text
stringlengths
18
373k
கோவை அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஒரே பாடங்களில் தகுதிபெற்ற மூன்று ஆசிரியர்கள் பணியில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன விதிமுறைகளின் படி ஆறு ஏழு எட்டு வகுப்புகளை கையாள நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்சம் தலைமையாசிரியரை தவிர்த்து மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க முழு செய்தியை படிக்க செய்யவும் கோவை அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஒரே பாடங்களில் தகுதிபெற்ற மூன்று ஆசிரியர்கள் பணியில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன விதிமுறைகளின் படி ஆறு ஏழு எட்டு வகுப்புகளை கையாள நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்சம் தலைமையாசிரியரை தவிர்த்து மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும் இப்பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம் அறிவியல் ஆங்கிலம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட வேண்டும் ஆனால் கோவையில் சில நடுநிலைப்பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் கணிதம் அல்லது அறிவியல் படித்தவர்களாக உள்ளனர் விரைவில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் இம்முரண்பாடுகளை களைய கோரிக்கை எழுந்துள்ளது கோவை அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஒரே பாடங்களில் தகுதிபெற்ற மூன்று ஆசிரியர்கள் பணியில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மூளை ரத்தக்குழாய் சிகிச்சையால்மூவரை காப்பாற்றிய டாக்டர்கள் முந்தய சம்பா பயிர் காப்பீடு இன்றே கடைசி நாள் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய மூளை ரத்தக்குழாய் சிகிச்சையால்மூவரை காப்பாற்றிய டாக்டர்கள் அடுத்து சம்பா பயிர் காப்பீடு இன்றே கடைசி நாள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
கம்பம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திராட்சை கொடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இந்த நாட்களில்பழ அறுவடை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் தலைவர் சுப்பையா கூறியுள்ளார் அவர் கூறுகையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது திராட்சை பழங்கள் விலை கிடைக்காமலும் தோட்டங்களில் உடைப்பு ஏற்பட்டு முழு செய்தியை படிக்க செய்யவும் கம்பம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திராட்சை கொடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இந்த நாட்களில்பழ அறுவடை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் தலைவர் சுப்பையா கூறியுள்ளார் அவர் கூறுகையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது திராட்சை பழங்கள் விலை கிடைக்காமலும் தோட்டங்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது பருவமழை காலத்தில் விலை கிடைக்காது தெரிந்ததாகும் அதற்கு ஏற்ப பன்னீர் திராட்சையை ஆண்டிற்கு இருமுறை கவாத்து இரண்டு அறுவடை பின்பற்ற வேண்டும் டிசம்பர் ல் கவாத்து செய்தால் மார்ச் ஏப்ரலில் நல்ல பழங்கள் கிடைக்கும் திராட்சை கொடிக்கு கண்டிப்பாக டிச அக் ஓய்வு கொடுக்க வேண்டும் இதனால் இனிப்பான பழங்கள் கிடைக்கும் என்றார் கம்பம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திராட்சை கொடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இந்த நாட்களில்பழ அறுவடை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என ஆனைமலையன்பட்டி ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் காய்கறி பழப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு முந்தய தடுப்புசுவர் இல்லா கண்மாய்கரை வீடுகளுக்கு இல்லை குடிநீர் லைன் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய காய்கறி பழப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு அடுத்து தடுப்புசுவர் இல்லா கண்மாய்கரை வீடுகளுக்கு இல்லை குடிநீர் லைன் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
திண்டிவனம் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திண்டிவனத்தில் கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை கல்லுாரிகளில் நடத்துவதற்கு அரசு ஏற்பாடுசெய்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து முழு செய்தியை படிக்க செய்யவும் திண்டிவனம் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திண்டிவனத்தில் கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை கல்லுாரிகளில் நடத்துவதற்கு அரசு ஏற்பாடுசெய்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் கல்லுாரி வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆன் லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் திருவெண்ணெய்நல்லுார்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் க்கும் மேற்பட்டோர் திருவெண்ணெய்நல்லுார் திருக்கோவிலுார் சாலை சின்னசெவலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று மதியம் மணியளவில் மறியலில் ஈடுபட்டனர் சப் இன்ஸ்பெக்டர்கள் குருபரன் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மணியளவில் மறியலை கைவிட்டனர் திண்டிவனம் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திண்டிவனத்தில் கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மனு முந்தய ஆனந்தா சைக்கிள்ஸ் ஷோரூம் திறப்பு விழா அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மனு அடுத்து ஆனந்தா சைக்கிள்ஸ் ஷோரூம் திறப்பு விழா சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம் உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான
பால் மனம் பால் மனம் கற்பவை கற்றபின் குழந்தைகளின் நற்பண்புகளாகப் பால் மனம் கதையின் வழி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக குழந்தைக்கு வீட்டு நாய் தெருநாய் வேறுபாடு தெரியாது இரண்டையும் ஒன்றாகவே பார்க்கும் கீரை விற்கும் கிழவியைக் கூட தன் வீட்டில் ஒருவராகப் பார்க்கும் பரந்த குணம் கூலித்தொழிலாளி வெயிலில் காலில் செருப்பில்லாமல் சுமை நிறைந்த வண்டியை இழுப்பதைப் பார்க்கும் போது அத்தொழிலாளியின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம் ஆட்டுக்குட்டியின் பசியைப் போக்க குழந்தைக்கு வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுக்கும் கருணைப் பரிவு இவையே பால் மனம் கதையின் வழி நான் அறிந்த குழந்தைகளின் நற்பண்புகள் மதிப்பீடு குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்ளைப் பற்றித் தொகுத்து எழுதுக மனிதனின் படைப்பு விசித்திரமானது அதிலும் குழந்தை பிராயம் மிகவும் அழகானது குழந்தை கிருஷ்ணாவின் உள்ள அழகு பற்றி இக்கதையின் மூலம் பார்க்கலாம் குழந்தை கிருஷ்ணா பிஞ்சுவிரல் வெள்ளரிப் பிஞ்சாக முகம் சிறகு போன்ற இமைகள் கண்ணாடி போன்ற விழிகள் பூ போல் உதடுகள் ஒளியரும்புகளான பற்கள் நுங்கு நீரின் குளிர்ச்சியான குரல் தெய்வ வடிவான அழகு முகம் உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான சிந்தனைச் சாயல் இந்த ஒட்டு மொத்த இணைப்புதான் கிருஷ்ணா சன்னலைப் பிடித்தவாறு தெருவில் பார்த்த கிருஷ்ணா தன் அம்மாவிடம் குப்பைத் தொட்டியோரம் இருந்த சொறிநாயைக் காட்டினாள் அம்மா அது அசிங்கம் என்றும் தன் வீட்டில் இருக்கும் டாமி அழகானது சுத்தமானது என்றும் கூறினாள் மேலும் அதனைத் தொடக்கூடாது அப்பா திட்டுவார் என்றும் கூறினாள் கிருஷ்ணா திட்டவில்லையென்றால் தொடலாமா என்று கேட்டாள் கிருஷ்ணாவிற்குத் தெரு நாயும் வீட்டு நாயும் வேறில்லை வீட்டுவாசலில் கீரைவிற்கும் கிழவியைப் பார்த்ததும் உற்சாகமாக சென்ற கிருஷ்ணாவை அம்மா அவளைத் தொடாதே உடம்பு சரியில்லாதவள் என்று கூவினாள் அக்கண்டிப்பில் திகைத்த கிருஷ்ணா அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடவில்லையா சித்தப்பா என்று கேட்டாள் கிருஷ்ணா சித்தப்பாவுடன் காந்தி மண்டபத்துக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் போது ஒருவர் காலில் செருப்பில்லாமல் நிறைந்த பாரத்துடன் கைவண்டியை இழுத்துச் செல்வதைப் பார்த்தாள் அவருக்குக் கல்குத்தும் வெயில் சுடும் எனக் கவலைப்பட்டாள் தன் சித்தப்பாவிடம் உன் செருப்பைக் கொடுத்து விடு நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே என்றாள் அடுத்த நாள் காலையில் தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் தாங்காமல் இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நிற்பதைக் கண்டாள் உடனே கிருஷ்ணா கைக்குழந்தையின் அருகில் வைத்திருந்த பால் புட்டியை எடுத்து வந்து ஒரு குட்டியின் வாயில் வைத்து அதற்குப் பால் ஊட்டினாள் அதைக் கண்ட அம்மாவும் அப்பாவும் சித்தப்பாவும் வியப்புடன் நின்ற னர் தெருநாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கம் கீரை விற்கும் பாட்டியிடம் காட்டிய பாசம் வண்டி இழுக்கும் மனிதரின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம் ஆட்டுக்குட்டியிடம் காட்டிய கருணைப் பரிவு இவையெல்லாம் குழந்தை கிருஷ்ணாவின் சிறப்பு பண்புநலன்கள் ஆனால் அவள் எட்டு வயதில் தன் தம்பி தெருநாய்க்குப் பால் சாதம் பேடுவதைத் தவறு எனக் கூறுகிறாள் கல்லடிப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறாள் கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்டால் எப்பவும் இங்கேதான் வருவாயா நான் தரமாட்டேன் என்று கூறுகிறாள் இதையெல்லாம் கிருஷ்ணாவின் அம்மா ஏற்றுக் கொள்கிறார் உலகச்சூழல் ஒவ்வொரு குழந்தையையும் மாற்றிவிடுகிறது ஆசிரியர் குறிப்பு கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி சிறுகதைகள் புதினங்கள் குறும் புதினங்கள் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார் இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார் உயிர் அமுதாய் நிலாக்கால நட்சத்திரங்கள் அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் பால் மனம் எனும் இக்கதை அ வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
இந்தப் பேரரசின் சமயக் கொள்கை பல கடவுட் கொள்கை யைத் தழுவியது மெக்சிகா அசுடெக்கின் போர்க்கடவுள் உய்ட்சிலோபோச்ட்லி யை முதன்மை கடவுளாக வழிபட்டனர் கைப்பற்றபட்ட நகர அரசுகளிலும் அவர்களது கடவுள்களை வணங்க சுதந்திரம் வழங்கப்பட்டது அவர்களது கடவுள்களுடன் உய்ட்சிலோபோச்ட்லியும் சேர்க்கப்பட வற்புறுத்தப்பட்டனர்
கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி கண்டு அதிபர் பதவியை இழந்தவர் டொனால்ட் ட்ரம்ப் இவர் ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஆகும் முன்னரே பெரும் செல்வந்தராக விளங்கியவர் இவருக்கு ஏராளமான தொழில்கள் இருக்கின்றன அவற்றில் முக்கியமானது ரியல் எஸ்டேட் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி கண்டு அதிபர் பதவியை இழந்தவர் டொனால்ட் ட்ரம்ப் இவர் ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஆகும் முன்னரே பெரும் செல்வந்தராக விளங்கியவர் இவருக்கு ஏராளமான தொழில்கள் இருக்கின்றன அவற்றில் முக்கியமானது ரியல் எஸ்டேட் ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கரவர்த்தியாக விளங்கிய டொனால்ட் ட்ரம்ப் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் டாப் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்து வந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் கிடைக்காமல் கடந்த ஆண்டுகளில் முதல் முறையாக பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கரவர்த்தியாக விளங்கிய டொனால்ட் ட்ரம்ப் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் டாப் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்து வந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் கிடைக்காமல் கடந்த ஆண்டுகளில் முதல் முறையாக பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களாகும் ஆனால் அவரின் சொத்து மட்திப்பில் மில்லியன் டாலர்கள் குறைவாக இருப்பதால் இந்த முறை ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் டொனால்ட் ட்ரம்பால் இடம்பிடிக்க இயலாமல் போயுள்ளது கடந்த ஆண்டும் டொனால்ட் ட்ரம்பிடம் இதே அளவுக்கு தான் சொத்து மதிப்பு இருந்தது என்றாலும் அவர் வது இடத்தில் இருந்தார் டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களாகும் ஆனால் அவரின் சொத்து மட்திப்பில் மில்லியன் டாலர்கள் குறைவாக இருப்பதால் இந்த முறை ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் டொனால்ட் ட்ரம்பால் இடம்பிடிக்க இயலாமல் போயுள்ளது கடந்த ஆண்டும் டொனால்ட் ட்ரம்பிடம் இதே அளவுக்கு தான் சொத்து மதிப்பு இருந்தது என்றாலும் அவர் வது இடத்தில் இருந்தார் முதல் ம் ஆண்டு வரை ஃபோர்ப்ஸ் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலில் வது இடத்துக்குள் டொனால்ட் ட்ரம்ப் வந்துவிடுவார் ஆனால் அவர் அமெரிக்க அதிபராக ம் ஆண்டு வந்ததற்கு பின்னர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் டொனால்ட் ட்ரம்ப் சரிவை சந்தித்து வந்தார் அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டியலில் இருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார் முதல் ம் ஆண்டு வரை ஃபோர்ப்ஸ் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலில் வது இடத்துக்குள் டொனால்ட் ட்ரம்ப் வந்துவிடுவார் ஆனால் அவர் அமெரிக்க அதிபராக ம் ஆண்டு வந்ததற்கு பின்னர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் டொனால்ட் ட்ரம்ப் சரிவை சந்தித்து வந்தார் அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டியலில் இருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார் ம் ஆண்டு ட்ரம்பின் பெரும்பாலான சொத்துக்கள் ரியல் எஸ்டேட் அடிப்படையில் இருந்தது கடன்களை கழித்துவிட்டு பில்லியன் டாலர்கள் அளவுக்கு அவரின் சொத்து மதிப்பு இருந்தது அவற்றை அப்போதே விற்பனை செய்துவிட்டு வேறு வழிகளில் முதலீடு செய்திருந்தால் ட்ரம்புக்கு இந்த நிலை வந்திருக்காது ம் ஆண்டு ட்ரம்பின் பெரும்பாலான சொத்துக்கள் ரியல் எஸ்டேட் அடிப்படையில் இருந்தது கடன்களை கழித்துவிட்டு பில்லியன் டாலர்கள் அளவுக்கு அவரின் சொத்து மதிப்பு இருந்தது அவற்றை அப்போதே விற்பனை செய்துவிட்டு வேறு வழிகளில் முதலீடு செய்திருந்தால் ட்ரம்புக்கு இந்த நிலை வந்திருக்காது கொரோனா காலத்தில் டெக்னாலஜி கிரிப்டோ கரன்சி மற்றும் இதர பங்குகள் விலை கடுமையாக உயர்ந்தன அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள் பெருமளவில் சரிந்தது இந்த சரிவே டொனால்ட் ட்ரம்ப் போர்ப்ஸ் பட்டியலில் சரிவுக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது கொரோனா காலத்தில் டெக்னாலஜி கிரிப்டோ கரன்சி மற்றும் இதர பங்குகள் விலை கடுமையாக உயர்ந்தன அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள் பெருமளவில் சரிந்தது இந்த சரிவே டொனால்ட் ட்ரம்ப் போர்ப்ஸ் பட்டியலில் சரிவுக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது
பெண்களே உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ளனவா இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறீர்களா இனி கவலை வேண்டாம் அழகு நிலையங்களுக்கு செல்லாமலே வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும் அது எப்படி இந்த பதிப்பில் படித்தறிவோம் வாருங்கள் உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும் இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும் வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும் பின் அதனை முகத்தில் தடவி சிறிதுநேரம் காயவைத்து பிறகு கழுவவேண்டும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும் இதை வாரம் இரு முறை செய்யலாம் எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி சருமம் பளிச்சென்று காணப்படும் கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து தடவி வந்தால் கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும் தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இந்த முறையை தினமும் செய்து வந்தால் கரும்புள்ளியை நீக்கிவிடலாம் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதனை முகத்தில் தடவி நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் போய்விடும் மேற்கூறிய குறிப்புகளையெல்லாம் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி அழகான சுத்தமான சருமத்தை பெறலாம் பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு பணவிலக்கு அளிக்கிறோம் அதற்கு இந்த ஐ உபயோகப்படுத்தவும் அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய பெண்களே முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வழிகள் கர்ப்பகாலத்தில் நீங்கள் தொடக்கூடாத பழங்கள் உடலுக்கு அவசியமான உணவுப்பொருட்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டிகள்
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய மாதம் உட்பட முந்திய அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான் வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும் குறியீட்டு விளக்கம் நடப்பு நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு கடைசி முந்திய பதிப்புடனான வேறுபாடு சி சிறு தொகுப்பு நடப்பு முந்திய மே பேச்சு பங்களிப்புகள் எண்ணுன்மிகள் நடப்பு முந்திய டிசம்பர் பேச்சு பங்களிப்புகள் எண்ணுன்மிகள் பத்திரிகை நூலக எண் வ இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
முகப்பு பக்கம் திருப்பலி திவ்விய நற்கருணை திருப்பலி வாசகம் தேவமாதா வானொலி ஆலயங்கள் துறவற சபைகள் செபங்கள் தவக்காலம் புனிதர்கள் பாடல்கள் ஞானோபதேசம் நூலகம் பாரம்பரிய புத்தகங்களை மீட்டெடும் நமது முயற்சிக்கும் வானொலி இணையதளங்களுக்கு ஆகும் செலவில் நீங்களும் பங்குபெற நன்கொடைகளை வழங்க அன்போடு வேண்டுகிறோம் அருள் நிறைந்த மரியாயே விளக்கம் முத் ஆலன் ரோச் கண்ட பற்பல காட்சிகளிலிருந்து இரண்டொரு காரியம் அழுத்திக் கூறுகிறார் இந்த மந்திரத்தை அசமந்தத்தினாலாவது அசட்டையினாலாவது வெறுப்பினாலாவது சொல்லாதவர்கள் சீக்கிரம் இறந்து நித்திய ஆக்கினைக்கு ஆளாவார்கள் என்று நினைக்க இடமுண்டு சம்மனசின் மங்களம் அல்லவா உலகைக் காப்பாற்றியது இந்த மங்களத்தின் மேல் பிரியமுள்ளவர்கள் ஈடேற்றத்திற்கு முன்நியமனம் செய்யப்பட்டவர்கள் எனக் கருதலாம் நமதாண்டவளை நேசித்து அவளுக்கு சேவை செய்யும் கிருபையை ஆண்டவரிடம் இருந்து பெற்றவர்கள் மோட்சகரைச் சேருமட்டும் அவ்வணக்கத்தைத் தொடர்ந்து செலுத்துவார்களாக அர்ச் லூயிஸ் மான்போர்ட் சொல்லுவார் அருள் நிறைந்த மரியாயே ஐம்பத்து மூன்று மணியோ நூற்று ஐம்பத்து மூன்று மணியோ செபமாலை சொல்லுகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் என்று சொல்வேன் பெரும் காட்சி வரம் பெற்றவர்களில் முதலாய் சிலர் பேயால் ஏமாந்து போனார்கள் நான் காரணத்தைத் தேடிய போது அவர்கள் அருள் நிறைந்த மரியே என்பதையும் செபமாலையையும் அலட்சியம் செய்தார்கள் முன் நியமகம் செய்யப்பட்டவர்களுக்கு மோட்சம் அளிக்கும் பெருங்கிருபை அருள் நிறைந்த மரியே என்னும் செபத்தைச் சொல்லத் தூண்டுவதாம் அது கூரிய அம்புக்குச் சமானம் அதைத் தாங்களே உபயோகித்து அதைப் பற்றிப் போதிக்கும் குருக்கள் கற்பாறையைப் போல கடினமான உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து இளக்கவல்லவர்கள் ஆவார்கள் அருள் நிறைந்த மரியாயே வாழ்க நீதி சூரியனது கதிர்களில் குளித்தெழுந்தவளே வாழி மோட்ச பாதையை விட்டு விலகி விட்டாயேயாகில் இவ்வுலக வாழ்வின் யாத்திரையில் நம் ஆத்துமமாகிய கப்பல் அலை மோதி நிற்குமேயாகில் சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய மரியை அழை அவர் நித்திய ஜீவியத்தின் துறைமுகம் கொண்டு போய் உன்னைச் சேர்ப்பார் துன்பக் கடலில் மிதக்கிறாயா அத்துன்பக் கடலை மோட்சத்தின் மெய்யான ஆனந்தக் கடலாக மாற்றுகிறவர் அவர் மரிஎன்றழை உன் தீய துன்பத்தை மதுரமான இன்பமாக மாற்றுவார் அருள் நிலையை இழந்துவிட்டாயா கன்னித்தாய்க்கு கர்த்தர் அளித்து நிரப்பிய பற்பல கிருபைகளைப் புகழ்ந்தேத்து அருளாலும் பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் நிறைந்தவர் மரியா அருட்கொடைகளை உனக்களிப்பார் கர்த்தர் உம்முடனே கடவுளுடைய உதவியை இழந்து தவிக்கிறாயா மாமரியை அண்டி வந்து சொல் ஆண்டவளே கர்த்தர் உம்முடனே அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஆண்டவருக்கும் இருந்த ஐக்கியத்தை விட உமக்கும் அவருக்கும் மிகுந்த நெருங்கிய ஐக்கியம் நீங்கள் இருவரும் ஒன்று அவர் உம் மகன் அவர் சதை உம் சதை அவருடைய உத்தம சாயல் நீரானபடியினாலும் நீர் அவருடைய அன்னையானபடியினாலும் ஆண்டவரோடு உமக்கு நெருங்கிய ஐக்கியம் நீர் திருத்துவத்தின் திரு ஆலயம் தமத்திருத்துவத்தின் மூன்று ஆட்களும் உம்மோடு இருக்கிறார்கள் இதைக் கேட்ட உடனே நேசத்தாய் உன்னை அழைத்துச் சென்று ஆண்டவரின் பட்சமுள்ள பாதுகாப்பில் வைப்பார் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய பரிசுத்த தனத்தினாலும் பிள்ளைப் பேற்றாலும் எல்லாப் பெண்களுக்குமேல் உயர்ந்தவர் எல்லா சாதி சனங்களுக்கு மேல் உயர்ந்தவர் இறைவனுடைய சாபத்தை நீர் ஆசீராக மாற்றி விட்டீர் என்னையும் ஆசீர்வதிப்பாய் அம்மா உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே வரப்பிரசாத அன்னத்தின் மேலும் சீவிய அப்பத்தின் மேலும் உனக்குப் பசியா மோட்சத்திலிருந்து இறங்கி வந்த சீவிய அப்பத்தை உதரத்தில் தாங்கியவரை அண்டி வந்து சொல் உமது கன்னிமைக்கு யாதொரு அற்பப் பழுதின்றி கருத்தரித்து யாதொரு நோவின்றித் தாங்கிச் சென்று யாதொரு வாதனையின்றிப் பெற்றெடுத்தவர் உமது உதரத்தின் கனியானவர் அர்ச்சிக்கப்பட்டவரே நாங்கள் பாவ அடிமைத்தனத்தில் இருந்த போது வருந்திய இவ்வுலகை இரட்சித்த இயேசு உலகத்தை அதன் நோயினின்று குணமாக்கியவர் மரித்தோரை உயிர்ப்பித்தவர் அகதிகளை வீடு அழைத்து வந்தவர் பாவிகளுக்கு வரப்பிரசாத வாழ்வை வழங்கியவர் நித்திய ஆக்கினையினின்று மனிதர்களை இரட்சித்தவர் அர்ச்சிக்கப்பட்டவரே அர்ச் மரியாயே உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தமானவரே சர்வேசுரனுடைய சேவையில் நிகரற்றதனமாய் பிரமாநிக்கத்தால் சொந்தமானவரே மேலான பதவியை வகித்ததால் பரிசுத்தமானவரே மேலான அர்ச்சிப்பைக் கடவுள் உமக்குத் தந்தார் சர்வேசுரனுடைய மாதாவே எங்களுடைய மாதாவே எங்களது பரிபாலியே மனுப்பேசுகிறவரே இறைவனுடைய வரப்பிரசாதங்களின் பொக்கிஷ தாரிணியே உம் பிரியம் போல் அப்பொக்கிஷத்தை வழங்குகிறவரே எங்கள் பாவங்களுக்குச் சீக்கிரம் மன்னிப்பைப் பெற்றுத் தந்து மாட்சிமை தங்கிய கடவுளோடு உறவாடும் பாக்கியத்தையும் கொண்டு வருவாய் பாவிகளாகிய எங்களுக்காக அம்மா ஏழைகளுக்கு எப்போதும் நீர் இரங்குபவர் நீர் பாவிகளை ஒரு நாளும் அவமதிப்பது இல்லை அவர்களைத் தள்ளிவிடுவதும் இல்லை பாவிகள் இல்லாவிடில் நீர் ஒருநாளும் இரட்சகரின் தாயாகியிருக்க மாட்டீரன்றோ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இப்பொழுதும் துன்பத்தாலும் வருங்கால பயத்தாலும் நிறைந்திருக்கும் இக்குறுகிய வாழ்நாளில் நரகப் பேய்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் எங்கள் மேல் சாடி வரும் இந்நாளில் சோதனைகள் அலை அலையாய் மோதும் இப்பொழுது மனித ரூபத்திலோ தினத்தாள் புத்தகங்கள் தொலைகாட்சி கணினித்திரை வாயிலாலோ உல்லாசப் போக்குக் காட்சி என்ற போர்வையிலோ மறைந்துள்ள பலசாலிகளான பகைவர்கள் பலர் எங்கள் மேல் பாயக் காத்திருக்கும் இப்பொழுது எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் எங்கள் பலம் எல்லாம் தளர்ந்து போய் உள்ளம் ஒடுங்கி ஆத்துமமும் சரீரமும் பயத்தாலும் வலியாலும் நைந்திருக்கும் வேளை அப்பயங்கரமான வேளையில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்களைத் தம் வலையில் தள்ளி படுகுழிக்குக் கொண்டு போகத் தங்கள் சத்துவம் எல்லாவற்றையும் கூடிப் பேய்கள் தாக்கும் மரண நேரத்தில் நரகமோ மோட்சமோ என்ற நிலையை நித்தியத்திற்கும் தீர்மானிக்கும் அச்சமயம் இரக்கத்தின் சுந்தர மாதாவே ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும் பாவிகளின் அடைக்கலமும் மனுப்பேசுகிறவருமான அன்னையே மரண நேரத்தில் எங்களைப் பாதுகாத்து எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லி எங்களைப் பயமுறுத்தும் பேய்களை அந்நேரத்தில் எங்களை விட்டு துரத்தியருளும் சாவின் நிழலிலும் அந்தகாரத்திலும் பதிந்த எங்கள் பாதையைப் பிரகாசத்தால் துலக்கி உமது திருமகனின் நீதி ஸ்தலமுன் எங்களை அழைத்துச் செல்லும் அத்தோடு நில்லாமல் அவ்விடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசும் எங்கள் பாவங்களை மன்னிக்கவும் நித்திய மகிமையின் வாசஸ்தலத்தில் புனிதர்கள் மத்தியில் எங்களை அமரச் செய்யவும் உமது திருமகனை மன்றாடும் என் நேசத்தாயே ஆமென் புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு பாப்பரசர் அர்ச் ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல் இணையதள நோக்கம் வேதாகமம் திருக்குடும்ப பக்திமாலை அக்டோபர் மாத செலவினங்களை தாங்கிய அன்புள்ளங்கள் அனைவருக்காகவும் அருட்தந்தை பிரவீன் கீழச்சேரி மற்றும் அருட்தந்தை செபஸ்டின் வேளாங்கண்ணி அவர்களால் இந்த மாதம் முழுவதும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும் என்பதை நன்றியுடன் தெரிவிக்கின்றோம் தலைப்புகள் திவ்விய பலிபூசை திவ்விய நற்கருணை தேவ மாதா திருச்செபமாலைகள் ஞான உபதேசம் பக்தி முயற்சிகள் தியான ஆராதனைகள் நவநாள் பக்தி முயற்சி ஆகமன திருவருகை காலம் தவக்காலம் சிலுவைப்பாதை உத்தரியம் பிரார்த்தனைகள் பாரம்பரிய செபங்கள் உத்தரிக்கிற ஸ்தலம் மோட்சம் பாவம் நரகம் அர்ச் சூசையப்பர்வணக்கமாதம் அர்ச் தேவமாதா வணக்கமாதம் திருஇருதய வணக்கமாதம் ஜெபமாலை வணக்கமாதம் உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம் கத்தோலிக்கக் குடும்பம் திருச்சபை வரலாறு அருட்சாதனங்கள் செபங்கள் பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை அனுதின செபங்கள் பிரார்த்தனைகள் நவநாள் செபங்கள் மாதா செபங்கள் அர்ச் சூசையப்பர் செபங்கள் அர்ச் அந்தோனியார் செபங்கள் அர்ச்சியசிஷ்டர்கள் புனிதர்கள் செபங்கள் இரக்கப் பக்தி செபங்கள் திரு இருதய பக்தி செபங்கள் திருப்பாடுகளின் செபங்கள் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் திவ்விய குழந்தை சேசு செபங்கள் திவ்விய நற்கருணை செபங்கள் பொதுவான செபங்கள் நூலகம் பாரம்பரிய புத்தகங்கள் அர்ச்சியசிஷ்டர்கள் ஆலயம் அறிவோம் வாழும் ஜெபமாலை இயக்கம் தமிழ் மாத இதழ் கிறிஸ்தவ இலக்கியங்கள் இணையதள மாத இதழ் ஆடியோ புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய திரியேகக் கடவுளுக்கே தோத்திரம் நமது இணையதளத்தின் பாதுகாவலி நமது தளங்கள் மரியன்னைக்கான போர் பரிசுத்த வேதாகமம் திவ்விய பலிபூசை தேவமாதா பாத்திமா காட்சிகள் பாரம்பரிய செபங்கள் ஆலயம் அறிவோம் சர்வதேச வானொலி இலவச புத்தகங்கள் திருக்குடும்ப பக்திமாலை பாத்திமா காட்சிகள் சலேத் இரகசியம் சின்னக் குறிப்பிடம் பெரியக் குறிப்பிடம் உறுதிப்பூசுதல் புனிதர்களின் மேற்கோள்கள் கத்தோலிக்க புனிதம் காப்போம் பிரிவினை சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதில்கள் சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள் கத்தோலிக்கம் நம் பெருமை நாள் முழு அர்ப்பணம் திவ்ய பலிபூசை அதிசயங்கள் வேத கலாபனைகள் கடவுளும் நாமும் கன்னி மரியாயின் மந்திரமாலை திருமணம் திருச்சபை போதனை ஜெபமாலையின் இரகசியம் பரலோக எச்சரிப்பு பாடல்கள் வருகைப் பாடல்கள் தியானப் பாடல்கள் திருப்பாடல்கள் உரிமை திரியேகக் கடவுளுக்கே
