோகன்மன்ஷிற் பக்சராஜனை வரவழைத்தான் படை அணிவகுப்பு ஆரம்பித்தது பக்சராஜன் மோகன் மன்ஷிற்றுக்கு அருகில் நின்று அணிவகுப்பை ஏற்றுக் கொண்டான் முதலில் பின்னர் பின்னர் பின்னர் பின்னர் பின்னர் பின்னர் அதன் பின்னர் ஒரு வயதானவர்கள் நடந்து வந்தனர் பக்சராஜன் வாயைப் பிளந்தபடி மோகன்மன்ஷிற்றைக் கேட்டான் யார் இந்த கிழட்டுப் பயல்கள் என்று இவர்கள் எமது நாட்டின் பொருளாதார ஆலோசகர்கள் இவர்கள் ஒரு நாட்டுக்கு விளைவிக்கும் அழிவைப் போல் இவர்களுக்கு முன்னால் போன எந்த ஒரு படைகளாலும் செய்ய முடியாது என்பதை நான் எமது பாதக நாட்டிற்கு இவர்கள் செய்த அழிவில் இருந்து அறிந்து இவர்களையும் எங்க நாட்டுப் படையில் சேர்த்துக் கொண்டேன் என்றான் மோகன்மன்ஷிற் ஒரு தொழிற்சாலையில் அங்கு வேலை செய்யும் பெண்களுக்காக எழுதிவைக்கப்பட்ட அறிவித்தல் உங்கள் பாவாடைகள் அளவிற்கு அதிகமாக நீண்டிருந்தால் இங்குள்ள எந்திரங்களிடமிருந்து உங்களைப் பாது காத்துக் கொள்ளுங்கள் உங்கள் பாவாடைகள் அளவிற்கு அதிகமாக குட்டையாக இருந்தால் இங்குள்ள ஆண்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அவன் வழமையிலும் பார்க்க முந்தி வீடு வந்தான் தனது நண்பன் தன் மனைவியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஆத்திரமடைந்து தன் நண்பனச் சுட்டுக் கொண்டு விட்டான் மனைவி சொன்னாள் இப்படியே போனால் கடைசியில் நண்பர் எவரும் இல்லாமல் தனித்து விடப்படுவாய் போக்குவரத்து காவல்துறையில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்த நண்பனை அவர்களின் முதலிரவு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் அளவிற்கு மிஞ்சிய வேகத்திற்காக தண்டப் பணம் கட்டும் படி கேட்டாள் அரசியல் சிறுகதை நகைச்சுவை நகைச்சுவைக்கதைகள் உலகப் பணக்காரர் பட்டியலில் பில் கேட் ம் இடம் அம்பானி ம் இடம் சஞ்சிகை உலகச் செல்வந்தர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது இதில் மெக்சிக்கோவைச் சேர்ந்த கார்லோஸ் சிலிம் ஹெலு இம்முறையும் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார் இவரின் சொத்து மதிப்பு பில்லியன் அமெரிக்க டொலர்கள் சென்ற ஆண்டு இவரது சொத்து மதிப்பு பில்லியன் டொலர்கள் இதன்படி இவரது சொத்து அதிகரித்துள்ளது சென்ற ஆண்டு அதிக சொத்து சேர்த்தவரும் இவரே பொருளாதாரப் பிரச்சனை உனக்கும் எனக்கும் தாண்டா தம்பி இன் பில் கேட்ஸ் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார் இவரது சொத்து மதிப்பு பில்லியன் டொலர்களில் இருந்து பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது முதல் பத்து செல்வந்தர்களி இருவர் இந்தியர் நாடுகள் எனப்படும் சனத் தொகை மிகுந்த நாடுகளான பிரேசில் இரசியா இந்தியா சீன ஆகிய நாடுகளில் இருந்து பல செல்வந்தர்கள் உருவாகி வருகிறார்கள் ஆனால் முதல் பத்து செல்வந்தர்களில் சீனர் எவரும் இல்லை இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர் சென்ற ஆண்டு பில்லியன் டொலர்களுடன் நாலாம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இந்த ஆண்டு பில்லியன்களுடன் ம் இடத்திற்கு இறங்கியுள்ளார் சென்ற ஆண்டு பில்லியன்களுடன் ம் இடத்தில் இருந்த லக்ஷ்மி மிட்டல் இந்த ஆண்டு பில்லியன்களுடன் ம் இடத்தில் இருக்கிறார் பில்லியன் டொலர் சொத்துள்ளவர்கள் பிராந்திய ரீதியில் ஐக்கிய அமெரிக்கா அதிக பில்லியன் டொலருக்கு மேல் சொத்துக் கொண்ட நாடாக இருக்கிறது ஐக்கிய அமெரிக்கா மற்ற அமெரிக்கா ஐரோப்பியா ஆசிய பசுபிக் ஆபிரிக்கா ம கிழக்கு அதிக செல்வந்தர்களைக் கொண்ட நகரமாக மொஸ்க்கோ திகழ்கிறது இரசியாவில் பில்லியன் சொத்துக்கு மேல் உள்ளவர்கள் இருக்கிறார்கள் சினாவில் இத்தொகை நிறுவுனர் நிறுவுனர்களில் ஒருவரான இந்த ஆண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் இவர் உலகப் பணக்காரர் பட்டியலில் ம் இடத்தில் இருக்கிறார் இவரது சொத்து மதிப்பு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசியல் செய்திகள் பொருளாதாரம் பான் கீ மூனின் திருகு தாளத்தின் இரகசியத்தை அவரே அம்பலப் படுதினார் இலங்கையில் ஒரு நாளில் மட்டும் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதியாக இருந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைத் தேர்தலின் போது நான்கு சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது ஒப்பாரி வைத்தார் ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் போர் முனையில் அகப்பட்டிருந்தபடியால பல பொது அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை பான் கீ மூனிடம் விடுத்தனர் அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார் அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார் அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார் அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க வழங்கப்பட்ட அவகாசமாகும் போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார் அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல் சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல் இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல் இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல் இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல் இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல் இந்தக் கூட்டறிக்கையில் சொல்லப்பட்டவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை முகாம்களி இருந்தவர்களை மோசமான இடங்களில் வற்புறுத்தி இருக்கச் செய்துவிட்டு மீள் குடியேற்றப்பட்டனர் என்கின்றனர் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக பான் கீ மூன் அமைத்த ஆலோசனைக் குழு இலங்கை செல்லுமா என்பது பற்றி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை அவர் வெளியிட்டார் இந்த பான் கீ மூன் ஏன் இப்படி நடக்கிறார் ஏன் இத்தனை திருகு தாளம் அவரது ஆலோசகர் ஒரு இந்தியர் என்பதாலா அல்லது அவரது இளைய மகளின் கணவன் இந்தியாவின் அமைதிப்படை யில் இலங்கையில் செயற்பட்ட ஒரு படைத்துறை அதிகாரி என்பதாலா இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழுந்தது ஆனால் பான் கீ மூன் தனது திருகுதாளத்தின் காரணத்தை இப்போது அம்பலப்படுத்தியுள்ளார் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல் சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பான் கி மூன் ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும் இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான் என்றார் இப்போது தெரிகிறதா அவர் ஏன் இத்தனை திருகுதாளம் செய்கிறார் என்று அரசியல் ஈழம் செய்திகள் துடுப்பாட்டப் பகிடிகள் கிரிக்கெட் ரசித்த அமெரிக்கர் சென்னையில் நடந்த கிரிக்கெட் ஆட்டத்தை இரசிக்க அமெரிக்கத் துணைத் தூதுவரகத்தைத் சேர்ந்த ஒரு அதிகாரியை அழைத்தனர் அவருக்கு முன் பின் கிரிக்கெட் பற்றித் தெரியாது அவரும் மிக விரும்பிப் போய் இருந்தார் பார்த்து ரசிப்பதற்கு ஆட்டம் தொடங்கியது ஆறு பந்துகள் வீசப்பட்டன நடுவர் அன்று வழமையிலும் பார்க்க சற்று உரத்து என்று கத்தினார் அமெரிக்கர் நல்ல விளையாட்டுத்தான் ஆனால் இவ்வளவு விரைவாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார் மழை வருவிக்க செய்ய வேண்டியது ஒரு ஆபிரிக்க நாட்டில் மழையின்றி பெரும் வரட்சி ஏற்பட்டது உள்ளூரில் உள்ள சாமியார்களை வைத்து மழையை வரவழைக்க எல்லம் செய்து பார்த்தார்கள் சரிவரவில்லை பலர் கூடி யோசித்துவிட்டு இங்கிலந்தில் மழைவரவழைக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உள்ளூர் சாமியார்களை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தனர் அவர்கள் அங்கு சென்று திரும்பி வந்து தங்கள் மன்னரிடம் மழை வரவழைக்க இங்கிலாந்தில் செய்வதை விபரித்தனர் ஒரு பசும்புல் உள்ள பெரிய மைதானத்தின் நடுவில் இடைவெளிவிட்டு ஆறு தடிகளை ஒரு புறம் மூன்று மறுபுறம் மூன்றாக நட்டு வைப்பார்கள் அந்தக் தடிகளுக்கு இடையில் இருவர் கையில் கட்டைகளுடன் நிற்பார்கள் அவர்களைச் சூழ பேர் நிற்பார்கள் ஒருவர் ஒரு சிவந்த உருண்டையான பொருளை வீசுவார் அதை மூன்று கட்டைகளுக்கு முன் நிற்பவர் தன் கையில் இருக்கும் கட்டையால் அடிப்பார் வெளியில் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள் உடனே மழை பெய்யும் நாமும் அப்படியே செய்வோம் இலண்டனில் மழை எதிர்பாராமல் வந்து துடுப்பாட்ட விளையாட்டைக் குழப்புவதால் மனம் நொந்தவர் எழுதிய கதை இது செயலாளரின் படுக்கையில் ஆடிய கிரிக்கெட் அவர் ஒரு நிறுவனத்தின் அதிகாரி அவருக்கு ஒரு அழகிய பெண் செயலாளர் சற்றுக் கொடூரமான மனைவி அன்று அவரது பெண் செயலாளருக்கு அன்று பிறந்த நாள் அவர் ஒரு ஐ பாட் ஐ தனது பெண் செயலாளருக்கு பரிசாக வழங்கினார் பெண் செயலாளர் மனம் மகிழ்ந்து அவரைத் தனது வீட்டிற்கு இரவு விருந்திற்கு வரும்படி அழைத்தார் அவரும் சென்று நல்ல உணவருந்திப் பின்னர் படுக்கை அறையிலும் உல்லாசமாக இருந்தார் முடிவில்தான் நேரம் நல்லாகச் சென்று விட்டது என்பதை உணர்ந்தார் உடனே பெண் செயலாளர் ஐயோ உங்க மனைவி உங்களை இன்றைக்கு நன்றாக வறுத்தெடுத்து வாட்டி வாதைக்கப் போகிறாள் என்றாள் அவர் சற்று யோசித்துவிட்டு பெண் செயலாளரின் லிப்ஸ்டிக்கை எடுத்து தனது காற்சட்டையின் தொடையடியில் மூன்றுதடவை தடவினார் பின்னர் வெளியே வந்து தனது காலணியிலும் காற்சட்டைக் காலடியிலும் சேற்றை அள்ளிப் பூசினார் புல்லைப் பிடுங்கி தனது உடுப்புக்களில் ஆங்காங்கு தேய்த்தார் பின்னர் வீடு சென்றார் அவரது மனைவி வீட்டில் கதவைத் திறந்ததும் சாரி டியர் எனது பெண் செயலாளரின் பிறந்த நால் இன்று அவள் வீடு சென்று அவளுடன ஜாலியாக இருந்து விட்டு வருகிறேன் என்றார் அவரை ஏற இறங்கப் பார்த்த மனைவி மவனே போர் கிரிக்கெட் ஆடிவிட்டு எனக்கே பொய் சொல்கிறாயா என்று அவரை ஒரு வாங்கு வாங்கிவிட்டு விட்டு விட்டிட்டார் சிறுகதை நகைச்சுவை விளையாட்டு அடுத்த வாரம் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் சந்திரன் ஆபத்தானதா அடுத்த வாரம் மார்ச் சந்திரன் பூகிக்கு மிக அண்மையாக வருகிறது சந்திரன் அப்போது பூமியில் இருந்து கி மீ அல்லது மைல்கள் தொலைவில் இருக்கும் இதனால் பூமியில் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் என சில விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் இப்படி பூமிக்கு அண்மையாக சந்திரன் ஆகிய ஆண்டுகளில் வந்தது ம் ஆண்டு பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வந்தபோது டார்வின் எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அவுஸ்திரேலியாவைத் தாக்கியது இல் வந்தபோது சுனாமி ஏற்பட்டுப் பேரழிவு நிகழ்ந்தது என்று கூறி சில சோதிடர்கள் அபாயச் சங்கொலி ஊதுகின்றனர் சில விஞ்ஞானிகள் மேற்படி நிகழ்வுகள் சந்திரனுடன் தொடர்பற்றவை என்று சொல்கின்றனர் பூமியில் நடக்கும் எந்த ஒவ்வொரு நிகழ்வையும் வானில் உள்ள உடுக்கள் கிரகங்கள் உபகிரகங்களின் நிலைகளுடன் சம்பந்தப்படுத்தலாம் ஆனால் அவற்றிற்கிடையில் எந்த விஞ்ஞான பூர்வ தொடர்பும் கிடையாது என்கின்றனர் பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் வரும்போது வழமைக்கு மாறானசில கடற்பெருக்கு ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள் மற்றும் படி அழிவு ஏற்படும் என்பதை அந்த விஞ்ஞானிகள் மறுக்கின்றனர் நம்ம சோதிடர்கள் நடந்ததின் பின்னர் தங்கள் வசதிக்கு ஏற்ப அதற்கான விளக்கம் தருவார்கள் எதையாவது சம்பந்தப்படுத்தி அனுபவம் செய்திகள் சோதிடம் அசிங்கத்தில் மாட்டுப்பட்ட பிரித்தானியக் இள கிழ வரசர் ஐம்பது வயதான பிரித்தானிய இளவரசர் அண்ரூ பிரித்தானிய அரசின் சம்பளம் வாங்காத வர்த்தகத் தூதுவராக கடமையாற்றுகிறார் பிரித்தானியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை வளர்ப்பது அவரது பணி சம்பளம் வாங்குவதில்லை என்ற பெயர்தான் ஆனால் ஆண்டொன்றுக்கு அவரது ஆடம்பரப் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் மில்லியன் பவுண்களை எட்டும் இவர் தனது விமானப் பயணங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை அரசிடம் இருந்து கறப்பதால் இவர் என்று கிண்டல் செய்யப்படுவார் வர்த்தகத் தூதுவர் பணியை அண்ரூ ஆற்றும் போதுபல வெளிநாட்டு வர்த்தகப் பிரமுகர்களைச் சந்திப்பது வழக்கம் இவர் இல் அமெரிக்க வர்த்தகரான ஜெப்ரி எப்ஷ்ரீன் என்பவரைச் சந்தித்ததும் அவரது விருந்தோம்பலை அனுபவித்ததும் இளவரசர் அண்ரூவை வில்லங்கத்தில் மாட்டியுள்ளது விருந்தோம்பலில் ஒரு பகுதியாக வயது அழகி வெர்ஜீனியா ரொபெர்ட்ஸ் இடம் பெற்றார் ஜெப்ரி எப்ஷ்ரீன் தனது விருந்தாகிய வயது அழகி வெர்ஜீனியா ரொபெர்ட்ஸ்ஐ ஒரு பாலியல் தொழிலாளியாக பயிற்றுவித்திருந்தாராம் விருந்தோம்பிய ஜெப்ரி எப்ஷ்ரீன்ஏற்கனவே சிறுவர் பாலியல் குற்றதிற்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் ஓர் இரவு அண்ரூவை வெர்ஜீனியா சந்தித்தார் மறு நாள் காலை ஜெப்ரி எப்ஷ்ரீன் வெர்ஜீனியாஐச் சந்தித்து நீ இரவு சிறப்பாகச் செயற்பட்டாய் என்று கூறிப் பெரும்தொகைப்பணத்தையும் வழங்கினாராம் இது தொடர்பாக அமெரிக்க விசாரணையை ஆரம்பித்துள்ளது இதைத் தொடர்ந்து அண்ரூவைப்பற்றி காரசாரமான விவாதங்கள் எழத் தொடங்கின யின் விசாரணையில் ஜெப்ரி எப்ஷ்ரீனின் பணிப்பெண்கள் இருவர் அண்ரூ வயது குறைந்த பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதை மறுப்பதை நிராகரித்துவிட்டனர் யின் விசாரணைக்கு எதிராக அண்ரூ அரசதந்திரப்பாதுகாப்புக் கோருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஜெப்ரி எப்ஷ்ரீன் அண்ரூவின் முன்னாள் மனைவி சேராவின் கடன் ஒன்றை செலுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன இல் அண்ரூ தனது மாளிகையை உண்மையான பெறுமதியிலும்பார்க்க மூன்று மில்லியன் பவுண்கள் கூடுதலாக விற்றது பல சந்தேகங்களைக் கிளப்பியது இளவரசர் அண்ரூ லிபியத் தலைவர் மும்மர் கடாபியுடனும் அவரது மகன் சய் கடாபியுடனும் தொடர்புகளை வைத்திருந்தார் லிபிய அரச செலவில் உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டார் பதவியில் இருந்து விரட்டப்பட்ட துனீசிய அதிபர் மகன் மருமகன்களுடன் அண்ரூ தொடர்புகளை வைத்திருந்தார் மருமகனுக்கு பக்கிங்காம் அரண்மனையில் விருந்தும் வழங்கப்பட்டது இளவரசர் அண்ரூவின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களால் சில மத்திய கிழக்கு நாடுகளில் கோமாளி இளவரசர் என்று பல அரச தந்திரிகள் இவரைக் கிண்டலடிப்பதும் உண்டு இவை போதாது என்று அண்ரூவின் மகள் பீர்ரீஸ் இலண்டனில் உள்ள ஒரு மட்டரகமான போதைப்பொருள்கள் புளக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்றதாகச் செய்திகள் அடிபடுகின்றன கேளிக்கை விடுதியால் வரும் அண்ரூவின் மகள் கண்ணில் என்ன கார்காலம் அரசியல் செய்திகள் நகைச்சுவை நகைச்சுவைக்கதை மெரீனா கடற்கரையில் நாய்மீது விடுதலைப் புலி தாக்குதல் காலை நேரம் சென்னை மெரீனா கடற்கரையில் பலர் நடந்து கொண்டிருந்தனர் அதில் ஒருவர் ஒரு பெரிய பயங்கரத் தோற்றமுடைய நாயுடன் நடந்து கொண்டிருந்தார் அந்த நாய் திடீரென்று வெறிபிடித்து அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு சிறுமி மீது பாய்ந்தது அந்தச் சிறுமி அலற அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் அந்த நாயுடன் நீண்ட நேரம் போராடி அந்தச் சிறுமியைக் காப்பாற்றினான் அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் அதைப்பார்த்து வியந்து அந்த இளைஞனிடம் சென்று அம்பி உன்னைப் பாராட்டுகிறேன்டா நீ ஷேமமாய் இருப்பாய்டா நாளை எனது குந்துப் பத்திரிகையில் உனது படமும் பெயரும் பெரிதாக வரவேண்டும் சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய சென்னையச் சேர்ந்த இளைஞன் என்ற தலைப்பில் செய்திவரும் என்றார் அதற்க்கு அந்த இளைஞன் நான் சென்னையைச் சேர்ந்தவன் அல்ல என்றான் அதற்கு சிங்களரத்தினா சொறிநாய்ராம் அப்படியாயின் சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தமிழ்நாட்டு இளைஞன் என்று செய்திவரும் என்றார் அதற்கு அந்த இளைஞன் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்றான் ஓ அப்படியா சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய இந்திய இளைஞன் என்று செய்தி வரும் எனது குந்துப் பத்திரிகையில் என்றார் சிங்களரத்தினா சொறிநாய்ராம் இப்போது அந்த இளைஞன் நான் இந்தியன் அல்ல என்றான் அந்த இளைஞனை இப்போது சிங்களரத்தினா ஏற இறங்கப் பார்த்து அப்போ நீ எந்த நாடடா அம்பி என்றார் அதற்கு அந்த இளைஞன் நான் ஈழத்தைச் சார்ந்தவன் என்றான் இப்போது குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் இரண்டு மீட்டர் பின்னால் நகர்ந்து நின்று கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அந்த இளைஞனை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பின்னர் அவ்விடத்தில் இருந்து நழுவி விட்டார் அடுத்த நாள் குந்துப் பத்திரிகையில் வந்த செய்தித் தலையங்கம் மெரீனா கடற்கரையில் அப்பாவி நாய்மீது வெறி கொண்டு பாய்ந்து தாக்கிய விடுதலைப்புலிப் பயங்கரவாதி இந்தச் செய்தியை திரித்து வெளியிட்ட்மைக்காக கொழும்பில் இருந்து குந்துப் பத்திரிகை ஆசிரியருக்கு வழமையாக அனுப்பும் பணத்திலும் பார்க்க மேலும் ஒருஇலட்சம் சேர்த்து அனுப்பப்பட்டது அரசியல் அனுபவம் ஈழம் நகைச்சுவை நகைச்சுவைக்கதைகள் இலங்கையில் போர்க்குற்றமும் அதிகாரப்பரவலாக்கமும் சர்வதேச மன்னிப்புச் சபை பன்னாட்டு நெருக்கடிக் குழு ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததாக குற்றம் சாட்டுகின்றன வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் நடந்ததாக கூறுகின்றனர் இதற்கென வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்ட இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான பல ஆதாரங்கள் பல இருப்பதாகக் கூறுகிறது பிரித்தானிய சனல் தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்றம் தொடர்பான காட்சிப்பதிவுகள் போர்க்குற்றச் சாட்டி இலங்கையை சட்டத்தின் முன் நிறுத்த போதுமான ஆதாரங்கள் என்று பிரபல போர்க்குற்ற சட்டவாளரான பிரபல சட்டத்துறை நிறுவனமான ஐச் சேர்ந்த என்பவர் தெரிவித்துள்ளார் இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் இற்கும் அதிகம் இலங்கையின் ஆறு முக்கிய ஊடக அமைப்புகள் மேற்கொண்ட சுயாதீன ஆய்வின் போது இறுதிக்கட்ட யுத்தத்தில் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன அதற்கு மேலதிகமாக யுத்தத்தின் காரணமாக இருபத்தி ஏழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரையும் இழந்து வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன இலங்கையில் மொத்தமாகக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகம் பலதரப்பிலும் இலங்கைப் போர்க்குற்றத்தில் ஆர்வம் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக பல மனித உரிமை அமைப்புக்களும் தொண்டர் அமைப்புக்களும் கருத்துத் தெரிவித்துள்ளன இதில் சர்வதேச மன்னிப்புச் சபை பன்னாட்டு நெருக்கடிக் குழு ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன இவற்றில் முக்கியமானவ சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்திருக்கின்றது என்று தெரிவித்தார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் செயலர் ரெபேர்ட் ஓ பிளேக் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தேவை எனஅமெரிக்க செனட் சபையில் தீமானம் நிறைவேற்றப்பட்டது பிரித்தானியப் பிரதமர் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என்று கருத்துத் தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்னும் தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படலாம் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் போர்க்குற்றம் தொடர்பாக மௌனமாய் இருக்கிறார்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக பன்னாட்டு மட்டத்தில் கதைபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக மௌனமாகவே இருக்கிறார்கள் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாகக் கருத்துக்கள் வெளியிடவோ அல்லது செயற்படவோ முடியாது அப்படிச் செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலம் ஜோசப் பரராஜசிங்கம் ரவிராஜ் போன்ற நாடாளமன்ற உறுப்பினர்களுக்கு நடந்தவை நல்ல உதாரணம் இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலோனோர் இலங்கை அரசு அல்லது இந்திய அரசுகளின் தயவில்தான் இருக்கின்றனர் இந்த இரு நாடுகளின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும் இந்த இரு நாடுகளின் கட்டளைகளுக்குப் பணிந்தே இவர்கள் போர்க்குற்றம் தொடர்பாக மௌனமாக இருக்கிறார்கள் ஐக்கிய நாடுகள் சபை அமைத்த போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டாதாகத் தகவல் இல்லை போர்க்குற்றம் தொடர்பாக இந்த இரு நாடுகளும் என்ன நிலையில் இருக்கின்றன எனபதை இங்கு சொடுக்கி அறியலாம் இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு விக்கிலீக் வெளியிட்ட தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றம் தொடர்பாக அக்கறை இன்றி இருப்பதாகவே தெரிகிறது இலங்கையில் இருந்து வரும் செய்திகளின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசிற்கு எதிரான் போர்க்குற்றத் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது போர்க்குற்றம் மீண்டும் நடக்காமல் இருப்பதை தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தவேளை பிரபாகரனை தந்திரமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவரை கொன்றுவிடும்படி ராஜிவ் காந்தி இல் உத்தரவிட்டார் அதை இந்திய அமைதிப்படைத் தளபதி ஒரு போர்க்குற்றம் என்று மறுத்துவிட்டார் அவர் ஏற்கனவே வேறு போர்களில் நடந்தவற்றை உதாரணமாக வைத்தே இதற்கு மறுத்தார் இலங்கையில் மீண்டும் போர்க்குற்றம் நடக்காமல் இருக்க இப்போது உள்ள போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் எமது எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை இது இப்போது பன்னாட்டு மட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக எழும் சாதகமான சூழ்நிலையை நாம் பயன்படுத்தி பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் அதிகாரப்பரவலாக்கம் இலங்கையில் தமிழர்கள் பல வாக்குறுதிகளை சிங்களத் தலைவர்களிடம் இருந்து பல சந்தர்ப்பங்களில் பெற்று அதற்காக பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தனர் ஆனால் சிங்களத் தலைவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அதிகாரப்பரவலாக்கத்திற்காக போர்க்குற்றத்தை விட்டுக் கொடுப்பதும் ஒரு முட்டாள்த்தனமான நடவடிக்கையே முதலில் இலங்கைப் பாராளமன்றில் அதிகாரப் பரவலாக்கம் நிறைவேற்றப்படவேண்டும் பின்னர் அது நிறைவேற்றப்படவேண்டும் இப்போது போர்க்குற்ற குற்றச் சாட்டைக் கைவிட்டுவிட்டு ஒரு அதிகாரப் பரவலாக சட்ட மூலத்தை இலங்கைப் பாராளமன்றத்தில் நிறைவேற்றலாம் பின்னர் அது நிறைவேற்றப்ப்டாமல் போகலாம் அல்லது பின்னர் வேறு ஒரு அரசு பதவிக்கு வந்து அந்த அதிகாரப் பரவலாக்கத்தையே இல்லாமல் செய்யலாம் அரசியல் முட்டாள் ராஜிவ் காந்தி எமக்குக் கொடுத்த இலங்கை அரசியல் அமைப்பின் வது திருத்தத்திற்கு என்ன நடந்தது என்பதை நாம் நன்கு அறிவோம் அரசியல் அனுபவம் ஆய்வுகள் ஈழம் செய்திகள் உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள் விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும் கேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது மார்ச் மீண்டும் போட்டிக்களமாகும் கருங்கடல் ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர் அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத மனப்பாங்கை மாற்றி வாழ்க்கையில் முன்னேற சில வழிகள் நாம் எல்லோரும் சில மனபாங்குகளைக் கொண்டுள்ளோம் எமது முயற்ச்சிகளிலும் அதனால் கிடைக்கும் வெற்றிகளிலும் எமது மனப்பாங்குகள் முக்கிய பங்காற்றுக சைட் அடித்தவர்கள் அண்மைய பதிவுகள் அவியுமா அமித் ஷாவின் பருப்பு இஸ்ரேல் சவுதி கள்ளக் காதல் வங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா எப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி அமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர் மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம் சீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் இந்தியாவின் சாகர்மாலாவும் சீனாவின் பட்டுப்பாதைகளும் சீன மலை இந்திய அக்னி மடு உலகம் சுற்றும் சீனாவின் ஹைப்பர்சோனிக் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இந்தியாவே காரணம் அரசியல் செய்திகள் அனுபவம் ஜீ அக்னி அக்னி அதிசயம் அமித் ஷா அமெரிக்க பயங்கரவாதம் அமெரிக்கத் தேர்தல் அமெரிக்கா அம்மா அரசியல் அரசியல் செய்திகள் அனுபவம் அரபு வசந்தம் அரபுநாடுகள் அருமண் அல் கெய்தா அல் கெய்தாத் அல் பக்தாதி அனுபவம் அன்னையர் தினம் அஜர்பைஜான் ஆங்கிலம் ஆசியச்சுழற்ச்சி ஆசியப்படைக்கல போட்டி ஆந்திரா ஆப்கானிஸ்த்தான் ஆப்கான் ஆய்வுகள் ஆரோக்கியம் ஆர்க்டிக் ஆர்மேனியா ஆளில்லாக் கப்பல்கள் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆறாம்தலைமுறைப் போர்விமானங்கள் இசை இணைபிரித்தல் இணையவெளி ஊடுருவல் இணையவெளிப் போர் இணையவெளிப்போர் இணையவெளிப்போர் இந்தியா இந்தியா சீனா இந்துத்துவா இரசியா இரட்டைக் கோபுரம் இரும்புக்கூரை இலங்கி இலங்கை இலண்டன் இலுமினாட்டிகள் இல்லறம் இனக்கொலை இஸ்ரேல் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஈராக் ஈரான் ஈழம் ஈழம் அரசியல் உக்ரேயின் உக்ரேன் உத்தர பிரதேசம் உலக அரசியல் உலக வர்த்தக அமைப்பு உலகப் பொருளாதாரம் உலகமயமாதல் உளவுத்துறை எகிப்து எடுத்துவா பிக் அப் கவிதை எட்டு விரல் எண்மிய நாணயங்கள் எதிர்ச்சொல் அலங்காரம் எரிபொருள் ஐ எஸ் ஐ எஸ் ஐ எஸ் ஐநா ஐநா ஈழம் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் ஐரோப்பா ஐரோப்பிய ஒன்றியம் ஒலிம்பிக் ஒஸ்ரேலியா ஃபோர்ட் கடலோனியா கடற்படை கடன்பொறி கடாஃபி கட்டலோனியா கட்டார் கட்டுரை கணனி கணினிஊடுருவல் கத்தார் கருங்கடல் கருணாநிதி கருத்துக்கணிப்பு கருத்துப்படம் கரும்புலிகள் கவிதை கனடா கஷ்மீர் காசு அச்சிடல் காணொளி காதல் கால்பந்து காஷ்மீர் கியூபா கியூரில் கிரேக்கம் கிழக்குச்சீனக் கடல் கிறிமியா கீழடி குடியரசுக்கட்சிப் பயங்கரவாதம் குமரப்பா குர்திஷ்த்தான் குவாட் குறுங்கவிதைகள் குறும்படம் கூகிள் கூட்டமைப்பு கூலிப்படை கேந்திரோபாய தன்னாளுமை கைத்தொலைபேசி கைப்பேசி கையாள்தல் கொரானா கொரோனா கொவிட் சதிக்கோட்பாடுகள் சபாஹர் சமையல் சரத் பொன்சேக்கா சவுதி சனியாள் சாகர்மாலா சாம்பல் பணம் சிஐஏ சிபிஐ சிம்பாப்வே சிரியா சிலேடை சிவசேனா சிவந்தன் சிறப்புப்படையணி சிறுகதை சினிமா சீபா சீபா ஒப்பந்தம் சீனக் கனவு சீனா சீனா இந்தியா சீனா படைத்துறை சுனாமி செம்மொழி செயற்கை நுண்ணறிவு செயற்கை விவேகம் செய்தி செய்திகள் செய்திகள் கட்டுரை செய்திபடைத்துறை சோதிடம் டிரம்ப் டெசோ டொனால்ட் டிரம்ப் தந்தை தமிழர்கள் தமிழ்நாடு தலிபான் தலைமைத்துவம் தனியார் படை தாட் தாம்பத்தியம் தாய்வான் தாராண்மைவாதம் திபெத் தியாகோ காசியா திருமலை துருக்கி தெருக்குறள் தெலுங்கானா தென் அமெரிக்கா தென் கொரியா தென் சீனக்கடல் தேசியவாதம் தேர்தல் தைவான் தொழில் நுட்பம் தொழில்நுட்பப்போர் தொழில்நுட்பம் தொழில்முனைவோர் நகைச்சுவை நகைச்சுவைக்கதைகள் நக்சலைட்டுக்கள் நடுவண் வங்கி நபி நாணயப்போர் நீர்ப்போர் நீர்மூழ்கிக்கப்பல் நுண்ணலை ஏவுகணை நுண்மிய நாணயங்கள் நேட்டோ நேபாளம் பங்களாதேசம் பசுபிக் படைத்துறை பட்டுப்பாதை பயங்கரவாதம் பர்மா பலஸ்த்தீனம் பலுச்சிஸ்த்தான் பல்துருவ ஆதிக்கம் பனாமா பனிப்போர் பன்னாட்டு அரசியல் பாக்கிஸ்த்தான் பாங்கொங் ஏரி பான் கீ மூன் பாஜக பிபிசி பிரபல்யவாதம் பிரபாகரன் பிரம்மோஸ் பிரஸல்ஸ் பிரான்ஸ் பிரித்தானியா பின் லாடன் புகைப்படக்கலை புட்டீன் புதுச்சொற்கள் புலப்படாப் போர்விமானங்கள் புவிசார் அரசியல் பெண்ணியம் பெலருஸ் பொக்கோ ஹரம் பொதுச் செழுமை பொருளாதாரம் போர் குற்றம் போர்க்குற்றம் போல்ரிக் மகளிர் தினம் மத்திய ஆசியா மத்திய கிழக்கு மத்தியதரைக்கடல் மலாலா மனித உரிமை மனோதத்துவம் மஹிந்த மாயன் மாலி மாவீரர் மிக் மியன்மார் முகவேடு முத்துமாலை மூன்றாம் உலகப் போர் மூன்று செங்கோடுகள் மேற்காசியா மேனா பிரதேசம் மொக்கை மோடி யேமன் யோகி ஆதித்தியநாத் ரஃபேல் ராஜபக்ச ரொஹிங்கியர் லடாக் லத்தின் அமெரிக்கா லிபியா லெபனான் லேசர் வட ஆபிரிக்கா வட கொரியா வட துருவம் அமெரிக்கா வணிகம் வர்த்தகப் போர் வர்த்தகப் போர் வான்பாதுகாப்பு விகடன் விக்ராந்த் விஞ்ஞானம் விண்வெளிப்படை விமானந்தாங்கிகள் விமானம் தாங்கிக் கப்பல்கள் வியட்னாம் விளையாட்டு வீரவன்ச வெள்ளைத் தேசியவாதம் ஜப்பான் ஜீ எஸ் பி ஜெருசலம் ஜெர்மனி ஜேர்மனி ஜோர்ஜியா ஸ்கொட்லாந்து ஸ்பெயின் ஸ்ரெப்ரெனீட்சா ஹமாஸ் ஹிஸ்புல்லா ஹைக்கூ கவிதைகள் ஹைப்பர்சோனிக் இத்தாலிச் சனியாள் இத்தாலியில் பிறந்து இங்கிலாந்தில் பிழைத்து இந்தியாவில் புகுந்து இலங்கையில் தமிழரை அழித்த சனியே திகைப்பூட்டும் புகைப்படங்கள் நகைப்பும் ஊட்டும் புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும் அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள் பார்க்கக் கூடாத படங்கள் சில அசிங்கமானவை வாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள் ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள் இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் பெண்களே ஆண்களைக் கவருவது எப்படி ஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஒத்துப் போகும் இரசனை ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர நகைச்சுவை இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால் ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி தமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் காணொளி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம் உலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள் சிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பாவித்து இலண்டன் தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது இலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது பிரான்ஸ் பெல்ஜியம் ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ களங்களில் இறங்கிய அமெரிக்காவின் ம் தலைமுறைப் போர்விமானங்கள் அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள் விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும் சிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும் ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன பல புதிய அமைப்புக்களும் உருவாகின சிர
அமல்ராஜ் ஐபிஎஸ் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா கவிஞர் மு மேத்தா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது காவல்துறை கூடுதல் இயக்குநர் ஐபிஎஸ் அதிகாரி அமல்ராஜ் எழுதிய போராடக்கற்றுக் கொள் சிறகுகள் விரித்திடு ஆகிய இரண்டு நூல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன கவிஞர் மு மேத்தா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார் திருச்சி எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரிகளின் தலைவர் டாக்டர் ஆர் சிவக்குமார் கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும் சிந்தனைக் கவிஞருமான கவிதாசன் முன்னாள் காவல்துறை எஸ்பி கலியமூர்த்தி அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் திருச்சி ஈவேரா கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சங்கரநாராயணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் விழா ஏற்பாடுகளை கோவை விஜயா பதிப்பகம் சிதம்பரம் சிவஞானநாதன் ஆகியோர் செய்திருந்தனர் தமிழகம் தேசியம் உலகம் வர்த்தகம் விளையாட்டு வீடியோக்கள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் மலர்கள் கோயில்கள் வால் பேப்பர்கள்
முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் விளையாட்டு டி உலக கோப்பை சூப்பர் சுற்றில் வங்கதேசம் வங்காளம் டி உலகக் கோப்பை சூப்பர் சுற்று அல் அமெரட் உலக கோப்பை டி கிரிக்கெட் போட்டி தகுதிச் சுற்றில் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள வங்கதேசம் பப்புவா நியூ கினியா அணிகள் நேற்று விளையாடின ஓமனின் அல் அமெரட் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது அவ்வப்போது விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் முகமதுல்லா பந்து பவுண்டரி சிக்சர் ஷாகிப் அல் அசன் பந்து சிக்சர் முகமது சய்ப்புதீன் பந்து ரன் விளாச வங்கதேசம் ஓவர் முடிவில் விக்கெட் இழப்புக்கு ரன் குவித்தது பப்புவா தரப்பில் மோரியா ராவு வாலா ஆகியோர் தலா விக்கெட் எடுத்தனர் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பப்புவா ஓவரில் விக்கெட்களை இழந்து ரன் மட்டுமே எடுத்திருந்தது சாத் சோபரை ரன் தவிர யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை ஆனால் விக்கெட் கீப்பர் கிப்ளின் டோரிகா மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பந்து பவுண்டரி சிக்சர் ரன் குவித்தார் மற்றவர்கள் யாரும் கை கொடுக்காததால் பப்புவா ஓவரில் ரன்னுக்கு ஆட்டமிழந்தது அதனால் வங்கதேசம் ரன் வித்தியாசத்தில் வென்றது ஆட்ட நாயகன் வங்கதேசத்தின் ஷகிப் விக்கெட் எடுத்தார் உலக கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக பப்பூவா வெளியேற வங்கதேசம் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியது
சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் சரக்கக சுங்க இலாகா அலுவலகத்தில் ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுங்க இலாகா அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது மாத கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றங்களை தடுப்பது மிகுந்த சவாலாக இருந்தது கொரோனா காலத்தில் பன்னாட்டு முனையத்திற்கு சிறப்பு விமானங்கள் வந்தன அதில் லட்சம் பேர் வரை பயணம் செய்தனர் மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பன்னாட்டு சரக்ககம் பன்னாட்டு தபால் நிலையங்களில் கடத்தப்பட்டதாக ரூ கோடியே லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த்தில் பேர் பிடிப்பட்டனர் மேலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியதாக வழக்குகளில் ரூ கோடி மதிப்புள்ள கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன அது தொடர்பாக பயணிகள் கைது செய்யப்பட்டனர் அதுமட்டுமல்லாமல் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் டாலர் யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணங்களும் பிடிபட்டன அதைத்தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த அரியவகை உயிரினங்களான எலி அணில் ஓணான் பச்சோந்தி உள்ளிட்ட வனவிலங்குகள் உரிய அனுமதியின்றி கடத்தி வந்ததாக பிடிபட்டன தென் இந்தியாவில் கொரோனா காலத்தில் சிறந்த முனையமாக செயல்பட்டதாக சென்னை விமான நிலையம் விளங்கி வருகிறது
நடிகர்கள் எஸ் ஜே சூர்யா நந்திதா ஸ்வேதா ரெஜினா கஸாண்ட்ரா இசை யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா இயக்கம் செல்வராகவன் ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பேய்கள் கோலோச்சி வந்தன ஒரு படத்தில் முன்னணி கலைஞர்களோ டெக்னீஷியன்களோ இருக்கிறார்களா என்று பார்ப்பதைவிட பேய் இருக்கிறதா என்று பார்த்து ரசிகர்கள் திரையரங்கைச் சூழ்ந்த காலம் அது அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி இப்போது வெளியாகியிருக்கிறது ராமசாமி என்ற ராம்ஸே எஸ் ஜே சூர்யா மிகப் பெரிய பணக்காரன் அவனுடைய மனைவி ஸ்வேதா நந்திதா இவர்களுடயை குழந்தை ரிஷி இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் மரியம் ரெஜினா என்ற இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்றுவிடுகிறான் ராம்ஸே மரியமின் ஆவி எப்படிப் பழிவாங்குகிறது என்பது மீதிக் கதை ஒரு வழக்கமான பேய்க் கதை திரைக்கதையில் பிரமாதப்படுத்திவிட்டார் என்று சொல்ல ஆசைதான் ஆனால் திரைக்கதையும் வழக்கம்போலத்தான் இருக்கிறது தன்னை துன்புறுத்திக் கொன்றவனை தூக்கிப்போட்டு மிதித்து பழிவாங்குகிறது பேய் என ஒரே நேர்கோட்டில் கதையைச் சொல்லியிருக்கிறார் செல்வராகவன் செல்வராகவனின் பெரும்பாலான படங்கள் எந்த ஊரில் நடக்கிறதென்றே தெரியாது இந்தப் படமும் அப்படித்தான் படம் துவங்கி சிறிது நேரத்தில் படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறாரோ என்று பீதியடையச் செய்யும்படி சில காட்சிகள் வருகின்றன பிறகு சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு தன் பாணியிலேயே படு சாதாரணமாக கொண்டுசெல்கிறார் செல்வராகவன் குடிகாரக் கணவன் இரவில் பணிப்பெண்ணின் அறைக்குள் சென்று தகராறு செய்கிறான் ஆனால் எல்லாவற்றிற்கும் சைக்கோத்தனமாக நடந்துகொள்ளும் மனைவி கணவன் சொல்லும் எல் கேஜி பொய்களை நம்பி பணிப்பெண்ணைத் திட்டுகிறாள் ஒரு காட்சியில் கண் தெரியாத ஒரு முதியவர் வந்து மரியத்திற்கு பழைய மீன் குழம்பில் பிசைந்த சோற்றைத் தருகிறார் அந்த பழைய மீன் குழப்பில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது என்று காத்திருந்தால் அப்படி ஒரு மர்மமும்இல்லை எதற்காக இந்தக் காட்சி கணவன் பாலியல் வல்லுறவு செய்து பணிப்பெண்ணைக் கொன்ற பிறகு கதாநாயகி நடந்துகொள்ளும்விதம் எந்த லாஜிக்கிற்குள்ளும் அடங்கவில்லை பேய் பழிவாங்கும் காட்சிகளை பேய்கள் பார்த்தால் சிரித்துவிடும் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது இந்தப் படத்தில் அடிப்படையாக ஒரு பிரச்னை இருக்கிறது ஒரு பேய்க் கதை என்றால் அமானுஷ்யமான சக்திகளோடு அந்தப் பேய் நடந்துகொள்ளும் அதைப் பார்த்து அந்தக் கதையின் பாத்திரங்கள் மிரண்டுபோகும் படம் பார்ப்பவர்களும் பேய் என்ன செய்யப்போகிறதோ என்று காத்திருப்பார்கள் இந்தப் படத்தில் பேய்க்கு ஒரு சக்தியும் இல்லை கடைசியில் விஷால் போல பறந்து பறந்து சண்டை போட்டு கதாநாயகனை பழிவாங்குகிறது அப்படி பறந்து பறந்து சண்டை போட பேய் எதற்கு விஷாலோ விஜயகாந்தோ அதைச் செய்துவிடுவார்களே இவ்வளவையும் தாண்டி படத்தின் சில காட்சிகள் பார்க்கும்படி இருப்பதற்குக் காரணம் எஸ் ஜே சூர்யா முதல் காட்சி துவங்கி க்ளைமாக்ஸ் ஆரம்பிப்பதுவரை பின்னியெடுத்திருக்கிறார் மனிதர் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான மேனரிஸம் அவர் திரையில் வரும் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன நந்திதா ஸ்வேதாவின் நடிப்பு இயல்பானதாகவே இல்லை பாதி நேரம் வேறு எதையோ நினைத்தபடி நடித்துக்கொடுத்ததைப் போல இருக்கிறது ரெஜினாவின் நடிப்பு ஓகே பணியாட்களாக வருபவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள் படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இரண்டு பாடல்கள் ரசிக்கவைக்கின்றன ஒளிப்பதிவு திரைக்கதைக்கு இணையாக சுமாராக இருக்கிறது கமலகண்ணன் வாசகர் கருத்துக்கள் எழுத்தாளர் இமையத்தின் செல்லாத பணம் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அதிகம் பார்த்தவை ஹ ஹேமலதா அமுக்கரா கிழங்கு பலன்கள் பயன்கள் ஸ ஸ்ரீ பகவான் ஜீ வாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு ச சபரிவாசன் மந்திரம் என்பது என்ன ஒரு முழுமையான ஆய்வு வாகினி மோ ரவிந்தர் வாகினி மோ ரவிந்தர் பயாஸ்கோப் அக்கம் பக்கம் அஞ்சரைப் பெட்டி அண்மை செய்திகள் அரசியல் அழகு குறிப்பு இந்தியா உலகம் உஷ்ஷ்ஷ் எக்ஸ்கியூஸ்மி எழுத்தாளர் பேனாமுனை ஒன் மினிட் ஒலியும் ஒளியும் கதை கவிதைகள் குட்டீஸ் உலகம் குட்டீஸ் ஏரியா குறள் பேசுவோம் கைத்தடி குட்டு கைத்தடி வாழ்த்துகள் கோவில் சுற்றி சதுரங்க ராணி ஜோதிடம் தமிழ் நாடு தொடர் நகரில் இன்று நெல்லை இசையன்பன் பாப்கார்ன் புத்தகவிமர்சனம் சிங்கள புத்தம் முதலைக்குளம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா கதையும் திரைக்கதையும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருது பெற்ற மணிமேகலை எ வீ ரோ உ வீ ஜ இந்துமதி கேரளாவில் தியேட்டர்களில் தியேட்டரில் மரைக்காயர் படம் வெளியாகிறது தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் தனுஜா ஜெயராமன் பத்துமலை பந்தம் காலச்சக்கரம் நரசிம்மா பல்லடம் கருப்பராயன் கோவிலில் அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் மோகன் லால் பிரபு இணைந்து நடிக்கும் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் பிரம்மாண்டப் படைப்பு
அங்கே உள்ள அசோகா ஹாலில்தான் பிரதமர் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும் ஆனால் சிறிய அரங்குதான் பார்வையாளர்கள் மட்டுமே உட்கார முடியும் நான் அங்கே உட்கார்ந்து விருது வழங்குகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இருக்கின்றேன் மதிமுக பொதுச்செயலாளர் வை கோ வின் நாடாளுமன்ற செயலர் அருணகிரி எழுதிய இந்த கட்டுரை டெல்லி பற்றிய முழுமையான தகவலை கொண்டிருக்கிறது நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் முதன்முறையாக தில்லி வருவோருக்கு உதவியாக சில தரவுகளைத் தருகின்றேன் ல் முதன்முறை தில்லி வந்தேன் முதல் தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்றச் செயலராகப் பணி தொடங்கினேன் இன்றுவரை ஆண்டுகளாகத் தொடர்கின்றேன் இது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை நான் நேரில் பார்த்த காட்சிகளை எழுதி இருக்கின்றேன் இதைப் படிக்கின்றபொழுது நீங்கள் தில்லியை நேரில் பார்ப்பது போல இருக்கும் இரண்டு மூன்று சொற்களைச் சேர்த்து எழுதாமல் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் தனித்தனியாக எழுதி இருக்கின்றேன் ப்பட உடைய கூடிய ஆன ஆகிய போன்ற தேவை அற்ற இணைப்புகள் கிடையாது எனவே எளிமையாக இருக்கும் இதுபோன்ற ஒரு கட்டுரை தமிழில் இது மட்டும்தான் இருக்கின்றது படியுங்கள் உங்கள் கருத்துகளை எழுதுங்கள் உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள் தேவைப்பட்டால் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் பண்டைக்காலம் தொட்டு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும் தில்லி நகரம் இந்திரப் பிரஸ்தா என்று அழைக்கப்பட்டது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பேரரசுகளின் தலைநகரமாகத் திகழ்ந்து வருகின்றது இங்கு உள்ள பிரமாண்டமான செங்கோட்டை மற்றும் அதற்கு எதிரே இருக்கின்ற ஜூம் ஆ மசூதி ஆகியவற்றை பேரரசர் ஷாஜஹான் கட்டினார் குத்புதீன் ஐபக் என்பவர் குதுப்மினார் கட்டினார் புராண கிலா என்ற பழைய கோட்டை ஒன்றும் உள்ளது பல்வேறு படையெடுப்புகளின்போது தில்லி எட்டு முறை முற்றிலும் அழிக்கப்பட்டது தற்போது இருப்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியர்கள் முறையாகத் திட்டம் வகுத்துக் கட்டிய நகரம் ஒன்பதாவது தில்லி லுத்யேன் என்ற பிரெஞ்சுக் கட்டடக் கலைஞர்தான் புது தில்லி நகரத்தை வடிவமைத்தவர் அகன்ற வீதிகள் சாலையின் இருபுறமும் வரிசையாக நடப்பட்டு வளர்ந்து ஓங்கி நிற்கின்ற மரங்கள் தூய்மையான பராமரிப்பு என ஓர் ஐரோப்பிய நகரம் போலத் தோற்றம் அளிக்கின்றது குடிஅரசுத் தலைவர் மாளிகை ரெய்சினா ஹில்ஸ் என்ற ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கின்றது அறைகள் உள்ளன அங்கே உள்ள அசோகா ஹாலில்தான் பிரதமர் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும் ஆனால் சிறிய அரங்குதான் பார்வையாளர்கள் மட்டுமே உட்கார முடியும் நான் அங்கே உட்கார்ந்து விருது வழங்குகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இருக்கின்றேன் குடியரசு தலைவ்ர் மாளிகை மேற்கில் இருந்து கிழக்குத் திசையை நோக்கி உள்ளது இதன் நுழைவாயிலின் இருபுறமும் கம்பீரமாக இருக்கின்ற கட்டடங்கள் நார்த் பிளாக் சௌத் பிளாக் என அழைக்கப்படுகின்றன வடக்குத் தொகுப்பு தெற்குத் தொகுப்பு சௌத் பிளாக் கட்டடத்தில்தான் இந்தியத் தலைமை அமைச்சரின் அலுவலகம் இயங்குகின்றது பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகமும் அங்கேதான் செயல்படுகின்றது நார்த் பிளாக் கட்டடத்தில் நிதி அயல் உறவு உள்துறை ஆகிய மூன்று அமைச்சகங்கள் செயல்படுகின்றன இந்த இரண்டு கட்டடங்களுக்கும் முன்பாக குடியரசு தலைவர் மாளிகையின் முற்றமாக அமைந்து இருப்பதுதான் விஜய் சௌக் என்று அழைக்கப்படும் வெற்றிச் சதுக்கம் ஆகும் குடியரசு தலைவர் மாளிகையின் பின்புறம் உள்ள மொகல் கார்டன் என்ற புகழ்பெற்ற பூந்தோட்டத்தில் குளிர்காலத்தில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் இதனை பிப்ரவரி மார்ச் மாதங்களில் மட்டும் பொது மக்கள் பார்க்கலாம் நூற்றுக்கணக்கான அரிய வகை மலர்களை அங்கே பார்க்கலாம் நாடாளுமன்றம் வெற்றிச் சதுக்கத்திற்கு அருகில் வட்ட வடிவில் மிகப் பிரமாண்டமான முறையில் பெரியபெரிய தூண்களுடன் நாடாளுமன்றக் கட்டடம் இருக்கின்றது இந்தியில் சன்சத் பவன் என்று அழைக்கப்படுகின்றது நாடாளுமன்றம் அமைந்து உள்ள வீதி நாடாளுமன்றத் தெரு என அழைக்கப்படுகின்றது அதன் மறுமுனையில் இரஜபுத்திர மன்னர்களால் கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் என்ற திறந்தவெளி வான் ஆராய்ச்சி நிலையம் உள்ளது மக்கள் அவை மாநிலங்கள் அவை ஆகிய இரண்டு அவைகளும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளேயே செயல்படுகின்றன இரண்டு அவைகளுக்கும் நடுவில் மைய அரங்கம் உள்ளது அங்கேதான் இந்திய அரசு அமைப்புச் சட்ட வரைவு மன்றம் கூடியது அதன்பிறகு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் அங்கே நடைபெற்று வருகின்றது நாடாளுமன்ற வளாகத்தில் மிகப் பெரிய நூலகம் உள்ளது கேபினெட் அமைச்சர்களுக்கான நாடாளுமன்ற அலுவலக அறைகள் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறைகள் இருக்கின்றன நாடாளுமன்றம் நடைபெறுகின்றபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து பொதுமக்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் அதற்கு ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையுடன் நாடாளுமன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமச் சீட்டு பெறலாம் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அருகில் இருப்பவரிடம் பேசக்கூடாது கைகளால் குறிப்பு எதுவும் காட்டக் கூடாது நாம் அமர்ந்து இருக்கின்ற வரிசையிலேயே பத்துப் பேருக்கு ஒருவர் வீதம் நாடாளுமன்றக் காவலர்கள் சபாரி உடை அணிந்து நமக்கு இடையே அமர்ந்து இருப்பார் அவர் உங்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பர் அவைக்குள் ஏதேனும் முழக்கங்கள் எழுப்புவது துண்டு அறிக்கைகள் வீசுவது கடும் குற்றமாகக் கருதப்படும் அவ்வாறு செய்பவர்களை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்காகச் சிறையில் அடைத்து விடுவார்கள் எனவே அமைதியாக அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனியுங்கள் வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடர் மாரிக்காலக் கூட்டத் தொடர் குளிர்காலக் கூட்டத் தொடர் என நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் சுமார் நாள்களுக்கும் மேல் கூடுகின்றது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி ஆம் நாள் தொடரித்துறையின் நிதிநிலை அறிக்கையும் ஆம் நாள் மாலை ஐந்து மணிக்கு பொது நிதிநிலை அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன பட்ஜெட் கூட்டத் தொடர் நாள்கள் நடைபெறுகின்றது அதாவது லண்டனில் பகல் மணியாக இருக்கும்பொழுது அவர்கள் வானொலியில் கேட்பதற்காக இந்திய நிதிநிலை அறிக்கையை மாலை ஐந்து மணிக்கு வாசித்து வந்தார்கள் ஆங்சில அரசின் அந்த நடைமுறைகளை வாஜ்பாய் அரசு மாற்றியது இப்போது நரேந்திரர் தலைமையிலான அரசு பிப்ரவரி ஆம் தேதி வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்கின்றது ஒரு நிதிநிலை ஆண்டு என்பது ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் ஆம் நாள் நிறைவு அடைகின்றது அல்லவா அதையும் மாற்றி ஜனவரி முதல் நாளில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றது இந்தியா கேட் போட் கிளப் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்து இருக்கின்ற வீதி இராஜபாட்டை ராஜ்பத் என அழைக்கப்படுகின்றது சரியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா கேட் இருக்கின்றது இரண்டாம் ஆப்கன் போரில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்கள் அந்தக் கற்சுவரில் செதுக்கப்பட்டு இருக்கின்றன இராஜபாட்டையில் ஆண்டுக்கு ஒருமுறை பலநூறு கோடிகளைச் செலவிட்டு நடத்தப்படுகின்ற ஜனவரி குடியரசு நாள் அணிவகுப்பு கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று தொலைக்காட்சியில் நீங்கள் பலமுறை பார்த்து இருந்தாலும் நேரில் சென்று பார்ப்பது தனி மகிழ்ச்சி அதே நாளில் மாநிலத் தலைநகரங்களிலும் அணிவகுப்புகள் நடைபெற்றாலும் தில்லி அணிவகுப்புக்கு இணையாக இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறுவது இல்லை இராஜபாட்டையின் இருபுறமும் அமைந்து இருக்கின்ற புல்வெளி போட் கிளப் என அழைக்கப்படுகின்றது இதன் இரண்டு ஓரங்களிலும் இருக்கின்ற மூன்று அடி ஆழமே உள்ள சிறிய கால்வாயில் சிறிய படகுகள் மிதக்கின்றன மக்கள் பயணிக்கலாம் எனவே இதற்கு இப்பெயர் வந்தது சென்னை மெரீனா கடற்கரையில் மக்கள் குவிவது போல் இந்தியா கேட் பகுதியைச் சுற்றிலும் அமைந்துள்ள புல்வெளி மாலைநேரப் பொழுதுபோக்கு இடமாகக் களைகட்டுகின்றது போட் கிளப் புல்வெளித் திடலில்தான் அரசியல் கட்சிகளின் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன அருகில்தான் தலைவர் வைகோ அவர்களின் வீடு என்பதால் நான் நாள்தோறும் அந்த ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து இருக்கின்றேன் களின் தொடக்கத்தில் மகேந்திரசிங் திகாயத் என்பவர் தலைமையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து இங்கு பேரணி நடத்தினர் பேரணியின் முடிவில் உரை ஆற்றிய திகாயத் அரசு நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாம் இந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது என அறிவித்தார் எனவே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பத்து நாள்களுக்கும் மேலாகத் தங்கி விட்டனர் வெட்டவெளியில் மலம் கழித்தனர் அவர்களுடன் ஒன்றிய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி பல சலுகைகளை அறிவித்ததற்குப் பின்னர்தான் அவர்கள் கலைந்து சென்றனர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு போட் கிளப்பில் பேரணி பொதுக் கூட்டங்கள் நடத்துவதை முழுமையாகத் தடை செய்து விட்டார்கள் தற்போது வடக்குத் தில்லியில் தார்யா கஞ்ச் பகுதியில் உள்ள ராம் லீலா திடலில்தான் பிரமாண்டமான பேரணி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் அருகே இடம் ஒதுக்கப்படுகின்றது இந்த இடம் நாடாளுமன்றத் தெருவின் மறுமுனையில் இருக்கின்றது இந்திரா சௌக் ராஜீவ் சௌக் அருகே தில்லியின் மையமான இடம் ஜந்தர் மந்தர் ஒவ்வொரு நாளும் இங்கே பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும் இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்து ஏதாவது ஒரு அமைப்பு ஏதேனும் ஒரு கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம் அங்கே தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் ஈழத்தமிழர்களின் நலனுக்காகவும் தலைவர் வைகோ அவர்கள் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள் புது தில்லி நகரின் மையமான பகுதியில் அமைந்து உள்ள லோதி தோட்டம் பரந்து விரிந்தது தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் நாள்தோறும் நடைபழகும் இடம் இது இதற்கு நேர் எதிர் வீட்டில் ஆண்டுகள் இருந்தோம் அரசு அலுவலகங்கள் நம்முடைய தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற பெயரில் தலைமைச் செயலகக் கட்டடம் இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள் அதுபோல இந்திய அரசின் தலைமைச் செயலகம் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகும் ஆயினும் இங்கு சில அமைச்சங்கள் மட்டுமே உள்ளன மத்திய அரசின் அமைச்சரகச் செயலாளர் கேபினெட் செக்ரட்டரி குடியரசுத் தலைவர் மாளிகையில் இயங்குகின்றது ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் புது தில்லி நகரின் பலவேறு பகுதிகளில் பிரமாண்டமான கட்டடங்களைக் கட்டி இருக்கின்றார்கள் இராஜபாட்டையின் குறுக்காகச் செல்லும் சாலைக்கு ரஃபி மார்க் என்று பெயர் ரஃபி அகமது கித்வாய் மார்க் என்பதன் சுருக்கம் இந்தச் சாலையின் வடக்கு முனையில் இரண்டு பெரிய கட்டடங்கள் உள்ளன மேற்குப் பகுதியில் இருப்பது இரயில் பவன் ஆகும் இரயில்வே அமைச்சகம் இங்கு செயல்படுகின்றது கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள கட்டடம் கிருஷி பவன் ஆகும் வேளாண் அமைச்சகம் இங்கு செயல்படுகின்றது இந்தச் சாலையின் தெற்கு முனையிலும் இரண்டு பெரிய கட்டடங்கள் இருக்கின்றன மேற்குப் பகுதியில் அமைந்து இருப்பது ஏர் ஹெட் குவார்ட்டர்ஸ் இந்திய வான் படைத் தலைமை அகம் கிழக்குப் பகுதியில் உள்ளது உத்யோக் பவன் இங்கு தொழில் துறை வணிகம் காமர்ஸ் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல அமைச்சரகங்கள் செயல்பட்டு வருகின்றன இவ்வாறு ஒவ்வொரு அமைச்சரகமும் செயல்படுகின்ற கட்டடங்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன சில கட்டடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் செயல்படுகின்றன தில்லியில் அமைச்சரகங்கள் வடக்குத் தொகுப்பு உள்துறை நிதி அரசு ஊழியர்கள் மற்றும் பயிற்சித்துறைகள் தெற்குத் தொகுப்பு இந்தியத் தலைமை அமைச்சர் அலுவலகம் அயல் உறவு மற்றும் பாதுகாப்புத் துறைகள் சேனா பவன் பாதுகாப்பு அமைச்சகம் சஞ்சார் பவன் தொலைத் தொடர்பு அமைச்சகம் லோக் நாயக் பவன் உள்துறை அமைச்சகப் பிரிவுகள் பல்வேறு அமைச்சகத்தின் பிரிவு அலுவலகங்கள் ஷ்ரம் சக்தி பவன் தொழிலாளர் நலத்துறை மின்சாரம் நீர்வளத்துறை யோஜனா பவன் திட்டம் திட்டக்குழு நிர்மாண் பவன் நகர்ப்புற வளர்ச்சித் துறை மக்கள் நல்வாழ்வுத்துறை ஒன்றிய பொதுப்பணித் துறை சாஸ்திரி பவன் சட்டம் பெட்ரோலியம் மனதவள மேம்பாட்டுத்துறை பழங்குடியினர் நலன் மருந்துகள் உரங்கள் செய்தி ஒலிபரப்புத் துறை பர்யாவரன் பவன் சுற்றுச்சூழல் அமைச்சரகம் சிறுபான்மையினர் நலன் டிரான்ஸ்போர்ட் பவன் தரைவழிப் போக்குவரத்து கப்பல் சுற்றுலா மௌஸம் பவன் அறிவியல் தொழில்நுட்பத்துறை ராஜீவ் காந்தி பவன் வான் ஊர்திப் போக்குவரத்துத் துறை கிருஷி பவன் விவசாயம் உணவு நுகர்வோர் நலன் கிராமப்புற வளர்ச்சித் துறை உத்யோக் பவன் வணிகம் தொழில்துறை துணிநூல் துறை சி ஜி ஓ வளாகம் மரபுசாரா எரிசக்தித் துறை ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய சிறப்புப் பாதுகாப்புப்படை உள்ளிட்ட பல அலுவலகங்கள் பஞ்சசீல் பவன் உணவு பதப்படுத்துதல் துறை இவ்வாறு புது தில்லி பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கின்ற பெரும்பாலான கட்டடங்கள் அரசுக்குச் சொந்தமானவையே எனவே இந்தியாவிலேயே மிகவும் உயர் பாதுகாப்புப் பகுதி ஆகும் மாலை ஏழு மணிக்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் கிடையாது மிகக்குறைவு நான்கு உருளை ஊர்திகள் மட்டுமே செல்லும் ஒருசில இரு உருளை ஊர்திகள் மட்டுமே ஓடும் உத்யோக் பவனுக்கு நேர் எதிரே தலைவர் வைகோ அவர்களுடைய மீனாபாக் ஆம் எண் வீட்டில் முதல் வரை இரண்டு ஆண்டுகள் வசித்ததால் இந்தப் பகுதியை நன்கு அறிவேன் தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அருணாசலம் அவர்களுடைய அலுவலகம் உத்யோக் பவனில் இயங்கியதால் அடிக்கடி உள்ளே சென்று வர வாய்ப்புகள் கிட்டின அப்போதெல்லாம் வாயிலில் இரண்டு காவலர்கள் மட்டும்தான் இருப்பார்கள் அவ்வளவுதான் மிக எளிதாக உள்ளே சென்று வரலாம் நாள்தோறும் போட் கிளப் பகுதியில் நடக்கின்ற கூட்டங்களைப் பார்ப்பேன் பேச்சுகளைக் கேட்பேன் நடுவண் அரசு அலுவலகங்களில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருப்பதால் வேலைப்பளு இல்லை சுற்றிலும் இருக்கின்ற அமைச்சகங்களின் ஊழியர்கள் நண்பகல் உணவு இடைவேளையில் வெளியே வருவார்கள் போட் கிளப்பில் உட்கார்ந்து சீட்டு ஆடுவார்கள் அரட்டை அடித்துப் பொழுதைக் கழிப்பார்கள் குட்டித் தூக்கம் போடுவார்கள் அதைப்பார்க்கும் எங்களுக்கெல்லாம் கடும் கோபம் வரும் ஆனால் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உடனே எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு கொடி பிடித்துப் போராட்டம் நடத்துவார்கள் எனவே உயர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வது இல்லை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது நரேந்திரர் ஆட்சியில் கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்கள் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு விட்டது எளிதாக யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது அடையாள அட்டை வேண்டும் ஊழியர்களின் வருகை நேரம் கைவிரல் பதிவு செய்யப்படுகின்றது அவர்கள் பகல் முழுமையும் அலுவலகத்திற்கு உள்ளேதான் இருக்க வேண்டும் முன்பு போல போட் கிளப்புக்கு வர முடியாது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் நாடாளுமன்றத்தின் வடக்கு தெற்குப் பகுதியில் நார்த் அவென்யு சௌத் அவென்யு என்ற இரு சாலைகளில் சுமார் வீடுகள் உள்ளன ஆங்கிலேயர்கள் கட்டியது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே வசிக்கின்றனர் லோதி கார்டன் லோதி எஸ்டேட் பண்டாரா பார்க் வித்தல்பாய் இல்லம் மீனா பாக் ஆகிய இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடி இருப்புகள் உள்ளன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு பெறுபவர்களுக்கு நார்த் அவென்யு சௌத் அவென்யுவில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன தலைவர் வைகோ அவர்கள் ஆறாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பதால் கேபினெட் அமைச்சர்களுக்கு உரிய பெரிய மாளிகை வீடு ஒதுக்கி இருக்கின்றார்கள் ஆனால் இங்கே உள்ள மாளிகைகளில் தரைத்தளம் மட்டும்தான் முதல் மாடி கூடக் கிடையாது தலைமை அமைச்சர் நரேந்திரர் வசிக்கின்ற வீட்டிலும்கூட மாடி கிடையாது புது தில்லியின் பல்வேறு சாலைகளில் அமைந்து உள்ள மாளிகைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன ஒவ்வொரு மாளிகையும் சுமார் அரை ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரையிலும் பரந்து விரிந்து இருக்கின்றன அந்த மாளிகைகளின் பிற்புறம் பணியாளர்களுக்கான குடி இருப்புகள் உள்ளன கேபினெட் அமைச்சர்களுக்கு மிகப்பெரிய மாளிகைகள் உள்ளன அரசின் உயர் அதிகாரிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் அதே போன்ற பெரிய மாளிகைகள் ஒதுக்கப்படுகின்றன இந்தக் கட்டடங்களை ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை பராமரிக்கின்றது ஹைதராபத் பவனில்தான் இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் மற்றும் அயல்நாட்டுத் தலைவர்கள் சந்திப்புகள் நிகழ்கின்றன சௌத் அவென்யுவின் தெற்கு முனையில் தீன்மூர்த்தி பவன் இருக்கின்றது பண்டித ஜவஹர்லால் நேரு தலைமை அமைச்சராக இருந்தபோது ஆண்டுகள் இந்த இல்லத்தில் வசித்தார் இப்போது அவரது நினைவு இல்லமாக ஆக்கப்பட்டு விட்டது இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது சப்தர்ஜங் சாலை அக்பர் சாலை ஆகியவற்றின் இணைப்பில் உள்ள இரண்டு வீடுகளை ஒன்றாக இணைத்து இல்லம் மற்றும் அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார் அந்த வீட்டில் அவர் படுகொலை செய்யப்பட்டபின்பு அந்த இரண்டு இல்லங்களையும் நினைவு இடமாக ஆக்கி விட்டார்கள் அதற்குப் பின்னர் ரேஸ் கோர்ஸ் சாலை