கொச்சி கரிங்கோழக்கல் மணி அலைஸ் மணி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது கேரளாவின் மிக உயரமான அதே சமயம் வலிமை நிறைந்த அரசியல்வாதியாகக் கருதப்பட்ட மணி கேரள காங்கிரஸ் தலைவராக நீண்ட நெடிய அரசியல் அனுபவங்கள் கொண்டவர் வயது மூப்பின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதலே கொச்சி தனியார் மருத்துவமனையொன்றில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் இந்நிலையில் நேற்று மாலை மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணித்த மணிக்கு மனைவியும் வாரிசுகளும் உண்டு மறைந்த மணி வருடங்களாக கேரள மாநிலம் பலா சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக தொடர்ந்து முறை தேர்தலில் வென்று எம் எல் வாகக் கோலோச்சியவர் எனும் பெருமைக்குரியவர் கேரள அமைச்சரவையில் தொடர்ந்து முறை நிதியமைச்சராகவும் செயல்பட்டவர் ஒரு அரசியல்வாதியாக அனைத்துப் பெருமைகளையும் சாதித்தவரான மணி மாநில அளவில் உச்ச அதிகாரம் படைத்த பதவியாகக் கருதப்படும் முதல்வர் பதவியை மட்டும் கடைசி வரை வகித்தவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது முதல்முறை வென்றபோதே முதல்வர் பதவிக்கு மணியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் என்ன காரணத்தாலோ தன் வாழ்நாளின் இறுதி வரை முதல்வராகமலே மறைந்த வலிமை மிகுந்த கேரள அரசியல்வாதி எனும் பட்டத்துக்கு உரியவரானார் மணி ஆம் ஆண்டிலேயே தேர்தலில் வென்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனபோதிலும் அந்த முறை சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படவே இல்லை ஆக மணி முறைப்படி சட்டப்பேரவை உறுப்பினரானது வெற்றி பெற்ற இரண்டாண்டுகளின் பின்னரே மணி ஆம் ஆண்டு அச்சுத மேனன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக அங்கம் வகித்தார் தொடர்ந்து நாயனார் வாசுதேவன் நாயர் முகமது கோயா கருணாகரன் அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி உள்ளிட்டோரது அமைச்சரவையிலும் நிதி அமைச்சராக அங்கம் வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் நிதி அமைச்சராக இதுவரை முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சிறப்பும் மணிக்கு உண்டு நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் மணி சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்று உண்டு அது ஆம் ஆண்டு விஸ்வரூபமெடுத்த கேரள பார் ஊழல் குற்றச்சாட்டு கேரளாவில் இருக்கும் பார்களுக்கான உரிமங்களைப் புதுப்பித்துத் தரும் வேலையில் சுமார் கோடி ரூபாய் வரை ஊழல் செய்யப்பட்டதாகவும் அதில் மணிக்கு நேரடிப் பங்கு உண்டென்றும் கேரள உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது உயர்நீதிமன்றத்தின் நேரடி குற்றச்சாட்டின் பின் நவம்பரில் மணி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்டுகளாக ஒரே கட்சிக்காகத் தான் பாடுபட்ட போதும் தன் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டபோது கட்சி தன் பக்கம் நிற்காமல் வேடிக்கை பார்த்தது என்ற மன வருத்தத்தில் சில காலம் கேரள காங்கிரஸில் இருந்து மணி விலகி நின்றார் அது குறுகிய காலம் தான் இரண்டு ஆண்டுகளின் பின் மீண்டும் தாய்வீடு திரும்பினார் தினமணி இணையப் பதிப்பு சந்தா செலுத்த தினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார் மதுரை விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மழை கற்றுத்தரும் பாடம்
நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல வாழ்க்கையிலும் இன்பங்களும் துன்பங்களும் கலந்து வருகின்றன சென்ற வியாழக்கிழமை ஜோக் பதிவிட்டு உங்களை சிரிக்கவைத்துவிட்டு நானும் மகிழ்வோடு எனது இரண்டாவது மகள் போதனாவின் காதணி விழா ஏற்பாடுகளில் பிஸியாகி போனேன் மறுநாள் எங்கள் குலதெய்வ கோயிலான ஆண்டார்குப்பம் முருகர் கோவிலில் காது குத்துவிழா பேஸ்புக்கில் பகிரலாம் என்ற போது இணைய இணைப்பு சதி செய்தது சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் வெள்ளியன்று காதணி விழா சிறப்பாக நடைபெற்றது ஆனால் தாய் மாமன்கள் யாரும் வரவில்லை ஏன் என்று கேட்டதற்கு உங்கள் மாமியாருக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது வரமுடியாத சூழல் என்றார்கள் சரி ரொம்ப முடியாது இருக்கிறதா என்ற போது இதெல்லாம் இங்கு சகஜம் அவர்கள் அடிக்கடி படுத்து எழுந்துவிடுவார்கள் நீங்கள் விழாவை நடத்துங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள் விழா அருமையாக நடைபெற்றது காதும் குத்தியாகிவிட்டது உறவினர்களுடன் அளவளாவியதில் அன்று இணையம் பக்கம் வர முடியவில்லை சனியன்று காலை முதலே எனக்கு உடல்நிலை சரியில்லை டூ வீலரும் காலையில் பூஜைக்கு செல்லும் போது மக்கர் செய்தது மதியத்திற்கு மேல் தூறல் வேறு போட்டு குளிர் வாட்டியது சரி இன்று வேண்டாம் நாளை வழக்கம் போல தமிழ் இலக்கண தொடர் எழுதுவோம் இரண்டு நாள் லீவ் விட்டுக் கொள்ளலாம் என்று படுக்கையில் படுத்து விட்டேன் அன்று இரவு மணிக்கு மாமியார் ருக்மணி அம்மாள் இறந்து விட்டதாக தகவல் வந்தது போன் மூலம் உடனே கார் ஏற்பாடு செய்து கரூர் சென்று விட்டு தகன காரியங்கள் முடித்துவிட்டு திங்களன்று வந்தேன் உடல் அலுப்பும் சோர்வும் சேர்ந்து கொள்ள நேற்றும் பதிவுலகம் வரவில்லை இன்று காலை முதல் பவர்கட் மாலையில் ப்ளாக் ஓப்பன் செய்து பார்த்தால் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன் புதிதாக மூன்று பாலோயர்கள் சேர்ந்துள்ளார்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது காதணி விழா மகிழ்ச்சி தந்தது மாமியாரின் மறைவு வருத்தம் தந்தது ஐந்து தினங்களாக பதிவு எழுதாமல் இருந்தது வருத்தம் தந்தது அதே சமயம் பதிவு எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து ஆதரவு தரும் நம்பிக்கையான வாசகர்கள் அமைந்தது மகிழ்ச்சி தந்தது மாமியார் ருக்மணி அம்மாள் அந்த கால மனுஷி வெள்ளந்தியான சுபாவம் எதையும் நாசூக்காக சொல்ல தெரியாதவர் மாமனாரோ கோபக்கார மனுசர் அவரை சிறிய வயதிலேயே மணந்து ஏறக்குறைய ஆண்டுகளுக்கும் மேலாக குடித்தனம் நடத்தி தனது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர்தான் மாமனார் சதாபிஷேகம் செய்து கொண்டார் என் மனைவிக்கு சிக்குன் குனியா தாக்கியதால் அந்த விழாவுக்கு செல்ல முடியவில்லை அன்று சென்றிருந்தால் உயிரோடு ஒரு முறை மாமியாரை என் மனைவி பார்த்திருக்க முடியும் சென்ற முறை சென்ற போதே அடுத்த முறை நீ வரும்போது நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது உடல் முன் போல ஒத்துழைக்க வில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதே போல் ஆகிவிட்டது அவரது ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திற்கின்றேன் தொடர்ந்து வரும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள் இரண்டு லட்சம் ஹிட்ஸ் பதிவில் திரட்டிகளுக்கு நன்றி சொல்ல மறந்து போனேன் நமது பதிவுகளை பலருக்கும் எடுத்து செல்வதில் திரட்டிகளின் பங்கு அளப்பரியது தமிழ் மண நீக்கத்திற்கு பிறகு எனது பதிவுகள் பார்வை குறைந்து இருந்தது பின்னர் இப்போது சராசரியாகநாளொன்றுக்கு பக்க பார்வைகள் கிடைத்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் திரட்டிகள்தான் தமிழ் திரட்டி என்பதிவுகளை அவ்வப்போது முன்னிலைபடுத்தி ஆதரவளித்து வருகிறது அதற்கு என் நன்றிகள் மேலும் இண்ட்லி வலைப்பூக்கள் தமிழ்பதிவர்களின் நண்பன் தமிழ்வெளி பதிவர் திரட்டி போன்ற பல்வேறு திரட்டிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நாளை முதல் நமது வலைப்பூவில் வழக்கமான பகுதிகள் வெளிவரும் இந்த ஞாயிறும் தமிழ் அறிவு எப்படி வெளிவராது அடுத்த ஞாயிறன்று கண்டிப்பாக வெளிவரும் மீண்டும் கரூர் பயணம் இருப்பதால் இடையில் இரண்டு நாட்கள் பதிவுலகத்திற்கு விடுமுறை பின்னர் வழக்கம் போல் பதிவுகள் வரும் உங்களின் அன்பான விசாரிப்பிற்கும் ஆதரவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி சுயபுராணம் என் ஆழ்ந்த அனுதாபங்கள் இரங்கல்கள் போதனாவிற்கு என் செல்ல வாழ்த்துக்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் அ பாண்டியன் வணக்கம் சகோதரர் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை மிக அழகாக உணர்ந்து வைத்துள்ளீர்கள் குழந்தையின் காதணி விழா நன்றாக நடைபெற்றதற்கு மகிழ்வதா மாமியாரின் மறைவுக்கு வருந்துவதா எனும் தங்கள் உணர்வு புரிகிறது அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை நானும் வேண்டுகிறேன் தங்கள் பணியை இவ்வளவு திட்டமிட்டு செய்யும் தங்கள் மனது கண்டு வியக்கிறேன் சந்திப்போம் நண்பரே பணிகளில் கவனம் செலுத்தி செவ்வனே செய்து விட்டு வலைக்கு வாருங்கள் காத்திருப்போம் வெங்கட் நாகராஜ் உங்கள் மகளுக்கு வாழ்த்துகள் மாமியாரின் மறைவுக்கு இரங்கல்கள் கரந்தை ஜெயக்குமார் இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை போதனாவிற்கு வாழ்த்துக்கள் மாமியாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் திண்டுக்கல் தனபாலன் மாமியாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் போதனா நல்ல பெயர் வாழ்த்துகள் இறப்பு மனிதன் தவிர்க்க முடியாத ஒன்று இரங்கல்கள் அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் போதனாவிற்கு வாழ்த்துக்கள் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும் ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள் இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான் அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன் இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான் யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்
தொல்காப்பியம் பத்துப் பாட்டு எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள் புலவர்களால் வருணனைகளாகவும் உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால் அதிலும் குறிப்பாக நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால் சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும் பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள் தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில அக்காலத்திலேயே எண்வகை உணவுகள் தேன் எள் எண்ணெய் ஆகியன பழக்கத்தில் இருந்தன என்பதற்குரிய சான்றுகளைக் கூறு கின்றன பத்துப்பாட்டில் காணப்பெறும் உணவுக் குறிப்புகள் அடுத்து வரும் சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பல்வேறு உணவுக் குறிப்புகள் கிடைக்கின்றன விருந்தோம்பும் பண்பு சங்கத் தமிழரின் உயிர்ப் பண்பாக விளங்கியது அல்லில் ஆயினும் விருந்தினரை உவப்போடு வரவேற்கும் பண்பு செல்விருந்தோம்பி வருவிருந்தினை நோக்கிக் நிற்கும் மாண்புடைய மக்கள் சங்க கால மக்கள் அன்றாட வாழ்வில் விருந்தோம்பும் பணி தலையாய பணியாக இருந்ததால் உணவு முறைகளுக்குப் பஞ்சமே இல்லை தலைவன் தலைவியின் வாழ்க்கையை விவரிக்கும் இடமாயினும் பாடல் பெறும் அரசனின் புகழைப் பாடும் இடமாயினும் புலவர்கள் உணவு முறைகளைப் புகுத்தித் தங்கள் பாடலை இயற்றினர் மேலும் பொருநர் பாணர் கூத்தர் என்னும் கலைவாணர்கள் பேரரசர்களையும் சிற்றரசர்களையும் செல்வந்தர்களையும் கண்டு தத்தம் கலைகளை விளக்கிப் பரிசில் பெறச் செல்லுங்கால் மன்னர்கள் அவர்களுக்கு நல்லாடை கொடுத்து நல்ல சுவையான உணவு படைத்துப் பொருளு தவியும் அளித்தனர் இவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர்கள் தாங்கள் பரிசில் பெற்ற இடத்தின் உணவு அவ்விடத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தலையும் பாடத் தவறவில்லை அவர்களின் பாடல்களிலிருந்து கிடைக்கும் விவரப்படி ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ற உணவு முறைகளைக் காண்போம் குறிஞ்சி நிலத்தார் உணவு சோழ நாட்டுக் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டனர் பிற நிலத்தார்க்கும் இவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக மீன் நெய்யும் நறவையும் வாங்கிச் சென்றார்கள் நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது இவைமட்டுமின்றி உடும்பின் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் மானின் இறைச்சியும் உண்டனர் நெல்லால் சமைத்த கள்ளையும் மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர் மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக்கொட்டை மா புளிநீர் மோர் கொண்டு தயாரித்த குழம்பு சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம் இந்நிலப் பிரிவைச் சேர்ந்த மக்கள் அவரவர் இருக்கும் இடம் சூழ்நிலைக்கேற்பவும் உணவு முறை கவின்பற்றியிருப்பதை அறியலாம் மலை நாட்டைக் காவல் புரிந்த வீரர்கள் உட்கொண்ட இறைச்சியும் கிழங்கும் மலைமீது நடந்து சென்ற கூத்தர்கள் தினைப்புனக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் இறைச்சியை வாட்டித் தின்றமையும் இக்கருத்திற்குச் சான்றாகும் பாலை நிலத்தார் உணவு பாலை நிலத்து மக்கள் இனிய புளியங்கறி இடப்பட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியை உண்டனர் தொண்டை நாட்டினைச் சேர்ந்த பாலை நில மக்கள் புல்லரிசியினை நில உரலிற் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக் கண்டம் சேர்த்து உண்டிருக்கின்றனர் விருந்தினர்க்குத் தேக்கிலையில் விருந்து படைத்து மகிழ்ந்திருந்தனர் மேட்டு நிலத்தில் விளையக்கூடிய ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றுடன் உடும்பின் பொரியலையும் அவர்கள் உட் கொண்டனர் முல்லை நிலத்தார் உணவு நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும் நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உலையிற் பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட் கொண்டனர் அதுவுமின்றிப் பொன்னை நறுக்கினாற் போன்ற அரிசியுடன் வெள்ளாட்டிறைச்சி கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர் தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பால் கலந்த திணையரிசிச் சோறும் வரகரிசிச் சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து பெய்த கும்மாயம் என்று பெயர் பெற்ற உணவையும் உண்டிருந்தனர் மருத நிலத்தார் உணவு நீர் வளமும் நில வளமும் நிறைந்து இந்நிலத்து மக்கள் கரும்பினையும் அவலையும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து அவர்களிடமிருந்து மான் தசையையும் கள்ளையும் பெற்றனர் ஒய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையையும் உண்டனர் தொண்டைநாட்டு மருத நிலச் சிறுவர்கள் பழைய சோறு உண்டனர் அவலை இடித்து உண்டனர் தொண்டை நாட்டு மருதநில மக்கள் நெற்சோற்றுடன் பெட்டைக் கோழிப் பொரியல் உண்டதுடன் பலாப்பழம் இளநீர் வாழைப்பழம் நுங்கு வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் உண்டனர் நெய்தல் நில மக்களின் உணவு நெய்தல் மக்கள் கடல் இறால் வயல் ஆமை இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டனர் பனங்கள் நெல்லரிசிக் கள் போன்றவற்றை உண்டனர் கள் விற்கப்படும் இடங்களில் மீன் இறைச்சி விலங்கிறைச்சி ஆகியனவும் விற்கப்பட்டன ஓய்மாநாட்டு நெய்தல் நிலத்தார் உலர்ந்த குழல் மீனின் சூடான இறைச்சியுடன் கள் உண்டதாகத் தெரிகின்றது தொண்டை நாட்டுப் பட்டினத்தில் கொழுக்க வைத்த கருப்பஞ்சாறு பருகினர் அரண்மனையில் விருந்தோம்பும் பணி நாள் தவறாமல் நடந்து வந்த ஒன்றாகும் நாவிற்குச் சுவையான உணவுடன் பருகியவரை மயங்கச் செய்யும் சுவையான கள்ளும் தரப்பட்டது உணவில் இனிப்புகள் முல்லையரும்பு ஒத்த அன்னம் பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின் பொரிக்கறிகளும் கொழுத்த செம்மறிக் கடாவின் இறைச்சியினைச் சுட்டும் வேகவைத்தும் படைக்கப்பட்டன விருந்தின் முடிவில் குங்குமப்பூ மணக்கின்ற தேறல் பருகத் தரப்பட்டது தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையன் பலவகையான இறைச்சி உணவைத் தயாரித்து விருந்து படைத்தது மட்டுமின்றிச் செந்நெற்சோறு வடித்துச் சர்க்கரை அடிசில் ஆக்கிச் சிறியவர்கட்குச் சிறிய வெள்ளிக் கலங்களிலும் முதியோர்க்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் அளித்து மகிழ்வித்தான் பல்வகை உணவுகள் சங்க காலத்தில் கரிய சட்டியில் பாகுடன் வேண்டுவன கூட்டி நூல் போல அமைத்த வட்டிலும் பாகில் சமைத்த வரிகளையுடைய தேனிறாலைப் போன்ற மெல்லிய அடைகள் பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த மோதகம் இனிப்புடன் மாவு கரைத்துத் தயாரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து உண்டனர் தென்பாண்டி நாட்டுப் பரதவர்கள் கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைப் பெரிதும் விரும்பி உண்டனர் பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப் பெற்று அங்கிருந்த எளியவர்களுக்கு பலாப்பழம் மாம்பழம் வாழைப்பழம் முந்திரிப்பழம் பாகற்காய் வாழைக்காய் வழுதுணங்காய் இனிப்புச் சுவையுடைய பண்ணியங்கள் சமைக்கப் பெற்ற கிழங்கு வகைகள் பாற்சோறு ஆகியன படைக்கப்பெற்றன தோப்புகளில் வாழ்ந்த உழவர்கள் பலா வாழை இளநீர் நுங்கு ஆகியவற்றை வழிநடை செல்லும் பாணர்க்கு அளித்து விருந்தோம்பினர் எட்டுத் தொகை கூறும் உணவு முறைகள் உழுந்து மாவினை நெய்விட்டுப் பிசைந்து கொடி போன்று கயிறு திரித்து வெய்யிலில் உலர்த்தினர் இக்காலத்து வடாகம் போன்று அமைவது இது எயினர்கள் முள்ளம்பன்றியின் ஊனை உண்டனர் சோறு வேறு ஊண் வேறு எனப் பிரிக்க இயலாதவாறு ஊன் குழையச் சமைத்த உணவு பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தில் காணலாம் செவ்வூணுடன் துவரையைக் கலந்து துவையலாக்கி அருந்தினர் அவரை முதலானவற்றை உணவில் கூட்டிச் சர்க்கரை கலந்து உண்டனர் இறைச்சியைத் துண்டித்து வேக வைத்து நெய்விட்டுத் தாளிதம் செய்தனர் கடுகைக் கொண்டு நெய் கலந்தும் தாளிதம் செய்தனர் பாலுடன் கலந்த சோற்றில் தேன் கலந்து உண்டனர் பழஞ்சோறு புளிச்சோறு ஆகியவற்றையும் உணவாகக் கொண்டனர் கைத்துத்தல் அரிசியைப் பயன்படுத்தினர் மட்பாண்டங்களைக் கொண்டு சமையல் செய்தனர் உணவு உண்ணும்போது சோற்றில் நெய் பெய்து உண்டனர் குறமகள் தன் பசி தீரத் தினைமாவினை உண்டாள் முற்றிய தயிரைப் பிசைந்தும் புளிப்பாகன் எனும் கழம்பைத் தலைவனுக்கு அளித்தும் தலைவி மகிழ்ந்தாள் பாலை நிலத்து வழிச் செல்வோர் நீர்வேட்கை தணிய நெல்லிக்காய் உண்டனர் பசி தீர விளாம்பழம் உண்டனர் மருதநில உழவன் நிலம் உழுதற்குச் செல்லுமுன் விடியலில் வரால்மீனைச் சோற்றில் பிசைந்து உண்பார் கார் காலத்து மரை பெய்தபின் புற்றில் இருக்கும் ஈசலை இனிய ஆட்டு மோருடன் பெய்து அத்துடன் புளிச்சோற்றைக் கலந்து உண்பர் மறவர் வெண்சோற்றுடன் பன்றி இறைச்சியைக் கலந்து உண்டனர் இறைச்சியுணவு தெவிட்டி வெறுத் தால் பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமான பணியாரங்களை உண்டனர் இறைச்சி கலந்த சோற்றுணவில் நெய்யை நீரினும் மிகுதியாகப் பெய்து உண்டனர் நெய்யால் வறுக்கப்பட்ட வறுவலையும் சூட்டுக்கோலால் சுடப்பட்ட கறியையும் சுவைத்தனர் உழவர்கள் வாளை மீன் அவியலுடன் பழைய சோற்றை உண்டனர் குடிவகை சங்க கால மக்கள் பல்வேறு பொருள்களிலிருந்து தயாரித்த மதுவையும் கள்ளையும் பருகி மகிழ்ந்தனர் தென்னங்கள் பணங்கள் அரிசிக்கள் தேக்கள் யவன மது தோப்பிகள் நறும்பிழி குங்குமப்பூ மணம் கமழும் தேறல் போன்ற பல்வகை மதுவையும் கள்ளையம் அவரவர் விருப்பத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமேற்ப தயாரித்துப் பருகினர் பத்திய உணவு பிணியுற்றபோது உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தனர் கடும் பிணிகள் உற்றபோது பிணியாளன் விரும்பிய உணவு வகைகளைக் கொடுக்காமல் மருந்தின் தன்மைக்கேற்ப உணவை ஆய்ந்து கொடுத்தனர் இக்காலப் பத்திய உணவுக்கு இணையாக இதனைக் கருதலாம் குழந்தை உணவு குழந்தைகட்கு நெய்ச் சோறு ஊட்டினர் விரத உணவு பார்ப்பனர் எனும் பிரிவினர் எப்போதும் விரத உணவு கொள்வர் இதனைப் படிவ உண்டி என்று குறுந்தொகை குறிப்பிடும் காமத்தின் இயல்பைக் கட்டுப்படுத்தும் தன்மை இப்படிவ உண்டிக்கு இருந்தது என்பதை உரையாசிரியர் குறிப்பிடுகின்றார் அறிவர் உணவு அறிவர் எனும் முக்காலமும் உணரும் துறவியர் வீடுதோறும் சென்று பிச்சை எடுத்து சிவந்த நெல்லால் சமைத்த சோற்றுடன் வெண்ணெயைக் கலந்து வயிறார உண்டனர் அதன்பின் வெப்பத் தண்ணீர் அருந்துவர் இதற்கெனச் சேமச் செப்பினையும் உடன் வைத்திருந்தனர் கைம்மை மகளிர் உணவு கணவனை இழந்த பெண்டிரை உயவர் பெண்டிர் கழிகல மகளிர் என்று அக்காலத்தில் அழைப்பர் இவர்கள் உணவில் நெய் போன்றவை சேர்க்கப்படவில்லை கைகளில் இலையை இட்டு அதில் வெறும் நீர்விட்டுப் பிழிந்த சோற்றுடன் எள்ளுத் துவையலையையும் புளி கொண்டு வேக வைத்த வேளைக் கீரையையும் உண்பர் சிலர் அல்லி அரிசியை உண்பர் அந்தணர் உணவு மறையவர்கள் பாற்சோறு பருப்புச்சோறு நெற்சோறு மிளகு கலந்த நெய்யுடன் கூடிய கொம்மட்டி மாதுளங்காய் மாவடு ஊறுகாய் போன்றவற்றை உண்டனர் அத்துடன் பலாப்பழம் வாழை இளநீர் நுங்கு ஆகியவற்றையும் உண்டிருக்கின்றனர் உணவைச் சமைக்கும் முறை இக்காலத்தில் சமையற்கலையைக் கற்பிக்கும் நூல்கள் பல இருப்பதைக் காணலாம் சங்க காலத்தும் மடை நூல் என்னும் பெயரில் சமையற்கலை நூல் இருந்தது என்பதையும் அந் நூலினை வீமசேனன் எழுதினான் என்பதையும் அந்நூலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ள உணவு களையெல்லாம் அக்காலத்தவர் சமைத்து உண்டனர் எனும் செய்திகளைச் சிறுபாணாற்றுப் படைப் பாடல் மூலம் அறியலாம் சங்க கால மக்கள் மண்பாண்டத்தில் சமைத்துப் பானையில் சோறு உண்டனர் கைத்குத்தல் அரிசியினைச் சமைப்பதுதான் சத்தான உணவு என்று இன்று அறிவுறுத்தும் அறிவியலார் கொள்கையின் முன்னோட்டம் சங்க இலக்கியத்தில் காணப் படுகிறது உலக்கைக் கொண்டு நெல்லைக் குற்றி அதனை உலையில் பெய்து சமைத்தனர் அரிசியை அரிக்கும் பழக்கத்தால் அதில் உள்ள பல சத்துக்கள் கழிநீரில் வீணாகி விடுகின்றனர் எனவே அரிசியை அரிக்காமல் அப்படியே உலை பெய்து சமைத்தலே நல்லது சங்க கால மக்கள் இயல்பாகவே அரிசியை அரிக்காமல் உலையில் இட்டுச் சமைத்தனர் இவ்வாறு பழந்தமிழரின் சமைக்கும் முறைகள் இயல்பாகவே இக்கால அறிவியல் நெறிக்கேற்ப அமைந்திருப்பது எண்ணி மகிழத்தக்கது உண்ணும் முறை சங்க காலத்து மக்கள் உணவை வாழை இலையிலும் தேக்கிலையிலும் இட்டு உண்டனர் வெள்ளி பொன் போன்ற கலங்களிலும் உண்டனர் சமைத்த உணவைச் சுடச்சுட உண்டு வயிர்த்தனர் உணவை நாவினால் புரட்டிக் கொடுத்து மென்று விழுங்கினர் இதனை நாத்திறம் பெயர்ப்ப உண்டு என்று புறநானூறு அழகுற விளக்கும் நன்றி மூலிகை மணி முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும் கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன
பிசிசிஐ ன் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஜெய் ஷா தலைமையிலான அணி வெற்றி தமிழ் தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித் காங்கிரசில் சேர்ந்தால் மாநாடு டிக்கெட் ப்ரீ தியேட்டரில் ஆள் சேர தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் பர்மா சிறையில் வாடிய இந்திய மீனவர்கள் மாதங்களுக்கு பின்னர் விட தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொத்துக்கள் வாங்கி செட்டிலான கொள்ளையர்கள் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது சமூக ஊடகங்கள் சிலவற்றில் மத்திய மற்றும் மா இந்த மாத இறுதிக்குள் டெல்லியில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் டெல்லியில் இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன இதற்காக டெல்லியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள சென்னையில் ரேசன் கடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் வது தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்தது ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார் தமிழகம் முழுவதும் எந்தவொரு நியாயவிலைக் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் சோதனை அடிப்படையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது இ தமிழகத்தில் நாளை முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது இதன் மூலம் பிற மாநில கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்களை வ தமிழகத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கம் தமிழகத்தில் ஆயிரத்து நகரும் நியாயவிலை கடை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் கோடியே லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலமாக லட்சத்து ஆயிரம் மேலும் படிக்க காங்கிரசில் சேர்ந்தால் மாநாடு டிக்கெட் ப்ரீ தியேட்டரில் ஆள் சேர்ப்பு வேற மாறி உறுப்பினர் சேர்க்கை இரவு மணி கலாட்டா வாத்தி செஞ்ச வேலை காப்பு மாட்டிய போலீஸ் ஆண்டுகளுக்கு பிறகு சக்சஸான காதல் வயதில் காதலியை கரம்பிடித்த கைதியை சமாளிக்க செருப்பு வாங்கி கொடுத்த போலீசார் ஜெயிலுக்கு செல் விவசாயியை கொன்று நிலத்திற்கு உரமாக்கிய கொடூர சம்பவம் நில அபகரிப்ப கடன் அன்பை முறிக்கும் கத்தியை எடுத்தால் கை கால்களையும் முறிக்கும
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் ஷிர்டி சாய்பாபா வின் பேச்சு சூத்திரங்களை போன்றது அர்த்தமோ மிகவும் கம்பிரமானது வெகு ஆழமான வியாபகமுள்ளது இருப்பினும் பேச்சு சுருக்கமானது அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை தினமும் பாபாவின் ஒரு செய்தி யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும் சாயி அன்பர்கள் கிழே தங்களது இ மெயில் முகவரியை பதிவு செய்யலாம் ஓம் சாய் ராம் நான் கடன்பட்டதாக உணர்கிறேன் என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ அவன் எப்போதும் என்னைக் காண்கிறான் என்னைவிட்டு நீங்கிவிடில் இவ்வுலகமே அவனுக்கு சூனியமாய் தோன்றுகிறது அவன் எனது கதைகளைத் தவிர பிறவற்றைக் கூறுவதில்லை இடையிறாது அவன் என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கிறான் முழுமையும் எவன் தன்னை என்னிடம் சமர்பித்து என்னையே எப்போதும் நினைவில் கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன் ஸ்ரீ ஷிரிடி சாய்பாபா ஸ்ரீ சாய் சத்சரித்திரம் நான் கடன்பட்டதாக உணர்கிறேன் நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் ஷிர்டி சாய்பாபா வின் பேச்சு சூத்திரங்களை போன்றது அர்த்தமோ மிகவும் கம்பிரமானது வெகு ஆழமான வியாபகமுள்ளது இருப்பினும் பேச்சு சுருக்கமானது அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை தினமும் பாபாவின் ஒரு செய்தி யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும் சாயி அன்பர்கள் கிழே தங்களது இ மெயில் முகவரியை பதிவு செய்யலாம் ஓம் சாய் ராம் பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் கஷ்டம் வந்துவிட்டது நீங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கிறீர்கள் வழி தெரியாமல் தவிக்கிறீர்கள் பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கிறீர்கள் நெருங்கியவர்களால் புறக்கணிக்கப் படுகிறீர்கள் என்றால் சந்தேகமே வேண்டாம் நீங்கள் பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை உங்களை முன்னேற்ற சாயி முடிவு செய்துவிட்டார் என்று பொருள் சாயி தரிசனம் பாபாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா
உடம்புக்கும் அதே நிலைதான் மனம் எனும் தேரோட்டி உடம்பு எனும் தேரை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால் உடம்பு சிதைந்து போய் விடும் மேலும் வாசிக்க மனம் படுத்தும் பாடு திருமூலரின் ரகசியம் எங்களைத் தொடர தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும் எஸ் பி செந்தில் குமார் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை எஸ் பி செந்தில் குமார் ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம் எஸ் பி செந்தில் குமார் காசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும் எஸ் பி செந்தில் குமார் பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை கவிஞர் பி முருகேசன் மொபைலில் பார்க்கும்போது இப்படி விளம்பரங்கள் வருவதாக எஸ் பி செந்தில் குமார் அருமையான பதிவு ஐயா ஆனால் ஆன்மிக சேவியர் வண்ண மருத்துவம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இ பு ஞானப்பிரகாசன் சிறப்பு பாராட்டுகள் யாழ்பாவாணன் மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை ஸ்ரீராம் பிளாக் டைகர் ம் ஆண்டு நாட்கள் விரதம் அடைநெடுங் கல்வி அந்தமான் அம்மா அரசன் அரபிக் கடல் அளவில்லா செல்வம் அழகான ரயில் பாதை அஷ்டமுடி ஏரி ஆசிரியர்கள் ஆசை ஆத்ம லிங்கம் ஆன்மிகம் ஆறா ஒளிவட்டம் இந்திய உளவாளி இந்தியாவின் முதல் ரயிலோட்டம் இன்ப இரவு இயற்கை அழகு இராவணன் ஈ வெ ரா பெரியார் ஈகோ ஈகோயிஸம் உணர்வு கொம்புகள் உயரமான கோபுரம் எலியட்ஸ் கடற்கரை எலிவால் அருவி ஐங்குறுநூறு ஐன்ஸ்டீன் ஒரு ரூபாய் கங்கை நதி கடகம் கண்டூக மலை கண்ணதாசன் கன்னி ராசி கன்னியாகுமரி கருப்பு கருமுட்டைகள் கர்நாடகா கலங்கரை விளக்கம் கவிமணி காசி நகரம் காசி விசாலாட்சி ஆலயம் காசி விஸ்வநாதர் ஆலயம் காதல் காதல் ஆராய்ச்சி காமராஜ் சாலை காமாட்சியம்மன் கார்த்திகை மகா தீபம் கார்ல் ஷ்மிட் நினைவுச் சின்னம் காலபைரவர் காலப்பெட்டகம் காலம் காலம் பொன் போன்றது கிழக்கிந்திய கம்பெனி குபேர சக்கரம் குமரி மாவட்டம் குரு பகவான் குரு பார்வை குரு பிரகஸ்பதி குரு பெயர்ச்சி குரோமோ தெரபி குழந்தையின்மை கேன்சர் கேரளா கைதிகள் கொங்கன் ரயில்வே கொடைக்கானல் கொல்லம் கோட்டை அருங்காட்சியகம் கோப்பெருஞ்சோழன் சங்க இலக்கியங்கள் சங்கலிங்கனார் சண்டைக் கப்பல் சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ் சிம்ம ராசி சிம்மம் சிறைச்சாலை சிவசெண்பகத்தண்ணாயிரம் உடைய அய்யனார் சிவன் கோயில் சிவன் சிலை சிவாலயம் சுகதேவ் சுசீந்திரம் சுற்றுலா சூப்பர் மார்க்கெட் சென்னப் பட்டணம் சென்னை சென்னை மாகாணம் சென்னை மாநகரம் செல்லுலார் ஜெயில் சேதுபதி சோம்பல் ஜார்ஜ் கோட்டை ஜார்ஜ்டவுன் டச்சுத் தேவாலயம் தனுசு ராசி தமிழ்நாடு தலையார் அருவி தலையாறு தாசியின் குரல் தானே திமிர் தியாகி திருமணம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமூலர் திருவண்ணாமலை திருவள்ளுவர் திரை இசைப்பாடல் துர்காதேவி துலாம் ராசி தெக்கன் களரி தேசப்பற்று தேனீக்கள் தேன் சுரப்பிகள் தேவதானப்பட்டி தேவியின் விளையாட்டு நட்பு நாகராஜர் ஆலயம் நாகர்கோவில் நாட்டுத் திமிர் நாட்டுப்புறத் தெய்வங்கள் நிதிநிலை நிலையாமை நீரிழிவு நேரம் நேர்த்திக்கடன் பகத்சிங் படகுப் பயணம் பணியிடம் பண்டிதர் பயணம் பறவைப் பார்த்தல் பாகிஸ்தான் பாவத்தின் தந்தை பிசிராந்தையார் புத்திர பாக்கியம் புறப்பட்டது முதல் ரயில் பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் பூஜை முறை பெண்ணின் அனுபவம் பேராசை மகர ராசி மங்களூர் மண் குதிரைகள் மண் கோட்டை மதராஸ் மனநோயாளி மனம் மன்னர்கள் மன்றோ தீவு மயில் வாகனன் மறைக்கப்பட்ட உண்மைகள் மலையாள மொழி மாணவர்கள் மார்பகப் புற்றுநோய் மிக உயரமான அருவி மிதுன ராசி மும்பை முருகப் பெருமான் முருடேஸ்வரர் முற்பிறவி மூழ்கும் அபாயம் மெரினா கடற்கரை மேஷ ராசி ரயில்கள் மீது லாரிகள் ரவீந்திர கவுசிக் ராசகுரு ராசி மண்டலம் ராணித் தேனீ ராமநாத சுவாமி ராமநாதபுர அரண்மனை ரிஷபம் லட்சுமி குபேர பூஜை லிப்ட் வசதி லைட் ஹவுஸ் வண்ண மருத்துவம் வரலாற்று ஆய்வாளர் வல்லம் வாழ்க்கை வாஷிங் மெஷின் விசித்திர வாழ்க்கை விடுதலை விதி விருச்சிக ராசி விறைப்பு தன்மை வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிநாட்டு வியாபாரம் வேதனைக் கடிதம் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஹாஸ்டல் மாணவி காணொலி சமீபத்திய பதிவுகள் ஆன்மிகம் மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது முனைவர் சண்முக திருக்குமரன் குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே கவனம் தேவை நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் அறிவியல் வாழ்வியல் காதல் ஏன் சுகமானதாக இருக்கிறது அறிவியல் தரும் விளக்கம் எஸ் பி செந்தில் குமார் காதல் கடவுளைப் போல பிரபஞ்ச ரகசியத்தைப் போல யாராலும் இதுதான் என்று முழுமையாக வரையறுத்து சொல்ல முடியாத ஒன்று மனிதன் காட்டுவாசியாக இருந்து நாகரிக மனிதனாக மாறுவதற்கு காதல் மிக முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் ஆன்மிகம் கார்த்திகை தீபம் தோற்றம் முதல் பூஜை வரை அபூர்வ தகவல்கள் முனைவர் சண்முக திருக்குமரன் உலகத்தில் அருள் ஒழிந்தது இருள் சூழ்ந்தது உலகங்கள் இருண்டதால் முனிவர்களும் தேவர்களும் அஞ்சினர் மதி மயங்கினர் கடமைகளை மறந்து முடங்கினர் அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது இதனால் சினம் கொண்டார் ஈசன் ஆன்மிகம் குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி முனைவர் சண்முக திருக்குமரன் தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள் கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள் இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள் இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள் கோபம் வந்தால் அது கடுமையானதாக இருக்கும் ஆன்மிகம் குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி முனைவர் சண்முக திருக்குமரன் குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கும் குறிப்பாக அது பணம் சம்பத்தப்பட்ட விஷயமாக இருக்கும் பணம் முதலீடு குறித்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது பொறுமையாகச் செயல்பட்டு முடிவெடுங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக நடந்து கொள்ளுங்கள் தந்தையுடன் மோதல் உடன் பிறப்புகளுடன் பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் படைப்புகளை அனுப்ப வாசகர்கள் தங்கள் சொந்த படைப்புகளை எங்கள் வலைத்தளத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் தகுதியானவை பதிவிடப்படும் மின்னஞ்சல் எங்களை அணுக பிரிவுகள் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் காலப்பெட்டகம் தகவல் நவீனம் பயணம் மருத்துவம் வரலாறு வாழ்வியல் வினோதம் தூண்டுதல் கூகுள் ஃபார் தமிழ் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் சென்னையிலும் மதுரையிலும் கருத்தரங்கை நடத்தியது அதில் ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளில் தகவல் உள்ளடக்க வறட்சி இருப்பதாக தெரிவித்திருந்தது அதுவே இந்த வலைத்தளம் புதிதாக தொடங்க தூண்டுதலாக அமைந்தது அதனால்தான் நமக்கு தெரிந்த தகவல்களை வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் அறிவோம் அனைத்தும் என்ற உட்தலைப்பு இடப்பட்டது
வீட்டு சாப்பாடு செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் டாக்டர் விகடன் குடும்பம் அப்போ இப்போ செமயா வாழணும் பாஸ் உணவு சருமப் பொலிவுக்கு வெள்ளரி ஆரஞ்சு ஜூஸ் மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள் மூலிகை இல்லம் கோலா தண்ணீர் கொழுப்பைக் கரைக்கும் கிரீன் டீ ஜீரண சக்திக்கு சிறுகீரை அழகு உறுதியான தலைமுடிக்கு வழிகள் அழகான ஆரோக்கியமான சருமத்துக்கு ஹெல்த் ஹெல்த் காலண்டர் மன அழுத்தம் சில உண்மைகள் மஞ்சள் காமாலை எலும்பை உறுதியாக்க வழிகள் பக்கவாதம் விரல்கள் செய்யும் விந்தை கன்சல்ட்டிங் ரூம் ஃபிட்னஸ் ஸ்டார் ஃபிட்னெஸ் வீட்டிலேயே ஜிம் தசைகள் உடற்பயிற்சியின் பயன்கள் தொடர் வைட்டமின் சீக்ரெட்ஸ் உணவின்றி அமையாது உலகு வீட்டு சாப்பாடு உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி நாட்டு மருந்துக் கடை அந்தப்புரம் உடலினை உறுதி செய் அறிவிப்பு ஹலோ வாசகர்களே ஹலோ விகடன் நலம் நலம் அறிய ஆவல் இணைப்பிதழ் ஃபீல் ஃப்ரெஷ் வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு பெருக்கிய மோர் வீட்டு சாப்பாடு தோசை நினைவுகள் வீட்டு சாப்பாடு இட்லியே ஏன் இளைத்துப்போனாய் வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் இவையென்னும் அறிவுமிலார் என பாரதி பாடியது முதல் அவன் ஒரு கஞ்சிக்குச் செத்த பய என்கிற உள்ளூர் வசவு வர தமிழர் வாழ்வில் கஞ்சிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு கட்டியாத் திங்கிறதை கரைச்சுக் குடிச்சாப்போச்சு கஞ்சிக்கு லாட்டரி கைக்கு பேட்டரியா இப்படி கஞ்சி குறித்த சொலவடைகளுக்கும் தாராளம் ஏராளம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்று பாரதி கொதித்ததில் ஒரு வரலாற்று உண்மை பொதிந்திருக்கிறது கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோது அடிக்கடி பெரும் பஞ்சங்கள் வந்து மக்களைத் தாக்கின அவை பிரிட்டிஷாரின் ஒட்டச் சுரண்டும் வேகத்தால் வந்த செயற்கைப் பஞ்சங்கள் வானம் பொழிந்தாலும் பஞ்சம் வானம் பொழியாவிட்டாலும் பஞ்சம் நெல்லும் கோதுமையும் நாட்டுப்பயிர்களும் விளைந்த நம் மண்ணில் அவன் பருத்தியும் அவுரியும் மட்டுமே விதைக்கச்சொன்னான் பருத்தி லங்காஷெய்ரில் அப்போது உருவாகியிருந்த தொழிற்புரட்சியின் எந்திரங்களுக்குத் தீனியாகப்போனது அங்கு உற்பத்தியாகும் துணிகளுக்கு வண்ணம் சேர்க்க இண்டிகோ சாயம் தயாரிக்க அவுரி விவசாயம் அவனுக்காக நடத்தப்பட்டது இதன் காரணமாக நிலம் பாழானது அதை மீறியும் விளைந்த தானியங்களை ஆங்கிலேயர் ஏற்றுமதி செய்தனர் இதன் காரணமாகப் பஞ்சங்கள் படையெடுத்து வந்தன மக்கள் பட்டினியால் செத்து மடிந்தார்கள் தமிழ்நாட்டைத் தாக்கிய பஞ்சங்களில் கொடுமையான பஞ்சம் தாது வருடத்துப் பஞ்சம் மரக்காலுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம் கணவனைப் பறிகொடுத்து கைக்குழந்தை விற்ற பஞ்சம் என நல்லதங்காள் கதைப்பாடலில் விளக்கப்பெறுவதுபோன்ற பஞ்சம் அது காலம்தான் தாது வருடம் இந்தப் பஞ்சத்துக்கு கஞ்சித்தொட்டிப் பஞ்சம் என்றொரு பெயரும் உண்டு ஆங்கில சர்க்கார் பட்டினிச் சாவுகளைக் குறைக்க ஆங்காங்கே கஞ்சித்தொட்டிகளைத் திறந்தார்கள் கஞ்சித்தொட்டி போட்டார்களே ஓ சாமியே அன்புடனே சலுக்காரர்தானே ஓ சாமியே காலம்பர கோடிசனம் ஓ சாமியே கஞ்சி குடித்துக் களையாத்துச்சே ஓ சாமியே பொழுதுசாயக் கோடிசனம் ஓ சாமியே பொழைச்சுதே உசிர் தப்பித்து ஓ சாமியே கஞ்சிக்குக் கடிக்கிறதுக்கு ஓ சாமியே காணத்துவையல் கொடுத்தாங்களே ஓ சாமியே என ஒரு நாட்டுப்புறப் பாடல் கஞ்சித்தொட்டியைக் காட்சிப்படுத்துகிறது நன்றி ஆ சிவசுப்பிரமணியனின் அடித்தள மக்கள் வரலாறு சுதந்திர இந்தியாவிலும் பஞ்சங்கள் வராமல் இல்லை ராஜாஜி ஆட்சிக்காலத்தில் நெசவுத்தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது நெசவாளர்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டது அப்போதும் அரசு கஞ்சித் தொட்டிகளைத் திறந்தது மக்கள் வரிசைகளில் நின்று பாத்திரங்களில் கஞ்சி வாங்கிக் குடித்து உயிர் பிழைத்தனர் தொழிற்புரட்சிக் காலத்துச் சுரண்டல் வாழ்க்கையைச் சொல்லும் சார்லஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்களில் குழந்தை உழைப்பாளிகள் வெறும் கஞ்சிக்கு வேலை வாங்கப்பட்டது பற்றிப் பேசப்படுகிறது பொதுவாக கஞ்சி என்பது உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களும் சோற்றுக்கு வழி இல்லாமல் போன வறுமைப்பட்ட மக்களும் குடிக்கும் உணவாகும் உணவு வகையில் மரியாதை இல்லாத உணவாக இது உலகு எங்கும் கருதப்படுகிறது கஞ்சிக்கு இல்லாத பயலுக என்பது போன்ற வசனங்களை நாம் அடிக்கடி கேட்பது இதனால்தான் ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்றவையும் கஞ்சிக் குடும்பத்தைச் சார்ந்தவைதான் ஆனாலும் கஞ்சிக்குப் பொதுச் சமூகத்தில் மரியாதை இல்லாத காரணத்தால் அந்த நிறுவனங்கள் அதை கஞ்சி என அறிமுகம் செய்யாமல் பானம் என அறிமுகம் செய்துவிட்டார்கள் கெட்டியாக உருட்டி உருட்டிச் சாப்பிடும் அரிசிச்சோறு கம்பஞ்சோறு சோளச்சோறு போன்றவற்றை கெட்டியாக அல்லாமல் திரவ வடிவில் கரைத்துக் குடிப்பதே கஞ்சி ஆகிறது இப்போது தமிழகம் எங்கும் தள்ளு வண்டிகளில் விற்கப்படும் கம்பங்கூழ் என்பது கரிசல் வட்டாரத்தில் இன்றைக்கும் கம்பங்கஞ்சி என்றே வழங்கப்படுகிறது கூழும் கஞ்சியும் ஒரே குடும்பத்தினர்தாம் சில இடங்களில் இதைக் கம்பங்கூல் என எழுதிவைக்கிறார்கள் எழுத்துப்பிழையாக எழுதினார்களா அல்லது கூல்டிரிங்ஸ் குடும்பத்தில் கம்பங்கஞ்சியைச் சேர்த்து அதையும் ஒரு குளிர்பானமாகக் காட்டும் முயற்சியா என்பது இன்று வரை எனக்குப் பிடிபடவில்லை நான் சிறு பையனாக இருந்தபோது காய்ச்சல் கண்டது அப்போதுதான் முதன்முதலாக எனக்குக் கஞ்சி கொடுத்தார்கள் அது பார்லி அரிசிக் கஞ்சி இனிப்பான வழவழப்பான திரவமாக பிசுபிசுத்த அதை எனக்குப் பிடிக்கவே இல்லை பிற்காலத்தில் சில கல்யாண வீடுகளில் பந்தியில் பாயசம் விடும்போது பார்லியும் சேமியாவும் கலந்த பாயசம் விட்ட சமயங்களில் நான் அதை மறுத்துவிடுவேன் கல்யாண வீட்டில் இப்படிக் காய்ச்சக்காரக் கஞ்சியை ஊற்றுகிறார்களே எனக் கடுப்பாவேன் ஆனால் பாயசமும் அதே கஞ்சி ஃபேமிலியைச் சேர்ந்த ஒன்றுதான் என்பது அப்போது உரைக்கவில்லை கர்ப்பிணிகளுக்கு நீர் பிரிவதற்காக தினசரி இரவு பார்லி கஞ்சி கொடுப்பது வழக்கம் மருத்துவக் குணம் கொண்ட கஞ்சி அது அரிசியைப் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் லேசாக ஒரு சுற்றுசுற்றி அரைகுரையாக உடைத்து தண்ணீர் நிறையக் கொதிக்கவைத்து அதில் உடைத்த அரிசியைப் போட்டு காய்ச்சும் கஞ்சி எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்குப் பச்சை மல்லி விதை தேங்காய் காய்ந்த மிளகாய் புளி பூண்டு உப்பு சேர்த்து அரைத்த துவையல் சரியான ஜோடி இதே கஞ்சியில் பாலும் பூண்டும் சேர்த்து பால் கஞ்சியாகக் குடிப்பாரும் உண்டு நமக்கு அது பிடிப்பது இல்லை ராணுவத்தில் இருந்த நாட்களில் எனக்கு முதுகு வலி வந்தபோது முன்னர் என்னுடன் அறைத்தோழனாக இருந்து பின்னர் குடும்பத்தை அழைத்து வந்திருந்த ராஜஸ்தான் மாநிலத்து நண்பன் ஆர் எஸ் புனியா வீட்டில் இருந்து உளுந்தங்கஞ்சி தயாரித்துக்கொண்டுவந்து தந்தான் அப்படி ஒரு ருசி உளுந்துக்கு உண்டென்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன் முழு உளுந்தை அப்படியே வேக வைத்து காரம் உப்பு எல்லாம் சேர்த்த ஒரு கஞ்சி அது முழு உளுந்தை குழம்பாக வைப்பது இப்படிக் கஞ்சியாக வைப்பது எல்லாம் நம் பழக்கம் இல்லை எல்லா வகையான சிறு தானியங்களில் இருந்தும் கஞ்சி தயாரிக்கும் பழக்கம் நம்மிடம் உண்டு கம்பு கேழ்வரகு இரண்டும் பெரு வழக்காகக் கஞ்சி தயாரிக்க உதவுகிற சிறுதானியங்கள் சோளம் வரகு குதிரைவாலி தினைக்கஞ்சிகளும் நம்முடைய முன்னோர் புழக்கத்தில் இருந்தவைதாம் தானியங்கள் அன்றி மாவாகத் திரித்து மாவைக் கரைத்துக் கஞ்சி காய்ச்சும் பழக்கமும் நம்மிடம் உண்டு வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு அரோரருட் மாவுக் கஞ்சியைக் கொடுக்கிறோம் கம்யூனிஸ்ட் வட்டாரங்களில் இ எம் எஸ் கஞ்சி என்பது மிகவும் பிரசித்தம் அது வேறு ஒன்றும் இல்லை கம்யூனிஸ்ட் கட்சியை அவ்வப்போது ஆட்சியாளர்கள் தடைசெய்து விடுவார்கள் அப்போது எல்லாம் தலைவர்கள் தலை மறைவு வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள் அப்படி ஒரு தலைமறைவுக் காலத்தில் காட்டுக்குள் தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் கிடைத்த அரிசி காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டு கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் வழங்கினாராம் அன்று முதல் கிடைப்பதை எல்லாம் ஒன்றாகப் போட்டுக் காய்ச்சும் கஞ்சிக்கு இ எம் எஸ் கஞ்சி என்றே பெயர் வந்தது என்பார்கள் இவை ஒருபுறம் இருக்க வயற்காட்டில் வேலையாக இருக்கும் மச்சானுக்கு கஞ்சிக்கலயம் எடுத்துக்கொண்டு வரப்பு வழி நடந்துபோகும் காதல் கிழத்திகள் பற்றி ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் நம்மிடம் உண்டு காதலில் இருந்து காய்ச்சல் வரை நம் தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கஞ்சிக்கு ஒரு வணக்கம் வைத்து இப்போதைக்கு முடிப்போம் சமைப்பேன் வாழைப்பூ குழம்பு வாழைப்பூவை உரித்து சின்னச்சின்ன முட்டைகளாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் வாழைப்பூவை உரிப்பது இந்தக் குழம்பு வைப்பதில் முக்கியமான ஒரு நடவடிக்கை உரித்துக்கொண்டே போனால் இளசுக்கும் இளசான வாழைப்பூ கிடைக்கும் வீட்டில் கூட்டம் அதிகம் என்றாலோ பூ கொஞ்சம்தான் கிடைத்தது என்றாலோ சிவப்பு நிறத் தோலை மட்டும் நீக்கி பூ எல்லாவற்றையும் போட்டுக் குழம்பு வைக்கலாம் எங்களுக்கு மைத்துனர் தோட்டத்தில் இருந்து பை நிறையப் பூ கிடைக்கும் என்பதால் நாங்கள் சின்னப் பூ வரை உரித்துவிடுவோம் புளிக்குழம்பு வைக்கும் அதே பக்குவம்தான் இதற்கும் கடாயில் சின்னச்சின்னதாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கி பொன்னிறமாக வந்ததும் தக்காளி உரித்துவைத்த வாழைப்பூக்களை பிய்த்துப்போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி புளிக்குழம்பு மசாலாப் பொடியைச் சேர்த்து புளியைக் கரைத்துவிட்டு தேவையான உப்பும் போட்டு கொதிக்கவிட வேண்டும் மீன் குழம்பு மசாலா லேசாகச் சேர்க்கலாம் அது சேர்க்காமலேயே வாழைப்பூக் குழம்பு மீன் குழம்பு மாதிரி சுவையாகத்தான் இருக்கும் நல்லெண்ணெய் விட்டுத் தாளித்து இறக்கினால் வீடே மணக்கும்
பரிசில் நடைபெற்ற மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு பகுதி அல்லையூர் இணையம் அல்லையூர் இணையம் செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு பரிசில் நடைபெற்ற மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு பகுதி மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த திரு திருமதி நடராஜா செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும் மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற தருமநாயகம் தருமு திருமதி தருமநாயகம் பஞ்சரட்ணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியுமாகிய செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வைபவம் ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் வெகு சிறப்பாக நடைபெற்றது திரு சிறீதரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம் தற்போது கீழே பகுதி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும் படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள் தீவகம் மண்கும்பானில் காய்த்து அழகாய் காட்சி தரும் பேரீட்சை மரம் படங்கள் இணைப்பு பரிசில் நடைபெற்ற மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு பகுதி
முற்றிலும் இந்திய தயாரிப்பான கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது இந்தநிலையில் இங்கிலாந்து தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கோவேக்சின் சினோவாக் சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் ந் தேதி நேற்று முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது இதனால் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள் அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு பி சி ஆர் கொரோனா பரிசோதனை செ வரவிருக்கும் நிகழ்வுகள் கலிபோர்னியாவில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் வ கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ம் தேதி முதல் ஊரடங் யாழ்சிறி பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஞ்சள் நீராட்டு விழா திருமண வாழ்த்துக்கள் விளம்பரங்கள் வானொலி தொலைக்காட்சி தமிழ் சினிமா வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள் படைப்புக்கள் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் கவிஞர்கள் கலைஞர்கள் வெளியீடு சிறப்பானவை ஓவியம் நடணம் வில்லிசை கண்காட்சி கேள்வி பதில் உறுப்பினராகவும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்தது சிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கோடியாக அதிகரித்துள்ளது
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு கனஅடியாக குறைந்துள்ளது தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி நாட்றாம்பாளையம் கேரட்டி பிலிகுண்டுலு ராசி மணல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறாகக் கருதப்படும் தொட்டெல்லாவிலும் காவிரி ஆற்றில் கலக்கும் சிறு ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகபட்சமாக கனஅடி வரை ஒகேனக்கல்லுக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் நீா்வரத்து குறைந்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கன அடியாகவும் மாலையில் கன அடியாகவும் குறைந்தது காவிரி ஆற்றில் நீா் வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளான ஐவா் பாணி சினி அருவி பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது தற்போது நீா்வரத்து குறைந்துள்ளதால் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் மீண்டும் படகுகளை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது தொடா் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்குள்ள அரசு தனியாா் விடுதிகளில் தங்கிச் செல்ல சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது பென்னாகரம் எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரிஆட்சியா் அலுவலகம் முற்றுகை பயனாளிகளுக்கு ரூ கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல் மகளிா் கல்லூரியில் ரத்த தானம் மருத்துவக் கல்லூரி மாணவா் ராகிங் மாணவா்கள் இடைநீக்கம் கிணற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு அம்பேத்கரின் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மரியாதை அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ காலமானாா் மாதையன் மு க ஸ்டாலின்சென்னைசென்னைஒமைக் ரான்பள்ளி விடுமுறை பிரதமா் நரேந்திர மோடிதேசிய கல்விக் கொள்கைநோரோ தொற்றுநாட்டுப்பற்று ருத்ர தாண்டவம் யுவன் ஷங்கர் ராஜா
இ த ற் கு தா னே ஆ சை ப் ப ட் டா ய் ப ட த் தி ல் ந டி த் த இ ந் த கா மெ டி ந டி க ரை ஞா ப க ம் இ ரு க் கா இ ப் போ இ வ ரு த ன் ம னை வி பி ள் ளை க ளு ட ன் எ ப் ப டி இ ரு க் கி றா ர் எ ன் று பா ரு ங் க பு கை ப் ப ட த் தை பா ர் த் து வி ய ந் து போ ன ர சி க ர் க ள் ச ந்த ர முகி யி ல் கு ட் டி பொ ம் மி யா க ந டி த் த சி று மி யா இ து த ற் போ து எ ன் ன செ ய் கி றா ர் தெ ரியு மா வெ ளி வ ந் த போ ட் டோ ஆ ச் ச ர் ய மா ன ர சி க ர் க ள் போ க் கி ரி பட த் தி ல் ந டி த் த இ வ ரை ஞா ப கம் இ ரு க் கா சி னி மா வை வி ட் டு வி ல கி எ ன் ன செ ய் கி றார் தெ ரி யு மா எ ன் ன து இ ந் த பி ர ப ல மா இ வ ரி ன் க ண வ ர் பு கை ப் ப ட த் தை பா ர் த் து அ தி ர் ச் சி யா கு ம் ர சி க ர் க ள் அ ஞ் சா தே தி ரை ப் ப ட த் தி ல் ந டி த் த பி ர ப ல ந டி க ர் ந ரே ன் க் கு இ வ் வ ள வு அ ழ கா ன ம னை வி யா அ டே க் க ப் பா ந ம் ப வே மு டி ய லை யே வை ர ளா கி வ ரு ம் கு டு ம் ப பு கை ப் ப ட ம் இ தோ இ ந் த ஒ ரே கா ர ண த் தி ற் கா க த ன து உ ட ல் எ டை யை மோ ச மா க கு றை த் து ள் ள ந டி க ர் சி வ கா ர் த் தி கே ய ன் உ ட ல் எ டை யை கு றை த் து எ ப் ப டி உ ள் ளா ர் எ ன் று நி ங் க ளே பா ரு ங் க ள் பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஆ ச் சார் யா மா ன ர சி க ர் க ள்