ஆம் எண் இல்லமும் அதை ஒட்டி அமைந்து இருக்கின்ற மேலும் இரண்டு இல்லங்களும் தலைமை அமைச்சரின் குடி இருப்பு மற்றும் அலுவலகமாகச் செயல்பட்டு வருகின்றன ஏக்கர் நிலப்பரப்பு அந்தச் சாலையின் ஆங்கிலப் பெயரை மாற்றப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது அந்த அறிவிப்பு வெளியான அன்று மாலையே தில்லி மாநில அரசு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அங்கே வந்து அந்தச் சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் எனப் பெயர்ப்பலகை வைத்துத் திறந்து விட்டார் தில்லி தெருக்களுக்குப் பெயர் சூட்டுவது என் அதிகாரம் என அவர் அறிவித்தார் அந்தப் பெயரை பாஜக அரசால் மாற்ற முடியவில்லை காரணம் அந்தப் பெயரின் பொருள் மக்கள் முன்னேற்றச் சாலை என்பதாகும் லண்டன் நகரில் டௌனிங் தெரு என்பது இங்கிலாந்து நாட்டின் முதன்மை அமைச்சர் இல்லம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பென்சில்வேனியா வீதியில் அமைந்து உள்ள வெள்ளை மாளிகை என்பது அமெரிக்கக் குடி அரசின் தலைவர் இல்லம் என்பது போல் இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சருக்கு எனத் தனி மாளிகை எதுவும் இல்லை புது தில்லியில் அதற்குப் பொருத்தமான ஒரே இடம் தீன்மூர்த்தி பவன் மட்டும்தான் அது இப்போது நினைவு இல்லம் எனவே இப்போது சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் குடியரசின் துணைத்தலைவர் தலைமை அமைச்ருக்கு புதிய வீடுகளை நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே கட்டப் போகின்றார்கள் புது தில்லியில் உள்ள தலைவர்களின் வீடுகளில் தரைத்தளம் மட்டுமே உண்டு மாடி கிடையாது முதன்மையான சாலைகளின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டே சென்றால் அந்த வீட்டில் யார் வசிக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அயல்நாட்டுத் தூதரங்கள் சாணக்கியபுரி என்ற பகுதியில் உள்ள அமைதி வழியில்தான் சாந்தி பத் அயல்நாட்டுத் தூதரகங்கள் வரிசையாக இருக்கின்றன இந்தப் பகுதியில் உள்ள சாலைகளுக்கு நீதி வழி நீதி மார்க் நியாய வழி நியாய மார்க் சத்திய வழி சத்ய மார்க் தர்ம மார்க் என்றும் அயல்நாட்டுத் தலைவர்களின் பெயர்களும் சூட்டி இருக்கின்றார்கள் சாணக்கியபுரியின் தெற்குப் பகுதியில் இரயில் மியூசியம் உள்ளது இந்தியாவில் ஓடிய பல்வேறு வகையான இரயில் என்ஜின்கள் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி வருகின்ற சாலையின் ஒரு இடத்தில் காந்தி அடிகள் தலைமையில் தண்டியில் உப்பு அள்ளும் அறப்போர் அணிவகுப்பு செல்கின்ற காட்சியைச் சிலையாக வடித்து இருக்கின்றார்கள் உங்கள் கையில் உள்ள ரூபாய் நோட்டின் பின்பகுதியில் அந்தச் சிலைதான் உள்ளது தமிழ்நாடு இல்லம் சாணக்கியபுரியிலேயே இந்தியாவில் உள்ள மாநில அரசுகளின் விருந்தினர் இல்லங்கள் அமைந்து உள்ளன அங்கே மாநில அரசுகளின் தூதர்கள் இருக்கின்றனர் தமிழ்நாடு இல்லம் கர்நாடகா இல்லம் ஆந்திரா பவன் குஜராத் பவன் எனப் பல்வேறு இல்லங்கள் இருக்கின்றன அங்கு உள்ள உணவகங்களில் தென் இந்திய உணவுகள் கிடைக்கின்றன தமிழ்நாடு அரசு இல்லம் பழைய கட்டடம் புதிய கட்டடம் இரண்டும் ஒரே பகுதியில் சிறிய தொலைவு இடைவெளியில் இருக்கின்றன பழைய கட்டடத்தில் அறைகளும் புதிய கட்டடத்தில் அறைகளும் உள்ளன எல்லாமே இரண்டு படுக்கைகள் கொண்ட ஏ சி அறைகள்தாம் இதர விடுதிகளை ஒப்பிடுகையில் குறைந்த வாடகைதான் அங்கே உள்ள உணவகத்தில் தரமான உணவு கிடைக்கும் இங்கே தங்குவதற்கு சென்னையில் உள்ள தமிழக அரசின் பொதுத்துறை அலுவலகத்தில்தான் அறைகளை முன்பதிவு செய்ய வேண்டும் கூட்டம் அதிகம் இல்லாத காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்பேரில் அறைகளை ஒதுக்குவார்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னையில்தான் முன்பதிவு செய்ய வேண்டும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ மட்டுமே வாடகை பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ஒன்பது மாடி புதிய கட்டடம் கட்டப் போகின்றார்கள் தில்லி சாலைகள் தலைநகர் தில்லியில் சில சாலைகளுக்கு சுப்பிரமணிய பாரதி மார்க் காமராஜ் ரோடு இராஜாஜி ரோடு எனத் தமிழகத் தலைவர்களின் பெயர்களும் சூட்டி இருக்கின்றார்கள் இந்தியில் பத் பாதை மார்க் என்பன சாலைகளைக் குறிக்கும் சொற்கள் ஆகும் காமராஜ் சாலையில் காமராசரின் உருவச் சிலையும் உள்ளது அக்பர் சாலை ஒளரங்கசீப் சாலை ஷாஜகான் சாலை ஹூமாயுன் சாலை ஷெர்ஷா சாலை என்று பேரரசர்களின் பெயர்களில் அமைந்து உள்ள சாலைகள்தாம் தில்லியின் முதன்மையான சாலைகள் ஆகும் அதுபோல் மௌலானா அபுல் கலாம் ஆசாத் சாலை ஜன்பத் மக்கள் வழி என்பனவும் முதன்மையான சாலைகள் ஆகும் அசோகா சாலையில் உள்ள நிர்வாசன் சதன் என்ற கட்டடத்தில்தான் இந்தியத் தேர்தல் ஆணையம் இயங்குகின்றது நாடாளுமன்றத் தெருவில் இந்திய ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் உள்ளது இதே பகுதியில் அமைந்து உள்ள குருத்வாரா பங்களா சாகிப் என்பது சீக்கியர்களின் புனிதத் தலம் ஆகும் சஃப்தர்ஜங் என்ற இடத்தில் சிறிய வான் ஊர்தித்தளம் உள்ளது பயிற்சி வான் ஊர்திகள் இந்தத் தளத்தில் இருந்து பறக்கின்றன கூட்ட அரங்குகள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் சாலையில் உள்ள விஞ்ஞான் பவன் என்ற அரங்கத்தில்தான் குடிஅரசுத் தலைவர் ஒன்றிய முதன்மை அமைச்சர் அயல்நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்ற மாநாடுகள் நடைபெறுகின்றன இதற்கு அருகில்தான் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகை உள்ளது மேலும் நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ள மாவ்லங்கர் அரங்கம் தால்கடோரா உள் அரங்கம் கான்ஸ்டிட்டியூசன் அரங்கம் மற்றும் தெற்கு தில்லியில் உள்ள சிறி போர்ட் ஆடிட்டோரியம் ஆகிய உள் அரங்குகளிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன மாவ்லங்கர் ஆடிட்டோரியம் அருகில் உள்ள யு என் ஐ கேண்டீன் எல்லோருக்கும் அறிமுகமான ஓர் இடம் தில்லி சட்டமன்றம் தில்லி மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் நாடாளுமன்றத் தொகுதிகள் தில்லி சட்டமன்றம் வடக்கு தில்லியில் உள்ளது தில்லி நகர் பாலிகா நாடாளுமன்றத் தெருவில் பாலிகா பவன் என்ற கட்டடத்தில் செயல்படுகின்றது புது தில்லியில் பார்க்க வேண்டிய இடங்கள் செங்கோட்டை ஜூம் ஆ பள்ளிவாசல் ஐந்தர் மந்தர் குதுப்மினார் தாமரைக் கோவில் லோட்டஸ் மந்திர் அக்சர்தாம் கோவில் என்பன ஆகும் தலைவர்களின் நினைவாக தில்லி நகரம் முழுமையும் சமாதிகளும் நினைவு இல்லங்களும் இருக்கின்றன காந்தி நினைவு இடம் ராஜ்காட் நேரு விஜய் காட் இந்திரா காந்தி சக்தி ஸ்தல் ராஜீவ் காந்தி வீர் பூமி லால்பகதூர் சாஸ்திரி சரண்சிங் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருக்கும் நினைவு இடங்கள் உள்ளன மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா இல்லம் அமைந்து இருக்கின்ற சாலைக்கு ஜனவரி சாலை இந்தியில் தீஸ் ஜனவரி மார்க் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது அந்த நாளில்தான் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் தில்லியில் தமிழர்கள் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் அமெரிக்காவின் நியூ யார்க் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் ஆகிய மூன்று நகரங்களில் உலகின் அனைத்து நாடுகளையும் சார்ந்த மக்கள் வசிக்கின்றார்கள் அதுபோல தில்லியும் ஒரு பன்னாட்டு நகரம் ஆகும் சுமார் நாடுகளின் தூதரகங்கள் இங்கே இருப்பதால் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் தில்லியில் வசிக்கின்றார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தில்லி பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றார்கள் அண்டை மாநிலங்களான அரியாணா பஞ்சாப் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் அடித்தட்டு மக்கள் இடம் பெயர்ந்து வந்து தில்லியில் வசித்து வருகின்றார்கள் இந்தியாவின் தென் கோடியில் இருந்து தமிழ்நாடு கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இலட்சக்கணக்கில் வாழ்கின்றனர் தில்லியின் சுற்றுப்புறங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றார்கள் தமிழர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம் இருக்கலாம் கரோல் பாக் இராமகிருஷ்ணாபுரம் ஜனக்புரி ஜல் விகார் திரிலோக்புரி மயூர் விகார் போன்ற பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர் இவர்கள் பல்வேறு இடங்களில் பரவி வாழ்வதால் குறிப்பிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை இங்கு தமிழர்கள் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகின்றனர் அறுபதுகளில் மும்பையில் நடந்தது போன்ற தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்ப்பு உணர்வு எதுவும் தில்லியில் இல்லை நம்மை விடவும் கூடுதலாக மலையாளிகள் தில்லியில் வசித்து வருகின்றனர் ஆர் கே புரம் சட்டமன்றத் தொகுதியில் மலையாளி வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் தில்லியில் வாழ்க்கைத் தரம் நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் உயர்ந்து இருக்கிறது வலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன வணிக நிறுவனங்களை நடத்துகின்ற வட இந்தியர்கள் அலுவல் அகப் பணிகளுக்குத் தமிழர்களைப் பணிக்கு அமர்த்துவதில் விருப்பம் காட்டுகின்றனர் ஏனெனில் அவர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு கொடி பிடித்துப் போராடுவது இல்லை மேலும் தென் இந்தியர்களைப் போல வட இந்தியர்கள் அலுவலகப் பணிகளில் சேருவதில் ஆர்வம் காட்டுவது இல்லை வட இந்தியர்கள் வணிகத்திற்கே முதல் இடம் கொடுக்கின்றார்கள் தில்லி ஆர் கே புரம் பகுதியில் தமிழ்ச் சங்கம் மார்க் என்ற வழியில் தில்லி தமிழ்ச் சங்கம் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றது கூட்ட அரங்கம் உள்ளது தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு பள்ளிகளை நடத்தி வருகின்றது ஆர் கே புரம் லோதி எஸ்டேட் மந்திர் மார்க் பூசா ரோடு ஜனக்புரி மோதி பாக் லெட்சுமிபாய் நகர் ஆகிய தில்லியின் முதன்மையான இடங்களில் பெரிய கட்டடங்களில் இந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன தில்லியில் அமைந்து உள்ள கல்வி அமைப்புகளில் இந்தப் பள்ளிகள் முதன்மையான இடம் வகித்து வருகின்றன மேலும் பல இடங்களில் பள்ளிகளைத் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன வட இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை விரும்புகின்றார்கள் தமிழர்களுக்கு இப்பள்ளிகள் நற்பெயரை ஈட்டித் தருகின்றன முதல் வரையிலும் தமிழ்நாட்டில் இருந்து பெரும் அளவில் வேலைவாய்ப்புகள் தேடி இளைஞர்கள் தில்லிக்கு வந்தனர் நானும் அப்படித்தான் டெல்லி சென்றேன் அப்போதெல்லாம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகின்ற தேர்வுகளில் விழுக்காட்டுக்கும் கூடுதலாக தமிழ் இளைஞர்களே வெற்றி பெற்று வந்தனர் முதன் முதலாக சென்னைக்கு வருகின்ற இளைஞர்கள் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள மேன்சன்களில் அடைக்கலம் புகுவதுபோல ஐம்பதுகளில் தொடங்கி முதன்முதலாக தில்லிக்கு வருகின்ற இளைஞர்களின் புகலிடமாக கரோல் பாக் சரஸ்வதி மார்க்கில் உள்ள இராமானுஜம் மெஸ் திகழ்ந்தது இப்போது நிறைய உணவகங்கள் ஏற்பட்டு விட்டன ஒருகாலத்தில் ஒன்றிய அரசு அமைச்சரகங்களில் பெரும்பாலும் தமிழர்களே நிறைந்து இருந்தனர் ஐ ஏ எஸ் போன்ற உயர் பொறுப்புகளிலும் தமிழர்கள் பெரும் அளவில் இருந்தனர் அப்படி வந்தவர்கள் ஆண்டுகள் பணி ஆற்றி ஓய்வு பெற்றவுடன் இங்கேயே சொந்தத் தொழில் தொடங்கி வீடுகள் கட்டிக் குடியேறி விட்டனர் அண்மைக்காலமாக மருத்துவம் பொறி இயல் வாணிபத் துறைகளில் தமிழ் இளைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டதால் முன்புபோல் ஒன்றிய அரசுப் பணிகளில் நாட்டம் கொள்வது இல்லை தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் படைத்த கல்விப்புரட்சியின் விளைவாக கிராமங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் பொறிஇயல் படித்து விட்டு அயல்நாடுகளுக்குப் பறக்கின்றார்கள் உலகம் முழுமையும் சுற்றுகின்றார்கள் குளிரும் கோடையும் தில்லியில் கடுங்குளிரும் வாட்டி எடுக்கும் கோடை வெயிலும் சுட்டு எரிக்கும் இராஜஸ்தான் பாலைமணல் வெளியில் இருந்து கிளம்பி வருகின்ற மண்புழுதிக் காற்று மழையாகப் பொழியும் எல்லாமே உச்சம்தான் ஒரு ஒப்பீடு தமிழ்நாட்டின் உயர்ந்த அளவு வெப்ப நிலை டிகிரி குறைந்த அளவு டிகிரி டெல்லியில் உயர்ந்த அளவு டிகிரி குறைந்த அளவு டிகிரி ஆகும் குளிர் காலத்தில் பனிமூட்டம் சாலையில் ஐந்து அடி தொலைவில் எதிரே வருபவர்களைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மூடி இருக்கும் வான்ஊர்தி ஓடுதளத்திலும் பனிமூட்டம் இருப்பதால் அடிக்கடி வான்ஊர்திகள் பறக்காமல் நின்று விடும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர்காலம் குளிர் காலம் தொடங்கும்போது தில்லி மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் குளிருக்கு ஏற்றவாறு கனத்த உடைகளை அணிகின்றார்கள் குளிர்காலத்தில் தில்லிக்கு வருகின்ற தமிழர்கள் கட்டாயம் குளிருக்கு ஏற்ற உடை அணிந்து வர வேண்டும் பேண்ட் சர்ட் ஸ்வெட்டர் அணியலாம் குளிர்காலத்தில் நாள்தோறும் குளிக்க முடியாது அது தேவையும் இல்லை கோடைக் காலத்தில் ஒரே நாளில் பலமுறை குளிக்க வேண்டியது வரும் அப்படி வியர்த்துக் கொட்டும் அனல் பறக்கும் தில்லிக்கு வருகின்ற தமிழர்கள் கரோல்பாக் சந்தையில் அமைந்து உள்ள அஜ்மல்கான் சாலைக்குக் கட்டாயம் வருவர் ஓரளவு தரமான பொருள்கள் மலிவான விலையில் சாலையின் இருபுறமும் குவிந்து கிடந்தன இப்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி விட்டது இப்போது நீங்கள் சரோஜினி நகர் சந்தைக்குத்தான் போக வேண்டும் தமிழர்கள் விருப்பம்போல் பொருள்களைப் பேரம் பேசி வாங்கிச் செல்வர் நீங்களும் வாங்கலாம் பெரிய பேக் ஒன்றை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள் மேற்கொண்டு வாங்குகின்ற சிறுசிறு பொருள்களை அதில் நிரப்பிக் கொள்ளுங்கள் சென்னைக்கு எடுத்து வருவதற்கு வசதியாக இருக்கும் முறையாகப் பராமரித்தால் நீண்டகாலம் உழைக்கும் கரோல்பாக் அஜ்மல்கான் சாலை செங்கோட்டை அருகில் அமைந்து உள்ள சாந்தினி சௌக் தில்லியின் மையப் பகுதியில் கன்னாட் பிளேஸ் கன்னாட் சர்க்கஸ் பாலிக பஜார் தரையடிச் சந்தை தெற்குத் தில்லியில் கான் மார்க்கெட் சரோஜினி நகர் மார்க்கெட் ஆகியவை தில்லியின் முதன்மையான சந்தைப் பகுதிகள் ஆகும் சென்னையில் வெளியாகின்ற அனைத்து நாள் இதழ்கள் வார இதழ்களும் கரோல்பாக் பகுதியில் கிடைக்கின்றன ஆந்திரா பவன் மற்றும் சில இடங்களிலும் தமிழ் இதழ்கள் செய்தித்தாள்கள் கிடைக்கும் இப்போது அச்சு இதழ்களுக்கான தேவை இல்லை ஆண்டுகளுக்கு முன்பு தில்லி மீனாபாக் கதவு எண் வலம்புரி ஜான் எம் பி வீட்டில் நடைபெற்ற நடைபெற்ற தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகத்தின் தொடக்க காலக் கூட்டங்களில் பங்கு ஏற்றவர்களுள் நானும் ஒருவன் வடக்கு தில்லியில் செங்கோட்டைக்கு அருகில் ஜூம் ஆ மசூதி சாந்தினி சௌக் சந்தை அமைந்து உள்ளன இங்கே விலை மலிவான பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கும் தார்யாகஞ்ச் பகுதியில் புத்தகக் கடைகள் ஏராளம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பதிப்பகங்கள் இங்கே உள்ளன தில்லியில் போக்குவரத்து தில்லியில் போக்குவரத்து வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன ஊர்திகளில் பெட்ரோல் பயன்பாடு பெரும் அளவில் தடை செய்யப்பட்டு விட்டது எரிகாற்று மூலம் இயக்கப்படுகின்றன மின்கலக் கார்களும் ஓடுகின்றன எனவே கரிப்புகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது டிசம்பர் முதல் தரைக்கு அடியில் தொடர்வண்டிகள் ஓடுகின்றன புளு பச்சை மஞ்சள் கருநீலம் சிவப்பு தடம் என வழித்தடங்களில் ஏறத்தாழ கிலோமீட்டர்கள் தொலைவிற்கு மெட்ரோ தொடர்வண்டிகள் ஓடுகின்றன இப்போது ஒன்பது வழித்தடங்கள் மாநகரப் பகுதிகளில் கிலோ மீட்டர் வரை ஓடுகின்றன புது தில்லி தொடரி நிலையத்தில் இருந்து வான் ஊர்தி நிலையத்திற்கு ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ஓடுகின்றது ஒவ்வொரு நாளும் சராசரியாக முதல் லட்சம் மக்கள் பயணிக்கின்றார்கள் தில்லிப் பேருந்துகளில் மாதம் ரூபாய் இல் ரூபாய் பாஸ் வாங்கி விட்டால் ஒரு மாதம் முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் எந்தப் பேருந்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம் குளிர்பதனப் பேருந்துகளுக்கு மாதம் ரூபாய் கட்டணம் மூத்த குடிமக்களுக்கு மாதம் பள்ளி மாணவர்களுக்கு மாதக் கட்டணம் ரூ மட்டுமே குளிர்பதனப் பேருந்துகளில் மாணவர்களுக்கு இடம் கிடையாது இப்போது மாறி இருக்கலாம் பாஸ் இல்லாதவர்கள் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் ஒரு நாள் பாஸ் வாங்கிக் கொண்டு அந்த நாள் முழுவதும் ஏறி இறங்கலாம் எண்பதுகளின் பிற்பகுதியில் நான் தில்லியில் பணிபுரிந்த போது சில நாள்களில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது பத்துப் பேருந்து களில்கூட ஏறி இறங்கி இருக்கின்றேன் சென்னைப் பேருந்துகளில் பாஸ் முறை நீண்டகாலத்திற்குப் பின்னரே அறிமுகம் ஆனது அதுவும் டெல்லியைவிடக் கூடுதலான கட்டணத்தில் தில்லியில் ப்ளஸ் மைனஸ் பேருந்துகள் இயங்குகின்றன ப்ளஸ் பேருந்தில் ஏறினால் சாலையின் இடதுபுறமாக தில்லி முழுவதும் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சுற்றுச் சுற்றி வரும் மைனஸ் பேருந்துகள் சாலையின் மறுபுறத்தில் எதிர்ப்பக்கமாக ஒரு சுற்று செல்லும் சென்னை நகரப் பேருந்துகளில் என்றும் அதிலும் குறுக்காக ஒரு கோடு போட்டும் எண்களை எழுதி பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் சென்னையில் ஒருவர் பதினைந்து ஆண்டுகள் வசித்தாலும் எந்தப் பேருந்து எங்கே செல்கின்றது என்பதை நினைவில் கொள்வது கடினம் எனக்கு இன்னமும் மனதில் பதியவில்லை ஆனால் தில்லிப் பேருந்துகளில் அத்தகைய குழப்பம் இல்லை ஒன்று முதல் வரை எண்கள் மட்டுமே உள்ளன ஆங்கில எழுத்துகள் கிடையாது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தில்லி சென்றாலும் தில்லிப் பேருந்துகளின் தடம் மற்றும் எண்களை நினைவில் கொள்வது எளிதாக இருக்கிறது அதில் மாற்றம் எதுவும் இல்லை தொலைபேசி எண்கள் இல் தொடங்கினால் அது எழும்பூர் பகுதி என்று தொடங்கினால் அது அண்ணா நகர் பகுதி என்று ஒதுக்கப்பட்டு இருப்பதுபோல அண்ணா நகர் பணிமனையில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் முதல் அடையாறு பகுதியில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் முதல் என்று ஒதுக்கி விடலாம் அப்போது முதல் வரையிலும் உள்ள எந்தப் பேருந்தில் ஏறினாலும் அது அடையாறு பெசன்ட் நகர் திருவான்மியூர் பகுதிகளுக்குச் செல்லும் என்பதை எளிதாக மனதில் கொள்ளலாம் குழப்பம் ஏற்படாது தில்லியின் இதயம் இந்தியாவின் இதயமான தில்லியின் இதயம் போன்ற பகுதி கன்னாட் பிளேஸ் கன்னாட் சர்க்கஸ் ஆகியவை ஆகும் இங்கே வட்ட வடிவில் வரிசையாகக் கடைகளைக் கட்டி இருக்கின்றார்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் இருப்பதுபோன்ற பிரமாண்டமான தூண்கள் அழகு சேர்க்கின்றன உலகிலேயே இதேபோன்ற வட்ட வடிவிலான தில்லி ஹாங்காங் நகரங்களில்தான் இருக்கின்றது இரண்டையும் வடிவமைத்தவர் லார்டு கன்னாட் ஆவார் அவரது பெயரிலேயே இந்தப் பகுதி அழைக்கப்பட்டது இப்போது இந்திரா சௌக் ராஜீவ் சௌக் எனப் பெயர் மாற்றி இருக்கின்றார்கள் இந்தப் பகுதியில்தான் இந்தியாவிலேயே முதலாவது திரை அரங்கம் ரீகல் முதலாவது அஞ்சல் நிலையம் கோல் மார்க்கெட் அஞ்சல் நிலையம் தரைக்கு அடியில் பாலிகா பசார் கடைகள் உள்ளன தில்லிக்குச் செல்பவர்கள் தவறாமல் இந்தப்பகுதியில் ஒருமுறை நடந்து சுற்றி வர வேண்டும் பயணத் திட்டம் தில்லியில் உள்ளூர்ச் சுற்றுலாப் பேருந்துகள் நிறைய உண்டு கட்டணங்கள் சராசரியான அளவில் இருக்கின்றன தில்லிக்கு அருகில் உள்ள சுற்றுலா மையங்கள் ஆக்ரா தாஜ்மஹால் ஜெய்ப்பூர் சிம்லா அம்ரித்சர் பொற்கோவில் ஆகியன ஒருமுறை தில்லிக்கு வந்து செல்வதற்கு ஏழு நாள்கள் பயணத் திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள் தில்லி உள்ளூர் சுற்றுலா ஒரு நாள் தாஜ்மஹால் சிக்கந்தரா மதுரா கிருஷ்ணன் கோவில் சென்று வர ஒரு நாள் ஜெய்பூர் சுற்றுலா ஒரு நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கும் கரோல்பாக் சாந்தினி சௌக் சரோஜினி சந்தைப் பகுதிகளில் சுற்ற ஒரு ஒருநாள் சிம்லா அம்ரித்சர் ஹரித்துவார் சென்று வர இரண்டு நாள்கள் என உங்கள் விருப்பம்போல் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள் கோடை காலத்தில் வராதீர்கள் நமது தமிழ்நாட்டில் குளிரை நீங்கள் உணர முடியாது எனவே குளிர் காலத்தில் தில்லிக்கு வாருங்கள் எவ்வளவு சுற்றினாலும் நடந்தாலும் வியர்க்காது தில்லி சுற்றுலாவிற்கு ஏற்ற காலம் நவம்பர் முதல் மார்ச் வரைதான் அந்தக் காலகட்டத்தில் வாருங்கள் பார்த்து மகிழுங்கள் சென்னையில் இருந்து தில்லிக்கு வருகின்ற தொடரிப்பயணங்கள் குறித்து இதே அளவில் நீண்ட கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன் இந்திய நாடாளுமன்றத்தி வரலாறு எழுதி இருக்கின்றேன் குமுதம் பிரசுரம் வெளியிட்டு இருக்கின்றது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுவதை ஊக்குவிக்க வேண்டும் கடந்த மே மாதத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு நடுவே உத்தர பிரதேசம் உள்பட க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிா்களை நாசம்செய்யும் பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் பெரும்பிரச்னையாக உருவெடுத்தது குறிப்பாக புந்தேல்கண்ட் பகுதி ஆண்டுகளுக்கு பிறகு வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்தது வெட்டுக்கிளிகூட்டம் வேகமாக நாடு முழுவதும் பரவியது அந்தநேரத்தில் டிரோன் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தியதால் அவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது பாரம்பரிய வழிமுறைகளைக் கையாண்டிருந்தால் வெட்டுக்கிளிகூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது ஒருவேளை கரோனாதொற்று பரவல் இல்லையென்றால் இதுகுறித்து ஊடகங்களில் ஒருவாரம் விவாதம் நடந்திருக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியதும் விவசாய பயிா்களைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் பணியில் இறங்கியது ஜான்சி உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டன பிரத்யேக மருந்துதெளிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன வெட்டுக்கிளிகளிடம் இருந்து மரங்களைக் காப்பாற்றுவதற்காக டிரோன்கள் ஹெலிகாப்டா்களைக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டன இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் மிகப் பெரிய இழப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற முடிந்தது கடந்த ஆண்டுகளில் வேளாண் ஆராய்ச்சியை நேரடியாக வகுப்பறையில் இருந்து வயல்வெளிக்கு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சூழலியல் குறித்து நாம் நிபுணத்துவம் பெற வேண்டும் அதில் ராணி லட்சுமிபாய் மத்திய பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றும் வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்படுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும் பள்ளிப் பருவத்திலேயே விவசாய தொழில் பற்றி மாணவா்கள் நேரடியாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் அதற்கேற்ப புதியதேசிய கல்விக் கொள்கையில் சீா்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது இதன்மூலம் அவா்கள் எதிா்காலத்தில் வேளாண்தொழில் முனைவோராக ஆவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படும் புந்தேல்கண்ட் பகுதியில் நதிகள் ஓடினாலும் அந்த நதிகளின்நீரை அங்குள்ள மக்கள் பயன்படுத்த முடியாதநிலை இருந்தது இந்நிலையை மாற்றுவதற்கு மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றிவருகிறது புந்தேல்கண்ட் பகுதியின் வளா்ச்சிக்காக ரூ கோடியில் குடிநீா் திட்டங்கள் நிறைவேற்ற படவுள்ளன அவற்றில் கடந்த மாதங்களில் ரூ கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன இந்தப்பணிகள் முடிவடைந்தால் அந்தப் பகுதியைச் சோ்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும் இதுதவிர புந்தேல்கண்ட் விரைவுவழிச்சாலை ராணுவத் தொழிலக வழித்தடம் உள்ளிட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கும் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் ராணி லட்சுமிபாய் மத்தியவேளாண் பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கிவருகிறது அந்தப் பல்கலை கழகத்துக்கு புதிய கட்டடங்கள் நிா்வாக அலுவலக கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது இந்த விழாவில் பிரதமா் நரேந்திரமோடி காணொலி வழியாக பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா் அதை தொடா்ந்து பல்கலைக் கழக மாணவா்களுடன் அவா் கலந்துரையாடியது வேளாண் துறை சீா்திருத்தங்கள் விவசாயிகளை தொழில் தேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம் வேளாண் மக்கள் வாழ்வு மேம்படவே வேளாண் சட்டம் வேளாண் சட்டங்கள் குறித்து மாவட்டங்களில் வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் காஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல் தொடங்கியது நரேந்திரமோடி வெட்டுக்கிளி வேளாண் துறை தொடர்புடையவை கரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ வேளாண் மசோத நாடாளுமன்றதில் நிறைவேற்ற வேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களு திறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறை வேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரே பூமி ஒரே சுகாதாரம் ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார் இதை அவர்
செம்பருத்திப் பூவில் ஆண் பகுதியான மகரந்தம் குறித்துக் கலந்துரையாடி அதைப் பூவில் இருந்து பிரித்து எடுக்கச் சொல்லவும் இது முதல் குழுவின் பணி இரண்டாவது குழுவை பூவின் பெண் பகுதியான சூலகம் குறித்துக் கலந்துரையாடி பிரித்துக் காட்டச் சொல்லவும் மூன்றாவது குழுவிடம் வெவ்வேறு பூக்களைக் கொடுத்து கலந்துரையாடச் சொல்லவும் தன் மகரந்தச் சேர்க்கை அதே பூ அயல் மகரந்தச் சேர்க்கையை ஒரே மாதிரி மலர் மற்றொரு செடி பற்றி விளக்கச் சொல்லவும் இதேபோல நீரில் நிலத்தில் வாழும் விலங்குகள் பறவைகள் உள்ளிட்டவற்றையும் இனம் காண வைக்கலாம் மாணவர்களின் ஆர்வம் பகுத்துப் பிரிக்கும் திறன் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்
அர்த்தம் எண்ணெய் ஓய்வதில்லை கடல் கோதுமை சகுனம் சூத்தை துணி பல் பூண்டு பூனை பூரி மழை மாப்பிள்ளை மூளை மேகம் வார்த்தை வேலை ஜனவரி பின்னூட்டங்கள் சும்மா ஒரு நிஜ கதை அது ஒரு இரவு நேரம் மணி சரியாக நித்யா அவள் பெற்றோர் அவளோட பசங்க எல்லாரும் ரெடியாக கார் சீறி கொண்டு கிளம்பியது கிளம்பிய பத்து நிமிடம் வரை எல்லாம் நினைத்த மாதிரி தான் நடந்து கொண்டிருந்தது நித்யாவின் கண்கள் அவ்வப்பொழுது ஸ்பீடோ மீட்டரை பார்த்த வண்ணம் இருந்தது முள் க்கும் க்கும் இடையே அல்லாடி கொண்டிருந்தது அவள் மனதை போல முள் ஐ தொட முயன்று முயன்று தோற்று போனது நித்யாவுக்கு ஸ்பீட் படம் சம்பந்தம் இல்லாமல் நியாபகம் வந்தது நாளாக இப்போ பெய்யரேன் அப்போ பெய்யரேன்னு ஏமாற்றி கொண்டிருந்த மழை அந்த நிமிடம் சோ வென்று பெய்ய தொடங்கியது காற்றுடன் கூடிய பெரிய மழை சாதாரணமான நாட்களில் நித்யா மழையின் பெரிய ரசிகை ஆனால் அன்று அவள் மேல் தெறித்த ஒவ்வொரு மழை துளியும் எரிச்சலை கிளப்பியது அவசர அவசரமாக கார் கதவின் கண்ணாடியை ஏற்றி விட்டாள் அமைதியான கடல் போல ரொம்ப தெளிவாக இருந்த அவளது உள்ளம் அந்த நிமிடங்களில் சூராவளியில் சிக்கி கொண்ட படகு போல் ஆனது எவ்வளவு மனதை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் தோல்வியை தழுவினால் நித்யா ஸ்பீடோ மீட்டரையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள் கார் மழையின் சீற்றம் தாங்காமல் நத்தையை விட வேகமாய் ஆமையை விட சிறிது வேகத்தில் கம்மியாய் ஊர்ந்து கொண்டிருந்தது முள் இப்போது ஐ தொட்டு கொண்டு இருந்தது கிளிஞ்சது போ என்று நித்யாவின் மனம் அங்கலாய்த்தது ஒரே டென்ஷன் அவளுக்கு சரியாக க்கு அவள் நினைத்தது நடக்க வில்லை என்றால் நினைக்கும் போதே நித்யாவின் மனம் பதறியது இந்த நாளுக்காக நான்கு மாதம் முன்பே ப்ளான் செய்திருந்தாள் நித்யா இன்று மட்டும் நினைத்தது நடக்க வில்லை என்றால் என்ன செய்வது இரு குழந்தைகளை வைத்து கொண்டு நினைத்து பார்த்தாலே பயமாக இருந்தது நித்யாவுக்கு மணி இப்போது சரியாக இன்னும் நிமிடங்களே பாக்கி இருந்தது காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் மழை தன் கோடாணு கோடி கைகளை விரித்து பெய்து கொண்டிருந்தது சாலைகள் எல்லாம் நீரினால் சூளப்பட்டு கார் ஏறக்குறைய சாலையில் மிதந்துக் கொண்டிருந்த்து வெளியில் கும்மிருட்டு கரண்ட் வேறு இல்லை டிரைவர் அப்ப அப்ப ஒரு துணியினால் கண்ணாடியை துடைத்து கொண்டே வந்தார் மின்னல் பேய் அவ்வப்பொழுது தன் முகத்தை காட்டி பயமுறுத்தியது என்ன நடந்தாலும் சரியாக பத்து மணிக்கு அவர் ஃபோன் பண்ணுவார் என்ன பதில் சொல்ல என்று நினைத்த பொழுது நித்யாவின் அடி வயிரு சற்றே கலங்கியது நாக்கு பயத்தில் வறண்டு போய் இருந்தது நித்யா தன் கை பைய்யில் இருந்து தண்ணி பாட்டிலை திறந்து சிறிது தண்ணீரை ஒரு மிடறு விழுங்கினாள் தொண்டை வலித்தது முந்தைய நாள் ருசித்த குல்பி ஐஸ் தன் வேலையை காட்டி இருந்தது அவருடைய முகம் அடிக்கடி அங்கும் இங்கும் மாய் தெரிந்து கொண்டே இருந்தது பயத்தில் நித்யாவின் துடிதுடித்த இதயம் அவள் வாய் வரை வந்து விட்டிருந்தது அவளைத் தவிர அவளுடன் பிரயாணம் செய்யும் அத்தனை பேரும் இயல்பாகத்தான் இருந்தனர் நித்யாவின் தகப்பனார் டிரைவருடன் தொண தொணவென்று பேசி கொண்டே வந்தார் டிரைவர் தன் முழு கவனத்தோடு ஓட்டட்டும் சிறிது நேரம் அமைதியாக இருங்கள் அப்பா என்று கத்த வேண்டும் போல் இருந்தது நித்யாவுக்கு நித்யாவின் முதல் பையன் அடித்த காற்றுக்கும் கொட்டிய மழைக்கும் தூங்கியே விட்டான் அவளுடைய இரண்டாவது பையனுக்கு மூன்று வயது அவள் மடியில் உட்கார்ந்து அரைத்துக் கொண்டே வந்தான் அப்போ அப்போ எழுந்து காரின் பின்னால் வந்த வாகனங்களின் ஹெட் லைட்டை பார்த்து இம்கி இம்கி என்று தன் கூசிய கண்களை சிமிட்டி சிமிட்டி விளையாடி கொண்டே வந்தான் நித்யாவுக்கு அவனை பார்த்து சிறிது பொறாமையாக கூட இருந்தது தானும் சிறு பிள்ளையாகவே இருந்திருக்கலாம் என்று நித்யாவின் அம்மாவுக்கு அவளுடைய முகத்தை பார்த்து புரியாமல் இல்லை ஏதோ டென்சனில் இருக்கிராள் என்று அவளாகவே சொல்லட்டும் என்று அமைதியாக வந்தாள் தான் நினைத்தது மட்டும் நடந்து விட்டால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக நித்யா மனமுருக வேண்டி கொண்டாள் ஒரு வழியாக ஊர்ந்து ஊர்ந்து சரியாக மணி க்கு வர வேண்டிய இடத்தை வந்து அடைந்தார்கள் நித்யாவின் குடும்பத்தினர் இன்னும் பத்து நிமிடங்களிள் தான் நினைத்தது நடந்து விடும் என்று நித்யாவின் மனது குதூகலித்தது லேசாக பெய்து கொண்டிருந்த சாரல் மழை நித்யாவின் மனதை குளிர்வித்தது இனி அவருடைய ஃபோன் காலை நினைத்து கவலை பட வேண்டியது இல்லை மனது லேசாக இருந்தது நித்யாவுக்கு ஒலி பெருக்கியில் சொல்லி கொண்டு இருந்தார்கள் நித்யாவும் அவளுடைய குழந்தைகளும் ஏற வேண்டிய ரயில் நிமிடம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது என்று நித்யா தான் நான்கு மாதம் முன்பே ரிசர்வு செய்த டிக்கெட்டை எடுத்து ஒரு முறை கோச் நம்பரை சரி பார்த்து கொண்டாள் சரியாக மணிக்கு ஃபோன் செய்த கணவரிடம் சிறிது எரிச்சலோடு சொல்லி கொண்டிருந்த்தாள் நித்யா இன்னும் டிரெய்ன் ஏற வில்லை வண்டி நிமிடம் லேட்டாம் அம்மா அப்பாவிடம் விடை பெற்று சரியாக க்கு தன் பசங்களோடு அரை ஆண்டு விடுமுறையை கொண்டாடி முடித்த களைப்போடு டிரெய்னில் ஏறத் தயாரானாள் நித்யா இதயம் கடல் கண்கள் கண்ணாடி கார் குல்பி ஐஸ் குழந்தை சூராவளி தேங்காய் நத்தை நியாபகம் பிரயாணம் மனம் மழை நவம்பர் தி செ பு விய வெ ச ஞா மார்ச் மின்னஞ்சல் முகவ ரி பரிந்துறைக்கும் பதிவுகள் பக்கங்கள் நான் பிறந்த அழகிய கிராமம் இதற்காகத் தேடு அண்மைய பதிவுகள் அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு பிரேமம் விமல் சார் குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி எதிர்காலத்தில் மீண்டும் அழுகுனி குமாரி விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல் வேற்றுக்கிரக நாகரீகங்கள் பகுதி வேற்றுக்கிரக நாகரீகங்கள் பகுதி வேற்றுக்கிரக நாகரீகங்கள் பகுதி வேற்றுக்கிரக நாகரீகங்கள் பகுதி என்னடா இப்புடி பண்ணுறியேடா மின் விசிறிக்கு என்ன ஆச்சு சோப்பு ஒரு சிறப்பு பார்வை பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன் கல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு சில எண்ணங்கள் அம்மா பையன் ஸ்பெஷல் சில எண்ணங்கள் விடாது சிகப்பு சில எண்ணங்கள் இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு எலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் எனக்கும் ஒரு விருது வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா ஒரு கல்லிலே மூன்று மாங்காய் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் உஷ் இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ் கட்டிய சீலை போதும் போகலாம் வா சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் வாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால் சில எண்ணங்கள் கெமிஸ்டிரி மேலே கெமிஸ்டிரி சில எண்ணங்கள் குறுகுறுபார்வை சில எண்ணங்கள் சில எண்ணங்கள் சில எண்ணங்கள் காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் ஜனவரி திசெம்பர் நவம்பர் மே பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் பிரிவுகள் மேல் பதிவு செய் உள்நுளை கருத்துகள் ஊட்டம் நிழற்படங்கள் அண்மைய பின்னூட்டங்கள் பிரேமம் விமல் சார் இல் பிரேமம் விமல் சார் இல் பிரேமம் விமல் சார் இல் பிரேமம் விமல் சார் இல் பிரேமம் விமல் சார் இல் ஆறுமுகம் அய்யாசாமி மேல்
மத்திய மோடி அரசின் விவசாய விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் கைது செய்யப்பட்டனர் விவசாய விரோத மசோதாக் களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் போராடும் விவசாயி களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் அவர்கள் மீது ஏவப்ப டும் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு மாநிலம் முழுவ தும் போராட்டம் நடைபெற்று வருகி றது அதன் ஒரு பகுதியாக சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சிபிஎம் மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோரது தலைமையில் ஆவேசமிகு மறியல் போராட்டம் நடை பெற்றது இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் குண சேகரன் ஞானசௌந்தரி மேற்கு மாந கர செயலாளர் எம் கனகராஜ் வடக்கு மாநகர செயலாளர் என் பிரவீன்கு மார் ஓமலூர் தாலுகா செயலாளர் பி அரியா கவுண்டர் சிபிஐ எம்எல் நிர்வாகி அய்யந்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர் திருப்பூர் திருப்பூர் மாவட்டம் குமரன் சாலை யில் அமைந்துள்ள வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ முத்துக் கண்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம் ரவி ஆகியோரது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே காம ராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே உண்ணிகிருஷ்ணன் எம் ராஜகோபால் கே ரங்கராஜ் ஜி சாவித்திரி ஆர் குமார் டி ஜெய பால் உள்பட கட்சியின் முன்னணி ஊழியர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா ளர் சி பழனிசாமி பொருளாளர் எஸ் ரவிச்சந்திரன் உள்பட ஊழியர்களும் கலந்து கொண்டு கைதாகினர் இதேபோல் சின்னவீரம்பட்டி திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யம் உள்ளிட்ட இடங்களில் விவசாயி களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் பஞ்சலிங்கம் ஓய்வூதியர் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவர் பா சௌந்தரபாண்டியன் பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் எஸ் சுப்பிரமணி யம் கிளைப் பொருளாளர் வி தண்ட பாணி கிளைத் துணைச் செயலாளர் பழனிவேல்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தருமபுரி தருமபுரி தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் பி டில்லி பாபு தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ் தேவராசன் மாநிலக் குழு உறுப்பினர் சின்னசாமி மாதேஸ்வரன் சிபிஐ எம்எல் மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம் மாரிமுத்து பி இளம்ப ரிதி எஸ் கிரைஸாமேரி நகர செயலா ளர் ஆர் ஜோதிபாசு ஒன்றிய செயலா ளர்கள் நல்லம்பள்ளி கே குப்புசாமி தருமபுரி என் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதைய டுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரை யும் போலீசார் கைது செய்தனர் நீலகிரி நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் நடத்திய மறியல் போராட்டத்தில் எருமாடு இடைக்கமிட்டி செயலா ளர் கே ராஜன் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் வி ஏ பாஸ்கரன் செயற்குழு உறுப்பினர் ஏ யோகண் ணன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம் எம் ஹமீத் மாஸ்டர் டி ஏ சாந்தா மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம் எம் அனீபா மாஸ்டர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பன்னீர் செல்வம் விவசாயிகள் சங்க இடைக்கமிட்டி தலைவர் ராம தாஸ் செயலாளர் டி கே பிலிப் உள்ளிட்ட ஏராளமானேர் பங்கேற்று கைதாகினர் நாமக்கல் நாமக்கல் மாவட்டம் முள்ளுகு றிச்சி மற்றும் மெட்டாலாவில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ் கந்தசாமி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் சின்ன சாமி ஒன்றிய செயலாளர் பழனிச் சாமி விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு மாவட்ட கன்வீனர் பி பெருமாள் திமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் என் அய்யா துரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தின் மாவட்ட பொருளாளர் செல்வ ராஜ் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் மாவட்டச் செயலாளர் சரவணன் தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாகினர் ஈரோடு ஈரோடு தலைமை தபால் நிலை யம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர் பத்ரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கே ஆர் திருநாவுக்கரசு ஆகியோரது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது சிபிஎம் மாவட்ட செய லாளர் ஆர் ரகுராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப மாரி முத்து சி பரமசிவம் ஆர் கோமதி ஆர் விஜயராகவன் எஸ் சுப்பிரமணியன் மாவட்டக்குழு உறுப்பினர் கே ரவி க ராஜ்குமார் எச் ஸ்ரீராம் பி எஸ் பிரசன்னா ஆ சகாதேவன் கே சண்முகவள்ளி பா லலிதா சிபிஐ மாவட்ட பொருளாளர் எஸ் டி பிரபா கரன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி எம் துளசிமணி ஏஐடி யுசி மாநிலச் செயலாளர் எஸ் சின்னச் சாமி சிபிஐ ஈரோடு வட்டச்செய லாளர் சோமசுந்தரம் மாவட்டக்குழு உறுப்பினர் சி பூபதி உட்பட க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கோவை கோவை மாவட்டம் பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியம் சின்ன தடா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் பால மூர்த்தி மாவட்டக்குழு உறுப்பினர் ஆர் கேசவமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர் யானைகள் உயிரிழப்புகள் குறித்த விசாரணை அறிக்கை என்னவானது பி ஆர் நடராஜன் எம்பி கேள்வி நமது நிருபர் கனமழை பாதித்தப் பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார் நமது நிருபர் தில்லி விவசாயிகள் போராட்ட துவக்க நாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் தொடர்புடைய செய்திகள் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர் பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள் பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல் நமது நிருபர் டிசம்பர் சென்னை காஞ்சிபுரத்தில் கனமழை நமது நிருபர் நவம்பர் கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அரசின் நிவாரணங்களை பெறும் முயற்சிகள் கூடுதலாக்க வேண்டும் சு வெங்கடேசன் நமது நிருபர் நவம்பர் தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் நமது நிருபர் நவம்பர் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் தேர்தல்களை நேரடித் தேர்தல்களாக நடத்திடுக நமது நிருபர் நவம்பர் தீக்கதிர் தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ் இது மதுரை சென்னை கோயம்புத்தூர் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது
தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை சேனல் ஒளிபரப்புக்கு கட்டுப்பாடு தலிபானின் புதிய விதிமுறை உள்நாடு அரசியல் கல்வி வெளிநாடு விளையாட்டு தொழிநுட்பம் கட்டுரைகள் சினிமா வெளிநாடு தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை சேனல் ஒளிபரப்புக்கு கட்டுப்பாடு தலிபானின் புதிய விதிமுறை தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை சேனல் ஒளிபரப்புக்கு கட்டுப்பாடு தலிபானின் புதிய விதிமுறை வெளிநாடு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தலிபான்கள் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர் அதில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தித் தொகுப்பாளர்கள் கூட தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணிந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது பெண்கள் தங்கள் தலையை மறைத்துக் கொள்ள என்ன மாதிரியான உடையை அணிய வேண்டும் என்கிற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை தலிபானின் இந்த புதிய விதிமுறைகள் தெளிவாக இல்லை என்றும் அதை புரிந்துகொள்ள விளக்கங்கள் தேவை என்றும் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர் கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான் அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் மெல்ல கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்தி வருவதாக பலரும் அஞ்சுகின்றனர் அமெரிக்கா உட்பட மேற்குப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில வாரங்களிலேயே இளம் பெண்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வராமல் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள் கல்வி நிலையங்கள் மற்றும் பணி இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு மறுத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அரசு புதிய விதிமுறைகளை விடுத்துள்ளது ஷரியா சட்டங்கள் அல்லது இஸ்லாமிய சட்டங்கள் ஆப்கானிஸ்தானின் மதிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரானவை ஆக கருதப்படும் படங்களுக்கு தடை ஆண்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டும் காணொளி படங்களுக்கு தடை மதத்தை கொச்சைப்படுத்தும் அல்லது ஆப்கானியர்களைப் புண்படுத்துவதாக கருதப்படும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் தடை வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்கள் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட கூடாது ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பின் உறுப்பினரான ஹுஜதுலா முஜாதேதி கூறினார் தாலிபான்களின் புதிய விதிமுறைகளில் சிலவற்றை எதார்த்தத்தில் பின்பற்ற முடியாது அதையும் மீறி விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டால் தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருக்கும் என அவர் பிபிசியிடம் கூறினார் பெண்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என்கிற உத்தரவின் மூலம் தன் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்வி கற்பதற்கு தடை விதித்துள்ள உலகின் ஒரே நாடாக உள்ளது ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்வி நிலையங்களுக்கு வருவது மற்றும் பணியிடங்களுக்கு வருவது தொடர்பாக இருக்கும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவைதான் என்றும் அனைத்து பணியிடங்கள் மற்றும் கல்வி நிலைய சூழல் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யத்தான் இந்தத் தடை என்கிறது தலிபான் பெண் நகராட்சி ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு காபூல் நகரத்தின் மேயர் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது வெளிநாடு வெளிநாடு வெளிநாடு தங்க விலை எவ்வாறு யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தங்க விலை என்பது எந்த தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பால் அல்லது நகை கடையால் நிர்ணயிக்கப்படுவதல்ல அதாவது தங்கத்தின் விலை என்பது வழியாகவே நியமனம் பெற்ற பட்டதாரிகள் ரூப சம்பளத்துடன் நிரந்தரமாக்கப்படுவர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொ படகுப்பாதை கவிழ்ந்ததில் பேர் உயிரிழப்பு பேர் வைத்தியசாலையில் அனுமதி பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை பாறுக் ஷிஹான் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட பேர் மரணமடைந்துள்ளனர் இச்சம்பவம் திருகோணமலை மாவட வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பாரிய சேதம் இம்மாதத்தில் பதிவாகும் ஆவது வெடிப்புச் சம்பவம் லிட்ரோ கேஸ் மீது மக்கள் விசனம் எவ்வித குறைபாடும் இல்லையென நிறுவனம் மறுப்பு அரசாங்க பகுப்பாய்வு திணைக்களமும் மறுப்பு கொட்டாவ பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது சமையல் எரிவாயு கசிவு காரணமாக இவ்வெடிப்பு சம்பவம் ஏற்பட பொம்மையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய ஆடவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க குழியில் இறங்கியவரை உண்மையான முதலை தாக்கியதில் படுகாயமடைந்தார் நெஹிமியாஸ் சிப் விரைவில் விற்பனைக்கு வருகிறது கஞ்சா பீட்சா தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான கிரேஸி ஹேப்பி பிட்சா இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது இது தற்போது சட்டப்பூர்வமாக க
மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா எனும் பெயரில் ஆக்கிரமித்துள்ள கேவில் முள்ளியான் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக பார்த்தும் கேட்டும் அறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது கேவில் பிரசே பிரதேசத்திலே காலாகாலமாக மக்கள் பயிர் செய்துவந்த காணிகளை ஜீவராசி திணைக்களத்தினர் தமது நிலங்கள் என்று சொல்லி அந்த மக்களுடைய தொழிலை பாதிக்கின்ற வண்ணமாக அந்தப் பிரதேசத்திற்கு உள்ளே உள் நுழைய கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள் நெல் வயல்கள் ஏற்கனவே விதைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்குள்ளேயேயும் ஒருதரும் போகக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது விதைத்த காணியில் வேலியடைத்தவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறார்கள் இது சம்பந்தமாகவும் ஒரு சில விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்க அதிபரோடு பேச்சுவார்த்தை நடாத்தி யிருந்தோம் அரசாங்க அதிபர் இது சம்பந்தமாக ஏற்கனவே சில நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாக அறிவித்திருந்தார் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு இந்த பிரதேசத்து விவசாயிகள் பல காலமாக இங்கே இந்த நிலங்களை விதைத்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார் அதற்கு பதில் எதுவும் இல்லை ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் கிரமமாக இந்த பிரதேசத்திலேயே பயிர் செய்து வந்திருக்கிறார்கள் அதற்கான உரித்து அவர்களுக்கு இருக்கிறது ஆகவே திடீரென்று வனஜீவராசிகள் திணைக்களம் வந்து இந்தப் பிரதேசத்தில் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு விடயம் இங்கே சுத்தி பார்த்தாலே தெரியும் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது வனமாக இருக்கிற இடம் வனமாகவே இருக்கிறது ஆகவே இந்த பிரதேச மக்களே இந்தச் சுற்றுச்சூழலை மிகவும் பொறுப்பாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் இங்கே வருகின்ற பறவைகள் இப்பொழுதும் இங்கே வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது ஆகவே திடீரென்று நாங்கள் தான் இவற்றையெல்லாம் பாதுகாக்கிறவர்கள் என்று வன ஜீவராசிகள் திணைக்களம் வந்து இந்த மக்களுடைய வயிற்றிலே அடிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது இதி சம்பந்தமாக அரசாங்க அதிபர் ஓடு பேசியது போல மற்றைய உயர் அதிகாரிகளோடும் நாங்கள் முதலிலே பேசுவோம் அப்படி அவர்கள் அதற்கும் இணங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் அதற்கு முன்பதாக ஏற்கனவே விதைத்த வயல்களிலேயாவது தொடர்ந்து அந்தப் பயிற்செய்கையை செய்வதிலே அவர்கள் எந்தவிதமான தடையும் விதிக்கக்கூடாது நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு கொண்டிருப்பது ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்க சாதாரணமாக இயற்கையாகவே பயிர் செய்துவந்த பிரதேசங்களிலும் பயிர் செய்யவிடாமல் தடுப்பது என்பது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு ஆகையினாலே இந்த பிரதேசத்திலே காலங்காலமாக பயிர் செய்து வந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் இந்த பகுதிக்குள்ளே ஒரு மதுபான விறபனை நிலையமும் விருந்தினர் விடுதியும் இருக்கிறதே மக்களுக்கு மட்டும் தான் தடை என்று கேட்டபோது இந்தப் பிரதேசத்தில் இல்லாமலிருந்த மக்களுடைய வாழ்வையும் அவர்களுடைய சுகாதாரத்தையும் கொடுக்கின்ற வண்ணமான புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்ற அதேவேளையிலே காலகாலமாக மக்களுடைய உணவுக்காக செய்கை செய்வதை இந்த இந்த திணைக்களம் தடுக்கிறது யாழ்ப்பாணம் உலகம் அதிகம் வாசிக்கப்பட்டவை கனடாவில் சுமந்திரன் விரட்டியடிப்பு நடந்தது என்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் இரா சாணக்கியன் நடாத்திய கனேடிய தமிழர்களுக்கான பொதுக் கூட்டத்தில் கவுண்டமணி தோற்றார் கூட்டமைப்பை வைத்திருப்பது யார் ஒருபுறம் தமது சர்வதேச சந்திப்புக்களை சுமந்திரன் சாணக்கியன் தரப்பு கூட்டமைப்பின் சந்திப்பென அறிக்கைவிட இன்னொருபுறம் டெலோவும் தனது சந்திப்ப ஓட ஓட விரட்டப்பட்ட சுமா சாணக்கியன் நேற்று மாலை கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டத்தில் எம் ஏ சுமந்திரன் மற்றும் இரா சாணக்கியன் விரட்டியடிக்கப்பட்டுள்ளன ஞானசாரரையே வெட்கப்பட வைத்த முல்லைவீரர்கள் ஆளுக்கொரு அமைப்புக்களை உருவாக்கி சிங்கள தேசத்தை குளிர்விப்பது தற்போது தமிழ் தரப்புக்களிடையே தற்போது பிரபலமாகிவருகின்றது ருத்ரசேனை எனும் அமை ஈழத்தமிழர் சிறுபான்மையல்ல பின்வாங்கியது அமெரிக்கா எம் ஏ சுமந்திரன் குழுவினர் அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற் கட்டுரை தமிழ்நாடு வலைப்பதிவுகள் எம்மவர் நிகழ்வுகள் எம்மவர் நிகழ்வுகள் மேலும் எங்களுடன் இணைந்திட இணைப்புகள் அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து
வீட்டில் தனிமையில் இருந்த வயது கண் தெரியாத பெண்மணி ஊரடங்கை பயன்படுத்தி உள்ளே புகுந்த இளைஞன் அரங்கேற்றிய பகீர் சம்பவம் அரசியல் தமிழ்நாடு முக்கிய நிகழ்வுகள் சினிமா ஸ்போர்ட்ஸ் லைஃப் ஸ்டைல் ஆன்மிகம் க்ரைம் நடிகைகள் கிசுகிசு அரசியல் தமிழ்நாடு முக்கிய நிகழ்வுகள் சினிமா ஸ்போர்ட்ஸ் லைஃப் ஸ்டைல் ஆன்மிகம் க்ரைம் நடிகைகள் கிசுகிசு அரசியல் தமிழ்நாடு முக்கிய நிகழ்வுகள் சினிமா ஸ்போர்ட்ஸ் அதிமுகவில் கொங்கு முக்குலம் ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா டிடிவி அனுப்பிய தூது மு க ஸ்டாலின் அமைச்சரவையில் ஜெயலலிதா விசுவாசிகள் யார் யார் தெரியுமா வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல் தி மு க வெற்றிக்கும் ஆப்புத்தான் பட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா ஐபேக் அலறல் நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் அணிமாறத் தயாராகும் திமுக எம் எல் ஏக்கள் அதிருப்தியில் உடன்பிறப்புகள் முழு மதுவிலக்கு ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு ஜான் பாண்டியன் கே சசிகலா நடத்திய ருத்ர ஜபம் ஸ்படிக லிங்க பூஜை அதிகாலையில் அதிர்ந என் வழி தனி வழி ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ் அதிமுகவில் அடுத்தது எ இல்லை நான் வரமாட்டேன் ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான் திமுகவில் உருவான நால்வர் அணி க்ரைம் வீட்டில் தனிமையில் இருந்த வயது கண் தெரியாத பெண்மணி ஊரடங்கை பயன்படுத்தி உள்ளே புகுந்த இளைஞன் அரங்கேற்றிய பகீர் சம்பவம் வட இந்தியாவில் அமைந்திருக்கும் போபாலில் வீட்டில் தனிமையில் இருந்த வயது கண் தெரியாத பெண்மணியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் நிலவிவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் நம் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக காணப்படுகிறது இன்னிலையில் இந்த ஆள் நடமாட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் வட இந்தியாவில் உள்ள போபால் அப்பகுதியை சேர்ந்த வயது பார்வை இழந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் அதாவது வயதாகும் இந்த பெண் அபார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாவது தளத்தில் தன்னுடைய கணவருடன் வசித்து வருகிறார் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு சென்ற அந்த பெண்ணின் கணவர் போக்குவரத்து வசதி இல்லாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கிறார் இந்த பெண் தனியாக தன்னுடைய வீட்டில் வசித்து வந்துள்ளார் இதனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட அந்த மர்ம நபர் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறார் ஆகையால் இந்தப் பெண்ணின் பால்கனி கதவுகளின் வழியாக அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து பார்வையிழந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் இதனை அடுத்து பார்வையிழந்த அந்தப் பெண் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளித்திருக்கிறார் ஊரடங்கு உத்தரவால் ஆள் நடமாட்டமில்லாதை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது முழு மதுவிலக்கு ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு ஜான் பாண்டியன் கே சசிகலா நடத்திய ருத்ர ஜபம் ஸ்படிக லிங்க பூஜை அதிகாலையில் அதிர்ந என் வழி தனி வழி ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ் அதிமுகவில் அடுத்தது எ இல்லை நான் வரமாட்டேன் ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான் திமுகவில் உருவான நால்வர் அணி
கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
பீகார் மாநிலத்தில் பட்டியலின பெண்களுக்கு சிறுநீர் மலத்தைக் கொடுத்து மொட்டையடுத்து வன்கொடுமை செய்துள்ளதாக மூன்று பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுக்கு மலத்தைக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்
அப்டூல்ஸ் தயாரித்த என்பது ஒரு கண்ணாடியிழை படி ஏணி இது மின்சாரத்தைச் சுற்றி பயன்படுத்தப்படலாம் இது அங்குல நீளம் மற்றும் படிகள் கொண்டது திறந்த உயரம் மிமீ மூடிய உயரம் மிமீ மற்றும் எடை கிலோ சுமை மதிப்பீடு வகை இது பவுண்டுகள் இந்த தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் சிஎஸ்ஏ மற்றும் ஏஎன்எஸ்ஐ தரங்களை எட்டியுள்ளது மேலும் அவற்றில் ஏராளமான கனடா அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன விசாரணைவிவரம் அடி வகை பவுண்ட் சுமை திறன் மடிக்கக்கூடிய முக்கோண இழை கண்ணாடி படி ஏணி அப்டூல்ஸ் தயாரிக்கும் எஃப்ஜிஹெச் ஃபைபர் கிளாஸ் படி ஏணி கடத்தும் அல்லாத கண்ணாடியிழைகளால் ஆனது மற்றும் கிலோ எடை கொண்டது இது மிமீ மூடிய உயரமும் மிமீ திறந்த உயரமும் கொண்டது எந்தவொரு வீட்டிலும் இந்த மல்டிஃபங்க்ஸ்னல் ஏணி அவசியம் அறையை ஓவியம் வரைவது முதல் ஒளி விளக்குகள் மாற்றுவது வரை வீட்டு உரிமையாளர்கள் இந்த ஏணியின் எளிமையை விரும்புகிறார்கள் அதன் மேல் ஒரு கருவி அட்டவணை உள்ளது இது பல கருவிகளை வைக்க முடியும் மேலும் மற்றவர்கள் உங்கள் கைகளுக்கு கருவிகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் நீங்கள் சுயாதீனமாக வேலையை முடிக்க முடியும் விசாரணைவிவரம் எண் ஷுயிலிங்ஷன் சாலை ஹுவாங்டாவ் மாவட்டம் கிங்டாவோ சீனா எங்களை தொடர்பு கொள்ள உங்கள் மின்னஞ்சல் மணி நேரத்தில் பதிலளிக்கப்படும் மேற்கோளைக் கோருங்கள் பாயும் யு எஸ் முகநூல் சென்டர் வலைஒளி பட்டியல் எதிர்ப்பு டம்பிங் வீடியோ சிறப்பு சூடான குறிச்சொற்கள் தள வரைபடம் வெள்ளை சேமிப்பு அலமாரியில் அலகு வணிக அலமாரி அலகுகள் வீட்டிற்கு அலமாரிகள் படுக்கையறை அலமாரி அலகுகள் சிறிய சேமிப்பு அலமாரி அலமாரி ரேக்