இசைச்செல்வி சுஸ்ரீ சுதாகர் அண்ணா மூவரும் எனக்கு விருது கொடுத்திருக்காங்க அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த விருதினை பாயிசாகாதர் கீதா ஆச்சல் ஹர்ஷினி அம்மா ஜலிலாக்கா மலிக்கா பவித்ரா மலர் காந்தி தேனம்மை லக் ஷ்மண் நித்யா ஷாமா நாகராஜன் திவ்யா விக்ரம் ப்ரியாராஜ் மலர்விழி சித்ரா அம்மு மது ஸ்ரீப்ரியா டவுசர் பாண்டி இராகவன் நைஜிரியா ஸாதிகா அக்கா சாருஸ்ரீராஜ் தமிழ்நாடான் ராஜ் சந்ரு கிருத்திகா சிங்கக்குட்டி சஞ்சய் காந்தி சம்பத்குமார் தேவன்மாயம் சிவனேசு சூர்யா கண்ணன் ஜெட்லி ப்ரியமுடன் வசந்த் நாஸியா நவாஸுதின் ஷஃபிக்ஸ் கோபிநாத் கோபி ஜெகநாதன் கிருத்திகன் ஹூசைனம்மா ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவு இட்டு கலக்குறாங்க யாரையும் தவிர்க்க முடியவில்லை அதனால் என்னால் முடிந்த வரை அனைவருக்கும் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன் நீங்களும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் பரிசு பேர் ருசி பார்த்தவர்கள் ப்ரியமுடன் வசந்த் வாழ்த்துக்கள் நன்றி சகோ ஜெட்லி விருதுக்கு நன்றி கோபிநாத் அன்புடன் மலிக்கா உங்களுக்கு விருதுகிடைத்தில் மிக்க மகிழ்ச்சி இன்னும் பலவிருதுகள் பெற வாழ்த்துக்கள் எனக்குமா விருது ரொம்ப நன்றி மேனகா இராகவன் நைஜிரியா நன்றி நன்றி நன்றி உங்கள் தோழி கிருத்திகா அக்கா நன்றிக்கா விருதுகளுக்கு வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேனகா நீங்கள் பெற்ற விருதை என்னுடன் இணைந்து பேருக்கு வழங்கியமைக்கு நன்றி நன்றி மிக்க நன்றி விருது பெற்ற தோழமை அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் தேவன் மாயம் மிக்க நன்றி வேற யாரும் விட்டுப் போகலியே ஹி ஹி சூர்யா ௧ண்ணன் விருதுக்கு மிக்க நன்றி சகோதரி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் புலவன் புலிகேசி விருதுக்கு வாழ்த்துக்கள் அதை உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் விருது பெற்ற உங்களுக்கும் உங்கள் முலம் விருது பெறுவோருக்கும் நன்றிகள் எனக்கு விருது வழங்கியமைக்கு நன்றிகள் நாஸியா வால்பையன் விருது வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா மேனகா ரொம்ப நன்றி விருதுக்கு சீக்கிரமே என் பதிவில் சேர்க்கிறேன் யாரைவிட என்று தெரியாமல் எல்லாருக்கும் கொடுத்திருக்கீங்க பாருங்க நல்ல மனசுங்க மீண்டும் நன்றி சிங்கக்குட்டி உங்கள் அன்புக்கும் விருதுக்கும் மிக்க நன்றி மேனகா விருது பெரும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்து கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி தமிழ் நாடன் பரவாயில்லையே எனக்கும் விருது கொடுத்திருக்கீங்க மிக்க நன்றி சகோதரி சாருஸ்ரீராஜ் அசத்திட்டீங்களே கண்மணி இந்த விருதுகள் அடியேனின் பதிவுகளின் செழுமைக்கு மேலும் உற்சாகமளிக்கின்றன எமது அன்பும் நன்றியும் ஸாதிகா விருது வழங்கிய மேனகாவிற்கு நன்றி ஹுசைனம்மாவை வழிமொழிகின்றேன் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நவாஸுதீன் நாள் லீவில் போய்விட்டேன் தாமத்திற்கு மன்னிக்கவும் ரொம்ப நன்றி சகோதரி பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் மேனகா எனக்கும் விருது தந்தமைக்கு மிக்கநன்றீ சந்தோஷம் ஸ்டார்ஜன் விருதுக்கு வாழ்த்துக்கள் அதை உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் இந்த தளத்தில் தேட தொடர்புக்கு சுலபமாக தேர்வு செய்ய இட்லி தோசை சைட் டிஷ் சட்னி வகைகள் வெங்காய வடக சட்னி வரமிளகாய் சட்னி சம்பல் கத்திரிக்காய் கொத்சு சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார் பாசிப்பருப்பு தோசை கார சட்னி கார்ன்மீல் பொங்கல் தேங்காய் சட்னி துவரம்பருப்பு இட்லி தக்காளி சட்னி கம்பு இட்லி கோவைக்காய் சட்னி இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி ஈஸி பச்சை பட்டாணி குருமா முருங்கைக்காய் தொக்கு தக்காளி சட்னி கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி தக்காளி சாம்பார் வெங்காய தக்காளி சட்னி தேங்காய் சட்னி கடப்பா சுட்ட தக்காளி பூண்டு சட்னி வெங்காய கோசு கொத்தமல்லி சட்னி பூண்டு மிளகாய் பொடி தக்காளி குருமா தக்காளி கொத்சு ஈஸி சட்னி லெமனி சட்னி தக்காளி புதினா சட்னி சுட்ட கத்திரிக்காய் சட்னி கத்திரிக்காய் சட்னி மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி மன்னார்குடி கொஸ்து இட்லி சாம்பார் தக்காளி சட்னி தக்காளி சட்னி தக்காளி சட்னி தக்காளி சட்னி சின்ன வெங்காய சட்னி சின்ன வெங்காய சட்னி கடலைப்பருப்பு சட்னி சிவப்பு குடமிளகாய் சட்னி வெஜிடபிள் சட்னி பூண்டு சட்னி தக்காளி பச்சைமிளகாய் தொக்கு வடைகறி கத்திரிக்காய் இட்லி சாம்பார் பொடி வகைகள் ஸ்டைல் இட்லி மிளகாய்ப் பொடி ப்லாக்ஸ் ஸூட் ஆளி விதை இட்லி பொடி இட்லி பொடி இட்லி பொடி மட்டன் சிக்கன் முட்டை வகைகள் மட்டன் வகைகள் மலபார் மட்டன் பிரியாணி மெட்ராஸ் மட்டன் பிரியாணி மட்டன் கடலைப்பருப்பு குழம்பு ஆட்டுக்கால் குழம்பு செட்டிநாடு மட்டன் சுக்கா ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல் பிரியாணி மட்டன் வறுவல் மார்கண்டம் சூப் மட்டன் புலாவ் கீமா மட்டர் மசாலா தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி பரங்கிப்பேட்டை பிரியாணி மட்டன் பிரியாணி மட்டன் பிரியாணி நீலகிரி மட்டன் குருமா மட்டன் வெள்ளை குருமா செட்டிநாட்டு மட்டன் பிரியாணி ஹைதராபாத் மட்டன் பிரியாணி போட்டி ஆட்டுக்குடல் குருமா ம ட்ட ன் உருண்டைக் குழ ம்பு ஈஸி மட்டன் வறுவல் மட்டன் சுக்கா வறுவல் செட்டிநாடு மட்டன் குழம்பு மட்டன் புளிக்குழம்பு வாத்து வாத்துக் கறிகுழம்பு முட்டை வகைகள் முட்டை கட்லட் முட்டை முட்டை தொக்கு முட்டை குழம்பு ஸ்பானீஷ் ஆம்லட் முட்டை வெஜ் பாஸ்தா முட்டை குருமா முட்டை வேர்க்கடலை ப்ரை சிக்கன் கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டை பிரியாணி சிக்கன் மலாய் கபாப் சிக்கன் குருமா நெய் கோழி அலிகார் பிரியாணி அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி சிக்கன் உருண்டை குருமா தந்தூரி சிக்கன் சிக்கன் பஜ்ஜி ஸ்டைல் ப்ரைடு சிக்கன் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ஹைதராபாத் சிக்கன் சிக்கன் லாலிபாப் ஆம்பூர் சிக்கன் பிரியாணி மேத்தி சிக்கன் சிக்கன் பொடிமாஸ் சிக்கன் பிரியாணி சிக்கன் புலாவ் சிக்க ன் ப்ரைடு ரைஸ் செட்டிநாடு மிளகுசிக்க ன் வ றுவ ல் சிக்க ன் குருமா சிக்க ன் ம சாலா ப்ரை சிக்க ன் க ட்ல ட் அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு சிக்கன் மிளகு குழம்பு செட்டிநாட்டு சிக்கன் குழம்பு சிக்கன் இஞ்சி குழம்பு சிக்கன் தந்தூரி சிக்கன் மஞ்சூரியன் டிரை சிக்கன் பாஸ்தா பொடி வத்தல் வடகம் வகைகள் பொடி வகைகள் கொள்ளு பொடி ரசப்பொடி சாம்பார்பொடி வடகம் வெங்காய வடகம் அ தாளித வடகம் வத்தல் ஜவ்வரிசி க ஞ்சி வத்தல் பகோடா வத்தல் கடல் உணவுகள் கருவாடு வகைகள் கருவாடு தொக்கு வாளைக்கருவாடு வறுவல் நெத்திலிக்கருவாடு அவியல் நெத்திலிக்கருவாடு வறுவல் கருவாட்டுக் குழம்பு இறால் வகைகள் இறால் மிளகு குழம்பு இறால் மசாலா இறால் வடை இறால் ஒட்ஸ் ப்ரை இறால் தொக்கு இறால் ஊறுகாய் இறால் பிரியாணி கோஸ் இறால் பொரியல் இறால் உருண்டைக் குழம்பு நண்டு காரைக்குடி நண்டு மசாலா செட்டிநாடு நண்டு வறுவல் நண்டு குருமா மீன் வகைகள் மீன் பிரியாணி நெத்திலி மீன் வறுவல் மீன் குழம்பு மீன் குழம்பு கானாங்கெழுத்தி மீன் புட்டு சுறா புட்டு மீன் வறுவல் சுறா மீன்கட்லட் சேலம் மீன் குழம்பு சுறா மீன் குழம்பு தூனா மீன் பொடிமாஸ் மீன் அசாது மீன்கட்லட் மீன் பகோடா மஞ்சூரியன் சிப்ஸ் சூப் வகைகள் மஞ்சூரியன் வகைகள் காலிபிளவர் மஞ்சூரியன் டிரை சோயா மஞ்சூரியன் இட்லி மஞ்சூரியன் ஒட்ஸ் மஞ்சூரியன் சூப் வகைகள் கேரட் தக்காளி சூப் மரவள்ளிக்கிழங்கு சூப் இத்தாலியன் ப்ரெட் சூப் வாழைத்தண்டு சூப் பாதாம் சூப் பார்லி சூப் கினோவா சூப் மிக்ஸட் சூப் பச்சை சுண்டைக்காய் சூப் பூசணிக்காய் சூப் சிப்ஸ் வகைகள் வாழைக்காய் சிப்ஸ் கத்திரிக்காய் சிப்ஸ் அவன் செய்முறை பண்டிகை ஸ்பெஷல் தீபாவளி ஸ்பெஷல் வரகரிசி முறுக்கு பாசிப்பருப்பு லட்டு மைசூர் பாக் காரா சேவ் புழுங்கலரிசி முறுக்கு மக்கன் பேடா ரவா லட்டு கை முறுக்கு மிக்ஸர் காரா பூந்தி கோதுமைரவா அல்வா ஜிலேபி ஜாங்கிரி பாதுஷா கினோவா த ட்டை கினோவா தேங்காய்ப்பால் முறுக்கு ஈஸி த ட்டை சீனி அதிர ச ம் வேர்க்க ட லை ஜாமூன் காலாஜாமூன் கோவா செய்முறையில் உருளைக்கிழங்கு காலாஜாமூன் பாசிப்ப ருப்பு ப ர்பி இனிப்பு பூந்தி டிரை ஜாமூன் பேஸன் கடலைமாவு லட்டு இனிப்பு சோமாஸ் லட்டு ஜவ்வரிசி முறுக்கு வெல்ல அதிர ச ம் உருளைக்கிழ ங்கு ஓம ப்பொடி ஓம ப்பொடி பாசிப்பருப்பு சுகியன் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் அவல் லட்டு ப ய த்த மாவு முறுக்கு உப்புச் சீடை தேன்குழல் த ட்டை வெல்ல சீடை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் அம்மினி கொழுக்கட்டை மோத க ம் உளுந்து பூர ண கொழுக்க ட்டை கொண்டைக்கடலை சுண்டல் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் மா விளக்கு கார்த்திகைப் பொரி பொன்னாங்கன்னி கீரை கடையல் பொரியல் வறுவல் வகைகள் பொரியல் வகைகள் வெண்டைக்காய் பொரியல் பலாக்கொட்டை பொடிமாஸ் பிரியாணி கத்திரிக்காய் ஸ்டப்டு வெண்டைக்காய் கோஸ் கேரட் தோரன் குடமிளகாய் உசிலி பொன்னாங்கன்னி கீரை பொரியல் பச்சைப்பட்டாணி கோஸ் பொரியல் கோவைக்காய் பொரியல் காலிபிளவர் மிளகு பொரியல் வெள்ளை பூசணிக்காய் பொரியல் கத்திரிக்காய் தக்காளி மசாலா சுகினி பொரியல் ஸ்டப்ட் எண்ணெய் கத்திரிக்காய் களகோஸ் பொரியல் காராமணி புடலங்காய் பொரியல் ஈஸி கத்திரிக்காய் பொரியல் அஸ்பாரகஸ் பொரியல் பாகற்காய் பொடிமாஸ் வெண்டைக்காய் பொரியல் பிண்டி ஜூங்கா சோயா முளைக்கீரை பொரியல் வெண்டைக்காய் பொரியல் குடமிளகாய் பச்சைபயிறு உசிலி பீன்ஸ் கொள்ளு உசிலி கேரட் உசிலி அவரை சோள உசிலி பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ் காலிபிளவர் பனீர் பொடிமாஸ் வாழைக்காய் புட்டு பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல் கொத்தவரங்காய் பொரியல் சோயா பொடிமாஸ் கோஸ் வெங்காயத்தாள் பொரியல் வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல் பீன்ஸ் பொரியல் புடலங்காய் பொரியல் வறுவல் வகைகள் கோவைக்காய் வறுவல் ஸ்டப்டு பாகற்காய் சேனைக்கிழங்கு வறுவல் செட்டிநாடு உருளை மசாலா வாழைக்காய் வறுவல் வெந்தயக்கீரை குட்டி உருளை வறுவல் உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல் கத்திரிக்காய் வறுவல் கத்திரிக்காய் வறுவல் சிம்பிள் உருளை வறுவல் பாகற்காய் வறுவல் உருளை ப ட்டாணி வ றுவ ல் உருளை குடமிளகாய் வ றுவ ல் சைவ ஈர ல் வ றுவ ல் ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வ றுவ ல் ரோஸ்டட் க ட லைப்ப ருப்பு உருளைக்கிழங்கு வறுவல் அவன் செய்முறை உருளை வறுவல் டோஃபு சோயா பனீர் வறுவல் ப்ரோக்கலி தாமரைத்தண்டு வறுவல் காளான் மசாலா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க தையல் பகுதி எப்படி செய்வது ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து க்ரூட்டன்ஸ் தயிர் சாட் பூரி சத்துமாவு அரிசிமாவு அரைப்பது எப்படி இட்லிமாவு அரைப்பது எப்படி மஸ்கார்பொன் சீஸ் செய்வது எப்படி கரம் மசாலா பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி இஞ்சி பூண்டு விழுது புளிபேஸ்ட் செய்வதெப்படி வெஜ் ஸ்டாக் செய்வது எப்படி பனீர் செய்வது எப்படி கோவா செய்வ து எப்ப டி நெய் காய்ச்சுவ து எப்ப டி தெரிஞ்சுக்கலாம் வாங்க கசகசா களகோஸ் எங்க ஊரு அழ கான ஊரு லூர்து மாதா வரலாறு பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு பிரான்ஸ் ஓமம் சோயா ராஜ்மா சீரகம் அஸ்பாரகஸ் வெந்தயத்தின் பயன்கள் தாமரைத்தண்டு ஒட்ஸ் கீரை தையல் பகுதி ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி வயது சிறுமிக்களுக்கான ஸ்வெட்டர் பூஜை விரதம் பூஜை விரதம் புரட்டாசி சனிக்கிழமை வரலட்சுமி விரதம் ராமநவமி ஸ்பெஷல் விநாயகர் சதுர்த்தி கோகுலாஷ்டமி அயல்நாட்டு ரெசிபி ப்ரெஞ்ச் ரெசிபி பேக்ட் சாக்லேட் க்ரீம் பீன்ஸ் உருளை சாலட் காரமல் ஆப்பிள் மற்றவை கொங்கு வெஜ் தாளி கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் ராஜஸ்தான் தாளி ஆந்திரா வெஜ் தாளி தபுலே நாணிஸ்ஸா பெஸ்டினோஸ் மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா ஸ்பானீஷ் ஆம்லட் சுர்ரோஸ் தென்னிந்திய சைவ உணவு பேக்ட் வெஜ் பாஸ்தா கேரட் சாலட் வெஜ் பிஸ்ஸா பஜ்ஜி கட்லட் வடை வகைகள் பஜ்ஜி வகைகள் வாழைக்காய் பஜ்ஜி சீஸ் வெஜ் ப்ரெட் பஜ்ஜி ஸ்டப்ட் மிளகாய் பஜ்ஜி கட்லட் வகைகள் காளான் கட்லட் ஸ்பரவுட்ஸ் கீரை கட்லட் சுரைக்காய் கட்லட் கினோவா கட்லட் அவன் செய்முறை சோயா கட்லட் முருங்கைக்காய் கட்லட் தேங்காய் கட்லட் ஒட்ஸ் தவா கட்லட் வடை வகைகள் பாசிப்பருப்பு வடை ஆஞ்சநேயர் மிளகு வடை மசால் வடை முப்பருப்பு வடை பீட்ரூட் வடை சாம்பார் வடை பேக்ட் ஒட்ஸ் மசால் வடை முருங்கைக்காய் வடை அவன் செய்முறை கறுப்பு உளுந்து வடை காராமணி வடை ப்ரெட் தயிர் வடை ப்ரெட் வடை வெங்காயத்தாள் வடை சன்னா வாழைப்பூ வடை மெதுவடை சன்னா கொள்ளு வடை அவன் செய்முறை வாழைக்காய் வடை பச்சடி சாலட் வகைகள் பச்சடி வகைகள் வேப்பம்பூ பச்சடி சுகினி கேரட் பச்சடி வெங்காய பச்சடி மாங்காய் பச்சடி அன்னாச்சிப்பழ பச்சடி வெஜ் பச்சடி கோவைக்காய் பச்சடி தேங்காய் பச்சடி ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி கீரை ராய்த்தா வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி சாலட் வகைகள் தக்காளி சாலட் தபுலே கேரட் கோசுமல்லி பாகற்காய் சாலட் வல்லாரைக்கீரை சாலட் அவகோடா ஸ்பீனாச் சாலட் கேரட் சாலட் கினோவா சாலட் மாம்பழ அவகோடா சாலட் வெள்ளரிக்காய் மெலன் சாலட் கேரட் சாலட் கேபேஜ் ஸ்ட்ராபெர்ரி சாலட் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் மிக்ஸட் சாலட் உருளை சாலட் பைனாப்பிள் சல்சா ஊறுகாய் வகைகள் ஊறுகாய் வகைகள் நெல்லிக்காய் ஊறுகாய் இஞ்சித் தொக்கு முருங்கைக்காய் தொக்கு ஈஸி மாங்காய் ஊறுகாய் அரைத்துவிட்ட எலுமிச்சை ஊறுகாய் ஈஸி எலுமிச்சை ஊறுகாய் வேப்பம்பூ துவையல் கோஸ் ஊறுகாய் தக்காளி தொக்கு தக்காளி ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் மாங்காய் இஞ்சி தொக்கு சௌசௌ தோல் துவையல் புதினா துவையல் புளிச்சகீரை கோங்கூரா துவையல் பச்சை ஆப்பிள் ஊறுகாய் பாசிபருப்பு துவையல் பூண்டு சின்னவெங்காயத் தொக்கு பீர்க்காங்காய் தோல் துவையல் பழக்கலவைத் தொக்கு மாங்காய் இஞ்சி ஊறுகாய் வடகத் துவையல் குடமிளகாய்த் தொக்கு வாழைப்பூ தொக்கு சாதம் வகைகள் சாதம் வகைகள் தேங்காய் மாங்காய் சாதம் செட்டிநாடு வெஜ் புலாவ் கொள்ளு சாதம் தயிர் சாதம் மிளகு சீரக சாதம் பட்டாணி புலாவ் சிம்பிள் காஷ்மீர் புலாவ் உளுந்து சாதம் முருங்கை கத்திரிக்காய் சாதம் கறிவேப்பிலை சாதம் வெந்தயக்கீரை புலாவ் குஸ்கா காலிபிளவர் சாதம் பம்பளிமாசுபழ சாதம் தவா புலாவ் பட்டர் பீன்ஸ் புலாவ் தேங்காய்ப்பால் சாதம் கீரை மணத்தக்காளி வத்தல் சாதம் மாங்காய் சாதம் கத்திரிக்காய் பிரியாணி கத்திரிக்காய் சாதம் கத்திரிக்காய் சாதம் வெஜ் பிரியாணி லேயர் செய்முறை எலுமிச்சை சாதம் கர்நாடகா ஸ்டைல் எலுமிச்சை சாதம் புளிசாதம் புளிசாதம் அருநெல்லிக்காய் சாதம் சீரக புலாவ் கொத்தமல்லி புலாவ் எள்ளோதரை எள் சாதம் வெங்காயத்தாள் சாதம் எலுமிச்சை அவல் ப்ரவுன் ரைஸ் வாங்கிபாத் குடமிளகாய் சாதம் பனீர் பிரியாணி உருளைக்கிழங்கு பிரியாணி கதம்ப சாதம் அவல் பாகளாபாத் புதினா சாதம் நெய் சாதம் காளான் பிரியாணி பிஸிபேளாபாத் சாம்பார் சாதம் கல்கண்டு சாதம் தக்காளி புலாவ் சோயா காளான் புலாவ் கீரை பட்டாணி புலாவ் ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் ஸ்வீட் கார்ன் மேத்தி புலாவ் வெஜ் புலாவ் டோபு ப்ரோக்கலி புலாவ் கோஃப்தா பிரியாணி பருப்பு சாதம் தேங்காய் சாதம் குழம்பு ரசம் வகைகள் குழம்பு வகைகள் பப்பட் சப்ஜி கறுப்புக் கடலை மோர் குழம்பு எரிசேரி ஒலன் கத்திரிக்காய் ரசவாங்கி வத்த குழம்பு மாங்காய் இஞ்சி குழம்பு மிளகு குழம்பு கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு பொங்கல் குழம்பு பூண்டுக் குழம்பு கறிவேப்பிலை குழம்பு பாகற்காய் குழம்பு மாந்தோல் குழம்பு பருப்பு உருண்டைக் குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மாங்காய் இஞ்சி குழம்பு பகோடா குழம்பு சுக்கு குழம்பு பூசணிக்காய் மோர்க் குழம்பு மாம்பருப்பு குழம்பு உருண்டை மோர்க் குழம்பு முளைக்கட்டிய வெந்தயக் குழம்பு மணத்தக்காளி அப்பளக் குழம்பு வத்தல் மோர்க் குழம்பு கடலைமாவு மோர்க் குழம்பு பாசிப்பருப்பு மோர்க் குழம்பு ரசம் வகைகள் ஓமம் தக்காளி ரசம் சீரக ரசம் எலுமிச்சை பழரசம் நெல்லிக்காய் ரசம் பருப்பு ரசம் வேப்பம்பூ ரசம் ஆரஞ்சுப்பழ ரசம் வெந்த ய ர ச ம் கொள்ளு ர ச ம் அன்னாச்சிபழ ரசம் மைசூர் ர ச ம் ப ருப்பு உருண்டை ர ச ம் மிள கு ர ச ம் தக்காளி ரசம் காயல் ஸ்பெஷல் ரசம் புளியாணம் மோர் ரசம் மோர் ரசம் திடீர் ர ச ம் தேங்காய்ப்பால் ரசம் தேங்காய்ப்பால் ரசம் குருமா சாம்பார் வகைகள் குருமா வகைகள் சிம்பிள் வெஜ் குருமா பட்டர் பனீர் மசாலா வெள்ளை நவரத்ன குருமா டிரை சில்லி பனீர் களகோஸ் குருமா நூல்கோல் குருமா வெஜ் குருமா வெஜ் குருமா பீன்ஸ் வெள்ளை குருமா பருப்பு உருண்டைகுருமா முளைப்பயிறு மசியல் எம்டி சால்னா சோயா பட்டாணி மசாலா தால் மக்கானி பனீர் கோஃப்தா கடாய் பனீர் அவியல் ஷாஹி பனீர் சாம்பார் வகைகள் முருங்கைக்கா கத்திரிக்கா மாங்கா சாம்பார் அகத்திக் கீரை சாம்பார் ஆந்திரா சாம்பார் அரைத்துவிட்ட சாம்பார் பாம்பே கடலைமாவு சாம்பார் பாகற்காய் சாம்பார் காய் சாம்பார் கிள்ளு மிளகாய் சாம்பார் தர்பூசணி சாம்பார் வெந்தய சாம்பார் வெந்தய சாம்பார் சைனீஸ் கேபேஜ் சாம்பார் மிளகு சீரக சாம்பார் வெஜ் தாள்ச்சா வெள்ளரிக்காய் தால் கூட்டு கீரை சமையல் கூட்டு வகைகள் சௌசௌ கூட்டு தர்பூசணி கூட்டு கோஸ் அப்பளப்பூ கூட்டு வாழைத்தண்டு கூட்டு கீரை வகைகள் முருங்கைக்கீரை பொரியல் பொன்னாங்கன்னி கீரை பொரியல் பொன்னாங்கன்னி கீரை கடையல் பாலக் பனீர் முளைக்கீரை கடைசல் பொன்னாங்கண்ணிக்கீரை பருப்பு கடைசல் வல்லாரைக்கீரை தண்ணிசாறு கீரை சுண்டல் ஜூஸ் டெசர்ட் வகைகள் ஜூஸ் வகைகள் பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி காக்டெயில் மாம்பழ மில்க்க்ஷேக் நீராகாரம் ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக் நன்னாரி சர்பத் பைனாப்பிள் லஸ்ஸி ஆரஞ்சு லெமன் லைம் ஜூஸ் லெமனேட் பாகற்காய் ஜூஸ் கேரட் கீர் மாதுளம்பழ லெமனேட் தர்பூசணி கேரட் ஜூஸ் சுரைக்காய் ஜூஸ் மசாலா டீ பனானா கிவி ஆரஞ்சு ஸ்மூத்தீ ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ நீர்மோர் பானகம் டெசர்ட் வகைகள் மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட் ப்ரூட் சாட் மசாலா பால் ஆப்பிள் பாயாசம் ஷாஹி துக்கடா மாம்பழ ஸ்ரீ கண்ட் ப்ருட்ஸ் ஸ்ரீகண்ட் மாம்பழ ஐஸ்க்ரீம் புட்டு வகைகள் டிப்ஸ் டிப்ஸ் புட்டு வகைகள் கவுனி அரிசி புட்டு வெல்ல புட்டு கோதுமை புட்டு ஒட்ஸ் அவல் புட்டு ப்ரெட் புட்டு சேமியா புட்டு இனிப்பு புட்டு ரவை புட்டு மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு டிப்ஸ் டிப்ஸ் அருகம்புல்லின் மகிமை அஜுரணத்தை அகற்ற டிப்ஸ் டிப்ஸ் கண்கள் பராமரிப்பு பட்டுப்புடவை டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் உதட்டழகு டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் ஒட்ஸ் பார்லி வகைகள் ஒட்ஸ் வகைகள் ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் ஒட்ஸ் வாங்கிபாத் ஒட்ஸ் அவல் புட்டு ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை கொள்ளு ஒட்ஸ் கொழுக்கட்டை ஒட்ஸ் வாழைப்பழ தோசை ஒட்ஸ் உப்புமா ஒட்ஸ் மஞ்சூரியன் ஒட்ஸ் பிஸிபேளாபாத் ஒட்ஸ் கலாகண்ட் ஒட்ஸ் லட்டு ஒட்ஸ் பாயாசம் ஒட்ஸ் சாண்ட்விச் ஒட்ஸ் பாகாளாபாத் ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம் ஒட்ஸ் இட்லி தோசை ஒட்ஸ் அடை ஒட்ஸ் பூரி மசாலா கேரட் ஒட்ஸ் மஃபின் ஒட்ஸ் தவா கட்லட் ஒட்ஸ் காந்த்வி ஒட்ஸ் வெண்பொங்கல் முருங்கைக்காய் கட்லட் கீரை சுண்டல் பார்லி வகைகள் பார்லி பெசரெட் பார்லி உப்புமா பார்லி டோக்ளா பார்லி சூப் பார்லி ரவை இனிப்பு பணியாரம் பார்லி கேசரி பார்லி முளைப்பயிறு புட்டு ஒட்ஸ் பார்லி இட்லி டிபன் வகைகள் இட்லி தோசை வகைகள் சாமை இட்லி வெந்தய தோசை மைசூர் மசாலா தோசை ராகி கோதுமைரவை இட்லி பாசிப்பருப்பு தோசை கார சட்னி துவரம்பருப்பு இட்லி தக்காளி சட்னி கம்பு இட்லி கோவைக்காய் சட்னி இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி ஈஸி பச்சை பட்டாணி குருமா காலிபிளவர் பட்டாணி மசால் தோசை ரவா இட்லி காஞ்சிபுரம் இட்லி இன்ஸ்டன்ட் ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி ரவா தோசை பொடி இட்லி ஒட்ஸ் பார்லி இட்லி ஒட்ஸ் இட்லி தோசை கினோவா கோதுமைரவை இட்லி மரவள்ளிக்கிழங்கு தோசை மிளகு சீரக இட்லி ஒலையாப்பம் சில்லி இட்லி ராகி தோசை தக்காளி தோசை இட்லி மஞ்சூரியன் உப்புமா சப்பாத்தி வகைகள் ரவா உப்புமா மிஸ்ஸி ரொட்டி லச்சா பரோட்டா புளி பொங்கல் உப்புமா அவகோடா சப்பாத்தி தோசை உப்புமா ருமாலி ரொட்டி களகோஸ் சப்பாத்தி ஆலு பராத்தா காலிபிளவர் சப்பாத்தி முள்ளங்கி சப்பாத்தி அரிசிரவா உப்புமா ஒட்ஸ் உப்புமா பார்லி உப்புமா கோதுமைரவா உப்புமா அவல்புளி உப்புமா ப்ரவுன்ரைஸ் சேமியா வெஜ்உப்புமா மற்றவை பூரி இடியாப்பம் தேங்காய்ப்பால் மினி ஊத்தாப்பம் சுரைக்காய் முருங்கைக்கீரை அடை வெள்ளை பணியாரம் வரமிளகாய் சட்னி நாண் கார்ன்மீல் பொங்கல் தேங்காய் சட்னி கம்பு வெண்பொங்கல் கத்திரிக்காய் சாண்ட்விச் வெண்பொங்கல் கோதுமைரவை வெண்பொங்கல் பார்லி பணியாரம் ரவா கிச்சடி பட்டூரா சன்னா மசாலா பரோட்டா முட்டை குருமா பாவ் பன் பாவ்பாஜி மசாலா கோதுமைரவா கிச்சடி கமன் டோக்ளா அரிசி டோக்ளா எலுமிச்சை அவல் தேங்காய் அவல் கினோவா தவலை அடை தவலை அடை சோயா கீமா கஞ்சி அவகோடா அடை ரவை வெண்பொங்கல் வெஜ் இடியாப்பம் முளைப்பயிறு பணியாரம் தேங்காய் இடியாப்பம் கோதுமைரவா ஒட்ஸ் அடை பனீர் ஆனியன் குல்சா ராகி லெமன் இடியாப்பம் ஈஸி அடை முட்டை பரோட்டா ஆப்பம் ரவை பணியாரம் கேழ்வரகு கூழ் கம்மங்கூழ் அவன் சமையல் மற்றவை பேக்ட் பாகற்காய் பகோடா பேக்ட் தக்காளி பேக்ட் வெண்டைக்காய் பகோடா ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் சன்னா கொள்ளு வடை ரோஸ்டட் கடலைப்பருப்பு பேக்ட் ஒட்ஸ் மசால்வடை ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வ றுவ ல் முருங்கைக்காய் வடை உருளைக்கிழங்கு வறுவல் கத்திரிக்காய் சிப்ஸ் அவன் செய்முறை பனீர் டிக்கா வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் ஸ்டப்டு குடமிளகாய் ஸ்டப்டு காளான் ஸ்டப்டு காளான் கினோவா கட்லட் முருங்கைக்காய் கட்லட் பேக்கரி ஐயிட்டம்ஸ் கிறிஸ்துமஸ் யூல் லாக் கேக் கிறிஸ்துமஸ் ரவை கேக் பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ் வேகன் மார்பிள் கேக் க்ரோசண்ட் முட்டையில்லா சோளமாவு ஆரஞ்சு கேக் முட்டையில்லா செக்கர்போர்ட் ஜீப்ரா குக்கீஸ் கிறிஸ்துமஸ் ப்ரூட் கேக் ப்ளம் கேக் நெய் பிஸ்கட் முட்டையில்லாத மோச்சா கேக் வேகன் சாக்லேட் மஃபின் முட்டையில்லாத சாக்லேட் கேக் திராமிசு முட்டையில்லாத கேரட் கேக் ப்ரெஷர் குக்கர் செய்முறையில் வேகன் வாழைப்பழ கோகோ ப்ரெட் முட்டையில்லாத ஸ்பாஞ்ச் கேக் செக்கர்போர்ட் கேக் முட்டையில்லாத ஆரஞ்சு கேக் ரஸ்க் முட்டையில்லாத பாதாம் ஆரஞ்சு கப்கேக் மார்பிள் கேக் ப்ரெட் முட்டையில்லாத வாழைப்பழ மஃபின்ஸ் பேரிச்சம்பழ மஃபின்ஸ் பன் பைனாப்பிள் ஸ்கோன்ஸ் ரவை கினோவா கேக் மாம்பழ கேக் தயிர் கேக் லெமன் கேக் கேரட் ஒட்ஸ் மஃபின்ஸ் கார்லிக் ரோல்ஸ் முட்டையில்லா சுகினி வாழைப்பழ ப்ரெட் கோதுமைரவை ஸ்டப்டு பன் கோதுமை ப்ரெட் வாழைப்பழ ப்ரெட் முட்டையில்லா பைனாப்பிள் கினோவா ப்ரெட் முட்டையில்லா அவகோடா ப்ரெட் வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ் ஓமம் பிஸ்கட் ஸ்பைசி ராகி கினோவா குக்கீஸ் ஸ்நாக்ஸ் காரம் ஹார்ட் ஷேப் முறுக்கு பீச் ஸ்டைல் சுண்டல் முழு கறுப்பு உளுந்து சுண்டல் மல்டிக்ரெயின் சுண்டல் வேர்க்கடலை சுண்டல் பாசிபருப்பு சுண்டல் மசாலா வேர்க்கடலை கோதுமைமாவு போண்டா பனீர் கேபேஜ் ரோல்ஸ் மைசூர் பருப்பு சுண்டல் முட்டைகோஸ் பகோடா ஹைதராபாத் காலிபிளவர் வெங்காய சமோசா பனீர் நவரத்ன சுண்டல் தஹி பூரி பட்டாணி சுண்டல் வேர்க்கடலை மசாலா மொசரெல்லா சீஸ் ப்ரை கோதுமைரவா போண்டா மெதுபகோடா ஸ்ப்ரவுட்ஸ் பகோடா போண்டா வேர்க்கடலை நிப்பட் காராமணி சுண்டல் கதம்ப பகோடா பேல் பூரி ராஜ்மா சோயா கொழுக்கட்டை கோதுமைமாவு சுண்டல் ப்ரெட் பிஸ்ஸா கொள்ளு சுண்டல் முள்ளங்கி பகோடா இனிப்பு பாதாம் அல்வா கவுனி அரிசி பாயாசம் கோதுமைமாவு அல்வா காரட் அல்வா அக்காரவடிசல் கவுனி அரிசி இனிப்பு பொங்கல் அடைப்பிரதமன் ரவா கேசரி பனீர் பாயாசம் கோதுமை புட்டு சத்துமாவு கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை திருநெல்வேலி கோதுமைஅல்வா சுலப செய்முறை அரிசி தேங்காய் பாயாசம் சம் சம் ப்ரெட் ஜாமூன் அசோகா அல்வா ஆப்பிள் பாயாசம் பால் பாயாசம் கசகசா பாயாசம் பலாப்பழ பாயாசம் ரோஸ் சிரப் கடல்பாசி ஆப்பிள் அல்வா பஞ்சாமிர்தம் பாதாம் அல்வா சக்கரைவள்ளிக்கிழங்கு போளி கோதுமைரவை கொழுக்கட்டை அவல் பாயாசம் சௌ சௌ பாயாசம் பீட்ரூட் அல்வா சுர்ரோஸ் ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை வெள்ளை பூசணி இனிப்பு அப்பம் வாழைப்பழ அப்பம் கொழுக்கட்டை சுரைக்காய் இனிப்பு போளி பொருளங்கா உருண்டை அறுசுவை உணவு பால் கொழுக்கட்டை தக்காளி தித்திப்பு பாசிப்பருப்பு பாயாசம் பைனாப்பிள் ப்ரெட் டோஸ்ட் காரட் அல்வா பொங்கல் ரவை கொழுக்கட்டை பைனாப்பிள் சேமியா கேசரி பைனாப்பிள் கேசரி வாழைப்பழ கேசரி ஈஸி கோதுமைரவா கேசரி ஆரஞ்சுப்பழ கேசரி பேடா ரசகுல்லா ரசமலாய் பிஸ்கட் அல்வா தேங்காய்ப்பால் சர்க்கரை பொங்கல் மைக்ரோவேவ் சமையல் மைக்ரோவேவ் சமையல் ரிக்கோட்டா சீஸ் பால்கோவா ஒட்ஸ் மோர்க்களி பாப்கார்ன் பிற செய்திகள் பிற செய்திகள் என்னுடைய பொக்கிஷங்கள் ஷிவானியின் வது பிறந்தநாள் நான் பின்னிய குல்லா பிடித்த பாடல்களும் விருதும் பிடித்த பெண்கள் பிடித்த பின்னூட்டங்கள் பிடித்த பிடிக்காத ஷிவானிக்கு பிறந்தநாள் உயிரெழுத்தில் என்னைப்பற்றி பதிவுலகில் என்னைப்பற்றி தேவதையின் வரங்கள் இன்று என்மகளுக்கு பிறந்தநாள் கேள்விகளும் பதில்களும் அசைவ பிரியாணி வகைகள் சட்னி பொடி வகைகள் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிகள் விநாயகர் சதுர்த்தி ரெசிபிகள் டயாபட்டிக் ரெசிபிகள் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் சிறுதானியங்கள் சாமை இட்லி வரகரிசி மிளகு பொங்கல் சாமை பிஸிபேளாபாத் வரகரிசி முறுக்கு தேனும் தினைமாவும் குதிரைவாலி உப்புமா வரகரிசி சாதம் கேழ்வரகு கூழ் கம்மங்கூழ் அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு கீரை பட்டாணி புலாவ் விருதுகள் பரோட்டா முட்டைக் குருமா ஆப்பம் உருளைக்கிழங்கு காலா ஜாமூன் வாழைப்பழ அப்பம் தக்காளி புலாவ் விருது ஒட்ஸ் பூரி மசாலா தக்காளி குருமா பார்லி கேசரி பிடித்த பிடிக்காத கத்திரிக்காய் சட்னி முட்டை வேர்க்கடலை ப்ரை சிக்கன் இஞ்சி குழம்பு பீன்ஸ் கொள்ளு உசிலி பார்லி சூப் ராஜம் சுக்கு காபி பொடி கந்தரப்பம் முட்டையில்லாத கேரட் கேக் ப்ரெஷர் குக்கர் செய்முறையில் ஹோட்டல் சரவணபவன் கார சட்னி துளசி தீர்த்தம் பெருமாள் கோவில் தீர்த்தம் சுண்டைக்காய் வத்தல் இட்லி மஞ்சூரியன் பில்டர் காபி போடுவது எப்படி தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை
யார் மனசிலையும் ஈரமில்ல என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி ஒலி வடிவில் உமிழ்ந்து கொண்டிருந்தது மீரா அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் அவள் கண்கள் கலங்கி தொலைக்காட்சித் திரையை தெளிவில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது அறைக்கு அன்று தான் வந்திருந்தாள் தன் பத்தரை மாத்துத் தங்கமான ஒன்றரை மாதத் தங்கத்தை ஏந்தியபடி ஏன் எப்படி எதற்காக அங்கே மீரா எப்படி அந்த அறையின் நெடி பினாயிலையும் டெட்டாலையும் கலந்து வீசி அது ஒரு மருத்துவமனை என்பதை உறுதியாக்கியது அப்பா சொல்லுங்கப்பா ஆங் அஞ்சலி அழுதுட்டே இருக்காள் டாக்டர் வந்து பார்த்துட்டு தான் போயிருக்கார் எதாவதுன்னா கூப்பிட சொல்லியிருக்கா ர் என்ன அம்மாவுக்கு காய்ச்சலா தூக்கிதூக்கி போடுதா சரிப்பா இங்கையே கூட்டிட்டு வந்துடுங்க அட்மிட் செஞ்சாலும் இங்கையே பார்த்துக்கலாம் சரி வைச்சிடறேன் மனதுக்குள்ளே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் சத்தமாக மீரா பித்து பிடிக்காத குறையாக மீரா உறங்கா விழிகளோடு கலங்கி தவித்திருந்தாள் அப்போது வாங்க அத்தை வாங்க மாமா மருத்துவமனை ஆனாலும் விருந்தினரை வரவேற்பது போல வரவேற்பது பண்பாடு இங்கே அது சம்பரதாயம் பார்க்கும் நபர்களுக்கு அத்யாவசியமானது இதை வைத்து புதுப் பிரச்சனை வரக் கூடதென்ற கவலை மீராவுக்கு தங்கக்குட்டிக்கு என்னாச்சு எல்லாம் சரியாயிடும் திருநீறு பூசியாச்சு சரியாயிடும் இந்தா நீயும் வைச்சிக்கோ ஏம்மா மீரா டாக்டர் என்ன சொன்னாரு சரிங்க அத்தை டாக்டர் இப்ப வருவார்னு நர்ஸ் சொன்னாங்க என்றாள் மீரா டாக்டர் வரும் சத்தம் கேட்டு அத்தையும் மாமாவும் வெளியில் செல்ல முயல அவர் பரவாயில்ல இருங்க மீரா குழந்தைக்கு தடுப்பூசி போட்டதும் இப்படி காய்ச்சல் வந்ததால என்னால உடனே முடிவெடுக்க முடியல அதான் திரும்பத் திரும்ப காய்ச்சல் மருந்து ஆறு மணி நேரத்துக்கு ஒரு தரம் கொடுத்தீங்களான்னு கேட்டேன் இரண்டு நாள் ஆகியும் இப்படி இருக்கறதா சொன்னதால தான் நான் அழைச்சி வரச் சொன்னேன் மீரா டாக்டர் குழந்தைக்கு மருத்து சரியா தான் டாக்டர் கொடுத்திட்டு இருக்கேன் ஆனாலும் காய்ச்சல் டிகிரி வந்து குழந்தை கண்ணும் முழிக்கலை பாலும் குடிக்கலை அதான் உடனே உங்களைப் பார்க்க வர கூப்பிட்டேன் டாக்டர் மீரா இப்போ குழந்தைக்கு பிளட் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட் வந்திருக்கு அதுல நிறைய இன்பக்சன் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு பிளட்ல மட்டும் தான் அட்டாக் ஆயிருக்கு முதுகுத் தண்டு வடம் வழியா மூளைக்கு போயிருந்தா அப்புறம் மூளைக் காய்ச்சல் ஆகியிருக்கும் ஐசியூல தான் வைச்சிருக்கனும் ஆனா முன்னமே பார்த்ததால அதையெல்லாம் தடுக்க முடிஞ்சிது எந்த கிருமினால அதுவும் யார் மூலமாக காய்ச்சல் வந்திச்சின்னு கல்சர் ரிப்போர்ட் வந்ததும் தெரிஞ்சிடும் அதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும் மீரா கலங்கிய கண்ணோடு சரிங்க டாக்டர் என்று விழி நீரை மறைக்க முயன்றாள் மீரா மீரா வீட்டுக்கு கெஸ்ட் நெறைய வந்தாங்களா குழந்தையைப் பார்க்க ஆமாம் டாக்டர் நான் குழந்தை பிறந்தப்பவே சொன்னேன்ல இவ்வளவு கெஸ்ட் வரக் கூடாதுன்னு ஒன்னும் பண்ண முடியலை டாக்டர் இப்போ குழந்தை தான் கஸ்டப்படுது பாருங்க சொல்லிவிட்டு குழந்தையைப் பரிசோதித்துவிட்டுச் சென்று விட்டார் அப்பாவிடமிருந்து அழைப்பு ஹாஸ்பிடல் வந்தாச்சு மீரா அம்மாவை அட்மிட் செய்ய ரூம் புக் பண்ணிட்டேன் உன் அறைக்கு ஒரு அறை தள்ளி புக் பண்ணிட்டேன் சரியா அப்பாவுக்கு பதில் சொல்லி போனை வைத்த பின் அத்தை அம்மாவுக்கும் உடம்பு நெருப்பா கொதிக்கிறதாம் அதனால இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்யப் போறாங்க இன்னிக்கி மதியம் கூட எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க இப்போ என்னவோ திடீர்னு காய்ச்சல் சரி நாங்க அப்படியே கிளம்பறோம் நாளைக்கு மூன்று மணிக்கு வந்து பார்க்கறோம் என்னவரைப் பெற்றவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர் அம்மா பக்கத்திலேயே இருந்தும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அருகே சென்று பார்க்கத் தடை விதித்திருந்தார் டாக்டர் மீரா கவலையின் உச்சத்தில் இருந்தாள் ஒரு புறம் அம்மா மறு புறம் குழந்தை என்னைப் பார்ப்பதா அம்மாவைப் பார்ப்பதா என்று தெரியாமல் தவித்தாலும் மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் அப்பா அப்பாவுக்காகவே மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் மீரா மறு நாள் குழந்தைக்கு ஊசியேற்ற வந்த செவிலியர்கள் அங்கு கொடுக்கும் உணவு பற்றாது நீங்கள் வீட்டிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுங்கள் ஹாஸ்பிடல் ரூல் பார்க்காதீங்க நீங்க தாய்ப்பால் மட்டுமே தருவதாலும் குழந்தைக்கு இப்போது அதிகமான தாய்ப்பால் தேவைப்படுவதாலும் நல்ல சத்துள்ள உணவை வீட்டிலிருந்து சமைத்துச் சாப்பிடுங்கள் உங்க அரோக்கியம் ரொம்ப முக்கியம் என்று மீராவுக்குச் சொல்லிச் சென்றனர் உடன் ஓடி வந்த ரேவதி அக்காவோ நான் உன் கூடவே இருக்கேன் மீரா கவலையை விடு யாராவது நம்ம சொந்த காரங்க கிட்ட சொல்லி சோறு வரவழைச்சிரு மீரா என்றார் அக்கா தன்னோடு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது அதுவுமில்லாமல் கல்லூரிக்குச் செல்லும் மகனையும் பொருட்படுத்தாமல் தன்னோடு குழந்தைக்கு நன்றாகும் வரை இரு என்று சொன்ன அவர் கணவர் மீதும் பெருத்த நன்றியுணர்ச்சி பொங்கியது மீராவுக்கு அருகில் இருந்தாலும் இரு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி தானும் பணிக்கு போகும் சீதா அக்கா நினைவு வர வேண்டாம் அவர்களுக்கு ஏன் சிரமம் என்று பின்வாங்கினாள் மீரா சரி நம் மாமியாரும் நம் தாய் போலத் தானே தாயும் படுத்துக் கிடக்கையில் அவர் தானே நம் தாய் அவரிடம் கேட்போம் அத்தைக்கு மாமாவுக்கு சமைப்பதைத் தவிர பெரிய கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்பது கூடுதல் வசதியாகவே மீராவுக்குத் தோன்றியது அத்தைக்கு சிரமம் இருக்காது என்று காலையிலேயே போன் பண்ணினாள் மீரா அத்தை இன்னிக்கி மதியம் எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வருவீங்களா மணிக்கு வருவதை கொஞ்சம் முன்னாடி வந்திடுங்களேன் சரி கொண்டு வர்றேன் என்றார் அத்தை அத்தை மாமாவோடு வந்து மீராவைச் சாப்பிட வைத்தார் பின்பு அப்பா வந்து குழந்தையை தொலைவிருந்தே பார்த்துவிட்டு பின் சென்று விட்டார் மணி இருக்கும் மீராவுக்கு போன் வந்தது மீரா நான் தான் அண்ணி பேசறேன் சவிதா மீரா கணவரின் அக்கா அஞ்சலிக்கு எப்படி இருக்கு இப்போ பரவாயில்லையா ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு மீரா மீரா மனதுக்குள் பாவம் அண்ணி ஏற்கனவே பத்து வயதிலும் வயதிலும் ஒரு பையனையும் பொண்ணையும் வைத்துக் கொண்டு கூடவே வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலையையும் செய்து கொண்டு கஸ்டப்படுகிறார் நான் ஏன் தொல்லை தர வேண்டும் என்று எண்ணியபடியே சொல்லுங்க அண்ணி இப்போ பரவாயில்லை காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது ஹெல்ப் எல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி நீங்களே வேலைக்கும் போயிட்டு வீட்டையும் பார்த்திட்டு இருக்கீங்க பிரச்சனை இல்லை சரி நான் சாயிந்திரம் வர்றேன் மாலை மணி சொன்னது போலவே வந்து நின்றார் அண்ணி முகம் கை கால்களைக் கழுவி விட்டு பின் வந்து குழந்தை அருகில் நின்றார் வாங்க அண்ணி என்று மீரா கூப்பிட்டதைச் சட்டை செய்யவில்லை அத்தையும் அண்ணியும் குழந்தையைப் பார்த்து வாயில் சேலையை மூடி அழுதனர் நோய் வந்து வந்து தான் எதிப்பு சக்தி வளரும் என்றார் அண்ணி அதான் நல்லா வளர்ந்திட்டு இருக்கு பாருங்க ஏண்டி பயாட்டிக் ஊசி ஊசியா போட்டு நானும் தாய்ப்பால் மட்டும் தான் கொடுத்திட்டு இருக்கேன் ஆனாலும் வந்துடுச்சே இது மீரா நாள் குழந்தைக்கு எந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று புரியாது பேசத் தொடங்கினார் அவள் அண்ணி எதிர்ப்பு சக்தி அப்போ இல்லைன்னு அர்த்தம் உன் பால்ல அப்ப சத்தில்ல இது அண்ணி சுளீர் என்றது மீராவுக்கு தாய்ப்பாலில் சத்தில்லை என்று ஒரு பட்டம் பெற்றவர் சொல்லலாமா அதுவும் இரு குழந்தைக்குத் தாய் கல்வி நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒருவர் தான் எந்த மனப் போராட்டத்தில் இரவும் பகலும் உறங்காது சதா அழுது கொண்டிருக்கும் குழந்தையோடு இருக்கேன் தன் கணவர் கூட அருகில் இல்லையே இவ்வாறாக சுயபட்சாதாபம் மேலோங்கியது மீராவுக்கு மௌனம் காத்தாள் மீரா பேச்சு திசை மாறியது சாப்பாடு இங்கையே உனக்கு கொடுத்திடுவாங்களா மீரா இது சவிதா அண்ணி ஆமாங்க அண்ணி இங்கையே கொடுப்பாங்க என்றாள் மீரா ஏம்மா அப்போ ஹோட்டல்ல வாங்கி சாப்பிட வேண்டியது தானே நீ ஏம்மா சோறு செமக்கறே என்று ஓரக் கண்ணால் மீராவைப் பார்த்தபடியே சொன்னார் சவிதா அண்ணி ஏ போயி வெளியில சாப்பிடனும்னு தான் கொண்டு வந்தேன் இது அத்தை மீராவுக்கு நெஞ்சில் நெருஞ்சியால் குத்தியது போல் வலி எழுந்து வெளியே வந்து விட்டார் தன் மகளுக்கு சோறு பரிமாறி உண்ண வைத்து அனுப்பினார் அத்தை அடுத்த நாள் மாமாவுக்குச் சமைக்க அத்தை கிளம்ப எனக்கும் சேர்த்து எடுத்து வர வேண்டாம் என்றாள் மீரா பதிலேதும் பேசாமல் சென்றார் அத்தை தனக்கு உண்ணக் கொண்டு வந்ததை அத்தை சிறிது கொடுத்தும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது மீராவுக்கு அப்படியே வைத்து விட்டாள் அப்பா ஹோட்டலுக்கும் வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் அலைந்து கொண்டிருந்தார் மீரா விரும்பிய உணவெல்லாம் வாங்கி உண்ண வைத்தார் அத்தைக்கும் ரேவதி அக்காவுக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டு சேர்த்து வாங்கி வந்தார் மருத்துவர் வந்தார் கல்சர் ரிப்போர்ட் வந்திடுச்சுங்க மீரா கை நகத்துல இருக்கிற கிருமிங்க தான் காரணம் சோ கெஸ்ட்ஸ் தான் பிரச்சனை விசிடர்ஸ் நாட் அலவுட் நு போர்ட் போட்டாசு மாசம் முடியறவரை கெஸ்ட்ஸை அவாய்ட் பண்ணுங்க இன் ஹைகீனிக்கா குழந்தையைத் தொடாதீங்க தொடவுடாதீங்க டாக்டர் என் அம்மாவும் காய்ச்சல்ல தான் பக்கத்து ரூம்ல அட்மிட் ஆகியிருக்காங்க பார்த்தேன் மீரா அவுங்க இந்த இன்பக்சனுக்கு காரணம் இல்ல இருந்தாலும் அவுங்களுக்கு சிக்கன் குனியாங்கறதால மாசத்துக்கு குழந்தையை அவுங்க தொட வேண்டாம் சரிங்க டாக்டர் என்றாள் மீரா அத்தையை அழைத்துச் செல்ல மாமா வந்தார் அப்பா அவரிடம் ஓரிரு நாட்களுக்கு மீராவோடு அவள் மாமியாரை இருக்க வைக்கக் கேட்டுக் கொண்டார் பாவம் அக்கா உடனே திரும்பி வருவோம் என்று எண்ணி போட்டது போட்டபடி ஓடி வந்தவர் துவைத்த துணி பாதியும் துவைக்காத துணி பாதியும் இருக்க மீராவுக்காக வந்தவர் இப்போது வீட்டுக்கு போயே ஆகவேண்டிய இக்கட்டான பெண்களுக்கான பிரச்சனையான சூழல் எல்லாவற்றையும் விவரித்தார் அப்பா என் மனைவிக்கு தூக்கம் கெட்டால் சேராது என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார் மாமா சரிங்க என்று அப்பா இறுகிய முகத்தோடு சென்று விட்டார் சிறிது நேரத்துக்கு பின் கிளம்ப தயாராக இருந்த மாமாவிடம் மீண்டும் அப்பா கெஞ்சினார் சரி இருக்கட்டும் என்று ஒப்புதல் அளித்தார் மாமா நாட்கள் ரேவதி அக்காவும் நாட்கள் அத்தையும் இருந்து குழந்தை அஞ்சலியும் அம்மாவும் தேற வீடு திரும்பினர் மீராவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை பின்பொரு நாள் தான் நாள்கள் இருந்ததையும் குலதெய்வத்துக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேத்தியதாலும் தான் தன் பேத்தி குணமானாள் என்று அத்தை சொல்வார்கள் என்று பூமகள் பூமகள் இதர படைப்புக்கள் சிறுகதை பூக்கள் ம ண னம் ப பி டிக்க வந்தவருக்கு வந்தனங்க தொடர்ந்து வாங்க டும்டும் தண்டோரா பிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம் பிஞ்சின் எதிர்காலம் காப்போம் பூமகள் பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள் மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள் குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள் நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள் என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன் நன்றிகளுடன் பூமகள் நிறப் பிரிகை சித்திரையின் சித்திரங்கள் ஈரம் சிறுகதை அறிமுகம் அனுபவங்கள் இதர படைப்புக்கள் இயற்கைபற்றியகவிதை இருவரிக் கவித் துளிகள் உறவுக்கவிதைகள் ஒளி ஓலிப்பூக்கள் கட்டுரைகள் கண்ணீரஞ்சலி கவிப்பூ காதல் கவிதைகள் குழந்தைப் பாடல்கள் சங்கத்தமிழில் வழங்கியவை சமுதாய கவிதைகள் சமையல் செய்முறை குறிப்புகள் சிறுகதை செய்திகள் தகவல்கள் திரைவிமர்சனம் நகைப்பூக்கள் நனைவாஞ்சலி நாவல் விமர்சனம் நிமிடக் கவிகள் தொகுப்பு நூல் விமர்சனம் புதுக்கவிதைகள் பொது வாழ்த்துக்கவிதைகள் விவாதங்கள் வெயில் கவிதைகள் பூமகள் கதைக்களம் ஜவ்வரிசி சிற்றுண்டி சாபுதானா வட நாட்டு உணவு பொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம் முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ யாமம் நாவல் விமர்சனம் யாமம் நாவல் விமர்சனம் ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர் எஸ் ராமகிருஷ்ணன் பதிப்பகம் உயிர்மை விலை ரூபாய் சிறுபிரிவின் கணப்பொழுதில் இரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான் கதவோரச் செருப்பும் கொக்கியி மனவெளியின் இருப்பில் மனது தன் அறைகள் ஒவ்வொன்றையும் ரகசியபூட்டுகளால் மூடிவைக்கும் திறக்க வரும் ஒவ்வொருவருக்கும் ஏமாற்றமோ வியப்போ புதையலோ தோர் திரை விமர்சனம் நேற்று தோர் படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன் நீங்கள் எத்தனை அழகானவர் நீங்கள் எத்தனை அழகானவர் எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை சற்று நிறமான புறத்தோற்றத்தையு காதலும் கடந்து போகும் விமர்சனம் காதலும் கடந்து போகும் விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட் கரைந்த அன்பு அன்றும் அதே புன்னகையோடே விடைபெற்றாய் இறுதியில் இனிக்கும் நெல்லிக்கனியாய் இனிக்காமல் போனது உன் முத்தம் அன்று நீ தந்த முத்தக் குவியலை அறிமுகமில்லாதவள் அவசரம் பூசி அவதியாய் பேருந்தேற நடுவயது யுவதி நட்பில் மலர்ந்தாள் இதழ் நட்பு காட்ட என் கையிலும் மழலைச் சிரிப்பு நல்ல ஆங்கிலம் பேசும பூ வில் மன்மதன் அம்பு தைத்ததா உங்களுக்கும் படம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண
ஆர்க் டெரிக்ஸ் கனடா கனடாவின் சிறந்த வெளிப்புற பிராண்ட் ஆம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் நிறுவப்பட்டது அதன் தலைமையகம் வடிவமைப்பு ஸ்டுடியோ மற்றும் முக்கிய உற்பத்தி வரிசை ஆகியவை இன்னும் வான்கூவரில் உள்ளன புதிய கைவினைப்பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்தொடர்வதன் காரணமாக வெறும் பத்து ஆண்டுகளில் இது ஒரு அங்கீகாரமாக வளர்ந்துள்ளது மேலும் வாசிக்க கோவிட் உலகளாவிய சில்லறை தொழிலுக்கு பெரும் தாக்கத்தையும் சோதனையையும் கொண்டு வந்துள்ளது நிர்வாகி மூலம் ஆம் ஆண்டின் முதல் பாதியில் திடீரென கோவிஐடி வெடித்தது ஆடைத் தொழில் உள்ளிட்ட உலகளாவிய சில்லறைத் தொழிலுக்கு பெரும் தாக்கத்தையும் சோதனையையும் ஏற்படுத்தியது சிபிசி மத்திய குழுவின் வலுவான தலைமையின் கீழ் சீனாவில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது மேலும் வாசிக்க சிறந்த வெளிப்புற ஆடைகளை எவ்வாறு தேர்வு செய்வது நிர்வாகி மூலம் குளிர்காலத்தில் வெளியே செல்வது வெவ்வேறு சூழல்கள் வெவ்வேறு நேரங்கள் வெவ்வேறு சாலைகள் வெவ்வேறு வயது வெளிப்புற ஆடை தேர்வுகள் வேறுபட்டவை எனவே நீங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் இந்த மூன்று கொள்கைகளையும் மாஸ்டர் செய்யுங்கள் உள்ளே இருந்து வெளியே வரை அவை வியர்வை அடுக்கு வெப்ப அடுக்கு காற்றழுத்த அடுக்கு பொதுவாக கள் மேலும் வாசிக்க ஷிஜியாஜுவாங் ஹான்டெக்ஸ் இன்டர்நேஷனல் கோ லிமிடெட் நிர்வாகி மூலம் சீனாவில் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும் இது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடைகளில் நிபுணத்துவம் பெற்றது முக்கிய தயாரிப்புகளில் ஜாக்கெட் பார்கா இடுப்பு கோட்டுகள் பேன்ட் ஷார்ட்ஸ் ஒட்டுமொத்தமாக ரெயின்கோட் ரெயின் போஞ்சோ போன்ற அனைத்து வகையான ரெயின்வேர்களும் அடங்கும் அத்துடன் முழங்கால் பட்டைகள் மணிக்கட்டு பட்டைகள் விரைவாக உலர்த்தும் துண்டுகள் போர்ட்டபிள் பிளாஸ்டிக்
தேவையான பொருட்கள் கேரட் ச்சோவ் ச்சோவ் கடலை பருப்பு கப் மஞ்சள் பொடி மேசை கரண்டி உப்பு மேசை கரண்டி சர்க்கரை சிறிதளவு தேங்காய் கப் கருவேப்பிலை சிறிதளவு தாளிக்க சூரிய காந்தி எண்ணெய் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மேசை கரண்டி மிளகாய் வற்றல் செய்முறை கடலை பருப்பை விளாம் பழ ரசம் தேவையான பொருட்கள் விளாம் பழம் தக்காளி பழம் பச்சை மிளகாய் புளி எலுமிச்சங்காய் அளவு பெருங்காயம் சிறிதளவு மஞ்சள் பொடி சிறு மேசை கரண்டி ரச பொடி மேசை கரண்டி வேக வைத்த துவரம் பருப்பு கரண்டி தாளிக்க நெய் மேசை கரண்டி கடுகு மேசை கரண்டி ஜீரகம் கிருஷ்ணஜெயந்தி கோகுலாஷ்டமி ஸ்பெஷல் அவல் கேசரி தேவையான பொருட்கள் அவல் கப் சர்க்கரை கப் ஏலக்காய் பொடித்தது மேசை கரண்டி நெய் கிராம் உப்பு சிட்டிகை தண்ணீர் கப் முந்திரி பருப்பு விருப்பத்திற்கு ஏற்ப கேசரி கலர் செய்முறை வாணலியில் மேசை கரண்டி நெய் விட்டு முந்திரி பருப்புகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் அதே வாணலியில்
சென்னையில் பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு இருக்கின்றது ஆனாலும் புயல் வலுவிழந்து விட்டது இது பெரிய புயல் எச்சரிக்கை எண் ஆகும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டு இருக்கின்றது இது சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது இருப்பினும் இன்று இரவு கடக்கும் என்று சொல்கின்றார்கள் மணிக்கு லிருந்து வது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கபடுகின்றது நம் வீட்டு பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதை சென்னை மக்கள் சாத்திய கதைவை திறந்து பார்க்கவேண்டும் அப்போதுதான் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதனை பொது ஜனத்துக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும் இப்படித்தான் நேற்றுகாலையில் எழுதி இருந்தேன் ஆனால் கனமழைகாரணமாக கரண்ட் விட்டு விட்டு வந்தது அதுமட்டும் அல்ல நெட்டும் ஹோகயா அதனால் இன்று காலை போஸ்ட் செய்கின்றேன் கடைசி செய்தி புயல் கரையை கடந்து விட்டது எங்கள் வீட்டருகில் வெயில் காய்கின்றது புயலின் போது பயந்து பள்ளிக்கு விடுமுறை விட்டால் வெயில் காயவேண்டும் என்பது தழிகத்தின் எழுதபடாத சட்டம் நேற்று எழுதிய பதிவு இது இப்போதுதான் என் வீட்டுக்கு கரணட் வந்த காரணத்தால் நேற்றைய பேப்பரை படிப்பது போல இருக்கும் ஜல்புயல் சென்னையை கலக்கி கொண்டு இருக்கின்றது சென்னை ரொடுகள் வெறிச்சோடின இன்று புயலும் மழையும் நள்ளிரவுக்கு முன்னே தொடங்கி விட்டதால் சென்னை போர்வையைவிட்டு இன்றும் எழாமல் இருக்கும் காரணத்தால் சாலைகள்வெறிச்சோடிகாணப்படுகின்றன நல்ல நாளிலேயே பாலும் தந்தியும் எட்டு மணிக்கு முகம் காட்டும் இன்று மணி பத்து வரை பால் தந்தி எதையும் இன்னும் தரிசிக்கவில்லை நேற்றே எமர்ஜன்சி லேம்ப்பில் புல் சார்ஜ் ஏற்றிவிட்டேன் செல்போனில் புல் சார்ஜ் டேங்கில் தண்ணீர் ரொப்பியாகி ஜல்புயலை வரவேற்றுக்கொண்டு இருக்கின்றோம் இன்று சென்னையில் மதியம் ஒருமணிக்கு வெளியே பார்க்கும் போது இரவு ஆறுமணிக்கு எப்படி இருக்குமோ அப்படி கும் இருட்டாக இருக்கின்றது நேற்று இரவு பத்து மணியில் தூரலுடன் ஆரம்பித்த மழை நள்ளிரவு பண்ணிரண்டுக்குமேல் வெளுக்க ஆரம்பித்தது காலையில் எட்டு மணியில் இருந்து பலத்த காற்று வீசி மழை பெய்து கொண்டு இருக்கின்றது கூடவே குளிர்காற்று வீசிக்கொண்டு இருக்கின்றது ஊட்டி எபெக்ட் ஊருக்கு வந்த ஒபாமா மகராசன் தீபாவளிக்கு பிறகு நாள் கழிச்சி வந்து இருக்கலாம் இவரு வரும் காரணத்தால் வடநாட்டு காக்கிகளில் பலர் குடும்பத்துடன் தீபாவளியை இந்த வருடம் கொண்டாடி இருக்க முடியாது பாவம் வடநாட்டு சேனல்கள் எல்லாம் ஒபாமாவுக்கு சொம்பு தூக்கி கொண்டு இருக்கும் வேலையில் இந்த பக்கம் ஜல் புயலை பற்றி எந்தசெய்தியையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போகும் போக்கில் இரண்டு வரிகளோடு நிப்பாட்டிக்கொண்டன ஒளிபதிவாளர் பிசிஸ்ரீராம் மகள் சவிதா கீழ்பாக்கத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட போது நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டார் மருத்துவமைனை கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது பிசி குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன் ஓமலுரில் ஒரு பள்ளியில் நான்கு வருடத்துக்கு முன் பதினோரம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லபட்ட கதை இப்போது கற்பழிப்பு என சிபிசிஜடி போலிசார் கண்டுபிடித்து இருக்கின்றார்கள் நாலு வருடம் கழித்தாலும் உண்மை வெளிவந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி பள்ளியில் வைத்து அந்த பெண் கெடுத்து கொல்லபட்டு இருக்கின்றாள் அதுக்கு பள்ளி நிர்வாகம் உடந்தை வெளங்கிடும் அந்த பெண்ணின் கற்பபையில் வயது மதிக்க தக்க ஆணின் விந்து இருப்பதாக இப்போது போலிஸ் கண்டுபிடித்து இருக்கின்றது மிக்சர் சென்னை சாலைகளில் மண்ணின் மைந்தர்கள் மட்டும் இருக்கும் காரணத்தால் மற்றவர்கள் சொந்த ஊருக்கு போய் இருப்பதால் இரண்டு நாளைக்கு சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன நடிகர் கமலுக்கு இன்று பிறந்தநாள் இப்போதுதான் கமலின் வருட திரைபட சிறப்பு நிகழ்ச்சியை விஜய்டிவி மறுபடி ஒளிபரப்பியது ரஜினி பேசும் போது நெகிழ்ச்சியாக இருந்தது அதன் பின் கமல் மக்களை பார்த்து மண்டியிட்ட போது அதன் பின்னனியில் ஒலித்த இசை எனக்கு கண்ணீர் வர வைத்து விட்டது ஜாக்கி ரொம்ப சென்டியாயிட்டான் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் இரண்டு வாரத்துக்கு முன் சத்தியத்தில் குடும்பத்துடன் பார்க்க போன போது எனக்கு பக்கத்தில் ஒரு பெண்மணி படி ஏறிக்கொண்டு இருந்தார் ரொம்ப தெரிந்த முகம் போல இருக்கின்றதே என்று பார்த்தால் அது நடிகை கௌதமி குருசிஷ்யன் வந்த போது அந்த பெண் மீது மையல் கொண்டேன் அதே பெண் பல வருடங்களுக்கு பிறகு பக்கத்தில் அப்படியே பாடியை மெயின்டேன் செய்கின்றார் எப்படி என்று தெரியவில்லை கடத்தலுக்கு சினிமாவேகாரணம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னேன் அப்போது ராவணன் எந்த சினிமாவை பார்த்து விட்டு சீதையை கடத்தினான் என்று எழுதினேன் அதற்கு பல பின்னுட்டங்கள் எழுதி இருந்தார்கள் ராவணன் கடத்தியதோடு விட்டுவிட்டான் என்று பதில் சொன்னார்கள் இன்னும் விவாதம் செய்யலாம் ராவணன் நல்லவன் கடத்தியேதோடு விட்டு விட்டான் இதுவே வேறு ஒருவன் அந்த கால கட்டத்தில் வேறு ஒருவன் கடத்தி இருந்தால் வேறு எதாவது செய்து இருப்பான் எனெனில் ராவணன் நல்லவன் அந்த இடத்தில் வேறு ஒரு நாதாரி இருந்து இருந்தால் வேறாக போய் இருக்கும் கடத்தலுக்கு சினிமாவே காரணம் ஆகாது சினிமாவும் ஒரு காரணம் இது பற்றி இன்னும் விரிவாய் ஒரு பதிவு எழுதலாம் ஆனால் சமுகத்தில் கடத்தலுக்காண காரணத்தையும் மிக சிறந்த உதாரணத்தையும் அதற்கான காரணத்தையும் ஒரு சினிமா அலசி இருக்கின்றது அந்த படத்தின் பேர் கற்றது தமிழ் பார்த்ததில் பிடித்தது மாம்பலத்தில் பட்டாசுக்கு நெருப்பு வைத்து விட்டு காருக்கு பின்னே போய் மறைந்து பயந்து கொண்டு வெடி வெடித்த அந்த குட்டிவாண்டு ரியாக்ஷன் இன்னும் என் கண்களில் இந்தவார கடிதம் அன்பின் ஜியா ஹோம்டவுனில் நான் பார்த்த பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள முக்கியகாரணம் சென்னையில் தமிழகத்தில் நடக்கும் விஷங்கள் வெளி தேசத்தில் இருக்கும் உங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால் மிக்க நன்றி சிறுவிளக்கம் போன தீபாவளி பதிவில் பின்னுட்டத்தில் ஒரு நண்பர் இப்படி பின்னுட்டம் இட்டு இருந்தார் என்று அவர் நல்லவிதமாகத்தான் சொல்லி இருக்கின்றார் இருந்தாலும் என் விளக்கம் இதுதான் ஏன் என்றால் இது போல இன்னும் பலருக்கு இது போல சந்தேகம் வந்து இருக்கும் அதனால் இந்த பதில் அன்பின் நண்பர்களுக்கு இந்த தளம் என்னுடைய தளம் நான் சந்தோஷித்த கவனித்த சகித்துகொண்ட விஷயத்தை எழுதவே இந்த தளம் எனக்கு என்ன பிடிக்குதோ அதை எழுதறேன் வேறு எதாவது இன்டரஸ்டிங்கா எழுதுங்கன்னு சொன்னார் நண்பரே என்னால எது முடியுமோ அதை எழுதுகின்றேன் டெய்லி பார்க்காதிங்க நம்ம முகத்தை கண்ணாடியில தொடர்ந்து பார்த்தா போர் அடிக்கும் ஒன்ன விட்டு ஒரு நாள் பாருங்க சும்மா ஜோக்குக்கு சொன்னேன் அதே போல போர் அடிச்சாலும் திரும்ப படிக்கும் உங்க கடமை உணர்ச்சி போலதான் கடன் வாங்கியாவது நெட்கனெக்ஷன் வாங்குவதும் ரொம்பவும் யோக்கியவான்கள் சந்தியவான் சாவத்திரிகள்தான் என் தளத்தை தொடர்ந்து வாசிக்கின்றார்கள் என்பது சில இடங்களில் பின்னுட்டம் இடும் போது தெரிகின்றது முக்காடு போட்டு டெய்லி வாசிக்கும் உங்களுக்கு என் நன்றிகள் ரெண்டாவது நான் எழுதுவது ஒரு ஆத்ம திருப்திக்கு அதே போல சில நண்பர்கள் ஏன் முன்பு போல சினிமா அதிகம் எழுதுவதில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள் நல்லபடங்கள் பார்த்த பாடமாக இருந்தாலும் திரும்ப ஒருமுறை பார்த்து விட்டு எழுதும் ரகம் ஒரு படத்தை ஏனோ தானோ என்று எழுதி பதிவிடும் ரகம் நான் அல்ல அது போல் எழுதி எனக்கு திருப்தி வராமல் டிராப்டில் இருக்கும் படங்கள் ஏராளம் ஒரு படம் எழுத நல்ல மூடு வேண்டும் ஈசிஆர் சாலை பற்றி நான் எழுதிய பதிவுக்கு வந்த இந்த பின்னுட்டம் எனக்கு மிகுந்த மகிழ்வை தந்தது என்னை பலர் வயிற்று எரிச்சலில் திட்டிக்கொண்டு இருக்கும் போது இது போலான பின்னுட்டங்கள் எனக்கு மகிழ்வையும் ஆத்ம திருப்தியையும் தருகின்றன அன்புள்ள ஜாக்கி உண்மையான சமூக அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அவர்கள் அடிப்படைக் கட்டமைப்புக்கு கொடுத்த முக்கியத்துவமே காரணமாகும் அதுபோல இங்கும் நடக்க வேண்டும் ஈ சி ஆர் நான்கு வழி சாலையாக மாற்றுவது சாலச் சிறந்தது நிற்க பல நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து முக்கியமாக உங்கள் திரை விமர்சனங்களை ரசித்து வந்தாலும் இன்றுதான் தமிழில் பதிலளிப்பது மற்றும் இன்ட்லி மூலம் வோட்டிடுவது எப்படியென்று எனது மகள் மூலம் அறிந்து பதியும் என் முதல் பதிவு அன்புடன் கொடுமுடி சண்முகம் நன்றி கொடுமுடி சண்முகம் அவர்களே உங்கள் பதில் என்னை சந்தோஷபடுத்தியது நன்றிகள் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பம்பாய் தீபக் கார்த்திகை பாண்டியன் ரோஸ்விக் போன்றவர்களுக்கு எனது நன்றிகள் பிலாசபி பாண்டி ஒரு பொண்ணு லவ்பண்ணா அவுங்கவீட்ல யாருடி அந்த இடியட்னு கேப்பாங்க இதுவே பையன் லவ் பன்றது வீட்ல தெரிஞ்சா எப்படி கேட்பாங்க இடியட் யாருடா அந்த பொண்ணுன்னு பாருங்க எப்பவுமே பொண்ணுங்க சேப்டிதான் இந்தவார நிழற்படம் நம்ம சேரநாடுதான் நான்வெஜ் பேங்குக்கு ஒரு