திருமுருகன் காந்தியை விடுதலை செய் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை நமது களம் இல்லம் படைப்பு வெளியீட்டுக் கொள்கை கருத்துரைக் கொள்கை காப்புரிமை பொறுப்பாகாமை முகப்பு தலையங்கம் தொடர்கள் மச்சி நீ கேளேன் மறக்க முடியாத தமிழ் சினிமா தெரிஞ்சுக்கோ புதுமைப்பித்தன் சிறுகதைகள் கவிக்கூடல் காணொலிகள் உணவுப்பாலம் களத் தொகுப்பு காவல்துறை தமிழ்நாடு தமிழர் தலையங்கம் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் திருமுருகன் காந்தியை விடுதலை செய் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை திருமுருகன் காந்தியை விடுதலை செய் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை நமது களம் ஆகஸ்ட் காவல்துறை தமிழ்நாடு தமிழர் தலையங்கம் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் திருமுருகன் காந்தியை விடுதலை செய் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை உலகின் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் இந்தியாவின் எந்த மூலையில் யார் பாதிக்கப்பட்டாலும் உடனே அதற்காக முதல் குரல் எழுப்புவது மே பதினேழு இயக்கம் தமிழ்நாட்டு இயக்கமாக இருப்பினும் வெறும் தமிழர் பிரச்சினைகளை மட்டுமே தங்களுக்கான எல்லையாக வைத்துக் கொள்ளாமல் சிரியாவில் நடக்கும் இனப்படுகொலை ஹைத்தியில் இலங்கைப் படையினர் செய்த பாலியல் குற்றங்கள் காசுமீரில் தொடரும் ஆயுதப்படை அட்டூழியங்கள் என உலகில் எல்லாருடைய பிரச்சினைகளுக்காகவும் போராடும் பெருமைக்குரிய தமிழ் இயக்கம் இது இதன் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி அவர்கள் வெறும் போராளியாக மட்டுமில்லாமல் தங்கள் போராட்டங்கள் குறித்து குறிப்பாக தமிழர் பிரச்சினைகள் பற்றி அவற்றுக்கான தீர்வுகள் வேண்டி அவ்வப்பொழுது ஐ நா அவையிலும் உரையாற்றி வருகிறார் இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பன்னாட்டு அளவில் கொண்டு சென்று உரிய நீதி கிடைக்கப் பாடுபடுகிறார் அப்படிப்பட்டவரை அண்மையில் தூத்துக்குடிப் படுகொலைகள் பற்றி ஐ நா வில் உரையாற்றி விட்டு வந்தபொழுது நாட்டின் எந்தப் பகுதிக்குள் அவர் காலடி எடுத்து வைத்தாலும் உடனடியாகக் கைது செய்யும்படி ஆணையிட்டு ஏதோ பல நாட்களாகத் தேடப்படும் குற்றவாளியைப் போல் கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை ஆனால் நீதிமன்றத்தில் அவரை நேர்நிறுத்தியபொழுது வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் ஐ நா மன்றத்தில் ஒருவர் பேசியதற்கு அவரை எவ்வாறு கைது செய்ய முடியும் ஐ நா வில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாக இருக்கிறதுதானே என்று கேள்விகள் எழுப்பி மணி நேர விசாரணைக் கெடு முடிந்ததும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார் இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதியே விடுதலை செய்யச் சொன்ன பிறகும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய மனமில்லாத தமிழ்நாடு காவல்துறை அவர் வெளியே வந்ததும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து பழைய கதைகள் சிலவற்றைத் தோண்டி எடுத்து அவற்றைக் காரணங்களாகக் காட்டி மீண்டும் வழக்குப் பதிந்து அவரைச் சிறையில் தள்ளியிருக்கிறது சிறையில் இருக்கும்பொழுதே மேலும் மேலும் பல வழக்குகளை அவர் மீது தொடர்ந்து தொடுத்து வருகிறது தொடுக்கப்படும் அத்தனை வழக்குகளிலும் தேசதுரோகக் குற்றமும் தொடர்ந்து சாட்டப்பட்டு வருகிறது இந்த இடத்தில் குமரி முதல் காசுமீர் வரை இந்திய மக்கள் அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர் எப்படி தேச துரோகியாக இருக்க முடியும் எனும் கேள்வி நமக்கு எழுகிறது நாட்டு மக்களுக்காகப் போராடும் இவர் தேச துரோகி என்றால் தேசப்பற்றாளர் யார் எனும் கேள்வியும் கூடவே எழுகிறது தமிழ் மக்களுக்காக எவ்விதப் பின்வாங்கலும் இன்றித் தொடர்ந்து பாடுபடும் போராளியை இப்படி முற்றிலும் முடக்கிப் போட முயலும் இந்த அட்டூழிய நடவடிக்கைகளைக் கண்டித்தும் திருமுருகன் காந்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு எண்ணிம ஊடகக் கூட்டமைப்பு காணொலி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அதை இங்கே பகிர்வதன் மூலம் தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அறப் போராளியை இக்கணமே விடுதலை செய்யுமாறு நமது களம் இதழும் தன் குரலை இங்கே ஓங்கிப் பதிவு செய்து கொள்கிறது அத்துடன் இந்தப் பதிவை உங்களால் முடிந்த அளவுக்குப் பகிர்ந்து இந்தக் கோரிக்கை நிறைவேற உதவுமாறும் நீதியை நிலைநாட்ட உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது நமது களம் பகிர்க நமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர உங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க தொடர்புடைய இடுகைகள் இது பற்றி உங்கள் கருத்து தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு பலரும் விரும்பியவை நாம் மறந்த சேர நாடு மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் ஷியாம் சுந்தர் இ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான் ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற் வறுமையின் நிறம் சிவப்பு மறக்க முடியாத தமிழ் சினிமா ராகவ் வே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது மா இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார் நா ம் பள்ளிகளில் படித்தவை நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது உதாரணமாக வாஸ்கோ ட காமா மாவோ பொன்மொழி தெரிஞ்சுக்கோ அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங் மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் தெரிஞ்சுக்கோ நீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் பயன்படுத்துபவரா அப்படியானால் நச்சுநிரல்கொல்லிக்காக நீங்கள் பத்துப் பைசா கூடச முகநூல் களம் புதிதாய் அரும்பியவை மின்னஞ்சலில் தொடர பதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற களங்கள் அரசியல் அறிவியல் இலக்கியம் கதை கல்வி கவிக்கூடல் கவிதை காணொலிகள் காதல் சமயம் சுற்றுச்சூழல் தலையங்கம் தன்முன்னேற்றம் திரை விமர்சனம் தொடர்கள் பண்பாடு பயணம் புதுப்பட விமர்சனம் புனைவு பெண்ணியம் போராட்டம் மருத்துவம் மாற்றுத்திறனாளிகள் மொழி வணிகம் வரலாறு வழிபாடு வாழ்க்கைமுறை விளையாட்டு களவரிசை நவம்பர் அக்டோபர் ஆகஸ்ட் ஜூன் மே ஏப்ரல் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் திருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது தெரிஞ்சுக புழுவெட்டு குணமாக வேண்டுமா தெரிஞ்சுக்கோ திருமுருகன் காந்தியை விடுதலை செய் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் புதுமைப்பித்தன் ச ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் டிசம்பர் அக்டோபர் ஜூன் மே ஜனவரி தொடர்கள் தெரிஞ்சுக்கோ புதுமைப்பித்தன் சிறுகதைகள் மச்சி நீ கேளேன் மறக்க முடியாத தமிழ் சினிமா களப் படைப்பாளிகள் இ பு ஞானப்பிரகாசன் டிவிட்டர் களம் குறிச்சொற்கள் அரசு ஊழியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆண்டி வைரஸ் இந்தியா இமயமலை உதவிக்கரம் உரிமை உலக வெப்பமாதல் எம் ஜி ஆர் ஒளி ஒளி ஆண்டு கடல் வழி கடவுள் கடற்கரை கணினி கம்பர் கருணாநிதி கவிஞர் காந்தி காவல்துறை குலதெய்வம் சத்திய சோதனை சிம்ரன் சிவகார்த்திகேயன் சேரர் சேவை தமிழ் தமிழ்நாடு தமிழர் திருக்குறள் திருமுருகன் காந்தி திருவிளையாடல் திரையுலகம் நிகழ்வு நீட் பாட்டி மருத்துவம் பாரதிதாசன் பாலச்சந்தர் பாலுமகேந்திரா புழுவெட்டு பொறியியல் பொன்மொழிகள் போர் மழை மாவோ மூச்சிரைப்பு மைக்ரோசாப்டு மொழி ரசனை ரஜினி ரெயின்டிராப்ஸ் வாழ்க்கை வரலாறு வாழ்க்கைமுறை வாழ்த்து வாஸ்கோ ட காமா வேகம் ஜாக்டோ ஜியோ ஜெயலலிதா ஸ்டெர்லைட் கருத்துக்களம் இயக்குவது எங்களைப் பற்றி இணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள் நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன நோக்கம் என்ன அறிய ஆவலா சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை
டெல்லியில் வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைப்பெற்றுவருகின்றது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார் இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனுஷ் விஜய் சேதுபதி வெற்றிமாறன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மேலும் பலர் தமிழ் திரைத்துறை சார்பாகக் கலந்து கொண்டுள்ளனர் விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் இந்தியத் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இவ்வாண்டு ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படவுள்ளது இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த பதிவில் திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள் தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்
சென்ற மடலின் புதிரை உடைக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி விடையை முதலில் அளித்த திருவுக்கு ஒரு சபாஷ் கொஞ்சம் கடினமான புதிர் தான் சரி உங்கள் உதவிக்கு இன்னும் சில படங்களை தருகிறேன் தூண்களின் படங்கள் முதலில் தொலைவில் இருந்து பின்னர் அருகில் சென்று தொலைவுப் பார்வை அருகில் சென்று சில தருணங்களில் நம் கண்களே நம்மை எப்படி மறைகின்றன பார்த்தீர்கள இது போலவே இங்கு தினமும் கூடும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்த்தும் பார்க்காமலும் செல்லும் தூண்கள் இவை இன்னும் பல சிற்பங்கள் சரி விடையை நெருங்கிவிட்டோம் அழகிய சிற்ப வேலைப் பாடு மிகுந்த தூண்களை யாரோ வேண்டும் என்றே சிதைத்து உள்ளனர் யாராக இருக்கும் சென்ற மடலில் ஒரு படத்தில் விடையை ஒலித்து வைத்தேன் கண்டுபிடிக்க முடிந்ததா சற்று அல்லாந்து பாருங்கள் இரண்டு சிந்தனைகள் மோதிய தருணம் ஆம் இந்த தூண்கள் பிறந்து சிதைந்த வேலை நம் நாட்டின் தலை எழுத்தே மாறிய தருணம் இன்னுமா விடை தெரியவில்லை முந்தைய வாக்கியத்தை இன்னொரு முறை படியுங்கள்
ஸ்டுடியோ க்ரீன் வெளியிட க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம் ஜெயில் அபர்ணதி ராதிகா பசங்க பாண்டி நந்தன் ராம் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் நகரோடி பாடல் யு டியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது படம் பற்றி பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில் அதிகாரத்தின் பெயரால் சக மனிதர்களுடைய பூர்வீக வாழ்விடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசும் படமாக ஜெயில் உருவாகியிருக்கிறது எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்களோ அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும் என்பதால்தான் ஜெயில் என்ற தலைப்பு இந்த படத்தில் ஒரு படிமமாக ஒரு அடையாள குறியீடாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது மானுட வளர்ச்சிக்கும் மானுட சமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ அவை அனைத்தும் ஜெயில் தான் இந்தப்படத்தில் இசை அசுரன் என ரசிகர்களால் போற்றப்படும் ஜிவி பிரகாஷ் குமார் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் தான் கர்ணன் நம்முடைய புராணங்களிலுள்ள கர்ணன் வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவன் அந்த பண்பு நலன் இந்தப் படத்தில் ஜீவிக்கும் பொருந்தும் சமகாலத்தின் வாழ்க்கை நவீன சிந்தனை நமது வரலாறு போன்ற விசயங்கள் என்னுடைய படைப்புகளில் இடம் பெறவேண்டும் என்பதுதான் எனது நோக்கம் இதற்காகவே எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பாக்கியம் சங்கர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் ஜெயில் படத்தை முடித்துவிட்டு அநீதி படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன் அப்போதுதான் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் திடீரென்று மூச்சுத் திணறல் செவிலியர்களிடமும் மருத்துவர்களிடம் ஐ காண்ட் ப்ரீத் என்று சொன்னேன் எனக்கு ஆக்ஸிஜன் வைத்தார்கள் அந்த நேரத்தில் அந்த வார்டு முழுவதும் ஐ காண்ட் ப்ரீத் என்கிற வார்த்தைகள் கேட்டுக் கொண்டேயிருப்பது போல் உணர்ந்தேன் அதேசமயம் ஐ காண்ட் ப்ரீத் என்கிற குரல் ஜார்ஜ் பிளாய்ட்டின் குரலாகக் கேட்கத் தொடங்கியது அவருடைய இந்த மூன்று வார்த்தைகள் விடுதலையின் குரல் அதற்காக ஏங்கி நிற்கும் வலியின் குரல் சர்வநிச்சயமாக ஒரு நோயாளியின் குரல் அல்ல அப்போது போனில் கூகுளில் துழாவிக் கொண்டிருந்தபோது ஐ காண்ட் ப்ரீத் என்கிற தனியிசைப் பாடல் க்கான கிராமி விருது பெற்றிருப்பது என் கண்களில் பட்டது ஜெயில் படமும் ஐ காண்ட் ப்ரீத் என்றுதானே குரல் எழுப்புகிறது என்கிற எண்ணம் வந்ததும் மருத்துவமனையிருந்தே பாடலுக்கான டம்மி வரிகளை எழுதி ஜி வி பிரகாஷுக்கு வாட்ஸ் ஆப் வழியே அனுப்பினேன் அவரோ இந்தச் சூழ்நிலையில் உங்கள் உடல்நிலை அல்லவா முக்கியம் என்றார் நோயை மறந்து வேலை செய்வது தான் உற்சாகம் என்றேன் உடனே பாடலுக்கான இசையைக் கம்போஸ் செய்து பல மெட்டுகளை அடுத்தடுத்து அனுப்பினார் அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம் பாடலை யார் எழுதலாம் என்று யோசித்த போது தெருக்குரல் அறிவு சரியான தெரிவாக இருப்பார் என முடிவு செய்தோம் மெட்டைக் கேட்டு அறிவு எழுதி அனுப்பிய வரிகளைப் பார்த்ததும் அதில் அவர் பயன்படுத்தியிருந்த நகரோடி என்கிற சொல் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது நாடோடி என்ற சொல் இருக்கிறது ஆனால் நகரோடி என்கிற சொல் முற்றிலும் புதியது யார் இத்தனை அழகான நகரத்தை உருவாக்கினார்களோ அவர்களை இந்த நகரத்தின் புழக்கடைப் பகுதிக்கு அப்புறப்படுத்துவதை வலியுடன் உணர்த்தும் சொல்லாகவே அது இருந்தது உலகம் முழுவதுமே இதுதான் நிலை அதைத்தான் நகரோடி பாடல் சொல்கிறது இது இந்த படத்துக்கான குரல் மட்டுமே அல்ல இந்த படத்திற்கான குரலாகவும் முகவரியாகவும் அமைந்திருக்கிறது என்றார் ஜெயில் படத்தில் நடிகர் தனுஷ் நடிகை அதிதி ராவ் ஹையாத்ரி குரலில் இடம்பெற்ற காத்தோடு காத்தானேன் எனத் தொடங்கும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் நகரோடி எனத் தொடங்கும் பாடலும் வெளியான இரண்டு தினங்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் சதீஷ்குமார் மிர்ணாளினி ரவி அனிதா சம்பத் ஹரிஷ் பெராடி வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜாங்கோ இப்படத்தில் சதீஷ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார் படம் பற்றி அவர் கூறுகையில் ஜாங்கோ படத்தில் முதலில் நடிக்கும் போது இது டைம் லூப் கதை என்பதால் கொஞ்சம் சிரமம் இருந்தது போகப் போக கதையை உள்வாங்கிக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிப்புப் பயிற்சி நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டேன் வழக்கமான கமர்ஷியல் ஹீரோவா அறிமுகமாகணும்னு நான் நினைக்கலை இன்னைக்கு இருக்கிற டிரென்டுக்கு ஏற்றபடி நடிக்கணும்னு ஆசைப்பட்டேன் இரண்டு மூணு வருஷமா சி வி குமார் சாரோட தொடர்புல இருந்தேன் இந்தப் படத்துல கதாநாயகனோட கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரம் அதுக்கு நான் பொருத்தமா இருப்பன்னு இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தாங்க மூளை அறுவை சிகிச்சை நிபுணர் கௌதம் கதாபாத்திரத்துல நான் நடிச்சிருக்கேன் ஹாலிவுட்ல நிறைய டைம் லூப் படம் வந்திருக்கு இந்தப் படத்தை டைரக்டர் மிகச் சரியா ஐடியா பண்ணி தமிழ் ரசிகர்களுக்கு எப்படிக் கொடுத்தால் ரசிப்பாங்களோ அப்படி திரைக்கதை அமைச்சி உருவாக்கியிருக்காரு படம் பார்க்கும் போது வழக்கமான படத்தைப் பார்க்கிற மாதிரி இருக்காது நிச்சயமா வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் அடுத்து என்ன நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது என்கிறார்
ஒரு கதை திரைவடிவம் பெற்றுத் தொடர்கதை போல தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்போது அது நாடகத் தொடர் என்றழைக்கப்படுகிறது அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம் அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம் பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன ஆம் ஆண்டில் இருந்து பிபிசி வானொலியில் தி ஆர்ச்சர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது உலகின் மிக நீண்ட வருடம் ஓடிய வானொலி தொடர் இதுவாகும் உலகின் மிக நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமை கோரோனேசன் ஸ்ட்ரீட் என்ற ஆங்கில தொடருக்கே சேரும் இந்த தொடர் ஆம் ஆண்டு முதல் ஐ டிவியில் ஒளிபரப்பாகிறது பொருளடக்கம் தோற்றம் கதை தயாரிப்பு தமிழ் மொழியில் இந்தியாவில் இலங்கையில் மொழி மாற்றம் விருதுகள் இவற்றையும் பார்க்க மேற்கோள்கள் தோற்றம்தொகு முதல் முதலில் ஆம் ஆண்டு சிகாகோவில் உள்ள வ்கின் என்ற வானொலியில் தான் முதல் தொடரான வர்ணம் பூசப்பட்ட கனவுகள் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது இந்த தொடர் கிழமை நாட்களில் நாட்கள் ஒளிபரப்பாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது தமிழர்களின் தொடர்கள் முதலில் மேடை நாடகமாய் தான் தோற்றம் பெற்றது பிறகுதான் வானொலி தொடர்கள் அல்லது பிறகுதான் தொலைக்காட்சித் தொடர்கள் தோற்றம் பெற்று இருக்கு என அறியப்படுகிறது கதைதொகு ஆரம்ப காலத்தில் தொடரின் கதைகள் வாரத்திற்கு ஒரு கதை என்ற வடிவிலே ஒளிபரப்பப்படது தற்காலத்தில் வாரத்தில் நாட்கள் என்ற அடிப்படையில் மேற்கத்திய தொடர்கள் அல்லது வாரத்திற்கு நாட்கள் அடிப்படையில் ஒளிபரப்பப்படுகின்றது கதைகள் குடும்பம் காதல் காவல் பழிவாங்குதல் அதிரடி மர்மம் போன்ற வடிவில் எழுதி ஒளிபரப்பாகிறது எல்லா கதைகளும் முதன்மை கதாபாத்திரத்தையே சுற்றி அமைத்திருக்கும் தயாரிப்புதொகு ராடான் மீடியா கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு டி ஜே யின் கிரியேட்டிவ் யூனிட் ரடான் மீடியாவொர்க்ஸ் ஸ்ரீநிவாச விஷுவல்ஸ் விகடன் டெலிவிஸ்டாஸ் சினி டைம்ஸ் ஹோம் மீடியா யுடிவி திரு பிக்சர்ஸ் அபிநயா கிரியேஷன்ஸ் விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன ஒரு மொழியில் தயாரித்த தொடர்களை வேறு மொழியில் அதே நிறுவனம் தயாரிக்கும் வழக்கம் தமிழ் தயாரிப்பு நிறுவங்களிடம் உண்டு உதாரணம் திருமதி செல்வம் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் விகடன் டெலிவிஸ்டாஸ் கோலங்கள் கன்னடம் விகடன் டெலிவிஸ்டாஸ் சித்தி மலையாளம் கன்னடம் ராடான் மீடியா அரசி கன்னடம் ராடான் மீடியா தமிழ் மொழியில்தொகு முதன்மைக் கட்டுரை தற்பொழுது ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல் முதன்மைக் கட்டுரை தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு இந்தியாவில்தொகு இந்தியாவை பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை கதைகள் குடும்பத்தையே மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது ஒரு மொழியில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட தொடரின் கதையை வாங்கி வேறு மொழியில் மறுதயாரிப்பு செய்து ஒளிபரப்பாகும் வழக்கம் இந்திய தொடர்களில் உண்டு உதாரணம் திருமதி செல்வம் தெலுங்கு மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் கோலங்கள் கன்னடம் இந்தி சித்தி மலையாளம் இந்தி கன்னடம் கிருஷ்ணதாசி இந்தி இதயம் இந்தி தங்கம் தெலுங்கு கன்னடம் தென்றல் தெலுங்கு கன்னடம் மலையாளம் இலங்கையில்தொகு சக்தி தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சி நேத்ரா தொலைக்காட்சி போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழில் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன இவைகளின் பெரும்பாலுமான தொடர்கள் தமிழ்நாட்டில் ஒளிபரப்பான தொடர்களை வாங்கி ஒளிபரப்புகின்றனர் மொழி மாற்றம்தொகு ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு தமிழ் தொடர்கள் தெலுங்கு மலையாளம் மற்றும் சிங்களம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பும் வழக்கம் உண்டு ஆம் ஆண்டு வரை இந்தி தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது சின்னத்திரை நட்சத்திரங்களின் எதிர்ப்பின் விளைவால் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தொடர்களின் ஆதிக்கம் குறைத்துள்ளது சில தொலைக்காட்சியில் புராதான தொடர்களை இந்தியில் இருந்து தமிழ் தெலுங்கும் மலையாளம் மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஒளிபரப்பாகின்றன கொரியன் தொடர்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது விருதுகள்தொகு சன் குடும்பம் விருதுகள் விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஜீ குடும்ப விருதுகள் இந்திய டெலி விருதுகள் இந்திய டெலிவிஷன் அகாடமி விருதுகள் ஜீ ரிஷ்தே விருதுகள் ஜீ தங்க விருதுகள் புதிய திறமை விருதுகள் எவ் ஐ சி சி ஐ விருது தி குளோபல் இந்திய ஃபிலிம் அண்ட் டெலிவிசன் ஹானர்ஸ் பிக் டெலிவிசன் விருதுகள் போன்றவற்றில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கும் அவற்றில் தமது திறமையை வெளிக்காட்டியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றையும் பார்க்கதொகு தமிழ்த் தொலைக்காட்சி நாடகத் தொடர்களின் பட்டியல் இலக்கு அளவீட்டு புள்ளி தொலைக்காட்சி நிகழ்ச்சி மேற்கோள்கள்தொகு
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி என்பவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் அத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நடவடிக்கையின் பேரில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு வழக்கில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கோவை கோவை டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் டி எப் எஸ் சி சார்பில் கரும்புக்கடை ஆசாத் நகரில் விளையாட்டு திடல் துவக்கப்பட்டது மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தமோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் முன்னாள் எம் எல் ஏ கார்த்திக் ரத்தினம் கல்லுாரி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சுஅலி டி எப் எஸ் சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுல்தான் கூறுகையில் மாணவ மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு திடல் துவக்கப்பட்டது இங்கு இறகுப்பந்து கிரிக்கெட் வலை பயிற்சி உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு இங்கு இலவசமாக பயிற்சி மேற்கொள்ள முடியும் என்றார் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் முக்கிய செய்திகள் வெள்ளத்தில் மூழ்கிய கார்கள் பஸ் மீட்பு கொட்டியது மழை மிதந்தது கோவை பொது ஆன்லைன் பதிவில் ரூ லட்சம் வருவாய் மண்வளத்தில் நுண்ணுாட்டம் பற்றாக்குறை வேளாண் ஆராய்ச்சியில் தகவல் ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு கோவையில் பேருக்கு சிகிச்சை கோவை மாவட்டத்தில் நாளுக்கு மழை உண்டு கோவைக்கு விமானத்தில் வந்த பேர் தனிமை சுகாதாரத்துறை மேலும் பிரச்னைகள் வழித்தடம் அடைக்க முயற்சி கலெக்டரிடம் மக்கள் புகார் சம்பவம் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் சிக்கினர் வெடிமருந்துடன் வந்த விமானபயணி கைது கோவையில் அதிர்ச்சி போக்சோவில் இருவர் கைது வேளாண் பல்கலை மாணவர்கள் மறியல் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி மேலும் கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது மேலும் அன்புள்ள வாசகர்களே நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
புதிய மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ரூ ஆயிரம் கோடி கேட்க தமிழக மின்வாரியம் முடிவு டிசம்பர் லட்சம் அரசு பணியிடங்கள் காலி நிதியமைச்சர் பழனிவேல் அறிவிப்பு டிசம்பர் முதல்வராகிறார் பவார் மகள் டிசம்பர் இது உங்கள் இடம் குள்ளநரிகளின் ஜாதி தந்திரம் டிசம்பர் தமிழில் மனதின் குரல் டிசம்பர் இன்று கடந்த வாரம் கடந்த மாதம் கருத்தைப் பதிவு செய்ய எழுத்தின் அளவு பதிவு செய்த நாள் செப் கடலுார் கடலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஏற்கப்பட்டது கடலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பதவிகளுக்கான தேர்தல் வரும் அக் ம் தேதி நடக்கிறது வேட்பு மனுத் தாக்கல் கடந்த ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரையில் நடந்தது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பேரும் ஊராட்சித் தலைவருக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பேர் உட்பட பேர் மனு தாக்கல் செய்தனர் வேட்பு மனு தாக்கல் முடிந்ததையடுத்து நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தாக்கல் செய்த ஒரு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது மீதமுள்ள மனுக்கள் ஏற்கப்பட்டது நாளை ம் தேதி மனுக்களை வாபஸ் பெறுதல் நடக்கிறது உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மேலும் கடலூர் மாவட்ட செய்திகள் முக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதே நோக்கம் திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் பேச்சு வயல்களில் மஞ்சள் நோய் தாக்கம் கீரப்பாளையம் விவசாயிகள் கவலை கடலுாரில் கடல் சீற்றம் ஜெயப்பிரியா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொது கடலுாரில் பேருக்கு தொற்று சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவுரை கபிர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு முதலை நடமாட்டமா துணிசரமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் மேலும் சம்பவம் திருச்சானூர் தாயார் கோயில் பிரம்மோற்சவம் ஐந்து வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பணம் மனைவி இறந்ததாக நினைத்து மெக்கானிக் தற்கொலை வாலிபரை தேடும் பணியில் போலீசார் மொபைல் திருடும் வீடியோ மனைவி இறந்ததாக நினைத்து மெக்கானிக் தற்கொலை மேலும் கடலூர் மாவட்டம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது மேலும் அன்புள்ள வாசகர்களே நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
இதழ் அக்டோபர் நவம்பர் இந்த இதழில் செயத்தக்க செய்யாமையானும் கெடும் சேரர் கோட்டை விழா அழைப்பிதழ் திரும்பிப்பார்க்கிறோம் பசுபதிகோயில் அறுவர்க்கு இளையநங்கை வாசிப்பில் வந்த வரலாறு இதழ் எண் கலையும் ஆய்வும் அறுவர்க்கு இளையநங்கை ச கமலக்கண்ணன் அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் பாண்டியன் அவைக்கு வழக்குரைக்க வந்த கண்ணகியின் கோலத்தை வாயிற்காவலன் வழியாக இளங்கோவடிகள் விவரிக்கையில்தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது அன்னையர் எழுவர் வழிபாடு கூடவே ஆறு அன்னையர்க்கு இளையவர் காளி என்னும் ஏழாவது நங்கை என்னும் செய்தியையும் இவ்வர்ணனையில் பதிவு செய்திருக்கிறார் இளங்கோவடிகள் எழுவர் அன்னையர் தோன்றிய விதமானது மார்க்கண்டேய புராணத்தில் இருக்கும் தேவி மகாத்மியத்தின் எட்டாவது அத்தியாயமான ரக்தபீஜனின் வீழ்ச்சி என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ஜகதீஷ்வரானந்தர் என்பவரால் செய்யப்பட்ட ஆங்கில மொழியாக்கம் பெறப்பட்ட தளம் ஸ தேவ அசுரப் போர்கள் நடைபெற்று வந்த காலத்தில் இறைவனுக்குத் துணைசெய்ய உருவாக்கப்பட்டவர்கள்தான் இவ்வெழுவரும் என்கிறது இந்நூல் அன்னையர் எழுவர் தொகுதியில் மகேசுவரி வைணவி கௌமாரி நான்முகி வராகி இந்திராணி ஆகிய அறுவரும் சைவ வைணவ மதங்களின் ஆண் தெய்வங்களின் மனைவியர்கள் ஆனால் காளி மட்டுமே இறைவியின் அம்சமாகத் தோன்றியவள் சிலப்பதிகார காலத்தில் ஏழாவது நங்கையாகச் சுட்டப்பட்டிருந்த காளி தேவாரகாலத்தில் சாமுண்டியாக மாறுகிறார் இந்த மாற்றத்தைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் முனைவர் இரா கலைக்கோவன் பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் என்ற தனது நூலில் எவருடைய மனைவியாகவுமின்றி இறைவியின் அம்சமாகத் தோன்றிய காளியை அன்னையர் எழுவருடன் சிலகாலமே வைத்திருந்த சமய மரபுகள் அவளை அக்கூட்டத்திலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி தனியொரு தெய்வமாக்கி உயர்நிலைக்கு நகர்த்தின பக் தொன்மங்கள் வளர்ந்து கிளைத்த நிலையில் காளி எழுவர் அன்னையர் குழுவிலிருந்து விலகித் தனிப்பெருந் தெய்வமாகிறார் அன்னையர் எழுவர் தொகுதியில் காளியின் நகர்வால் ஏற்பட்ட வெற்றிடத்தைச் சாமுண்டி எனும் புதிய பெண்தெய்வம் கொண்டு நிரப்பிய சமயச் சூழலை அப்பர் மறைமுகமாகத் தம் பதிகமொன்றில் பதிவுசெய்துள்ளார் சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார் நான்காம் திருமுறை பதிகம் என்னும் நாவுக்கரசரின் சுட்டல் சாமுண்டி எனும் புதுப் பெயரைப் பெண்தெய்வ வழிபாட்டிற்கு வழங்குகிறது பக் திருமுறைகள் காலத்திலேயே இந்த இடமாற்றம் நிகழ்ந்து முடிந்து விடுவதால் அதற்குப் பின் தோன்றிய குடைவரைகளிலும் கற்றளிகளிலும் இடம்பெற்றிருக்கும் அன்னையர் எழுவர் சிற்பத்தொகுதிகளில் காளிக்குப் பதிலாகச் சாமுண்டியையே காணமுடிகிறது அண்மையில் நான் காண நேர்ந்த திருவையாறு ஐயாறப்பர் கோயில் கர்நாடக மாநிலம் பேளூர் சென்னகேசவர் கோயில் திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ஆகிய கற்றளிகளில் இருக்கும் சாமுண்டி சிற்பங்களின் ஒப்பீடே இக்கட்டுரை இந்த நான்கு கோயில்களையும் காலவரிசைப்படி அடுக்கினால் கீழ்க்கண்டவாறு கொள்ளலாம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பல்லவர் இராஜசிம்மர் திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் பல்லவர் அபராஜிதவர்மர் திருவையாறு ஐயாறப்பர் கோயில் சோழர் ஆதித்தர் பேளூர் சென்னகேசவர் கோயில் ஹொய்சளர் விஷ்ணுவர்த்தனர் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் முதன்மை விமானத்தின் தென்மேற்குக் கர்ணகூடத்தின் தென்முகத்திற்கு எதிரில் இருக்கும் இரு சிற்றாலயங்களுக்கு இடையில் இருக்கும் அன்னையர் எழுவர் தொகுதி தற்போது பெருமளவு சுதையால் பூசப்பெற்றுள்ளமையால் சாமுண்டியின் பின்கைகளிலிருக்கும் கருவிகளைச் சரியாக அறியக்கூடவில்லை வலப்பின்கையில் இருக்கும் கருவி குறுவாளாகலாம் வலமுன்கையில் திரிசூலத்தையும் இடமுன்கையில் கபாலவோடாகக் கொள்ளத்தக்கதொரு பொருளையும் கொண்டுள்ள இவர் வலது காலைக் கீழிறக்கி இடதுகாலை மடித்து சுகாசனக் கோலத்தில் ஒரு பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருகாலைத் தொங்கவிட்டு மற்றொருகாலைக் கிடைமட்டமாக மடித்துப் பீடத்தின்மீது இருத்தி இருக்கும் நிலை அமர்ந்துள்ளார் இரு செவிகளிலும் பனையோலைக் குண்டலங்கள் கழுத்தில் சுதைப்பூச்சால் சரப்பளிபோல் காணப்படும் ஆபரணம் என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை சடைமகுடத்துடனும் அதன் முகப்பில் மண்டையோட்டையும் கொண்டுள்ள இவரது முப்புரிநூல் கச்சற்ற மார்பகங்களின் குறுக்கே உபவீதமாக வஸ்திரம் போலக் காட்சியளிக்கிறது பிற்காலச் சிற்பங்களில் உருத்திராக்கங்கள் மண்டையோடுகள் அல்லது மனிதத்தலைகளைக் கொண்ட முப்புரிநூல் காணப்படுவதால் சுதை பூசப்பெறுவதற்கு முன்னரும் வஸ்திரமாகவே இருந்ததா என்று தெரியவில்லை ஆனால் சிற்பத்தின் மீது பூசப்பட்டுள்ள சுதையின் தடிமனைக் கொண்டு பார்க்கும்போது மண்டையோடுகள் அல்லது மனிதத்தலைகளைக் கொண்ட முப்புரிநூலாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது வஸ்திரமாகவோ உருத்திராக்கங்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம் வாகனங்களோ சின்னங்களோ காட்டப்படவில்லை நெற்றி சிதைந்துள்ளதால் நெற்றிக்கண்ணைக் காண முடியவில்லை திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் திருத்தணி வீரட்டானேசுவரர் கோயிலிலிருக்கும் சாமுண்டியும் சுகாசனத்திலேயே அமர்ந்துள்ளார் எனினும் இடதுகாலைக் கீழிறக்கி வலதுகாலை மடித்து இருக்கிறார் கீழிறங்கியிருக்கும் இடதுகால் சமத்தில் இருக்கிறது இடப்பின்கையில் உடுக்கை வலப்பின்கையில் திரிசூலம் இடமுன்கையில் கபாலவோடு ஆகியவற்றை ஏந்தி வலமுன்கையைக் காக்கும் குறிப்பில் வைத்துள்ளார் இவரது வாகனமாகப் பேய் காட்டப்பட்டுள்ளது ஒரு மனிதக்கையைக் கடித்துத் தின்னும் கோலத்திலுள்ள இப்பேய் அம்மை அமர்ந்திருக்கும் பீடத்தின் கண்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது சடைமகுடத்துடனும் அதன் முகப்பில் மண்டையோடு அமைந்துள்ள பகுதியை ஒரு பாம்பும் கண்ணுடைய நெற்றியை இரு பாம்புகளும் அலங்கரிக்கின்றன மனிதத்தலைகளைக் கோத்த உபவீத முப்புரிநூலை அணிந்துள்ளார் வலதுசெவியில் பனையோலைக் குண்டலமும் இடதுசெவியில் பிணக்குழைக்குப் பதிலாக உயிருள்ள மனிதனையும் கொண்டுள்ளார் ஒரேயொரு பதக்கத்துடன் கூடிய சவடியும் இருவட முத்துமாலையும் இவரது கழுத்தை அலங்கரிக்கின்றன கச்சற்ற மார்பகங்களைப் பாம்பு சுற்றியுள்ளது திருவையாறு ஐயாறப்பர் கோயில் திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருக்கும் சாமுண்டியின் கச்சற்ற மார்பகங்களையும் பாம்பு சுற்றியுள்ளது உபவீதமாய் அமைந்திருக்கும் முப்புரிநூல் மண்டையோடுகளால் ஆனது அம்மையின் இடது பின்கையில் கபாலவோடும் வலது பின்கையில் திரிசூலமும் உள்ளன வலமுன்கை காக்கும் குறிப்பிலும் இடமுன்கை கடக முத்திரையிலும் அமைந்துள்ளன இடமுன்கையில் தோள்வளையாகப் பாம்பு காட்டப்பட்டுள்ளது வலதுகாலைக் கீழிறக்கி இடதுகாலை மடக்கித் தாமரைப் பீடத்தின்மேல் சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார் கீழிறங்கியிருக்கும் வலதுகால் பார்சுவத்தில் இருக்கிறது மண்டையோட்டை முகப்பில் கொண்டிருக்கும் சடைமுடியும் பாம்பால் சுற்றப்பட்ட கண்ணுடைய நெற்றியையும் கொண்டுள்ள இவரது இடதுசெவியில் பனையோலைக்குண்டலம் வலதுசெவியில் பிணக்குழை இடையாடையும் இடதுகாலில் சலங்கையும் காணப்படுகின்றன இவரது வலப்புறமாக இருக்கும் கொடிமரத்தில் வாகனமாக வல்லூறு காட்டப்பட்டுள்ளது பேளூர் சென்னகேசவர் கோயில் கர்நாடக மாநிலம் பேளூர் சென்னகேசவர் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு எழுவர் அன்னையர் தொகுதிகளில் கிழக்கில் இறுதியாக ஒவ்வொரு அன்னைக்குக் கீழும் அவரவர் வாகனங்கள் காட்டப்பட்டுள்ள தொகுதியே இக்கட்டுரையில் ஆளப்பட்டுள்ளது மாக்கல் என்ற வகையைச் சேர்ந்த கல்லில் செதுக்கப்பட்டிருப்பதால் சிற்பம் பெருமளவு சிதைந்துள்ளதுபோல் காட்சியளிக்கிறது அதிக அளவிலான ஆபரணங்கள் இச்சிற்பத்தைப் பிற்காலத்தியதாக அடையாளப்படுத்துகின்றன மார்பகங்கள் கச்சுடன் இருக்க முப்புரிநூல் காட்டப்படவில்லை இடமுன்கையில் கபாலவோடும் இடப்பின்கையில் உடுக்கையும் வலமுன்கையில் வாளும் வலப்பின்கையில் திரிசூலமும் கொண்டுள்ள இவ்வம்மை ஒரு பீடத்தின்மீது வலதுகாலைக் கீழிறக்கி இடதுகாலை மடித்து சுகாசனத்தில் அமர்ந்துள்ளார் கால்களில் சலங்கைகள் மற்றும் கழுத்தில் சரப்பளியுடன் மண்டையோட்டு மாலை சடைப்புரிகள் தொங்கும் நெற்றியில் நெற்றிக்கண்ணைக் காணமுடிகிறது இரு செவிகளிலும் இருக்கும் குண்டலங்களை அடையாளப்படுத்த இயலவில்லை பீடத்தின்கீழே இவரது வாகனமாக நரி காட்டப்பட்டுள்ளது மேற்சொன்ன நான்கு சாமுண்டிகளின் சிற்பவியல் கூறுகளைக் கீழ்க்கண்டவாறு எளிமையாக அட்டவணைப்படுத்தலாம் சிற்பக்கூறுகள் காஞ்சிபுரம் கைலாசநாதர் திருத்தணி வீரட்டானேசுவரர் திருவையாறு ஐயாறப்பர் பேளூர் சென்னகேசவர் இருக்கை எளிய தளம் எளிய தளம் தாமரை எளிய தளம் அமர்வுநிலை சுகாசனம் சுகாசனம் சுகாசனம் சுகாசனம் கீழிறங்கிய கால் வலது சமம் இடது சமம் வலது பார்சுவம் வலது திரயச்சரம் தலையலங்காரம் சடைபாரம் சடைபாரம் சடைபாரம் சடைபாரம் நெற்றிக்கண் தெரியவில்லை உண்டு உண்டு உண்டு வலச்செவிக் குழை பனையோலை பனையோலை பிணக்குழை தெரியவில்லை இடச்செவிக் குழை பனையோலை மனிதக்குழை பனையோலை தெரியவில்லை கழுத்தணிகள் சரப்பளி சவடி இருவட முத்துமாலை சரப்பளி சரப்பளி முப்புரிநூல் வஸ்திரம் மனிதத்தலை மண்டையோடு இல்லை மார்புக்கச்சு இல்லை மேற்புறம் பாம்பு இல்லை மேற்புறம் பாம்பு இல்லை மேற்புறம் பாம்பு உண்டு வலமுன்கை திரிசூலம் காக்கும் குறிப்பு காக்கும் குறிப்பு வாள் வலப்பின்கை குறுவாள் திரிசூலம் திரிசூலம் திரிசூலம் இடமுன்கை கபாலவோடு கபாலவோடு கடக முத்திரை கபாலவோடு இடப்பின்கை தெரியவில்லை உடுக்கை கபாலவோடு உடுக்கை கைவளைகள் வலப்பின்கை வளையல் இரு முன்கைகளிலும் வளையல்கள் அனைத்துக் கைகளிலும் வளையல்கள் தெரியவில்லை தோள்வளைகள் இல்லை இடமுன்கையில் பாம்பு இடமுன்கையில் பாம்பு தெரியவில்லை கால்வளைகள் இடது காலில் சிலம்பு இரு கால்களிலும் சலங்கை இடது காலில் சலங்கை இரு கால்களிலும் சலங்கை வாகனம் சின்னம் இல்லை பேய் வல்லூறு நரி இந்நான்கு சிற்பங்களில் வாகனங்களாக இடம்பெற்றுள்ள பேய் வல்லூறு நரி ஆகியவை மட்டுமின்றி முப்புரிநூல் குழைகள் கைகளிலிருக்கும் கபாலவோடு மற்றும் தலையலங்கார ஆபரணங்கள் அனைத்துமே இடுகாட்டுடன் தொடர்புடையவையாய் இருக்கின்றன இறைவனாடும் காடு அணங்காடும் காடு என்றும் பேயொன்று தன் பிள்ளைக்குக் காளியென்று பெயரிட்டதையும் குறிக்கும் காரைக்காலம்மையின் மூத்த திருப்பதிகத்துடன் இவற்றை இணைத்துப் பார்க்க முடிகிறது மேலே குறிப்பிட்ட தேவி மகாத்மியமும் வது அடியில் நரியை வாகனமாகக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது வது அடியில் சாமுண்டி தோன்றும்போது ஆயிரம் நரிகள் ஒன்றாக ஊளையிடும் சத்தத்துடன் தோன்றியதாகக் குறிப்பது அப்பர் பெருமானின் ஐந்தாம் திருமுறையின் வது பதிகத்தில் வரும் கத்துங் காளி என்னும் தொடருடன் இணைத்துப் பார்க்கத்தக்கது இந்நான்கனுள் காலத்தால் மிகவும் பிற்பட்டதான பேளூர் சென்னகேசவர் கோயில் சாமுண்டியைத் தவிர்த்துவிட்டு மீதமுள்ள மூன்று சாமுண்டிகளுக்குள் காலநிரலாக ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தால் ஆயுதங்களிலோ கழுத்தணிகளிலோ குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் காணமுடியவில்லை எனினும் முப்புரிநூலிலும் குழைகளிலும் சிறிது வேறுபாட்டைக் காணமுடிகிறது முப்புரிநூலில் மண்டையோடுகள் அல்லது மனிதத்தலைகள் கோக்கப்பட்டிருப்பதும் செவிகளில் மனிதக்குழை அல்லது பிணக்குழையைக் கொண்டிருப்பதும் பிற்காலப் பல்லவர் மற்றும் முற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம் எனலாம் அபராஜிதரும் ஆதித்தரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் மனிதத்தலைகளும் மண்டையோடுகளும் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழுவேட்டரையர்கள் மற்றும் முத்தரையர்கள் காலச் சாமுண்டிகளிலும் இடம்பெற்றிருக்கிறதா என்பதும் சங்க இலக்கியங்கள் காப்பியங்கள் மற்றும் திருமுறைகளில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதும் விரிவான ஆய்வுக்குரியவை ஆய்வு வளரும் இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம் தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும் தங்கள் பெயர் மின்னஞ்சல் பின்னூட்டம் வீடியோ தொகுப்பு நிகழ்வுகள் சேரர் கோட்டை செம்மொழி மாநாடு ஐராவதி முப்பெரும் விழா சிறப்பிதழ்கள் நூறாவது இதழ் சேரர் கோட்டை எஸ் ராஜம் இராஜேந்திர சோழர் மா ரா அரசு ஐராவதம் மகாதேவன் இரா கலைக்கோவன் வரலாறு காம் வாசகர் இறையருள் ஓவியர் மகேந்திர பல்லவர் குடவாயில் மா இராசமாணிக்கனார் காஞ்சி கைலாசநாதர் தஞ்சை பெரியகோயில் புகைப்படத் தொகுப்பு தளவானூர் சேரர் கோட்டை பத்மநாபபுரம் கங்கை கொண்ட சோழபுரம் கழுகுமலை மா ரா அரசு ஐராவதி வாழ்வே வரலாறாக இராஜசிம்ம பல்லவர்
இதழ் நவம்பர் இந்த இதழில் கண்களும் பார்வைகளும் வன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே தேடலில் தெறித்தவை தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் ஒரகடம் வாடா மல்லீஸ்வரம் வீரப்பூந்தொடை விழா இதழ் எண் கலைக்கோவன் பக்கம் கண்களும் பார்வைகளும் இரா கலைக்கோவன் தொடர் தமிழ் அமுதம் அன்புள்ள வாருணி பார்க்கும் பார்த்திருக்கும் பார்த்து என்றெல்லாம் பார்வை தொடர்புடைய சொற்களைச் சங்க இலக்கியங்களில் பார்க்க முடிந்தபோதும் பார்வை யைக் காணமுடியவில்லை இன்று மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பார்வை என்ற இந்தச் சொல்லுக்கு இணையான சொல்லாக நோக்கு தான் சங்கக் காட்சிகளில் ஆட்சி செலுத்துகிறது நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நோக்கி மிளிர ஏறத்தாழ ஐம்பது இடங்களில் நோக்கு நிலைபெற்றுள்ளது நோக்கு தொடர்புடைய சொற்களும் பல்வித ஆளுகை பெற்று இலக்கிய மாட்சியில் மகிழ்ந்துள்ளன பார்த்து என்ற பொருளில் வழங்கும் நோக்கி என்ற சொல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மட்டும் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளது பத்துப்பாட்டில் எட்டுப் பாடல்களில் இடம்பெற்றிருந்தபோதும் குறைவான அளவிலேயே பயன்படுத்தப் பட்டிருக்கும் இச்சொல் எட்டுத்தொகை இலக்கியத்தில் கரை காணாக் கடலாய் விரிந்து பரந்துள்ளது ஓரம்போகியாரின் மருதத்திணையில் பிறந்த அகப்பாடலொன்று இந்த உலகத்தில் மெய் எங்குள்ளது என்று தேடுமாறு போல் தகவுடைமை நோக்குகிறது காட்சிக்குள் செல்வோமா காஞ்சி மரத்தின் நிழலில் மருத இளம் பெண்கள் மணலைக் குவித்து உலக்கையால் குற்றியவாறே தம் குடியினர் பெருமை பாடுவர் சிரல் பறவைகளோ இறால் தின்ற மகிழ்வில் மரக்கிளைகளில் வந்தமரும் மரம் பொருந்திய துறையில் குளிர்ந்த நீர் இத்தகு வளம் நிறைந்த மருத ஊரனே அறம் அல்லாதவற்றைச் செய்ய விரும்பாத உள்ளம் எப்போதேனும் வழுவி அது போல் செய்ய விழையுமாயினும் கேள்வியறிவால் அதைத் தடுத்துத் தம் தகுதி நோக்கி தவறற்ற வழிகளிலேயே நினைத்தது முடித்தல் பெரியோர் பண்பாம் நீயும் அவர்களில் ஒருவனே எனில் பொய் மிடைந்த பேச்சு உன்னிடமிருந்தும் தோன்றுமாயின் தலைவா உலகத்தில் உண்மைதான் எங்குள்ளது காதலியை கவனமாகப் பார்த்துக் கொள் விரைந்து வந்து மணந்து கொள்வேன் எனத் தோழியிடம் கூறி காதல் களம் நீங்கும் தலைவனை நோக்கித் தோழி பேசுவது போல் அமைந்த பாடல் இது உன் தகுதி நோக்கியேனும் நினைத்தது முடி எனும் தோழியின் வழிகாட்டல் நீயே பொய் கூறினால் இந்த உலகத்தில் உண்மையை நான் எங்கே தேடுவது என்ற அலமரல் இரண்டுமே இந்தப் பாடலின் இலக்கிய ஆளுமையை இமயத்தில் நிறுத்துகின்றன கண்களைப் போலவே நோக்கும் வள்ளுவர் நோக்கில் புதிய பரிமாணங்களைக் கண்டுள்ளது அவர் எப்போதுமே பொதுமைப் பார்வையுடையவர் அதனால்தான் மக்களின் நோக்கு இரண்டே என்று எளிமைப்படுத்த முடிந்தது மக்கள் வயிற்றுக்கு வானோக்கியும் வழிநடைக்குக் கோல்நோக்கியும் இருப்பராம் வழிநடை இங்கு வாழ்க்கைப் பயணமாம் ஒழுகலாறு குறித்தது மன்னவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது இந்த மண்ணின் முதுமொழிதானே நோக்கின் வகை தெரிந்தார்க்கு நோக்கில் வெளிப்படும் பகைமையும் கேண்மையும் எளிதாய்ப் புலப்படுமாம் காதல் நோக்குகளும் வள்ளுவர் கையாள்கையில் வேறு வடிவம் காட்டுகின்றன காதலியின் கண்களில் இரண்டு வகையான பார்வைகளைக் காணமுடிகிறதாம் காதலர் சொல்கிறார் ஒரு பார்வை நோய் நோக்காம் பார்த்துவிட்டான் என்றால் பரிதவித்துப் போகும் நெஞ்சு மற்றொரு பார்வை அந்தப் பரிதவிப்பு போக்கும் மருந்தாம் தழுவிக் குளிரவைக்கும் போலும் அதிர்ஷ்டக்காரர்கள் பார்வையிலேயே நோய் பெற்று மருத்துவமும் முடிந்துவிடுகிறது நான் பார்க்கும்போது அவள் நிலம் பார்க்கிறாள் ஆனால் நான் பார்க்காத நேரத்து அவள் பார்த்து என்னைக் களவு கொள்கிறாள் இது இன்னொரு தலைவரின் நோக்காய்வு நோக்கு தொல்லைக்கும் ஆளாக்கும் என்கிறார் வள்ளுவர் காதலியை உள்ளத்தே இருத்தியிருந்த காதலன் உள்ளக் காதல் தன் நோக்கில் ஒளிர்ந்திட அவளை நோக்கினான் அவளோ ஏன் இப்படி உற்று நோக்குகிறான் வேறொரு பெண்ணின் அழகோடு தன்னை ஒப்பிட்டுப் பாக்கிறானோ என்று சினம் கொண்டாள் காய்ந்தாள் நோக்கியவன் நொறுங்கிப்போனான் இதுவும் வள்ளுவர் உளவியல் தொட்டுப் பண்பு மாறுபாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் இடம் நோக்கு கல்வெட்டுகளிலும் பயின்று வரும் சொல்லாகும் குறித்து பார்த்து விதிக்கப்படும் பாதுகாப்பு எனப் பல பொருள்களில் நோக்கு எனும் சொல் கல்வெட்டுகளில் கையாளப்பட்டிருந்தாலும் பார்த்து என்ற பொருள் ஆளுகையே பரவலாக உள்ளது வடக்கு நோக்கி ஓடிய வாய்க்கால் கிழக்கு நோக்கிப் பாய்ந்த பெருவாய்க்கால் என்று பெரும்பாலும் நீரோடு கால்களின் திசை ஓட்டச் சொல்லாகவே கல்வெட்டுகளில் நோக்கு இடம்பெற்றுள்ளது மேற்கு நோக்கிப் போன பெருவழி கிழக்கு நோக்கிய திருவீதி எனச் சாலைகள் தொடர்பாகவும் நோக்கு ஆளப்பெற்றுள்ளது நோக்கு நோக்காகவே கண்களில் வெளிப்படும் காட்சிகளைத் தமிழ்நாட்டு ஓவியங்களும் சிற்பங்களும் பரவலாகக் கொண்டுள்ளன பனைமலையீசுவரம் செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள பல்லவர் காலக் கற்றளி மலைமீது கட்டப்பட்டுள்ள இவ்வழகிய தளியின் வடபுறச் சாலைக் கருவறையில் உமையின் ஓவியம் தெற்குப் பார்வையாய் வரையப்பட்டுள்ளது பல்லவர் கால ஓவியங்களில் இன்று நம் பார்வைக்கு எஞ்சி நிற்கும் வனப்பான படப்பிடிப்பு இது எவ்வளவுதான் சொல்தொடுத்துத் தொடர்களாக்கி முயன்றாலும் அந்த ஓவியப்பாவையின் ஒல்காப் பேரெழிலை முழுமையாகக் காட்டிவிடல் இயலாது பார்க்க வேண்டும் பல பக்கமிருந்தும் பார்க்கவேண்டும் கண்களைக் குளிர்விக்கும் வண்ணங்களில் காட்சியாகியிருக்கும் உமையின் கண்களே அந்த ஓவியத்தை உயிர்ப்பித்துக் காட்டுகின்றன இறைவன் ஆடலை இரசித்து நிற்கும் உமையின் கண்கள் இரசனையின் அத்தனை நிலைகளையும் தேக்கி வைத்துள்ளன கண்கள் தனித்து அழகுடன் அமைந்து முகத்தை எழிற்படுத்துவதுண்டு முகத்தின் அனைத்து உறுப்புகளும் கண்களோடு இயைந்து அழகின் உச்சம் காட்டுவதும் உண்டு பனைமலை உமையை இந்த இரண்டு நோக்குகளிலும் இரசித்தல் கூடும் பார்த்தால் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம் பல்லவ மன்னர் இராஜசிம்மரின் கைவண்ணத்தில் உருவான சாந்தார அங்காலயம் அழிக்க வந்த சளுக்கிய விக்கிரமாதித்தரையே கரைத்து உலுக்கிக் கொடைகள் பெற்றுய்ந்த கச்சிப்பேட்டுப் பெருந்தளி அது அந்த விமானத்தின் நாற்புறத்துச் சிற்பங்களுமே கண்ணாளர்கள்தான் ஒவ்வொரு சிற்பத்தையும் கண் கொட்டாமல் பாக்கலாம் தமிழ்நாட்டில் கலை தன் அத்தனை அழகுகளையும் மொத்தமாய்க் கடைவிரித்திருக்கும் ஒரே கற்றளி இதுதான் தென்திசை அண்ணலாகட்டும் மேற்கிலுள்ள வீணையராகட்டும் வடக்குச் சிவக்குடும்பம் என்று எந்தச் சிற்பத்தின் பக்கலில் நின்று பார்த்தாலும் அந்தச் சிற்பங்களின் உயிர்ப்பு ததும்பும் நோக்கில் நீங்கள் அனைத்தும் இழக்கவேண்டிவரும் குறிப்பாக வடக்கிலுள்ள சிவக்குடும்பம் பேருருவக் காட்சியாக விளைந்துள்ளது சுதை முற்றிலும் நீக்கப்பட்ட நிலையில் உமையின் கண்கள் சிற்பிகளின் பேராற்றலால் நம்மை ஆட்கொள்ளுமாறு அருளும் அன்பும் பொலியப் படைக்கப்பட்டுள்ளமை கண்கொள்ளாக் காட்சியாகும் சிங்கவரம் கொற்றவையின் நாண நகை நோக்கு குடந்தைக் கீழ்க்கோட்டத் தென்திசை அண்ணலின் இளநகை பொலியும் மென்னோக்கு எனக் கண் நிறைந்த சிற்பங்கள் பல்லவர் பூமியிலும் சோழ மண்ணிலும் தொடர்ந்து விளைந்துள்ளன தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துச் சோழர் ஓவியக் காட்சியில்தான் எத்தனை விதமான கண்கள் அந்தச் சாந்தாரத்தில் நாம் மட்டுமா நடக்கிறோம் நம்மோடு காட்டுயிர்களும் நாட்டுயிர்களும் சேர்ந்தல்லவா உலாவருகின்றன என்னதான் சொல்லுங்கள் கண்கள் பலவிதம் அவை காட்டும் காட்சிகளும் பலவிதம் என்ற சொற்சிலம்பம் எல்லாம் மீறி நம்மைக் கவர்ந்திழுக்கும் அந்த அவலம் தோய்ந்த கண்கள் முப்புரம் எரித்த சிவனார் ஓவியக்காட்சியில் பதிவாகியுள்ள அந்தக் காரிகையின் கண்கள் கடவுளே கண்களின் இத்தனை உணர்வுகள் தூரிகைத் தொடலில் கூடுவதா இது எழுதிய கைகள் மானுடக் கைகளா மகேசன் விரல்களா தவித்துப் போகிறோம் உருக்கம் உலுக்கத் துடித்தும் போகிறோம் இது இதுதான் கலையின் மாண்பு கூடுதல் காட்சிகள் அடுத்தத் திங்களில் அன்புடன் இரா கலைக்கோவன் இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம் தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும் தங்கள் பெயர் மின்னஞ்சல் பின்னூட்டம் வீடியோ தொகுப்பு நிகழ்வுகள் சேரர் கோட்டை செம்மொழி மாநாடு ஐராவதி முப்பெரும் விழா சிறப்பிதழ்கள் நூறாவது இதழ் சேரர் கோட்டை எஸ் ராஜம் இராஜேந்திர சோழர் மா ரா அரசு ஐராவதம் மகாதேவன் இரா கலைக்கோவன் வரலாறு காம் வாசகர் இறையருள் ஓவியர் மகேந்திர பல்லவர் குடவாயில் மா இராசமாணிக்கனார் காஞ்சி கைலாசநாதர் தஞ்சை பெரியகோயில் புகைப்படத் தொகுப்பு தளவானூர் சேரர் கோட்டை பத்மநாபபுரம் கங்கை கொண்ட சோழபுரம் கழுகுமலை மா ரா அரசு ஐராவதி வாழ்வே வரலாறாக இராஜசிம்ம பல்லவர்
பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் இதனிடையே மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார் கொரோனா ஊரடங்கில் உள்ள சில தளர்வுகளை அறிவித்தார் அதில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக காணொலி காட்சி மூலம் நடைபெற்று வந்த நிலையில் முதலமைச்சர் ஆணையின்படி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்களால் நேரடியாக மனுக்கள் பெரும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் முதல் திங்கட்கிழமை தோறும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கையை விபரங்களுடன் மனு செய்து பயன் பெறுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் அதே சமயத்தில் குறைதீர்க்கும் முகாமில் மனு செய்பவர்கள் கட்டாயமாக ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை குறிப்பிடவும் அறிவுறுத்தியுள்ளார் தமிழ் நாடு மாவட்ட செய்திகள்
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு பேட்டி அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் தினம் தினம் தினம் தினம் அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை வாராவாரம் வாராவாரம் நிஜக்கதை பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா மித்ரா கோவை சித்ரா மித்ரா திருப்பூர் இ வாரமலர் இ சிறுவர் மலர் இ ஆன்மிக மலர் இ பட்டம் ஆன்மிகம் ஆன்மிகம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் தமிழ் புத்தாண்டு ராசிபலன் கோயில்கள் தமிழ் ஜோசியம் தினமலர் காலண்டர் போட்டோ போட்டோ தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள் சினிமா ஆல்பம் வீடியோ வீடியோ அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி மற்றவை மற்றவை தமிழக சட்டசபை தேர்தல் ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் நேதாஜி வருடமலர் இ தீபாவளிமலர் பொங்கல் மலர் இ பொங்கல் மலர் குறள் அமுதம் சினிமா சினிமா செய்திகள் விமர்சனம் திரை மேதைகள் உலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் தற்போதைய செய்தி சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது ஜெயக்குமார் தாக்கு மாற்றம் செய்த நாள் அக் சென்னை சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அ தி மு க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்திய அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது அ தி மு க வை கொசு தாங்குவதா அ தி மு க வை கைப்பற்ற நினைப்பது பகல் கனவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர் அதில் சசிகலாவும் ஒருவர் அப்படி இருக்கையில் யானை பலம் கொண்ட அ தி மு க வை கொசு தாங்குவதாக நகைச்சுவையாக உள்ளது சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் அ தி மு க வில் சசிகலாவிற்கு இடமில்லை அ ம மு க வில் இடமிருந்தால் அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை இவ்வாறு அவர் கூறினார் பரபரப்பு ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம் ஜி ஆர் மற்றும் ஜெ சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இதனை தொடர்ந்து அவர் அ தி மு க தலைமை அலுவலகத்திற்கும் வரலாம் என தொண்டர்கள் மத்தியில் தகவல் பரவியது இதனையடுத்து அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது சென்னை சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அ தி மு க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் ஜெயலலிதா ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற ல் எங்களோடு இணைந்திருங்கள் தற்போதைய செய்தி முதல் பக்கம் வாசகர் கருத்து இந்தியா அக் அது எப்படிங்க நம்ம நாட்டில் மட்டும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஒரு நபரை அரசியலில் வரவேற்கிறோம் பொது வாழ்க்கைக்கே தகுதியில்லாத ஒரு நபரை பொதுமக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டாமா இந்தியா அக் வருங்கால முதல்வரேன்னு போஸ்டர் போட்டு பதவி இழந்தவர் இவர் இவருக்கே ஆஸ்கர் விருது இது வரௌ கிடைக்கவில்லை மற்வர்களுக்கு எப்படி கிடைக்கும் அக் தமிழ் நாட்டில் ஆதிமுகா கண்பார்ம் அழிவு இனி திமுக பாஜக தான் நேரடி போட்டி இந்தியா அக் தர்மராஜ் தங்கரத்தினம் இந்தியா அக் இப்படி தான் ஊராட்சி தேர்தல் உங்களுக்கும் க்கும் வித்தியாசம் அப்புறம் என்ன ஆக போகுதோ பாவம்
தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது இலங்கை சிங்கப்பூர் மலேசியா மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி ம்நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்
மது அருந்துபவர்கள் தன்னிலை மறந்து பொது இடங்களில் கூட அநாகரிகமாக நடந்து கொள்வது அன்றாடம் நாம் காணும் கண்காட்சி அசைவம் உண்டதாலே ஒருவர் பொது இடத்தில தன்னிலை மறந்து அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று எங்கேயாவது கேள்வி பட்டது உண்டா மது அருந்துபவர்கள் அந்த போதையால் கொலை கொள்ளை போன்ற தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனபது அன்றாடம் செய்திதாள்களில் பார்த்து பார்த்து புளித்துப்போன ஒரு செய்தி ஆனால் புலால் உண்பதால் போதை தலைக்கேறி யாரேனும் தீய செயல்களில் ஈடுபட்டார்கள் என்று என்றாவது படித்து இருக்கிறோமா மது அருந்துவதால் அதை குடிப்பவர்களின் உடலுக்கு தீங்கு விளைவித்து மரணம் வரை அழைத்து செல்லும் என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை ஆனால் புலால் உண்பதால் அது மரணம் வரை அழைத்து செல்லும் என்று எந்த மருத்துவரும் சொல்லவில்லை இது எல்லாவற்றையும் விட மதுவினால் அதை குடிப்பவரின் குடும்பமே சீரழிகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை ஆனால் அசைவம் உண்பதாலே எந்த குடும்பமாவது சீரழிந்து பார்த்தது உண்டா இப்படி மது அருந்துவதற்கும் புலால் உண்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும் நிலையில் இது இரண்டையும் முடிச்சு போட்டு மது அருந்தாதே என சொல்பவர்கள் புலால் உண்ணாமல் இருப்பார்களா என அவசியமில்லாத கேள்வியை எழுப்பியுள்ளார் சக பதிவர் ஒருவர் அவரது கூற்றுப்படி ஒரு உயிரை கொன்று உண்பது தீமை என்றால் நாம் யாரும் இங்கு உணவே உண்ண முடியாது ஏனெனில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என அறிவியல் கூறுகிறது அப்படி என்றால் தாவரங்களை கொன்று சாப்பிடுவதும் தவறுதானே மது அருந்துவது தவறு என பதிவுலகில் சக நண்பர்கள் பதிவிட்டால் அதற்கும் மத சாயம் பூசி மது குடிப்பது தவறு என்றால் புலால் உண்பதும் தவறு என விதண்டாவாதம் செய்வது வீணான செயலே அவரின் பதிவில் இவ்வளவு பெரிய பின்னூட்டமிடுவதை விட ஒரு பதிவே போட்டு விடலாம் என்பதாலே பதிவிட்டுள்ளேன் மற்றபடி இது எந்த மதத்தையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப்பட்ட பதிவு அல்ல மதுவை மட்டுமே எதிர்த்து எழுதப்பட்ட பதிவு மது அரக்கனை ஒழிப்போம் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் ஹாஜா மைதீன் சனி ஆகஸ்ட் இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் அரசியல் சமுகம் நிகழ்வுகள் கருத்துகள் பிற்பகல் ஆகஸ்ட் நீங்கள் அரைகுறை விளக்கத்துடன் கதைக்கிறீர்கள் மது உண்ணக் கூடாது என்று திரு வள்ளுவர் கூறியிருக்கிறார் என்று மேற்கோள் காட்டி ஒரு இஸ்லாமிய பதிவர் பதிவிட்டிருந்தார் அதற்க்கு பதிலாகத்தான் இனொரு பதிவர் அதே திருவள்ளுவர் புலாலும் உண்ணக் கூடாது என்று கூறியிருக்கிறார் அதை கடைபிடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியியிருந்தார் மேற்படி இஸ்லாமிய பதிவர் மது ஏன் குடிக்க கூடாது என்பதற்க்கு மருத்துவ காரணங்களை கூறியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது அது மட்டுமல்ல தினவும் சாப்பிட்டால் இருதய நோய்க்கு நல்லது என்று மருத்துவம் கூறுகின்றது அதே மருத்துவம் தான் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்று கூறுகிறது பதிலளிநீக்கு பதில்கள் முஹம்மத் ஆஷிக் முற்பகல் ஆகஸ்ட் தினவும் சாப்பிட்டால் இருதய நோய்க்கு நல்லது என்று மருத்துவம் கூறுகின்றது ஆதாரம் நீக்கு பதில்கள் பதிலளி முஹம்மத் ஆஷிக் முற்பகல் ஆகஸ்ட் முதற்கண் நான் எழுதிய பதிவு குடிபோதையானது மது தனி மனித உரிமைக்கு எதிரானது என்றுதான் எனவே அதனை ஆதரிக்காதீர் என்றேன் தலைப்பே இப்படித்தான் எங்கே நான் மனித உரிமைக்கு எதிரானது என்று சொல்லிவிட்டேனோ அங்கே அது மனித உரிமைக்கு எதிரானது இல்லை என்றுதான் வாதடனும் மனித உரிமைக்கு எதிரானது குடிபோதை இல்லை என்று இதுவரை எந்த ஒரு கொம்பனும் வந்து அப்படி சொல்லவில்லை நீக்கு பதில்கள் பதிலளி முஹம்மத் ஆஷிக் முற்பகல் ஆகஸ்ட் மது உண்ணக் கூடாது என்று திரு வள்ளுவர் கூறியிருக்கிறார் என்று மேற்கோள் காட்டி ஹா ஹா ஹா பதிவுலகில் எந்த ஒரு முஸ்லிம் பதிவரும் குடிக்கு வக்காலத்து வாங்கி எழுதவில்லை உண்மை இப்படி இருக்க குர்ஆன் நபி மொழி எல்லாம் எனது பதிவுக்கு தேவைப்படவில்லை குடி ஆதரவாளர்கள் தங்கள் பள்ளியில் அவர்கள் படித்த அறநூலின் கருத்துக்களே போதுமானதாக முடிவு செய்து அதை பதிவில் வைத்தேன் எனது வாழ்வில் நான் கண்ட ஒவ்வொரு சம்பவமும் சொல்லி அதற்கு ஒரு கருத்தை கூற எண்ணினேன் ஆனால் அதை நானே எனது கருத்தாக கூறாமல் நான் சொல்ல நினைத்ததை ஏற்கனவே திருவள்ளுவர் சொல்லிவிட்டதால் அவருக்கு அவர் கருத்துக்கான காப்புரிமையை பதிவில் தந்து இருந்தேன் அவர் கருத்தை எனது கருத்தாக சொல்லிக்கொள்ள வில்லை ஒருவேளை அதே கருத்துக்களை திருக்குறள் மேற்கோள் இல்லாமல் நான் சொந்தமாக எனது கருத்துக்கள் போல சொல்லி இருந்தால் என்னை சும்மா விட்டு இருக்க மாட்டீர்கள் ஏகப்பட்ட எதிர்பதிவு போட்டு அசிங்கமாக கமெண்டில் திட்டித்தொலைத்து இருப்பீர்கள் குர்ஆன் சொன்னதை போட்டு இருந்தால் மீண்டும் மதவாதி முத்திரை குத்தி இருப்பீர்கள் அப்பப்பா முஸ்லிமின் எழுத்துரிமைக்குத்தான் எவ்வளவு தடைகள் நீக்கு பதில்கள் பதிலளி முஹம்மத் ஆஷிக் முற்பகல் ஆகஸ்ட் அதே திருவள்ளுவர் புலாலும் உண்ணக் கூடாது என்று கூறியிருக்கிறார் அதை கடைபிடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியியிருந்தார் சிந்தை குறைவான கேள்வி நான் எனது வாழ்வில் திருக்குறளை கடைப்பிடிக்கிறேன் என்றால்தான் இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்க முடியும் அந்த பதிவில் மதுபோதை தனி மனித உரிமைக்கு எதிரானது என்பதே எனது வாதம் திருக்குறள் இப்படி சொல்லி விட்டதால் நாம் குடிக்க கூடாது என்ற பொருள் வரும்படியாவது நான் அந்த பதிவில் எங்காவது எழுதி இருக்கிறேனா செமை காமடி நீக்கு பதில்கள் பதிலளி முஹம்மத் ஆஷிக் முற்பகல் ஆகஸ்ட் மேற்படி இஸ்லாமிய பதிவர் மது ஏன் குடிக்க கூடாது என்பதற்க்கு மருத்துவ காரணங்களை கூறியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது பதிவை படிக்காமலேயே அல்லது அரைகுறையாக படித்துவிட்டு எதையாவது எழுதுவது தவறு கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு எல்லாம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போல்ட் செய்து தான் போட்டிருந்தேன் அப்படியும் இப்படி என்றால் என்னத்தை சொல்ல குடிப்பதால் அவனின் மூளை கண்கள் வாய் தொண்டை இரைப்பை குடல் கல்லீரல் நுரையீரல் கணையம் எலும்பு எல்லாம் கெட்டுப்போவதுடன் இரத்தமும் கெட்டு அதனால் இதயமும் கிட்னியும் கெட்டு எல்லா நோயும் விரைவில் வரும் என்று மருத்துவர்கள் கூறுவதை பாவம் அவன் மனைவி அறிபவராக இல்லை இதைவிட முக்கியமாக குடிப்பதால் அவன் முற்றிலும் ஆண்மை இழந்து கணவனாக என்ன விரைவில் ஓர் ஆணாகவே அந்த குடிகாரன் இருக்கப்போவதில்லை என்பதையாவது குடிக்காத அவனின் மனைவி அறிந்திருக்க வேண்டும் அப்படியே மேலே இப்பதிவில் சகோ அதிரடி போட்டிருக்கும் படத்தை பார்க்கவும் அதில் உள்ளவற்றைத்தானே சொல்லி இருக்கிறேன் தினவும் மேலுள்ள ஐ பாதிக்காது என்று நிரூபிக்க வேண்டும் இல்லையேல் அப்பட்டமாக ஆதாரம் இன்றி பொய் சொன்னதாகத்தான் புரிந்து கொள்வேன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் நீங்கள்தான் அரைகுறையாக படித்து இருக்கறீர்கள் போலும் சகோ நான் அந்த இரண்டு பதிவையும் படித்துவிட்டுதான் பதிவிட்டு இருக்கிறேன் மது அருந்தாதே என திருக்குர்ஆன் கூறுவதை கூறினால் அதற்கு மத சாயம் பூசப்படும் என்பதாலே திருக்குறளை மேற்கோள் காட்டி பதிவிட்டு இருந்தார் நண்பர் ஒருவர் ஆனால் அதிலும் மதத்தை இழுத்து எதிர் பதிவு போட்டார் மற்றொரு நண்பர் திருக்குரானோ திருக்குறளோ இரண்டுமே மது அருந்தாதே என்றுதான் கூறுகிறது அதைதான் நாம் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர அதை செய்யாதே என்றால் இதையும் செய்ய கூடாது என்பது எப்படி நியாயமாகும் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிற்பகல் ஆகஸ்ட் அது சரி ஆல்கஹால் என்றால் ஹலால் என்றும் அதை இஸ்லாமியர்கள் அருந்தலாம் என்றும் பிரபல இஸ்லாமிய பரப்புரை பதிவர் பிரச்சாரம் செய்கின்றார் அது பற்றி தங்களின் கருத்து எப்போதாவது நடை முறைக்கு வருமா பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் போதை தரும் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஹராம்தான் அதில் அளவுகள் பற்றி சரியாக எனக்கு புரிபடவில்லை அப்புறம் நான் இங்கு ஹலால் ஹராம் பற்றி பதிவிடவில்லை எனவே ஹலால் போர்க் வருமா என்ற உங்கள் அதீத கற்பனைக்குள் நான் போக விரும்பவில்லை நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பிற்பகல் ஆகஸ்ட் உறங்குபவர்களை எழுப்பி விடலாம் உறங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது உள்நோக்கோடு எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்களுக்கு எதை சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீர்தான் பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் சரியாக சொன்னீர்கள் நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பிற்பகல் ஆகஸ்ட் எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் பதிவர் சந்திப்பு நடத்தக் கூடாது என்று விசம பிரச்சாரம் செய்தவர்களையா பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் பதிவர் சந்திப்பு நடத்த கூடாது என யாரும் பிரசாரம் செய்யவில்லை நண்பா பதிவர் சந்திப்பு மதுவர் சந்திப்பாக மாற கூடாது என்றுதான் சொல்கிறார்கள் நீக்கு பதில்கள் பதிலளி நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் அது எப்படி உங்களால் முன் கூட்டியே அது மது விருந்தாக அமையப் போகின்றது தெரியும் அது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட இரு பதிவர்கள் உரையாடிய விடயத்தை எப்படி அவர் ஒரு தனி நபர் தாக்குதல் ஆயுதமாக பாவிக்கலாம் இது ஒரு கீழ்தரமான செயல் இன்று வரை இந்த கீழ்தரமான பதிவர் அந்த பதிவை எடுக்கவில்லை சில மாற்றங்கள் செய்திருக்கிறார் ஆனால் தற்போது தன்னால் தான் இப்பொது பதிவர் சந்திப்பு ஒழுங்காக நடக்க போகிறது என்று வெற்றி முழக்கம் இடுகின்றார் அவருக்கு அல்லக்கை ஜால்ரா வேறு உள்ளது இதுதான் உங்களுக்கு மார்க்கம் சொல்லிகொடுத்த ஒழுக்கமா நாகரிகமா நீக்கு பதில்கள் பதிலளி ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் அது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட இரு பதிவர்கள் உரையாடிய விடயத்தை எப்படி அவர் ஒரு தனி நபர் தாக்குதல் ஆயுதமாக பாவிக்கலாம் இப்படி சொல்லிவிட்டு இன்று வரை இந்த கீழ்தரமான பதிவர் அந்த பதிவை எடுக்கவில்லை இப்படியும் சொல்வது எப்படி நியாயம் இங்கு இல்லாத ஒருவரை பற்றி கீழ்த்தரமாக இப்படி விமர்சிக்கலாமா இது மட்டும் நாகரிகமா இதில் தேவை இல்லாமல் மார்க்கத்தை பற்றி பேசுவது நாகரிகமா நான் இட்ட பதிவை தாண்டி நீங்கள் வேறு விசயங்களுக்கு செல்வது வேண்டும் என்றே வீண் சர்ச்சைகளை உருவாக்குவதுபோல உள்ளது சகோ நீக்கு பதில்கள் பதிலளி நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் ங்கள் பதிலுக்கு பதில் கூறியதால் நான் தொடர வேண்டி ஏற்பட்டது நான் அந்த பதிவரின் பெயரை குறிப்பிடவில்லை ஆனால் மற்றைய பதிவரோ அவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் இரண்டிற்க்கும் வித்தியாசம் உள்ளது நீக்கு பதில்கள் பதிலளி நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் அது எப்படி உங்களால் முன் கூட்டியே அது மது விருந்தாக அமையப் போகின்றது தெரியும் நீக்கு பதில்கள் பதிலளி நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பிற்பகல் ஆகஸ்ட் மது போதையில் விழுந்தவன் தன்னை போல யாரும் கெட்டு விடக்கூடாது என்று நினைப்பான் மதப்போதையில் விழுந்தவன் அடுத்தவனையும் அந்த சகதியில் விழவைப்பான் மது போதையின் ஆயுள் அவன் குடித்ததிலிருந்து சில மணி நேரங்களுக்கு தான் ஆனால் மத போதையோ ஒருவனுக்குள் செலுத்தப்பட்டு விட்டால் அந்த போதையில் அவன் ஆயுள் முழுக்க மது போதை ஒருவனது குடும்பத்தாரை மட்டுமே அழ வைக்கும் மத போதையோ உலகையோ அழ வைக்கும் சக்தி படைத்தவை அழுகுரல் கேட்க வில்லையா மது போதைக்கு ஒருவன் அடிமையாகி இருந்தாலும் தான் செய்வது தவறு என்கிற எண்ணம் அவனுக்குள் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் மத போதைக்கு அடிமையானவன் தான் செய்வது சரி என்கிற எண்ணத்திலேயே இருப்பான் இரண்டு போதைகளிலிருந்தும் மீள நினேக்கிறவனே மனிதன் ஒரு போதை இன்னொரு போதையை மோசம் என்று சொல்வது மோசம் ஒருவன் ஒரு போதை இருந்தாலே புதை குழி தான் இரண்டு போதையும் இருந்து விட்டால் சவக்குழி தான் உண்மையாக சொல்வதாக இருந்தால் மனிதர்களின் வாழ்வை உருக்குலைக்கும் சக்தி படைத்த இரட்டையர்கள் தான் மது போதையும் மத போதையும் இரண்டையும் ஒழிக்காத வரை மனிதனுக்கு நிம்மதி இல்லை உலகத்திலும் அமைதி இருக்க போவதில்லை பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அருள் பிற்பகல் ஆகஸ்ட் குடியால் அழியுமா பதிவுலகம் பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வேகநரி பிற்பகல் ஆகஸ்ட் மிக்க நன்றி பதிலளிநீக்கு பதில்கள் நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் நன்றி உங்களுக்கும் நாளையை நிகழ்வை ல் பார்க்க ஆவலாக இருக்கிறேன் அசத்துங்கள் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி சதீஷ் செல்லதுரை பிற்பகல் ஆகஸ்ட் மது என்பது நமக்கு கெடுதலான ஒன்று என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை பதிவர் சந்திப்புக்கு பின் பதிவுலகம் செய்ய வேண்டிய பதிவுகள் வந்து பாருங்களேன் பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பிற்பகல் ஆகஸ்ட் சிறந்த பதிவு நாளை பதிவர் சந்திப்பு நலமுடன் நடைபெற வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அஜீம்பாஷா முற்பகல் ஆகஸ்ட் அஸ்ஸலாமுஅலைக்கும் அருமையான பதிவு பதிவர் சந்திப்பு மங்களகரமாக நடக்க வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி முஹம்மத் ஆஷிக் முற்பகல் ஆகஸ்ட் ஸலாம் சகோ ஹாஜா மிக அருமையான பதிவு நல்ல விளக்கங்கள் மிக்க நன்றி பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வஸ்ஸலாம் சகோ நீங்களும் சிறப்பான வாதத்துடன் பதில் கூறி உள்ளீர்கள் நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி நம்பள்கி முற்பகல் ஆகஸ்ட் மதுவுக்கு உடம்புக்கு கேடு இது மறுக்க முடியாத உண்மை ஆனால் அரசாங்கம் அனுமதித்தால் சாப்பிடலாம் இது தனி மனிதன் விருப்பம் அவன் வீட்டில் அவன் அவள் என்ன குடிப்பதை தடை செய்யக் கூடாது அது தான் விவாதம் ஒரு கேள்வி கீழக்கரையில் நாகூரில் உண்டா யார் அங்கு சாப்பிடுகிறார்கள் என்ற கேள்வி அல்ல இது அங்கு இந்தக் கடைகள் உண்டா இல்லையா பதிலளிநீக்கு பதில்கள் ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அதுபற்றி எனக்கு சரியாக தெரியாது நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி நம்பள்கி முற்பகல் ஆகஸ்ட் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் தினவும் மேலுள்ள ஐ பாதிக்காது என்று நிரூபிக்க வேண்டும் ரொம்ப ஆக இருக்கிறது மீதி நாளைக்கு பார்ப்போம் நன்றி நான் மீண்டும் கூறுகின்றேன் நான் குறிப்பிட்டது உடலுக்கு நல்லது என்று ஆனால் முக்கிய விடயம் ஆராச்சிகளின் படி என்பது இப்படி பார்த்தால் நம்ம அளவு கம்மி தான் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நன்னயம் பிற்பகல் ஆகஸ்ட் முஹம்மத் ஆஷிக் தினவும் மேலுள்ள ஐ பாதிக்காது என்று நிரூபிக்க வேண்டும் ரொம்ப ஆக இருக்கிறது மீதி நாளைக்கு பார்ப்போம் நன்றி நான் மீண்டும் கூறுகின்றேன் நான் குறிப்பிட்டது உடலுக்கு நல்லது என்று ஆனால் முக்கிய விடயம் ஆராச்சிகளின் படி என்பது இப்படி பார்த்தால் நம்ம அளவு கம்மி தான் பதிலளிநீக்கு பதில்கள் முஹம்மத் ஆஷிக் பிற்பகல் ஆகஸ்ட் சகோ எதிகாளிஸ்ட் ஆக சகோ எதிகாளிஸ்ட் நீங்கள் தந்த சுட்டிகள் குடிப்பவரை இப்படி இந்த அளவு குடித்தால் நல்லது என்றுதான் சொல்கின்றன மாறாக குடிக்கவே குடிக்காத இதயநோயாளி ஒருவரை கூப்பிட்டு தினம் ஒயின் குடி என்று சொல்லவில்லை இன்னும் சொல்லப்போனால் சில சுட்டிகள் குடிக்கவே வேண்டாம் என்கின்றன அவசரம் வேண்டாம் சகோ நிதானம் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வருண் பிற்பகல் ஆகஸ்ட் இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கேரளாக்காரன் பிற்பகல் ஆகஸ்ட் எந்தக்கொப்பனுமே திருக்குறள்ல சொல்லப்பட்ட அனைத்தையும் ஃபாலோ பண்ணுவதில்லை அதே மாதிரி தான் நாங்களும் கள்ளுண்ணாமை ஃபாலோ பண்ணுவதில்லை வந்துட்டானுக கீ பேர்ட் கிழிய கம்மண்ட் போட பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வருண் பிற்பகல் ஆகஸ்ட் இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிற்பகல் ஆகஸ்ட் நண்பர்களே நாகரீகமாக பேசுங்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஹாஜா மைதீன் பிற்பகல் ஆகஸ்ட் எந்த ஒரு விவாதம் என்றாலும் நாகரிகமாகவே அது நடக்க வேண்டும் தேவையில்லாத நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் நண்பர்களே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மதுரை வீரன் பிற்பகல் ஆகஸ்ட் போய் மொதல்ல புள்ளகுட்டிய படிக்க வைங்கப்பா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மதுரை வீரன் பிற்பகல் ஆகஸ்ட் இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மதுரை வீரன் பிற்பகல் ஆகஸ்ட் படிக்கும்போது அவங்களுக்கு தெரியும் கெட்டது எது நல்லது எதுன்னு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வருண் பிற்பகல் ஆகஸ்ட்