நிறைமாத கர்பினி ஒருத்தி பணம் கட்ட போன அந்த நேரம் பார்த்து பேங்கு கொள்ளை அடிக்க ஒரு கொள்ளை கூட்டம் வர போலிசும் வந்துடுச்சி இரண்டு தரப்புக்கு சண்டை கர்பினி வயற்றில் மூணு குண்டு பாய்ஞ்சிடுச்சி ஆஸ்பிட்டலில் டாக்டர் சொன்னார் உங்களுக்கு மூணு பசங்க இரண்டு பொண்ணு ஒரு ஆண் பிள்ளை எந்த பிரச்சனையும் இல்லை அந்த பசங்க பெரிய ஆளா ஆனதும் அந்த புல்லட்டை வெளியே எடுத்தடலாம்னு டாகட்ர் சொல்லிட்டார் பதினைஞ்சு வருசம் கழிச்சி பெரிய பொண்ணு வந்தா அம்மா நான் டாயலட் போனேன் அதுல ஒரு துப்பாக்கி புல்லட் வந்ததுன்னு சொன்னா அதுக்கு அம்மா அந்த பேங்க கொள்ளை சம்பவத்தை சொன்னா இரண்டாவது பொண்ணு வந்தும் இதே போல சொல்ல அம்மா அப்படியான்னு அவகிட்டயும் அந்த பேங்கு கொள்ளை சம்பவத்தை சொல்லி அதனாலதான் இதுன்னு சொல்லிட்டா ஒரு வாரம் கழிச்சி அம்மாகிட்ட கடைசி பையன் வேர்க்க விறு விறுக்க வந்து நின்னான் உடனே அம்மா கேட்டா என்டா நீ டாய்லட் போகும் போது துப்பாக்கி புல்லட் வந்துச்சா இல்லை நான் மாஸ்டர்பேட் பண்ணும் போது என்னதில் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு வேகமா பறந்து நம்மவீட்டு நாய் ஜானியை சாகடிச்சிடுச்சின்னு சொன்னான் பிரியங்களுடன் ஜாக்கிசேகர் குறிப்பு பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள் ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் எப்பூடி மாம்பலத்தில் பட்டாசுக்கு நெருப்பு வைத்து விட்டு காருக்கு பின்னே போய் மறைந்து பயந்து கொண்டு வெடி வெடித்த அந்த குட்டிவாண்டு ரியாக்ஷன் இன்னும் என் கண்களில் கேமரா எடுத்துட்டு போறதில்லையா ஜல் புயல் ஏமாற்றி விட்டது ஆனால் குட்டிஸ்களுக்கு கொண்டாட்டம் ஆமாம் ஜாக்கி சினிமா பதிவு போட கண்டிப்பாக மூடு வேண்டும் புதிய பதிவு போட்டிருக்கேன் பார்த்து கருத்து சொல்லவும் வாழ்த்துகள் மதியம் பேசுறேன் ஜாக்கி தமிழ் மணத்தில் ஒட்டு போட்டுவிட்டேன் பிசி குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன் பாருங்க எப்பவுமே பொண்ணுங்க சேப்டிதான் ஒரு படம் எழுத நல்ல மூடு வேண்டும் நல்லா சொன்னிங்க தல சூர்யா பேக் தல போல வருமா வருக வருக சூர்யா ஏற்கனவே குழந்தை கடத்தலில் தமிழகமே தகிச்சிகிட்டு இருக்கு இந்த நேரத்துல நம்ம உருவத்தையும் கேமராவையும் பார்த்தா கும்மிடுவாங்க நன்றி ஜீ ரொம்பவும் யோக்கியவான்கள் சந்தியவான் சாவத்திரிகள்தான் என் தளத்தை தொடர்ந்து வாசிக்கின்றார்கள் என்பது சில இடங்களில் பின்னுட்டம் இடும் போது தெரிகின்றது முக்காடு போட்டு டெய்லி வாசிக்கும் உங்களுக்கு என் நன்றிகள் ஜல் புயலால் தென்மாவட்டங்களுக்கும் பாதிப்பு வடதமிழகம் மட்டுமே மழையால் பாதிப்பு வெள்ளம் எங்கும் இல்லை ஆனால் போதிய மழை இல்லாமல் குளங்கள் பெருகாமல் அணைகள் நிரம்பாமல் தென் பகுதி விவசாயிகள் நெற்பயிரை பயிரிடாமல் காத்திருக்கின்றனர் பரிவை சே குமார் மங்களூர் சிவா பாருங்க எப்பவுமே பொண்ணுங்க சேப்டிதான் சிவகுமார் குட்டிவாண்டு ரியாக்ஷன் முத்தரசு முக்கிய அறிவிப்புக்கு நன்றி தோழரே அன்பரசன் நல்ல தொகுப்பு சார் ஆர்வா இந்த வார நிழற்படம் அருமை அந்த குட்டி வாண்டு போட்டோ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் பொன் மாலை பொழுது சூர்யா ஏற்கனவே குழந்தை கடத்தலில் தமிழகமே தகிச்சிகிட்டு இருக்கு இந்த நேரத்துல நம்ம உருவத்தையும் கேமராவையும் பார்த்தா கும்மிடுவாங்க ஜாக்கி எனக்கு முதல்முதலா உம் முகத்த படத்ல பாக்ரப்ப இதுதான் தோணிச்சி பிள்ளை பிடிகிறவன் மாரி இருக்கானே ரெண்டுவருஷம் கழிச்சி நீயே சொல்லிட்ட ரொம்ப குஷியா இருக்கு ஜாக் மாணவன் வழக்கம்போலவே அசத்தல் அண்ணே பிசி குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன் எம் அப்துல் காதர் நியூஸ் அப்டேட் போல் சென்னை செய்திகளை சொன்னதும் வாசகர்களின் கடிதங்களை அலசியதும் அருமை ஜாக்கி சார் ஆனாலும் அந்த புல்லெட் ரொம்ப அநியாயம் தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை நன்றி ஜாக்கி அவர்களே மைனா எப்படி இருந்தது இசை அமைப்பாளர் உதயா நல்ல அருமையான அனைவருக்கும் உபயோகமான படைப்பு ரவிச்சந்திரன் சென்னை ஜாக்கி சினிமாஸ் சுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு மேலே கிளிக்கவும் என்னை பற்றி பகிர்ந்து கொண்டது நந்தலாலா பார்க்கவேண்டியபடமா ஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு மந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் சென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ இயக்குனர் கருபழன உங்கள் வீட்டுக்கு எலி வரலாம மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு உலகசினிமா இத்தாலி எட்டு உலக சினிமா அரே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் அகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும் விஜய்டிவிக் பிளாட்பாரம் என்பது சடங்கு சென்னையில் தமிழ்நாட்டி மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு மைனா குறைந்தசெலவில் நிறைந்த வருமானம் மிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் வ குவாட்டர் கட்டிங் தமிழ் சினிமாவில் ஒரு புது மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு தீபாவளி எண்ணெய்சட்டி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் மிக்க நன்றி புதியதலைமுறை மற்றும் லக்கி எ யுவகிருஷ பண்டிகை கால அவசரம் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை என் எழுத்தையும் வாசிப்பவர்கள் பழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட அலமாரி அனுபவம் தமிழகம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் பார்க்க வேண்டியபடங்கள் தமிழ்சினிமா திரைவிமர்சனம் சினிமா விமர்சனம் கலக்கல் சாண்ட்விச் நினைத்து பார்க்கும் நினைவுகள் அரசியல் உலகசினிமா திரில்லர் டைம்பாஸ் படங்கள் செய்தி விமர்சனம் சமுகம் கிரைம் ஹாலிவுட் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் சென்னை பதிவர் வட்டம் பயணஅனுபவம் சினிமா சுவாரஸ்யங்கள் நன்றிகள் உப்புக்காத்து சென்னையில் தமிழ்நாட்டில் வாழ ஆக்ஷன் திரைப்படங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள் எனது பார்வை யாழினிஅப்பா ஆங்கிலசினிமா திரில்லர் கடிதங்கள் கண்டனம் தெலுங்குசினிமா இந்திசினிமா கிளாசிக் ஜோக் பெங்களூர் போட்டோ மலையாளம் அறிவிப்புகள் கொரியா சிறுகதை எனக்கு பிடித்த பாடல் அது ஏன் எனக்கு பிடிக்கும் கதைகள் கவிதை சூடான ரிப்போர்ட் சென்னை உலக படவிழா பிரெஞ்சினிமா புனைவு சென்னைமாநகர பேருந்து என்விளக்கம் மனதில் நிற்கும் மனிதர்கள் வேலைவாய்ப்பு செய்திகள் இந்திய சினிமா சென்னை வரலாறு நகைச்சுவை இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை புகைபடங்கள் திகில் நான் ரசித்த வீடியோக்கள் நிழற்படங்கள் மீள்பதிவு திரைஇசை பெண்களுக்கான எச்சரிக்கை என்கேமரா குறும்படம் சினிமா கதைகள் மணிரத்னம் ஸ்பெயின் சினிமா இங்கிலாந்து உலககோப்பை கிரிக்கெட் ஜெர்மன் திரைப்பாடல் நான் இயக்கிய குறும்படங்கள் மைதிலி அனிமேஷன் திரைப்படம் இத்தாலி சினிமா கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் ஜோக் கமலஹாசன் ஜப்பான் திரைப்படபாடல் நார்வேசினிமா பிட் புகைப்பட போட்டி புத்தகவிமர்சனம் போலந்து அஸ்திரிய சினிமா இலங்கை இஸ்ரேல் எழுதியதில் பிடித்தது காணிக்கை கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை கொலம்பியா ஜாக்கிசான் ஜான் வில்லியம்ஸ் பஹத் பாசில் மொக்கை ரஷ்யா ராகவி அடையார் பிலிம் இன்ஸ்டியூட் ஆன்மீகம் எனக்கு பிடித்த இயக்குனர்கள் கவர்ச்சி படங்கள் சுஜாதா சூர்யா சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி தைவான் நம்பிக்கை நட்சத்திரங்கள் பத்திரிக்கை கட்டுரைகள் பழக கற்றக்கொள்ள பகுதி பாண்டி பிரெஞ் பெல்ஜியம் சினிமா போ திரையரங்குகள் ம ரஷ்யசினிமா வரலாறு புள்ளி விவரம் பேருந்து பயணமும் டீச்சர் பெண்ணும் சும்மா வளவளன்னு ஜல்லியடிக்காம விஸ்வரூபம் திரைவிமர்சனம் முதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல் கமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது தமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும் நன்றி மறக்காதவங்க விஜய்டிவி இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை என்னை அறிந்தால் திரைவிமர்சனம் ஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர உலகசினிமா இந்தியா சூது கவ்வும் பென்டாஸ்ட்டிக் சில உலக படங்களை பார்க்கும் போது உலகசினிமா இந்தியா தமிழ் வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம் இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான் ஆனா வட சென்ன
எழுத்தாளர் முருகபூபதி அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு நூணாவிலூர் விசயரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி தங்கள் அஞ்சலி ஊடாகவே தெரிந்துகொண்டேன் எனது அஞ்சலியைத்தெரிவிக்கின்றேன் அவர் பற்றிய விரிவான வாழ்க்கை சரிதம் வெளிவருதல் நன்று உங்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது உங்கள் சில பதிவுகளிலிருந்து அறிகின்றேன் அவர் எங்கு வாழ்ந்தார் எவ்வாறு மறைந்தார் முதலான விபரங்களை பதிவகள் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள் நன்றி அன்புடன் முருகபூபதி எழுத்தாளர் குரு அரவிந்தன் எல்லோராலும் விரும்பப்பட்ட எழுத்தாளர் நுணாவிலூர் கா விசயரத்தினம் அவர்களது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரியதொரு இழப்பாகும் அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து நாங்களும் பிரார்த்திக்கின்றோம் அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும் குரு அரவிந்தன் கா மு அன்சாரி எனது இனிய நண்பர் விசயரத்தினம் மரணித்துவிட்ட துயரமான செய்தியை ஒரு நண்பர் தந்த தகவல் மூலமும் பதிவுகள் மூலமும் அறிந்தேன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன் அமரர் விசயரத்தினம் அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றபின்னர் தமிழாராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் பொதுவாக சங்ககால இலக்கியத்திலும் குறிப்பாக தொல்காப்பியத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார் தொல்காப்பியக்கடலில் மூழ்கி சுழியோடி தான் கண்டெடுத்த நல்முத்துக்களை தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக ஆர்வமுள்ளவராக இருந்தார் இதற்கு அவர் எழுதிய எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளும் வெளியிடப்பட்ட நூல்களும் சான்று பகரும் இதற்கான அறிஞர் பெருமக்களின் அங்கீகாரமும் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது அவர் வாழும் காலத்திலேயே வாசகப்பெருமக்கள் அவரை வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள் விருதுகள் பல அவரைத்தேடிவந்தன் சமீபத்தில் அவரது அயராத ஆக்கபூர்வமான தமிழ்த்தொண்டை நினைவு கூர்ந்து பதிவுகளின் ஆலோசகர் குழுவில் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் இத்தகைய நல்ல மனிதர் இன்று நம் மத்தியில் இல்லை அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் கா மு அன்சாரி முகநூலில் அமரர் நுணாவிலூர் கா விசயரத்தினம் அவரது மறைவினையோட்டிப் பலர் தமது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்கள் சிலர் தமது எண்ணங்களையும் பதிவு செய்திருந்தார்கள் அவற்றில் சில ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன எழுத்தாளர் முருகபூபதியும் மின்னஞ்சல்வாயிலாகத் தன் அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார் எழுத்தாளர் முல்லை அமுதன் காற்றுவெளிக்கும் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் அவரின் எழுத்திற்கு பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் இரண்டு மூன்று வாரங்களாக தொலைபேசி அழைப்பும் கிடைக்கவில்லை தற்போது தான் செய்த பார்த்தேன் அதிர்ச்சியாக இருந்தது உறவுக்காரரும் கூட அவரின் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள் பாலா ராம் நேற்றுப்போல் இருக்கிறது அவரது சந்திப்புப்கள் ஈழத்து மூத்ததலைமுறை இன்று கண்மூடித் தூங்குகின்றது ஈழவர் இலக்கிய வட்ட உறுப்பினர் சங்கஇலக்கியம் முதல் ஆங்கில இலக்கணம் வரை அத்துப்படி மூத்த தலைமுறைகள் இன்னும் சில காலம் இருந்திடனும் நம் இளம் தலைமுறைகள் இசைக்கின்ற மாவீரர் புகழ் பாடல் கேட்டிடனும் ஈழம் விடிந்தது எனும் செய்தி வந்துடனும் இறப்பும் பிறப்பும் நயதிதான் ஆனாலும் நுணாவிலூர் கா விசயரத்தினம் ஐயாவின் இழப்பு ஒரு வற்றாத நதியாக மாவலி முதல் தேம்ஸ் வரை அழகு தமிழை அள்ளி அள்ளித் தெளித்த நதியொன்று வற்றிவிட்டது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள வார்த்தைகள் இல்லை வாசகர் வட்டத்தில் கோபனின் இல்லத்தில் கேட்ட தேன் சுவை இன்னும் காதில் இனிக்கிறது குலம் பீட்டர் ஆழ்ந்த அனுதாபம் ஒருவர் மரிக்கலாம் ஆனால் அவர் பதிந்து சென்ற இலக்கியங்கள் இறப்பதில்லை பாடும் மீன் சிறீஸ்கந்தராஜா ஆழ்ந்த இரங்கல் அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் லிங்கேஸ் லிங்கேஸ்வரன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவர் நேசித்த சங்ககால இலக்கியத்தைப் பிரார்த்திக்கின்றோம் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும் அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும் குறைந்தது கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம் நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலமும் என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம் உங்கள் ஆதரவுக்கு நன்றி பதிவுகள் இணைய இதழ் ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம் அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள் அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள் பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் நன்றி வ ந கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது எனது வ ந கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் மின்னூலினை வாங்க கட்டடக்கா கூ ட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ ந கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன் இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ ந கிரிதரன் மின்னூலை வாங்க நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல் மின்னூலை வாங்க நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ ந கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ ந கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை வ ந கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை மின்னூலை வாங்க நாவல் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் வ ந கிரிதரன் இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல் பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது மின்னூலை வாங்க வ ந கிரிதரனின் குடிவரவாளன் கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து அமெரிக்கா என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன் ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன தாயகம் சஞ்சிகையில் களில் தொடராக வெளிவந்த நாவலது பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து அமெரிக்கா என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும் இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது நாவல் வன்னி மண் வ ந கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம் அன்று காடும் குளமும் பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ் ஜி குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது வ ந கிரிதரனின் கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு தமிழினி இலக்கிய வானிலொரு மின்னல் தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா அல்லது மொட்டை வாளா அறிஞர் அ ந கந்தசாமியின் பன்முக ஆளுமை அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும் அ ந க வின் மனக்கண் சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு கலாநிதி நா சுப்பிரமணியன் எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி விஷ்ணுபுரம் சில குறிப்புகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ ந கந்தசாமியின் கவீந்திரன் பங்களிப்பு பாரதி ஒரு மார்க்ஸியவாதியா ஜெயமோகனின் கன்னியாகுமரி திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது எல்லாளனின் ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள் தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு நாவல் மண்ணின் குரல் வ ந கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு இல் மான்ரியா லிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல் புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது மண்ணின் குரல் புரட்சிப்பாதை யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன வ ந கிரிதரனின் கவிதைத்தொகுப்பு ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் கிண்டில் மின்னூற் பதிப்பு தற்போது அமேசன் கிண்டில் தளத்தில் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ ந கிரிதரனின டிவரவாளன் அமெரிக்கா ஆகிய நாவல்களும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம் நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அமெரிக்கா இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது ஏற்கனவே தமிழில் ஸ்நேகா மங்கை பதிப்பக வெளியீடாகவும் திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான தாயகம் பத்திரிகையில் தொடராக வெளியான நாவல் இதுபோல் குடிவரவாளன் நாவலை என்னும் தலைப்பிலும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் ஆய்வு நூலை என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே காப்புரிமை பதிவுகள் காம் பதிவுகள் முகப்பு அரசியல் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் உலக இலக்கியம் சுற்றுச் சூழல் நிகழ்வுகள் கலை நேர்காணல் இ அ க்கரையில் நலந்தானா நலந்தானா இணையத்தள அறிமுகம் மதிப்புரை பிற இணைய இணைப்புகள் சினிமா பதிவுகள் வெங்கட் சாமிநாதன் அறிஞர் அ ந கந்தசாமி கட்டடக்கலை நகர அமைப்பு வாசகர் கடிதங்கள் பதிவுகள் காம் மின்னூற் தொகுப்புகள் பதிவுகள் படைப்புகளை அனுப்புதல் நலந்தானா நலந்தானா வ ந கிரிதரன் கணித்தமிழ் பதிவுகளில் அன்று சமூகம் கிடைக்கப் பெற்றோம் விளையாட்டு நூல் அறிமுகம் நாவல் மின்னூல்கள் முகநூற் குறிப்புகள் எழுத்தாளர் முருகபூபதி சுப்ரபாரதிமணியன் சு குணேஸ்வரன் யமுனா ராஜேந்திரன் நுணாவிலூர் கா விசயரத்தினம் தேவகாந்தன் பக்கம் முனைவர் ர தாரணி பயணங்கள் கனடிய இலக்கியம் நாகரத்தினம் கிருஷ்ணா பிச்சினிக்காடு இளங்கோ கலாநிதி நா சுப்பிரமணியன் ஆய்வு த சிவபாலு பக்கம் லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சத்யானந்தன் வரி விளம்பரங்கள் பதிவுகள் விளம்பரம் மரண அறிவித்தல்கள் பதிப்பங்கள் அறிமுகம் சிறுவர் இலக்கியம் பதிவுகளில் தேடுக அண்மையில் வெளியானவை ஆய்வு நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு பெள்ளிய கம்புக ஒரெயலி விரைவில் பதிவுகள் இணைய இதழ் புதிய வடிவமைப்பில் கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல் முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம் எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி சிறுகதை அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை ஆய்வு புறநானூற்றில் வானவியல் செய்திகள் நவீன வாழ்வின் உறவுகளும் உறவுச்சிக்கல்களும் வி சபேசனின் துணை குறும்படம் தொடர்பாக ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் கவிதை எமக்கும் கீழே தட்டையர் கோடி நூல் அறிமுகம் தொன்மத்தின் மீதான காமம் தேவகாந்தனின் மேகலை கதா வை முன்வைத்து சில குறிப்புகள் பதிப்பாய்வுகள் பேசுபவர் பேராசிரியர் முனைவர் இ சுந்தரமூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு பத்திரிக்கைச் செய்தி திருப்பூரில் புத்தகக் கண்காட்சி அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ ந கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள் காம் வெளியீடாக வெளிவந்துள்ளது சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம் வாங்க வ ந கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ ந கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம் விலை வாங்க இங்கு வ ந கிரிதரனின் அமெரிக்கா நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது எனது வ ந கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் மின்னூலினை வாங்க வ ந கிரிதரனின் கணங்களும் குணங்களும் தாயகம் கனடா பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று மானுட வாழ்வின் நன்மை தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல் கணங்களும் குணங்களும் நாவல்தான் தாயகம் பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல் மின்னூலை வாங்க விளம்பரம் செய்யுங்கள் வீடு வாங்க விற்க பதிவுகள் இணைய இதழின் மின்னஞ்சல் முகவரி பதிவுகள் பதிவுகளின் அமைப்பு மாறுகிறது வாசகர்களே இம்மாத இதழுடன் மார்ச் பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும் அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும் அதற்கான இணையத்தள இணைப்பு இதுவரை பதிவுகள் மார்ச் மார்ச் கடந்தவை கட்டுரைகள் கடந்தவை கடந்தவை கடந்தவை அறிஞர் அ ந கந்தசாமி படைப்புகள் வ ந கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது எனது வ ந கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் மின்னூலினை வாங்க கட்டடக்கா கூ ட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ ந கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன் இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ ந கிரிதரன் மின்னூலை வாங்க நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல் மின்னூலை வாங்க நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ ந கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ ந கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை வ ந கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை மின்னூலை வாங்க நாவல் வன்னி மண் வ ந கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம் அன்று காடும் குளமும் பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ் ஜி குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது வ ந கிரிதரனின் கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு நாவல் மண்ணின் குரல் வ ந கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு இல் மான்ரியா லிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல் புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது மண்ணின் குரல் புரட்சிப்பாதை யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன பதிவுகள் எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும் அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும் குறைந்தது கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம் நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலமும் என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம் உங்கள் ஆதரவுக்கு நன்றி பதிவுகள் இணைய இதழ் ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம் அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள் அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள் பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் நன்றி பதிவுகள் பதிவுகள் பன்னாட்டு இணைய இதழ் ஆசிரியர் வ ந கிரிதரன் அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் ஆசிரியர் வ ந கிரிதரன் மின்னஞ்சல் முகவரி பதிவுகள் இணைய இதழில் விளம்பரம் பதிவுகள் இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை பதிவுகள் ஆலோசகர் குழு பேராசிரியர் நா சுப்பிரமணியன் கனடா பேராசிரியர் துரை மணிகண்டன் தமிழ்நாடு பேராசிரியர் மகாதேவா ஐக்கிய இராச்சியம் எழுத்தாளர் லெ முருகபூபதி ஆஸ்திரேலியா அடையாளச் சின்ன வடிவமைப்பு தமயந்தி கிரிதரன் பதிவுகள் காம் மின்னூல்கள் பதிவுகள் காம் மின்னூல்கள் வ ந கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ ந கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம் விலை வாங்க வ ந கிரிதரனின் அமெரிக்கா நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது எனது வ ந கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் மின்னூலினை வாங்க வ ந கிரிதரன் பக்கம் என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம் வ ந கிரிதரனின் கணங்களும் குணங்களும் தாயகம் கனடா பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று மானுட வாழ்வின் நன்மை தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல் கணங்களும் குணங்களும் நாவல்தான் தாயகம் பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல் மின்னூலை வாங்க அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ ந கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள் காம் வெளியீடாக வெளிவந்துள்ளது சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம் வாங்க அ ந க வின் எதிர்காலச் சித்தன் பாடல் கிண்டில் மின்னூற் பதிப்பாக அமேசன் தளத்தில் அ ந கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு எதிர்காலச் சித்தன் பாடல் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ ந க வின் கவீந்திரன் கவிதைகள் முக்கியமானவை தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம் அவரது புகழ்பெற்ற கவிதைகளான எதிர்காலச்சித்தன் பாடல் வில்லூன்றி மயானம் துறவியும் குஷ்ட்டரோகியும் கைதி சிந்தனையும் மின்னொளியும் ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி நான் ஏன் எழுதுகிறேன் அ ந கந்தசாமி பதினான்கு கட்டுரைகளின் தொகுதி நான் ஏன் எழுதுகிறேன் அ ந கந்தசாமி கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள் காம் வெளியீடு அ ந க வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி நூலை வாங்க சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள் அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள வரிசை நூல்கள் உதவுகின்றன அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம் அதற்கான இணைய இணைப்பு நூலகம் வ ந கிரிதரன் பக்கம் வ ந கிரிதரன் பக்கம் என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம் ஜெயபாரதனின் அறிவியற் தளம் எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள் நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய் என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது உள்ளே நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ ந கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ ந கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை வ ந கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல் மின்னூலை வாங்க நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ ந கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ ந கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை வ ந கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை மின்னூலை வாங்க நாவல் வன்னி மண் வ ந கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம் அன்று காடும் குளமும் பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ் ஜி குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது வ ந கிரிதரனின் கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு நாவல் மண்ணின் குரல் வ ந கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு இல் மான்ரியா லிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல் புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது மண்ணின் குரல் புரட்சிப்பாதை யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ ந கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள் காம் வெளியீடாக வெளிவந்துள்ளது சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம் வாங்க வ ந கிரிதரனின் அமெரிக்கா கிண்டில் பதிப்பு வ ந கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது எனது வ ந கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் மின்னூலினை வாங்க கட்டடக்கா கூ ட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ ந கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன் இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ ந கிரிதரன் மின்னூலை வாங்க நாவல் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் வ ந கிரிதரன் இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல் பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது
ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர் எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக நாம் விசாரம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை அவருடைய ஜெயந்தியை நாம் சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் அனுஷ்டித்து வருகிறோம் எட்டாம் நூற்றாண்டில் மிகவும் நலிவுற்று இருந்த சனாதர்மத்தின் மறுமலர்ச்சிக்காக விஷ்ணு மற்றும் பிரும்மாவை முன்னிலையாக வைத்து தேவதைகள் மற்றும் ரிஷிகள் கைலாயத்திற்குச் சென்று ஸ்ரீ கங்காதரனிடம் ஒரு உபாயம் கேட்டு பிரார்த்தனை செய்து கொண்டார்கள் ஸ்ரீ பரமேஸ்வரன் ஆனவர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு தானே பூமில் அவதாரம் செய்வதாகத் தெரிவித்தார் இதுதான் ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூலக காரணமாகத் திகழ்ந்தது ஸ்ரீமத் ஆதி சங்கரர் தக்ஷிணாமூர்த்தியான ஸ்ரீ பரமேஸ்வரரின் அவதாரம் கேரள மாநிலத்தில் ஸ்ரீ சிவகுரு ஸ்ரீ ஆர்யாம்பிகை தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதரின் அருளால் சிரேஷ்ட புத்திரனாக பிறந்தார் மூன்று வயதிற்குள் எல்லா பாஷா ஞானமும் ஐந்து வயதிற்குள் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தார் ஸ்ரீமத் ஆதி சங்கரர் இந்தப் பூவுலகில் அவதரித்த காலத்தில் சுமார் எழுபத்தியிரண்டு வெவ்வேறு மதவாதிகள் தம்முடைய கருத்துக்களின் வேறுபாட்டின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டு லோகத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார்கள் பிரும்மம் ஒன்றே நித்யம் சத்யம் அதைத் தவிர இரண்டாவது வஸ்து இல்லை என்கிற உன்னதமான அத்வைத தத்துவத்தினை உலகிற்கு அளித்த ஞான ஆசிரியன் அத்வைத தத்துவத்தை உலகிற்கு போதித்த அம்மகான் பத்து உபநிஷத்துக்கள் பிரும்ம சூத்திரம் விஷ்ணு சகஸ்ரநாமம் பகவத் கீதை ஆகியவற்றிற்கு விளக்க உரை அளித்துள்ளார் சிவானந்தலஹரி கோவிந்தாஷ்டகம் விவேக சூடாமணி ஆத்ம போதம் கனகதாரா ஸ்தோத்திரம் சுப்ரமண்ய புஜங்கம் போன்ற இன்னும் பிற நூல்களையும் இயற்றி உள்ளார் இந்து மதத்தில் இருந்த வேற்றுமைகளை நீக்குவதற்கு தனித்தனி பெயர்கள் கொண்ட தெய்வங்கள் காணினும் முடிவில் எல்லாம் ஒன்றே என்னும் எண்ணத்தினை மக்களிடையே பரப்பினார் ஆறு மதங்களை கைகொள்ளச் செய்தார் அதனால் இவருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சாரியார் என்கிற திருநாமமும் உண்டு அவை ஞானத்திற்கு சிவன் சைவம் ஐஸ்வர்யத்திற்கு விஷ்ணு வைணவம் சக்திக்கு அம்பிகை சாக்தம் பலத்திற்கு கணபதி காணாபத்யம் வீரியத்திற்கு முருகர் கௌமாரம் தேஜஸ்ஸிற்கு சூரியன் சௌரம் ஆகியவை ஆகும் தன்னுடைய முப்பத்து இரண்டு அகவைக்குள் ஸ்ரீமத் ஆதி சங்கரர் பாரத தேசம் முழுவதும் பயணித்து கிழக்கில் புரியில் ஸ்ரீ கோவர்த்தன பீடத்தினையும் மேற்கில் துவாரகையில் ஸ்ரீ துவாரகா பீடத்தினையும் தெற்கில் சிருங்கேரியில் ஸ்ரீ சாரதா பீடத்தினையும் வடக்கில் ஸ்ரீ ஜோஷி மடத்தினையும் நிறுவினார் ஸ்ரீமத் ஆதி சங்கரரின் சரிதத்தினை மாதவீய சங்கர விஜயம் கேரளீய சங்கர விஜயம் சங்கர விஜய விலாசம் குரு ரத்ன மாலிகை மார்க்கண்டேய சம்ஹிதை போன்ற கிரந்தங்கள் விவரிக்கின்றன எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் அவரால் போதிக்கப் பட்ட அத்வைத சித்தாந்தம் இன்னும் மங்காத பொலிவோடு திகழ்கின்றது முக்கியமாக நாம் அவரது வாழ்க்கை வரலாற்றினை படித்தால் ஒன்று நிதர்சனமாகத் தெரிகின்றது அதாவது வயது முதிர்ந்த காலத்தில் சத் காரியங்களைச் செய்வதைவிட சிறு வயதிலேயே செய்ய வேண்டும் என்பதுதான் குமார பருவத்திலேயே பகவத் தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும் ஸ்ரீமத் ஆதி சங்கரர் அவதரித்திராவிட்டால் நமது ஆலயங்களும் பண்டிகைகளும் உற்சவங்களும் வழிபாட்டு முறைகளும் அடியோடு மறைந்திருக்கும் இருந்த நிறைந்த காட்டில் திக்கு திசை தெரியாமல் தத்தளித்த மானிடர்களுக்கு செப்பனிட்டு சாலையில் விளக்கு வெளிச்சத்தினையும் உண்டாக்கி நமக்கு ஞான மார்க்கத்தை போதிக்க அவதாரம் செய்த ஞான ஆசிரியனை துதித்து நிற்போம் அவருடைய ஜெயந்தி அன்று கூற வேண்டிய ஸ்லோகம் ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ஷண்மத ஸ்தாபனாச்சாரியார் ஸ்ரீமத் ஆதி சங்கரர் அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை உங்கள் கருத்துகள் புகைப்படங்கள் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விபின் ராவத் அழகில் ஜொலிக்கும் பவித்ரா லட்சுமி புகைப்படங்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல்பத்து நான்காம் நாள் உற்சவம் நாகலாந்து வன்முறை புகைப்படங்கள் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு புகைப்படங்கள் ஸ்ரீரங்கம் பகல் பத்து ம் நாள் உற்சவம் வீடியோக்கள் ஜெயில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு புஷ்பா படத்தின் டிரைலர் வெளியீடு ரைட்டர் படத்தின் டீசர் வெளியீடு காதலை சொல்ல முடியாதா வீடியோ பாடல் வெளியீடு மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு கரோனாவைவிட ஆபத்தானது ஒமைக்ரான் அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை
தற்போது வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் வரை மக்கள் குறைவான அளவு உணவை உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தி கொண்டுள்ளார் வடகொரியாவில் ஏற்பட்டுள்ள இந்த உணவுப் பஞ்சம் விவசாய துறையை மட்டுமே ஒரு காரணமாகச் சொல்ல முடியாது உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை சீனாவில் இருந்தே சென்று கொண்டிருந்தது ஆயினும் கொரோனா அச்சம் காரணமாகச் சீனா உடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டது இதன் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையாலேயே உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் சரிந்துள்ளது
சிறப்பு த டார்க் நைட் திரைப்படம் இருந்து மீள்விக்கப்பட்டது
இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சென்னை தேனாம் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது காலனி ஆதிக்க காலம் தொடங்கி யதில் இருந்து நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன குறிப்பாக கடந்த ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர் இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன் ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் திருத்துறைப் பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார் நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார் அந்தப் பயணத்தின்போது காட்டுயாணம் உட்பட பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர் அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார் அவற்றை மறு உற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதுமுதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார் இதுவரை வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து உள்ளார் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய ஏக்கர் நிலத்தில் நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய நெல் மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாக திகழ்கிறது ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த முதல் நடத்தினார் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்பார்கள் இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும் மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திரு விழாவுக்கு வரும்போது கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் தற்போது தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன கடந்த ஆண்டு நெல் திருவிழாவில் பேர் பங்கேற்றனர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றது இத்திருவிழாவின் வெற்றியை பறைசாற்றியது ஜெயராமனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு பாரம்பரிய அறிவுக்கான விருதையும் அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால் ஜெயராமனாக இருந்த அவருக்கு நெல் ஜெயராமன் என பெயர் சூட்டினார் நம்மாழ்வார் இத்தகைய உன்னதமான பணிகளைச் செய்துவந்த நெல் ஜெயராமன் கடந்த ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயராமன் அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் இழந்தார் அனாமதேயமாக தமிழீழ விடுதலைப்புலிகள் குழப்பம் ஏற்படுத்தும் புது சர்ச்சை எம் தலைவன் பேரழகன் பிரபாகரன் வேடத்தில் பாபி சிம்ஹா அய்யஹோ சினிமா செய்திகள் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்பட இசை வெளியீட்டு விழா சினிமா செய்திகள் மாயோன் பட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்துக்கு கிடைத்து வரும் பாராட்டு தமிழகம் டி என் பி எஸ் சி ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இதோ சினிமா செய்திகள் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்பட இசை வெளியீட்டு விழா இந்தியா பார்லிமெண்டுக்கு ஆப்செண்ட் ஆகும் பாஜக எம் பி க்களுக்கு மோடி எச்சரிக்கை சினிமா செய்திகள் மாயோன் பட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்துக்கு கிடைத்து வரும் பாராட்டு உலகம் மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஆண்டுகள் வரை சிறை தமிழகம் டி என் பி எஸ் சி ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இதோ எச்சரிக்கை ஹெல்த் கேட்டராக்ட் கண் புரை கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி பதில்கள்
இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியோக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது இது ல் வரையப்பட்டு ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது இந்திய தண்டனைச் சட்டம் ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட வரம்புகளில் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது மெக்காலேயின் காலத்தில் இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ் எளிதாக இடம்பெறுகிறது ஊடகம் சார்ந்து இந்திய தண்டனைச் சட்டம் கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது பிரிவு இராஜ துரோக குற்றம் சட்டபூர்வமாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக எழுத்தால் பேச்சால் ஜாடையால் படத்தால் அல்லது வேறு எந்த விதமாகவாது காரியம் ஆற்றுவது குற்றமாகும் இந்தக் குற்றம் புரிபவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் அல்லது ஆண்டு சிறைக்காவலும் அபராதமும் விதிக்கப்படும் விளக்கம் விரோதம் தேசத்துரோகத்தையும் குறிக்கும் சட்டத்துக்கு உட்பட்டு அரசாங்கத்தின் செயல்களை குறை கூறுவதும் கண்டிப்பதும் குற்றமாகாது ஜனநாயக மரபுகளின் படி அரசின் நிர்வாக முறைகளைப் பற்றியும் கண்டனம் தெரிவிப்பது குற்றமாகாது பிரிவு பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும் குற்றத்தினை புரிபவர்களுக்கு ஆண்டு வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் பிரிவு பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும் சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல் ஆலோசனை கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும் வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள் ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் பிரிவு ஆபாசமான புத்தகத்தை விளக்கத்தை படத்தை ஓவியத்தை பொருளை அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும்படி செய்வதும் உருவாக்குவதும் உற்பத்தி செய்வதும் தம்வசம் வைத்திருப்பதும் குற்றமாகும் அத்தகைய ஆபாசமான பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம் மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உண்டாக்கும் உற்பத்தி செய்யும் வாங்கும் வைத்திருக்கும் இறக்குமதி ஏற்றுமதி செய்யும் பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும்படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவதும் குற்றமாகும் மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்று கொள்ள தகும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதும் பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும் இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும் இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும் மூன்று மாத சிறைக் காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் விளக்கம் மத சம்பந்தமான புத்தகம் வெளியீடு எழுத்து படம் ஓவியம் ஆகியவற்றிற்கும் கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கியுள்ளவற்றுக்கும் விளக்கப்பட்டுள்ளவையும் இந்த பிரிவில் பொருந்தாது பிரிவு ஆம் பிரிவுக்குத் தமிழ்நாடு அரசாங்கம் ஒரு திருத்தத்தை செய்கின்றது அந்தத் திருத்தத்தின் படி இந்த குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் பிரிவு இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் என்று கொள்ளத்தக்க ஆபாசப் பொருளை இருபது வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும் வழங்குவதும் காட்டுவதும் அவர்கள் மத்தியில் புழங்க விடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களைப் புரிவதற்கு முயற்ச்சி செய்வதும் குற்றமாகும் இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் படி பொருளை கொடுப்பது மட்டுமல்ல பரப்பினாலும் தண்டனைக்கு உரிய குற்றமாகும் ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படுகின்றது பிரிவு பிறருக்குத் தொல்லை தரும் வகையில் பொது இடங்களில் பாடலை பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும் மூன்று மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ எழுத்தாலோ அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும் ஆண்டுகள் சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் ஆதாரம் லாயர்ஸ் லைன் மாதஇதழ் சட்டம் சட்டம் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு ஆன்மிகம் ஆன்மீகம் ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் புகைப்படங்கள் பிரபலமான செய்திகள் புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் புதுச்சேரியி முகிலன் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான் என்ற புகார் ஒன்று போதும் ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம் உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது ஹாங்காங் சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான கிலோமீ உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத் புதிய மத்திய அமைச்சர்கள் யார் உத்தேசப் பட்டியல் உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின் இந்தியா சீனா மோதல் ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள் மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம் இன்றைக்கு தமிழகத்தில தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது ஆனால் தற்போத தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் நாட்டின் தலைமை நீதிபதியும் ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த
கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது ஆனையிறவு பகுதியில் ஆரம்பமான எதிர்ப்புப்பேரணி ஏ வீதியூடாக ஆனையிறவு உப்பளத்தைச் சென்றடைந்ததுடன் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது நட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை தனியார் துறையினருக்கு வழங்குவது தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட பிரேரணைக்கு இதன்போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது
பெங்களூரில் தமிழ் நூலகம் ஒன்றை காலி செய்யச் சொல்லி ப்ரச்சனையாகி அந்நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் நடு ரோட்டில் வீசியெறிந்த கொடுமை நடந்தேறியது செய்தி கேள்விபட்ட நடுநிலையாளர்கள் தமிழார்வலர்கள் பேஸ்புக் ட்விட்டர் இணைய ஆட்கள் கொதிதெழுந்து தமிழர்கள்மீதான வெறியாட்டம் அது இது என்று ஏற்றிவிட்டு லைக் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இது மட்டும் தேர்தல் சமயமாய் இல்லாவிட்டால் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்கிறேன் என்று அரசியல் பிரச்சனையாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள் எந்த மொழி புத்தகமாக இருந்தாலும் அதை குப்பையாய் வீதியில் கொட்டுவது மகா கொடுமைதான் அது தமிழ் புத்தகமாய் இருந்துவிட்டால் தேவையில்லாத மொழிப் பிரச்சனையாய் தமிழர்களுக்கு எதிரான ப்ரச்சனையாய் புரிந்து கொள்வது அபத்தத்தின் உச்சம் பேலியோவை பேணுகிறவன் அதன் பயனை அடைந்திருக்கிறவன் என்கிற முறையிலும் பேலியோ டயட் பற்றி நியாண்டர் செல்வன் எழுதிய புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன் நல்ல டீசெண்டான கூட்டம் மருத்துவர்கள் புடை சூழ கேள்வி பதில் செஷனோடு சிறப்பாக நடந்தது உடல் நலம் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள் அதிகம் இருந்தவர்கள் இருந்த கூட்டமானதால் அதிகம் அட்வைஸ்களாகவும் மெடிக்கல் டெர்ம்ஸுகளாய் கடந்த கூட்டத்தை அமைதியாய் கவனித்தார்கள் அல்லது கவனித்த மாதிரி நடித்தார்கள் டாக்டர் ஹ்ரிஹரன் டாக்டர் சுமதி ராஜா டாக்டர் புருனோ டாக்டர் ராஜா ஆகியோரின் இயல்பான விளக்கங்கள் என பயனுள்ள விழாவாக அமைந்தது டாக்டர் ஹரிஹரனின் பாடி லேங்குவேஜ் பேச்சு எல்லாம் விசு படத்தில் ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்த குரியகோஸ் ரங்காவைப் போல எனக்கு மட்டும் தெரிந்தது அதை அவரிடம் சொன்னேன் அவருக்கு குரியகோஸ் ரங்காவை தெரிந்திருக்கவில்லை அரோக்கியம் நல்வாழ்வு குழுவினரின் வாலண்டியர்களின் கட்டுக்கோப்பான ஏற்பாடுகள் அமைதி பதில் சொன்ன விதம் இப்படி எல்லாமே அதீத நேர்கோட்டில் காணப்பட்டது விட்டமின் டி க்காக மதிய வெய்யிலில் நிற்பது கட்டாயம் என்றவர்களிடம் மத்யானம் அரை மணி நேரம் வெய்யில் நிற்க அனுமதி கொடுக்கிற தேர்தல் அறிக்கை கொடுக்கிறவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும் என்று ஆரம்பித்து அங்கே உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் அலப்பரை செய்தது நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது அதே போல கேள்வி பதில் செஷனில் எனக்கு இருந்த சில பிரச்சனைகளைப் பற்றி பல முறை போனில் ஷங்கர்ஜியிடமோ அல்லது டாக்டர் ப்ரூனோவிடமோ கன்சல்ட் செய்து கொண்டிருந்தாலும் அதை பப்ளிக்காக கேட்டது என்னைப் போல பல பேருக்கு இம்மாதிரி பிரச்சனைகள் இருக்கலாம் அதை வெளிக் கொண்டு வர ஆனால் அதை ஜஸ்ட்லைக்தட் நீங்க புல் பேலியோ இல்லை என்று ஜோக்காய் மறுத்தலிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் அப்படிப்பட்ட பதில் அப்ப நடுவுல கொஞம் அங்க இங்க டயட்ட விட்டோம்னா இந்த மாதிரியான ப்ராப்ளம் எல்லாம் வருமான்னு சந்தேகம் நிறைய பேருக்கு வர வாய்பிருக்கிறது பத்ரி கிட்டத்தட்ட பேலியோவை இக்குழுவினர் மதம் போல பாவிக்கிறார்கள் என்று ஆரம்பித்து அதை பாஸிட்டிவாக பேசினார் ஷங்கர்ஜி வேறு தமிழில் மற்றவர்கள் சொன்னதையே ட்விட்டர் பாணியில் மீண்டும் சுருங்க தமிழிலேயே விளக்கியது எல்லாம் கொஞ்சம் மத விழாப் போல இருந்ததை மறுக்க முடியாது வெற்றிவேல் சசிகுமாரின் படம் தாரை தப்பட்டையில் கீழே விழுந்தவர் உடனடியாய் ஒரு படத்தை ஆரம்பித்து எழ முயற்சித்திருக்கிறார் சேஃப்பாக அவருடய டெம்ப்ளேட் நட்பு ஜாதி வகையறாக்கள் கலந்த கதையில் தேவர்மகன் லவ் ட்ராக்கை உட்டாலக்கடி அடித்து நண்பருக்கு கல்யாணம் செய்வதற்கு பதிலாய் சொந்த தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்க போராடுகிறார் ஏற்கனவே பார்த்து சலித்த பல படங்களின் கலவையாய் படம் இருப்பதால் அடுத்தடுத்த காட்சிகள் ப்ரெடிக்டபிளாய் இருப்பது சோகம் அதுவும் க்ளைமேக்ஸ் எல்லாம் ரொம்பவே நாடகத்தனம் எதையும் தெளிவாய் முடிவெடுக்கத் தெரியாத ஊர் தலைவராய் பிரபு ஆங்காங்கே கர்ஜித்து பேசுவதைத் தவிர ந்த்திங் ஸ்பெஷல் மியா ஜார்ஜின் மலையாளம் க்யூட் சசி குமார் கல்யாணம் செய்து கொண்டு வந்துவுடன் அவளை மருமகளாய் ஏற்கும் காட்சி செம்ம மத்தபடி ஓ க்க்க்க்க்க்க்கே படம் தான் புதிய வீடியோ என் ட்வீட்டிலிருந்து பெங்களூர் தமிழ் நூலக அழிப்பு விவகாரம் ரியல் எஸ்டேட் மேட்டர் போல தெரிகிறது அதற்கு தமிழழிப்பு என்று ஏற்றிவிட்டு மொழி பிரச்சனையாக்க வேண்டாம் ம ந கூட்டணிக்கு ஆதரவு வாபஸ் ஆதித்தமிழர் கட்சி எங்கிருந்துடா வர்றீங்க புரியவேயில்லையே அவ்வ்வ் அம்மாவே பரவாயில்லை ஆட்சிக்கு அப்புறம் தான் நான் அய்யா எல்லா தொதியிலேயும் நான் னு சொல்றாரு மம்மிஎபெக்ட் நேற்றிரவு கே டிவியில் மகாநதி என்ன ஒரு அருமையான நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் ஐ மிஸ் ஹிம் சின்னக்கல்லு பெத்த லாபம்னு ஆரம்பிச்ச எம் ஜியெல்லாம் பெத்த கல்லு சின்ன லாபம் கூட லேதுன்னு ஆயிருச்சு தரகர்கள் கையில் தமிழ் சினிமா என்கிற தலைப்பில் தமிழ் ஹிந்துவில் வெளிவந்த கட்டுரையில் என் பேட்டி எது சரியான வியாபாரம் இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் வியாபார முறையைச் சீர்திருத்தம் செய்யாமல் இடைத்தரகர்கள் உள்ளிட்ட எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியாது என்கிறார் சினிமா வியாபாரம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் இயக்குநருமான கேபிள் சங்கர் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் பெரிய படங்களை எம் ஜி கொடுத்து மினிமம் கியாரண்டி வாங்கி வெளியிடத் தயங்குவதற்கு காரணம் எத்தனை பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குமேல் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்கமுடியாத சூழ்நிலை இருப்பதுதான் மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரிய படத் தயாரிப்பாளர்கள் கேட்கும் முன்பணத்தை பத்து நாட்கள் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்றாலும் எடுக்கமுடியாது என்பதுதான் தற்போதைய வியாபார யதார்த்தம் ஆனால் தயாரிப்பாளர்கள் ப்ளாட் ரேட் என்ற மாயை பத்து நாட்களுக்குமேல் நீடிப்பதாக நினைத்துக்கொண்டு படம் ரூ கோடி வசூல் ரூ கோடி வசூல் என்று ஊக அடிப்படையில் அறிக்கை வெளியீட்டு போலியாக வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள் இதை உண்மை என்று நம்பும் பெரிய ஹீரோக்கள் தங்களுக்கு ரூ கோடி நூறுகோடி மார்க்கெட் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு தங்களது சம்பளத்தை ரூ கோடி ரூ கோடி என்று நிர்ணயித்துக் கொள்கிறார்கள் இவர்களுக்கு இத்தனை சம்பளம் கொடுக்க முடியாமல்போனதால்தான் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலில் இருந்தே ஒதுங்கிக்கொண்டனர் இதனால்தான் ஹீரோக்களே சொந்தமாக படநிறுவனம் தொடங்கி தங்கள் படங்களை பினாமி தயாரிப்பாளர்களைக் கொண்டு தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்று கூறும் கேபிள் சங்கர் ப்ளைன் டேர்ம்ஸ் எனப்படும் விகிதாசார அடிப்படையில் படங்களை விநியோகம் செய்தால் திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்று ரசிகன் பாக்கெட்டிலிருந்து பணத்தை திருட வேண்டிய அவசியமே இருக்காது இதை மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் திரையரங்குகள் சரியாக செய்து கொண்டிருக்கின்றன என்கிறார் இந்தியா முழுவதும் ஒரே முறை மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் தியேட்டர்கள் ரூபாய்க்கு மேலே டிக்கெட் விலையை ஏற்றி விற்பதில்லை அவர்களது லாபத்தின் முக்கிய பகுதி என்பது கேண்டீன் மற்றும் பார்க்கிங் வியாபாரத்தில்தான் அடங்கியிருக்கிறது இதனால் பெரிய படங்களை அவர்கள் என்ற விகிதச்சாரத்தில் திரையரங்கு உரிமையாளரும் பட உரிமையைப்பெற்றவரும் வசூலை பிரித்துக்கொள்ளும் முறையில் படங்களைத் திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இரண்டு வாரங்கள் தாண்டி படங்கள் ஓட ஆரம்பித்தால் வசூலில் சதவிகிதம் திரையரங்கிற்கும் சதவிகிதம் பட உரிமையாளருக்கும் என்று கொடுத்து விடுகிறார்கள் மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளின் இந்த வியாபாரமுறை இந்தியா முழுவதும் ஓரே சீராக பின்பற்றப்படுகிறது எனவேதான் மல்டி ப்ளெக்ஸ் அல்லாத திரையரங்க உரிமையாளர்களும் இதேபோல் வசூலைப் பிரித்துக்கொள்ளும் ப்ளைன் டேர்ம்ஸ் முறை விகிதாச்சார முறையில் படங்களை எங்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று பெரிய படங்களின் தயாரிப்பாளர்களைப் பார்த்து கேட்கிறார்கள் மினிமம் கியாரண்டியில் படத்துக்கு பணத்தைக்கொடுத்து வாங்கும்போது போட்ட பணத்தை எடுக்க அதிக விலைக்கு டிக்கெட் விற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரேநேரத்தில் தயாராகும் ஒரு படம் தமிழ்நாட்டில் தோல்வியும் ஆந்திராவில் வெற்றியும் அடைவதற்கு அங்கே ப்ளைன் டேர்ம்ஸ் வியாபார முறை நடைமுறையில் இருப்பதுதான் காரணம் என்கிறார் கேபிள் சங்கர் சமீபத்தில் தமிழ் தெலுங்கில் வெளியான தோழா படத்தின் ஆந்திர வியாபார வெற்றியும் இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது அடல்ட் கார்னர் கேபிள் சங்கர் சங்கர் கொத்து பரோட்டா திரை விமர்சனம் பேலியோ பெர்முடா நான் ஷர்மி வைரம் சலனங்களின் எண் கனவைத் துரத்தல் கோணங்கள் சினிமா வியாபாரம் வாங்க விரைவில் சாப்பாட்டுக் கடை ஆன்லைனில் வாங்க ஆன்லைனில் வாங்க ஆன்லைனில் வாங்க சினிமா வியாபாரம் ஆன்லைனில் வாங்க ஆன்லைனில் வாங்க ஆன்லைனில் வாங்க படத்தை க்ளிக் செய்யவும் ஆன்லைனில் வாங்க க்ளிக்கவும் செய்வீர்களா தி மு க தலைவரே கொத்து பரோட்டா கொத்து பரோட்டா சாப்பாட்டுக்கடை தட்டுக்கடை போளி ஸ்டால் கொத்து பரோட்டா கொத்து பரோட்டா பிரபல பதிவுகள் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள் நேற்று நிஜமாகவே அது நடந்தது நாங்கள் ப ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக சூது கவ்வும் மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம் காரணம் அட்டகத்தி பீட்சா படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் துப்பாக்கி முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா என்ற கேள்வ ஆரம்பம் அழகுராஜா பாண்டிய நாடு ஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன் மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும பரதேசி பி எச் டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும் இரா முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா அலெக்ஸ் பாண்டியன் சினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை நய்யாண்டி எஸ் எஸ் ஆர் பங்கஜம் கேட்டால் கிடைக்கும் நேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ் எஸ் ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை கண்ணா லட்டு தின்ன ஆசையா இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய் ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும் தமிழ் மொழி மாற்ற பெட்டி