கொரியா தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையில் புதிய மைல்கல் கொரியா தமிழ் ஒற்றுமை
இல ஆனந்தன் வடலி வீதி அரியாலை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா புவனேந்திர ராசா அவர்கள் நேற்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்ற நடராசா அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் சதாசிவம் நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ் சென்ற ரதிதேவியின் அன்புக் கணவரும் இராசமணி மோகனாம் பிகை நாகேஸ்வரி மகேந்திரராசா சரோஜினி புஸ்பராணி ஆகி யோரின் அன்புச் சகோதரனும் குகவரதராசா இந்திராணி பவானி ஜெயந்தி நந்தகுமார் சிவகுமார் ரமணன் சசி குமுதினி ஆகி யோரின் மைத்துனனும் இரத்தினம்மா மயில்வாக னம் இராசம்மா ஆகியோரின் பெறாமகனும் தாட்சாயினி தேன்மொழி துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார் அன்னாரின் தகனக்கிரியைகள் நேற்று வியாழக் கிழமை பி ப மணியளவில் சித்துபாத்தி இந்து மயானத்தில் நடைபெற்றது இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
மறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல் வேற லெவல் நம்பேண்டா மறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல் வேற லெவல் நண்பேன்டா கண்ணா லட்டு தின்ன ஆசையா வாலிபராஜா சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகரும் பிரபல தோல் மருத்துவருமான சேதுராமன் மார்ச் மாதம் ஆம் தேதி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் வயதே ஆன இவரது மரணம் பலரை நிலைகுலைய வைத்தது திரையுலகில் உள்ள பல பிரபலங்களும் சர்மா பிரச்சனை என்றால் இவரை தான் முதலில் அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பிரபல நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மேலும் ஒரு மருத்துவராக கொரோனா நேரத்தில் எப்படி மக்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அறிவுறுத்தி வந்தார் சேது கடந்த ம் ஆண்டு உமையாள் என்பவரை திருமண செய்து கொண்டார் இவர்களுக்கு சகானா என்கிற பெண் குழந்தை ஒருவரும் உள்ளார் சேது இறந்த போது மாத கர்ப்பிணியாக இருந்த உமையாளுக்கு சமீபத்தில் தான் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது சேதுவே மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக இவர்களுடைய குடும்பத்தினர் இதனை கொண்டாடினர் இந்நிலையில் சேதுவின் பிறந்தநாளான இன்று அவருடைய நினைவாக அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர் சந்தானம் இணைந்து மிக பெரிய செயலை செய்துள்ளனர் அதாவது சேதுவின் நினைவாக அவரது என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையின் புதிய ரோட்டில் திறந்துள்ளனர் இதுகுறித்து நடிகர் சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் விஜய் அஜித்தால் கூட செய்ய முடியாததை ஒரே படத்தில் செய்து காட்டிய விஜய் சேதுபதி வைரலாகும் மாமனிதன் டீசர் கொடூர சம்பவம் போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து சென்று நாள் சீரழிக்கப்பட்ட மாடல் போலீசில் பரபரப்பு புகார் நடிகை இனியாவா இது படு குண்டாக கும்முனு மாறி ரசிகர்களை செம்ம ஷாக்காக்கிய வைரல் போட்டோஸ் முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு ஏ சான்றிதழ் ஏன் அப்படி என்ன தான் இருக்கு படத்துல ஓப்பனாக சொன்ன சாந்தனு பளபளக்கும் டைட் உடையில் வளைந்து நெளிந்து தினுசு தினுசா போஸ் கொடுத்த சன்னி லியோன் வைரல் வீடியோ ரேஷனில் தடுப்பூசி கட்டாயம் விரைவில் அறிவிப்பு வருமா அமைச்சர் பதில் இந்தியாவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் ஆக உயர்ந்தது பாதிப்பு எண்ணிக்கை விஜய் அஜித்தால் கூட செய்ய முடியாததை ஒரே படத்தில் செய்து காட்டிய விஜய் சேதுபதி வைரலாகும் மாமனிதன் டீசர் கொடூர சம்பவம் போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து சென்று நாள் சீரழிக்கப்பட்ட மாடல் போலீசில் பரபரப்பு புகார் திமுக அரசை கண்டித்து டிச ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
ஒரு நகைச்சுவை மண்றத்தில் ஒரு பேராசிரியர் சொன்னார் மாணவர்களிடம் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் அதுவும் அவர்கள் கேள்வி கேட்கும் போது உஷாராக பதிலளிக்க வேண்டும் ஏனென்றால் பதிலுக்கேற்ற கேள்வி தயாராக வைத்திருப்பார்கள் அப்படித்தான் ஒரு மாணவன் என்னிடம் கேட்டான் சார் ராவணணுக்கு எத்தன தலை என்று பத்து தலை என்று பதிலளித்தேன் அப்புறம் அவன் கேட்டான் அந்த பத்தும் சுத்தி இருக்குமா லைனா இருக்குமா சார் லைனா ஒன்றன்பின் ஒன்றாகத்தான் இருக்கும்பா என்றேன் அப்ப இராவணன் எப்படி சார் ஒருக்களிச்சு படுப்பான்னு கேட்டான் பாரு ஒரு கேள்விய என்றபோது அரங்கமே அதிர்ந்தது இன்னொருவர் சொன்னார் ஒரு ஊருக்கு பட்டி மண்றத்திற்கு சென்றாராம் வழியெல்லாம் புதர் காடாக இருக்க ஏம்பா இப்படி புதரா இருக்கே பூச்சி பொட்டு அண்டாதா என்று உடன் வந்தவரிடம் கேட்டாராம் அதற்கு அவன் சொன்னானாம் ஒன்னும் பயப்படாதீங்க அதான் நிறையா பாம்புங்க கிடக்கே பூச்சி பொட்டுங்க அண்டாதுன்னு அவரே மேலும் சொன்னார் ஒரு ஊரில் நகைச்சுவை மன்றத்திற்கு போய் ஒரு நகைச்சுவை ஒன்றை எடுத்து விட எல்லோரும் சிரித்தனராம் உடனே ஒரு கிழவி எழுந்து நின்று கத்தியதாம் சார் ஏதோ பேசிக்கிட்டிருக்காரு நீங்க பொறுப்பில்லாம சிரிச்சுகிட்டு இருக்கிங்களே படித்து ரசித்தது பழைய ஜூனியர் விகடன் இதழொன்றில் படித்தது டயலாக் பகுதியில் சொல்லுங்கோ மாமிஎன்ற தலைப்பில் வெளியான டயலாக் சாவித்திரிக்கு வர்ர ஜூன் லயா கொழந்த பொறக்கறது ஆமாம் ஜூன் ன்னு தேதி குறிச்சிருக்கா அவளுக்கு பையந்தான் பொறக்கும்னு நேக்குத் தோணறது ஏன்னா அவ நன்னா கறுத்துப்போயிட்டா இன்னொன்னு மொகம்கூட சித்த ஆம்பளத்தனமா ஆயிண்டு வருது பார்த்தியோ எதையாவது உளறிக்கொட்டாதே இதெல்லாம் யார் சொன்னது எங்க ஓர்ப்படிதாண்டி அதே மாதிரி பொம்பள புள்ள பொறக்கிற சமயத்துல புள்ளதாச்சி மொகம் அழகாஆயிடுமாம் பொண்ண பெத்தவங்கறதாளே சொல்றேன் பரவாயில்லயே நோக்கும் அழகாறதுக்குப் பகவான் ஒரு சான்ஸ் தந்தானே சுபா எழுதிய முரட்டுக் குதிரை நாவலில் வந்த ஒரு பொன்மொழி என் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டுள்ளது அது இதுதான் எந்த தருணத்தை கம்பளிப்பூச்சி உலகமே முடிந்து விட்டதாக பார்க்கிறதோ அந்த தருணத்தை பட்டாம் பூச்சியின் ஆரம்பமாக பார்க்க கற்றுக்கொள் பகிர்வு என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும் ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள் இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான் அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன் இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான் யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்
கடலூா் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம் ஆா் கே பன்னீா்செல்வம் ஏற்கெனவே பாா்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் பாலத்தில் ஆய்வு செய்தாா் தொடா்ந்து திருவந்திபுரம் கே என் பேட்டை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா் வெள்ள நீரை விரைந்து வடிய வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கி பாலசுப்பிரமணியம் கோ ஐயப்பன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா் அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை உங்கள் கருத்துகள் புகைப்படங்கள் நாகலாந்து வன்முறை புகைப்படங்கள் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு புகைப்படங்கள் ஸ்ரீரங்கம் பகல் பத்து ம் நாள் உற்சவம் சொக்க வைக்கும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு புகைப்படங்கள் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் புகைப்படங்கள் வீடியோக்கள் காதலை சொல்ல முடியாதா வீடியோ பாடல் வெளியீடு மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு கரோனாவைவிட ஆபத்தானது ஒமைக்ரான் ஜாஸ்பர் படத்தின் டிரெய்லர் வெளியீடு சக்கா சக்களத்தி விடியோ பாடல் வெளியீடு சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரெய்லர் வெளியீடு அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை
திராவிடர்கள் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் அவர்களுக்கு இன்று என்ன பெயர் இருக்கிறது என்றால் சூத்திரர்கள் பஞசமர்கள் என்பதுதான் இந்த நாட்டில் யார் யார் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் தான் திராவிடர்கள் அந்த எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால் க்கு பேர்கள் இருக்கிறார்கள் உயர் ஜாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் என்று கூறப்படுபவர்கள் க்கு பேர்தான் இருக்கிறார்கள் இவ்வளவு பெரும்பான்மையோராக இருக்கும் நாம் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரராகிய நாம் இந்த நாட்டை ஆண்டவர்களின் பரம்பரையிலே வந்த நாம் சூத்திரர்களாய் பஞ்சமர்களாய் ஆகியிருக்கிறோமே இந்த இழிநிலையில் ஏன் இருக்க வேண்டும் மனிதர்கள் என்றுதான் இருக்க வேண்டும் என்று நாங்கள் பணி செய்து வருகிறோம் நம்முடைய நாட்டில் நாம் இழிந்தவர்களாய் கடைஜாதி மக்களாய் மதத்தால் ஆக்கப்பட்டிருப்பதால் தான் நமக்குப் படிப்பு வசதி இல்லாமல் போய்விட்டது பார்ப்பான் எந்த ஊரில் இருந்தாலும் அக்ரகாரத்தில் மாடி வீட்டில் வசதியுள்ள இடத்தில் தான் வாழுவான் நம்மவர்களோ நாற்றமடிக்கும் சேரியில்தான் வாழ்ந்து வாடுவார்கள் காரணம் பார்ப்பனர்கள் மேல்ஜாதிக்காரர்கள் என்பதால் அவர்களுக்குச் சகல வசதிகளும் கிடைக்கிறது நம்மவர்களுக்கு இழிவின் காரணமாக கொடுமைகள் தான் நடைபெறுகின்றன இன்றைய சர்க்காரும் அதையேதான் பாதுகாக்கிறது இன்று பல காங்கிரஸ் தோழர்கள் எனக்கு ஜாதியில்லை என்று பேசலாம் நம் வீட்டுச் சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டுவிடுவான் ஜாதி பேதம் இல்லை என்று கூறிக் கொண்டு எனக்குத் தெரியும் அந்த காலத்தில் இல் பஞ்சமர்களின் தண்ணீர் குடிப்பதற்கு என்று அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பணம் வசூலித்து அவர்களுக்குத் தனிக் கிணறு என்று செய்வார்கள் காங்கிரசிலேயிருந்து வெளியே வந்து நாங்கள் அவர்களுக்குத் தனிக் கிணறு என்று வைத்து என்றைக்குமோ அவர்களின் இழி தன்மையை நிலை நிறுத்துகிறாயே என்று கூப்பாடு போட்டதற்கு அப்புறம்தானே சிறிது மாற்றம் ஏற்பட்டது அதுபோலவே ஆதிதிராவிடர்கள் கும்பிடுவதற்குத் தனிக்கோவில் கட்ட வேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள் ஆரம்பித்தார்கள் அவர்களுக்கு மட்டும் தனிக்கோயில் என்று வைத்துக் கொண்டு அவர்களை என்றுமே தாழ்த்தி வைக்க முயற்சி செய்ததால் அதையும் நாங்கள் கண்டித்தோம் இன்று மட்டும் என்ன கோவில்களில் சுங்கக்கேட்டு வரையிலும் தானே நம்மவர்களை விடுகிறார்கள் இன்னமும் தட்டும் மணியும் அவனிடத்திலே தட்டில் விழும் காசை இடுப்பில் செருகுவதும் அவனே என்றுதானே இருக்கிறது ஆகவேதான் நாங்கள் சாதி பேதங்கள் நம் இழிவுகள் ஒழிய வேண்டுமானால் நம்மவர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு ஆதாரமாயுள்ள கடவுள் மத சாஸ்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம் நம்மிலே ஒருத்தியை கண்ணகியை பத்தினியாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் புலவர்கள் அவள் கணவனைத் தாசி வீட்டுக்குப் போகச்சொல்லி கண்ணகி அவனையே நினைத்து வாழச் செய்து அவளின் துணி நகை நட்டு பொருள்களையெல்லாம் கணவனுக்குக் கொடுக்கச் செய்து இப்படியெல்லாம் பல கஷ்டங்கள் படச்செய்து அவளைப் பத்தினியாக்கினார்கள் ஆனால் ஆரியர்கள் அய்வருக்கும் மனைவியாய் இருந்தும் ஆறாவதாகக் காதலித்த பெண்ணை அதாவது நம்மில் அந்த மாதிரி இருந்தால் குச்சுக்காரி என்று சொல்லும்படியான பெண்ணாயிருந்தாலும் அவளைப் பத்தினியாக்கியிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களின் பண்பு அதுதான் நம் பண்பு ஒழுக்கப்பண்பு என்பதால்தான் ஒழுக்கமுடைய கதையைக் கற்பனை செய்தோம் அவர்களுக்கு எவ்வளவு மோசமான குணமாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை அவளைப் பத்தினியாக சித்தரித்துக் காண்பிப்பார்கள் இத்ததைய இழிவான பண்புகள் கொண்ட அவர்கள் பூசுரர்கள் உயர்ந்த பண்பாடுடைய நாம் சூத்திரர் பஞ்சமர் என்று கூறுகிறானே என்ன நியாயம் நம்மவர்கள் எவ்வளவு பொருள் சம்பாதித்தாலும் மந்திரியானாலும் எம் எல் ஏ வானாலும் வேறு எந்தப் பதவிகள் பெற்றாலும் அவர்கள் சூத்திரர்கள்தானே அவர்களில் எவ்வளவு இழிமகனானாலும் பூசுரர்கள் ஆனால் நம்மை சூத்திரர்களாக்கியிருக்கும் இந்து மத சாஸ்திரக் கடவுள்களை ஒழித்துவிட்டால் நமக்குப் பணமில்லாவிட்டாலும் பலம் பெற்று வாழலாம் பார்ப்பனன் என்ன பணக்காரனா இல்லையே இருந்தும் வாடாமலர் போன்று வாழுகிறானே ஆகவே நம்முடைய இழிதன்மை ஒழிய அந்த இழிதன்மைகளுக்கு எவையெவைகள் காரணமாய் இருக்கின்றனவோ அந்த ஆதாரங்களை அழிக்க வேண்டும் தந்தை பெரியார் அனுப்பி உதவியவர் தமிழ் ஓவியா முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும் கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன
இலக்கிய உலகின் சர்ச்சை நாயகன் ஜெயமோகன் இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை எனக்கு வேண்டாம் என மறுத்தவர் இலக்கிய உலகில் பெரும் வாசகர்களை பெற்றிருக்கும் எழுத்தாளர் இவரது வாசகர்களால் நடத்தப்படும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் அளித்து கெளரவித்து வருகிறது இலக்கிய ஆர்வலர்களால் ஆசான் என கொண்டாடப்படுபவர் மகாபாரதத்தை இவர் வெண்முரசு எனும் தலைப்பில் எழுதி வருகிறார் அதன் முதல் பிரதி வெளியிட்டில் திரண்டிருந்த கூட்டம் இலக்கிய உலகம் அதுவரை அறியாதது பெரும் வாசகர் பரப்பை இலக்கியத்தின் பக்கம் நகர்த்திக் கொண்டு வந்ததில் ஜெமோவுக்கும் முக்கிய இடம் உண்டு ரப்பர் விஷ்ணுபுரம் காடு பின்தொடரும் நிழலின் குரல் ஏழாம் உலகம் வெள்ளையானை என அவர் எழுதும் நாவல்கள் சர்ச்சை ரகம் இடதுசாரிகளின் ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்தது அவர் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல்
க்கு மேல் ஆஃப் ஆர்டர்கள் சிறந்த வெளிப்புறக் கூப்பன்கள் விளம்பரக் குறியீடுகள் ஆகஸ்ட் க்கான சரிபார்க்கப்பட்ட சலுகைகள் பெரிய வெளியில் பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரக் குறியீடுகளுடன் சேமிக்கவும் விளம்பர குறியீடுகள் சிறந்த வெளியில் அனைத்து விற்பனை இலவச ஷிப்பிங் மிகவும் பிரபலமானது க்கு இலவச ஷிப்பிங் குறியீட்டைச் செயல்படுத்தவும் முறை பயன்படுத்தப்பட்டது முறை பயன்படுத்தப்பட்டது விற்பனை சிறந்த வெளிப்புறங்களுக்கு மின்னஞ்சல் செய்திமடல்களுக்கு பதிவுசெய்து சமீபத்தியதைப் பெறுங்கள் குறியீடு பெற சரிபார்க்கப்பட்ட மணிநேரம் உங்கள் ஆர்டர்களில் பிளஸ் இலவச விநியோகத்தைப் பெறுங்கள் கூப்பன்கள் கூப்பன்கள் கிரேட் அவுட்டோர்ஸ் பின்வரும் குறிப்பிட்ட சலுகைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்குகிறது தள்ளுபடி எந்த கொட்டகை கேரேஜ் அல்லது கோழிப்பண்ணைக்கு தள்ளுபடி வேறு சலுகைகளுடன் இணைக்க முடியாது வரையறுக்கப்பட்ட நேரம் மட்டுமே மேலும் அறிக எங்களை பற்றி குறியீடு பெற சரிபார்க்கப்பட்ட மணிநேரம் க்கு மேல் அனைத்து ஆர்டர்களையும் விலக்கு ஃபிராங்க்ஸ் கிரேட் அவுட்டோர்ஸ் தள்ளுபடி குறியீடுகள் கூப்பன்கள் ஆகஸ்ட் சரிபார்க்கப்பட்ட ஃபிராங்கின் கிரேட் அவுட்டோர்ஸ் ப்ரோமோ குறியீடுகள் கூப்பன் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் செயல்படுத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு தள்ளுபடி பெறுங்கள் குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு தள்ளுபடி பெறுங்கள் குறியீடு குறியீடு பெற சரிபார்க்கப்பட்ட மணிநேரம் நிபந்தனைகள் எக்ஸோஸ்பெஷல் கூப்பன் குறியீடுகள் மற்றும் நுகர்வோர் பணத்தை சேமிக்க உதவும் சிறப்பு சலுகைகளை கண்காணிக்கிறது எங்கள் இணையதளத்தில் வணிகர்களிடமிருந்து வாங்குவதற்கு எங்கள் கூப்பன்கள் அல்லது இணைப்புகளை நீங்கள் பயன்படுத்தும்போது நாங்கள் கமிஷன் பெறலாம் அனைத்து வர்த்தக முத்திரைகளும் அந்தந்த உரிமையாளர்களின் சொத்து பதிப்புரிமை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை கூப்பன் குறியீடுகளையும் சிறப்பு சலுகைகளையும் தானாகவே கண்டுபிடித்து பயன்படுத்த எங்கள் உலாவி நீட்டிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்குங்கள் செயல் தேவை இந்த ஒப்பந்தத்தை அணுக எங்கள் உலாவி நீட்டிப்புகளில் ஒன்றை நிறுவ வேண்டும் கீழே உள்ள விருப்பங்களிலிருந்து உங்கள் உலாவியைத் தேர்ந்தெடுத்து நீட்டிப்பை நிறுவவும் பின்னர் உங்கள் ஆர்டருடன் தொடரலாம்
செய்திகள் இன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை விடுதலை வித்துக்கள் காலக்கணிப்பு நிஜங்கள் கலைஞர் முகம் நாடி அரசியல் களம் அறிந்ததும் அறியாததும் சந்தியடியில்
காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்பட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மற்றும் ம் தேதிகளில் கட்டங்களாக நடைபெற உள்ளது கமல்ஹாசன் சென்னை மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் ஆர்வத்தோடு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் திங்கட்கிழமை தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது உள்ளாட்சி தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் கமல்ஹாசன் உள்ளாட்சி உரிமைக்குரல் முதல் கட்ட பிரசார பயணத்தை ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார் ம் தேதியன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரத்தை தொடர்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது இதையும் படியுங்கள் வயலில் இறங்கி நாற்று நட்ட திருப்பத்தூர் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு உள்ளாட்சி தேர்தல் கமல்ஹாசன் மேலும் மாவட்டச்செய்திகள் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் அடி உயர்த்த நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த கோடி தமிழ் செய்திகள் தற்போது பொருளாதாரம் சந்தை நிறுவனம் கார்ப்பரேட் நிதி கம்மாடிட்டி ப்ராபர்ட்டி பார்மா தொலைத்தொடர்பு நாட்டில் மின்னணு உற்பத்தியை முகப்புபொருளாதாரம்நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த கோடி நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த கோடி ஆப்பிள் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் சாம்சங் மற்றும் தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கியுள்ளன இந்த நிறுவனங்களை கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஈர்த்துள்ளது பொருளாதாரம் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த நாட்களுக்கும் மேலாக முழு முடக்க நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியிருந்ததது இதன் காரணமாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டன இந்நிலையில் நாட்டில் மின்னணு உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை ரூ கோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது சர்வதேச அளவில் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் பலனளிக்கும் ஐந்தாண்டுகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கூடுதல் விற்பனையில் சதவீதம் முதல் சதவீதம் வரையிலான பணத்தை உள்ளடக்கிய உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை பி எல் ஐ அரசாங்கம் வழங்கி வருகிறது என மத்திய அமைச்சர் ரவி பிரசாத் தெரிவித்திருந்தார் இந்த நிதியை பெறும் நிறுவனங்களின் பெயர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர் பி எல் ஐ திட்டத்திற்கு ஐந்து இந்திய நிறுவனங்களும் தேர்வு செய்யப்படும் மேலும் இது தொடர்பான இரண்டு முன்முயற்சிகளுடன் க்குள் இந்தியா ரூ லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாகங்களை உற்பத்தி செய்ய உதவும் என்று திரு பிரசாத் கூறினார் இவ்வகையிலான ஸ்மார்ட் போன் உற்பத்தியானது பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது மத்திய அரசு தற்போது ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது ஆப்பிள் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் சாம்சங் மற்றும் தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கியுள்ளன இந்த நிறுவனங்களை கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஈர்த்துள்ளது உற்பத்தியின் முக்கிய தேவையாக முன்பே கட்டமைக்கப்பட்ட தொழிற்சாலைகளும் ஏற்றுமதியை மேற்கொள்ள போதுமான சாலை உள்ளிட்ட வசதிகளை நிறுவனங்கள் விரும்புகின்றன மணமகன் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் அதனுடன் முழு திருமண ஊர்வலத்தையும் நாங்கள் விரும்புகிறோம் தொற்று காரணமாக பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்களை தேடுகின்றது இந்நிலையில் இந்தியா அதற்கு தயாராகி வருகின்றது இந்தியாவில் மலிவான உழைப்பு சக்தி இருப்பதால் பல நிறுவனங்கள் இந்தியாவை நாடுகின்றன நாடு முழுவதும் கோடி தொலைப்பேசி இணைப்புகளை கொண்டிருந்தாலும் மொபைல் பயன்பாட்டு இதில் சரி பாதியாகத்தான் உள்ளது சிறு குறு தொழில்துறைக்கு ரூ லட்சம் கோடியில் கடனுதவி லட்சம் நிறுவனங்களுக்கு பலன் ட்ரெண்டிங் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு கட்டாயம் கடன் தடைத் திட்டத்தை முடிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி செலுத்துவதற்கான காலஅவகாசம் ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும் உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல் தொடர்ந்த வது நாளாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை தற்போதைய விலை நிலவரம் என்ன மே மாதத்தில் வேலையின்மை அளவு சதவிகிதமாகும் சிஎம்ஐஇ தகவல்
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை இஸ்லாமிய கலாச்சாரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய அடுத்த பக்கங்களைப் பார் நூலகம் இணைப்புக்கள் முந்திய அடுத்த பக்கங்களைப் பார் சிறப்பு இஸ்லாமிய கலாச்சாரம் இருந்து மீள்விக்கப்பட்டது
இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு கோவா தொடுப்புகள் கோவா மாநிலம் உக்கு மாற்றப்பட்டன
லிண்ட்சே லோஹன் மாரியப்பன் புத்தகத்துக்கு முன்பாக மூன்று புத்தகங்கள் வெளியாகியிருந்தன இரண்டு உயிர்மை ஒன்று காலச்சுவடு அப்பொழுது ஜீவகரிகாலனிடம் அறிமுகம் இருந்தது கப்பலில் சரக்கு அனுப்பி வைக்கும் நிறுவனத்தின் ஊழியர் வாசகர் அதற்கு மேல் ஒன்றுமில்லை சென்னையில் இரண்டொரு முறை பைக்கில் அழைத்துக் கொண்டு சுற்றியிருக்கிறார் வேல்கண்ணன் சாத்தப்பன் கண்ணதாசன் பாலா இளம்பிறையுடன் சேர்ந்து ஒரு பதிப்பகம் தொடங்கப் போவதாகச் சொன்னார் ஆளுக்கு சொற்பப் பணம் அப்பொழுது அவர்களால் அவ்வளவுதான் முடியும் இருபதாயிரம் ரூபாய் இருந்தால் புத்தகம் வெளியே கொண்டு வந்துவிடலாம் என்றார் அப்படித்தான் லிண்ட்சே லோஹன் புத்தகம் வெளியானது இருபதாயிரம் ரூபாயைப் புரட்டுவதற்கே பெரும் சிரமப்பட்டார்கள் அந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய ஆயிரம் பிரதிகள் விற்றன அதில் பதிப்பகத்தின் உழைப்பு மிக அதிகம் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு கரிகாலன் புத்தகக் கண்காட்சியில் கடை கடையாக அலைந்தது நினைவில் இருக்கிறது கிட்டத்தட்ட நூறு கிலோ உருவம் வியர்த்து விறுவிறுக்க அலைந்தது மனதுக்குள் என்னவோ செய்தது எத்தனை புத்தகம் எழுதினாலும் இவர்கள் பிரசுரம் நடத்துகிற வரையில் இவர்களிடம்தான் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன் சுழி மட்டும்தான் லிண்ட்சே லோஹன் அதன்பிறகு பெரிய பங்களிப்பு எதையும் நான் செய்ததில்லை ஆனால் அவர்களது வெற்றியை மகிழ்வாக உணர முடிகிறது மெல்ல மெல்ல மேலேறியவர்கள் இந்தச் சில வருடங்களில் தமிழ் பிரசுரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டார்கள் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது தனியாக அலுவலகம் நாற்பது தலைப்புகளில் புத்தகங்கள் ஏகப்பட்ட இளம் எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சியில் தனியாக ஸ்டால் சில லட்சங்களில் வியாபாரம் என்று தம் கட்டிவிட்டார்கள் கரிகாலன் தனது பழைய வேலையை விட்டுவிட்டு முழுமையாக பதிப்பக வேலைகளில் இறங்கிவிட்டார் பொருளாதார ரீதியில் பெரும் செல்வாக்கு இல்லையெனிலும் இது மிக முக்கியமான காலகட்டம் தழைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது மகிழ்ச்சி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்துக்கு ஒரு கடை கிடைத்திருப்பதாகச் சொன்ன போது நஷ்டப்படாம கடையை நடத்திடுங்க என்றேன் அவர்களின் தோளுக்கு நஷ்டம் என்பது மிகப்பெரிய சுமை கையூன்றிக் கர்ணமடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் அந்தத் தருணத்தில் பாரம் இறங்காமல் இருப்பது முக்கியம் இந்த வருடம் என்னால் புத்தக கண்காட்சிக்குச் செல்ல இயலவில்லை கடைசி நாளில் கரிகாலனை அழைத்துப் பேசினேன் லாபம்தாங்க சந்தோஷம் என்றார் இந்த உற்சாகம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்களை இயங்க வைக்கும் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள் இளம் வயதில் கிடைக்கக் கூடிய இத்தகைய சிறு சிறு வெற்றிகள்தான் எதிர்காலத்தில் நாம் நிகழ்த்தவிருக்கும் பெரும் சாதனைகளுக்கான படிக்கட்டுகள் யாராவது முன்னேறிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சும்மா விட்டுவிடமாட்டார்கள் ஆயிரம் சச்சரவுகளைக் கிளப்புவார்கள் புரளிகள் மேலேறி வரும் கடந்த சில வருடங்களில் யாவரும் பற்றிய புரளிகளும் கிசுகிசுக்களும் எவ்வளவோ காதுகளில் விழுந்திருக்கின்றன ஒவ்வோர் அடியையும் எண்ணி அளந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மீதான பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் பேசப்படுகிற புரளிகளில் எதுவுமே உண்மையில்லை என்று தெரியும் ஆனால் ஒவ்வ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது அது அவசியமுமில்லை கால ஓட்டத்தில் நாம் நட்டு வைத்துவிட்டு ஓடுகின்ற மைல் கற்கள்தான் வரலாறுகளாக நிலைக்குமே தவிர அடுத்தவர்களின் வெற்றுச் சொற்கள் இல்லை சொற்கள் எதுவுமே யாவரும் குழுமத்தைச் சலனப்படுத்தவில்லை என்பதுதான் பெரும் ஆறுதல் உங்க பணத்துலதான் பப்ளிகேஷன் நடத்துறோம்ன்னு சொன்னாலும் சொல்வாங்க என்று சிரிப்பார் இது வேறயா சத்தம் போட்டுச் சொல்லாதீங்க என் தம்பி கேட்டான்னா சொத்தைப் பிரிக்கச் சொல்லிடுவான் என்று பதிலுக்குச் சிரிப்பேன் மிகச் சரியாகக் கணக்கு காட்டுவது ராயல்டி தொகையைக் கொடுத்துவிடுவது என்று சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கு யாவரும் வந்து சேர்ந்திருக்கும் தொலைவுக்கு நிறையப் பேர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் ரமேஷ் ரக் ஷன் கார்த்திக் புகழேந்தி அகிலா கவிதைக்காரன் இளங்கோ என்று பெரிய பட்டியல் அது பட்டியலை என்னால் முழுமைப்படுத்த முடியாது இவ்வளவு பேர்கள் இவர்களுக்கு ஆதரவாக நிற்பதே பெரிய பலம்தான் பெரும் பதிப்பகங்களுக்கு ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் இருப்பார்கள் ஸ்டார் எழுத்தாளர்கள் அவர்களை மட்டுமே தூக்கிப் பிடிப்பார்கள் மற்றவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள் அதை எந்தக் காலத்திலும் செய்துவிடாதீர்கள் என்பதுதான் அவர்களிடம் முன்வைக்க விரும்புகிற ஒரே விஷயம் பதிப்பகத்துக்கு ஒவ்வொரு எழுத்தாளனுமே முக்கியம்தான் ஒவ்வொரு வாசகனும் முக்கியம் யார் ஒருவரையும் தனியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை சென்னை அற்புதமான ஊர் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்புக்கேற்ற இடத்தை அது ஒதுக்கித் தந்துவிடும் யாவரும் பதிப்பகத்துக்கும் அதுவொரு இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது ஆனால் இன்னமும் வெகு காலம் இருக்கிறது செல்ல வேண்டிய தூரமும் வெகு தொலைவு போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும் அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் எதிர் சப்தங்கள் அன்பே சிவம் முழுவதும் படிக்காமல் முந்திரிக்கொட்டையாய் வருவதற்கு வருந்துகிறேன் பில்கேட்ஸுக்கு கேட் மாதிரி உமக்கு கரிகாலனே காவல் வளர்க சேக்காளி இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அன்பே சிவம் கொ ப செ சமூகத்திற்கு வணக்கம் தேடுவது தானே கிடைக்கும் வா வா யென்றழைத்தாலும் வரவும் தரவும் மறுக்கும் மாந்தரில் வாராது வந்த வா மணியைவிடவா இன்னொரு சிட்டுக்குருவி லேகியம் தேவையா நமக்கு எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும் அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் நம்பிக்கையூட்டும் வரிகள் இவை நன்றி சேக்காளி தேடுவது தானே கிடைக்கும் வா வா யென்றழைத்தாலும் வரவும் தரவும் மறுக்கும் மாந்தரில் வாராது வந்த வா மணியைவிடவா இன்னொரு சிட்டுக்குருவி லேகியம் தேவையா நமக்கு இருக்குறத பண்ணி அதுக்கு குறியை போட்டது ஒரு குத்தம் ன்னா பிப்ரவரி ம் தேதிக்குள்ள சாசுடாங்கமா உழுந்து மன்னிப்பு கேட்டுருதேன் அவைத்தலைவரே கேள்வியும் பதிலும் தொடர்புக்கு விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன நிசப்தம் ஆண்ட்ராய்ட் நிசப்தம் கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் கூரியரில் அனுப்பி வைக்கவும் அறக்கட்டளை பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம் இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்
என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஆனந்த விகடன் சினிமா என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே மாஸ்டர் சினிமா விமர்சனம் ஈஸ்வரன் சினிமா விமர்சனம் பூமி சினிமா விமர்சனம் விகடன் நானும் அவரும் சேர்ந்து முடிவெடுப்போம் விகடன் ரிமோட் பட்டன் விகடன் மோடியே பாராட்டின ஆள் நான் தலையங்கம் பயிர்கள் சேதத்தின் துயர் துடையுங்கள் கார்ட்டூன் கட்டுரைகள் கம்ப்யூட்டருடன் செஸ் விளையாடுவதைப் பார்வையாளர்கள் விரும்புவதில்லை டி ஆர் பி ஏற்றத்தான் தேசபக்தியா தற்காப்புக்காகச் செய்தால் தப்பில்லை படிப்பறை என் முதல் இயக்குநர் திருமுருகன் காந்தி ஏழ்மையில் பிறந்தது எனதுஇசை ஞானசம்பந்தர் முதல் கார்ப்பரேட் வரை ஸ்மார்ட்போன்ஸ் ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள் அரசியல் மந்திரி தந்திரி திண்டுக்கல் சீனிவாசன் மந்திரி தந்திரி வெ சரோஜா கதைகள் ஆடிஷன் சிறுகதை கவிதை சொல்வனம் தொடர்கள் ஏழு கடல் ஏழு மலை மனமே நலமா உண்மைகள் சொல்வேன் வாசகர் மேடை அம்மா ஓ டி டி அரம்பிக்கலாமா இன்பாக்ஸ் அறிவியல் உலகை இயக்கும் இந்தியர்கள் வலைபாயுதே ஹ்யூமர் இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள் மல்லுக்கட்டு ஜல்லிக்கட்டு ஜோக்ஸ் என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே உ சுதர்சன் காந்தி ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் செல்வராகவன் கேட்கும் செல்வராகவன் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி தனது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் ஆயிரத்தில் ஒருவன் என இரண்டு படங்களின் அறிவிப்போடு ம் வருடத்தைத் தொடங்கியிருக்கிறார் செல்வராகவன் பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணி இணைந்தது செல்வா ரசிகர்களுக்கு ஜிலேபி செய்தி மூன்றாவது குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துகள் சொல்லி ஆரம்பித்தேன் வருடமே உங்க படத்துடைய அறிவிப்புல இருந்துதான் ஆரம்பமாகியிருக்கு இந்த வருடம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க கொரோனா இல்லாத காலமா மாறணும் புத்தாண்டு உறுதிமொழி எல்லாம் ஒண்ணுமில்லை ல எல்லோரும் உயிரோட இருக்கணும் குமாரு துள்ளுவதோ இளமை தனுஷ் இப்போ நீங்க இயக்குற தனுஷ் இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க ரொம்ப சந்தோஷமாவும் நிறைய ஆர்வமாகவும் இருக்கேன் துள்ளுவதோ இளமை படத்துல வொர்க் பண்ணின தனுஷ் வயது இளைஞன் இப்போ நான் வொர்க் பண்ற தனுஷ் மாபெரும் நடிகன் அண்ணனா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இயக்குநரா ரொம்ப சவாலா இருக்கு இப்போ டிரெய்லர் ஷூட் பண்ணினோம் நான் முதல்முறை அவருடைய நடிப்பு ரியாக் ஷன்களைப் பார்த்து வாயைத் திறந்து நடிகன்டா ன்னு சொன்னேன் எப்போதான் என் நடிப்பு உங்களுக்குத் திருப்தியா இருக்கும் னு நிறைய முறை தனுஷ் என்கிட்டே கேட்டிருக்கார் ஆனா இப்போ இந்தப் பேட்டி மூலமா தனுஷுக்குச் சொல்லிக்கிறேன் எனக்கு ரொம்பத் திருப்தியா இருந்தது தனுஷ் இவ்ளோ நாளா அவருக்கு நிறைய சவாலா இருக்கற கேரக்டர்களைச் செய்துகிட்டிருந்திருக்காரு இந்தமுறை ஒரு இயக்குநரா இவ்வளவு பெரிய நடிகரை எப்படி இயக்கப்போறோம்ங்கற சவாலோட நான் யோசிச்சு வேலை செஞ்சுகிட்டிருக்கேன் செல்வராகவன் தனுஷ் யுவன் அரவிந்த் கிருஷ்ணானு புதுப்பேட்டை கூட்டணியில உருவாகுற படம் புதுப்பேட்டை இல்லையாமே ஆமாங்க இது புதுப்பேட்டை இல்லை இந்தப் படத்துக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கும் இடையில நிச்சயமா புதுப்பேட்டை வெளியாகும் கொக்கி குமாரு வருவான் நானே வருவேன் படத்தில் வேறு யாருக்கு முக்கியமான கேரக்டர் அதுல ஜீப் ஒரு முக்கியமான கதாபாத்திரம் அதுக்கு ஜீப் னு பெயர் வைக்க வேண்டாம் நானே ஒரு நல்ல பெயரா வெச்சுட்டு சொல்றேன் தனுஷ் கேரக்டரில் என்ன ஸ்பெஷலை எதிர்பார்க்கலாம் எல்லா நடிகர்களுக்கும் அடைமொழி இருக்கு இந்தப் படத்துல இருந்து தனுஷுக்கு ஒரு அடைமொழி கொடுக்கலாம்னு இருக்கேன் இது ரொம்ப நாளா இருக்கிற எண்ணம்தான் நாங்க படம் பண்ணும்போதெல்லாம் என்கிட்ட என் பேர்கூட போடமாட்டேங்குற படத்துடைய டைட்டிலுக்கு முன்னாடி தனுஷ் நடிக்கும்னு போடேன் னு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பார் அதென்ன தனுஷ் நடிக்கும்னு அதான் நடிக்கிறியே அப்புறம் எதுக்கு தனுஷ் நடிக்கும் னு சொல்லிடுவேன் அதனால நானே என் தம்பிக்கு அடைமொழி கொடுத்ததா இருக்கட்டும்னு அதுக்காக யோசிச்சுக்கிட்டே இருக்கேன் இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் பாருங்க இது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்ல தனுஷுக்கே ஸ்பெஷலா இருக்கும் ஒரு வேளை அவர் இப்போ அடைமொழி வேண்டாம் னு சொல்லிட்டார்னா அவர் ஆசைப்பட்ட மாதிரி தனுஷ் நடிக்கும் னு போட்டுடுவேன் திடீர்னு ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான அறிவிப்பைக் கொடுத்து உங்க ரசிகர்களை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்களே ஆயிரத்தில் ஒருவன் என் கனவு எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்கள் எப்போ எப்போன்னு கேட்டுட்டு இருந்தாங்க அவங்களுக்கு என்னால முடிஞ்ச பரிசைக் கொடுக்கணும்னுதான் நானும் தனுஷும் பேசி இந்த அறிவிப்பைக் கொடுத்தோம் ஆயிரத்தில் ஒருவன் அறிவிப்பை ட்வீட் பண்றதுக்கு முன்னாடி நீங்களும் தனுஷும் என்ன பேசிக்கிட்டீங்க இந்தப் படம் எங்களுக்கு எவ்ளோ சவாலா இருக்கும்னு நிறைய பேசினோம் இது ரொம்பக் கடினமான புராஜெக்ட் அந்தப் பொறுப்பை நம்ம ரெண்டு பேரும் எப்படி எடுத்துக்கணும்னு பேசினோம் ரிலீஸ்னா அதுல எவ்ளோ வேலை இருக்கும்னு பாருங்க ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான அப்டேட் கேட்ட என் ரசிகர்களை இவ்வளவு நாள்கள் வெயிட் பண்ண வெச்சதுக்கு சாரி கேட்டுக்குறேன் ஆயிரத்தில் ஒருவன் ல பார்த்திபன் கேரக்டரில்தான் தனுஷ் நடிக்கிறாரா ஆயிரத்தில் ஒருவன் க்ளைமாக்ஸ் கார்த்தி அந்தப் பையனைத் தூக்கிட்டுப் போகும்போது சோழன் பயணம் தொடரும் னு முடியும் முதல் பாகத்துலேயே பார்த்திபன் கேரக்டர் இறந்திடுச்சு இரண்டாம் பாகத்தில் கார்த்தி கேரக்டருக்கு வயசாகிடுச்சுனு பேசமுடியுமே தவிர வேற எதுவும் பேசமுடியாது இப்போதைக்கு இளவரசனை அறிவிச்சிருக்கேன் போகப்போக அடுத்தடுத்த கேரக்டர்களையும் டெக்னிக்கல் டீமையும் அறிவிப்பேன் சாணி காயிதம் படத்துல நடிக்கிறீங்க அந்த அனுபவம் எப்படியிருக்கு சாணி காயிதம் மிகப்பெரிய ஸ்கிரிப்ட் அந்தக் கேரக்டரை நான் பண்ணுவேன்னு நம்பிய அருண் மாதேஸ்வரன் சித்தார்த் ரெண்டுபேருக்கும் கடமைப்பட்டி ருக்கேன் அவங்க என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னால முடிஞ்சதைப் பண்ணத் தயாரா இருக்கேன் கேமரா பின்னாடி நின்னு படத்தை இயக்குறது கடினம்னா கேமரா முன்னாடி நின்னு நடிக்கிறது மிக மிக மிகக் கடினம்னு புரிஞ்சுக்கிட்டேன் தலைவா உங்க படங்கள் வெளியாகும்போது உங்களுடைய மனநிலை என்னவா இருக்கும் வயித்துல வாட் பாம் வெச்சுக்கிட்டிருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் பேச்சுலரா இருக்கும்போது நீங்க இயக்கிய படங்களுக்கும் குடும்பம் குழந்தைன்னு வந்த பிறகு நீங்க இயக்கிய படங்களுக்குமான வித்தியாசத்தை யோசிச்சிருக்கீங்களா அப்படி நான் யோசிச்சதில்லை நிச்சயமா குடும்பம்னு வரும்போது பொறுப்புகள் கூடத்தான் செய்யும் வயசாக வயசாகப் பக்குவம் அதிகமாகிட்டேதான் இருக்கும் அது நாம பண்ற படங்கள்ல வெளிப்படும் முதல் படம் பண்ணும்போது எனக்கு வயசு இப்போ ஹாலிவுட்டுக்குப் போன தனுஷுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க எங்களையும் கூட்டிட்டுப் போனா நல்லாருக்கும் ஆனந்த விகடன் மூலமா நான் தனுஷ்கிட்ட கேட்கிறேன் என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே அப்படி நீங்க ஹாலிவுட் போயிட்டீங்கன்னா உங்க படத்துடைய ஹீரோ யார் தனுஷ்தான் நீங்களா ஒரு கேரக்டரை வடிவமைச்சு எழுதுறது உங்க வாழ்க்கையில நீங்க பார்த்த ஒரு கேரக்டரைப் படத்துக்குள்ள கொண்டு வர்றது எது உங்களுக்கு சுவாரஸ்யம் ஒரு கேரக்டரை உருவாக்குறோம்னா அதுல மூன்று இருக்கான்னு பார்க்கணும் இதை ஒரு கதாசிரியர் ஆழ்ந்து யோசிச்சு எழுதணும் உதாரணத்துக்கு கொக்கி குமார் கதாபாத்திரத்தையே எடுத்துக்கலாம் பர்சனலா அவருடைய வாழ்க்கை அவர் பண்ற தொழில்ல இருந்து பார்க்கும்போது அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும் அவருக்குன்னு ஒரு ப்ரைவேட் வாழ்க்கை இருக்கு அப்போ அவருடைய எண்ணம் எப்படியிருக்கும் இப்படி ஒரு கேரக்டருக்குள்ள எல்லாத்தையும் கொண்டு வந்து திரையில நிறுத்தும்போது எல்லோருடைய மனசுலயும் இந்தக் கேள்விகள் வரும் இது சாதாரணமா வராது அவ்ளோ யோசிக்கணும் பேசணும் எழுதணும் அப்படிப் பண்ணப் பண்ண ஒரு கட்டத்துல நாம எழுதுற கேரக்டர் நம்மகிட்ட பேசும் அதை நோட் பண்ணி வெச்சுக்கணும் நீங்க இதுவரைக்கும் வடிவமைச்சதிலேயே உங்க மனசுக்கு ரொம்ப நெருக்கமான கேரக்டர் எது மயக்கம் என்ன கார்த்திக் சுவாமிநாதன் நான் என்னை ரொம்ப ஆழ்ந்து பார்க்குற கேரக்டர் படம் ஹிட் ப்ளாப் ப்ளாக்பஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் கலெக் ஷன் இந்த மாதிரி விஷயங்கள்ல உங்களுக்கு ஆர்வம் இருக்கா நிச்சயமா ஆர்வமிருக்கு படங்கள் என்ன கலெக்ட் பண்ணுதுன்னு இதுவரைக்கும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன் அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை நாம ஒரு வேலையை செஞ்சிருக்கோம் அது எவ்ளோ லாபம் தருது அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம் அதுக்குத்தானே வேலை செய்றோம் இன்னிக்கு வரை என் படங்கள் என்ன கலெக்ட் பண்ணுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும் ஹீரோக்களுக்கு நிகரா ரசிகர்கள் உள்ள இயக்குநர் நீங்க உங்க ரசிகர்கள் பத்திச் சொல்லுங்க எனக்கு அவங்கதான் எல்லாம் என் அப்பா சினிமாவுல இருந்தாலும்கூட முழுக்க முழுக்க ரசிகர்களால் உருவாக்கப்பட்டவன் நான் வறுமையின் உச்சக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம் துள்ளுவதோ இளமை ஒரு கட்டத்துல தேனிக்கே போயிடலாம் னு குடும்பமே நினைச்சதுண்டு அந்தச் சமயத்துல என்கிட்ட நீ நம்ம குடும்பத்தைக் காப்பாத்துவியா ன்னு அப்பா கேட்டார் அப்போ எனக்கு முதலீடா கொடுக்கப்பட்டவன்தான் தனுஷ் படம் ரிலீஸானவுடன் முதல் ஷோவுல ஒருத்தர் எழுந்து இதெல்லாம் சீக்கிரமே டிவியில வந்திடும்டா பாத்துக்கலாம் னு சொல்லியிருக்கார் அதைக் கேள்விப்பட்டவுடன் ரொம்ப வருத்தமாகித் தூங்கிட்டேன் மதியத்துக்கு மேல என்னை எழுப்பி தியேட்டர் ஃபுல்லாகுது ன்னு சொன்னாங்க உடனே தியேட்டருக்குப் போயிட்டேன் ரசிகர்களுடைய கைத்தட்டலையும் விசிலையும் பார்க்கும்போது அழுகை வந்திடுச்சு அப்போதிலிருந்து இப்போ வரை அவங்க என்கூட இருக்காங்க முழுக்க முழுக்க ரசிகர்களால் படைக்கப்பட்ட இயக்குநர் நான் உங்களுடைய படங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க நீங்க யாருடைய ரசிகர் எப்பவும் நான் எம் ஜி ஆர் ரசிகன்தான் இப்பவும் அப்பப்போ அவருடைய படங்கள் பார்க்கிறதுண்டு மற்ற மொழிகளில் இவருடன் வொர்க் பண்ணணும் னு நீங்க நினைக்கிற நடிகர் மோகன்லால் சார்கூட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை அது மலையாளப் படமாகவே இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும் தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் உ சுதர்சன் காந்தி
பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வசதியை பவுன்ஸ் இன்பினிட்டி என்ற இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் அதை சாத்தியமாக்கவுள்ளது இந்தியாவில் உள்ள பவுன்ஸ் இன்பினிட்டி என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது இன்பினிட்டிஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது மேட் இன் இந்தியா என்றும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களுடன் வருகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது மேலும் இந்திய சந்தையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பதிவுகள் விரைவில் தொடங்கும் அதே நேரத்தில் டெலிவரிகள் ஜனவரி க்குள் தொடங்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது எனினும் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் பகிரவில்லை ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்மார்ட்டான பேட்டரியை நீக்கக்கூடிய வசதியுடன் வருகிறது இந்த பேட்டரி பேக்கை தேவைப்படும் போது வெளியே இழுத்து வசதிக்கேற்ப சார்ஜ் செய்யலாம் மேலும் நிறுவனம் தனது முதல் இ ஸ்கூட்டரில் நாட்டில் தனித்துவமான பேட்டரி சேவை விருப்பத்தையும் வழங்குகிறது இந்த விருப்பத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் வாங்க முடியும் இது மிகவும் மலிவு விலையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பவுன்ஸ் இன் பேட்டரி ஸ்வாப்பிங் நெட்வொர்க்கைப் பயன்படுத்த முடியும் மற்றும் அவர்கள் இந்த ஸ்வாப்பிங் நெட்வொர்க்கில் இருந்து முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வெற்று பேட்டரியை மாற்றும் போதெல்லாம் பேட்டரி மாற்றங்களுக்கு மட்டுமே பணம் செலுத்த முடியும் இந்த விருப்பம் பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை வாங்கும் விலையை விட மலிவு விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது இதற்கிடையில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆம் ஆண்டில் சுமார் மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இல் சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது இந்த ஒப்பந்தத்தின் கீழ் ராஜஸ்தானில் உள்ள உற்பத்தி ஆலை மற்றும் அறிவுசார் சொத்துரிமையை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது இந்த ஆலை ஆண்டுக்கு ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது மேலும் தென்னிந்தியாவில் மற்றொரு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பவுன்ஸ் இன்ஃபினிட்டி மேட் இன் இந்தியா பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் சிறுமி கர்ப்பம் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா நீங்கள் பயன்படுத்தும் இந்த ஒரு பொருளே போதுமானது
கடந்த முதல் நான்கு நாட்களாக பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் எழுத்தாளர் ம நவீனின் சிறப்பு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது உலகில் நான்கு நாடுகளில் தமிழ் இலக்கியம் வேர்க்கொண்டுள்ளதாகவும் அப்படி இந்தியா இலங்கை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மலேசியாவில் மலேசியா பிரியுமா கி சீலதாஸ் சிறப்புக் கட்டுரைகள்நவம்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் நண்பரும் சரவாக் பயணம் மேற்கொண்டோம் அம்மாநில தலைநகர் கூச்சிங் விமான நிலையத்தில் குடிநுழைவு துறையினர் எங்களுக்குச் சரவாக்கில் தங்கியிருக்க மூன்று மாத கால அனுமதி வழங்கினர் மலேசிய குடிமகன் தீபகற்ப மலேசியாவிலிருந்து வருகிறேன் எனவே கடவுச்சீட்டு தேவையில்லை மலேசிய அடையாளச் சீட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும் சிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு உலக அழகியை கொன்றது யார் மலேசியாவில் விக்கிரமாதித்தன் சிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் கா ஆறுமுகம் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும் சிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் எனக்கு ஒரு கனவு உண்டு என்றார் மார்ட்டின் லூதர் கிங் உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும்
மின்சாரம் ஒரு மின் நிலையத்தில் செருகப்பட்டுள்ளதா என்பதையும் மறு முனை எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் சரியாக செருகப்பட்டதா என்பதையும் சரிபார்க்கவும் மோசமான மின் நிலையம் உங்கள் சாதனம் இன்னும் இயக்கப்படவில்லை எனில் எழுச்சி பாதுகாப்பான் மூலமாக அல்லாமல் வேறு மின் நிலையத்தில் நேரடியாக செருக முயற்சிக்கவும் மோசமான மின்சாரம் மின் நிலையம் மின்சாரம் வழங்கினால் ஆனால் கன்சோல் இன்னும் இயக்கப்படவில்லை என்றால் மின்சாரம் வழங்கல் சிக்கலாக இருக்கலாம் ஒளி திடமான வெள்ளை அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மின்சாரம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை மின்சக்தியில் சரிபார்க்கவும் வெளிச்சம் இல்லாவிட்டால் விநியோகத்தை அவிழ்த்து நிமிடங்கள் குளிர்விக்க விடுங்கள் பின்னர் அதை மீண்டும் சொருக முயற்சிக்கவும் அது இன்னும் ஒளிரவில்லை என்றால் நீங்கள் மின்சார விநியோகத்தை மாற்ற வேண்டும் மோசமான மதர்போர்டு மின்சாரம் வழங்கல் ஒளி இயக்கப்பட்டிருந்தாலும் உங்கள் சாதனம் இன்னும் இயங்கவில்லை என்றால் மதர்போர்டு சிக்கலாக இருக்கலாம் அது இருந்தால் நீங்கள் தேவைப்படலாம் மதர்போர்டை மாற்றவும் பிற பிரச்சினைகள் உங்களுக்கு இன்னும் சிக்கல் இருந்தால் பார்வையிடவும் எக்ஸ்பாக்ஸ் ஒன் இயக்கப்படவில்லை மேலும் தகவலுக்கு விக்கி வட்டு இயக்கி வட்டை ஏற்கவில்லை இயக்கி ஒரு கிளிக் அல்லது அரைக்கும் சத்தம் அல்லது வட்டு எடுக்கவில்லை மோசமான வட்டு இயக்கி வட்டு இயக்கி கிளிக் செய்தால் அல்லது அரைக்கும் சத்தங்களை எழுப்புகிறது என்றால் அது மோசமானது மற்றும் இருக்க வேண்டும் மாற்றப்பட்டது தொலைக்காட்சித் திரை எதையும் காண்பிக்கவில்லை எக்ஸ்பாக்ஸ் ஒன் இயக்கத்தில் உள்ளது ஆனால் தொலைக்காட்சித் திரை இன்னும் வெற்று நிலையான அல்லது நீல நிறத்தில் உள்ளது தவறான துறைமுகத்தில் தண்டு உங்கள் தொலைக்காட்சி மற்றும் எக்ஸ்பாக்ஸ் சரியாக செருகப்பட்டு இயக்கப்பட்டிருந்தால் ஆனால் உங்கள் தொலைக்காட்சி எதையும் காண்பிக்கவில்லை என்றால் கேபிள் தவறான துறைமுகத்தில் செருகப்படலாம் கன்சோலின் பின்புறத்தில் உள்ள போர்ட்டில் கேபிள் செருகப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் தொலைக்காட்சியில் சரியான உள்ளீட்டு துறைமுகத்தில் கேபிள் செருகப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மோசமான கேபிள் எச் டி எம் ஐ கேபிள் சரியான துறைமுகத்தில் செருகப்பட்டிருந்தாலும் தொலைக்காட்சி இன்னும் காண்பிக்கப்படாவிட்டால் எச் டி எம் ஐ கேபிள் சிக்கலாக இருக்கலாம் நீங்கள் கேபிளை மாற்ற வேண்டும் தவறான எக்ஸ்பாக்ஸ் ஒன் அமைப்புகள் கேபிள் வேலை செய்தாலும் தொலைக்காட்சி காண்பிக்கவில்லை என்றால் எக்ஸ்பாக்ஸ் ஒன் தவறாக உள்ளமைக்கப்படலாம் உங்கள் காட்சி அமைப்புகளை மீட்டமைக்க வேண்டும் இயக்ககத்தில் ஒரு வட்டு இருந்தால் அதை வெளியேற்றவும் கன்சோலை அணைக்க எக்ஸ்பாக்ஸ் பொத்தானை ஐந்து விநாடிகள் அழுத்திப் பிடிக்கவும் கன்சோலில் இருந்து ஒரு பீப்பைக் கேட்கும் வரை எக்ஸ்பாக்ஸ் பொத்தான் மற்றும் வெளியேற்ற பொத்தானை அழுத்தவும் குறிப்பு இது எக்ஸ்பாக்ஸ் காட்சியை மிகக் குறைந்த தெளிவுத்திறனில் செய்யும் நீங்கள் தீர்மானத்தை மாற்ற விரும்பினால் டிவியில் இல்லை சிறந்த தெளிவுத்திறன் சரிசெய்தல் விருப்பத்தின் கீழ் உள்ள படிகளைப் பின்பற்றவும் டிவி சிக்கல்கள் எக்ஸ்பாக்ஸ் இன்னும் தொலைக்காட்சியுடன் இணைக்கப்படவில்லை என்றால் டிவி பிரச்சினையாக இருக்கலாம் எக்ஸ்பாக்ஸ் ஒன் இணையத்துடன் இணைக்கப்படவில்லை எக்ஸ்பாக்ஸ் ஒன் அதை இணைக்க முடியாது அல்லது தொடர்ந்து இணைப்பை இழக்கிறது என்று கூறுகிறது திசைவி செயலிழப்பு கன்சோல் இணையத்துடன் இணைக்கப்படாவிட்டால் உங்கள் திசைவி சிக்கலாக இருக்கலாம் உங்கள் திசைவியை மீட்டமைக்க அல்லது சக்தி சுழற்சி செய்ய தொழிற்சாலை திசைகளைப் பின்பற்றவும் ஒரு திசைவியை மீட்டமைப்பதற்கான ஒரு பொதுவான முறை உங்கள் சாதனங்களை மூடு மோடத்தை அணைத்து பின்னர் திசைவி மற்றும் மின் கேபிள்களை அவிழ்த்து விடுங்கள் விநாடிகள் காத்திருங்கள் பவர் கார்டுகளை மீண்டும் செருகவும் ஆனால் அவற்றை இயக்க வேண்டாம் உங்கள் மோடத்தை இயக்கி விளக்குகள் நிலைபெறும் வரை காத்திருங்கள் திசைவியை மாற்றி விளக்குகள் நிலைபெறும் வரை காத்திருங்கள் உங்கள் சாதனங்களை மீண்டும் இயக்கி இணைய இணைப்பைச் சரிபார்க்கவும் வேறு நேரத்தில் மீண்டும் இணைக்கவும் திசைவிக்கு சக்தி சைக்கிள் ஓட்டிய பின் உங்கள் சாதனம் இன்னும் இணைக்கப்படவில்லை என்றால் மணி நேரத்தில் இணையத்துடன் மீண்டும் இணைக்க முயற்சிக்கவும் கடின மீட்டமை எக்ஸ்பாக்ஸ் இன்னும் இணையத்துடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் கடின மீட்டமைப்பை செய்ய வேண்டும் எக்ஸ்பாக்ஸ் இயங்கும் போது ஆற்றல் பொத்தானை ஐந்து விநாடிகள் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் கன்சோல் ஆற்றல் குறைந்துவிடும் விநாடிகள் காத்திருந்து சாதனத்தை மீண்டும் இயக்க ஆற்றல் பொத்தானை அழுத்தவும் இணையத்துடன் மீண்டும் இணைக்க முயற்சிக்கவும் மோசமான வைஃபை போர்டு எக்ஸ்பாக்ஸ் இன்னும் இணையத்துடன் இணைக்கப்படவில்லை என்றால் உங்களிடம் மோசமான வைஃபை போர்டு இருக்கலாம் உங்களுக்கு தேவைப்படலாம் வைஃபை போர்டை மாற்றவும் டிவி சிறந்த தெளிவுத்திறனில் இல்லை தொலைக்காட்சி இல் காண்பிக்கப்படவில்லை அல்லது அமைப்புகள் தவறானவை என்று கூறுகிறது தவறான அமைப்புகள் உங்கள் டிவி எக்ஸ்பாக்ஸ் திரையைக் காண்பிக்கும் ஆனால் சிறந்த தெளிவுத்திறனில் இல்லை என்றால் உங்கள் எக்ஸ்பாக்ஸ் தவறான அமைப்புகளுக்கு கட்டமைக்கப்படலாம் இதை சரிசெய்ய உங்கள் காட்சி அமைப்புகளை சரிசெய்ய வேண்டும் முகப்புத் திரையை அடைய கட்டுப்படுத்தியின் எக்ஸ்பாக்ஸ் பொத்தானை அழுத்தவும் மெனு பொத்தானை அழுத்தி அமைப்புகள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் கன்சோல் அமைப்புகள் நெடுவரிசையில் காட்சி ஒலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும் உங்கள் டிவிக்கு பொருத்தமான காட்சி மற்றும் பட அமைப்புகளைத் தேர்வுசெய்க கன்சோல் எதிர்பாராத விதமாக அணைக்கப்படுகிறது ஒரு விளையாட்டின் நடுவில் அல்லது இயக்கிய சிறிது நேரத்திலேயே கன்சோல் சக்திகளைக் குறைக்கும் தவறான அமைப்புகள் செயலற்ற காலத்திற்குப் பிறகு உங்கள் எக்ஸ்பாக்ஸ் எதிர்பாராத விதமாக அணைக்கப்பட்டால் நீங்கள் தானாகவே அணைக்காதபடி அமைப்புகளை சரிசெய்ய வேண்டியிருக்கும் முகப்புத் திரையை அடைய கன்சோலை இயக்கி கட்டுப்படுத்தியின் எக்ஸ்பாக்ஸ் பொத்தானை அழுத்தவும் அமைப்புகள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் பவர் ஸ்டார்ட்அப்பைத் தேர்ந்தெடுத்து பின்னர் அணைக்கவும் கன்சோல் தானாகவே இயங்குவதற்கு முன்பு நீங்கள் விரும்பும் செயலற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் மோசமான காற்றோட்டம் உங்கள் எக்ஸ்பாக்ஸ் இன்னும் எதிர்பாராத விதமாக அணைக்கப்பட்டால் அது முறையற்ற முறையில் காற்றோட்டமாக இருக்கலாம் கன்சோல் முறையற்ற காற்றோட்டம் பெறுகிறது என்று ஒரு செய்தியைப் பெற்றால் நீங்கள் பின்வருமாறு பணியகத்தை அணைக்கவும் குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருங்கள் நன்கு காற்றோட்டமான இடத்திற்கு கன்சோலை நகர்த்தவும் பணியகத்தை மறுதொடக்கம் செய்யுங்கள் நன்கு காற்றோட்டமான இருப்பிடம் என்பது கன்சோலுக்கு அடுத்தபடியாகவோ அல்லது வலதுபுறமாகவோ பொருள்கள் இல்லாத ஒன்றாகும் துவாரங்கள் அனைத்தும் தெளிவாக இருப்பதையும் நல்ல காற்று ஓட்டம் இருப்பதையும் உறுதிசெய்க மோசமான மின் நிலையம் பயன்பாடு அல்லது செயலற்ற நிலையில் உங்கள் கன்சோல் எதிர்பாராத விதமாக அணைக்கப்பட்டால் மின் நிலையம் மோசமாக இருக்கலாம் அல்லது மின் தண்டு தவறாக செருகப்படலாம் எழுச்சி பாதுகாப்பாளரின் மூலமாக அல்லாமல் விநியோகத்தை நேரடியாக வேறு கடையின் மீது செருக முயற்சிக்கவும் தண்டு ஒழுங்காக கடையிலும் கன்சோலிலும் செருகப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும் மோசமான மின்சாரம் மின் நிலையம் செயல்பட்டாலும் கன்சோல் இன்னும் அணைக்கப்பட்டால் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் இருக்கலாம் ஒளி திடமான வெள்ளை அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மின்சாரம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை மின்சக்தியில் சரிபார்க்கவும் வெளிச்சம் இல்லாவிட்டால் விநியோகத்தை அவிழ்த்து நிமிடங்கள் குளிர்விக்க விடுங்கள் பின்னர் அதை மீண்டும் சொருக முயற்சிக்கவும் அது இன்னும் ஒளிரவில்லை என்றால் நீங்கள் மின்சார விநியோகத்தை மாற்ற வேண்டும் பிற பிரச்சினைகள் மேலும் தகவல் மற்றும் சாத்தியமான தீர்வுகளுக்கு பார்க்கவும் எக்ஸ்பாக்ஸ் ஒன் தன்னை அணைக்கும் விக்கி வட்டு இயக்கி வெளியேற்றப்படவில்லை வட்டு வட்டுக்கு வெளியே வராது அல்லது பகுதி வெளியே சிக்கியுள்ளது வட்டு கைமுறையாக வெளியேற்றவும் உங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன் இயக்ககத்தில் உள்ள வட்டை வெளியேற்றாவிட்டால் நிலையான காகித கிளிப்பைப் பயன்படுத்தி அதை கைமுறையாக வெளியேற்றலாம் கன்சோலைக் குறைத்து பவர் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வேறு எந்த கேபிள்களையும் துண்டிக்கவும் காகித கிளிப்பை அவிழ்த்து விடுங்கள் கன்சோலின் இடது பக்கத்தில் உள்ள துவாரங்களுக்கு பின்னால் மஞ்சள் ஸ்டிக்கரைக் கண்டுபிடிக்கவும் ஸ்டிக்கர் வட்டு இயக்ககத்திற்கு அருகிலுள்ள எக்ஸ்பாக்ஸின் முன்புறத்திற்கு அருகில் உள்ளது மஞ்சள் ஸ்டிக்கருக்கு அடுத்துள்ள வெளியேற்ற துளையை கண்டுபிடித்து அதில் காகித கிளிப்பை செருகவும் வட்டு டிரைவிலிருந்து சற்று வெளியேற வேண்டும் மீதமுள்ள வழியை உங்கள் கையால் வெளியே இழுக்கலாம் வட்டு அழுக்கு அல்லது ஒட்டும் தன்மை இல்லை என்பதையும் எதிர்காலத்தில் கன்சோலிலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் லேபிள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மோசமான வட்டு இயக்கி கன்சோல் அடிக்கடி டிஸ்க்குகளை சரியாக வெளியேற்றவில்லை மற்றும் டிஸ்க்குகள் சுத்தமாக இருக்கிறதா என்று சரிபார்த்து சரியாக வெளியேற்ற வேண்டும் என்றால் உங்கள் டிஸ்க் டிரைவில் சிக்கல் இருக்கலாம் உங்களால் முடியும் வட்டு இயக்ககத்தை மாற்றவும் வயர்லெஸ் கட்டுப்படுத்தி இணைக்கப்படவில்லை அல்லது இணைப்பைப் பராமரிக்கவில்லை உங்கள் கட்டுப்படுத்தி இணைக்கப்படவில்லை அல்லது கட்டுப்படுத்தி கட்டளைகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கன்சோல் கூறுகிறது மோசமான கட்டுப்படுத்தி பேட்டரிகள் உங்கள் கட்டுப்படுத்தி உங்கள் கன்சோலுடன் இணைக்கவில்லை அல்லது அது அடிக்கடி இணைப்பை இழந்தால் உங்கள் கட்டுப்படுத்தியில் உள்ள பேட்டரிகளை மாற்ற வேண்டும் அல்லது பேட்டரி பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும் குறிப்பு கட்டுப்படுத்தியில் பேட்டரிகள் குறைவாக இருந்தால் அதிர்வு வேலை செய்யாதது போன்ற பகுதி செயல்பாடு மட்டுமே உங்களிடம் இருக்கலாம் இது பேட்டரி ஆயுளை நீட்டிப்பதற்கான கட்டுப்படுத்தியின் செயல்பாடாகும் மேலும் பேட்டரிகள் மாற்றப்படும்போது அல்லது பேட்டரி பேக் ரீசார்ஜ் செய்யப்படும்போது முழு செயல்பாடு திரும்பும் பேட்டரிகள் குறைவாக இருந்தால் கட்டுப்படுத்திக்கு குறுகிய காலத்திற்கு மீண்டும் இயக்க போதுமான சக்தி இருக்கலாம் ஆனால் பேட்டரிகள் மாற்றப்படும் அல்லது ரீசார்ஜ் செய்யப்படும் வரை அது நீண்ட நேரம் இருக்காது யூ எஸ் பி க்கு மைக்ரோ யூ எஸ் பி கேபிள் மூலம் கன்சோலில் செருகப்படும்போது உங்கள் வயர்லெஸ் கட்டுப்படுத்தி கம்பி கட்டுப்படுத்தியாக செயல்படும் பேட்டரிகள் அல்லது கட்டுப்படுத்தியில் பேட்டரி பேக் இல்லாமல் இந்த திறனில் இதைப் பயன்படுத்தலாம் கட்டுப்படுத்தி வரம்பிற்கு வெளியே உள்ளது எக்ஸ்பாக்ஸ் ஒன் கட்டுப்படுத்திகள் கன்சோலின் அடி மீட்டர் க்குள் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன உங்கள் கட்டுப்படுத்தியைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது நீங்கள் இந்த வரம்பிற்குள் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது கட்டுப்படுத்தி இணைப்பை இழக்கக்கூடும் குறிப்பு சுவர்கள் அல்லது வயர்லெஸ் குறுக்கீடு போன்ற பிற காரணிகளும் இந்த வரம்பை பாதிக்கலாம் மெலிதான திட சிவப்பு விளக்கு வயர்லெஸ் குறுக்கீடு கம்பியில்லா தொலைபேசி அல்லது வயர்லெஸ் திசைவி போன்ற மற்றொரு வயர்லெஸ் சாதனம் அருகிலுள்ளதா அல்லது கன்சோலுக்கும் கட்டுப்படுத்திக்கும் இடையில் அலமாரிகள் போன்ற உலோகப் பொருட்கள் இருக்கிறதா என்று சோதிக்கவும் இந்த பொருள்கள் கன்சோலுடன் கட்டுப்படுத்தியின் வயர்லெஸ் இணைப்பில் குறுக்கிடக்கூடும் பல கட்டுப்படுத்திகள் கன்சோலுடன் இணைக்கப்பட்டுள்ளன எக்ஸ்பாக்ஸ் ஒன்னுடன் ஏற்கனவே எட்டு கட்டுப்படுத்திகள் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் கூடுதல் கட்டுப்படுத்தியை இணைக்க முடியாது கடின மீட்டமை கட்டுப்படுத்தி இன்னும் எக்ஸ்பாக்ஸ் ஒன்னுடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் கடின மீட்டமைப்பை செய்ய வேண்டும் எக்ஸ்பாக்ஸ் இயங்கும் போது ஆற்றல் பொத்தானை ஐந்து விநாடிகள் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் கன்சோல் ஆற்றல் குறைந்துவிடும் விநாடிகள் காத்திருந்து சாதனத்தை மீண்டும் இயக்க ஆற்றல் பொத்தானை அழுத்தவும் கட்டுப்படுத்தி கன்சோலுடன் இணைக்கிறதா என்பதைப் பார்க்கவும் கட்டுப்படுத்தியை மீண்டும் இணைக்கவும் கட்டுப்படுத்தி இன்னும் இணைக்கப்படவில்லை என்றால் அதை மீண்டும் கன்சோலுடன் இணைக்க முயற்சி செய்யலாம் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் வயர்லெஸ் கட்டுப்படுத்தி இரண்டையும் இயக்கவும் எக்ஸ்பாக்ஸ் பொத்தான் ஒளிரும் வரை கட்டுப்படுத்தியின் மேற்புறத்தில் உள்ள வயர்லெஸ் இணைப்பு பொத்தானை அழுத்திப் பிடிக்கவும் பொத்தானை விடுவித்து அதை மீண்டும் அழுத்திப் பிடிக்கவும் கட்டுப்படுத்தியின் ஒளி தொடர்ந்து இருக்க வேண்டும் இது கன்சோலுக்கான இணைப்பைக் குறிக்கிறது மோசமான கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட கட்டுப்படுத்தி இன்னும் இணைக்கப்படவில்லை என்றால் ஆனால் மற்றவர்கள் வெற்றிகரமாக கன்சோலுடன் இணைந்தால் நீங்கள் உங்கள் கட்டுப்படுத்தியை மாற்ற வேண்டியிருக்கும் மோசமான வைஃபை போர்டு உங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன்னுடன் எந்த கட்டுப்படுத்திகளையும் இணைக்க முடியாவிட்டால் எக்ஸ்பாக்ஸ் வன்பொருள் சிக்கலாக இருக்கலாம் உங்களால் முடியும் வைஃபை போர்டை மாற்றவும் ரசிகர் வேலை செய்யவில்லை ரசிகர் முற்றிலும் அமைதியாக இருக்கிறார் அல்லது கடுமையான அரைக்கும் சத்தம் எழுப்புகிறார் மோசமான விசிறி எக்ஸ்பாக்ஸ் ஒன் இயக்கப்படும் போது விசிறி இயங்கவில்லை என்றால் அது குறைபாடுடையது மற்றும் இருக்க வேண்டும் மாற்றப்பட்டது வகைகள் கேள்வி பதில் விக்கி வழிகாட்டி சாதனம் செய்தி தகவல் கண்ணீர் கடை கருவிகள் வலமிருந்து பழுது ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு பிரபல பதிவுகள் எக்கோ எஸ்ஆர்எம் டிரிம்மர் எரிபொருள் கோடுகள் மாற்றுதல் வழிகாட்டி மேலும் படிக்க சரிசெய்தல் விக்கி மேலும் படிக்க நான் ஏன் சாம்சங் பயன்பாடுகளுடன் இணைக்க முடியாது கேள்வி பதில் மேலும் படிக்க மேக் கேடலினாவில் ஐஎஸ்ஓ கோப்பை பிரித்தெடுக்கவும் கேள்வி பதில் மேலும் படிக்க தொடுதிரை மீண்டும் மீண்டும் முடக்கம் கேள்வி பதில் மேலும் படிக்க டி ஜே ஐ பாண்டம் மேம்பட்ட சரிசெய்தல் விக்கி மேலும் படிக்க சாம்சங் யு எச் டி கே திரை மாற்று கேள்வி பதில் மேலும் படிக்க கணினி மென்பொருள் புதுப்பிப்புகளை எவ்வாறு நிறுவல் நீக்குவது கேள்வி பதில் மேலும் படிக்க டச் ஐடி சென்சார் பற்றி கேள்வி பதில் மேலும் படிக்க தொலைபேசியை கைவிட்டு இப்போது திரை காலியாக உள்ளது கேள்வி பதில் மேலும் படிக்க இது ஏன் சாதாரணமாக நீல திரையில் தொடங்குகிறது கேள்வி பதில் மேலும் படிக்க கேமரா மற்றும் பேட்டரி வடிகால் அருகே அதிக வெப்பம் கேள்வி பதில் மேலும் படிக்க எங்களை பற்றி ஒருவருக்கொருவர் உதவ யார் எந்த பழுது அல்லது மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும் கூட ஒரு ஒற்றை சாதனம் உலக மேம்படுத்த வேண்டும் சுவாரசியமான கட்டுரைகள் செருகப்பட்டிருந்தாலும் கார்மின் நுவி இயக்கப்படாது மேற்பரப்பு இயக்கப்படாது மோட்டோரோலா டிரயோடு திறப்பது எப்படி விண்டோஸ் துவக்க வட்டை உருவாக்கவும் மேக்புக் ப்ரோ நடுப்பகுதியில் எஸ் எஸ் டி மேம்படுத்தல் தங்கச் சங்கிலியை எவ்வாறு சரிசெய்வது உள்ளூர் அச்சு ஸ்பூலர் சேவை இயங்கவில்லை தயவுசெய்து ஸ்பூலரை மறுதொடக்கம் செய்யுங்கள் அல்லது இயந்திரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள்
தியாக பூமி நாலாம் பாகம் இளவேனில் அத்தியாயம் அவள் என் மனைவி கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி நூல்கள் சென்னை நூலகம் முகப்பு நன்கொடை உறுப்பினர் நூல்கள் நூல்கள் அட்டவணை உள்நுழை எங்களைப் பற்றி படைப்புகளை வெளியிட தொடர்புக்கு அகல்விளக்கு காம் அட்டவணை காம் சென்னைநெட்வொர்க் காம் தமிழ்அகராதி காம் தமிழ்திரைஉலகம் காம் தேவிஸ்கார்னர் காம் தரணிஷ் இன் தரணிஷ்மார்ட் காம் கௌதம்பதிப்பகம் காம் பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் செய்ய உறுப்பினர் புரவலர் ஆகுங்கள் உறுப்பினர் திட்டம் உறுப்பினர் திட்டம் ரூ வருடம் உறுப்பினர் திட்டம் ரூ வருடம் உறுப்பினர் விவரம் சிறப்பு புரவலர் திட்டம் சிறப்பு புரவலர் திட்டம் ரூ வருடம் சிறப்பு புரவலர் திட்டம் ரூ வருடம் புரவலர் விவரம் வங்கி விவரம் சென்னைநூலகம் காம் தளத்தில் பிடிஎப் வடிவில் மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ரூ திட்டம் ரூ திட்டம் மதிப்புள்ள நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் ரூ திட்டம் ரூ திட்டம் மதிப்புள்ள நூல்களை அடுத்த ஆண்டுக்கு இலவசமாக பெறலாம் ம் ஆண்டின் நிறைவில் நீங்கள் செலுத்திய தொகையை ரூ திட்டம் ரூ திட்டம் திரும்பப் பெறலாம் நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் எமது தளத்தில் உள்ள அனைத்து பதிப்பக நூல்களில் எதை வேண்டுமானாலும் பெறலாம் நூல்களின் முழு விலையே கணக்கில் கொள்ளப்படும் இந்தியாவிற்குள் அஞ்சல் செலவு இலவசம் புதிய வெளியீடு ஏகாம்பரநாதர் உலா எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர் நன்கொடையாளர் விவரம் கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி நூல்கள் தியாக பூமி நாலாம் பாகம் இளவேனில் அவள் என் மனைவி வக்கீல் ஆபத்சகாயமய்யர் உமாராணியின் பங்களாவை அடைந்ததும் உமாராணி அவருக்கு விஷயத்தைச் சொல்லி யோசனை கேட்டாள் உடனே போய்ப் போலீஸிலே எழுதி வைப்பதுதான் சரி என்று ஆபத்சகாயமய்யர் சொன்னதும் இருவரும் போலீஸ் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குச் சென்றார்கள் உமாராணியைப் பற்றித் தெரியாதவர்கள் சென்னையில் இல்லையாதலால் டிபுடி கமிஷ்னருக்கும் உமாராணியைத் தெரிந்திருந்தது எனவே அவர்களை அவர் மரியாதையுடன் வரவேற்று உட்காரவைத்து அவர்கள் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார் வக்கீல் விவரங்களைச் சொன்னார் கடைசியாக உமாராணி கமிஷ்னரைப் பார்த்து தாத்தாவும் பேத்தியுமாகத்தான் எங்கேயோ போயிருக்கிறார்கள் எப்படியாவது அவர்களைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் அதற்காக என்ன செலவானாலும் நான் ஒத்துக் கொள்கிறேன் இந்த ஒத்தாசை எனக்காகச் செய்யவேணும் என்று வேண்டிக் கொண்டாள் அதற்கு டிபுடி கமிஷ்னர் உங்களுக்கு ஒத்தாசை செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் அம்மா ஆனால் இந்த விஷயத்திலே எனக்கு ஒன்றும் அதிகாரமில்லையேயென்றுதான் பார்க்கிறேன் நீங்கள் சொல்கிற சம்பு சாஸ்திரி குற்றம் ஒன்றும் செய்து விடவில்லை அவர் வளர்த்த குழந்தையைத் தான் அவர் அழைச்சிண்டு போயிருக்கிறார் நகை கிகை ஒன்று கூட எடுத்துக் கொண்டு போகவில்லை அப்படியிருக்கிறபோது அரெஸ்ட் பண்ணியோ வேறு விதத்திலோ அவர்களைக் கொண்டு வருவதற்குச் சட்டம் இடங்கொடுக்காதே என்றார் தரணிஷ்மார்ட் காம் மாதொருபாகன் இருப்பு உள்ளது ரூ ஒரு புளியமரத்தின் கதை இருப்பு உள்ளது ரூ சிவகாமியின் சபதம் இருப்பு உள்ளது ரூ வெற்றி நிச்சயம் இருப்பு உள்ளது ரூ மூலிகையே மருந்து இருப்பு உள்ளது ரூ சபரிமலை யாத்திரை ஒரு வழிகாட்டி இருப்பு உள்ளது ரூ காந்தளூர் வசந்தகுமாரன் கதை இருப்பு உள்ளது ரூ திராவிடத்தால் எழுந்தோம் இருப்பு உள்ளது ரூ கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி இருப்பு உள்ளது ரூ ரூ தேசத் தந்தைகள் இருப்பு உள்ளது ரூ தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள் இருப்பு உள்ளது ரூ நினைவுப் பாதை இருப்பு உள்ளது ரூ பட்டத்து யானை இருப்பு உள்ளது ரூ விக்கிர மாதித்தன் கதைகள் இருப்பு உள்ளது ரூ வினாக்களும் விடைகளும் விலங்குகள் இருப்பு உள்ளது ரூ மருந்தும் மகத்துவமும் இருப்பு உள்ளது ரூ செகாவின் மீது பனி பெய்கிறது இருப்பு உள்ளது ரூ ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை இருப்பு உள்ளது ரூ மருத்துவ ஜோதிடம் இருப்பு உள்ளது ரூ அரெஸ்ட் என்று சொன்னதும் உமாவுக்குப் பகீர் என்றது நீங்கள் அப்படியெல்லாம் அரெஸ்ட் கிரஸ்ட் ஒன்றும் பண்ண வேண்டாம் அந்தக் குழந்தை சௌக்கியமாயிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சால் போதும் அவா இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ அதற்குமேலே அவாளை அழைச்சுண்டு வர்றதற்கு நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன் என்றாள் டிபுடி கமிஷ்னர் ஆகட்டும் அம்மா நீங்க மட்டும் பார்மல் பெடிஷன் ஒன்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போங்கோ என்றார் உமா வக்கீலை விண்ணப்பம் எழுதும்படி கேட்டுக் கொண்டாள் வக்கீல் விண்ணப்பம் எழுத ஆரம்பித்ததும் டிபுடி கமிஷ்னர் இந்தக் காலத்திலேயே நல்லது ஆகிறதில்லை பாருங்கள் ஏதோ ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கப் போக இந்த மாதிரி தொல்லை நேர்ந்தது என்றார் அதற்கு உமா பதில் சொல்வதற்குள் டெலிபோனில் மணி அடித்தது டிபுடி கமிஷ்னர் டெலிபோனில் பின் வருமாறு பேசினார் ஹலோ எஸ் பாங்கி போர்ஜரி கேஸா கல்கத்தாக்காரனா ஐஸீ சென்ட்ரல் ஸ்டேஷன்லேயா அரெஸ்ட் ஆச்சு பேரென்ன ஸ்ரீ ஓஹோ ஸ்ரீதரன் இதுவரையில் மேற்படி பேச்சை அசட்டையாக கவனித்துக் கொண்டிருந்த உமாராணி ஸ்ரீதரன் என்று அழுத்தந்திருத்தமாய் டிபுடி கமிஷ்னர் சொன்னதும் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் டிபுடி கமிஷ்னர் மேஜை மீதிருந்த நோட் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டு மறுபடியும் டெலிபோனில் ஆல் ரைட் இங்கே அனுப்பு ரிமாண்டுக்கு ஆர்டர் பண்றேன் என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்தார் வக்கீலைப் பார்த்து பெடிஷன் எழுதியாச்சா என்று கேட்டார் உமாவின் உள்ளமோ அளவிலாத குழப்பத்தை அடைந்திருந்தது அவளால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியவில்லை ஸ்ரீதரன் பாங்கி போர்ஜரி அரெஸ்ட் ஸ்ரீதரன் பாங்கி போர்ஜரி அரெஸ்ட் ஸ்ரீதரன் பாங்கி போர்ஜரி அரெஸ்ட் இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தன இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவள் மனத்தில் தெளிவாகத் தோன்றியது தான் உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விடவேண்டும் அவரை இங்கே கொண்டு வரப் போகிறார்கள் அப்போது தான் இங்கே இருக்கக்கூடாது இப்படி அவள் மனம் பரபரப்பு அடைந்திருக்கையில் வக்கீல் ஆபத்சகாயமய்யர் தாம் எழுதிய விண்ணப்பத்தை அவளிடம் கொடுத்தார் கையெழுத்துப் போடப் போகையில் உமாவின் கை நடுங்கிற்று மெதுவாகச் சமாளித்துக்கொண்டு கையெழுத்துப் போட்டாள் அதை டிபுடி கமிஷ்னரிடம் கொடுக்கக்கூட அவளுக்குத் துணிவு இல்லை அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு எழுந்திருந்தாள் டிபுடி கமிஷ்னர் நீங்க போயிட்டு வாருங்கோ அம்மா ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே தெரிவிக்கிறேன் என்றார் உமா நடுங்கிய குரலில் அவருக்கு வந்தனம் சொல்லிவிட்டு வெளியே சென்றாள் டிபுடி கமிஷ்னர் ஆபீஸ் அந்தக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்தது உமா மாடிப் படியில் இறங்க ஆரம்பித்தபோது கீழே ஒரு மனிதனைப் போலீஸ்காரர்கள் சூழ்ந்து அழைத்து வருவதைப் பார்த்தாள் அவனுடைய கையில் விலங்கு போட்டிருந்தது முதலில் உமாவின் பார்வை அந்த விலங்கின் மேல் தான் விழுந்தது பிறகு அளவிலாத மன வேதனையுடன் அந்த மனுஷனுடைய முகத்தைப் பார்த்தாள் ஆமாம் அவர் தான் தன்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவன் தான் உமா ஸ்ரீதரனுடைய முகத்தைப் பார்த்த அதே நேரத்தில் ஸ்ரீதரனும் உமாவின் முகத்தைப் பார்த்தான் உடனே தலையைக் குனிந்து கொண்டான் ஒரு பெண் பிள்ளையின் முன்னால் அதுவும் இவ்வளவு நாகரிகமான ஸ்திரீயின் முன்னால் கையில் விலங்குடன் காணப்பட நேர்ந்ததைக் குறித்து ஏற்பட்ட வெட்கந்தான் அவனை அப்படித் தலை குனியச் செய்தது குனிந்த தலை நிமிராமல் மாடிப் படிகளில் அவன் ஏறினான் அந்த ஸ்திரீ தனக்கு வெகு சமீபமாக வந்து தன்னைத் தாண்டிப் போனபோது கூட அவளை அவன் ஏறிட்டுப் பார்க்கவில்லை ஆனால் மேல்படிக்கு ஏறினதும் மறுபடியும் அவளைப் பார்க்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிற்று திரும்பிப் பார்த்தான் அதே சமயத்தில் கீழே தரையை அடைந்துவிட்ட உமாராணியும் மேல் நோக்கி அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அந்தப் பார்வை பளிச்சென்று மின்னலைப்போல் அவனுடைய உள்ளத்தில் பாய்ந்தது அதனால் அவனுடைய மனத்தை மூடியிருந்த இருள் சட்டென்று விலகியது போல் இருந்தது இது யார் இந்த முகத்தை எங்கே பார்த்திருக்கிறோம் ஆஹா அப்படியும் இருக்க முடியுமோ இதற்குள் பின்னே வந்த போலீஸ்காரர்கள் போ அப்பா போ என்று சொல்லி அவனைப் பிடித்துத் தள்ளினார்கள் உமாராணியும் மறைந்தாள் அடுத்த நிமிஷம் டிபுடி கமிஷ்னரின் முன்னிலையில் பின்வரும் சின்ன நாடகம் நடைபெற்றது கையில் விலங்குடன் வந்த கைதி அவருடைய மேஜைக்கு வெகு சமீபமாக வந்து மிகவும் நயமான குரலில் ஸார் கீழே இறங்கிப் போகிறாளே அந்த லேடி யார் என்று கேட்டான் ஷட் அப் உனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை என்றார் டிபுடி கமிஷ்னர் உமாராணியிடம் எவ்வளவோ இனிமையாகவும் மரியாதையாகவும் பேசிய டிபுடி கமிஷ்னர் இப்போது நெருப்பாக இருந்தார் அவருடைய அதட்டலில் மிரண்டு போன கைதி தலையைக் குனிந்து கொண்டான் குனிந்தவனுடைய பார்வை தற்செயலாக மேஜையின் மீது வைத்திருந்த காகிதத்தின் மேல் விழுந்தது அது சற்று முன் வக்கீல் ஆபத்சகாயமய்யர் எழுதிய விண்ணப்பக் காகிதம் அதில் முதல் வரியில் சம்புசாஸ்திரி என்ற பெயரைக் கண்டதும் ஸ்ரீதரன் திடுக்கிட்டான் உடனே கடைசியில் பார்த்தான் கீழே உமாராணி அலயஸ் சாவித்திரி என்று எழுதியிருந்தது இதைப் பார்த்தானோ இல்லையோ ஸ்ரீதரன் திடீரென்று திரும்பி ஓட யத்தனித்தான் ஜவான்கள் அவனைப் பிடித்து நிறுத்தினார்கள் டிபுடி கமிஷ்னர் மேஜையில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி இது என்ன கலாட்டா என்று கர்ஜித்தார் அப்போது ஸ்ரீதரனும் குரலை உயர்த்தி அவள் என் மனைவி அவள் என் மனைவி என்று கத்தினான் நான்ஸென்ஸ் அடுத்தாப்பலே என்னை உன் பேரன் என்று சொல்வே போலிருக்கே என்றார் டிபுடி கமிஷ்னர் ஸ்ரீதரன் மறுபடியும் ஏதோ பேச ஆரம்பித்தான் அப்போது பக்கத்திலிருந்த போலீஸ்காரன் உம் என்று அதட்டி இடுப்பில் ஒரு குத்துக் குத்தவே ஸ்ரீதரனுக்குத் தன்னுடைய நிலைமை நன்கு ஞாபகம் வந்தது தலையைக் குனிந்து கொண்டு மௌனமாய் நின்றான்
காஜல் அகர்வால் தமிழில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்னர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவே மாறிவிட்டார் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி போட்டேஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார் அந்தவகையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோஷூட் நடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் தெப்போது அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு கோமாளி திரைப்படத்தின் யார்ரா கோமாளி பாடல் லிரிக்கள் வீடியோ ஆடை அணியாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல் அகர்வால் வலைக்குள் சிக்கிய மீன் போல போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால் புகைப்படங்கள் உள்ளே ஹிப்ஹாப் ஆதி இசையில் கோமாளி படத்தின் பைசா நோட் பாடல் மனைவி மற்றும் நண்பர்களுடன் அட்டகாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விக்ராந்த் இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படங்கள் இதோ தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு நற்பெயர் சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ராந்த் ஆரம்பத்தில் புதுமுக நடிகராக புதிதாக கடை போட்ட பாடகரும் பிக்பாஸ் பிரபலமுமான வேல்முருகன் புதிய கடைக்கு ஸ்டார் கஸ்டமராக வந்த இளம் பிரபலம் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ பொதுவாக இந்திய சினிமா என்று எடுத்துக்கொண்டால் அதில் பாடல்கள் மிக பெரிய பங்கு வகிக்கின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது இதுவரை எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் கிடைத்ததா ஒரு அங்கீகாரம் குஷியோ குஷியில் நடிகை சமந்தா முழு விவரம் இதோ தென்னிந்திய திரையுலகில் இருக்கும் நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் விவகாரத்து ஆனது அனைவர்க்கும் சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது காருக்குள் கொடுத்த கலக்கல் போஸ்சால் இணையத்தில் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் இதோ சமீபத்தில் பாக்ஸிங்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த அனைத்து தரப்பினரும் பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம் அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள் உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் சமீப காலத்தில் உயிரிழந்துள்ளார்கள் அந்த வகையில் சில பிரபலங்களின் புதுவிதமான புடவை அணிந்து போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி பாவனா இணையத்தில் வைரலாக வலம் வரும் போட்டோஸ் இதோ பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனா இவர் தற்போது ஸ்டார் ராஜா ராணி சீரியலில் நடிக்க ஆல்யா மானசா வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா இணையத்தில் உலா வரும் ஆல்யாவின் சம்பள தகவல் இதோ பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி இந்த சீரியல் ஒளிபரப்பான நாள் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு குடியேறுகிறேனா முறையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த ஆம் ஆண்டு தெலுங்கு இணையத்தில் வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய பிரபல ஹிந்தி நடிகை இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள் ஒலிம்பிக் வீராங்கனையான பிவி சிந்துவுடன் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன ஜப்பான் தலைநகர் நடிகர் விஜய் சேதுபதி உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர் தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களில் தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மனதில் கட்டமைத்து வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் நாய் சேகருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழகத்தின் யார்கர் கிங் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சதிஷ் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படத்திற்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்த்துகள் மூளையில் செய்யப்பட்ட சர்ஜரி நீண்ட ஓய்விற்கு பிறகு மீண்டும் பழைய சொம்பையே கையில் எடுத்த அர்ச்சனா முழு விவரம் இதோ கல் தோன்றா மண்தோன்றா காலம் முதல் இருப்பவர்களை தற்போதும் பேசுவது போல் தமிழில் தொலைக்காட்சிகள் வந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து இளையராஜா ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் கொடுத்த கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் ரசிகர்களை பெரிதளவில் தனது இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா அன்று முதல் இன்று வரை இவரது இசைக்கு மயங்காத டி வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை பூர்ணா பசிச்ச ரெண்டு பண்ண வாங்கி தின்னு அத விட்டுட்டு பக்கத்துல இருக்கவன் கன்னத்தை கடிக்குற பிரபல மலையாள நடிகையான பூர்ணா கடந்த ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெற்ற தாய் தந்தை உள்பட பேர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் இருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார் தமிழ் சினினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபகவர் நடிகர் விஜய் இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென நடிகர் சூரியை அடுத்து நடிகர் விமலும் தனக்கு நெருக்கமான விலை உயர்ந்த பொருள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் நெருக்கமான பொருளா என்னவா இருக்கும் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து களவாணி கலகலப்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா தேசிங்கு நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தித்த பிரபல இசை குடும்பம் இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள் நடிகர் வடிவேவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளில் மஹேந்திர சிங் தோனி இளைய சமுதாயத்துக்காக தற்போது மேலும் ஒரு முக்கிய பொறுப்பில் அவர் தேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது இதில் இந்திய அணியின் வாம்மா மின்னல் நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் ரிஎன்ட்ரி கொடுத்த நடிகை ஆனந்தி என்ன சீரியல்னு தெரியுமா மக்களே பொதுவாக சின்னத்திரையில் நிறைய பிரபலங்கள் வருகின்றனர் போகின்றனர் அதில் சிலர் மட்டுமே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தல அஜித்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கப்போறேனா மனம் திறந்த போனிகபூர் ஒருவழியாக குழந்தையை பெற்றெடுத்த சமீரா ரெட்டி எனிமி திரைப்பட விமர்சனம் விஷால் ஆர்யா நடிப்பில் சலிப்பை ஏற்படுத்தாத த்ரில்லர் கடைசில பிரியாணி படம் எப்படி இருக்கு திரை விமர்சனம் அண்ணாத்த படத்துக்கு பின் இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர் அதிகாரபூர்வ தகவல் த்ரில் ரோலர் கோஸ்டர் ரைடு மாநாடு திரைவிமர்சனம் சிம்புவின் மாநாடு படம் எப்படி இருக்கு மாநாடு குறித்து வெளியான மக்களின் ட்விட்டர் விமர்சனம்
பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன் விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம் உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான அச்சு முன்காட்சி ஆல் வகைப்படுத்துக முடிவு திகதி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம் இயைபு அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி ஆரம்பத் திகதி திசை நோக்கம் ஏவுரை இறங்குமுகமான ஏறுமுகமான ஏறுநிரை நகல்நினைவி இணை
மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ள ஹாட்டான செல்ஃபி எ க்குத ப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ள ஹாட்டான செல்ஃபி எ க்குத ப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் எனகேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஆகி சின்னத்திரைக்கு வந்தார் அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார் இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே அவள் வாணி ராணி ஆபீஸ் பிள்ளை நிலா போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார் இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் அந்த வகையில் தற்போது வெறும் ஸ்லீவ் லெஸ் உடை மட்டும் அணிந்து கொண்டு செல்ஃபி ஒன்றை வெ ளியிட்டுள்ளார் மஹாலக்ஷ்மி இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா ப்ரா வோட நிக்குற அட தேன்ன்ன்னட லட்டு மாதிரி இருக்கீங்க என்று எ க்குத ப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள் நடிகை கிரண் வெளியிட்டுள்ள படு சூடான வீடியோ வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்டுள்ள வீடியோ வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் வீடியோ உள்ளே
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிகராக நான்கு தேசிய விருதுகள் தயாரிப்பாளாராக ஒரு தேசிய விருது எக்கச்சக்க மாநில விருதுகள் என மலையாளத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார் நடிகர் மோகன்லால் மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி மொழிகளில் நடித்திருக்கிறார் திரைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக தயாரிப்பாளராக இருந்தவர் அடுத்தக் கட்டமாக இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் மோகன்லால் இயக்க இருக்கும் படத்துக்கு பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா ஸ் ட்ரெஷர் எனப் பெயரிடப்பட்டுள்ளது என்ன சிறப்பு என்றால் இந்தப் படம் டியில் உருவாக இருக்கிறது அதோடு இந்தப் படத்தில் மோகன்லால் நடிக்கவும் இருக்கிறார் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது மோகன்லாலுடன் ப்ரித்விராஜூம் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் இவர்களோடு ஸ்பானிஷ் நடிகர்கள் இருவரும் நடிக்க இருக்கிறார்கள் எழுத்தாளர் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறது கதை இதுதான் நானூறு வருடங்களுக்கு முன்பு போர்ச்சுக்கிசியரான வாஸ்கோடகாமா வணிபம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்தார் அவர் சேர்த்த சொத்துக்களை காக்கும் பாதுகாவலான பாரோஸ் என்பவரின் கதையே இந்தப் படம் கேரளத்தில் உலாவும் புனைவுக் கதை இது இதை மையமாகக் கொண்டே இந்த நாவல் உருவாகியிருக்கிறது அதோடு இந்தப் படத்துக்கு திரைக்கதையையும் ஜிஜோ பொன்னூஸ் எழுத இருக்கிறார் இவர் தான் மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கியவர் என்பதும் கூடுதல் தகவல் இந்தப் படம் குறித்து ஜிஜோ பொன்னூஸ் கூறும்போது மோகன்லாலிடம் கதையைச் சொன்னதும் அவரே இயக்குவதாகக் கூறினார் குழந்தைகளுக்கான பேண்ட்ஸி கதையான இது அனைத்து வயதுடைய ரசிகர்களையும் கவரும் விதமாக கதையை மாற்றி அமைத்திருக்கிறோம் என்றார் இந்தப் படத்திற்கான துவக்கவிழா கொச்சியில் நடைபெற்றது இதில் மோகன்லால் குறிப்பிடும்போது நான் நடிகனாகவோ இயக்குநராகவோ ஆவேன் என்பதைப் பற்றி நான் நினைத்ததே இல்லை ஆனால் சினிமாவே எனது வாழ்க்கையும் வசிப்பிடமாகவும் மாறிவிட்டது இப்போது பாரோஸ் மூலம் சினிமாவில் இயக்குநராக எனது புதிய பயணத்தைத் துவங்கியிருக்கிறேன் உங்களுடைய ஆதரவும் ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு துணை இருக்கும் என்றார் வாஸ்கோடகாமா பற்றிய கதையென்பதால் அவர்கள் இந்தியாவுக்குள் வந்த கேரளா கேவா பகுதிகளிலும் போர்ச்சுக்கல் நாட்டிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்
தலைப்பு கருப்பு தோல் தண்டு கருப்பு தோல் தண்டு தேவைப்படுகிறது கப்பல் உண்மை வரி விதிக்கப்படும் உண்மை அம்சம் படம் நிலை உருவாக்கப்பட்டது அட் ஐந்து வளையங்களின் பதக்கம் நெக்லஸ் அகலம் உயரம் கிடைக்கும் ஐந்து வளையங்கள் பதக்கம் கருப்பு தோல் தண்டு கருப்பு தோல் தண்டு விருப்பங்கள் கருப்பு தோல் தண்டு விலை எடை பூஜ்யம் லெஜண்ட் ஆஃப் தி ஃபைவ் ரிங்ஸ் மெடாலியன் நெக்லஸ் நிலை உயரம் அகலம் இந்த இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு மீது முள் பேண்டஸி ஃப்ளைட் கேம்ஸுடன் இணைந்து ஃபடலி ரிங்ஸ் பதக்கத்தின் லெஜெண்டை உங்களுக்குக் கொண்டுவர படாலி நகை கலைஞர் உற்சாகமாக உள்ளார் விவரங்கள் எல் ஆர் பதக்கம் பழங்கால மஞ்சள் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஐந்து மோதிர சின்னங்களைக் கொண்டுள்ளது ஐந்து வளையங்கள் பதக்கமானது மிமீ நீளம் மிமீ அகலம் மற்றும் மிமீ தடிமனான இடத்தில் அளவிடப்படுகிறது ஐந்து வளையங்கள் பதக்கம் சுமார் கிராம் எடையுள்ளதாக இருக்கிறது பதக்கத்தின் பின்புறம் எங்கள் பதிப்புரிமை மற்றும் தயாரிப்பாளர்களின் அடையாளத்துடன் முத்திரையிடப்பட்டுள்ளது சங்கிலி விருப்பங்கள் கருப்பு தோல் தண்டு கூடுதல் சங்கிலிகள் எங்களிடம் கிடைக்கின்றன பாகங்கள் பக்கம் பேக்கேஜிங் இந்த உருப்படி நகை அட்டையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அட்டையுடன் தொகுக்கப்பட்டுள்ளது உற்பத்தி நாங்கள் ஒரு தயாரிக்கப்பட்ட நிறுவனம் உருப்படி கையிருப்பில் இல்லாவிட்டால் முதல் வணிக நாட்களில் உங்கள் ஆர்டர் அனுப்பப்படும் பேண்டஸி ஃப்ளைட் கேம்ஸ் லெஜண்ட் ஆஃப் தி ஃபைவ் மற்றும் பேண்டஸி ஃப்ளைட் கேம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் இடங்கள் படாலி ஜுவல்லரி ஸ்பெஷாலிட்டிஸ் இன்க் உரிமத்தின் கீழ் பேண்டஸி விமான விளையாட்டுகளின் பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைகள் வாடிக்கையாளர் விமர்சனங்கள் மதிப்புரைகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் புகைப்படங்கள் ஒரு விமர்சனம் எழுத கேள்வி கேள் விமர்சனங்கள் கேள்விகள் ஒரு விமர்சனம் எழுத ஆசிரியர் பெயர் மின்னஞ்சல் இடம் மதிப்பீடு மதிப்பீடு விமர்சனம் தலைப்பு உங்கள் ஒட்டுமொத்த அனுபவம் எப்படி இருந்தது கேள்விகள் புகைப்படங்கள் பதிவேற்று மதிப்பாய்வை சமர்ப்பித்ததற்கு நன்றி உங்கள் உள்ளீடு மிகவும் பாராட்டப்பட்டது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதனால் அவர்கள் அதை அனுபவிக்க முடியும் பேஸ்புக்ட்விட்டர் இந்த உருப்படியை மதிப்பாய்வு செய்ய முதலில் இருங்கள் வரிசைப்படுத்தபுகைப்படங்கள் மூலம் மிக சமீபத்திய அதிக மதிப்பீடு குறைந்த மதிப்பீடு இப்போது உதவி மதிப்புரைகளை வடிகட்டவும் வரிசைப்படுத்தபுகைப்படங்கள் மூலம் மிக சமீபத்திய அதிக மதிப்பீடு குறைந்த மதிப்பீடு இப்போது உதவி வடிப்பானை அழி மேலும் வடிப்பான்கள் மத்தேயு எஸ் ஐக்கிய மாநிலங்கள் ஐந்து மோதிரங்கள் பதக்கத்தின் புராணக்கதை கருப்பு தோல் தண்டு இந்த பேஸ்புக் ட்விட்டர் இது உதவிகரமாக இருந்ததா நீயும் விரும்புவாய் ஐந்து மோதிரங்கள் பதக்கத்தின் புராணக்கதை விமர்சனம் தகவல் தகவல் தேடல் வலைப்பதிவு பற்றி எங்கள் செயல்முறை சேவை விதிமுறைகள் பணத்தை திரும்ப கொள்கை உதவி உதவி தொடர்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்கள் நகை கை தயாரிக்கும் செயல்முறை திரும்பும் கொள்கைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து மோதிர அளவுகள் உலோகங்கள் முடித்தல் தனிப்பயனாக்குதல் மற்றும் பராமரிப்பு தொடர்பு தொடர்பு மணி திங்கள் வெள்ளி காலை மணி முதல் மாலை மணி வரை எம் எஸ் டி பதிவுசெய்து சேமிக்கவும் பதிவுசெய்து சேமிக்கவும் சிறப்பு சலுகைகளை பெற இலவச சந்தர்ப்பம் இலவச இட ஒதுக்கீடு மற்றும் ஒரு ல் ஒரு வாழ்நாள் ஒப்பந்தங்கள் மின்னஞ்சலை பதிவுசெய் பதிவு பேஸ்புக் இல் ட்விட்டர் இடுகைகள் நாணய சி எச் எஃப் சி எச் எஃப் அமேசான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆப்பிள் சம்பளம் டிஸ்கவர் இணைப்பை பேஸ்புக் பே மாஸ்டர்கார்டு பேபால் கடை கட்டணம் நிகழ்ச்சி பிஜேஎஸ் இன்க் பதிவுசெய்து சேமிக்கவும் பிரத்தியேக சலுகைகள் தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் வெகுமதி புள்ளிகளைப் பெறுங்கள் மின்னஞ்சலை பதிவுசெய் பதிவு இல்லை நன்றி மூடு முந்தைய அடுத்த விற்பனை பக்கங்கள் கட்டுரைகள் மூடு விற்பனை அவுட் பணம் சேமிக்கப்பட்டது வழக்கமான விலை விற்பனை விலை தமிழ்
காலப்போக்கில் மக்கள் பொதுவாக இளைஞர்கள் ஒரு கணினியின் முன் நேரத்தை செலவழிக்கும் அதிர்வெண் அதிகரித்து வருகிறது பல எதிர்வினைகளை உருவாக்குகிறது ஏனெனில் நாம் எவ்வாறு மக்கள் கணினி வல்லுநர்களாக மாறலாம் அதிக எண்ணிக்கையிலான மணிநேரங்கள் காரணமாக அவர்கள் அதில் எந்தச் செயலையும் செய்கிறார்கள் இந்த நேரத்தில் மக்கள் எவ்வாறு தொடர்புடைய அறிவைப் பெறுகிறார்கள் என்பதைக் குறிக்க முடியும் கணினி அறிவியல் மற்றும் வடிவமைப்பிற்குள் அறிவின் பல பகுதிகள் இந்த பகுதிகளுடன் தொடர்புடைய சூழலில் எழும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை எதிர்கொள்ள தங்களை அனுமதிக்கிறது குறியீட்டு டிபிஐ மற்றும் பிபிஐ என்றால் என்ன டிபிஐ பிபிஐ பிபிபி தீர்மானம் டிபிஐ மற்றும் பிபிஐ என்றால் என்ன இந்த அர்த்தத்தில் இந்த கட்டுரை சில பெயரிடல்கள் டிபிஐ பிபிஐ பற்றிய தகவல்களையும் தீர்மானம் என்ற சொல்லையும் வழங்கும் கிராஃபிக் வடிவமைப்பு உலகில் தெரிந்து கொள்ள வேண்டிய கூறுகள் இந்த சொற்களின் அர்த்தத்தையும் பெயரிடல்களுக்கு இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் வாசகர் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் டிபிஐ மற்றும் பிபிஐ இது அடிக்கடி குழப்பமடையக்கூடும் இந்த அர்த்தத்தில் இங்கே முன்வைக்கப்பட்ட பரிசீலனைகளை நாங்கள் முன்வைக்கிறோம் டிபிஐ நாங்கள் அச்சிடும்போது எங்கள் படத்தை உள்ளே பெறலாம் பல தீர்மானங்கள் எங்களுக்குத் தெரியும் தீர்மானம் எங்கள் கிராஃபிக் தயாரிப்பின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது இந்த அர்த்தத்தில் டிபிஐ தீர்மான நிலைகளுக்கு ஒத்திருக்கிறது அச்சுப்பொறிகள் அச்சிடும் நேரத்தில் வழங்கலாம் இந்த வழியில் பொருளாதார காரணங்களுக்காக இருக்கும் என்று நாம் கணிக்க முடியும் ஒவ்வொரு அச்சுப்பொறியின் டிபிஐ நிலைகளுக்கும் இடையிலான வகைகள் இருப்பினும் ஐபிஆரின் பிரதிநிதி நிலைகள் இருப்பதாகத் தெரிகிறது அதுவும் தெரிகிறது டிபிஐ நல்ல தரமான படத்தை உருவாக்க அவை போதுமானதாக இருக்கலாம் இருப்பினும் இன்று டிபிஐ அளவுகள் வரை இருக்கக்கூடிய அச்சுப்பொறிகள் உள்ளன அதிக டிபிஐ அளவுகள் இருந்தபோதிலும் நல்ல தரமான படங்களை எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் நுட்பமாக இருக்க வேண்டும் மற்றும் சாதனங்கள் தரத்தால் உருவாக்கக்கூடிய நிலைகளுக்கு இணங்க வேண்டியது அவசியம் இந்த வழியில் பயனர்கள் தேடலில் இருக்கும்போது தங்கள் அச்சுப்பொறிகளின் டிபிஐக்கு அவர்கள் செய்யும் அனைத்து மாற்றங்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாகும் உயர் தரமான படங்கள் இந்த நடவடிக்கைகள் ஸ்கேனிங்கிற்கும் பொருந்தும் இந்த காரணத்திற்காக ஸ்கேனிங் வேலைகள் மேற்கொள்ளப்படும்போது அவை வேலை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது டிபிஐ அளவுகள் க்கும் குறையாது படங்கள் பொருத்தமான தர நிலைகளை வழங்கக்கூடிய வகையில் பிபிஐ பிபிபி அச்சிடுதல் மற்றும் ஸ்கேனிங் ஆகிய இரண்டிற்குமான படங்களுக்கான தீர்மானங்கள் இருப்பதைப் போலவே எங்கள் மானிட்டருக்கான தீர்மானங்களும் உள்ளன எங்கள் மானிட்டரின் தீர்மானத்தை நாங்கள் குறிப்பிட்டால் பொதுவாக அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் மானிட்டர்கள் தங்கள் சொந்த தீர்மானங்களை முன்வைக்கும் இந்த வழியில் ஐபிஆர்களை பிபிஐ பிபிபிக்கு மாற்றியமைக்க வேண்டும் இந்த பெயரிடல்கள் எங்கள் மானிட்டரில் நாம் காணும் தீர்மானத்தின் அளவுகளாக இருக்கும் அதில் படங்கள் அவற்றின் டிபிஐ எதுவாக இருந்தாலும் மானிட்டர் படத்தில் வழங்கப்படும் நேரத்தில் மாற்றியமைக்கப்படும் பற்றி சில சந்தேகங்கள் உள்ளன பிபிஐ மற்றும் பிபிபி இடையே வேறுபாடு உண்மையில் இந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் பூஜ்யமானது ஏனெனில் முதலாவது ஆங்கிலத்தில் சுருக்கமும் இரண்டாவது ஸ்பானிஷ் மொழியின் சுருக்கமும் ஆகும் தீர்மானம் பிந்தையது அதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை ஒரு படத்தில் உள்ள மெகா பிக்சல்களின் எண்ணிக்கை இந்த வழியில் மெகா பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு படம் ஒரு படத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிக்சல்களைக் கணக்கிட முடியும் பொதுவாக மேலே காட்டப்பட்டுள்ள எண்ணிக்கை வெவ்வேறு தளங்களில் வழங்கப்படும் பல படங்களுக்கு மிகவும் பொதுவானது இந்த வழியில் நாம் அதை அறிய முடியும் இந்த மூன்று சொற்கள் வெவ்வேறு கூறுகளைக் குறிக்கின்றன இந்த தகவலை எப்போது கையாள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கிராஃபிக் வடிவமைப்பு இது அதே போல் அச்சிடுதல் மற்றும் ஸ்கேனிங் செய்யும்போது எங்கள் பிரதிநிதி திட்டங்கள் எவ்வளவு உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம் கட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள் பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே கட்டுரைக்கான முழு பாதை கிரியேட்டிவ் ஆன்லைன் வழிமுறையாக டிபிஐ என்றால் என்ன பிபிஐ என்றால் என்ன தீர்மானம் என்றால் என்ன நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் கருத்துகள் உங்களுடையதை விடுங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய் உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் கருத்து பெயர் மின்னணு அஞ்சல் நான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் தரவுக்கு பொறுப்பு மிகுவல் ஏஞ்சல் கேடன் தரவின் நோக்கம் கட்டுப்பாட்டு ஸ்பேம் கருத்து மேலாண்மை சட்டபூர்வமாக்கல் உங்கள் ஒப்புதல் தரவின் தொடர்பு சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது தரவு சேமிப்பு ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் வழங்கிய தரவுத்தளம் உரிமைகள் எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம் மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம் செய்திமடலைப் பெற விரும்புகிறேன் கிறிஸ்தவ வேரா அவர் கூறினார் முன்பு ஆண்டுகள் ஹாஹா நன்றி பேராசிரியர் கிறிஸ்டியன் வேராவுக்கு பதில் கார்லோஸ் அவர் கூறினார் முன்பு ஆண்டுகள் ஐபிஆர் பற்றி புதியவர்களுடன் பேசும் ஒரு கட்டுரைக்கு அவர்கள் சுருக்கத்தை கூட உடைக்கவில்லை என்பதை நான் மட்டும் கவனித்தேன் அது மோசம் கார்லோஸுக்கு பதில் உங்கள் ஆடியோவிஷுவல் திட்டங்களுக்கு அடோப் பிரீமியர் மூலம் வரவுகளை உருவாக்கவும் உங்கள் ஃபோட்டோஷாப் தூரிகைகளை உருவாக்கி அவற்றை உங்கள் சொந்த நூலகத்தில் ஏற்பாடு செய்யுங்கள் உங்கள் மின்னஞ்சலில் செய்தி கிரியேட்டிவோஸ் ஆன்லைனிலிருந்து சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும் பெயர் மின்னஞ்சல் தினசரி செய்திமடல் வாராந்திர செய்திமடல் நான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன் பேஸ்புக் ட்விட்டர் இடுகைகள் மின்னஞ்சல் ஊட்டம் ஐபோன் செய்தி நான் மேக்கிலிருந்து வந்தவன் உதவி ஆண்ட்ராய்டிஸ் வழிகாட்டிகள் கேஜெட் செய்தி மொபைல் மன்றம் டேப்லெட் மண்டலம் விண்டோஸ் செய்திகள் அனைத்து இலவச வன்பொருள் லினக்ஸ் அடிமையானவர்கள் உபுன்லாக் லினக்ஸிலிருந்து வழிகாட்டிகள் பதிவிறக்கங்களை ஏமாற்றுகிறது மோட்டார் செய்திகள் பெசியா
திருப்பதி கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாக் சவாரி உற்சவம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும் மறுநாள் பாக் சவாரி உற்சவம் நடப்பது வழக்கம் அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பாக் சவாரி உற்சவம் நடந்தது அன்று மாலை மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது முன்னதாக திருமலையில் உள்ள நந்தவனத்தில் அனந்தாழ்வாரின் வம்சத்தினரும் அர்ச்சகர்களும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாடினர் பாக் சவாரி நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாக்குதல் மேலும் இரண்டு சாட்சியங்கள் பதிவு சமீபத்திய தொகுப்பு உள்ளூர் உலகம் விளையாட்டு வணிகம் பொழுதுபோக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாக்குதல் மேலும் இரண்டு சாட்சியங்கள் பதிவு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாக்குதல் மேலும் இரண்டு சாட்சியங்கள் பதிவு எழுத்தாளர் எழுத்தாளர் பகிர்தல் யாழ் தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் இரண்டு சாட்சியங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன யாழ்ப்பாணம் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட தாக்குதலை நேரில் கண்ட இருவர் இன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக்காக வாடகைக்கு அமர்த்திச்சென்ற கார்கள் இரண்டினுடைய சாரதிகளிடமே இவ்வாறு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்தத் தாக்குதலின்போது தங்களது கார்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டதாகவும் தங்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உ மயூரன் சம்பவம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார் ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆம் திகதி தீவகத்திற்கு தேர்தல் பரப்புரைக்காகச் சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே இலட்சம் ரூபா பெறுமதியான தங்கபிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன நிலத்தில் கிடந்த சிகரெட் பக்கற்றுகளில் குறித்த தங்கபிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார் தங்கபிஸ்கட்டுகள் இவ்வாறு சிகரெட் பக்கற்றுகளில் காணப்பட்டுள்ளன இவை கிலோகிராமிற்கும் அதிக நிறையுடயவை எனவும் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார் தங்கபிஸ்கட்டுக்கள் அடங்கிய சிகரட் பக்கற்றுகள் குறித்த பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கம் தெரிவித்துள்ளது
மும்பை இந்தியன்ஸ் மேல் ஏன் இந்த கொலைவெறி ஓ மை கொல்கத்தா செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை அப்டேட்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் மும்பை இந்தியன்ஸ் மேல் ஏன் இந்த கொலைவெறி ஓ மை கொல்கத்தா ப சூரியராஜ் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் கர்போ லர்போ ஜீத்போரே என கத்திக்கொண்டிருந்த கொல்கத்தாவை வீட்டுக்கு போ என அனுப்பிவைத்தது ஹைதராபாத் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் ஐபிஎல் பார் உன்னைச் சுற்றி பவுண்டரி லைன் தோன்றும் ரன் ரேட் அர்த்தப்படும் சியட் டைம் அவுட்டின் நீளம் விளங்கும் உனக்கும் கணக்கு வரும் கால்குலேட்டர் அழகாகும் எதிரணியும் தெய்வமாவான் ஐபிஎல் பார் நேற்று ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் ன் வது போட்டியோடு லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன மும்பை அணி முதல் ஆளாக டிரைவர் சீட்டுக்கு அருகில் சீட்டைப் பிடித்துக்கொண்டது டெல்லியும் பெங்களூருவும் சமரின்றி ஒரு சமரசத்துக்கு வந்து கட்டிப்பிடித்தவாறே வண்டியில் ஏறின பாவம் இந்தக் கொல்கத்தாதான் காரின் டயரைக் கட்டிபிடித்து கதறிக்கொண்டிருந்தது இப்போது கொல்கத்தாவை ஹைதராபாத் வெளியே இழுத்து போடுமா அல்லது உள்ளே இழுத்து தள்ளுமா அல்லது இரண்டும் அல்லாமல் டயரோடு சேர்த்து ஒரு ஏத்து ஏத்துமா என சிறுமூளையில் சிறகடித்து சுற்றிக்கொண்டிருந்த கேள்விகளுக்கு நேற்று பதில் கிடைத்தது மும்பை அணிக்கு முதல் இடம் உறுதி அதனால் கவலை ஏதுமில்லை தொல்லை இனி இல்லை என பல்டான்ஸ் பரவச நிலையில் இருந்தார்கள் இந்த சன்ரைஸர்கள்தான் ஜெயித்தால் ப்ளே ஆஃப் இல்லையேல் ஸ்விட்ச் ஆஃப் என பதற்ற நிலையில் இருந்தார்கள் அவர்களைவிட நேற்று பதட்டத்தில் இருந்தது கொல்கத்தாவாசிகள்தான் மும்பை ஜெயித்தால் கொல்கத்தா உள்ளே மும்பை தோற்றால் கொல்கத்தா வெளியே அதனால் பும்ராவுக்கும் போல்ட்டுக்கும் சிறப்பு அர்ச்சணை செய்துக்கொண்டிருந்தார்கள் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் நீங்களே பேட்டிங் ஆடுங்கணா என விட்டுக்கொடுத்தார் பிட்ச் அப்படி ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியம் கர்க் இணைந்தார் மும்பை அணியில் பும்ரா போல்ட் இருவருக்குமே ஓய்வு கொடுத்திருந்தார்கள் செஞ்சுட்டீங்கள்ல என அர்ச்சனைத் தட்டை அமழ்த்திவிட்டு அழுகையோடு கிளம்பினர் கொல்கத்தா ரசிகர்கள் பும்ரா போல்ட்டுக்கு பதிலாக பேட்டின்சன் மற்றும் குல்கர்னி ஜெயந்த் யாதவுக்கு பதிலாக கேப்டன் ரோஹித்தே அணிக்குள் வந்தார் இன்னைக்கு ட்யூஸ்டே இல்லடா ரோகித்டே என கொல்கத்தாவில் கத்தியது மும்பையில் எதிரொலித்தது டி காக்கும் ரோஹித்தும் மும்பையின் இன்னிங்ஸைத் துவங்க முதல் ஓவரை வீசவந்தார் சந்தீப் ஷர்மா ஓவரின் வது பந்தை மிட் விக்கெட் திசையில் ஒரு குத்துவிட்டார் டி காக் பந்து பவுண்டரிக்கு பறந்தது ஹோல்டர் வீசிய வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி ரன்கள் மட்டுமே கிடைத்தது மீண்டும் சந்தீப் ஷர்மா வந்தார் ரோஹித் ஷர்மாவைத் தூக்கினார் மிட் ஆஃபில் நின்றுக்கொண்டிருந்த கேப்டன் வார்னரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு ரன்களில் நடையைக் கட்டினார் கேப்டன் ரோஹித் காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து பயங்கரமாத்தான் இருக்கும் ப்ரோ அதுக்கு காயமும் ஆறணும்ல என அனுதாபபட்டனர் ஹைதராபாத் ரசிகர்கள் ஸ்கை வந்தார் வானம் கொட்டட்டும் என ஆர்வமானது கொல்கத்தா எதிர்பார்த்தது போலவே ஷார்ட் கவர் திசையில் ஒரு பவுண்டரியைக் கொட்டினார் சூர்யகுமார் கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் ஹோல்டர் வீசிய வது ஓவரில் மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியை ஃப்ளிக் செய்தார் சூர்யா வது ஓவரை வீச சந்தீப் ஷர்மா வந்தார் முதல் பந்து மிட் ஆஃப் திசையில் அழகான ஒரு பவுண்டரியை விளாசினார் டி காக் அடுத்த பந்து ஒரு சிக்ஸரை இழுத்தார் சந்தீப்புக்கு கை உதறியது அடுத்த பந்து லாங் ஆன் திசையில் இன்னொரு சிக்ஸரைத் தூக்கி கடாசினார் கொஞ்சம் கிட்னியை உபயோகித்த சந்தீப் அடுத்த பந்தை ஸ்லோயர் பந்தாக வீச ஸ்டெம்ப் தெறித்தது பந்துகளில் ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார் டி காக் இதுவரை ஐபிஎல் ன் பவர் ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் எனும் சாதனை சந்தீப்பின் பெயரில் எழுதப்பட்டது பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் நதீம் கவர் பாயின்ட்டில் ஒன்று எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் சூர்யகுமார் பவர் ப்ளேயின் முடிவில் இரண்டு ஓப்பனர்களையும் இழந்து என்ற நிலையில் இருந்தது மும்பை வது ஓவரை வீச யார்க்கர் நட்டு வந்தார் ரன்கள் மட்டுமல்ல சூர்யகுமார் கொடுத்த கேட்சையும் திருப்பிக்கொடுத்தார் அடுத்து ரஷீத் வந்தார் வழக்கம்போல் பவுண்டரிகள் ஏதும் கிடைக்கவில்லை வது ஓவரை வீச நதீம் வந்தார் அவரும் ரன்கள் மட்டுமே கொடுத்தார் ரஷீத் வீசிய வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியை விரட்டினார் சூர்யகுமார் அந்தப் பக்கம் ரஷீத்தின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரை போட்டுவிட்டார் கிஷன் ஆந்திரதேசம் அதிர்ச்சியடைந்தது மீண்டும் நட்டு வந்தார் ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கெத்துக் காட்டினார் வது ஓவரை வீச நதீமைக் கூட்டிவந்தார் வார்னர் பவுலர்களை மாற்றி மாற்றி இறக்கியதில் மும்பை அணிக்கு லேசாக தலைச்சுற்றியது போல முதல் பந்திலேயே சாஹாவிடம் ஸ்டம்ப்டு ஆகி அதிர்ச்சித்தந்தார் சூர்யகுமார் யாதவ் பந்துகளில் ரன்கள் அதே ஓவரில் க்ருணாலின் விக்கெட்டும் காலி இன்னொரு பக்கம் திவாரியின் விக்கெட்டைத் தூக்கிவிட்டார் ரஷீத் கான் நதீம் வீசிய வது ஓவரில் ரன்களும் ரஷீத் வீசிய வது ஓவரில் கிஷன் ஒரு பவுண்டரியை விரட்ட ரன்களும் கிடைத்தன ஓவர் முடிவில் என்கிற நிலையில் மும்பை சோகமாக அமர்ந்திருந்தது அதனினும் சோகமாக அதன் அருகிலேயே கொல்கத்தாவும் அமர்ந்திருந்தது வது ஓவரை வீசினார் நடராஜன் வது பந்தில் யார்க்கர் மிஸ்ஸாக அதை பயன்படுத்தி பவுண்டரிக்கு விரட்டினார் பொல்லார்டு கடைசிப்பந்தை ஒரு ஸ்டெப் ஏறிவந்து லோ ஃபுல் டாஸாக மாற்றி பவுண்டரியை விளாசினார் சந்தீப் வீசிய வது ஓவரில் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டு அடுத்த பந்திலேயே அவுட்டானார் கிஷன் ஹோல்டர் வீசிய வது ஓவரில் கூல்டர் நைலின் விக்கெட்டும் காலி அடுத்து வது ஓவரை வீசவந்த நட்டுவை பொளந்தெடுத்தார் பொல்லார்டு ஓவரின் வது பந்து லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர் அடுத்த பந்து டீப் மிட் விக்கெட்டில் இன்னொரு சிக்ஸர் அடுத்த பந்து லாங் ஆஃப் திசையில் மற்றுமொரு சிக்ஸர் நல்லவேளை இன்னும் ஒரு ஓவர்தான் மிச்சம் இருக்கு என ஆசுவாசமானர்கள் ஹைதராபாத் ரசிகர்கள் கடைசி ஓவரை வீச ஹோல்டர் வந்தார் மீண்டும் ஒரு யார்க்கர் மிஸ்ஸாக அதை சிக்ஸருக்கு அனுப்பினார் பொல்லார்டு சுதாரித்த ஹோல்டர் மீண்டும் ஒரு ஃபுல் டாஸையே இறக்கி பொல்லார்டை குழப்பி க்ளீன் போல்டாக்கி மூன்று விரல் சல்யூட் அடித்தார் ஓவர்களின் முடிவில் என சுமாராக ஆடிவைத்திருந்தது மும்பை கொல்கத்தா ரசிகர்கள் அப்போதும் மனம் தளரவில்லை குல்கர்னி கூல்டர் நைலின் பெயரில் அர்ச்சனையை மாற்றினர் வார்னரும் சாஹாவும் சன்ரைஸர்ஸின் இன்னிங்ஸைத் துவங்க முதல் ஓவரை வீசவந்தார் குல்கர்னி வெறும் ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் வேண்டுதல் வேலை செய்யுது என குஷியானார்கள் கொல்கத்தா ரசிகர்கள் வது ஓவரை வீச கூல்டர் நைல் வந்தார் மிட் ஆஃபில் ஒரு சிக்ஸரையும் மிட் ஆனில் ஒரு பவுண்டரியையும் வெளுத்தார் சாஹா குல்கரினியின் வது ஓவரில் ஷார்ட் தேர்ட் மேனில் ஒன்று ஃபைன் லெக்கில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் வ்ருத்திமான் வார்னருக்கும் ஆசை வந்தது மிட் விக்கெட்டில் ஒன்று எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று பாயின்ட்டில் ஒன்று என ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி தனது ஐபிஎல் பவுண்டரியை நிறைவு செய்தார் கொல்கத்தா ரசிகர்களில் பாதிபேர் உறங்கச் சென்றிருந்தார்கள் ராகுல் சஹார் வந்தார் மிட் விக்கெட் திசையில் சாஹாவுக்கு ஒரு பவுண்டரியும் ஸ்கொயர் லெக் திசையில் வார்னருக்கு ஒரு பவுண்டரியும் விட்டுக்கொடுத்தார் பவர்ப்ளேயின் முடிவில் என வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ் சஹார் வீசிய வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரியை அள்ளினார் வார்னர் க்ருணாலின் வது ஓவரில் ஷார்ட் தேர்ட் மேன் டீப் மிட் விக்கெட் என இரண்டு பவுண்டரிகளைக் கொளுத்தினார் சாஹா மீண்டும் வது ஓவரில் இன்னொரு பவுண்டரியை வெளுத்து க்ருணாலை கடுப்படித்தார் சாஹா சஹார் வீசிய வது ஓவர் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது அரை சதத்தைக் கடந்தார் வார்னர் அதே ஓவரில் சாஹாவும் சிங்கிள் எடுத்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார் பார்ட்னர்ஷிப் அடுத்த ரன்களை விக்கெட் ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஓவர்களில் சேஸ் செய்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவில் வெள்ளை அடித்தது ஐதராபாத் ஸொப்பா வார்னர் சஹா கூட்டணியின் அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் கொல்கத்தாவின் கனவு கலைந்தது எப்படி இந்த நாளை மறக்கணும்னு நினைக்கிறேன் கொல்கத்தா ரசிகர்கள் நாங்களும்தேன் இதுதான் இந்த சீசன்ல எங்களுடைய மோசமான பர்ஃபாமன்ஸ் ரொம்ப வருத்தமா இருக்கு கொல்கத்தா ரசிகர்கள் ஹே ஹே ஹே நடிக்காத நாங்க சில விஷயங்கள் புதுசா முயற்சி பண்ணோம் அது சரியா நடக்கலை கொல்கத்தா ரசிகர்கள் பெவிலியனுக்கும் பிட்சுக்கும் நல்லா வேகமாத்தானே நடந்தீங்க ப்ளே ஆஃப்தான் முக்கியம் மிஸ்டர் ஷ்ரேயாஸ் களத்துல சந்திப்போம் என்றார் ரோஹித் திருப்தியா இருக்குங்கய்யா கிங்ஸ் லெவன் கிட்டே கன்றாவியா தோத்ததுக்கு பிறகு இப்போதான் மனசு அமைதியாகுது எல்லோரும் சிறப்பா பந்து வீசுனாங்க நானும் சாஹாவும் மெரட்டிடோம்ல இந்த முறையும் கப் எங்களுக்குதான் சிறப்பா விளையாடுவோம் தட்டித்தூக்குவோம் என்றார் வார்னர் நதீமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது கர்போ லார்போ ஜீத்போரே என கத்திக்கொண்டிருந்த கொல்கத்தாவை வீட்டுக்கு போ என அனுப்பிவைத்தது ஐதராபாத்
மும்பை நகரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நீல நிறத்தில் நாய்கள் சுற்றி திரிவதாக சமூக வலைத்தளத்தில் பரவிய நீல நிற நாயின் புகைப்படம் அனைவரையும் கவனிக்க வைத்தது எதனால்
அனைத்து கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் இலக்கியம் குறித்த கருத்துக்கள் மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் சட்டம் குறித்த கருத்துக்கள் பேசும் படம் குறித்த கருத்துக்கள் காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் ஆண்டுகள் குறித்த கருத்துக்கள் நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் கருத்துக்கள் புள்ளிவிபரம் கருத்துக்கள் எண்ணிக்கை பக்க எண் பக்கம் செல்ல செய்தி அபூதபீ காயல் நல மன்ற துணைத் தலைவரின் தாயார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன் அனைத்தும் இறைவனின் நாட்டம் தங்கள் தாயாரின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன் மர்ஹூமா அவர்களின் மண்ணறைய வெளிச்சப்படுத்தி விசாலமாக்கி சுவனத்தின் தென்றல் தழுவ மறுமையில் மேலான நற்கூலியைப் பெற்று சுவனத்தில் நிரந்தமாக இருக்க வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன் தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமைதனை அல்லாஹ் வழங்கிடுவானாக ஆமீன் கனத்த மனதுடன் முஹம்மது ரபீக் சிங்கப்பூர் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் செய்தி சிங்கை கா ந மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள் சமையல் போட்டி முடிவுகள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும் வாழ்த்துக்கள் முஹம்மது ரபீக் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சமையல் போட்டி உறுப்பினர்களிடையில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது போடடியில் பங்கெடுத்த அனைவரும் தமது திறமைகளை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருந்தனர் இவர்களின் ஆக்கங்களையும் காட்சிப்படுத்தி வைத்திருந்த விதத்தையும் பார்த்து நடுவர்குழுவினர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர் இதில் போட்டியாளர்களின் பங்கெடுப்பு பாராட்டும்படியாக இருந்தது வெற்றி தோல்வி வெறும் புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டன போட்டியில்பங்கெடுத்த ஒன்பது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நலமன்றத்தின் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர் குர்ஆன் மனன போட்டி பொது அறிவு பூப்பந்து கால்பந்து பவுளிங் கேரம் என உற்சாகமான ஆரோக்கியமான போட்டிகளை செம்மையாக ஒருங்கிணைத்துள்ள போட்டிக் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும் முஹம்மது ரபீக் சிங்கப்பூர் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் செய்தி இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும் இதயம் கனக்கிதே தம்பி இதயம் கனக்கிதே இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஜியூன் எனது ஆருயிர் நண்பர் ஹாஜி சாளை ஹுமாயுன் அவர்களின் மூத்த மகனும் சிங்கப்பூர் கா ந மன்றத்தின் உறுப்பினருமான இளவல் ஷேக் ஷீத் அவர்களின் எதிர்பாராத மரணம் நம் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன் எல்லாம் வல்ல நாயன் அந்த இளவலின் பிழைகளைப் பொறுத்து மறுமையில் மேலான நற்பதவியை வழங்கி சுவனத்துச் சோலையில் பிரவேசிக்க அருள் புரிவானாக அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது மனைவி பெற்றோர் உற்றார் உறவினர் யாவருக்குக்கும் மேலான பொறுமையையும் இழப்பை தாங்கும் மன வலிமையையும் வழங்கியருள்வானாக ஆமீன் மர்ஹூமின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தார் அவைருககும் எனது ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் மஹம்மது ரபீக் ஹிஜாஸ் மைந்தன் சிங்கப்பூர் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் செய்தி வெளியூர் பள்ளிகளில் பயின்று க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும் வாழ்த்துக்கள் அஹ்மத் பஷீர் மற்றும் முஹம்மது அபூபக்கர் ஆகியோர் இன்னும் பல வெற்றிகளைக் கண்டு பிறந்த மண்ணுக்கும் பெற்றோருக்கும் உகந்த பிள்ளையாய் உலகம் போற்றும் உத்தமராய் திகழ அகம் குளிர வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் ராபியா மணாளன் சிங்கப்பூர் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் எழுத்து மேடை வைரங்கள் நாங்கள் ஆக்கம் உம்மு நுமைரா எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும் சரியான நேரத்தில் சரியான பதிவு சபாஷ் காலத்தின் அவசியம் கருதி சரியான தருணத்தில் வெளிவந்த சரியான பதிவு ஆசிரியை அஃப்ஸலுல் உலமா ஆயிற்றே அதனால்தான் இறை சட்டத்தை முன் நிறுத்தி சங்பரிவாரின் சாத்தியமற்ற சதி திட்டத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார் குலா என்னும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளதைப் பற்றி அறிவார்களா ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆங்காங்கே சலசலப்பு ஏற்படுமளவுக்கு முஸ்லிம் பெண்கள் இன்று இவ்வுரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே அதெல்லாம் இவர்களது காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லையா இந்த வாசகங்கள் ஒன்றே போதும் மணமுடித்த மங்கையுடன் வாழாமல் மணவிலக்கும் அளிக்காமல் ஆட்சிபீடத்தின் உச்சாணிக் கொம்பில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் இந்திய பிரதரின் மனைவி மட்டும் இஸ்லாமியராக இருந்திருந்தால் குலா எனும் உரிமை சட்டத்தால் மோடியை என்றே தூக்கி பந்தாடியிருப்பாள் கட்டுரை ஆசிரியை கூறியது போல் பெண்களுக்கதிராக ஓராயிரம் பிரச்சனைகள் உள்ள நம் நாட்டில் அதற்கோர் தீர்வை ஆராயாமல் முத்தலாக் விஷயத்தில் முஸ்லிம் பெண்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து அதையே விவகாரமாக்கி விஸ்வரூபம் எடுக்கச் செய்து ஓட்டு பிச்சை எடுக்க முனையும் இவர்களின் ஈனத்தனமான திட்டத்தை இன்ஷா அல்லாஹ் இறைவன் முறியடிப்பான் குலா எனும் கூர் வாள் பெண்ணின் பாதுகாப்பிற்காக அவர்கள் கையில் இறைவனால் கொடுக்கப்பட்ட தற்காப்பு ஆயுதம் அதன் விதிமுறைகளைப் பேணி அதை சரியான நேரத்தில் சரியான சூழலில் சரியாக பயன்படுத்தி சரியில்லாத கணவனிடமிருந்து மணமுறிவை பெறுவதுதான் சரி ஆசிரியை ஆலிமா அவர்களின் வலிமையான வைர வரிகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஹிஜாஸ் மைந்தன் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் எழுத்து மேடை தலாக் தலாக் தலாக் வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும் ஆக்கம் எஸ் கே ஷமீமுல் இஸ்லாம் எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும் அவசியமான கட்டுரை இன்றைய கால சூழலில் நம்மையும் நமது உயரினும்மேலான இறை சட்டங்ளை புறந்தள்ளி குளிர்காய நினைக்கும் பாசிச கும்பலுக்கு குறு குறுப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை எப்படியாவது தமது ஆட்சி காலத்திலேயே இந்த சட்டதை நடைமுறைப் படுத்திவிட துடிக்கின்றனர் தலாக் பலதாரமனம் பற்றி விரிவாக விளக்கிய கட்டுரை ஆசிரியர் குலா மற்றும் அது குறித்த சட்டங்களையும் சற்று தெளிவு படுத்தியிருக்கலாம் சுயநலத்திற்காக மனிதன் இயற்றிய சட்டங்கள் யாவும் இறை சட்டத்தின்முன் மண்டியிட்டு மங்கிவிடுவதை பல்வேறு சரித்திரங்கள் மற்றும் அனுபவத்தில் நாம் உணர்ந்திருக்கின்றோம் தக்க சமயத்தில் தரமான கட்டுரையைத் தந்த அருமை நண்பர் ஷமீமுல் இஸ்லாமிற்கு நன்றி ஹிஜாஸ் மைந்தன் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் எழுத்து மேடை ஊருக்குள்ளே ஒரு காடு ஆக்கம் அ ர ஹபீப் இப்றாஹீம் எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும் தனி மரம் தோப்பாகாது மரம் செடி கொடிகள் மட்டுமா இங்கு மனிதர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் அன்று கதைகள் சொல்லியும் கரம் பிடித்தும் வழிநடத்திய அப்பாக்களும் கம்மாக்களும் இன்று வெறும் கடைசிப்பொருளாகவே கருதப்படுகின்றனர் உறவின் மகத்துவத்தை பிள்ளைகளுக்கு சொல்லித்தர மறந்த பெற்றோர்கள் இவர்கள்தாம் இன்று பிள்ளை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள் சதா எந்நேரமும் ஐ பேடிலும் அண்ட்ராய்டிலும் மூழ்கிக்கிடக்கும் சிறார்களுக்கு அந்த ஆத்மாக்களுடன் நேரம் செலவிட நேரமில்லை என்பதுதான் உண்மை இவர்கள் வாட்ஸாப்பிலும் பேஸ்புக்கிலும் செலவழிக்கும் நேரத்தின் மூன்றில் ஒரு பங்கை தாத்தா பாட்டிகளோடு செலவிட்டாலே போதும் அந்த பட்டமரங்கள் புத்துணர்ச்சி பெற்றுவிடும் சுய நலத்திற்காக கூட்டுகுடும்பத்தை கூட்டுக்குள் குடும்பமாக மாற்றிய பெருமை படித்து வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் அநேக இளைஞர்களையே சாரும் தனி மரம் தோப்பாகாது என்பது வெறும் ஏட்டு சுரைக்காய்தானோ ஹிஜாஸ் மைந்தன் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் செய்தி ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் முன்னாள் துணை இமாம் காலமானார் அக் காலை மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும் மாமனிதரின் பிரிவால் வாடுறேன் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன் அல்லாஹ் மர்ஹூமின் மண்ணறையை விசலமாக்கி வெளிச்சப்படுத்தி மறுமையில் மேலான சுவனபதியை வழங்கியருள்வானாக ஆமீன் எனது பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய உடன்பிறவா சகோதரர் அல் ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸின் உரிமையாளர் அபுல்ஹஸன் காக்கா அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லாம் வல்ல இறைவன் மேலான அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக அல்லாஹ்வுக்காக சபூர் செய்து கொள்ளுங்கள் ஹிஜாஸ் மைந்தன் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் செய்தி காயல்பட்டணம் காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ லெப்பை ஸாஹிப் என்ற ஏ எல் எஸ் மாமா காலமானார் செப் காலை மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும் நெஞ்சம் கனகிறதே இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன் செய்தியை முதலில் முகநூலில்தான் பார்த்தேன் அதிர்ச்சியில் உறைந்து போனேன் முத்துச்சுடர் நற்சிந்தனை அல் ஹிதாயா போன்ற இதழகள் வெளிவந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எழுத்துப்பணியை துவங்கிய நான் மாமாவின் நட்பு வட்டாரத்திற்குள் வந்தேன் அருமை நண்பர் காயல் ஏ தர்வேஷ் முஹம்மத் ஒருநாள் கடற்கரையில் வைத்து மாமா அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நான் கேரளாவில் தொழில் செய்து கொண்டிருந்த காலம் நீங்கள்தான் கோணியூர் ரஃபீகா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள் அன்று துவங்கிய நட்புறவு இன்று வரை நீடித்து வருகின்றது சந்திக்கும் பொழுதெல்லாம் நிறைய பேசுவோம் அவர்து கட்டுரைக்காக பல முறை நான் கேமிராவை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கின்றேன் வயது பேதமின்றி சம வயது நண்பரைப் போன்று பழகுவார் அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றிருக்கின்றேன் அவர்கள் வீட்டிற்கு நான் சென்றாலும் சரி எனது வீட்டிற்கு அவர்கள் வந்தாலும் சரி நேரம் போவதே தெரியாது உருவமில்லா ஓவியம் எழுத்து புகைப்படம் என அனைத்திலும் நிறகுடமாய் வாழந்தவர் சிரார்களிடத்தில் அன்பும் நகைச்சுவை உணர்வும் மிகுந்தவர் தனக்கென்று சில கொள்கைகளை வகுத்து அதன்படியே வாழ்ந்தவர் இளைய சமுதாயத்தின் இன்றைய போக்கு குறித்து கவலைப்பட்டு அதற்காக கட்டுரைகள் பல எழுதி கருத்துக்களைச் சொன்னவர் அன்னாரின் பிரிவு என்போன்றோருக்கு பெருத்த இழப்பே எல்லாம் வல்ல நாயன் அவரது பிழைகளைப் பொருத்து அன்னாரது அமல்களுக்கு நற்கூலியையும் மண்ணறையில் விசாலத்தையும் வெளிச்சத்தையும் கொடுத்து மறுமையில் உயர்ந்த சுவனப்பதியை வழங்கியருள்வானாக அமீன் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் கனத்த மனதுடன் ஹிஜாஸ் மைந்தன் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் எழுத்து மேடை என் நெஞ்சோரத்து தேவதைகள் ஆக்கம் உம்மு நுமைரா எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும் மறக்க மனம் கூடுதில்லையே மங்காத மாறாத பசுமையான பள்ளிக்கால நினைவுகளை அசைபோட வைக்கும் அருமையான பதிவு ஆசிரியர்களின் உயர்ந்த உன்னத சேவைகளை குறைவாக மதிப்பிட்டு விட இயலாது அவர்கள்தாம் ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர் கலை கல்வி கலாச்சாரம் மண் மரம் செடி கொடி என உலகத்தையே நமக்கு காட்டித்தரும் அற்புத கண்ணாடி அவர்கள் பாவம் மாணவர்களோடு மல்லுக்கட்டி மாரடித்து ரசம் போன அந்த கண்னாடிகள் பலரும் தம் சொந்த வாழ்க்கையின் சோகத்தை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை வாழ்க ஆசிரிய பெருமக்கள் நமது இதயத்தில் பசுமை மாறாமல் பச்சை பசேலென படர்ந்திருக்கும் நினைவுகளில் பள்ளிப்பருவம் திருமணநாள் முதல் பிரசவம் இப்படி நிலைகொள்ளும் நினைவுகளில் பள்ளிப்பருவத்திற்கே முதலிடம் எனலாம் கட்டுரை முடிந்துவிட்டதே எனும் ஆதங்கம் சற்று நெஞ்சைப்பிழிந்த போதும் தரமான ஒரு பதிவை படித்து முடித்ததில் ஓர் திருப்தி வாழ்த்துக்கள் ஹிஜாஸ் மைந்தன் இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும் கருத்துக்கள் எண்ணிக்கை பக்க எண் பக்கம் செல்ல காயல்பட்டணம் காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் செய்திகள் ஆங்கில வழி தேடல் குறியீடு எண்கள் வழி தேடல் செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் நாளிதழ்களில் இன்று தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும் செய்திகள் அண்மைச் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அதிகம் கருத்து கூறப்பட்டவை பரிந்துரைக்கப்பட்டவை இந்த நாள் அந்த ஆண்டு நீங்கள் படிக்காதவை செய்திகளை தேட தலையங்கம் அண்மைத் தலையங்கம் பிற தலையங்கங்கள் ஆக்கங்கள் எழுத்து மேடை சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் மருத்துவக் கட்டுரைகள் ஊடகப்பார்வை சட்டம் பேசும் படம் காயல் வரலாறு ஆண்டுகள் வாசகர் கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் கவிதைகள் குறித்த கருத்துக்கள் இணையதள கருத்தாளர்கள் புள்ளிவிபரம் சிறப்புப் பக்கங்கள் புதிய வரவுகள் நகர்மன்றம் வீடு மனை விற்பனை தொழில் குடிநீர் திட்டம் ரயில்களின் தற்போதைய நிலை ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை பள்ளிக்கூட கட்டணங்கள் தகவல் மையம் காயல்பட்டினம் தொழுகை நேரங்கள் சூரிய உதயம் மறைவு கணக்கிட சந்திர உதயம் மறைவு கணக்கிட ஆபரணச் சந்தை அரசு விடுமுறை நாட்கள் நிகழ்வுகள் பக்கம் தமிழக அமைச்சரவை காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்றச் செயலாளர் ஹாஃபிழ் எஸ் ஏ சி அஹ்மத் ஸாலிஹ் உடைய தந்தை காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த பல்ஹமர் ஏ எஸ் ஷெய்க் அப்துல் காதிர் இன்று மணியளவில் காலமானார் அவருக்கு வயது அன்னார் மர்ஹூம் ஏ கே எஸ் அஹ்மத் ஸாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹூம் ஷெய்க் தாவூத் அவர்களின் மருமகனாரும் ஏ எஸ் செய்யித் இப்றாஹீம் என்பவரது சகோதரரும் சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்றச் செயலாளர் ஹாஃபிழ் எஸ் ஏ சி அஹ்மத் ஸாலிஹ் எஸ் ஏ சி தாவூத் ஆகியோரின் தந்தையும் ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவரும் நிகழ் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஃபிழ் எம் ஏ ஷெய்க் தாவூத் இத்ரீஸ் ஞானி ஹபீப் முஹம்மத் ஃபஹ்முத்தீன் ஆகியோரின் தாய்மாமாவும் மர்ஹூம் எஸ் டி முஹம்மத் ஸாலிஹ் எஸ் டி ஷெய்க் அப்துல் காதிர் எஸ் டி ஷாஹுல் ஹமீத் மர்ஹூம் எஸ் டி முஹம்மத் ஷாஃபிஈ எஸ் டி முஹம்மத் அபூபக்கர் ஞானி எச் எம் ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும் மர்ஹூம் விளக்கு எம் எம் செய்யித் அஹ்மத் மர்ஹூம் முத்துக்கெட்டி முஹம்மத் உமர் சொளுக்கு எஸ் எம் அஹ்மத் அப்துல் காதிர் ஆகியோரின் சகலையும் எஸ் ஐ அஹ்மத் ஸாலிஹ் எஸ் ஐ செய்யித் முஹம்மத் ரிஃபாஈ ஆகியோரின் பெரிய தந்தையும் ஏ எஸ் ஆதில் அப்துல் காதிர் என்பவரது தந்தையின் தந்தையும் ஆவார் அன்னாரின் ஜனாஸா நாளை புதன்கிழமை மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது சஊதி அரபிய்யா ரியாதிலிருந்து தகவல் ஹாஃபிழ் ஷெய்க் தாவூத் இத்ரீஸ் இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள் இங்கு சொடுக்கவும் இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் முகநூல் வழி கருத்துக்கள் ட்விட்டர் வழி கருத்துக்கள் பிற செய்திகள் ரியாத் கா ந மன்ற செயற்குழுவில் நகர்நலப் பணிகளுக்கு நிதியொதுக்கீடு இனி கடவுச்சீட்டு விண்ணப்பங்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரிக்க ஆறுமுகநேரி காவல்துறை இசைவு விண்ணப்பதாரர்களுக்கு மெகா நடப்பது என்ன ஆலோசனை கோமான் தெரு சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கத் தாமதம் விபத்துகள் நடந்தால் நகராட்சியே முழுப்பொறுப்பேற்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மெகா நடப்பது என்ன முறையீடு நகராட்சியில் முறைகேடாக நடத்தப்பட்ட ஏலம் குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளாட்சி தணிக்கைத் துறை உத்தரவு மெகா நடப்பது என்ன முறையீடு எதிரொலி நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் டிக்டாக் ஆட்டம் பாட்டம் விடுமுறை நாட்களிலேயே நடந்தது என நகராட்சி ஊழியர்கள் விளக்கம் அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்த செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணை மெகா நடப்பது என்ன குழுமம் தகவலறிக்கை காயல்பட்டினத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள் மாதமிருமுறை தொடர் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வட் போக் அலுவலர் உத்தரவு மெகா நடப்பது என்ன குழுமம் தகவலறிக்கை எல் கே மெட்ரிக் பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இவ்வாண்டு கல்விக் கட்டணத்தில் கழிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்வது எப்படி மெகா நடப்பது என்ன குழுமம் தகவலறிக்கை நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர் இன் கதை ஒலிபரப்பு காலம் அலைவரிசை விபரங்கள் நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் பிப் திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் நாளிதழ்களில் இன்று நாளின் சென்னை காலை நாளிதழ்களில் காயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி தடுக்கப்பட்டது எப்படி ஆதார ஆவணங்களுடன் மெகா நடப்பது என்ன தகவலறிக்கை நிதியாண்டில் மத்திய மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு மெகா நடப்பது என்ன தகவலறிக்கை காயல்பட்டணம் காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் செய்திகள் ஆங்கில வழி தேடல் குறியீடு எண்கள் வழி தேடல் செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் நாளிதழ்களில் இன்று தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும் செய்திகள் அண்மைச் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அதிகம் கருத்து கூறப்பட்டவை பரிந்துரைக்கப்பட்டவை இந்த நாள் அந்த ஆண்டு நீங்கள் படிக்காதவை செய்திகளை தேட தலையங்கம் அண்மைத் தலையங்கம் பிற தலையங்கங்கள் ஆக்கங்கள் எழுத்து மேடை சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் மருத்துவக் கட்டுரைகள் ஊடகப்பார்வை சட்டம் பேசும் படம் காயல் வரலாறு ஆண்டுகள் வாசகர் கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் கவிதைகள் குறித்த கருத்துக்கள் இணையதள கருத்தாளர்கள் புள்ளிவிபரம் சிறப்புப் பக்கங்கள் புதிய வரவுகள் நகர்மன்றம் வீடு மனை விற்பனை தொழில் குடிநீர் திட்டம் ரயில்களின் தற்போதைய நிலை ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை பள்ளிக்கூட கட்டணங்கள் தகவல் மையம் காயல்பட்டினம் தொழுகை நேரங்கள் சூரிய உதயம் மறைவு கணக்கிட சந்திர உதயம் மறைவு கணக்கிட ஆபரணச் சந்தை அரசு விடுமுறை நாட்கள் நிகழ்வுகள் பக்கம் தமிழக அமைச்சரவை காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
அனிதா சம் பத் ஒரு இந்தி ய செய்தி தொகுப் பா ளராக வும் சன் தொலைக்காட்சி நெட்வொர்க்கில் தொகு ப்பாளரா கவும் தமி ழ் மொழி பட ங்களில் பணிபுரியும் நடி கை யாகவு ம் உ ள்ளார் அனிதா சம்பத் சன் தொலை க்காட்சி க்கு செல்வதற்கு முன்பு பாலிமர் தொ லைக் காட்சி மற்றும் நியூஸ் தமிழின் புதிய தொகுப் பா ளராக பணி யாற் றி னார் மேலும் இவர் செய்தி வா சிப்பாள
எனக்கு எதையாச்சும் குடுத்துரும்மா செத்துப்போறேன் உனக்கும் பாரமில்லை எனக்கும் சிரமமில்லை பத்து வயது மகன் இப்படி வேதனை தாங்காமல் கெஞ்சுவதை எந்தத் தாய்தான் தாங்கிக் கொள்வாள் ஆனால் இத்தகைய மன உளைச்சலில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ஆண் பிள்ளைகளும் தாய்மார்களும் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் கொடுமைக்குக் காரணம் டுஸீன் எனப்படும் மரபணு குறைபாடு டுஸீன் என்னும் இந்த மரபணு குறைபாட்டுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை உடலை படிப்படியாக ஊனமாக்கி உயிரைக் குடிக்கும் இந்தக் குறைபாடு பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கும் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முதல் வயதுக்குள் உயிரிழந்துவிடுகிறார்கள் இந்தக் குறைபாட்டின் வீரியத்தைக் குறைந்தது வயதுக்கு மேல்தான் உணரமுடியும் டுஸீன் பாதித்த குழந்தைகள் மூன்று நான்கு வயதுக்கு மேலாகியும் நடக்க முடியாமல் போய் விழுந்து எழுந்து பிறகு வீல் சேர்களுக்குள் நிரந்தரமாக முடங்கிக் கொள்ளும்
பதிவின் சுருக்கம் கௌரவப் படையைப் பீடித்த அர்ஜுனன் அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் கணைகளால் துளைத்த கௌரவர்கள் பீமார்ஜுனர்களை எதிர்த்த துரோணரும் ஜெயத்சேனனும் ஜெயத்சேனனின் தேரோட்டியை வீழ்த்திய பீமன் பீமனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட மோதல் சுசர்மனின் துருப்புகளை அழித்த அர்ஜுனன் போர் பீஷ்மரை மையமாகக் கொண்டு இயங்கியது சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான் அர்ஜுனன் போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனைத் தன் நேரான கணைகளால் மறைத்தான் அவன் அர்ஜுனன் சுசர்மன் மற்றும் கிருபர் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான் அந்தப் போரில் அதிரதனான அர்ஜுனன் ஓ ஏகாதிபதி திருதராஷ்டிரரே பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் பகதத்தன் சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் சித்திரசேனன் விகர்ணன் கிருதவர்மன் துர்மர்ஷணன் அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரையும் கங்க மற்றும் மயில் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட மூன்று மூன்று மூன்று கணைகளால் தாக்கி உமது படையைப் பீடித்தான் சித்திரசேனனின் தேரில் இருந்த ஜெயத்ரதன் பதிலுக்குப் பார்த்தனைத் அர்ஜுனனைத் துளைத்து ஓ பாரதரே திருதராஷ்டிரரே பிறகு நேரத்தை இழக்காமல் பீமனையும் தன் கணைகளால் துளைத்தான் சல்லியன் தேர்வீரர்களில் முதன்மையான கிருபர் ஆகிய இருவரும் ஓ ஏகாதிபதி திருதராஷ்டிரரே உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல்வேறு வகையான கணைகளால் ஜிஷ்ணுவை அர்ஜுனனைத் துளைத்தனர் சித்திரசேனனின் தலைமையிலான உமது மகன்கள் ஒவ்வொருவரும் ஓ மன்னா திருதராஷ்டிரரே அந்தப் போரில் அர்ஜுனனையும் பீமசேனனையும் ஓ ஐயா திருதராஷ்டிரரே ஐந்து கூரிய கணைகளால் விரைவாகத் துளைத்தனர் எனினும் தேர்வீரர்களில் முதன்மையானவர்களும் பாரதக் குலக் காளைகளுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் பீமனும் அர்ஜுனனும் அந்தப் போரில் திரிகர்த்தர்களின் வலிமைமிக்கப் படையைப் பீடிக்கத் தொடங்கினர் ஒன்பது கணைகளால் பார்த்தனைப் அர்ஜுனனைப் பதிலுக்குத் துளைத்த சுசர்மன் பாண்டவர்களின் அந்தப் பெரும்படையை அச்சுறுத்தும் வகையில் பெரும் கூச்சலிட்டான் வீரமிக்கத் தேர்வீரர்கள் பிறர் தங்கச் சிறகுகளைகளையும் கூர் முனைகளையும் கொண்ட நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பீமசேனனையும் தனஞ்சயனையும் அர்ஜுனனையும் துளைத்தனர் எனினும் பாரதக் குலக்காளைகளும் பெரும் தேர்வீரர்களுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் பீமனும் அர்ஜுனனும் இந்தத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மிக அழகாகத் தெரிந்தனர் பசு மந்தைகளுக்கு மத்தியில் உள்ள மூர்க்கமான சிங்கங்கள் இரண்டைப் போல அவர்களுக்கு எதிர்த்த கௌர வீரர்களுக்கு மத்தியில் அவர்கள் பீமனும் அர்ஜுனனும் விளையாடுவதைப் போலத் தெரிந்தது அந்தப் போரில் துணிச்சல் மிக்க வீரர்கள் பலரின் விற்கள் மற்றும் கணைகளைப் பல்வேறு வழிகளில் வெட்டிய அந்த வீரர்கள் இருவரும் பீமனும் அர்ஜுனனும் போராளிகளின் தலைகளை நூறு நூறாக வீழ்த்தினார்கள் எண்ணற்ற தேர்கள் நொறுக்கப்பட்டன நூற்றுக்கணக்கான குதிரைகளும் பல யானைகளும் அவற்றைச் செலுத்துபவர்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டு அந்தப் பயங்கரப் போர்க்களத்தில் கீழே கிடந்தன ஓ மன்னா திருதராஷ்டிரரே பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள் குதிரைவீரர்கள் யானைப்பாகன்கள் ஆகியோர் உயிரிழந்து துடித்துக்கொண்டே நகர்வது களமெங்கும் காணப்பட்டது கூட்டமாகக் கொல்லப்பட்ட யானைகள் மற்றும் காலாட்படையினர் உயிரிழந்த குதிரைகள் பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்கள் ஆகியவற்றால் பூமி மறைக்கப்பட்டிருந்தது அனைத்து வீரர்களையும் தடுத்து பெரும் படுகொலையை நிகழ்த்திய வலிமைமிக்க வீரனான அந்தப் பார்த்தனிடம் அர்ஜுனனிடம் நாங்கள் அங்கே கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது இருப்பினும் கிருபர் கிருதவர்மன் சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன் அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் போரைக் கைவிடவில்லை பிறகு பெரும் வில்லாளியான பீமனும் வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனும் கௌரவர்களின் அந்தக் கடும் படையை அந்தப் போரில் முறியடிக்கத் தொடங்கினர் அந்த கௌரவப் படையின் மன்னர்கள் விரைவாகத் தனஞ்சயனின் அர்ஜுனனின் தேர் மீது மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சக்கணக்கான எண்ணற்ற கணைகளை ஏவினர் எனினும் பார்த்தன் அர்ஜுனன் தன் கணை மழையால் அந்தக் கணைகளைத் தடுத்து அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினான் பிறகு அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல இருந்த பெரும் தேர்வீரனான சல்லியன் கோபத்தால் தூண்டப்பட்டு நேரான சில பல்லங்களால் அர்ஜுனனின் மார்பைத் தாக்கினான் பிறகு பார்த்தன் அர்ஜுனன் ஐந்து கணைகளின் மூலம் சல்லியனின் வில்லையும் தோலுறையையும் அறுத்து கூர் முனை கொண்ட கணைகள் பலவற்றால் பின்னவனின் சல்லியனின் உயிர்நிலைகளை ஆழமாகத் துளைத்தான் பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன் பிறகு மூன்று கணைகளால் ஜிஷ்ணுவையும் அர்ஜுனனையும் ஐந்தால் வாசுதேவனையும் கிருஷ்ணனையும் மூர்க்கமாகத் தாக்கினான் மேலும் ஒன்பது கணைகளால் பீமசேனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான் பிறகு துரியோதனனின் உத்தரவுக்கிணங்க ஓ மன்னா திருதராஷ்டிரரே துரோணர் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மகதர்களின் ஆட்சியாளன் ஜெயத்சேனன் ஆகிய இருவரும் குரு மன்னனின் வலிமைமிக்கப் படையைப் படுகொலை செய்து கொண்டிருந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகியோர் இருக்கும் இடத்தை அடைந்தனர் பிறகு மகதர்களின் மன்னன் ஜெயத்சேனன் ஓ பாரதக்குலத்தின் காளையே திருதராஷ்டிரரே போரில் பயங்கர ஆயுதங்களைத் தரித்திருக்கும் அந்தப் பீமனை எட்டு கூரிய கணைகளால் துளைத்தான் எனினும் பீமன் பதிலுக்கு பத்து கணைகளாலும் பிறகு மீண்டும் ஐந்தாலும் அவனைத் ஜெயத்சேனனைத் துளைத்தான் பிறகு அவன் பீமன் பல்லம் ஒன்றினால் ஜெயத்சேனனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச்செய்தான் கட்டுப்பாட்டை இழந்த அவனது ஜெயத்சேனனது தேரின் குதிரைகள் திசைகள் அனைத்திலும் மூர்க்கமாக ஓடி துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மகதர்களின் ஆட்சியாளனை ஜெயத்சேனனை போரை விட்டு வெளியே கொண்டு சென்றன அதே வேளையில் ஒரு திறப்பை வாய்ப்பைக் கண்ட துரோணர் ஓ பாரதக் குலத்தின் காளையே திருதராஷ்டிரரே தவளையின் வாய் வடிவத் தலைகளைக் கொண்ட எட்டு கணைகளால் பீமசேனனைத் துளைத்தார் எனினும் போரில் எப்போதும் மகிழ்பவனான பீமன் ஓ பாரதரே திருதராஷ்டிரரே தந்தையைப் போல மதிக்கத்தக்க ஆசானை துரோணரை ஐந்து பல்லங்களாலும் பிறகு மேலும் அறுபது கணைகளாலும் துளைத்தான் அர்ஜுனன் முழுவதும் இரும்பாலான எண்ணற்ற கணைகளால் சுசர்மனைத் துளைத்து வலிமைமிக்க மேகத் திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அவனது சுசர்மனின் துருப்புகளை அழித்தான் பிறகு பீஷ்மர் கௌரவ மன்னன் அதாவது துரியோதனன் கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் ஆகியோர் சினத்தால் தூண்டப்பட்டு பீமசேனன் மற்றும் தனஞ்சயன் அர்ஜுனன் ஆகியோரிடம் முன்னேறிச் சென்றனர் இதன் காரணமாக பாண்டவப் படையின் வீரமிக்கப் போர்வீரர்களும் பிருஷதன் துருபதன் மகன் திருஷ்டத்யும்னனும் வாயை அகலத்திறந்து காலனைப் போல முன்னேறி வரும் பீஷ்மரை எதிர்த்து விரைந்தான் சிகண்டியும் பாரதர்களின் பாட்டனைப் பீஷ்மரைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து வலிமைமிக்க அந்தத் தேர்வீரர் பீஷ்மர் மீது கொண்ட அச்சத்தைக் கைவிட்டு அவரை பீஷ்மரை நோக்கி விரைந்தான் பிறகு யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்ட பார்த்தர்கள் அனைவரும் சிகண்டியைத் தங்கள் முன்னணியில் கொண்டும் சிருஞ்சயர்களுடன் பாஞ்சாலர்களுடன் சேர்ந்தும் போரில் பீஷ்மருடன் போரிட்டனர் அதே போல உமது படையின் வீரர்கள் அனைவரும் ஒழுங்கான நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு போரில் சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்கள் பாண்டவர்கள் அனைவருடன் போரிட்டனர் பிறகு பீஷ்மரின் வெற்றிக்காக கௌரவர்களுக்கும் அல்லது பீஷ்மரை வெல்வதற்காகக் பாண்டுவின் மகன்களுக்கும் பாண்டவர்களுக்கு இடையில் தொடங்கிய அந்தப் போர் மிகப் பயங்கரமானதாக இருந்தது உண்மையில் வெற்றிக்காக அல்லது தோல்விக்காக விளையாடப்பட்ட அந்தப் போர் விளையாட்டில் ஓ ஏகாதிபதி திருதராஷ்டிரரே உமது படையின் வெற்றிக்கு யாரை நம்பியிருந்தனரோ அந்தப் பீஷ்மரை பந்தயப் பொருளானார் பிறகு ஓ மன்னா திருதராஷ்டிரரே துருப்புகள் அனைத்துக்கும் ஆணையிட்ட திருஷ்டத்யும்னன் கங்கையின் மைந்தரை பீஷ்மரை எதிர்த்து விரைவீராக தேர்வீரர்களில் சிறந்தவர்களே அஞ்சாதீர் என்றான் தங்கள் படைத்தலைவனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களின் படை அந்தப் பயங்கரப் போரில் தங்கள் உயிரையும் விடத் தயாராகப் பீஷ்மரை எதிர்த்து விரைந்து முன்னேறினர் தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீஷ்மர் கொந்தளிக்கும் கடலை ஏற்கும் நிலத்தை கரையைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அந்தப் பெரும்படையை ஏற்றார் வரவேற்றார் என்றான் சஞ்சயன் ஆங்கிலத்தில் அர்ஜுனன் துரோணர் பீமன் பீஷ்ம பர்வம் பீஷ்மவத பர்வம் ஜெயத்சேனன் மஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள் அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் அரவான் இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன் நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித் பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன் பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர் தேடுக முழுமஹாபாரதம் அச்சு நூல் தொகுப்பு விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் நள தமயந்தி கிண்டில் மின்நூல் விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் வழிபாட்டுத் துதிகள் ஆதி பர்வம் அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி உதங்கர் நாகத் துதி உதங்கர் இந்திரத் துதி அக்னியைத் துதித்த பிரம்மன் கருடனைத் துதித்த தேவர்கள் இந்திரனைத் துதித்த கத்ரு துரோண பர்வம் சிவனைத் துதித்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன் சிவனைத் துதித்த நாராயணன் சிவனைத் துதித்த பிரம்மன் கர்ண பர்வம் சிவனைத் துதித்த தேவர்கள் சிவனைத் துதித்த பிரம்மன் முன்னுரை என்னுரை கங்குலியின் முன்னுரை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் சாந்திபர்வ அறிக்கை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் அநுசாஸனபர்வ அறிக்கை தமிழாக்கம் சுந்தரி பாலா ராய் அஸ்வமேதபர்வ அறிக்கை தமிழாக்கம் ஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை சிவஸஹஸ்ரநாமம் விஷ்ணுஸஹஸ்ரநாமம் கிண்டில் மின்நூல்கள் வரைபடங்கள் குல மற்றும் நில வரைபடங்கள் மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம் மகாபாரத வரைபடங்கள் இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி அருஞ்சொற்பொருள் மஹாபாரதம் கால அட்டவணை மஹாபாரதச் சிறுகதைகள் பெயர்க்காரணங்கள் பெயர்கள் வியாசர் அர்ஜுனன் சகுந்தலை பீஷ்மர் பாண்டு கடோத்கஜன் பரதன் திரௌபதி திலோத்தமை குந்தி சியவணன் உபபர்வங்கள் முழுமஹாபாரத உபபர்வங்கள் படங்களின் மூலம் படங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும் காப்புரிமை செ அருட்செல்வப்பேரரசன் இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை வேறு எவ்வகையிலோ விதத்திலோ இணையத்திலும் பிற ஊடகங்களிலும் பகிரவும் வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்
திருவாலங்காடு ஊராட்சி தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் இந்த ஊராட்சி மொத்தம் ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது இவற்றில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை ஆகும் இவர்களில் பெண்கள் பேரும் ஆண்கள் பேரும் உள்ளனர் அடிப்படை வசதிகள் தொகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் சிறு மின்விசைக் குழாய்கள் கைக்குழாய்கள் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் ஊரணிகள் அல்லது குளங்கள் விளையாட்டு மையங்கள் சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ஊராட்சிச் சாலைகள் பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் சிற்றூர்கள் தொகு இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல் பாகவதபட்டாபிராமாபுரம் சக்கரமல்லூர் கூடல்வாடி திருவாலங்காடு திருவாலங்காடு டாக்டர் அம்பேத்கர் நகர் இருளர் காலனி பராசக்தி நகர் சான்றுகள் தொகு தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம் தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் தமிழக ஊராட்சிகளின் பட்டியல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பார்த்த நாள் நவம்பர் திருவாலங்காடு வட்டார வரைபடம் தேசிய தகவலியல் மையம் தமிழ்நாடு பார்த்த நாள் நவம்பர் தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் தமிழ் இணையக் கல்விக்கழகம் பார்த்த நாள் நவம்பர் தமிழக சிற்றூர்களின் பட்டியல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பார்த்த நாள் நவம்பர் பா உ தொ திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகள் ஆர் கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெங்கடபெருமாள்ராஜபுரம் வெள்ளாத்தூர் விரனத்தூர் வீரமங்கலம் வெடியங்காடு வங்கனூர் திருநாதராஜபுரம் ஸ்ரீகாளிகாபுரம் சாந்தனவேணுகோபாலபுரம் சகஸ்ரபத்மாபுரம் இராஜநகரம் இராகவநாயுடுகுப்பம் ஆர் கே பெட் பெரியநாகபூண்டி பெரியராமபுரம் பைவலசா நீலோத்பாலாபுரம் நாராயணபுரம் மைலார்வாடா மீசரகண்டாபுரம் மாக்கமாபாபுரம் மகன்களிகாபுரம் காண்டாபுரம் கதனநகரம் ஜனகராஜகுப்பம் ஜி சி எஸ் கண்டிகை தேவலாம்பாபுரம் தாமனேரி சின்னநகபூண்டி சனூர்மல்லவரம் சந்திரவிலாசபுரம் பாலாபுரம் அய்யனேரி அஸ்வரவந்தபுரம் அம்மனேரி அம்மையார்குப்பம் ஆதிவரகாபுரம் கோபாலபுரம் எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம் வெங்கல் வண்ணங்குப்பம் வடமதுரை தும்பாக்கம் தொளவேடு திருநிலை திருகண்டலம் தராட்சி தண்டலம் தாமரைப்பாக்கம் தாமரைகுப்பம் சூளைமேணி சேத்துபாக்கம் சென்னங்காரணி செஞ்சியகரம் செங்கரை செம்பேடு புன்னபாக்கம் பூரிவாக்கம் பூச்சி அத்திபேடு பெருமுடிவாக்கம் பெரியபாளையம் பேரண்டுர் பணயஞ்சேரி பாலவாக்கம் பாகல்மேடு நெய்வேலி மஞ்சங்காரணி மாம்பள்ளம் மாளந்துர் மாகரல் மதுரவாசல் லச்சிவாக்கம் குமாரபேட்டை கோடுவெளி கிளாம்பாக்கம் கன்னிகாபுரம் கன்னிகைபேர் கல்பட்டு காக்கவாக்கம் குருவாயல் ஏனம்பாக்கம் அழிஞ்சிவாக்கம் அயலான்சேரி ஆத்துப்பாக்கம் அத்திவாக்கம் அத்தங்கிகாவனுர் அமிதாநல்லுர் ஆலப்பாக்கம் அக்கரம்பாக்கம் பனப்பாக்கம் பனப்பாக்கம் கொமக்கம்பேடு கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் வயலூர் விடையூர் வெங்கத்தூர் வெள்ளேரிதாங்கள் வலசைவெட்டிகாடு உளுந்தை திருபந்தியூர் திருமணிக்குப்பம் தண்டலம் செஞ்சி சத்தரை புதுவல்லூர் புதுப்பட்டு புதுமாவிலங்கை பிரயாங்குப்பம் போளிவாக்கம் பிஞ்சிவாக்கம் பேரம்பாக்கம் பாப்பரம்பாக்கம் நுங்கம்பாக்கம் நரசிங்கபுரம் முதுகூர் மேல்நல்லத்தூர் மப்பேடு குமாரச்சேரி கொட்டையூர் கூவம் கீழ்நாலத்தூர் கீழச்சேரி கண்னூர் கல்லம்பேடு கடம்பத்தூர் இருளஞ்சேரி இலுப்பூர் இரயமங்கலம் ஏகாட்டுர் சிட்ரம்பாக்கம் அதிகத்தூர் காவன்கொளத்தூர் கொண்டஞ்சேரி கொப்பூர் ராமன்கோயில் தொடுகாடு கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வழுதலமேடு தோக்கமூர் தேர்வாய் தேர்வழி தண்டல்சேரி சுண்ணாம்புகுளம் சூரபூண்டி சிறுவாடா சிறுபுழல்பேட்டை சிதாரஜகாண்டிகை சாணாபுத்தூர் ரெட்டாம்பேடு புதுவாயல் புதுப்பாளையம் புதுகும்மிடிபூண்டி பூவலம்பேடு பூவலை போந்தவாக்கம் பெருவாயல் பெரியபுலியூர் பெரியஓபுலாபுரம் பெத்திகுப்பம் பாத்தபாளையம் பன்பாக்கம் பல்லவாடா பாலவாக்கம் பாதிரிவேடு ஓபசமுத்திரம் நேமலூர் நெல்வாய் நத்தம் நரசிங்கபுரம் முக்காரம்பாக்கம் மேல்முதுலம்பேடு மேலக்கழனி மெதிபாளையம் மங்காவரம் மங்கலம் மதர்பாக்கம் மாநல்லூர் குருவாட்டுச்சேரி கீழ்முதலம்பேடு காரணி கரடிபுத்தூர் கண்ணம்பாக்கம் குருவாரஜாகண்டிகை கெட்ட்னமல்லி எருக்குவாய் எனதிமேல்பாக்கம் எழவூர் எகுவாரபாளையம் எகுமதுரை எடூர் செதில்பாக்கம் பூதூர் அயநல்லூர் ஆத்துப்பாக்கம் ஆரம்பாக்கம் அன்னப்பநாயக்கன் குப்பம் கண்ணன்கோட்டை கொல்லனூர் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் விச்சூர் வெள்ளிவாயல் வழுதிகைமேடு வடக்குநல்லூர் திருநிலை சோத்துப்பெரும்பேடு சோழவரம் சீமாவரம் போந்தவாக்கம் பெருங்காவூர் பெரியமுல்லைவாயல் பண்டிகாவனூர் பஞ்செட்டி பாடியநல்லூர் ஒரக்காடு பழைய எருமைவெட்டிபாளையம் புதிய எருமைவெட்டிபாளையம் நெற்குன்றம் நெடுவரம்பாக்கம் நத்தம் நல்லூர் மாளிவாக்கம் மல்லியன்குப்பம் மாபுஸ்கான்பேட்டை மாதவரம் கும்மனூர் காரனோடை ஜெகநாதபுரம் ஞாயிறு சின்னம்பேடு பூதூர் ஆத்தூர் அத்திப்பேடு அருமந்தை ஆங்காடு ஆண்டார்குப்பம் ஆமூர் அழிஞ்சிவாக்கம் அலமாதி திருத்தணி ஊராட்சி ஒன்றியம் வேலஞ்சேரி வீரகாவேரிராஜபுரம் வீரகனல்லூர் வி கே என் கண்டிகை தாடூர் டி சி கண்டிகை சூரியநகரம் சிறுகுமி செங்கலத்தூர் அக்ரஹாரம் சத்திரன்ஜெயபுரம் பெரியகடம்பூர் பட்டாபிராமபுரம் முருக்கம்பட்டு மாம்பாக்கம் மத்தூர் கிருஷ்ணாசமுத்திரம் கார்த்திகேயபுரம் கன்னிகாபுரம் கே ஜி கண்டிகை தரணிவராகபுரம் சின்னகடம்பூர் செருக்கனூர் புஜ்ஜிரெட்டிபள்ளி பீரகுப்பம் அலமேல்மங்காபுரம் அகூர் கோரமங்கலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் விஷ்ணுவாக்கம் விளாப்பாக்கம் வெள்ளியூர் வீரராகவபுரம் வதட்டூர் திருவூர் தொழுவூர் தண்ணீர்குளம் தலக்காஞ்சேரி சிவன்வாயல் செவ்வாபேட்டை சேலை புட்லூர் புன்னப்பாக்கம் புல்லரம்பாக்கம் புலியூர் பெருமாள்பட்டு பேரத்தூர் பாக்கம் ஒதிக்காடு நத்தமேடு மேலானூர் மேலகொண்டையார் கிளாம்பாக்கம் கீழானூர் கரிகலவாக்கம் கல்யாணகுப்பம் காக்களூர் ஈக்காடுகண்டிகை ஈக்காடு அயத்தூர் ஆயலூர் அரும்பாக்கம் அரண்வாயல் வேப்பம்பட்டு வேப்பம்பட்டு கோயம்பாக்கம் தொட்டிக்கலை திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் வியாசபுரம் வீரராகவபுரம் திருவாலங்காடு தொழுதாவூர் தாளவேடு இராமாபுரம் பூனிமாங்காடு பெரியகளக்காட்டூர் பனப்பாக்கம் பழையனூர் பாகசாலை ஒரத்தூர் நார்த்தவாடா நெமிலி நெடும்பரம் நல்லாட்டூர் நாபளூர் என் என் கண்டிகை மணவூர் மாமண்டூர் லட்சுமிவிலாசபுரம் லட்சுமாபுரம் குப்பம்கண்டிகை கூர்மவிலாசபுரம் காவேரிராசபுரம் காஞ்சிப்பாடி கனகம்மாசத்திரம் களாம்பாக்கம் ஜாகீர்மங்களம் இலுப்பூர் அரிச்சந்திராபுரம் கூளூர் சிவ்வாடா சின்னம்மாபேட்டை சின்னமன்டலி அத்திப்பட்டு அருங்குளம் அரும்பாக்கம் ஆற்காடுகுப்பம் முத்துகொண்டாபுரம் பொன்பாடி வேணுகோபாலபுரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் வெங்கடராஜகுப்பம் வெளியகரம் வடகுப்பம் திருமால்ராஜூபேட்டை சூரராஜப்பட்டடை ஸ்ரீகாவேரிராஜூலிங்கவாரிபேட்டை சாமந்தவாடா இராமசமுத்திரம் இராமாபுரம் இராமசந்திராபுரம் புண்ணியம் பேட்டைகண்டிகை பெருமாநெல்லூர் பண்டரவேடு நெடுங்கல் நெடியம் மேளப்பூடி குமாரராஜுபேட்டை கிருஷ்ணமராஜகுப்பம் கேசவராஜகுப்பம் கீளப்பூடி கீச்சலம் கரிம்பேடு கர்லம்பாக்கம் காக்களூர் ஜங்காலபள்ளி அத்திமாஞ்சேரி கொல்லாலகுப்பம் கொடிவலசா கொளத்தூர் கோணசமுத்திரம் கொத்தகுப்பம் நொச்சிலி புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் வடகரை தீர்த்தக்கரையம்பட்டு சென்றம்பாக்கம் லைன் கிராண்ட்லைன் அழிஞ்சிவாக்கம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் வேலம்மாகண்டிகை வேலகாபுரம் திருப்பேர் திருப்பாச்சூர் தோமூர் திம்மபூபாலபுரம் சிறுவானூர் செண்ரயான்பாளையம் இராமதண்டலம் இராமஞ்சேரி இராமநாதபுரம் இராமலிங்காபுரம் பூண்டி போந்தவாக்கம் பிளேஸ்பாளையம் பெருஞ்சேரி பேரிட்டிவாக்கம் பெண்ணலூர்பேட்டை பட்டரைபெரும்புதூர் பாண்டூர் ஒதப்பை நெமிலியகரம் நெல்வாய் நெய்வேலி நந்திமங்கலம் நம்பாக்கம் மொன்னவேடு மெய்யூர் மேலக்காரமனூர் மாம்பாக்கம் மாமண்டூர் குன்னவலம் கச்சூர் காரணிசாம்பெட் கால்வாய் கைவண்டூர் கூனிபாளையம் எறையூர் எல்லப்பனாயுடுபெட் தேவேந்தவாக்கம் சிற்றம்பாக்கம் ஆற்றம்பாக்கம் அரியத்தூர் அனந்தேரி அம்மம்பாக்கம் அல்லிகுழி மோவூர் சோமதேவன்பட்டு வெள்ளாத்தூக்கோட்டை பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் வயலாநல்லூர் வெள்ளவேடு வரதராஜபுரம் திருமணம் சோராஞ்சேரி சென்னீர்குப்பம் பாரிவாக்கம் படூர் நெமிலிச்சேரி நேமம் நசரத்பேட்டை நடுக்குத்தகை மேப்பூர் மேல்மணம்பேடு குத்தம்பாக்கம் கோளப்பன்சேரி காவல்சேரி காட்டுபாக்கம் கருணாகரசேரி கண்ணபாளையம் கூடப்பாக்கம் சித்துகாடு செம்பரம்பாக்கம் பாணவேடுதோட்டம் அன்னம்பேடு அகரமேல் கொரட்டூர் கொசவன்பாளையம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் வாயலூர் வேலூர் வெள்ளிவாயல்சாவடி வன்னிபாக்கம் வஞ்சிவாக்கம் வல்லூர் திருவெள்ளவாயல் திருப்பாலைவனம் தத்தைமஞ்சி தாங்கல்பெரும்புலம் தடப்பெரும்பாக்கம் சுப்பாரெட்டிபாளையம் சோம்பட்டு சிறுவாக்கம் சிறுளப்பாக்கம் சேகண்யம் சேலியம்பேடு புலிகட் பழவேற்காடு பூங்குளம் பிரளையம்பாக்கம் பெரும்பேடு பெரியாகரும்பூர் பனப்பாக்கம் நெய்தவாயல் நந்தியம்பாக்கம் நாலூர் மெரடூர் மேலூர் மெதூர் லைட்அவுஸ் குப்பம் கோளூர் கிளிக்கொடி காட்டூர் காட்டுப்பள்ளி கட்டாவூர் காணியம்பாக்கம் கம்மார்பாளையம் கல்பாக்கம் கள்ளூர் கடப்பாக்கம் கூடுவாஞ்சேரி ஏறுசிவன் ஏலியம்பேடு தேவதானம் அவுரிவாக்கம் ஆவூர் அத்திப்பட்டு அரசூர் அனுப்பம்பட்டு ஆலாடு அகரம் அ ரெட்டிபாளையம் கொடூர் கோட்டைக்குப்பம் கொண்டன்கரை வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளானூர் வெள்ளச்சேரி வானகரம் பொத்தூர் பாண்டேஸ்வரம் பாமதுக்குளம் பாலவீடு மோரை கரலப்பாக்கம் அயப்பாக்கம் அரக்கம்பாக்கம் ஆலத்தூர் அடையாளம்பட்டு திருவாலங்காடு ஊராட்சி இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்பு திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகள் மறைக்கப்பட்ட பகுப்பு த இ க ஊராட்சித் திட்டம் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி சென்ற மாதப் புள்ளிவிவரம் உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு மற்ற மொழிகளில் இப்பக்கத்தைக் கடைசியாக திசம்பர் மணிக்குத் திருத்தினோம் அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்
அச்சச்சோ இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லையா பகீர் காரணம் கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறி வருகிறது ஒரு தரப்பு இதற்கான சில காரணங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது தரம் பிரித்து பார்க்குற நேரம் வந்தாச்சு போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பது யார் கொடுக்காதது யார் என்று பிக்பாஸ் தீர்மானிக்கும் கலக்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது தற்போது வெளியாகியுள்ள புரோமோ மூலம் தெரியவந்துள்ளது உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்த பல பேர் பாவத்தை சம்பாதிச்சிருக்கான் அபிஷேக் ஆதங்கம் பேச்சு இன்றைய பிக்பாஸ் முதல் புரோமோவில் தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி தன்னுடைய மகனை தன்னிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் அவனை காப்பாற்ற வேண்டும் என்றே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என கூறினார் எச்சல் கிளாஸ் பிரச்சனை குறும்படம் போட சொல்லும் அபிஷேக் வெளியான புதிய புரோமோ பிக்பாஸ் வீட்டில் மெல்ல மெல்ல வரும் வாரங்களில் பிரச்சனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது எச்சல் கிளாஸ் பிரச்சனைக்காக அபிஷேக் குறும்படம் போட சொல்லுவது புரோமோவில் வெளியாகியுள்ளது ஒரு வேலை சாப்பாடுதான் போட்டுக்க துணி கூட இருக்காது போட்டியாளர்களை கலங்க வைத்த இசைவாணி பிக்பாஸ் போட்டி அக்டோபர் ஆம் தேதி துவங்கிய நிலையில் இனி வரும் நாட்களில் என்னென்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று போட்டியாளர்களை கண் கலங்க வைத்துள்ளார் இசை வாணி இதுகுறித்த புரோமோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது துவங்கியது பிக்பாஸ் புரோமோ ஷூட் கோட்டு சூட்டில் செம்ம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் கமல் வைரலாகும் புகைப்படம் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்கை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஷூட் எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இதனை உறுதி படுத்தும் விதமாக கமல்ஹாசன் செம்ம ஸ்டைலிஷாக ஷூட்டில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது கமல் சொன்ன வார்த்தை கையை தரையில் குத்தி கண்ணீர் விட்ட பாலாஜி பரபரப்பான புரோமோ பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது இதனால் கடந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற விடாப்பிடியாக மோதிக்கொண்ட போட்டியாளர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளனர் இது குறும்படமும் இல்லை குருமா படமும் இல்லை சம்யுக்தாவிற்கு படம் போட்டு அர்ச்சனாவை வெளுத்து விட்ட கமல் சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு யாருடனாவது பிரச்சனை வந்தால் அதிகப்படியாக வளர்ப்பு சரி இல்லை என கூறி வந்தது அனைவரும் அறிந்தது தான் இது குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் குறிக்காமல் அவர்களுடைய பெற்றோரையும் இழுத்து பேசுவது போல் இருந்ததால் சம்யுக்தா பேசும் இந்த வார்த்தைக்கு கடும் கண்டனம் எழுந்தது பிக்பாஸ் எலிமினேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்ட பிரபலம் பரபரப்பின் உச்சமாக வெளியான ப்ரோமோ கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேற்றப்படாத நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் உள்ள சோம் சம்யுக்தா ரியோ ராஜ் அனிதா ஆரி சுசித்ரா மற்றும் பாலாஜி ஆகியோரில் இருந்து யார் வெளியே செல்வார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது சுஜி பாலாவை ஜெயிலுக்கு அனுப்பிய போட்டியாளர்கள் அங்கேயும் பொங்கிய ரொமான்ஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு நாட்களாக விளையாடி வந்த மணிக்கூண்டு டாஸ்க் முடிவுக்கு வந்தது அணியாக பிரிக்கப்பட்ட போட்டியாளர்களில் பாலா அணியினர் மட்டுமே மிகவும் மோசமாக விளையாடியதை பார்க்க முடிந்தது அதிகமாக சென்ற நேரத்தை சரி செய்வதற்காக இப்படி விளையாடுவதாக பாலா வெளிப்படையாகவே கூறினார் பிக்பாஸ் வீட்டில் கோலாகலமாக நடைபெறும் தீபாவளி கலகப்பாக வெளியான வது ப்ரோமோ பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சண்டைகளாவது வந்து விடுகிறது ஆனால் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் போட்டியாளர்களுக்குள் சண்டை வருவது போன்ற எந்த காட்சியும் இல்லை என தெரிகிறது அதிலும் ஆவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர் பிக்பாஸ் செய்யும் தந்திரம் நடிப்பில் அல்டிமேட்டாக பிச்சு உதறும் கேப்ரில்லா தீபாவளியை பிக்பாஸ் போட்டியாளர்கள் வித்தியாசமாக கொண்டாடும் வகையில் பிக்பாஸ் சூப்பர் டாஸ்க் ஒன்றை வைத்துள்ளார் ஹேய் நீ வெளியில வாடா இப்போ வயசுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சுரேஷை திட்டிய சனம் பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து வரும் காடா நாடா டாஸ்கில் சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை தராமல் வாடா போடா என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அடுத்த சண்டை ஆரம்பமாகிடுச்சு ரேகா பேசுவதை தாங்க முடியாமல் தலையில் அடித்து கொள்ளும் சனம் வீடியோ பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்திக்கு இடையே சண்டை பற்றி கொண்டு சுரேஷ் குக்கிங் டீமில் இருந்து விலகி தற்போது டாய்லெட் டீமுக்கு சென்று விட்டார் அவர் சமையல் அறையில் சனத்திடம் முட்டி கொண்டாலும் அனைவர் மத்தியிலும் அனிதா தான் சமையல் அணியை விட்டு தான் செல்ல காரணம் என கூறினார் ட்ரிகர் பண்ணும் சுரேஷ் விடாமல் வம்பிழுக்கும் அனிதா இந்த வாரம் குறும்படம் கன்ஃபாம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு வாரத்திற்கு பிறகு தான் பிரபலங்கள் ஒவ்வொருவராக தங்களுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்த பிரச்சனைகள் சூடு பிடிக்கும் ஆனால் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் இருந்தே சண்டை சூடுபிடித்துள்ளது திருச்செந்தூர் முருகன் கோயிலில் கொள்ளை வெளியான சிசிடிவி காட்சி பக்தர்களிடம் உதவி கேட்ட போலீஸ் வலிமை ரிலீசுக்காக அஜித் போட்ட மாஸ்டர் பிளான் ஓகே சொல்வாரா ஸ்டாலின் கல்யாண கலை வந்துடுச்சி வைரலாகும் விஜய் டிவி சீரியல் நடிகை நட்சத்திராவின் ப்ரீ வெட்டிங் போட்டோஸ் அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறதுக்கு முன்னாடியே லீக் ஆயிடுச்சே ஷாக் ஆன நயன்தாரா சமூக பரவலானது ஒமைக்ரான் இங்கிலாந்த் சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் மஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி கோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை வெற்றியாளரின் உற்சாக பேட்டி வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்
தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சிறப்பிக்கப்படுகிறது ஒருவனுக்கு எத்தனைக் கோடி பொன்கொடுத்தாலும் அவன் மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டு இன்னும் கிடைக்காதா என்று ஏங்கும் அதே சமயம் அன்னத்தை தானமாக அளிக்கையில் வயிறுடன் மனதும் நிறைந்து திருப்தி அடையும் போதும் என்று மகிழ்வாக உரைப்பான் ஆதாலால்தான் அன்னதானம் சிறப்பாக சொல்லப்படுகின்றது உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம் அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது அன்னமும் லிங்க வடிவில் உள்ளது அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும் ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் அன்னாபிஷேகத் திருநாள் ஆகும் சந்திரன் அன்றுதான் தனது பதினாறு கலைகளும் ஒளிவீச பூரணச் சந்திரனாக பரிமளிப்பான் அன்றைய தினம் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வித்தல் சிறப்பாகும் ஐப்பசி மாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான் அது என்ன சாபம் தெரிந்த கதைதான் சந்திரன் அஸ்வினி முதல் ரேவதி வரையான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால் மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று பெற்ற சாபம் சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தட்சன் உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான் அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார் அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார் கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும் அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும் இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது அக்டோபர் ஐப்பசி மாதத்தில்தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல் நவகிரங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள் உணவு உணவின்றி உயிரில்லை உயிரின்றி உலகில்லை அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம் வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன தைத்ரீய உபநிஷதம் சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது அன்னம் ந நிந்த்யாத் அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது அன்னம் ப்ராணாவோ அன்னம் எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம் அன்னமே இறை வடிவம் மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார் அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும் அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக தெய்வத்திற்கு உணவாக பெரும் மரியாதையாக செய்யப்படுவது ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன அன்னம் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவாவது ஆகும் நிலத்தில் விதைத்து மழையால் வளர்ந்து காற்றினால் கதிர்பிடித்து சூரிய ஒளியினால் முழுமையான வளர்ச்சி அடைகின்றது இறைவன் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவன் எனவே அவருக்கு அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகின்றது அன்னாபிஷேக தினத்தில் முதலில் இறைவனுக்கு மஹா அபிஷேகம் எனும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்படும் பஞ்சகவ்யம் பால் தயிர் தேன் கதம்பபொடி பஞ்சாமிர்தம் பன்னீர் சந்தனம் முதலிய அபிஷேகங்கள் செய்விக்கப்பட்ட பின் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும் இந்த அபிஷேகம் அன்னத்தால் இறைவனை மூடுவது ஆகும் இறைவனின் உச்சி முதல் பாதம் வரை அன்னத்தால் மூடி அலங்கரிப்பார்கள் பிரம்மபாகம் விஷ்ணுபாகம் சிவபாகம் என்று மூன்றுவிதமாக அன்னம் சார்த்தப்படும் இதில் லிங்க உச்சியில் சார்த்தபடும் சாதம் வீரியம் மிக்கது இதை பின்னர் நீரில் கரைத்துவிடுவார்கள் நிமிடங்கள் ஒரு முகூர்த்த காலம் தரிசன நேரமாகும் அப்போது ருத்ர பாராயணம் திருமறைகள் பாடி துதிப்பார்கள் பின்னர் அன்னத்தை கலைத்து பிரசாதமாக தயிர் கலந்து விநியோகிப்பார்கள் அதை உண்ணுகையில் சகலதோஷங்களும் விலகும் அன்னாபிஷேக தினத்தன்று தரிசனம் செய்து அந்த அந்த பிரசாதத்தை உண்ணுவதால் குறிப்பாக அன்னதோஷம் விலகும் அன்னதோஷம் என்பது வீட்டில் நிறைய உணவிருந்தும் அன்னம் உண்ண பிடிக்காது ஒருவித வெறுப்பு ஏற்படும் பசியின்மையாக இருக்கும் இந்த தோஷம் அன்னாபிஷேக பிரசாதம் உண்ணுவதால் நீங்கும் மேலும் இந்த பிரசாதத்தை சாப்பிடுவதால் பலவித தோஷங்கள் விலகி புத்திர சந்தானமும் கிட்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது அன்னாபிஷேகதரிசனம் செய்தால் கோடி சிவலிங்க தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும் தொன்மையான சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வித்து வழிபட்டால் மழைபொழிந்து கிராமங்கள் சுபிட்சம் அடையும் உணவுத் தட்டுப்பாடு குறையும் வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால் வருந்தாமலே யணைத்து கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான சீவ கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொடுக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகத்தை சிவாலயங்களில் தரிசனம் செய்து தோஷங்கள் விலக வழிபடுவோம் பழமையான சிவாலயங்களில் வழிபாடு செய்ய அரிசி அபிஷேகப் பொருட்கள் முதலியன வாங்கிக் கொடுத்து உதவுவோம் அன்னாபிஷேகம் காண்போம் அனைத்து தோஷங்கள் விலக்கிடுவோம் படித்ததில் தொகுத்தது தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி ஆன்மீகம் கரந்தை ஜெயக்குமார் நன்றி நண்பரே அன்னாபிஷேகம் பற்றி அறியாதன அறிந்தேன் நன்றி சென்னை பித்தன் அன்னாபிஷேகம் பற்றிய விளக்கமான சிறப்பான ப்கிர்வு நன்றி சுரேஷ் இளமதி மிக அருமை அன்னாபிஷேகச் சிறப்புப் பற்றி அறிந்து கொண்டேன் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம் பௌர்ணமி ஒளியாய் தெரிந்தது உமது பதிவில் நண்பரே நன்றி நட்புடன் புதுவை வேலு கவிஞர் த ரூபன் வணக்கம் ஐயா தாங்கள் சொல்லிய கருத்தைபடித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா நன்றி அன்புடன் ரூபன் வெங்கட் நாகராஜ் சிறப்பான தகவல்கள் படங்களும் நன்று பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கே பி ஜனா அருமையான பதிவு மனமார்ந்த பாராட்டுக்கள் கே பி ஜனா அருமையான பதிவு மனமார்ந்த பாராட்டுக்கள் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும் ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள் இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான் அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன் இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான் யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்
பிஎம்டபிள்யூ ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம் தலைவாசல் செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் ஆட்டோமொபைல் செய்திகள் பைக் கார் இது புதுசு ஆட்டோ டிப்ஸ் லீக்ஸ் உண்மை எது ஸ்பெஷல்ஸ் இந்தியா நியூசிலாந்து சென்னை செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு தொடர்புக்கு செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது ஸ்பெஷல்ஸ் இந்தியா நியூசிலாந்து ஆட்டோமொபைல் செய்திகள் பைக் கார் இது புதுசு ஆட்டோ டிப்ஸ் லீக்ஸ் பிஎம்டபிள்யூ ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம் பதிவு செப்டம்பர் அ அ பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி ஆர் மற்றும் ஜி ஜிஎஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது பிஎம்டபிள்யூ ஜி ஆர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி ஆர் மற்றும் ஜி ஜிஎஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ் ரக ஜி ஆர் மற்றும் ஜி ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அக்டபோர் ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது இரு மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கியது இதுதவிர ஜி சீரிசுக்கு மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது பிஎஸ் ஜி ஆர் மற்றும் ஜி ஜிஎஸ் மாடல்களின் விலை விவரங்கள் அக்டோபர் ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது முந்தைய பிஎஸ் ஜி ஆர் மற்றும் ஜி ஜிஎஸ் மாடல்களின் விலை முறையே ரூ லட்சம் மற்றும் ரூ லட்சம் எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது எனினும் இவற்றின் செயல்திறன் அளவுகள் பிஎஸ் மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி ஆர் கேடிஎம் டியூக் மாடலுக்கும் ஜி ஜிஎஸ் கேடிஎம் அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது பிஎம்டபிள்யூ அ அ முதன்மை செய்திகள் குரூப் தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் டி என் பி எஸ் சி தலைவர் பேட்டி மகாராஷ்டிராவில் மேலும் பேருக்கு தொற்று இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஆக உயர்வு கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ நிவாரணம் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு மேலும் பைக் செய்திகள் புதிய நிறத்தில் அறிமுகமான யமஹா ஏரோக்ஸ் ரூ லட்சம் விலையில் புதிய ஹார்லி மோட்டார்சைக்கிள் அறிமுகம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் டீசர் வெளியீடு ரூ துவக்க விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் விரைவில் இந்தியா வரும் கே டி எம் ஆர் சி அதிகம் வாசிக்கப்பட்டவை கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை பாரதிராஜா வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் செல்பி காதல் திருமணம் செய்ததால் தம்பி வெறிச்செயல் கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை அதிக முறை தொடர் நாயகன் விருது சாதனை பட்டியலில் ம் இடம்பிடித்தார் அஷ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விராட் கோலி பதில் அளிக்க வேண்டும் முன்னாள் கேப்டன் சொல்கிறார் வான்கடே டெஸ்ட் இந்தியா ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை ஐபோனுக்கு ரூ ஆயிரம் விலை குறைப்பு அறிவிப்பு மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல்
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் குழுவில் பெற
கனிவான பேச்சால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள் உங்கள் ராசிக்கு வது ராசியில் நந்தன ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக் காட்டுவீர்கள் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு நிர்வாகத்திறன் கூடும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும் சித்திரை வைகாசி மாதங்களில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு வீடு கட்டுதல் நண்பர் உறவினர் வீட்டு விசேஷங்களால் செலவுகள் அதிகரிக்கும் வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை சகோதரர்களுக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும் ஆவணியில் சுப நிகழ்வுகள் கூடிவரும் பொன் பொருள் சேர்க்கையுண்டு சொந்த ஊரில் மதிப்பு கூடும் தாம்பத்தியம் இனிக்கும் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் காய்ச்சல் சளித் தொந்தரவு வந்து விலகும் வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும் எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் மகளுக்கு நல்ல வரன் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும் வருட மத்தியில் சொத்துப் பிரச்னை தீரும் முதல் வரை செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும் பழைய பிரச்னைகள் விலகும் முதல் குரு ல் அமர்வதால் அரசு விவகாரங்கள் வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது வி ஐ பி களை பகைக்க வேண்டாம் சிலரது சதியால் சொத்தை இழக்க நேரிடும் எதிலும் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள் ஆவணி யில் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும் பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள் மாசி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும் அவர்களுடன் கருத்து வேறுபாடும் வந்து போகும் பங்குனி மாதத்தில் அரசால் ஆதாயம் உண்டு ஆனால் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ல் மறைவதால் வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும் சிறுசிறு விபத்துகள் மனைவிக்கு உடல்நலக்குறை ஏற்படும் வருட மையப் பகுதியில் வீடு மாறுவீர்கள் வருட ஆரம்ப முதல் வரை விரயச் சனி நடைபெறுவதால் தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும் செலவுகளும் உண்டாகும் முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி எனவே பெரிய நோய் இருப்பதாக எண்ணுவீர்கள் நடைபயிற்சி அவசியம் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும் கூழ் கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் மிக நல்லது முதல் கேது ல் அமர்வதால் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும் சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது வரும் ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல் முன்கோபம் வந்துபோகும் சுபச் செலவுகள் அதிகரிக்கும் வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும் சித்திரை வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும் ஆடி ஆவணியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் மாசி பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள் ஏற்றுமதி இறக்குமதி உணவு கெமிக்கல் பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள் உத்தியோகத்தில் நெருக்கடிகள் நீங்கும் சக ஊழியர் களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் சில நேரம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கவும் நேரிடலாம் ஆவணி மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும் கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பு மூத்த கலைஞர்களைப் பகைக்க வேண்டாம் சம்பளம் உயரும் கன்னிப் பெண்களுக்கு கல்யாணத் தடை நீங்கும் மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அவசியம்
மிளகு நன்னாரி வேர் சுக்கு மற்றும் ஓமம் ஆகியவற்றை முறைப்படி தனித்தனியாக உலர்த்தி இடித்து பிறகு ஒன்றாக கலந்து இடித்து சலித்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும் மிளகு நன்னாரி வேர் சுக்கு அறிகுறிகள் இருமல் தேவையான பொருள்கள் மிளகு கிராம் நன்னாரி வேர் கிராம் சுக்கு கிராம் ஓமம் கிராம் நெய் பசும்பால் செய்முறை மிளகை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு மி லி நெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளவும் நன்னாரி வேரை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு மி லி பசும்பாலை ஊற்றி முறை பொங்கி வந்ததும் பாலை இறக்கி நன்னாரி வேரை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும் சுக்கை குறிப்பிட்டுள்ள அளவுக்கு இரட்டிப்பாக எடுத்து கொண்டு தோலை நீக்கி கொள்ளவும் ஓமத்தை மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும் எல்லாவற்றையும் ஒன்றாக இடித்து சலித்து கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும் உபயோகிக்கும் முறை காலை உணவுக்கு மணி நேரம் முன்னும் மாலை மணி அளவிலும் தேக்கரண்டி முறையே சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வர வேண்டும் தொடர்ந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்
தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஆயிரம் கோயில்களின் மாநகரம் உள்ளடக்கத்திற்குச் செல்ல தமிழ்நாடு அரசு தேடுக தேடுக தள வரைபடம் எழுத்துரு அளவினை அதிகரிக்க இயல்பான எழுத்துரு அளவு எழுத்துரு அளவினைக் குறைக்க தமிழ் காஞ்சிபுரம் மாவட்டம் மேலும் பல முகப்பு மாவட்டம் பற்றி வரலாறு எந்த பதவியில் யார் மாவட்ட ஆட்சியர் பட்டியல் மாவட்ட வரைபடம் நிர்வாக அமைப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய் நிர்வாகம் வளர்ச்சித்துறை உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தொகை மின்னாளுமை முக்கிய இணைப்புகள் மக்கள் குறை தீர்ப்பு அடைவு தொடர்பு அடைவுகள் பேரிடர் மேலாண்மை உதவி அழைப்பு பொது பயன்பாடுகள் வங்கி கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மின்சாரம் மருத்துவமனைகள் நகராட்சிகள் கோயில்கள் துறைகள் வேளாண்மைத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலம் அரசு நலத்திட்டங்கள் சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் பயனுள்ள இணையதளங்கள் அரசு சட்டங்கள் அரசு விதிகள் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட சமூக நலத்துறை சமூகநலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தேர்தல் துறை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு தமிழ்நாடு தீயனைப்பு மீட்புப்பணிகள் இந்துசமய அறநிலையத்துறை மற்ற துறைகள் சுற்றுலா அடைவது எப்படி காணத்தக்க இடங்கள் சுற்றுலாத் தலங்கள் இருப்பிடம் விடுதி நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் சுற்றுலா தகவல்கள் ஆவணங்கள் பிணைத் தொழிலாளர் முறைமை ஒழிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவர அறிக்கை அறிவிப்பு அறிவிப்புகள் நிகழ்வுகள் ஆட்சேர்ப்பு ஒப்பந்தப்புள்ளிகள் சேவைகள் ஊடக தொகுப்பு புகைப்பட தொகுப்பு வீடியோ தொகுப்பு ஊடக வெளியீடுகள் திட்டங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூடு முகப்பு பக்கம் திட்டங்கள் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் அச்சிடுக தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் தேதி தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது நகர்புற ஏழை மக்களுக்காக வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும் இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள் மிகவும் ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரே இலக்கு மக்கள் ஆவர் திட்டத்தின் பெயர் திட்டம் பற்றிய விளக்கம் தகுதி நிலை நன்மை சேவையைப் பெறக்கூடியவர்கள் நன்மை சேவையைப் பெறுவதற்கான நடைமுறை புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் குழு உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும் அவர்களுக்குள்ளேயே உள்கடன் வழங்குதலையும் ஒன்று கூடி ஒற்றுமையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் சுய உதவிக் குழுக்களின் நோக்கங்களாகும் மகளிரின் பொருளாதார மற்றும் சமுதாய மேம்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு சுய உதவிக் குழுக்கள் முறையான கூட்டம் நடத்துதல் சேமித்தல் உள்கடன் வழங்குதல் கடன் திரும்ப செலுத்துதல் முறையான கணக்குப் பதிவேடுகள் பராமரித்தல் ஆகிய கோட்பாடுகளை கடைப்பிடித்து சிறப்புடன் செயல்பட பயிற்சி வழங்கப்படுகிறது ஒரே பகுதியில் வசிக்கும் முதல் வயதுக்கு உட்பட்ட முதல் மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன குழுக்களின் வகை மகளிர் சுய உதவி குழு மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழு நகர்புற பகுதியில் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துதல் விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல் மிகவும் ஏழைகள் ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியயோரிடத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல் சமூக மேம்பாட்டிற்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகளின் மூலம் ஊரக ஏழை மக்களை மேம்பாடு அடையச் செய்தல் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதலை எளிதாக்குதல் நகர்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல் சுய உதவிக் குழுக்களுக்கு மான்யம் மான்ய நிதியானது அவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு காரணியாகவும் அவர்களின் சேமிப்போடு தொகுப்பு நிதியை அதிகப்படுத்தி அதிகமான உறுப்பினர்கள் உள்கடன் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு மூன்று மாதம் முடிவுபெற்றிருக்கவேண்டும் தரமதிப்பீட்டில் அல்லது மதிப்பீடு பெறவேண்டும் ஏழை மக்களைக் கொண்ட மகளிர் குழுக்களுக்கும் மாற்றுதிறனாளி குழுக்களுக்கும் வழங்கப்படுகிறது சுய உதவிக் குழுக்கள் முறையான கூட்டம் நடத்துதல் சேமித்தல் உள்கடன் வழங்குதல் கடன் திரும்ப செலுத்துதல் முறையான கணக்குப் பதிவேடுகள் பராமரித்தல் ஆகிய கோட்பாடுகளை கடைப்பிடித்து ஊக்குநர் ம பிரதிநிதி மற்றும் உறுப்பினர் பயிற்சி அளிக்கப்பட்டு மூன்று மாதம் முடிவுபெற்ற குழுக்களை தரமதிப்பீடு செய்து மாவட்ட அலுவலகத்தின் மூலம் சரிபார்த்து பின் ஒப்புதல் அளித்த குழுக்களை திட்ட இயக்குநர்அ வர்களின் கையொப்பம் பெற்று பின் தரைமை அலுவலகம் அனுப்ப வேண்டும் தரமதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு ரூ வீதம் நிதி வழங்கப்படுகிறது புதிய சுய உதவி குழுவில் இணைக்கப்பட்ட ஏழை மக்கள் ஆதரா நிதி மூலம் பயன்பெறுவார்கள் சுய வேலை வாய்ப்புத் திட்டம் தனி நபர் கடன் தனி நபர் கடன் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பயனாளிகள் வயதை அடைந்திருக்க வேண்டும் தனிநபர் கடந்த மாதங்களுக்கு சரியான பரிவர்த்தனை வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும் நிதி உதவிக்காக தனிப்பட்ட நபரினை ஊக்குவிக்கப்பட்டு வங்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும் நிதி உதவிக்காக தனிப்பட்ட நபரினை ஊக்குவிக்கப்பட்டு வங்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும் விண்ணப்பம் சம்பந்தப்பபட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் கள சரிபார்ப்புக்குப் பிறகு வங்கியாளர்கள் தனிநபர் வங்கிக் கணக்கிற்கு கடன் வழங்கப்படும் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ கடன் வழங்கப்படுகிறது மகளிர் சுய உதவிக் குழுக்களுகான கடன் வங்கி கடன் இணைப்பு திட்டம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது நகர்புறங்களில் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து ஒரு குழுவிற்கு நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் குழுக்கடன் பெற்ற மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த உதவுகிறது மகளிர் சுய உதவிக்குழுக்களால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார நடவடிக்கைகள் திட்ட இயக்குநர் மற்றும் வங்கி மேலாளர்கள் சரிபார்க்கப்படும் தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் சம்மந்தப்பட்ட வங்கியில் விண்ணப்பிக்க பட்டு பின் வங்கியாளர் மற்றும் திட்ட பணியாளர் கொண்ட குழுவால் தரமதிப்பீடு செய்யப்படும் தரமதிப்பீட்டில் அல்லது மதிப்பீடு பெற்ற குழுக்களுக்கு வங்கி கடன் ஆவணங்களை சம்மந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்படவேண்டும் வங்கி மேலாளர் அவர்கள் குழு ஆவணங்களை சரிபார்த்தப்பின்னர் குழுவின் சேமிப்பு அடிப்படையில் வங்கி கடனை வழங்குவார் அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ கடன் வழங்கப்படுகிறது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் இணைப்பு வங்கி கடன் இணைப்பு திட்டம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வருமானத்தினை பெருக்கி படிப்படியாக வருமையிலிருந்து முன்னேரவும் வழிவகை செய்கிறது மேலும் உறுப்பினர்களின் பெருளாதாரம் மேம்பட வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது மகளிர் சுய உதவிக்குழு பகுதி அளவிலா கூட்டமைப்பில் இணைந்திருத்தல் வேண்டும் மகளிர் சுய உதவிக்குழு முறையான சேமிப்பு தொடர் கூட்டம் முறையான உள்கடன் வழங்குதல் முறையாக கடனை திரும்ப செலுத்துதல் பதிவேடுகள் பறாமறித்தல் ஆகிய கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் மகளிர் சுய உதவிக்குழு துவங்கி மாதம் நிறைவு பெற்றிருக்கவேண்டும் மகளிர் சுய குழுக்கள் தரமதிப்பீட்டில் அல்லது மதிப்பீடு பெறவேண்டும் தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் சம்மந்தப்பட்ட வங்கியாளர் மற்றும் திட்ட பணியாளர் கொண்ட குழுவால் தரமதிப்பீடு செய்யப்படும் தரமதிப்பீட்டில் அல்லது மதிப்பீடு பெற்ற குழுக்களுக்கு வங்கி கடன் ஆவணங்களை சம்மந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்கப்படவேண்டும் வங்கி மேலாளர் அவர்கள் குழு ஆவணங்களை சரிபார்த்தப்பின்னர் குழுவின் சேமிப்பு அடிப்படையில் வங்கி கடனை வழங்குவார் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பின்வரும் நடைமுறைகளுக்கேற்ப கடன் தொகை வழங்கப்டும் முதல் இணைப்பு குழுவின் செமிப்பு தொகையில் மடங்கு அல்லது குறைந்த பட்சம் ரூ இலட்சத்திற்கு மேல் இரண்டாம் இணைப்பு குழுவின் செமிப்பு தொகையில் மடங்கு அல்லது குறைந்த பட்சம் ரூ இலட்சத்திற்கு மேல் மூன்றாம் இணைப்பு குறைந்த பட்சம் ரூ இலட்சம் குழுவின் நுண் கடன் திட்டத்தின் அடிப்படையில் மற்றும் கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்ட முந்தைய கடன் திருப்ப முறை நான்காவது இணைப்பு அதற்கும் மேல் குறைந்த பட்சம் ரூ இலட்சம் குழுவின் நுண் கடன் திட்டத்தின் அடிப்படையில் மற்றும் கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்ட முந்தைய கடன் திருப்ப முறை மற்றும் செயல்பாடுகள் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிணையம் இல்லா அதிகபட்ச கடன் தொகை ரூ இலட்சத்தில் இருந்து ரூ இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளிக்கிறது வேலை வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் மூலம் நகர்புற பகுதிகளில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஆண் பெண் இருபாலர்களுக்கும் தற்பொழுது தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது வேலை வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் மூன்று வகையாக வழங்கப்படுகிறது படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான பயிற்சி ஏற்கனவே தொழில் செய்தவற்க்கு தனது திறமையை வளர்பதற்கான பயிற்சி அனுபவத்தின் மூலம் பெறப்படும் பயிற்சி வேலை வாய்ப்புடன் கூடிய திறன் சார்ந்த பயிற்சிகள் குறைந்தது நாட்கள்அளிக்கப்பட்டுகிறது ஒவ்வொரு நபர்களுக்கும் அளிக்கப்படும் பயிற்சியின் தொகை டூரூ கொண்டது மேலும்பயிற்சிக்கு ஏற்றவாறு தொகையும் மாறும்
பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம் உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள் இணைப்பு கொடுக்க இணையத் தமிழ் உலகம் க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள ஐ செய்து உங்கள் தளம் ல் செய்யவும் க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள ஐ செய்து உங்கள் தளம் ல் செய்யவும் க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள ஐ செய்து உங்கள் தளம் ல் செய்யவும்
ஆன்மிகம் சுய முன்னேற்றம் ஆலய தரிசனம் நீதிக்கதைகள் பக்திக் கதைகள் உடல் நலம் உழவாரப்பணி மன வளம் மகா பெரியவா மாமனிதர்கள் பிரார்த்தனை கிளப் ரோல் மாடல் வி ஐ பி சந்திப்பு முக்கிய நிகழ்ச்சிகள் வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் ஆன்மிகம் பாரதி விழா நடைபெற்ற இடத்தில் மேடை அமைப்பு மற்றும் ஆகியவைகளை வடிவமைப்பது தொடர்பாக அளவெடுக்க டிசம்பர் அதாவது சென்ற ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு நம் நிகழ்ச்சி நடந்த இடமான சக்தி விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம் அது தொடர்பாக யோசனைகள் கேட்க வீடியோ கிராபர் மற்றும் ஆடியோ அமைப்பாளர் ஆகியோரையும் அன்று வரச் சொல்லியிருந்தோம் அவர்களும் வந்திருந்தார்கள் அவர்கள் முன்னிலையில் நாம் செய்து கொண்டிருந்தபோது நிகழ்ச்சி நடைபெற்ற அந்த ஹால் அன்னதானத்திற்கு தயாராகி கொண்டிருந்தது சற்று நேரத்திற்க்கெல்லாம் சுமார் பேருக்கு அங்கு அன்னதானம் நடைபெற்றது கோவில்களில் தினசரி நடக்கும் அன்னதான திட்டத்தின் கீழ் அது நடைபெறுவது தெரிந்தது பயனாளிகளை பார்க்கும்போது ஏழை எளியவர்களும் மிகவும் வயதானவர்களும் வியாதியஸ்தர்களும் பெருமளவு அந்த அன்னதானத்தில் பங்கேற்று சாப்பிடுவது தெரிந்தது நமக்கு ஒரு நாள் இதற்கு உபயம் செய்ய வேண்டும் என்று தோன்ற கோவில் அலுவலகத்தில் இதற்கு எவ்வளவு ஆகும் என்று விசாரித்தபோது அரசு அளிக்கும் இந்த அன்னதான திட்டத்திற்கு உபயம் செய்ய விரும்பினால் ரூ செலுத்தவேண்டும் என்றும் பேருக்கு அன்னதானம் சாதம் பொரியல் சாம்பார் ரசம் மோர் ஆகியவற்றுடன் அன்னதானம் நடைபெறும் என்றும் அதை வடை பாயசத்துடன் அளிக்க விரும்பினால் கூடுதலாக ரூ அவர்களிடம் செலுத்தினால் அவர்கள் வடை பாயசம் ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பார்கள் என்றும் அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்வதால் இந்த க்கு ரசீது கிடையாது நாம் விரும்பினால் நாமே வந்திருந்து நம் கைகளால் பரிமாறலாம் என்றும் கூறினார்கள் இது நல்லாயிருக்கே என்று நினைத்துக்கொண்டு மனதில் குறித்து வைத்துக்கொண்டோம் தொடர்ந்து பாரதி விழா தொடர்பான பணிகளில் மூழ்கிவிட்டோம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையில் இந்த முறை பாரதி விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபடியால் இது போன்ற விழாக்களின் போது நாம் வழக்கமாக செய்யும் அன்னதானம் இம்முறை செய்யப்படவில்லை அன்னதானத்திற்குரிய ஸ்பான்ஸர் தொகை குறைந்தது ரூ ஆகிறது பிரேமவாசம் திருவள்ளுவர் குருகுலம் எங்கு அன்னதானம் செய்தாலும் குறைந்தது இந்த தொகை வேண்டும் நமக்கிருந்த நெருக்கடியில் விழாவை நல்லபடியாக நடத்தி முடித்தால் போதும் வேறு எதையும் இப்போதைக்கு இழுத்து விட்டுக்கொள்ளவேண்டாம் என்றே தோன்றியது எனவே அன்னதான யோசனையை ஒதுக்கிவிட்டோம் பாரதி விழா குன்றத்தூர் முருகன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றபோதும் அன்னதானம் செய்யாமல் நடைபெற்றபடியால் எம்மை அது உறுத்திக்கொண்டே இருந்தது ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது ஏனெனில் பசிக்கொடுமைக்கு எதிராக பாரதியை போல பாடியவர்கள் எவரும் இருக்கமுடியாது வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்று முழங்கியவனாயிற்றே அவர் பிறந்தநாளை அன்னதானம் இன்றி கொண்டாடியது என்னவோ போலிருந்தது ஆகவே எத்தனையோ சிறப்புக்களுடன் பாரதி விழா நடைபெற்றபோதும் அன்னதானம் இன்றி நடைபெற்றது குறையாகவே இருந்தது எப்படியாவது டிசம்பர் பாரதி பிறந்த நாளன்று எங்காவது அன்னதானம் செய்துவிடுவோம் டிசம்பர் தான் பாரதியின் பிறந்த தினம் அனைவரின் சௌகரியம் கருதி டிசம்பர் ஞாயிறு நாம் விழா ஏற்பாடு செய்திருந்தோம் அப்போது தான் இந்த உறுத்தலில் இருந்து விடுபடமுடியும் என்று தோன்றியது இந்நிலையில் இந்நிலையில் விழா முடிந்த அடுத்த நாள் திங்கட்கிழமை மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு சென்றிருந்தோம் அப்போது மதிய அன்னதான திட்டத்திற்கு ஒருவர் உபயம் செய்துகொண்டிருந்தார் என்ன தோன்றியதோ டிசம்பர் அன்னைக்கு அன்னதான உபயம் வேகன்ட் இருக்கா பாருங்க இருந்தா அன்னைக்கு நாம செய்றோம் என்று கேட்க அன்னைக்கு என்ன என்றார்கள் அன்னைக்கு தான் சார் பாரதியாரின் பிறந்த நாள் கொஞ்ச இருங்க லெட்ஜரை பார்த்து சொல்றோம் என்றவர்கள் சில நொடிகளில் அன்று வேகன்ட் இருப்பதாக சொன்னார்கள் நம் நேரம் அன்று யாரும் உபயம் செய்யவில்லை உபயம் செய்யாத அன்று அரசாங்கத்தின் கணக்கில் அது நடைபெறும் உடனடியாக எம் தனிப்பட்ட பணம் ரூ செலுத்தி டிசம்பர் அன்று அன்னதானத்திற்கு உபயம் செய்துவிட்டோம் வடை பாயசத்துடன் செய்ய விரும்பினால் கூடுதலாக ரூ செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் செய்றது செய்றோம் நல்லா செஞ்சிடுவோமே என்று அதற்கும் ஒப்புக்கொண்டு பக்கத்தில் ஏ டி எம் சென்று பணம் வித்ட்ரா செய்து கூடுதலாக ரூ செலுத்திவிட்டோம் அன்னதானத்தை நல்லபடியாக செஞ்சிடுங்க நான் வரமுடியுமான்னு தெரியலே என்றோம் நீங்க அவசியம் வரணும் சார் நீங்களே வந்திருந்து உங்க கையால பரிமாறிட்டு நீங்களும் அவங்க கூட சேர்ந்து சாப்பிடனும் என்று கேட்டுக்கொண்டார்கள் சரி முயற்சிக்கிறோம் என்று கூறி விடைபெற்றோம் கோவிலில் இருந்து விடைபெற்று வீட்டுக்கு திரும்பிகொண்டிருக்கும்போது நொய்டாவிலிருந்து சுந்தரகாண்ட அனுபவத்தை எழுதியனுப்பியிருக்கும் வாசகர் ஸ்ரீநாத் தொடர்புகொண்டார் சுந்தர் சார் பாரதி விழா செலவுகளுக்கு ரைட் மந்த்ரா அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் போட்டிருக்கேன் விழாவுக்கு முன்னேயே செய்யனும்னு நினைச்சேன் முடியலே ஸாரி இன்னைக்கு தான் முடிஞ்சுது என்றார் அவரிடம் அன்னதானத்திற்கு நாம் பணம் கட்டிவிட்டு வந்த விஷயத்தை கூறி உங்கள் தொகையை அதற்கு கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் என்றோம் அவருக்கு ஒரே மகிழ்ச்சி வீட்டிற்கு வந்ததும் நண்பர் பிரேம் கண்ணன் மற்றும் வாசகி சுபாஷினி அம்மாவை தொடர்புகொண்டு கோவிலில் அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கும் விபரத்தை கூறி எம்மால் நேரில் போகமுடியுமா என்று தெரியவில்லை நீங்கள் போய் அன்னதானத்தை நல்லபடியாக முடித்துவிட்டு வரமுடியுமா அப்படியே நீங்களும் சாப்பிட்டுவிடலாம் என்று கூறினோம் இருவரும் ஒப்புக்கொள்ள அப்போ நீங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள் நாம் முடிந்தால் வருவோம் அதுவும் எனக்கு லீவ் கிடைப்பதை பொறுத்து என்றோம் நீங்க கவலைப்படவேண்டாம் நாங்க பார்த்துக்குறோம் என்று நமக்கு ஒரு பெரிய தந்தார்கள் புதன்கிழமை மதியம் சரியாக மணிக்கு கோவில் சென்றுவிட்டோம் அலுவலகத்தில் அரை நாள் லீவ் அப்ளை செய்ய அதிசயமாக அது சாங்க்ஷன் ஆகிவிட்டது பிரேம் கண்ணனும் சுபாஷினி அம்மாவும் வந்துவிட இருவருமே நம் உழவாரப்பணிகளில் முன்னின்று உதவுபவர்கள் சரியாக அன்னதானம் மணிக்கு துவங்கியது அனைவருக்கும் முன்கூட்டியே டோக்கன் தரப்பட்டு பின்னர் பந்தியில் அமரவைக்கப்பட்டனர் அன்னதானம் துவங்குவதற்கு முன்பு அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு வழக்கமாக இங்கு அரசாங்கம் அன்னதான திட்டத்தின் கீழ் தினசரி அன்னதானம் நடைபெற்றாலும் உபயதாரர்கள் உபயம் செலுத்தி சில நாட்கள் நடைபெறுவதுண்டு இன்று உங்களுக்கு வடை பாயசத்துடன் ஏன் அன்னதானம் நடைபெறுகிறது தெரியுமா என்று கேட்டபோது அனைவரும் தெரியாது என்பது போல எங்களை பார்த்தனர் இன்றைக்கு மகாகவி பாரதியின் பிறந்தநாள் எனவே உங்களுக்கு வடை பாயசத்துடன் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது பசிக்கொடுமைக்கு எதிராக பாரதியை போல பாடியவர்கள் எவரும் இருக்க முடியாது பாரதி பசி குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா தனியொருவனுக்கு உணவில்லை எனில் நாம் சொல்லி முடிப்பதற்குள் பலர் ஜகத்தினை அழித்திடுவோம் என்று அனைவரும் குரல் கொடுத்தனர் கேட்கவே சந்தோஷமாக இருந்தது ஆம் தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி ஒரு ஏழையின் பசி குறித்து குமுறியிருக்கிறார் இன்று உங்களுக்கு வடை பாயசத்துடன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுகிறது ஆனால் பாரதி தன் வாழ்நாளில் இது போன்று வடை பாயசத்துடன் சாப்பிட்ட நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் எனவே இன்று நீங்கள் சாப்பிடும் இந்த விருந்துக்கு பாரதிக்கு தான் நன்றி சொல்லவேண்டும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஒரு பக்கம் பரிமாறிக்கொண்டே மறுபுறம் அவர்கள் அனைவருக்கும் பாரதியை பற்றி கொஞ்சம் எடுத்துக் கூறினோம் நண்பர்களும் உடனிருந்து பரிமாற பந்தி வேகமாக நடைபெற்றது பந்தியில் அமர்ந்திருந்தவர்களிடம் கோவில் ஊழியர்கள் சென்று டோக்கனை கேட்டு பெற்றுக்கொண்டார்கள் ஒரு பையனிடம் டோக்கன் இல்லை அவனை கோவில் நிர்வாகத்தினர் எழுப்பிவிட்டுவிட்டனர் எமக்கு என்னவோ போலிருந்தது சார் பரவாயில்லே இருக்கட்டுமே ஏன் எழுப்பனும் இல்லே சார் டோக்கன் வாங்காம சாப்பாடு போடக்கூடாது என்பது ரூல்ஸ் மேலும் இப்படி இடையில் இவர்களை அனுமதித்தால் முறைப்படி காத்திருந்து டோக்கன் பெற்றுக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு உணவு போதாமல் போய்விடும் இது போன்றவர்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு அனைவரும் சாப்பிட்ட பின்பு சாப்பாடு மிகுதியாக இருந்தால் சாப்பிட செய்வோம் என்றார் சரி இதில் நாமெங்கே தலையிடுவது இருப்பினும் பசியோடு உட்கார்ந்தவர் எழுப்பப்பட்டது எம்மை என்னவோ செய்தது பந்தியில் அமர்ந்தவர்களை எழுப்பவது பாபத்திலும் மிகப் கொடிய பாபம் இறைவா என் மனக்குறையை நீ தான் போக்கவேண்டும் என்று கணம் பிரார்த்தித்துவிட்டு பந்தியை துவக்கினோம் சாதம் பொரியல் சாம்பார் ரசம் மோர் வடை பாயசம் என விருந்து ஜோராக நடைபெற்றது இது போன்ற கோவில் அன்னதானங்கள் சோம்பேறிகளை ஊக்குவிப்பதாக கருத்துடையவர்கள் ஒரு முறை வந்திருந்து இந்த பயனாளிகளை பார்க்கவேண்டும் அப்போது தான் அவர்கள் கருத்து எந்தளவு தவறு என்று புரியும் காரணம் சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் ஏழைகள் முதியவர்கள் போக்கிடம் அற்றவர்கள் உழைக்க உடலில் தெம்பில்லாதவர்கள் அங்கஹீனமுடையவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் நண்பர் பிரேம் கண்ணன் சுபாஷினி அம்மா ஒரு முதியவரிடம் பேச்சு கொடுத்ததில் தம்பி எனக்கு ஒரே ஒரு பொண்ணு அவளுக்கும் வாழ்க்கை சரியா அமையலே எனக்கும் சாப்பாட்டுக்கு வழியில்லே வீடில்லே உழைக்கவும் உடம்புல தெம்பில்லை எங்கே போறதுன்னும் தெரியலே இது மாதிரி அன்னதானத்தை நம்பித் தான் என் காலத்தை ஓட்டிக்கிட்டுக்கேன் என்றார் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு சோகம் ஒளிந்திருப்பது அவர்கள் முகத்தை பார்த்த போது புரிந்தது ஒரு சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் அனைவருமே உண்மையில் அந்த பொழுது உணவுக்கு வழியில்லாமல் இருப்பவர்கள் தான் பல ஏழைகளின் பசியை தினசரி இது போலத் தீர்த்துக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் தான் நம் பாரதி விழா நடைபெற்றது அப்படி என்றால் அந்த விழா எத்தனை மகத்துவம் பெற்றிருக்கும் என்று யூகித்து பாருங்கள் அன்னதானம் நம் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடையது அன்னதானத்தை போற்றாத பக்தி இலக்கியங்களே இல்லை சிவனடியார்கள் வரலாற்றை கூறும் அறுபத்து மூவர் கதைககள் திருமால் அடியவர்களின் வரலாற்றை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் பல சம்பவங்கள் அன்னதானத்துடன் சம்பந்தப்பட்டவைகளே நம் கர்மாவை உடைப்பதில் அன்னதானத்திற்கு மிகப் பெரும் பங்கு உண்டு இந்த கோவில் அன்னதான திட்டத்தை பொறுத்தவரை பேருக்கு தான் திட்டம் அந்தளவே சமைக்கப்படும் எனவே டோக்கன்கள் முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள் கூடுதலாக ஓரிருவர் சாப்பிடலாம் அவ்வளவே ஆனால் இங்கு சாப்பிடும்போது டோக்கன் பெற்றுக்கொள்ளாத மேலும் சிலர் வந்திருந்து சாப்பாட்டுக்காக காத்திருந்தார்கள் ஏழைகள் சாப்பாட்டிற்கு காத்திருக்க நாம் இங்கே சாப்பிடுவது முறையல்ல என்று நாங்களும் இவர்களுடன் சாப்பிடும் யோசனையை கைவிட்டோம் அனைவருக்கும் என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்டு கேட்டு நண்பர்கள் பரிமாறினார்கள் சாப்பிட்டவுடன் இலைகளை அனைவரும் எடுக்க முயற்சிக்க மற்ற நாட்களில் எப்படியோ தெரியாது இன்று யாரும் இலையை எடுக்கவேண்டாம் நாங்கள் எடுக்கிறோம் என்று கூறி பெருமிதத்துடன் டேபிளை சுத்தம் செய்துகொண்டே அன்னம் சாப்பிட்ட இலையை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டே வந்தோம் நண்பர்களையும் நம்முடன் இணைந்து ஆளுக்கொரு பெஞ்சை மகிழ்ச்சியுடன் சுத்தம் செய்தார்கள் இவன் பெயர் என்ன தெரியுமா அனைவரும் சாப்பிட்ட பின்பு இலைகளை அகற்றிவிட்டு இந்த பக்கம் கூடையை கொண்டு வந்து பார்த்தால் பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட அந்த பையன் ஆர்வமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான் அவனருகே சென்று அவனை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தேன் அட நீங்க பந்தியில உட்கார்ந்தாச்சா வெரிகுட் வெரிகுட் அவனை பார்த்தபோது ஏதோ ஒருவிதத்தில் உடல்நலம் மனநலம் பாதிக்கப்பட்டவன் போலிருந்தது உன் பேரு என்னப்பா தட்டுத் தடுமாறி சி வா என்றான் யாருக்கு எப்படியோ அன்பே சிவம் என்பது உண்மையெனில் இவன் வேறு யாருமல்ல எந்தை சிவனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம் குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் காயத்ரி இராமாயணம் முடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி உண்மை சம்பவம் உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும் விவேகானந்தர் கூறிய பதில் வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் டியர் சுந்தர்ஜி பாரதியார் பிறந்த நாள் அன்று அன்ன தானம் செய்து புண்ணியம் தேடி கொண்டீர்கள் பிரேம் கண்ணன் சுபாஷினி அம்மாவிற்கும் உங்களால் அன்ன தான பந்தியில் பரிமாற ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டீர்கள் நன்றி மக்கள் சேவையே மகேசன் சேவை உண்மைதான் சுந்தர் இந்த சிவாதான் எந்தை சிவன் என்று எனக்கும் தோன்றுகிறது பாரதியின் நினைவை மற்றவர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம் சுந்தர் நண்பர் பிரேம்கண்ணன் மற்றும் சுபாஷினி அம்மா மூலம் ஏழைகளின் ஒரு வேளை வயிற்றுப்பசியை ஆற்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது தானத்தில் சிறந்து அன்னதானம் எனபது பந்தியில் சாப்பிடுபவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது நன்றி சுந்தர் சுந்தர்ஜி பாரதி பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து அவர் பிறந்த நாளை சிறப்பாக நடத்திவிட்டிர்கள் பசியின் கொடுமை பசித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எனவே தானத்தில் சிறந்தது அன்னதானம் தான் பாரதியாருக்கு இதை விட சிறந்த அஞ்சலி எதுவும் இருக்க முடியாது வாழ்த்துக்கள் டியர் சுந்தர் சார் நன்றி புண்ணியம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை எனக்கு கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் சுந்தர் அவர்களே
டி உலக கோப்பையின் சூப்பர் சுற்றுக்கு முதல் முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது நமீபியா அணி டி உலக கோப்பையின் சூப்பர் சுற்றுக்கு முதல் முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது நமீபியா அணி டி உலக கோப்பையின் தகுதி போட்டியில் அயர்லாந்தை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நமீபியா அணி வது அணியாக சூப்பர் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது டி உலக கோப்பை தொடரில் தகுதி போட்டிகள் இன்றுடன் முடிகின்றன நாளை முதல் சூப்பர் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன ஸ்காட்லாந்து வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளும் சூப்பர் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் கடைசி வது அணியை தீர்மானிக்கும் தகுதிப்போட்டி ஷார்ஜாவில் நடந்தது ஷார்ஜாவில் அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது அயர்லாந்து அணி அதன் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் மற்றும் கெவின் ஓ பிரயன் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில் இந்த போட்டியிலும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் மற்ற அனைவருமே மளமளவென ஆட்டமிழந்து வெளியேறினர் அதிரடியாக ஆடிய பால் ஸ்டர்லிங் பந்தில் ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து பந்தில் ரன்களுக்கு கெவின் ஓ பிரயனும் ஆட்டமிழந்தார் கேப்டன் பால்பிர்னி ரன்கள் அடித்தார் வது விக்கெட்டாக பால்பிர்னி ஆட்டமிழந்த போது அயர்லாந்தின் ஸ்கோர் ஓவரில் ரன்கள் அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஓவரில் விக்கெட் இழப்பிற்கு அயர்லாந்து அணி வெறும் ரன்கள் மட்டுமே அடித்தது ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நமீபியா அணியின் தொடக்க வீரர்கள் க்ரைக் வில்லியம்ஸ் ரன்னிலும் ஜேன் க்ரீன் ரன்னிலும் ஆட்டமிழக்க அதன்பின்னர் எராஸ்மஸும் டேவிட் வீஸாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுத்தனர் சிறப்பாக ஆடிய எராஸ்மஸ் அரைசதம் அடித்தார் வீஸா பந்தில் ரன்கள் அடித்தார் இருவரும் சிறப்பாக ஆடி வது ஓவரில் இலக்கை எட்டினர் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதல் முறையாக டி உலக கோப்பையில் சூப்பர் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது உன் சேவை இனிமேல் எங்களுக்கு தேவையில்லை செல்லப்பிள்ளையை கழட்டிவிட்ட ஆர்சிபி இந்தியா செசனில் மேட்ச்சை முடிச்சுரும்னு நெனச்சேன் இந்திய பவுலர்கள் மீது இன்சமாம் அதிருப்தி விராட் கோலி கம்பேக் இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் சீனியர் வீரர் ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் முழு விவரம் அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் நாளை வலிமை செகண்ட் சிங்கிள் ட்ரெண்டாகும் தல அஜித் முன்பு அம்மா உணவகம் இப்போ குழந்தை நல பரிசு பெட்டகம் அதிமுக திட்டங்களை ஒழிக்கும் திமுக பொதுமக்கள் குமுறல் சந்துரு ஒன்னுமே செய்யல இந்த சமூகத்தினர்தான் எங்களை பாதுகாத்தனர் இராசாக்கண்ணு மகன் பகீர்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பளத்தை சம்பள முரண்பாட்டின் பங்கு ஒரேயடியாக வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக ஆசிரியர் சங்கப் போராட்டத்தின் முன்னோடிகளான மஹிந்த ஜயசிங்கவும் ஜோசப் ஸ்டாலினும் தெரிவிக்கின்றனர் இதன்படி ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அமைச்சு உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட டலஸ் அழகப்பெரும விமல் வீரவன்ச மஹிந்த அமரவீர பிரசன்ன ரணதுங்க ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவும் அதே யோசனையை அமைச்சரவையில் கொண்டுவந்தபோது அதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும் கடந்த ஆகஸ்ட் ஆம் திகதி முதன்முறையாக கூடியது செப்டெம்பர் ஆம் திகதி தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உபகுழுவின் உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச ஆசிரியர் அதிபர் சேவையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சினைகளை தமது குழு தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்தார் எனினும் நிதி அமைச்சரின் கடும் எதிர்ப்பு காரணமாக உப குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஒதுக்கி வைக்க வேண்டியதாயிற்று எவ்வாறாயினும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆதரவுடன் நாடளாவிய ரீதியில் தெற்கிலும் வடக்கிலும் தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி உபகுழுவின் முன்மொழிவுகளை நிதியமைச்சர் நேற்று ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நாள் தோறும் வேலை நிறுத்தம் துணைக்குழுவிற்கு வெட்டு பிரதமர் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆசிரியர் அதிபர் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான தொலைக்காட்சி காட்சிகளில் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்ட டலஸ் அழகப்பெரும மஹிந்த அமரவீர மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் படங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது விசேட ஊடகப் பிரிவினால் பதிவு செய்யப்பட்ட சந்திப்பின் தொலைக்காட்சி காட்சிகள் திருத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த கௌரவத்தை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயற்பாடு இதுவெனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள் அரசாங்கம் பயப்படுகிறது அதனால்தான் அடக்கம் செய்ய உடன்பட்டுள்ளது கேலிச் சித்திரம் இன்றைய கார்ட்டூன் பிந்திய செய்தி கோத்தபாயவும் ரணிலும் வெளிநாட்டுப் பயணம் நாங்கள் மற்றொரு முறை முயற்சி செய்வோம் தோல்வியில் முடிந்த குடியேறி தம்பதியின் கண்ணீர் கதை அர்ஜூன ரணதுங்க அடுத்ததாக எந்தக் கட்சிக்கு செல்வார் உகாண்டாவாக மாறப்போகும் இலங்கை பொன்சேகா உலக எரிபொருள் விலை வீதத்தினால் வீழ்ச்சி ட்விட்டர் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர் ஆளனிப் பற்றாக்குறையால் மேல் மாகாணத்தில் ஏக்கர் தரிசு நிலங்கள் சிறிசேன குரே காலமானார் அனுராதபுர இராச்சியம் கழிவறை இல்லை நாங்கள் இன்னும் காட்டிற்குப் போகிறோம் உங்களின் விருப்பத்துக்கு இங்கே பேச முடியாது துணிவிருந்தால் சர்வதேச நீதிமன்றத்துக்கு வாருங்கள் கஜேந்திரன்
இன்று இலங்கை தங்க விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை நேற்றைய தின விலைகளின் அடிப்படையிலேயே இன்றைய விலைகளும் அமைந்து காணப்படுகின்றது கரட் தங்கம் ரூபா கரட் தங்கம் ரூபா கரட் தங்கம் ரூபா தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா கீழே பட்டனை கிளிக் செய்து செய்யவும்
வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் வேறொரு இணையத்தளத்தில் சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரத்தை பிரசுரித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அத்துடன் குறித்த சிறுமியை இணையத்தளத்தின் மூலம் பணம் கொடுத்து வாங்கியதற்காக மாலைதீவு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அதேவேளை சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு அறையொன்றை வழங்கிய விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றார்
சில நாட்களுக்கு முன் தான் அஜித் ரசிகர்கள் மங்காத்தா ஐந்து வருடம் நிறைவுக்கு அடி போஸ்டர் அடித்து கொண்டாடினார்கள் இப்போது விஜய் ரசிகர்கள் விஜய் ௦ படத்துக்கு போஸ்டர் சாதனை செய்துள்ளனர் தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது இதைதொடர்ந்து மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அடியில் விஜய் நடித்த படங்களின் புகைப்படங்களையும் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் மேலும் ஆவது இடத்தில் தளபதி படத்துக்காக வெயிட்டிங் என்றும் ப பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சென்னை சிங்கப்பூர் படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர் இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான போடா பாடலை பூட்டானில் வெளியிட்டனர் இந்த பாடலை ஆர் ஜெ பாலாஜி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தங்களின் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்காக மியன்மாரை நோக்கி பயணிக்கும் போது அவர்கள் மலைச்சரிவு பூகம்பம் என பல இயற்கை சீற்றங்களையும் மறியல் போன்ற தடங்கள்களையும் மேற்கொள்ள வேண்டியதாக ஆயிற்று எனவே அவர்களால் மியன்மார் எல்லையை கடக்க முடியவில்லை ஏறக்குறைய ஒரு வார காலம் அவர்கள் அந்த எல்லையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது மேலும் மற்றொரு பூகம்பமானது அதிக ரிக்டர் அளவில் தாய்லாந்தை நோக்கி வ ரஜினி படம் வெளியாகாத இடங்களில் கூட வெளியாகின்றது இருமுகன் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நயன்தாரா நித்யா மேனன் கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன் இந்த படம் அடுத்த வெள்ளிகிழமை அதாவது வரும் மாதம் ம் தேதி வெளியாகிறது இப்படத்தில் சியான் விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ ஏ சான்றிதழ் கிடைத்தது இந்நிலையில் இப்படம் போன்ற இடங்களில் வெளியாக உள்ளதாகவும் ரஜினி படம் கூட அங்கு வெளியானதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஸ்பேஸ் பற்றிய கதையில் இணையும் ஜெயம்ரவி இயக்குனர் சக்தி சௌந்தர் கமல் நடிப்பில் யில் வெளிவந்த படம் டிக் டிக் டிக் காதல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் மீண்டும் இந்த டைட்டில்யில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட இருபத்திஅயிந்து ஆண்டு காலம் கழித்து மீண்டும் இந்த டைட்டில் பொருத்தமான ஆள் தான் ஜெயம் ரவி ஆனால் இது காதல் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இல்லை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன் தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர் இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது இப்படத்துக்கு டிக் டிக் டிக் என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர் ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது இந்த படத்தை ஜபக் தயாரிக்க இம்மான் இச ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய் விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு ஆரம்பமாகிறது விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான் என்பதற்கேற்ப வருகின்ற விநாயகர் சதூர்த்தி செப்டம்பர் அன்று ஆரம்பமாக இருக்கின்றது ஜெயம் ரவி இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் பிரபுதேவாவுடன் இணைந்து இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் தேவி மற்றும் ஜெயம் ரவி நடித்து வரும் போகன் திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்று வர மறுபுறம் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்து தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார் இயக்குனர் விஜய் ஜெயம் ரவி இயக்குனர் விஜய் கூட்டணியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது தான் சிறப்பு கிரீடம் படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன் மீண்டும் இந்த படத்திற்காக இண கொடி படத்தின் வியாபாரம் தொடங்கியது சென்ற ஆண்டு நான்கு படங்கள்து கொடுத்து அதில் மூன்று வெற்றியை கண்ட தனுஷ் இந்த வருடம் கொஞ்சம் இடைவெளிதான் அது மட்டும் ல்லமல் கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனத்திலும் மூன்று வெற்றி படங்கள் மட்டும் இல்லை உலக தரங்களுக்கு இணையானஅந்த அளவுக்கு விருதுகள் மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்த படம் என்று சொல்லணும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் அணுமின் நிலையம்தான் இப்படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது பிரேமம் புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார் இப்படம் தீபாவளி இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை வேளாண் அங்காடியை நடிகர் ஆரி திறந்து வைத்தார் பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன் அதன்படி விவசாயி ரங்கநாதன் என்பவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார் அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில் சேப்பங்கிழங்கு வாழை செம்பருத்தி கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நட்டோம் தற்போது அந்தப் பயிர்கள் மூலம் விவசாயி ரங்கநாதனுக்கு ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தனது நிலத்தின் முன்னாலேயே ஆரி பசுமை அங்காடி எனும் பெயரில் விற்பனைக்கும் வைத்துள்ளார் ரங்கநாதன் அந்த அங்காடியை திறந்து வைத்தேன் விவசாயி ரங்கநாதனுக்கு வேள தினேஷ் நந்திதா நடித்திருக்கும் உள்குத்து படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற திருடன் போலீஸ் ஒரு நாள் கூத்து திரைப்படங்களை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் உள்குத்து அட்டக்கத்தி தினேஷ் நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு ஸ்ரீமன் பால சரவணன் ஷரத் லோகிதஸ்வா திலீப் சுப்பராயன் ஜான் விஜய் சாயாசிங் முத்துராமன் செஃப் தாமோதரன் மிப்பு சாமி கதிர் ஃப்ரின்ஸ் ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து படத்தை ஜி விட்டல்குமார் இணை தயாரிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவாளர் பி கே வர்மா படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் கலை இயக்குனர் விதேஷ் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்களை உள்குத்து விஜய் ௦ தலைப்பு விநாயகர் சதுர்த்தி ஆண்டு வெளியாகிறது தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது இந்த படபிடிப்பில் நான்காவது வில்லனாக சுரேஷ் கலந்து கொள்ள்கிறார் அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது பொங்கலுக்கு படத்தை திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர் அதே போல் படத்தின் டீசர் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர் இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத ராதிகா சமீபத்தில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமணம் மாமல்லபுரத்தில் நடந்தது கிரிக்கெட் வீரர் மிதுனை ரேயான் மணந்தார் திரையுலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது ராதிகா ரேயான்தம்பதி பிரிந்து பல வருடம் ஆகிறது பின்னர் தான் ராதிகா சரத்குமாரை திருமணம் செய்தார் இந்த கண்ணீருக்கு முக்கிய காரணம் தன் மகள் திருமணம் நன்றாக நடந்தது என்பது மற்றும் ஒன்று சரத்குமார் முன்னின்று நடத்தியது தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார் இந்த புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நான் ஏதும் சொல்ல தேவையில்லை இந்த புகைப்படமே சொல்லும் என அவர் அதில் கூறியுள்ளார் இந்த புகைப்படம் வைரலாக பரவி சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு மாநாடு சீமான் இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சர் படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியிட்டார் பன்னிக்குட்டி திரைப்படத்தை நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது சிறிய படமானாலும் பெரிய மனதுடன் பார்த்திபன் வாழ்த்து கூறிய படம் பொண்ணு மாப்பிள்ளை ராஜவம்சம் திரை விமர்சனம் ரேட்டிங் இரத்தம் ரணம் ரௌத்திரம் மூன்றாவது சிங்கிள் உயிரே பாடல் வெளியீடு ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு
சுகாதார அமைச்சு வளாகத்தினுள் பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களால் கோடி ரூபாவிற்கும் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது அமைச்சு வளாகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று மதிப்பீடு செய்யப்பட்டதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார் இதேவேளை இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான டெம்பிட்டிய சுகதானந்த தேரர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் வைத்தியசாலைக்கு வருகை தந்த மாளிகாகந்த நீதவான் துலானி வீரவர்தன சந்தேகநபரான தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
நூல்கள் இதழ்கள் பத்திரிகைகள் பிரசுரங்கள் நினைவு மலர்கள் சிறப்பு மலர்கள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் வெளியீட்டு ஆண்டு குறிச்சொற்கள் வலைவாசல்கள் சுவடியகம் நிறுவனங்கள் வாழ்க்கை வரலாறுகள் உங்கள் பங்களிப்புகளுக்கு ஆதவன் இருந்து மீள்விக்கப்பட்டது
கேள்வி ஒன்றை கேட்கவும் தெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல் வாழ்க்கையின் உண்மை நிலை வாழ்க்கையின் உண்மை நிலை ஆன்மீக ஆராய்ச்சி படி உலகளாவிய அளவில் சராசரி மனிதர்கள் அவர்களுடைய நேரத்தில் மகிழ்ச்சியாகவும் மற்றும் நேரத்தில் மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கின்றனர் மீதமுள்ள நேரத்தில் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க இயலாத நடுநிலையில் இருப்பார்கள் உதாரணத்திற்கு ஒரு நபர் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போதோ அல்லது சில சாதாரணமான பணி செய்யும் போதோ மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற எண்ணங்களை பற்றி நினைப்பதே இல்லை நமது வாழ்வின் மகிழ்ச்சியற்ற நிலைக்கு பங்களிப்பு செய்யும் காரணிகளில் நமது கல்வி அமைப்பு ஒரு காரணமாக கருதப்படுகிறது கல்வி அமைப்பு மாணவர்களுக்கு பல்வேறு பாடத்திட்டங்கள் அமைத்திருந்தாலும் நீடித்த மகிழ்ச்சி அடைவது பற்றி கற்பிப்பதில்லை நம் வாழ்வில் நேரிடும் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்று நமக்கு கற்பிக்கப்படவில்லை மற்றவரை ஈர்க்கும் வண்ணம் வணிக அட்டையை வைத்திருக்கும் பண்புள்ள ஆண் ஒருவர் அவரது தொழிலில் நிதி இழப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள முடியாமல் மனச்சோர்வடைந்து தற்கொலை எண்ணம் கூட கொண்டிருக்கலாம் பணியிடத்தில் தனது மிகப்பெரிய பங்களிப்பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஒரு பெண் அவளது வீட்டில் கணவனின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு உணர்ச்சி ரீதியில் பாதுகாப்பற்ற உணர்வை உணர்கிறாள் ஒருவர் வசதியான வாழ்க்கையை அடைய கஷ்டப்பட்டு படித்து பல்வேறு தேர்வுகள் எழுதி நிலையான வேலைக்கு சென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுகின்றார் ஆனால் சரியான திசையை நோக்கி நாம் பார்க்கிறோமா நமது மகிழ்ச்சி நிலையை ஒரு வேலை உறுதிப்படுத்துகிறதா ஒரு குடும்பஸ்தராக இருப்பது எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்துகிறதா மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்களோ அந்தளவுக்கு படித்த மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் மகிழ்ச்சியின்மையால் பாதிக்கப்படுவதை கண்டறியலாம் எனவே நம்முடைய உலக நிலைமையைப் பொருட்படுத்தாமல் நமக்கு இடைவிடாத மகிழ்ச்சியை தரும் புதிய வழிகளை நாம் ஆராய வேண்டும் இப்போது உங்களில் சிலர் சிந்திக்கலாம் நான் பொதுவாக ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இருப்பதால் இதைப்பற்றி நினைக்க தேவையில்லை என்று எண்ணலாம் அந்த நபருக்கு பின்வரும் மூன்று காரணங்களால் நாங்கள் இந்த கட்டுரைகளை பரிந்துரைக்கிறோம் வாழ்க்கை நிலையில்லாதது மாறும் நிலை கொண்டது உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் அதாவது உங்கள் வேலை நிலைமை நிதி நிலைமை உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் போன்றவை மாற்றமில்லாமலும் நிரந்தரமாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது மோசமான காலங்களை எதிர்கொள்ள மன வலிமை என்னும் அணையினை கட்டுவதற்கு வழிவகுக்கும் நுட்பம் ஒன்றை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் ஏனெனில் ஒருவர் வாழ்க்கையில் எப்பொழுது மூலைக்கு தள்ளப்படுவார் என்றும் எந்த நேரத்தில் நெருக்கடிநிலை ஏற்படும் என்றும் ஒருவரும் அறிய மாட்டார்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தாகம் எடுக்கும் முன் கிணறு தோண்டிவிடு அப்பொழுதுதான் உன் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று ஒரு பழமொழி உள்ளது ஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது நிகழ்வுகள் எங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள் எஸ் எஸ் ஆர் எப் அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா
ஆம்பூர் பிரியாணி செங்கல்பட்டு தக்காளி இலவசம் சம்பவங்கள் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியர் இருவர் பலி செங்கல்பட்டு தம்பதியர் பலி சம்பவங்கள் அதிகாலையில் வாக்கிங் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் செங்கல்பட்டு செல்வம் புது மாப்பிள்ளை வாக்கிங் சம்பவங்கள் செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து பேர் பலி செங்கல்பட்டு நேருக்கு நேர் மோதி விபத்து பேருந்து தமிழ்நாடு போலீஸ் பெண் எஸ் பி யை மிரட்டிய புகாரில் எஸ் பி கண்ணன் சஸ்பெண்ட் எஸ் பி கண்ணன் சஸ்பெண்ட் செங்கல்பட்டு பெண் எஸ் பி சம்பவங்கள் செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பேர் உயிரிழப்பு சாலை விபத்து செங்கல்பட்டு முக்கியச் செய்திகள் இரு மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் அடிக்கல் நாட்டு விழா கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு முதல்வர் பழனிசாமி உள்ளூர் செய்திகள் இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் இ பாஸ் சுங்கச்சாவடி செங்கல்பட்டு போக்குவரத்து உள்ளூர் செய்திகள் செங்கல்பட்டில் இன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி கொரோனா செங்கல்பட்டு உள்ளூர் செய்திகள் ஸ்பைடர் மேன் போன்று சென்னையில் ஸ்பைடர் கேர்ள் கட்டிடத்தின் வது தளத்தில் சாகசம் வைரல் வீடியோ சாகசம் சிறுமி செங்கல்பட்டு சென்னை
மகன் தந்தையை அடித்து கொலை செய்தார் பொலன்னறுவை மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம் கொழும்பு விபத்தில் ஒருவர் பலி பொலன்னறுவை கொழும்பு மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு கொழும்பு எப்போது நிகாப் தடை அமுலாகும் அமைச்சரவை பேச்சாளர் விடுத்துள்ள தெளிவான அறிவிப்பு எப்போது நிகாப் தடை அமுலாகும் அமைச்சரவை பேச்சாளர் விடுத்துள்ள தெளிவான அறிவிப்பு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பின்னரே நிகாப் மற்றும் புர்காவிற்கான தடை நாட்டில் அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார் நாட்டின் பாதுகாப்பு கருதி நிகாப் மற்றும் புர்கா உட்பட முழு முகத்தினையும் மூடுவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டது இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் எவ்வாறாயினும் இந்த தடை எப்போதிருந்து அமுலாகும் என ஊடகவியலாளரொருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பதலளிக்கையில் இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இது தொடர்பான சட்ட மூலம் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட சட்ட மா அதிபரின் அனுமதிக்கு அனுப்பப்படும் அதன் பின்னர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்ட மூலமாக்கப்படும் இதனையடுத்து இந்த தடை நாட்டில் அமுல்படுத்தப்படும் என்றார்
அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள் நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும் சப்தத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை அக்கா கல்யாணம் செய்துகொண்டு போய்விட நான் வேலைக்காக வெளிநாட்டில் வாழ வீடே வெறிச்சோடிப்போய்விட்டதாக புலம்பிய அம்மாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது என் கல்யாணம் மீண்டும் எங்கள் வீட்டில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு மனநிலையைக் கொண்டுவந்திருந்தது அக்கா அவள் பையனை நாத்தனாரிடம் விட்டுவிட்டு என் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள் வந்ததில் இருந்தே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் அம்மா என்னமோ உன் பையன் கலரையெல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னே இப்பப்பாரு பொண்ணோட கலரில் கவுந்து விழுந்துட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு கேள்விக் கூட கேக்கலை ஆரம்பக்காலத்தில் இருந்ததற்கு கொஞ்சம் மாறியிருந்தேன் தான் ஆனால் நான் அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு அந்தப் பெண்ணின் நிறம் மட்டும் காரணம் கிடையாது என்னவோ பெண் பார்க்கப் போயிருந்த சமயத்தில் காபி கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது அமேரிக்காவில் கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஒரு என்ஆர்ஐ பெண்ணும் அவள் குடும்பமும் அன்று நினைவில் வந்துபோக கல்லூரிக்காலத்தில் மனதில் வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு மேல் பார்க்கக்கூடாது என்று கொள்கை உறுதி கொண்டு சரியென்று சொல்லியிருந்தேன் ஆமாம் அவன் கேக்கலைன்னா என்ன நீதான் கேட்டுக்கிட்டேயிருந்தியே ஒரு மணிநேரத்துக்கு எங்கடா தம்பி சரின்னு சொல்லி நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துக்கிட்டே உக்காந்திருந்தேன் தெரியுமா அம்மா நான் லேப்டாப்பில் என் அமெரிக்க வீடு மற்றும் நண்பர்களை அக்காவிற்கு காட்டிக்கொண்டிருக்க இருவருக்கும் காபி கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தவராய் அக்காவிற்கும் பதிலளித்தார் பின்ன சும்மா கட்டி வைச்சிட முடியுமா உன் பையனோ அரைக்கிறுக்கு வர்றவ கொஞ்சமாவது இவனை அனுசரிச்சு போறவளா இல்லாம வேற மாதிரியா இருந்திட்டா கஷ்டமாயிடாது அதுக்கா இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது அவளிடம் உண்மையான கரிசனம் இருந்தது என்னடா ஹனிமூனுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற நாங்கெல்லாம் நீ கூப்பிட்டாக் கூட வரமாட்டோம் எங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாவது சொல்லேன் அக்கா மீண்டும் சீண்ட நான் வழியும் முகத்தை துடைக்கும் வழிதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அம்மாதான் உதவினார்கள் ஏண்டி இவ்வளவு பேசுற எங்கடி உன் வீட்டுக்காரன் தம்பிக்கு கல்யாணம் இருக்கு அவன் வர்றாம இவ மட்டும் வந்திருக்கா இதில நக்கல் வேற இவளைக் கூப்பிடலைன்னு நீயும் ஒரு மாசம் சுத்திட்டு சுமந்துக்கிட்டுத்தானே வந்த அப்புறமென்ன அம்மாவின் சொந்தத்தம்பியைத் தான் அக்காவிற்கு கல்யாணம் செய்து வைத்திருந்ததால் அந்த மரியாதை அத்தானுக்கு வேலை அதிகம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார் டேய் எனக்கும் வருத்தம் தான் என் கல்யாணத்தை முன்னயிருந்து நீதான் நடத்தின இப்ப ஆனால் நிறைய வேலை கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு முன்னால் நிச்சயம் வந்து விடுகிறேன் என்று ஆனால் அம்மாவிற்குத்தான் எவ்வளவு சொன்னாலும் அடங்கவேயில்லை சொல்லி சொல்லி காட்டிக் கொண்டிருந்தாள் அக்காவை அடக்கி வைக்கும் வழிதெரிந்த அம்மா இதைச் சொன்னவுடன் அக்கா மெதுவாக வேறுபக்கம் பேச்சைத் திருப்பியிருந்தாள் கல்யாண நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் படபடப்பாய் இருந்தது மிகவும் ஆவலாய்க் காத்திருந்தேன் முதலிரவுக்கு வயதிற்கு வந்ததில் இருந்தே எல்லாருக்கும் வருவதைப்போன்ற கனவுகளும் ஆசைகளும் முண்டியடிக்க பல இரவுகள் முதலிரவு இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்துகொண்டே வந்தது இதில் வயது அதிகம் ஆக ஆக வேறு பிரச்சனைகள் வேறு சொப்பன ஸ்கலிதம் நரம்பத்தளர்ச்சி மூட்டுவலி ஒற்றைத்தலைவலி செயல்பாட்டில் ஊக்கமின்மை நடுமுதுகில் வலி கண் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் விளம்பரங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரியான பயம் மனதை அடிக்கும் காலங்களைத் தாண்டி வந்துவிட்டாலும் கூட மனதின் ஓரத்தில் இருக்கும் பயம் எங்கே மையத்திற்கு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது அலுவலக நண்பர்கள் வேறு என்னடா இது ஒருமணிநேரம் நின்னு டென்னிஸ் விளையாட முடியவில்லை ரொம்பக் கஷ்டம் என்று ஏத்திவிட சம்பளத்தில் பாதி டாலர் பாதாம் பிஸ்தாவில் கழிந்து கொண்டிருந்தது அறிவியல் பூர்வமாய் இதைப்பற்றி நிறையப்படித்திருந்தாலும் படித்துக்கொண்டிருந்தாலும் அது நம்பிக்கையை வளர்க்காமல் சங்கடத்திலேயே ஆழ்த்திக்கொண்டிருந்தது ப்ரண்ட் ஒருத்தன் ஒழுங்கா குளிக்காமப்பாரு உடம்பு முழுக்க அழுக்கேறிப்போயிருக்கு இப்படியிருந்த வர்ற பொண்டாட்டி பயந்திடமாட்டா நான் கேரளாவில் இருக்கிற ஒரு ஆஸ்ரமத்தோட அட்ரஸ் சொல்றேன் அங்கப்போய் ஒரு மாசம் தங்கினேன்னு வைச்சிக்கோ இந்த தேஜஸ் தேஜஸ்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியான தேஜஸ் வந்திரும் முகத்தில் உடம்பை அப்படி பளபளன்னு ஆக்கிருவாங்க அப்புறம் ம்ம்ம் ம்ம்ம் என்று ஏற்றிவிட ஒரு வாரம் கேரள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்ததன் பயனாய் என் கால்களைப் பார்த்தால் அவை என்னுடைய கால்களா என்று சந்தேகம் வருமளவிற்கு மாறியிருந்தது ஒரு வழியாக அப்படி இப்படியென்று கல்யாணம் முடிந்திருந்தது ஒரே வகையறாதான்னாலும் சில பல விஷயங்களில் வித்தியாசம் வந்தது மாலையை குறுக்காகத்தான் போடவேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒற்றைக்காலில் நிற்க அவர்களும் மறுக்க முடியாமல் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் கழுத்தில் மாலை குறுக்காக அதுவும் மல்லிகையால் ஆன மாலைகள் போடப்பட்டன பின்னால் விளக்கு பிடித்திருந்த அக்காவிற்கு ஐந்நூறு ரூபாய் பணம் தான் வைக்க வேண்டுமென்று அங்கே அவள் வம்பிழுக்க பின்னர் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனின் இலைக்கு கீழும் பணம் வைக்காமல் இருப்பதை பார்த்து அங்கேயும் ஒரு பிரச்சனை அதுமட்டுமில்லாமல் மேடையில் உட்கார்ந்துகொண்டு நான் பூனத்திடம் பேச்சுக் கொடுக்கத்தொடங்க பின்னாலிருந்த அக்கா இதையெல்லாம் வேற எங்கேயாவது வைச்சிக்கோ நம்ம வீட்டுப் புள்ளைங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று பாரதம் பாட அதுவும் அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இப்படியாக ஏகப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நிறைவேறியிருந்த கல்யாணத்தில் ஒருவாறு அனைவருக்கும் சந்தோஷமே கடைசியில் பெண் வீட்டுக்காரர்கள் அழுதபடியே பெண்ணு குழந்தை மாதிரி விவரமெல்லாம் ஒன்னும் தெரியாது பார்த்துக்கோங்கன்னு சொல்ல பூனம் அழ அப்படியே அவள் அம்மா அழ என்று ஒரே அழுகை எனக்கு எங்கக்காவின் கல்யாணம் நினைவில் வந்தது அதில் இந்த மாதிரியான அழுகையெல்லாம் இல்லை சாதாரணமாகவே அக்கா ரொம்பவும் தைரியமானவள் அதுவும் இல்லாமல் சொந்த மாமனையே கல்யாணம் கட்டிக்கொண்டிருந்ததால் அவ்வளவு அழுகையில்லை ஆனால் இவர்கள் கொஞ்சம் தூரத்துச் சொந்தகாரர்கள் என்பதால் கொஞ்சம் அழுகை முதலிரவு அறையில் கொண்டுவந்து பூனத்தை விட்ட அக்கா டேய் நாளைக்கு காலையில அவக்கிட்ட கேட்பேன் அவளை மிரட்டின உருட்டினன்னு ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பார்த்துக்கோ சொல்லி காதைக் கிள்ளிவிட்டுச் சென்றாள் சொல்லப்போனால் நிச்சயத்திற்குப் பிறகு பூனத்தை இப்பொழுது தான் கொஞ்சம் ஆற அமரப் பார்க்கிறேன் அதற்கு முன் அப்படிப் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம்தான் எங்கே அக்கா ரொம்ப வழிகிறேன்னு சொல்லிடுவாளோன்னு அழகாய்த்தான் இருந்தாள் அவள் தேவையான உயரம் வரையப்பட்டதைப் போன்ற கண்கள் அளவான உதடுகள் கண்களை உறுத்தாத மார் எனக்கு மிகவும் பிடித்தமான நீண்ட கூந்தல் இப்படி நான் என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க பூனம் என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும் சொல்லு பூனம் நான் சொல்ல இல்லை இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முந்தியே உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன் ஆனால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னாதால சொல்லலை இதை மறைச்சி உங்கக்கூட வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை அவள் என்னவோ பில்டப் கொடுக்கத் தொடங்க எனக்கு அந்த அறையே சுற்றுவதைப் போல் தோன்றியது நான் எதுவும் சொல்ல நினைத்தாலும் சொல்லக்கூடிய நிலையில் இல்லாததால் அவளே தொடர்ந்தாள் நான் காலேஜ் படிச்சப்ப கூடப்படிச்ச ஒரு பையனைக் காதலிச்சேன் அவனும் நானும் காதலிச்சது அந்தக் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும் எங்க வீட்டில் காதல் கல்யாணத்தை ஒத்துக்குவாங்கன்னு தான் நான் நினைச்சேன் அவங்க சம்மதத்தைக் கேட்டதும் அவங்க ஒத்துக்காதது எனக்கு ஆச்சர்யமா இருந்தது அந்தப் பையனைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் கிடையாது சொல்லப்போனால் நம்ம ஜாதி வேற ஆனாலும் ஏனோ எங்க வீட்டில் ஒத்துக்கலை எனக்கும் அம்மா அப்பா இல்லாத ஒரு கல்யாணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியலை எனக்கு அப்பா வேணும் அம்மா வேணும் அண்ணா வேணும் இவங்களையெல்லாம் விட்டுட்டு நடக்கிற ஒரு கல்யாணத்தை என்னால் நிச்சயமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியலை அதுவும் அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு சொன்னதும் என்னால ஒன்னுமே சொல்ல முடியலை என்னை ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க அவங்க அப்படி சொன்னதையே என்னால தாங்க முடியலை சொன்னவள் அழத்தொடங்கினாள் எனக்கென்னவோ தலைக்கு மேலிருந்த சுவர் கீழிறங்கி மேலே விழுந்ததைப் போலிருந்தது எல்லாரும் என்னை இதைப்பத்தி உங்கக்கிட்ட பேச வேண்டாமுன்னு தான் சொன்னாங்க ஆனால் என்னை கடைசி வரைக்கும் வைச்சிக் காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்கக்கிட்ட பொய் சொல்ல மனசுவரலை சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நான் பேயறைந்ததைப் போல் விழித்தது பயமாகக்கூட இருந்திருக்கும் நான் அவன் கூட சேர்ந்து பைக்கில் எல்லாம் போயிருக்கேன் முத்தமெல்லாம் கூட கொடுத்து வாங்கியிருக்கேன் ஆனால் தப்பு பண்ணதில்லை சொல்லிவிட்டு முடிக்காமல் தொடர்ந்து அழுதாள் பூனம் சுமூகமான ஒரு முதலிரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த என்னை இடிபோல் தாக்கிய அவள் பேச்சை சுதாகரிக்கவே எனக்கு நேரம் ஆனது இந்நிலையில் என்னைத் தேற்றவே இரண்டு ஆட்கள் வேண்டும் இதில் அவளைத் தேற்றும் அளவிற்கு மனம் ஒத்துழைக்காததால் வெறுமனே அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் வீட்டில் சம்மதம் சொல்லலைன்னதுமே எனக்கு அந்த காதல் மீதான விருப்பு குறைஞ்சிட்டது ஒருவிஷயம் இதெல்லாம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேலயிருக்கும் அந்தப் பையன்கிட்ட சொன்னதும் கொஞ்சம் முரண்டுபிடித்தவன் பிறகு அம்மா அப்பாவோட சாவில் இருந்து தொடங்கிற ஒரு கல்யாணம் நமக்கு வேண்டாம்னு அவனோட அப்பா அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டான் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தவள் கடைசியாக நான் உங்களை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன் உங்கக்கூட காலம் பூரா நல்ல மனைவியா வாழணும்னுதான் விரும்புறேன் அதனால் தான் எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன் இனிமேல் உங்கவிருப்பம் சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள் என் விருப்பமாம் என் விருப்பம் எதைச் சொல்கிறாள் என்று தெரியவில்லை அவளுடன் சந்தோஷமாய் வாழ்வதையும் டிவோர்ஸ் செய்வதைப் பற்றியும் தேர்ந்தெடுப்பதைச் சொல்கிறாளா புரியவில்லை முதலிரவின் போது டிவோர்ஸ் பற்றி நினைத்துப்பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த உதடுகளும் மார்புகளும் இன்னபிறவும் இன்னொருவனால் உபயோகப்படுத்தப்பட்டவை எச்சில் பண்டம் என்ற உணர்வு தோன்றுவதை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல் நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன் நானா இப்படியெல்லாம் யோசிப்பது என நினைத்தால் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும் அதைப் போன்ற உணர்வுகள் எழுவதை தடுக்க முடியவில்லை எல்லாவிதமான வாய்ப்புக்களும் இருந்தும் எந்த தப்பான விஷயத்தையும் செய்யாமல் எல்லாவற்றையும் வருங்கால மனைவிக்காக சேர்த்து வைத்திருந்த எனக்கு அவள் சொன்ன விஷயங்கள் கோபத்தையே அதிகப்படுத்தியிருந்தன இதற்கு என்ன செய்யலாம் அவளிடம் என்ன பதில் சொல்லவது என நினைக்க ஒன்றுமே புரியவில்லை இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும் என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன் பன்னிரெண்டாம் வகுப்பில் சிகரெட் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன் அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும் என நினைக்கிறேன் ஒன்றும் பிடிபடாமல் எனக்காக அங்கே படுக்கையில் காத்திருக்கும் பூனத்திற்கு பதிலொன்றும் சொல்லாமல் போய் படுத்துக்கொண்டேன் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாய் போய் பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்துக்கொண்டாள் இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு எத்தனை நாள் முதலிரவைப் பற்றி கனாக் கண்டிருப்பேன் அத்தனையும் பாழாய்ப்போனதை நினைத்துப்பார்க்க வேகம் வேகமாய் வந்தது எதாயிருந்தாலும் அம்மாவிடம் கேட்டு ஒரு முடிவிற்கு வரலாம் என நினைத்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருந்தேன் கல்யாணத்தன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்தது ஒரே அசதி காலையில் பூனம் எழுப்ப எழுந்தவன் அவளுடைய குட் மார்னிங் க்கு கூட பதில் சொல்லாமல் வேகமாய் குளிக்கக் கிளம்பினேன் குளிக்கும் பொழுது எல்லாம் கனவாய்த் தோன்றினாலும் குட்மார்னிங் சொன்ன உடலும் உயிரும் நினைவென்றுச் சொல்ல என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு ஒன்றுமே தோன்றாவில்லை குளித்தவுடன் அம்மாவிடமும் சொல்ல மனம் வராமல் அப்படியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் கிளம்பிச் சென்றேன் திரும்பி வந்ததும் வராததுமாய் அக்கா என்னடா மாப்ள அவ்வளவு சீக்கிரமாய் எங்க கிளம்பிட்ட நாங்கல்லாம் ஓட்டுவோம்னு பயமா என்ற சொல்ல நான் என் முகம் காட்டவிருக்கும் உணர்ச்சிகளை மறைப்பதே பெரும் காரியமாய் இருந்தது என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த அம்மா தம்பி என்ன பிரச்சனையென்றாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் பூனத்தோட அம்மா அப்பாயெல்லாம் இருக்காங்க காலையில நீ வேகமா வெளியில் போனதால ரொம்ப சோகமா இருக்காங்க அவங்க போகட்டும் பார்த்துக்கலாம் ஒரு வழியாக அன்றைக்கு சாயங்காலம் கொஞ்சம் அழுகையுடன் அவங்க வீட்டில் எல்லோரும் சென்றதும் பூனம் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா தம்பி பொறுத்ததும் பொறுத்துட்ட இன்னும் ஒரு நாளு உங்கக்கா இருக்கா இங்க அவ போகட்டும் நாம பேசிக்கலாம் இன்னிக்கு ஒரு பிரச்சனையும் கிளப்பாம போய்ப் படுத்துக்க சொன்ன அம்மாவைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருந்தது அதைவிட பூனத்தை நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது எந்த நம்பிக்கையில் இவள் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னாள் என்று தெரியவில்லை ஆனால் பிரச்சனை வேறுவிதமாய் ஆனது அதுவரை சும்மாயிருந்த அப்பா எங்கள் இரண்டுபேரையும் ஹனிமூனுக்கு அனுப்பியே தீர்வது என்று ஒற்றைக்காலில் நின்றார் அம்மாவும் அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் அதனால் போய்ட்டு வந்திரு என்று சொல்ல என் மனநிலையை யாரும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்களே என்று இருந்தது எனக்கு இந்த நிலையில் நான் அக்காவை துணைக்கழைக்க அவள் அத்தானை அழைக்க பூனம் அவள் தங்கையை அழைக்க என மொத்தமாய் ஐந்து பெரிசுகளும் என் அக்கா பையனும் சேர்ந்து ஹனிமூனுக்கு கிளம்பினோம் எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டிய இந்த பயணத்தை சோகமாய் அமைந்ததில் நான் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க அம்மா டேய் இங்கப்பாரு எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் மாமனுக்கு தெரிஞ்சிடக்கூடாது இதுவேறு மணாலி வந்திறங்கியதும் எனக்கும் பூனத்திற்கும் ஒரு அறை அக்கா மாமாவிற்கு ஒரு அறையும் பூனத்தின் தங்கைக்கும் அக்கா பையனுக்கும் சேர்த்து ஒரு சிங்கிள் அறையும் புக் செய்யப்பட்டது எங்கள் அறையில் பெரும்பாலும் மௌனமே நிலவும் அவளாய் பெரும்பாலும் பேசமாட்டாள் பேசினாலும் நான் பதில் தராமல் இருந்ததால் பெரும்பாலும் தன்னைப் பார்த்துக்கொண்டு பிரச்சனை வராமல் இருந்து வந்தாள் அங்கிருந்த குளிருக்கும் அவளுக்கு வெகுவாய் பொறுந்தியிருந்த கருப்புக்கலர் ஸ்வெட்டருக்கும் சேர்த்து ஒருமாதிரியாக இருந்தாலும் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எச்சல் என்ற எண்ணம் மட்டும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது அன்றிரவைக் கடத்துவது பெரும்பாடாகவே இருந்தது கொஞ்சம் அதிகமாய்த் தூங்கியிருந்ததால் அடுத்தநாள் காலை எழுந்ததுமே எல்லோரும் எனக்கு முன்னரே எழுந்து தயாராகியிருந்தது தெரிந்தது பக்கத்தில் சோலாங் வேலிக்கு எல்லோரும் புறப்படத் தயாராகியிருந்தனர் நான் மட்டும் குளிக்காமல் கிளம்பினேன் அது ஒன்று தான் குறைச்சல் என்று அவள் காதுக்கு மட்டும் படும்படியாய் முணுமுணுத்துவிட்டு ஹோட்டலில் இருந்த கிளம்பியதில் இருந்தே கவனித்தேன் பூனம் ஒரு மாதிரியாக நடந்து வந்தாள் நானும் ஏதோ அவள் கால்களில் பட்டுவிட்டது என நினைத்திருந்தேன் ஆனால் புரியவில்லை ஆனால் அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது அதற்கான மர்மம் அன்றிரவுதான் விளங்கியது நான் சாதாரணமாய்க் கேட்க அவள் இல்லை அக்காவிற்கு நம்ம இரண்டு பேருக்கு இடையிலும் ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சிருச்சு கேட்டாங்க நான் புலம்பிட்டேன் அவங்களும் இதை மாதிரி எதாவது நடந்திருக்கும்னு நினைச்சதாகவும் உங்க மாமா அதை கண்டுபிடிக்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டார்னு அக்காதான் அப்படி நடக்கச்சொன்னாங்க அக்கா ஏன் அப்படிச் சொன்னாள் என்று புரிந்ததும் முதலில் அவளை உதைக்கவேண்டும் என்று நினைத்தேன் அன்றிரவு என்னைப் பார்க்க வந்த அக்கா யேய் அம்மா உன்னை கால் பண்ணச் சொல்லிச்சு என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள் நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேச அந்த முனையில் இருந்து அம்மா இதை எப்படி உன்கிட்ட நேர்ல பேசுறதன்னு தெரியலை அதான் போன்ல சொல்றேன் அந்த பொண்ணு அவ்வளவு சொல்லுதுடா தம்பி இதே அவள் சொல்லலைன்னா நமக்கு தெரிஞ்சிருக்குமா நல்லவளா இருக்கிறதால சொல்லியிருக்கா அப்புறம் இன்னொரு விஷயம் இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு இதே நீ காதலிச்சிறுந்தாலோ இல்லை உங்கக்கா காதலிச்சிறுந்தாலோ நாங்க சரின்னு தான் சொல்லியிருப்போம் ஏனோ நீங்க இரண்டு பேருமே அப்படி பண்ணலை அதனால காதலிச்சவங்க பண்ணதெல்லாம் தப்புன்னு கிடையாது கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன் நானும் என்னோட காலேஜ் பருவத்தில் ஒருத்ததை காதலிச்சேன் உங்கப்பா மாதிரியே அவரும் எனக்கு அத்தை மகன் உறவுதான் வரும் நாங்க இரண்டு பேரும் விரும்புனது எல்லாருக்குமே தெரியும் ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திட்டான் எல்லாம் தெரிஞ்சும் உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார் இது இன்னிக்கு வரைக்கும் உனக்குத் தெரியுமா நான் இதை உங்கக்கிட்டேர்ந்தெல்லாம் மறைச்சிட்டேன் ஆனா அந்தப் பொண்ணு வெளிப்படையா சொல்லியிருக்கா அதனால தப்பில்லை இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாவிற்கு ஏற்றவளாய்த்தான் வாழ்ந்திட்டு வந்திருக்கேன் நம்ம வீட்டில் இது சம்மந்தமா ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்திருக்கா இதுக்கு அப்புறமும் நீ அந்தப் பொண்ணுக்கூட சேர்ந்து வாழமாட்டேன்னு சொன்னா எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை அம்மா போனை வைத்துவிட அந்தப் பொண்ணை கற்பனை செய்ததைப்போல் அம்மாவை கற்பனை செய்யமுடியவில்லை அந்தப்பெண்ணை அப்படிக் கற்பனை செய்தது கூட தவறென்ற எண்ணம் எழத்தொடங்கியது முதலிரவு கதைகள் முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள் பூனைக்குட்டி பூனைக்குட்டி லதா இரண்டுபேருக்கு நல்லது நடக்குமென்றால பொய்சொல்வது தப்பேயில்லை என்று அம்மா என்னிடம் இரகசியமாகச் சொன்னார்கள் பூனைக்குட்டி லதா அந்த விஷயத்தை நான் வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதுதான் சரி உஷா மோகன் தாஸ் கதை நல்லா வந்திருக்கு இன்னொரு கண்ணோட்டத்தில் வீட்டுக்கு வந்த மருமகள் பெரிய தவறு எதுவும் நடக்கவில்லை அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடக்கூடாது என்று தாய் பொய் கூட சொல்லியிருக்கலாம் லதா நீங்களும் அதைதானே சொல்றீங்க இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும் என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன் பன்னிரெண்டாம் வகுப்பில் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன் அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது லாஜிக் உதைக்குதே முதலிரவு அறைக்குள் சிகரெட் பாக்கெட் வந்தது எப்படி மத்தபடி கதை நல்லா இருக்கு பூனைக்குட்டி உஷா ரொம்ப நன்றி லதாவிற்கு சொன்னது தான் உங்களுக்கும் உங்கள் விருப்பம் எப்படியோ அப்படி நினைத்துக்கொள்ளலாம் பூனைக்குட்டி உதயகுமார் நான் வீட்டில் சாதரணமாக புழங்கும் அறையைத்தான் சொல்லியிருந்தேன் அதுவும் இந்த வரிகளுடன் நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன் எங்கள் வீட்டில் கல்யாணம் நடந்த பொழுது எனக்கில்லை நடந்த சம்பவங்களை சூழ்நிலைக்காக மட்டும் வைத்து எழுதியது லாஜிக் உதைக்கிற மாதிரி தெரியலை மற்றபடிக்கு நன்றி அதென்ன மோகன் அப்பா அம்மா அக்கா இல்லாம கதையே எழுத மாட்டேங்கிறிங்க அதிலும் எல்லா கதையிலும் நீங்களே ஹீரோவா இருக்கிற மாதிரி எனக்கு ஃபீலிங் சரி வரப் போற மனைவி பத்தி ரொம்பல்லாம் பயப்படாதிங்க மனதின் ஓசை நன்றாக இருந்தது கடைசியில் கொஞ்ஜம் யதார்த்தம் மீறி விட்டது போல் எனக்கு தோன்றுகிரது வெற்றி பெற வாழ்த்துக்கள் நல்ல கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் யாத்ரீகன் நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும் குமரன் கதை நல்லா இருக்கு மோகன் தாஸ் பெண்கள் எல்லாம் அம்மா சொன்னது பொய் என்று சொல்வதைப் பார்த்தால் அதில் ஏதோ உண்மை இருக்கும் போல் இருக்கிறதே பூனைக்குட்டி வாங்க வாங்க கேவிஆர் நீங்க சொன்னீங்கன்னு தான் தொடர்கதை எழுது எழுதுன்னு அரிச்சிக்கிட்டேயிருந்தாலும் வேண்டாம்னு நிறுத்தி வைச்சிருக்கேன் இப்ப இதுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கிறீங்களே இது நியாயமா பூனைக்குட்டி மனதின் ஓசை நல்லதுங்க அடுத்த தடவை இன்னும் யதார்த்தமா பின்னியிரலாமுங்க பூனைக்குட்டி அன்னானிமஸ் அது கதை அப்புறம் பேரைச் சொல்லலைங்களே பூனைக்குட்டி டமிளா டமிளா எல்லா இடத்திலையும் சொல்லீட்டீங்க போலிருக்கே நல்லதுங்க பூனைக்குட்டி நானும் அந்த உள்குத்தைப்பற்றித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன் குமரன் கதையை எடுத்துச் சென்ற விதம் மிக நன்றாக இருந்தது வாழ்த்துகள் ஆடைகளற்றவளின் அறம் பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும் அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எனக்கு எப்பொழுதும் அமைவதில்லை மியாவ காக்கா பீ ரோட்டில் ஒரு காதல் கதை ஏய் நில்லுடி என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க இது நம்ம ஹீரோ பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய லஹே ரஹோ தாஸ் பாய் முன்னாபாய் எம்பிபிஎஸ் வசூல்ராஜா எம்பிபிஎஸ் சங்கர்தாதா எம்பிபிஎஸ் என ஒருவாறு எல்லோருக்குமே நன்றாய் அறிமுகமான படம்தான் அதனுடைய ஸெக்யூல் வெர தமிழன்டா க்ளவேஜ் பற்றி சிறுகுறிப்பு அக்கா பெண்ணே அழகே முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள் நீராக நீளும் காதல் தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன மோகனீயம் காமம் கூடினாற் பெற்ற பயன் மோகனீயம் ஊடலுவகை மோகனீயம் சென்னை மோகனீயம் ஜனனி மோகனீயம் சோழர்வரலாறு ஆதித்த கரிகாலன் கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல் பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண் பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும் இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம இரண்டாவது முதலிரவு யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன் ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள் இதன் மூ தொடர்ச்சியற்ற எண்ணங்கள் நியூட்டனின் ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான் இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே என்ற புலம்பலைப் நட்சத்திரம் அட நான் தான் கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ முதலிரவு அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம் கதவு திறக தொடர்ச்சியற்ற எண்ணங்கள் சுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில் சொல்லப்போனால் என் வரையில இந்தி இந்தியாவின் தேசிய மொழியா இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கே தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா கேட்டுக்கிட்டு உ முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள் மம்மி உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு ஆச்சர்யம்தான் போ அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் எங்கள் இருவர
கட்டுரையாளர் பி ஸ்வாமிநாதன் ஆம் வருடம் மகா பெரியவா முதுமைக் காலத்தில் இருந்தார் பக்தர்களுக்கு அதிக தரிசனம் அப்போது இல்லை அன்றைய தினம் விசேஷமாக மகா பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார் ரொம்ப நாள் கழித்துப் பெரியவா தரிசனம்தரப் போகிறார் என்பதற்காக அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்தனர் குழந்தைகளில் இருந்துமுதியோர் வரை எல்லா தரப்பினரும்ஸ்ரீமடத்தில்திரண்டிருந்தனர் அன்றைய தினமும் அப்படித்தான் மகா பெரியவாளைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களுள் பலரது முகத்தில் ஏதோ எதிர்பார்ப்புகள் வேண்டுதல்கள் அவரவர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைக் குருவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள் அவற்றில் பழங்கள் உலர்வகை பழங்கள் முந்திரி வில்வ மற்றும் துளசி மாலைகளும் அடங்கும் பக்தர்களோடு பக்தராக அங்கே கலந்து ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தனர் நாராயணன் வைதேகி தம்பதியர் சென்னையில் வசிப்பவர்கள் நாராயணன் உத்தியோகஸ்தர் நாராயணனது இடுப்பில் அவர்களது ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் புதுப் புது மனிதர்களே எங்கும் தென்பட்டதால் குழந்தையின்முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது மகா பெரியவா அருகே செல்ல வேண்டும் அந்த மகானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும் என்பது இந்தத்தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது ஆனால் அன்றைக்குக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இவர்களால் ஒரு இஞ்ச் கூட முன்னேறிச்செல்ல முடியாத சூழ்நிலை எனவே தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே மகா பெரியவாளின் திருமுக தரிசனத்தை எம்பி எம்பிப் பார்த்து கன்னத்தில் போட்டபடிஇருந்தனர் ஏங்க கூட்டம் இவ்ளோ இருக்கே நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க அந்த தெய்வத்தின்அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க என்று வைதேகி நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள் இன்னிக்கு அந்த மகானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும் பார்ப்போம் குருவோட பார்வை நம்ம மேலதிரும்பறதானு என்று மகா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன் வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிரார்த்தனையை மகானிடம் சென்று சொல்ல வேண்டும் இதற்கு சாதகமாகஒரு அருளாசி அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று இருந்ததே தவிர தரிசனத்துக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கோ பெரியோர்களுக்கோ ஒரு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என்று யாருக்கும் கவலை இல்லை அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை மகானின் சந்நிதி முன்னாலும் எல்லோரும் சுய நலத்துடன் காணப்பட்டார்கள் மகா பெரியவா அருகே வரும் பக்தகோடிகளை அவரது சிஷ்யர்கள் கட்டுப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள் வழக்கம்போல் மகாபெரியவா அங்கே திரண்டிருந்த பக்தகோடிகளைத் தன் அனுக்ரஹப் பார்வையால் ஒரு முறை அலசினார் தன்னைத் தரிசிக்க ஆத்மார்த்தமாக வந்திருக்கும் நாராயணன் வைதேகி தம்பதியருக்கு அன்றைய தினம் யோகம் அடித்தது அடுத்த விநாடி ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் மகா பெரியவா குழந்தை நிதர்சனாவை இடுப்பில் சுமந்துகொண்டிருக்கும் நாராயணனை அடையாளம் காண்பித்து அவாளைக் கொஞ்சம் கிட்டக்கக் கூட்டிண்டு வா என்று சைகை செய்தார்மகான் அந்த சிப்பந்தி கூட்டத்தை விலக்கிக் கொண்டு நாலடி பாய்ச்சலில் ஓடிப் போய் நாராயணன் வைதேகி தம்பதியரிடம் விஷயத்தைச் சொல்ல அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள் என்னது மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா ஆமா வாங்கோ சீக்கிரம் உங்களுக்குத்தான் உத்தரவு ஆகி இருக்கு கணவன் மனைவி இருவரின் விழியோரங்களும் நெகிழ்வின் காரணமாக கண்ணீர் சொரிந்தன குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மகா பெரியவாளை வணங்கியபடியே நடந்தார்நாராயணன் வழி விடுங்கோ வழி விடுங்கோ என்று உரக்கக் கூவிக் கொண்டே சிப்பந்தி முன்னால் செல்ல பின்னால் நாராயணனும்வைதேகியும் நடந்தனர் மகா பெரியவா அருகே இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்திய சிப்பந்தி பெரியவாளுக்குத் தகவல் தெரிவித்தார் கலியுக தெய்வத்தின் பார்வை தம்பதியின் மேல் விழுந்தது இடுப்புல வெச்சிண்டு இருக்காளே அது அவாளோட குழந்தையானு கேளு தன் பக்கத்தில் இருந்த சிப்பந்திக்கு பெரியவா உத்தரவு இந்தக் கேள்வி அப்படியே ஓவர் டூ தம்பதியர் வந்த பிரார்த்தனையே அதுதானே குழந்தையை முன்னிறுத்தித்தானே இன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள் இவ எங்க கொழந்தைதான் பெரியவா நாராயணன் நெக்குருகச் சொன்னார் அதை ஆமோதிப்பதுபோல் வைதேகியும் கண்கள்கலங்க பெரியவாளையும் நிதர்சனாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தையைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார் குழந்தையும் பதிலுக்குப் புன்னகைத்தது அதன்பின் மகா பெரியவா தனக்கு அருகில் இருந்த ஒரு மூங்கில் தட்டில் இருந்து சிறிது உலர் திராட்சைகளை அள்ளி சிப்பந்தியிடம்கொடுத்தார் அந்தக் கொழந்தைகிட்ட கொடு திராட்சை இடம் மாறியது தன் பிஞ்சுக் கைகளை நீட்டியபடி அத்தனை திராட்சைகளையும் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்க முற்பட்டது குழந்தை அம்மாவும்இதற்கு உதவினார் மகா பெரியவா திருச்சந்நிதியிலேயே அந்த திராட்சைகளில் இருந்து இரண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டது குழந்தை நாராயணனுக்கும் வைதேகிக்கும் கண்கள் குளமாயின என்று சொன்னால் அது சாதாரணம் இருவரும் குழந்தையை வைத்துக் கொண்டு தேம்புகிறார்கள் வந்த கார்யம் முடிந்து விட்டது அந்தப் பரப்பிரம்மம் தன் வலக் கையை உயர்த்தி இவர்களுக்கு விடை கொடுத்தது இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கிற இடத்தில் மிகவும் ஆத்மார்த்தமாக வந்திருக்கிற ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துத் தன் அருகேவரவழைத்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டார் மகா பெரியவா அடுத்து மகானது பார்வை கூட்டத்தைத் துழாவியது அடுத்த அதிர்ஷ்டம் யாருக்கோ காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்கள் நாராயணனும் வைதேகியும் இன்னமும் இடுப்பிலேயே இருந்தாள் நிதர்சனா இதுவரைஅநேகமாக ஏழெட்டு திராட்சையை சாப்பிட்டிருப்பாள் மகா பெரியவா பிரசாதம் இன்னமும் அவள் கையில் இருந்தது காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள் மூவரும் மிதமான கூட்டத்தோடு பஸ் புறப்பட்டது மூவர் அமரக் கூடிய ஒரு இருக்கையில் ஜன்னல் ஓரமாக நிதர்சனாவும் அவளுக்கு அருகில்நாராயணனும் வைதேகியும் அமர்ந்தார்கள் பஸ் புறப்பட்டு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும் திடீரென நாராயணனின் கன்னத்தையும் சற்று எம்பி வைதேகியின் கன்னத்தையும் தடவி அம்மாமா அப்பாபா என்று குரல் உயர்த்திக்குழந்தை பேச ஆரம்பித்தபோது தாயும் தகப்பனும் போட்ட விநோதக் கூச்சலில் ஒரு விநாடி அதிர்ந்து சடன் பிரேக் போட்டு பேருந்தைநிறுத்தினார் டிரைவர் என்ன பிரச்னையோ என்று டிரைவர் தன் இருக்கையில் இருந்தே திரும்பிப் பார்க்க கண்டக்டர் ஓடி வந்து என்னம்மா என்று கரிசனத்துடன் விசாரிக்க கண்களில் உடைப்பெடுத்துப் பெருகும் நீருடன் எல்லோரையும் பார்த்து வைதேகி சொன்னாள் எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க எங்குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன் பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் எழுந்து வந்து குழந்தையின் கன்னம் தொட்டுக் குதூகலித்தனர் ஆம் நிதர்சனா பிறந்தது முதல் தற்போது வரை ஒண்ணரை வயது எந்த ஒரு வார்த்தையும் பேசியதில்லை வேண்டாத தெய்வம் இல்லை போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை ஆனால் அத்தனையும் தாண்டி ஒரு கலியுகதெய்வம் தனக்கு பிக்ஷையாக வந்த திராட்சையைக் கொண்டே இவர்களின் பிரச்னையைத் தீர்த்து விட்டது குடும்பத்துக்கே பிரசாதமாக வந்த திராட்சை குழந்தை நிதர்சனாவுக்கு மட்டுமில்லை நாராயணன் அவர் புரிந்து வரும் உத்தியோகத்தில்அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள் பிரமோஷன் சம்பள உயர்வு என்று எல்லாம் கிடைத்தன மகா பெரியவாளுக்கு சுமார் வயது இருக்கும்போது நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று மு அழகேந்திரன் அருமை நானும் இன்று காஞ்சி மகாபெரியவா பீடத்திற்க்கு சென்றிருந்தேன் மடம் அமைதியான சூழ்நிலையில் உள்ளது வெளியில் எவ்வலவு வண்டிகள் சென்று கொண்டிருந்தாலும் உள்ளே ஒரு சத்தமும் கேட்கவில்லை அப்படி ஒரு அமைப்பு எனக்கு மன நிம்மதியாக இருந்து
வேகம் விவேகம் வெற்றிக்கூட்டணி செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை அப்டேட்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஆனந்த விகடன் அரசியல் தேசிய அளவில் தேய்கிறதா பா ஜ க இந்திய குடிமக்களாகிய நாம் அட்மின் அரசியல் தர்பார் பேட்டி கட்டுரைகள் வேகம் விவேகம் வெற்றிக்கூட்டணி நீலகிரி நிவாரணம் மூன்றாம் பாலினம் என்பது பிற்போக்கு அடையாளம் கம்யூனிஸ்ட்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகள்தான் வாசகர் மேடை சசிகலா என்ன செய்வார் அதிகாரம் அழகியல் அரசியல் நிரந்தரமான நீர்த்திரை கலைஞன் எனக்கு இசை மட்டும்தான் தெரியும் சரிகமபதநி டைரி ஆங்கிலம் மீது அச்சம் வேண்டாம் டெக்னாலஜி அடிமைகளா நாம் படிப்பறை அறிவிப்பு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் ஹலோ வாசகர்களே கடிதங்கள் சினிமா சினிமா விமர்சனம் எனை நோக்கி பாயும் தோட்டா சினிமா விமர்சனம் அடுத்த சாட்டை அங்கேயும் போர் ஆரம்பம் இது பாசக்கார கூட்டம் இசை தமிழின் திசை சினிமா விமர்சனம் மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் சினிமா விமர்சனம் அழியாத கோலங்கள் தொடர்கள் இன்பாக்ஸ் பாபாயணம் இறையுதிர் காடு வலைபாயுதே மாபெரும் சபைதனில் கவிதை சொல்வனம் கதைகள் சிறுகதை அடுத்த கதை குறுங்கதை அஞ்சிறைத்தும்பி ஹ்யூமர் ஜோக்ஸ் ஜோக்ஸ் நம்மை நோக்கி பாயும் தோட்டா தலையங்கம் கார்ட்டூன் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள் வேகம் விவேகம் வெற்றிக்கூட்டணி ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அந்தத் தலைமுறைகள் காணாத மாபெரும் அதிசயத்தைக் கண்டுகொண்டிருக்கிறோம் நாம் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கலை ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களின் அடுத்த தலைமுறையிடம் சொல்லும் வார்த்தைகள் இவை அதுவும் விளையாட்டுப் பிரியர்கள் எல்லோருமே தங்கள் வாரிசுகளிடம் இப்படிப் பலமுறை சொல்லியிருப்பார்கள் தாங்கள் பார்த்ததுபோல் ஒரு விளையாட்டு வீரனை அடுத்த தலைமுறை பார்க்காது என்று ஆணித்தரமாக நம்புவார்கள் அந்த நம்பிக்கைதானே அந்த வீரனின் வெற்றி ஒரு ரிச்சர்ட்ஸை ஒரு மரடோனாவை ஒரு போரிஸ் பெக்கரை இனி பார்த்திட முடியாது என்று கேள்விப்பட்டவர்கள் சச்சினை மெஸ்ஸியை ஃபெடரரைக் கடவுளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் அடுத்த தலைமுறைக்கு எதுவும் கிடைத்திடாது என்று நினைக்கும்போது அவர்கள் அனைத்தையும் இரட்டிப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் கவாஸ்கருக்குப் பின் சச்சின் அதன்பின் கோலி என இந்திய கிரிக்கெட் கொண்டாடிய நாயகர்களுக்குச் சரியான சப்ஸ்டிட்யூட் வீரர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் வந்துகொண்டுதானிருக்கிறார்கள் கோலி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே அடுத்த ரன் மெஷினை இந்தியா கண்டுகொண்டுவிடும் ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி புவனேஷ்வர் குமார் ஆனால் அதில் சந்தோஷப் படுவதற்குப் பெரிதாக என்ன இருக்கிறது இல்லாத ஒரு விஷயம் கிடைப்பதுதானே முக்கியம் முந்தைய தலைமுறைகள் தவமிருந்த ஒரு விஷயம் அவர்கள் கனவிலும் நினைத்திடாத ஒரு விஷயம் நம் கண் முன் அரங்கேறுவதுதானே ஆனந்தம் நம் தாத்தாக்கள் எத்தனை பேர் வெஸ்ட் இண்டீஸின் மிரட்டல் வேகபந்துவீச்சுக் கூட்டணியைச் சிலாகித்திருப்பார்கள் நம் அப்பாக்கள் எத்தனை பேர் வாசிம் அக்ரம் வக்கார் யூனுஸ் நிகழ்த்தும் ஸ்விங் ஜாலத்தைப் பற்றிப் பேசியிருப்பார்கள் எத்தனை முறை இந்தியாவில் அப்படியொரு பௌலிங் யூனிட்டைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருப் பார்கள் அந்தத் தலைமுறைகள் காணாத மாபெரும் அதிசயத்தைக் கண்டுகொண்டிருக்கிறோம் நாம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் விக்கெட் வேட்டை நடத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் முந்தைய தலைமுறை பார்த்ததையே பார்ப்பவர்கள் அல்ல அதிர்ஷ்ட சாலிகள் அவர்கள் காணாத வொன்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம்தான் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் இந்தியா முதல்முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவையோ வங்கதேசத்தையோ சுழல் பந்துவீச்சாளர்கள் புரட்டியெடுப்பது பெரிய விஷயமில்லை ஆனால் இச்சாதனையை நிகழ்த்தக் காரணமாக இருப்பவர்கள் நம் வேகப்பந்துவீச்சாளர்கள் அதுவும் உலகத்தின் பார்வை பும்ரா மீதிருக்க அவரில்லாமலேயே இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இந்திய பேஸ் அட்டாக் புவனேஷ்வர் குமார் இஷாந்த் சர்மா உமேஷ் யாதவ் பும்ரா புவி இஷாந்த் ஷமி உமேஷ் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சுக் கூட்டணியின் வரிசையில் இந்தப் பெயர்களும் இப்போது இடம்பெற்றிருக்கின்றன தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் என இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த களங்களிலெல்லாம் வாணவேடிக்கை காட்டியிருக்கின்றன இந்த வேகப் புயல்கள் அதையெல்லாம் தாண்டி சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த இந்திய ஆடுகளங்களிலும் அட்டகாசமான பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தியுள்ளனர் உலக டெஸ்ட் தொடர் நடக்கவிருக்கும் இச்சூழலில் விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது இந்தியாவுக்கான அடுத்த போட்டி நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன என்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை எட்டாக் கனியாக மற்ற அணிகள் பார்ப்பதற்கு இந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நம் பந்துவீச்சாளர்கள் வீழ்த்திய விக்கெட்டுகளில் விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியவை கொல்கத்தா டெஸ்ட்டில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளுமே இஷாந்த் அண்ட் கோ சாதித்தவை கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் பவுன்சர் யார்க்கர் இன் ஸ்விங் அவுட் ஸ்விங் ரிவர்ஸ் ஸ்விங் போன்ற கிளாசிக் டெக்னிக்குகளோடு நக்கில் பால் லெக் கட்டர் போன்ற மாடர்ன் கிரிக்கெட்டின் அஸ்திரங்களையும் கலந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது இந்தக் கூட்டணி எந்த மைதானத்திலும் தங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் டெஸ்ட் ஒருநாள் டி என அனைத்து ஃபார்மேட்களிலும் மேட்ச் வின்னர்களாக ஜொலிக்க முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் தங்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து அதற்கேற்ப யுக்திகள் அமைத்துச் செயல்படுகிறார்கள் ஆடுகளத்தின் தன்மை பந்தின் தன்மை பேட்ஸ்மேனின் ஃபார்ம் மட்டுமல்லாமல் தட்பவெட்பநிலை காற்று போன்ற விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் உண்மையிலேயே முழுமையான வீரர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் நம் பந்துவீச்சாளர்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய ரசிகர்களுக்குக் கேலிப் பொருள்களாக மட்டுமே இருந்த இஷாந்தும் உமேஷும் இப்போது மேட்ச் வின்னர்கள் ஆகியிருப்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வெற்றி இதுவரை இந்திய கிரிக்கெட் கண்டிராத ஒரு பந்துவீச்சளாராக பும்ரா உருவெடுத்த அதே நேரத்தில் சீனியர் பந்துவீச்சாளர்களும் எழுச்சி கண்டிருப்பது ஒரு மாபெரும் மாற்றத்துக்குக் காரணமாகியிருக்கிறது கடந்த வாரம் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் மவுன்ட் மாங்குனி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தன நியூசிலாந்து மிடில் ஆர்டரை வெளியேற்ற முடியாமல் இங்கிலாந்து பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருக்க ஒரு இங்கிலாந்து ரசிகர் இப்படி கமென்ட் செய்திருந்தார் ஆடுகளத்தைக் குறைசொல்லி எந்தப் பயனும் இல்லை இதே ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அல்லது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் இப்படி மொத்த உலகத்தின் மதிப்பையும் நம் வேகக் கூட்டணி சம்பாதித்திருப்பது என்பது நம் முந்தைய தலைமுறைகள் எதிர்பார்க்காத ஒன்று முன்பெல்லாம் ஜாகீர் கானுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான் வேகப்பந்துவீச்சே இல்லாததுபோல்தான் தோன்றும் ஒரு தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பந்துவீச்சாளர் மாறிக்கொண்டே இருப்பார் ஆனால் இப்போது அப்படி எந்த பயமும் இல்லை யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அது அணிக்குச் சிக்கல் அளிக்காத வகையில் இன்னொருவர் அந்த இடத்தைக் கச்சிதமாக நிரப்பிக்கொண்டிருக்கிறார் புவிக்குக் காயமா ஷமி வந்து யார்க்கர்களால் மிரட்டுகிறார் பும்ராவுக்குக் காயமென்றால் அவுட் ஸ்விங்கர்களால் அட்டகாசம் செய்கிறார் உமேஷ் கால்பந்து அணிகளைப்போல் ரொட்டேஷன் செய்யுமளவிற்கு பலமாகியிருக்கிறது இந்தியாவின் வேகப்பந்துவீச்சு இவர்களின் எழுச்சி இதோடு நிற்காமல் நவ்தீப் சைனி தீபக் சஹார் என அடுத்த தலைமுறைக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது இத்தனை ஆண்டுகளும் பேட்டையே சுழற்றிக்கொண்டிருந்த இந்தியச் சிறுவர்கள் இப்போது ஒவ்வொரு பௌலரையும் பிரதி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ரோல் மாடல்கள் ஆகியிருக்கிறார்கள் இதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் முந்தைய தலைமுறைகளுக்குக் கனவிலும் கிடைக்கவில்லை தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள்
சஹாருக்குக் கைகொடுத்த சிஎஸ்கே அனுபவம் பந்தயம் விடாமல் சாதித்த இந்திய இளம் படை செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை அப்டேட்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் சஹாருக்குக் கைகொடுத்த சிஎஸ்கே அனுபவம் பந்தயம் விடாமல் சாதித்த இந்திய இளம் படை அய்யப்பன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் தன் ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்கூட எட்ட இயலா இலக்கை எட்டும் என மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது இந்தியா பந்துகளை மட்டுமல்ல பேட்டையும் எங்களால் ஸ்விங் செய்ய முடியும் என அதகளம் காட்டியுள்ளது சஹார் புவி கூட்டணி உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் இலங்கைக்குச் சாதகமாக டாஸ் முடிய ஆகச்சிறந்த பேட்டிங் பிட்ச் என்பதால் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை கேப்டன் ஷனகா எந்த மாற்றமுமின்றி இந்தியா களமிறங்க இலங்கையோ உடானாவின் இடத்தில் ரஜிதாவைச் சேர்ந்திருந்தது ஓப்பனர்களாக இறங்கினர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் மினோட்டும் போன போட்டியைப் போலவே நிதானமான வலுவான அடித்தளம் அமைக்கத் தொடங்கியது இந்த இருவரணி டெய்ல் எண்டர்களை முடிக்கத் திணறும் இந்திய பௌலர்கள் சமீபகாலமாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறுகின்றனர் கூடுதலாக மைதானமும் பெரிதாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை அதையும் மீறி விக்கெட் வீழ்த்தக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை இரண்டு முறையுமே கேட்சைத் தவறவிட்டு மனீஷ் கோட்டை விட்டார் சஹாரைப் பார்த்தாலே அடிப்போம் என்பதைப் போல் அவரை நையப் புடைத்தது இக்கூட்டணி வது ஓவரிலேயே சுழலோடு தொடரலாம் என சாஹலைக் கொண்டு வந்து ஓப்பனர்களை அனுப்ப முயன்றார் தவான் அங்கொன்றும் இங்கொன்றுமாக பவுண்டரிகளினால் ரன்களைச் சேர்த்துக் கொண்ட இக்கூட்டணி ரிஸ்க் எடுத்தெல்லாம் ஆடவில்லை அதற்கு அவசியமுமில்லை உதிரிகளிலேயே ஒன்பது ரன்களைக் கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசத் தவறியது இந்தியா பவர்பிளேயில் ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தது இலங்கை ஒரு விக்கெட்டுக்காக தவியாய்த் தவித்த இந்தியாவுக்கு போன போட்டியில் குல்தீப் செய்ததைப் போல ஒரே ஓவரில் மாற்றத்தைக் கொண்டு வந்தார் சஹால் போட்டியின் வது ஓவரில் தான் வீசிய இரண்டே பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நன்றாக செட்டில் ஆகி அரைசதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மினோட் முதலில் தனது விக்கெட்டை தாரைவார்த்து வெளியேற அதற்கடுத்த பந்திலேயே பனுகா ராஜபக்ஷவை ஒரு அற்புதமான டாப் ஸ்பின்னால் வந்த வேகத்தில் காலி செய்தார் சஹால் இதன்பிறகு இணைந்தது ஃபெர்னாண்டோ தனஞ்செயா கூட்டணி மத்திய ஓவர்களுக்குரிய இலக்கணம் மாறாமல் நிதானமாக ரன்களைக் குவித்து விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் ஆடியது எனினும் அவர்களது அளவுக்கு அதிகமான டிஃபென்ஸிவ் அணுகுமுறையால் ரன்களே ஏறவில்லை பந்துகளில் அரைசதம் அடித்தார் ஃபெர்னாண்டோ பந்துகள் தாக்குப்பிடித்த இக்கூட்டணி ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது அரைசதம் அடித்த உற்சாகத்தில் புவனேஷ்வர் வீசிய பந்தை ஃபெர்னாண்டோ புல் ஷாட் ஆட முயல பந்து டாப் எட்ஜாக அதனை மிட்விக்கெட்டில் நின்று கேட்ச் ஆக்கினார் க்ருணால் தனஞ்செயாவும் வெகுநேரம் நீடிக்கவில்லை இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த சஹார் அருமையான ஒரு நக்குல் பாலினால் தனஞ்செயாவை ஆட்டமிழக்கச் செய்தார் ரன்களோடு வெளியேறினார் தனஞ்செயா கிட்டத்தட்ட பாதி ஓவர்களே வீசப்பட்ட நிலையில் போட்டியின் மிச்சக் கரையைக் கடக்கும் பொறுப்பு கேப்டன் ஷனகா மற்றும் அசலங்காவின் தோளில் விழ எட்டு ஓவர்கள் இணைந்திருந்த இருவரும் ரன்களைச் சேர்த்தனர் இதன்பிறகு ஷனகா மற்றும் ஹசரங்காவினை முறையே சஹால் மற்றும் சஹார் வெளியேற்ற ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில் ரன்களைச் சேர்த்திருந்தது இலங்கை ஒருபுறம் கருணரத்னே போன போட்டியில் விட்டதில் இருந்து தொடர்வதைப் போல் கவனத்தோடு ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார் இன்னொருபக்கம் அரைசதம் கடந்த அசலங்காவின் பொறுப்பான ஆட்டம் தொடர்ந்தது போன போட்டியைப் போல டெத் ஓவர்களில் இலங்கை ரன்களைக் குவித்து விடுமோ என்ற எண்ணம் எழ புவனேஷ்வர் ஒரு ஆஃப் கட்டரை வீசி அசலங்காவினை வெளியேற்றினார் புவனேஷ்வர் வீசிய இறுதி ஓவரிலும் இன்னொரு ஸ்லோ பாலினால் சமீராவின் விக்கெட் விழ இஷான் செய்த அதிவேக ரன்அவுட்டால் சண்டகன் வெளியேறினார் எனினும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் பந்துகளில் ரன்களைச் சேர்த்த கருணரத்னேயால் ரன்களைக் குவித்தது இலங்கை இரண்டு பேட்ஸ்மேன்கள் அரைசதமடிக்க மேலும் மூன்று பேட்ஸ்மேன்கள் ஸ்கோரைச் சேர்ந்திருக்க ரன்களோடு முடித்தது இலங்கை இந்தியாவோ க்கு பிறகு பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எடுக்கத் தவறுவதையும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதையும் பகுதி நேர வேலையாகச் செய்து வருகிறது ரன்களை இதற்கு முன்னதாக இந்தியாவே இங்கே வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளதால் அதையே இன்றும் இந்தியா நிகழ்த்திக் காட்டி பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்கியது போட்டியின் இரண்டாவது பாதி கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் ஓப்பனர்கள் ப்ரித்வியும் தவானும் முதல் இரு ஓவர்களில் தலா மூன்று பவுண்டரிகளை அடித்து நொறுக்கி படையெடுப்பைத் தொடங்கினர் சுதாரித்த ஷனகா ப்ரித்வியின் பலவீனமான ஸ்பின்னைக் கொண்டுவர முடிவு செய்து ஹசரங்காவை மூன்றாவது ஓவரிலேயே இறக்கினார் எதிர்பார்த்தது உடனே நடந்தது போன போட்டியைப் போலவே ப்ரித்வி ஷா விஷயத்தில் சுழல்பந்து தனது காரியத்தை பக்குவமாய்ச் செய்தது இஷான் உள்ளே வந்தார் கடந்த போட்டியில் அடக்கி வாசித்த தவான் இம்முறை போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு அடித்தாடிக் கொண்டிருக்க பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானோ நான்காவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார் டி ஆடும் அணுகுமுறையோடே ப்ரித்வியும் இஷானும் ஆடுவது எல்லாப் போட்டிகளிலும் கைகொடுக்காது என்னும் உண்மையை உரக்கச் சொன்னது போல இருந்தது அவர்களது விக்கெட்டுகள் ஃபியர்லெஸ் கிரிக்கெட் ஆடலாம் ஆனால் கேர்லெஸ் கிரிக்கெட் கூடவே கூடாது என்பதை இந்தியா புரிந்து கொண்டாலும் அதற்கு விலையாக இரண்டு விக்கெட்டுகளை ஐந்தே ஓவர்களுக்குள் பறிகொடுத்திருந்தது தவான் மனீஷ் கூட்டணி விக்கெட்டுக்கு மட்டுமே முன்னுரிமை ரன்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆமை வேகத்தில் ஆடத் தொடங்க பவர்பிளே முடிவில் ரன்கள் வந்திருந்தது எனினும் ஹசரங்கா மற்றும் சண்டகனைக் கொண்டு இருபுறமும் ஷனகா தாக்குதலைத் தொடங்க அதில் முதலில் சிக்கியது தவான் ஸ்டம்ப் லைனில் துல்லியமாக வீசப்பட்ட பந்தை தடுத்தாட முயன்ற தவான் எல்பிடபிள்யூவில் வெளியேற ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்றியது அந்த கனத்தை சற்றே குறைக்க முயன்றது மனீஷ் சூர்யக்குமார் கூட்டணி ஏபிடி வில்லியர்ஸின் பிரதி பிம்பமாக சூர்யக்குமார் ஆடத் தொடங்க மனீஷும் போன போட்டியைப்போல பந்துகளை வீணடிக்காமல் தனது ஆட்டத்தின் வேகத்தை சற்றே கூட்டினார் நீடித்தது பந்துகளேதான் என்றாலும் ரன்களைக் குவித்த இந்த பார்ட்னர்ஷிப் இந்திய ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியது குறிப்பாக சூர்யகுமாரின் ஒவ்வொரு ஷாட்டும் மிகச் சிறப்பாக இருந்தது இப்படியே நகர்ந்தால் வெற்றி எட்டக்கூடியது என நினைத்த இந்தியத் தரப்பின் ஆசைக்கு அணை கட்ட ஷனகா கேப்டன் ஸ்பெல்லை வீசினார் ஒரே ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்டுகளாக செட்டில் ஆன மனீஷ் மற்றும் ஆபத்தான ஹர்திக் பாண்டியாவையும் வெளியேற்றினார் ஐந்து விக்கெட்டை இழந்திருந்தாலும் அச்சமயம் கூட ஓவர்களில் ரன்கள் தேவை என இந்தியாவுக்கு நெருங்கி விடக் கூடியதாகவே இருக்க சூர்யக்குமாரும் க்ருணால் பாண்டியாவும் இணைந்து பொறுப்பாக ஆடினர் ஒன்பது ஓவர்களில் ரன்களைச் சேர்த்த இந்தக் கூட்டணிதான் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருக்க சூர்யக்குமாரின் விக்கெட்டை வீழ்த்திய சண்டகன் இலங்கையின் பக்கம் போட்டியை மறுபடி திசை திருப்பினார் அடுத்து இணைந்த க்ருணாலும் சஹாரும் விடுவதாக இல்லை ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து ஆடிய இந்தக் கூட்டணியை க்ருணாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஹசரங்கா முறிக்க இலங்கையின் வெற்றி ஏறத்தாழ உறுதி ஆனதாக கேம் ஓவர் என்று ஆனந்தக் கூத்தாடியது இலங்கை ஆனால் அது இந்தியாவின் தோல்வியின் தொடக்கப்புள்ளி அல்ல வெற்றியின் ஆரம்பம் பத்து ஓவர்களில் ரன்கள் தேவை என வந்து நின்றது போட்டி எட்டக்கூடிய ஸ்கோர்தான் எனினும் விக்கெட்கள் இல்லை இந்தியாவின் வசம் எப்படி நகரப் போகிறது தொடரும் ஓவர்கள் என நினைக்கையில் கொஞ்சமும் தளராமல் ஆடத் தொடங்கினர் சஹாரும் புவனேஷ்வரும் எதுவும் முடிந்து விடவில்லை என சொல்லாமல் சொன்னது அவர்களது அணுகுமுறை இலங்கையும் விட்டுத் தருவதாக இவ்லை இவர்களும் விடுவதாக இல்லை குறிப்பாக சஹார்ர் இமாலயப் பொறுமையோடு ஆடி அரைசதம் கடந்ததோடு இலங்கைக்கு நெருக்கடி தந்து கொண்டே இருந்தார் இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் தமிழகத்தின் முதல் தங்கம் ரெடி இறுதியாக ஓவர்களில் ரன்கள்தான் தேவை என்றாலும் ஒரு விக்கெட் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதால் பதற்றம் அதிகரிக்க எந்தப் பக்கமும் திரும்பும் நிலையிலேயே போட்டி இருந்தது ஹசரங்கா இரண்டு ரன்களைத் தந்து இந்தியாவை இக்கட்டுக்கு நகர்த்த அடுத்து வந்த சமீராவின் ஓவரில் வட்டியும் முதலுமாக ரன்களை இந்தியா சேர்க்க மறுபடியும் ஹசரங்காவினைக் கொண்டு விட்டதைப் பிடிக்க முயன்றது இலங்கை பதிலடி தந்தது இந்தியா பந்துகளில் ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ்வர் அடித்த ஒரு பவுண்டரி இந்தியாவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து விட கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரியாக வின்னிங் ஷாட் அடித்த சஹார் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெல்ல வைத்தார் என தொடரை வென்றது இந்தியா இலங்கைக்கு எதிராக இது இந்தியாவின் தொடர்ச்சியான ஒன்பதாவது ஒருநாள் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது சிஎஸ்கே அனுபவம் கைகொடுக்க சஹாரின் அற்புதமான ஆட்டத்தால் முடிந்தது கதை என நினைத்த இடத்திலிருந்து விடாது போராடி வெற்றியைச் சுவைத்திருக்கிறது இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் பார்ட் என்பது போல் கடைசித் துளி நம்பிக்கை மிச்சமிருக்கும் வரை இயலாதது எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறது இந்திய அணி
வணக்கம் என் பெயர் விஜய் நான் என் சித்திய எப்படி ஓத்தேன் னு சொல்ல போறேன் என் சித்தி பெயர் பத்மா வயசு நாங்க ஒரு வருஷமா ஓத்துக்கிட்டு இருக்கோம் அவ பெற்றோர் வேளைக்கு போன நேரத்தில் வேலைக்காரியுடன் வைத்துக்கொண்ட எனக்கு இருவது வயது ஆகிறது சென்னையில் வசிக்கிறேன் ஒரு பெரிய கல்லூரியில் படித்து வருகிறேன் எனக்கு நல்ல கொழுத்த சாமான் உள்ளது என் வேலைக்காரியுடன் இருந்த அருமையான தருணங்கள் அவை அவள் பெயர் சாரதா தம்பி ராஜசேகரன் அக்கா ராஜம்மா அதிரடி ஓலு இதுகற்பனைகதைஇல்லை உண்மை இதில்வரும் பெயர்கள் அனைத்தும் உண்மை என் பெயர் ராஜசேகரன்இப்போது வயது உயரம் அடி கருப்பு நிறம் இதுஎன்சொந்த முதல்கதை என் ஊர் தருமபுரி மாவட்டத்தில் சோளியானூர் ஒரு குக்கிராமம் அருகே சுற்றியும் என் முலையை கடித்து இழுத்த என் கள்ளக்காதலன் என் பெயர் ரம்யா எனக்கு வயது நான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறேன் எங்கள் பள்ளியில் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் பெயர் ராமு பார்ப்பதற்கு நல்ல ஒரே இரவில் அக்கா தங்கையுடன் மாறி மாறி ஓல் போட்ட உண்மை கதை என் உதட்டருகே உன் உதட்டை வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாய் துணியெல்லாம் அவுக்கறதுங்களா ம் உனக்கெப்படி வசதி எனக்கொன்னும் இல்லீங்க என் நாக்கை நீட்டி உன் உதட்டு தமிழ் காம கதைகள் பணத்தை கொடுத்து ஓத்தேன் கிராமத்து அம்மா புதிய பெண்கள் கதைகள் குஷ்பு கூதி ஒல் அம்மா மாமியார் முதலிரவு அறையில் காமக்கதைகள் அக்கா தூங்க தம்பி ஓக்க புடவையில் செக்ஸ் ஆண்டி சூடான இளம் ஆண்டியின் காமவெறிக்கதைகள் ஆ ஆ ஆ காயத்ரி ரகுராம் நடிகை புண்டை படங்கள் தமிழ் ஆண்ட்டி கல்லக்காதல் காமக்கதை புதூ கூதி மில்க் செக்ஸ் கதை தமிழ் கூதி கொழுத்த குண்டிகள் வீடியோ கதை படம் சித்தி அத்தை புண்டைய நக்கற வீடியோ வேளம்மாள் கதை ஆந்திரா அம்மா காமகதை தமிழ் கிராமத்து ஆன்ட்டிகள் தமிழ் நண்பன் தோழி சேலை செக்ஸ் காமக்கதைகள் சூடேற்றும் ஆண்டி தமிழ் காம வெறி கற்பழிப்பு கதைகள் காளை காமக்கதை பூஜா அபச படம் மாமா இல்லாத காமக்கதை புண்டை இடுப்பை ஆட்டி எனது புண்டையை தழ்ழி அன்டி ஆண் சுன்னி அடித்து நடிகைகள் கள்ள ஓல் நன்பன் காமகதை குண்டியடி கதை முத்தம் அத்தை தம்பி மல்லிகா அபச படம் கணவன் மனைவி கூட்டு ஓழ் கதைகள் காம சூத்திர கதைகள் காமவெறிகதை தமிழ் அத்தை அத்தான் கதை போட்டோ தமிழ்திருட்டு ஒல் வாடி தேவிடியா பால் வருமா புண்டைசுன்னி புன்டை பத்தாம் வகுப்பு பூல் மாப்பிள்ளை கமா கதை அம்மாவின் மகன் மசாஜ் தமிழ் காம கதைகள் கல்லூரி மாணவர்கள்
நிகழ்ச்சிகள் ஒலியோடை தென் கொரியாவில் ஐ நா நாள் திருத்தந்தை திருத்தந்தை போர்கள் தவிர்க்கப்படவேண்டும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலைமப்பு அறிக்கையில் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டு அதை அங்கீகரித்ததன் பயனாக அந்நிறுவனம் ம் ஆண்டு அக்டோபர் ம் தேதி அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது மேரி தெரேசா வத்திக்கான் செய்திகள் அக்டோபர் இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நாளை மையப்படுத்தி ஐ நா நாள் என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போர்கள் தவிர்க்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் அனைவருக்கும் உண்மையான ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை நாம் விரும்பினால் போர் தவிர்க்கப்படவேண்டும் சட்டத்தின் விதிமுறைகளும் சோர்வின்றி இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும் இடைநிலை வகிப்பவரின் தீர்மானங்களும் உறுதிசெய்யப்படவேண்டும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலமைப்பு ஒளிவுமறைவற்ற மற்றும் நேர்மையான வழிமுறைகளுக்கு அழைப்பு விடுக்கிறது இது நீதி மற்றும் அமைதியைக் குறித்து நிற்கின்றது என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலைமப்பு அறிக்கையில் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டு அதை அங்கீகரித்ததன் பயனாக அந்நிறுவனம் ம் ஆண்டு அக்டோபர் ம் தேதி அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது ம் ஆண்டு ஐ நா நிறுவனத்தின் பொது அவை அக்டோபர் ம் தேதியை அந்நிறுவனத்தின் அரசியலைமப்பு நாளாக அறிவித்தது மேலும் ஐ நா பொது அவை ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நாள் உலகளாவிய நாளாகவும் அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் அந்நாளை அரசு விடுமுறை நாளாகவும் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது ம் ஆண்டில் இந்நிறுவனம் தனது வது ஆண்டு நிறைவைச் சிறப்பித்து வருகிறது வருகிற நவம்பர் ம் தேதி அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் உயர்மட்ட அளவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூரின் சட்டவாக்க அவையை சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும் சிங்கப்பூர் நாடாளுமன்றமும் இணைந்து நடத்துகிறது ஓரவை முறைமையில் அமைந்துள்ள சிங்கப்பூர் நாடாளுமன்றம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கொண்டுள்ளது பொருளடக்கம் தேர்தல் குறிப்புகள் மேற்கோள்கள் மேலும் படிக்க கட்டுரைகளும் இணையதளங்களும் நூல்கள் வெளி இணைப்புகள் தேர்தல் தொகு ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம் நாடாளுமன்றத்திற்கு சேர்க்கப்பட்டனர் முதல் அமர்வின் போது பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர் இவர்களுடைய பதவிக்காலம் அக்டோபர் உடன் முடிவடைகிறது சிங்கப்பூர் நாடாளுமன்றம் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ குறிப்புகள் தொகு மேற்கோள்கள் தொகு பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் அன்று மூலம் பரணிடப்பட்டது அன்று பார்க்கப்பட்டது மேலும் படிக்க தொகு கட்டுரைகளும் இணையதளங்களும் தொகு மற்றும் உதவி அன்று மூலம் பரணிடப்பட்டது அன்று பார்க்கப்பட்டது மற்றும் உதவி நூல்கள் தொகு மற்றும் உதவி அன்று மூலம் பரணிடப்பட்டது வெளி இணைப்புகள் தொகு பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் சிங்கப்பூர் நாடாளுமன்றம் இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள் நாடாளுமன்றங்கள் நாடு வாரியாக நாடாளுமன்றங்கள் சிங்கப்பூர் மறைக்கப்பட்ட பகுப்புகள் பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி சென்ற மாதப் புள்ளிவிவரம் உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில் இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக ஆகத்து மணிக்குத் திருத்தினோம் அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்