நாட்டுமக்களின் அரிய பாதுகாவலனாக அரவணைக்கும் ரட்சகனாகத் திகழ வேண்டிய உச்ச நீதிமன்றம் சமீப காலமாக அதன் கடமையில் இருந்து நழுவுகிறதோ என்ற சந்தேகம் பெரும்பாலோர் மனதில் தோன்றியுள்ள சூழலில் உச்சநீதி மன்ற நீதிபதி டி ஒய் சந்திர சூட் அவர்கள் பெரும்பான்மை மனப்போக்கின் அடிப்படையில் குற்றசெயல்களை பிரித்துப் பார்ப்பதும் குற்றவியல் நடைமுறைகளை எடுத்துச்செல்வதும் நீதியை நிலை நாட்டும் செயலல்ல மாறாக அவை நீதியையும் சமத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் செயலாகும் என்று பேசியுள்ளது சற்று ஆறுதல் தருகிறது சமீபகாலமாக நாட்டின் நீதி பரிபாலன அமைப்புகள் மக்களை பாதித்த
பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை கரைக்காலில் நடந்த கொடுமை என்ற தலைப்பில் ஒரு முஸ்லீம் எழுதியுள்ளது இவ்வாறு உள்ளது ஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம் காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர் அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக்கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தான இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும் காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும் இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும் குரானைக் குறிப்பிட்டு மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர் இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும் முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான் இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் உடனே மற்ற முஸ்லீம்கள் இதனைப் பரப்ப ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் ஒரு சீரான அமைப்பு பின்பற்றுதல்கள் பழக்க வழக்கங்கள் இல்லையென்றால் அது அவர்கள் பிரச்சினை ஆனால் அத்தகைய அவர்களது உள் விவகாரங்களை முரண்பாடுகளை சாக்காக வைத்துக் கொண்டு இந்து மதத்தினை இழிவு படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை தமிழகத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய மூதாதையருக்குப் பிறந்து இப்படி பேசுவது எழுதுவது மிகவும் துன்மார்க்கச் செயலாகும் இந்திய தெய்வங்கள் அல்லது இந்து தெய்வங்கள் போலி தெய்வங்கள் என்று சொல்ல இந்த முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது அது மட்டுமல்ல பதிலுக்கு ஒரு இந்துவும் நம்பிக்கையாளனாக இதே மாதிரி முஸ்லீம் தெய்வங்கள் அல்லது மற்ற தெய்வங்கள் போலி தெய்வங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம் சொல்லுவான் இந்திய முஸ்லீம்கள் பெரும்பாலும் இந்துக்கள்தாம் அவர்கள் மதம் மாறியிருக்கலாம் ஆனால் பெற்றோரை தாத்தா பாட்டிகளை மூதாதையரை மாற்றமுடியாது அதே மாதிரி கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றையும் மாற முடியாது ஆக அவ்வாறு அவர்கள் விரும்பினால் தாராளமாக அவ்வாறு எங்கு கடைப் பிடிக்கிறர்களோ அங்கு சென்று சந்தோஷமாக இருக்கலாம் இங்கு இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சையூற்றி துவேஷத்தை வளர்க்கவேண்டாம் இப்பொழுதைக்கு இதனை விளக்காமல் இப்படியே விட்டுவிடுகிறேன் காரைக்காலில் உள்ள மசூதிகள் இந்து கலாச்சாரத்தைத்தான் வெளிப்படுதுகின்றன முக்கியமான காரைக்காலின் மசூதிகளின் உள்ளமைப்பு இந்து வழிபாட்டு ஸ்தல அமைப்பாகத்தான் இருக்கின்றன உண்மையைச் சொல்லப் போனால் கோவில்களை இடித்து மற்றும் கோவிகளின் வெளிப்புறங்களை இடித்து மாற்றிக் கட்டிவிட்டு உள்ளமைப்பை அப்படியே வைத்துக் கொண்டுள்ளதால் தான் அவ்வாறான இஸ்லாம் அல்லாத அமைப்பு இருக்கிறது சிற்பங்களை உடைத்து விட்டு தூண்களை வைத்துக் கொண்டால் தெரியாதா முன்பிருந்த செம்பு பஞ்சலோக பூஜை பாத்திரங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருப்பது தெரியாதா அப்படியானால் அந்த மசூதிகளையெல்லாம் விட்டுவிட்டு போய்விட வேண்டியதுதானே இந்தியாவிலேயே பெரும்பாலான மசூதிகள் அவ்வாறுத்தான் கட்டப் பட்டுள்ளன அமைந்துள்ளன இன்றும் தொடர்ந்து வருகின்றன அப்படியென்றால் அவையெல்லாம் மசுதிகள் இல்லையா இந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா அல்லது அந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா முஸ்லீம்களுக்குள் எந்த விஷயத்திலாவது பிரச்சினையிலாவது உள் விவகாரங்களில் முரண்பாடுகள் வேறுபாடுகள் முதலிவை இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ளவேண்டியது அவர்களுடைய வேலையே அன்றி அடுத்தவர்களை வம்பிற்குள் இழுக்கக் கூடாது இந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா அல்லது அந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா என்ற ஆராய்ச்சிகளை அவர்கள் தாம் வைத்துக் கொள்ளவேண்டும் இஸ்லாம் கடவுள்கள் உண்மையானவை சொக்கத்தங்கம் போன்றவை ஒரிஜினல் டூப்ளிகேட்டேயில்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்வதானால் அது அவர்களுடைய விருப்பம் ஆனால் அதற்காக மற்றவற்றை போலி தெய்வங்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அவ்வாறு செய்துள்ளதால் அது கண்டிக்கப்படுகிறது மற்ற உண்மையான முஸ்லீம்களும் இதை அறிந்து அத்தகைய நஞ்சூட்டும் முஸ்லீம்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் இல்லையென்றால் தேவையில்லாமல் பிரச்சினைதான் வளரும் ஏனெனில் பிறகு உரசிப்பார்க்க வேண்டியிருக்கும் சோதனை செய்ய வேண்டியிருக்கும் மற்ற முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சையூற்றி துவேஷத்தை வளர்க்கவேண்டாம் தமிழகத்தில் இந்தியாவில் பொதுவாக இந்துக்கள் முஸ்லீம்கள் அமைதியாக நட்புடன் தான் வாழ்ந்து வருகிறார்கள் அத்தகைய அமைதியை நட்பை சீர்குலைக்க இப்படிப்பட்ட சில முஸ்லீம்கள் வேலை செய்யவேண்டாம் முகமது நபியே சொல்லியபடியே உங்கள் கடவுள் உங்களுக்கு எங்கள் கடவுள் எங்களுக்கு என்று மரியாதையாக இருக்கவேண்டுமே தவிர அடுத்த கடவுளைப் பற்றி குறைவாக பேசுவது தூஷிப்பது என்ற நீசசெயல்களுக்கு உட்பட்டால் அதற்கான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் காரைக்காலில் நடந்த கொடும பிரிவுகள் அமர்நாத் யாத்திரை அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் இந்து காதலனும் முகமதிய காதலியும் இருக்கும் தெய்வங்கள் இல்லாத தெய்வங்கள் காரைக்கால் நிஜ தெய்வங்கள் பள்ளி வாசல் பள்ளிவாசல் பூமி பூஜை அவமதிக்கும் இஸ்லாம் இருக்கும் தெய்வங்கள் இல்லாத தெய்வங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் காரைக்கால் ஜிஹாதி தீவிரவாதம் நிஜ தெய்வங்கள் பள்ளிவாசல் புனிதப்போர் பூமி பூஜை போலி தெய்வங்கள் மசூதி மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் முஸ்லிம்கள் சிலை உடைப்பு முஸ்லீம்கள் பின்னூட்டங்கள் அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது உ இல் பெரியாரும் இஸ்லாமும திருக்குறள் விற்று ரூ கோடி இல் திருக்குறள் விற்று ரூ கோடி இல் திருக்குறள் விற்று ரூ கோடி இல் திருக்குறள் விற்று ரூ கோடி இல் அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா கம்யூனலிஸமா ஹலாலா ஹரமா ஷிர்க்கா இல்லையா திருக்குறள் விற்று ரூ கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம் ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது வண்ணாரம்பூண்டி களத்தூர் முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது தடுப்பது கலவரத்தில் இறங்குவது ஏன் காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே பிப்ரவரி ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி நவம்பர் ஒக்ரோபர் ஜூலை ஜூன் மே ஜூலை ஜூன் மே பிப்ரவரி திசெம்பர் நவம்பர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி நவம்பர் ஒக்ரோபர் ஓகஸ்ட் ஜூன் ஏப்ரல் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஜூலை மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ எஸ் ஐ எஸ் ஐ ஐ எஸ் தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் குண்டு வெடிப்பு பர்கானாஸ் ஃபத்வா ஃபாத்திமா முஸப்பர் ஃபாத்திமா ரோஸ் ஃபிதாயீன் ஃபேஷன் ஷோ ஃபேஸ்புக் ஃபைஜா அவுதல்ஹா ஃப்ரோனொகிராஃபி அ ப்து ல் அஜி த் அஃறிணை அகழ்வாய்வு அகிம்சை அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் அகிலேஷ் அகிலேஷ் யாதவ் அக்பர் அக்பர் பாஷா அசன் அசன் அலி அசாதுதீன் அசாதுதீன் ஒவைஸி அசாம் அசிங்கப்படுத்திய முகமதியர் அசிடோன் அசோக் மிட்டல் அச்சம் அஜதாரி அஜித்தோவல் அஜிராபானு அஜீஜா அல் யூசுப் அஜ்மத் அலி அடி அடி உதை அடி வைத்தியம் அடி வைத்திய்ம் அடித்து சித்ரவதை அடிப்படைவாதம் அடிப்பது அடிமை அடிமைத்தனம் அடையாளம் அணைக்கட்டு அண்ணல் நபி அண்ணாதுரை அதிக வட்டி அதிமுக அதிரா பானு அதிலா பானு அது அத்தாட்சி அத்வானி அந்நியசெலாவணி அனீஸ் இப்ராஹிம் அனுமதி அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அன்சர் உல் தவ்ஹீத் அன்சாரி அன்சார் அன்சார் மீரான் அன்பழகன் அன்வருல் ஹக் அன்வர் கஸ்மன் அன்வர் பிஸ்மி அன்ஸார் கஜ்வத் உல் ஹிந்த் அபக் உசேன் அபக் ஹுசைன் அபக் ஹுஸைன் அபதல்ஹமீது அபௌத் அபவர்கானந்தர் அபின் அபு சலீம் அபு ஜிண்டால் அபு பகர் அல் பாக்தாதி அபுசாத்கர் அபூபக்கர் முசலியார் அப்சல் அப்சல் குரு அப்துர் ரஹ்மான் அப்துல் அஜீஸ் அப்துல் ஆஜீஸ் அப்துல் கனில் லோன் அப்துல் கபூர் அப்துல் கயூம் அப்துல் கய்யூம் சேய்க் அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் அப்துல் கரீம் துண்டா அப்துல் காதர் அப்துல் காதர் சுலைமான் அப்துல் குட்டூஸ் அப்துல் நாஸர் மதானி அப்துல் பசித் அப்துல் பாசித் அப்துல் ரகுமான் அப்துல் ரஷீத் அப்துல் வஹீத் கிஸ்தி அப்துல் ஷகில் பாஷா அப்துல் ஹட்வானி அப்துல்லா அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் அப்துல்லா புகாரி அப்பீல் அப்ரஹாம் அப்ஸல் அமர் சிங் அமர்நாத் யாத்திரை அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம் அமாவாசையும் அப்துல்காருக்கும் அமிர் குஷ்ரு அமிர் குஸ்ரு அமிலம் அமீது சுல்தான் அமீனுத்தீன் அமீன் அமீர் குஷ்ரு அமீல் அமெரிக்க இஸ்லாம் அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் அமெரிக்க ஜிஹாதி அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி அமெரிக்க ஜிஹாத் அமெரிக்க ஜிஹாத் கூட்டு அமைதி அமைதி என்றால் இஸ்லாமா அமைதி டிவி அமைதி தூதுவர் அமைத் உல் அன்ஸார் அமோனியம் அம்பத்தூர் அம்பேத்கர் அம்மணம் அம்மா அரிசி அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் அம்மோனியம் அயோத்தியா அயோத்யா அரக்கான் அரசாங்கத்தை மிரட்டல் அரசியல் விபச்சாரம் அரசியல்வாதிகள் அரசு நிதி அரசு முத்திரை அரிசி அரிசி அரசியல் அரிப்பு அருவம் அரேபிய ஷேக்கு அரேபியா அர்ஷி குரேஷி அறுப்பு அலங்காநல்லூர் அலர்ஜி அலஹாபாத் தீர்ப்பு அலாவுத்தீன் கில்ஜி அலி அலி அக்பர் அலி குரேஷி அலி சகோதரர்கள் அலி ஷா கிலானி அலி ஷா ஜிலானி அலிகர் அலீத் அப்தல் ரஸாக் அல் அல் உம்மா அல் காய்தா அல் கொய்தா அல் அர்பி அல் முஹம்மதியா அல் ஹதீஸ் அல் பதர் அல் இமாம் அலி அல் அரிதி அல் உஜ்ஜா அல் உம்மா அல் ஜரௌனி அல் திர்ஹம் அல் பர்மவியாஹ் அல் மனத் அல் மம் அலி பின் அல் தாலிப் அல் முஜாஹித்தீன் அல் முஹாஜிரோன் அல் லத் அல்ஜமீன் அல்டேப் உசேன் அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் அல்லா அல்லா என்ற வார்த்தை உபயோகம் அல்லா சொன்னதால் சுட்டேன் அல்லா பெயர் அல்லா பெயர் உபயோகம் அல்லாஹூ அக்பர் அல்லாஹ் அல்வலீது பின் தலால் அழகிய இளம் பெண்கள் அழிப்பு அழிவு அழுகிய நிலையில் அழுகை அழுக்கு அவதூறு அவன் அவமதிக்கும் இஸ்லாம் அவள் அவுட் லுக் அவூலியா அஷ்ரப் அலி அஷ்ரப் அலி கான் அஸதுல்லா அக்தர் அஸ்ரப் அலி அஸ்லாம் பாஷா அஸ்ஸாம் அஹமதியா அஹமது ஷா புகாரி அஹம்மதியா அஹிம்சை அஹ்மதியா அஹ்மதியாக்கள் அஹ்மது ஒமர் சையீது செயிக் அஹ்மது ஒமர் சையீது செயிது ஆகா சைது ஹஸான் ஆக்சிஜன் ஆக்ரா ஆசம் கான் ஆசாத் ராவுப் ஆசிக் ஆசிக் மீரா ஆஜாதிதான் ஒரே வழி ஆஜாத் ரௌப் ஆஜிரா பேகம் ஆஜ்மீர் ஆடி ஆடித் திருவிழா ஆடித்திருவிழா ஆடியோ ஆடு ஆட்கொல்லி ஆட்டம் ஆணல்ல ஆணவக் கொலை ஆணை ஆண் உறுப்பு ஆண்குறி ஆண்குறி சதை ஆண்குறி சதை அறுப்பு ஆண்டவனின் எச்சரிக்கை ஆண்பால் ஆண்மை ஆதரவு ஆதாரம் ஆதி திராவிடர் ஆதி திராவிடர் துறை ஆதிரா பானு ஆதிலா பானு ஆத்திகம் ஆந்திரா ஆபக் உசேன் ஆபாசமான வார்த்தை ஆபாசம் ஆபு சலீம் ஆப்கன் ஆப்கானிஸ்தான் ஆமென் ஆம் ஆத்மி கட்சி ஆம்பூர் ஆயிஷா ஆயிஷா இந்திரா பீ ஆயிஷா சித்திக் ஆயிஸா தகியா ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் ஆயுதப்படை ஆராய்ச்சி செய்யும் போலீஸார் ஆர் எஸ் சம்சுதீன் பள்ளிவாசல் ஆர் எஸ் எஸ் ஆர் எஸ் சர்மா ஆர்குட் ஆர்த்தி சாப்ரா ஆர்பாட்டம் ஆறு மனைகள் ஆற்காடு ஆலி ஷா கிலானி ஆலிஃப் லம் மிம் ஆளுமை ஆவி ஆஸம் கான் ஆஸ்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் இ அகமது இக்பால் இசை இச்சை இட ஒதுக்கீடு இடிப்பு இடுப்பு இணைதள ஜிஹாத் இத்தத் இந்தி ஜிஹாதி இந்திய ஊடகங்கள் இந்திய கொடி இந்திய முஜாஹத்தீன் இந்திய முஜாஹித்தீன் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் இந்திய விரோதத் தன்மை இந்திய விரோதம் இந்திய விரோதி ஜிலானி இந்தியத் தன்மை இந்தியத்தனம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்தியப் பிரச்சினை இந்தியர்களை ஏமாற்றுதல் இந்தியா இந்தியாவின் மேப் இந்தியாவின் வரைப்படம் இந்திரா இந்து எழுச்சி முன்னணி இந்து காதலனும் முகமதிய காதலியும் இந்து காதலியும் முகமதிய காதலனும் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்து தமிழன் இந்து முஸ்லிம் இந்து முஸ்லிம் உரையாடல் இந்து முஸ்லிம் ஒற்றுமை இந்து முஸ்லிம் சந்திப்பு உரையாடல்கள் இந்துக்களின் உரிமைகள் இந்துக்களைக் கொல்வது இந்துக்கள் இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் இந்துக்கள் கொல்லப்படுதல் இந்துக்கள் சித்திரவதை இந்தோனேசியா இன்பம் இன்ஸிமாம் உல் ஹக் இன்ஸ்பெக்டர் இபின் பதூதா இப்தார் இப்ராஹிம் இப்ராஹிம் அப்சலம் இப்ராஹிம் மௌல்வி இமயமலை இமயம் இமாம் இமாம் அலி இமாம் கவுன்சில் இமாம் செக்ஸ் இமாம் ஹுஸாஇன் இமாம்கள் இம்தியாஜ் பஜாஜ் இம்ரான் கான் இம்ரான் ஹஸன் இரட்டை இலை இரட்டை வேடம் இரண்டாம் பெண்டாட்டி இரண்டாம்மனைவி இரவு தொழுகை இரவு விடுதி இராக் இரான் இராம கோபாலன் இருக்கின்ற நிலை இருக்கின்றது என்ற நிலை இருக்கும் தெய்வங்கள் இருட்டு இர்ஃபான் ஹபீப் இறப்பு இறுதி ஊர்வலம் இறை தூதர் இறைதூதர் இறைத்தூதர் இறைவன் இலக்கியம் இலங்கை இலங்கை குண்டுவெடிப்பு இலவச அரிசி இலா இலாஹி இல் இல்லாத தெய்வங்கள் இல்லாத நிலை இல்லாதது என்ற நிலை இளைய ராஜா இஸ்மாயில் இஸ்ரத் ஜஹான் இஸ்லாமாபாத் இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி இஸ்லாமிக் சேவக் சங் இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் இஸ்லாமிக் ஸ்டேட் இஸ்லாமிய இறையியல் இஸ்லாமிய சாதி இஸ்லாமிய ஜாதி இஸ்லாமிய திருமணச் சட்டம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய நாடு இஸ்லாமிய பிரச்சினை இஸ்லாமிய மாநாடு இஸ்லாமிய வங்கி இஸ்லாமியத் தமிழன் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதி இஸ்லாமியர்களை கொல்லும் முறை இஸ்லாமிஸ்ட் இஸ்லாமும் இந்தியாவும் இஸ்லாம் இஸ்லாம் செக்ஸ் இஸ்லாம் நகர் இஸ்லாய மாநாடு ஈ வே ரா ஈட்டிக்காரன் ஈத் ஈத் இ மீலாதுன் நபி ஈத் இ மீலாத் உந் நபவி ஈரான் ஈரோடு ஈழ குண்டுவெடிப்பு ஈழம் உக்கடம் உக்கா உடலின்பம் உடலுறவு உடலுறவுக் காட்சிகள் உடல் உடைப்பு உதய சூரியன் உதவி உதவியாள் உதை உபவாசம் உபி உமர் ஃபரூக் உமர் அப்துல்லா உமர் மாடீன் உமையாத் உயித்தெழுதல் உயிர் உயிர் பலி உயிர்கொல்லி உரிமை உருது ஜிஹாதி உருது மொழி உருவ வழிபாடு உருவம் உரூஸ் உறவினர் உறுப்பினர் நியமனம் உலமா வாரியம் உலமாக்கள் உல்லாசம் உளவாளி உளவு உள் ஒதுக்கீடு உள்துறை அமைச்சகம் உள்துறை சூழ்ச்சிகள் உள்ளாடை உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் உள்ளூர் தீவிரவாத கும்பல் உள்ளே நுழைவது ஊடக வித்தைகள் ஊடல் ஊடுருவல் ஊரடங்கு உத்தரவு ஊர்வலம் எச்சரிக்கை எதிர்ப்பு என் ஐ ஏ என்கவுன்டர் என்டிடிவி எபிடிரின் எம் எஃப் ஹுஸைன் எம்ஜிஆர் எரித்தல் எரிப்பு எரியூட்டல் எரியூட்டு எலோஹிம் எல் எல் முருகன் எல்லை எழுப்பும் நோக்கம் எஸ் தமிழ்வாணன் எஸ் ஹைதர் அலி எஸ் எம் எஸ் எஸ் எம் எஸ்கள் எஸ் எஸ் முஹம்மது இப்ராஹிம் எஸ் ஐ சூபி எஸ் சி எஸ் டி பி ஐ எஸ் வி பட்டனம் எஸ் ஸி எஸ்சி எஸ்டிபிஐ ஏ கே கான் ஏ ஆர் ரஹ்மான் ஏ கே அந்தோணி ஏமாற்று வேலை ஏர் இந்தியா ஏர்வாடி ஏர்வாடி காசிம் ஏர்வாடி தர்கா ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் ஐ எஸ் ஐ ஐ டி தீவிரவாதி ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் ஐபிஎல் கொச்சி அணி ஐமுமுக ஐஸில் ஒசாமா பின் லேடன் ஒசாமா பின்லேடன் ஒட்டக பால் ஒட்டகம் ஒபாமாவின் யுத்தம் ஒப்பாரி ஒப்பியம் ஒமர் இஸ்மயில் மொஸ்தபி ஒமர் மாடீன் ஒருதலை காதல் ஒருவழி இந்து முஸ்லீம் காதல் கதை ஒருவழி இந்து முஸ்லீம் திருமணங்கள் ஒற்றன் ஒழிப்பு ஒழுங்கு ஒவைஸி ஒஸாமா பின் லேடன் ஓட்டு ஓட்டுவங்கி ஓம் ஓரின சேர்க்கை ஔரங்கசீப் கங்கணா கங்கையம்மன் கோவில் கசாப் கசாப்புக்காரத்தனம் கஜல் கஜினி கஞ்சா கஞ்சி கஞ்சி அரிசி கஞ்சி குல்லா கடத்தல் கடத்தல் மிரட்டல் கடலூர் கடவுள் கடார் கடை கடையநல்லூர் கட்சிமாறி கட்ட சாகுல் கட்டப் பஞ்சாயத்து கட்டப்பஞ்சாயத்து கட்டி வைத்தல் கட்டுக்கதை கட்டுப்பாடு கட்டை அவிழ்த்தல் கணிப்பு கண்ணூர் கதறல் கத்தி கந்தசாமி தெரு கந்தூரி கனிமொழி கன்னட ஜிஹாதி கன்னட பிரபா கன்னட ரக்ஸன வேதிகே கன்னி கன்னிக்கழிப்பு கன்னித்தன்மை கன்ன்ட ஜிஹாதி கமல் செனாய் கமால் ஃபரூக் கம்பி கம்பீர் கம்யூனிசம் கம்யூனிஸ காங்கிரஸின் செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் கம்யூனிஸம் கராச்சி கராச்சி திட்டம் கரீம் காம்பவுண்ட் கரு கரு தரித்தல் கருணா ஃபௌண்டேஷன் கருணாநிதி கருணை கருணை மனு கருணைக் கொலை கருதரிப்பு கருத்து கருத்துச் சுதந்திரம் கருத்துரிமை கருப்பு ஆடு கரேழி கரோனா கரோனா ஜிஹாத் கரோனா தொற்று கர் வாபசி கர் வாபஸி கர்நாடகா கர்பலா கர்பலா உயிர்த் தியாகம் கர்ப்ப தானம் கர்ப்பமாக்கல் கர்ப்பம் கறை கற்களை வீசி தாக்குவது கற்பழிக்கும் பாபா ஷேக் கற்பழிக்கும் ஷேக் கற்பழிப்பாளி கற்பழிப்பு கற்பழிப்பு ஜிஹாத் கற்பு கற்ப்பழிப்பாளி கலவரங்கள் கலவரம் கலவி சரச வீடியோ கலாட்டா கலிமா கலை கல் கல் வீச்சு கல்யாண அகதிகள் கல்யாணம் கல்லடி ஜிஹாத் கல்லறை கல்லூரி தகர்ப்பு கல்லெரிந்து கலவரம் கல்லெறி வெறிக்கூட்டம் கல்வத் கல்வீச்சு கல்வெட்டு களஞ்சியம் கள்ள உறவு கள்ள நோட்டுகள் கள்ளக் காதல் கள்ளக்காதல் கள்ளக்குடியேறி கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் கள்ளநோட்டுகள் கழுத்தறுப்பு கழுத்து கவுனி கவுன்சிலர் ஜெனரல் கவுரவக் கொலை கவுஸ் பாஷா கவ்வாலி கஸ்தூரி காஃபிர் காஃபிர் இந்தியர்கள் காஃபிர் மோமின் கூட்டணி காஃபிர்கள் காக்ரகார் காங்கிரசுக்கு எச்சரிக்கை காங்கிரஸ் காசர்கோடு காசிம் அன்சாரி காஜா காஜா மொஹிதீன் காஜா ரோடு காஜா ரோட் காஜி காஜி சட்டம் காஜியா நாஷிகா காட்யம் காதர் பாட்சா காதர் மொகிதீன் காதர் மொய்தின் காதர் மொஹ்தீன் காதர்பாஷா காதர்மொய்தின் காதலன் காதலி காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது காதலில் போரா காதலன் காதலி போரா காதல் காதல் ஜிஹாத் காதல் புனித போர் காதல் மந்திரக் கட்டு காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் காதிம் காதியா காதியான் காதியான்கள் காந்தஹார் காந்தாரம் காந்தி கானா கான் காபத்துல்லாஹ் காபா காபிர் காமம் காமரூன் காயல்பட்டினம் காயிதே மில்லத் காரைக்கால் கார் கார்டூன் கார்த்திகாயினி காலனி காலிப் காலிஸ்தான் கால் கால்பேடா காளியம்மன் கோவில் காவடி காவலர் காவி காஷ்மீர் காஷ்மீர் கலாட்டா காஷ்மீர் சட்டசபை கலாட்டா காஸா ரோடு காஸா ரோட் கிக் மெஸஞ்சர் கிச்சன் கிச்சன் புகாரி கிச்சன் புஹாரி கிச்சான் கிச்சிப் பாளையம் கிச்சிப்பாளையம் கிடார் கிண்டி மசூதி கினியா கிரக்கம் கிரிக்கெட் விளையாட்டு கிரிஷ் கானார்ட் கிரிஸ் கானார்ட் கிரிஸ் கார்னாட் கிரிஸ்டினா கிரிஸ்தவர் கிருத்துவர் கிருஷ்ணகிரி மலை கிருஸ்துவர் கிரேஸி கிறிஸ்தவ மருத்துவமனை கிலானி கிலாபத் கிலாபத் இயக்கம் கிலாபஹ் இ எப் எக்ஸ் கில்கிட் கிளினிக் கிளைடோரிடெக்டோமி கிளைடோரிஸ் கிழக்கு பாகிஸ்தான் கிழக்கு மித்னாப்பூர் கிஸ்த்வார் கீ போர்ட் கீழக்கரை கீழுள்ளாடை குக்கர் குண்டு குக்கர் வெடிகுண்டு குஜராத் குஞ்சி குடகு குடல் குடி குடிசைத் தொழிலான கல்வீச்சு குடிப்பிரிவு குடிமகன் குடிமகன்கள் குடியுரிமை குடியுரிமை சட்டம் குடியேறுதல் குடும்ப திவிரவாதம் குடும்பம் குடை குட்டப்பா குட்டு குண்டா குண்டி குண்டு குண்டு தயாரிப்பு குண்டு நேயம் குண்டு வெடிப்பது குண்டு வெடிப்பு குண்டு வெடிப்பு வழக்கு குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் குண்டுவெடிப்பு குதா குதாமுல் இஸ்லாம் குதிரை குத்து வைத்தியம் குந்தலீன் பலோச் குன்டலீன் பலூச் குன்னங்குளம் குன்னம்குளம் குன்னின்புரா குன்றம் குன்ஹாலங்குட்டி குப்ரு குமார் விஸ்வாஸ் கும்ப மேளா கும்பமேளா கும்பல் கும்மாளம் குரானா குறளா குரானில் அரசமரம் குரான் குரான் எரிப்பு குரு குருமா குரூரம் குரோதம் குர்பானி குர்ரம் குறளா குரானா குறள் குறிச்சி குற்ற மனப்பாங்கு குற்றச்சாட்டு குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் குற்றப் பழக்கம் குற்றம் குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா குலாம் நபி ஆசாத் குலாம் நபி பய் குலாம் ரசூல் மாலிக் குலுக்கல் குல்லா குல்லா கஞ்சி குல்ஷன்குமார் குளத்துப்புழா குளம் குழந்தை இல்லாததால் பல திருமணம் குழந்தை கற்பழிப்பாளி குழந்தை கற்ப்பழிப்பாளி குழந்தை நரபலி குழந்தை பலி குழந்தை பாலியல் குவைத் குவைத்தில் விபசார கும்பல் குவைத்தில் வீட்டு வேலை குஷித் ஆலம் கான் கூடல் கூடாரம் கூட்டணி கூட்டணி சித்தாந்தம் கூட்டணி தர்மம் கூட்டம் கூட்டுக் குடும்பம் கூர்க் கூழ் கூழ் அரிசி கெம்ப கௌடா கேக் கேச்சேரி கேணிக்கரை கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் குற்றங்கள் அதிகம் பதிவு கேன்ஸர் கேப் கேரள ஜிஹாதி கேரள ஜிஹாதிகள் கேரள தீவிரவாதம் கேரள பயங்கரவாதம் கேரள போலீஸார் கேரள முஸ்லீம் சேவை சங்கம் கேரளா கேல் கேவலப்படுத்திய முஸ்லீம்கள் கை கை உன் நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் கைதி கைது கைபேசி கையெறி குண்டுகள் கொக்கி கொக்கோகப் பேச்சு கொக்கோகம் கொங்கலம்மன் கோவில் கொடகு கொடி கொடி எரிப்பு கொடிய நோய் கொடியேறி பாலகிருஷ்ணன் கொடியேற்றம் கொடியை அவமத்தித்த கிலானி கொடுக்கு வைத்தியம் கொடுங்கலூர் கொடுங்கல்லூர் கொடூரம் கொடை கொண்டாட்டங்கள் கொண்டாட்டம் கொரியர் கொரியர் கம்பனி கொரோனா கொரோனா ஜிஹாத் கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ் கொற்கை கொலை கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் கொலை சடங்கு கொலை செய்வது கொலை மிரட்டல் கொலை வழக்கு கொலை வெறி கொலைகாரர்கள் கொலைவெறி கொல் கொல்கொத்தா கொல்லம்பாளையம் கொளத்தூர் மணி கொள்ளை கொள்ளையடி கொழுக்கொட்டை கோகர்ணம் கோக்கைன் கோஜா கோட்டக்குப்பம் கோபுரம் கோரிப்பாளையம் கோலீன் ல ரோஸ் கோழி கோழை கோவிட் கோவில் கோவில் இடிப்பு கோவை கௌதம் கம்பீர் கௌதம் நவல்கா கௌதாரி கௌரவக் கொலை கௌரவம் கௌஹாத்தி க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி சகஜமாக இருந்து வரும் நிலை சகிப்பு சகிப்புத் தனம் சகிப்புத் தன்மை சகிப்புத்தனம் சகிப்புத்தன்மை சகேதன் விழா சகோதரர் சகோதரி சங்கப் பரிவார் சங்கம் சங்கராச்சாரி சசி தரூர் சச்சிதானந்த பாரதி சஜித் சஜ்ஜத் லோன் சஞ்சய் சஞ்சய்தத் சடங்குகள் சட் சட்கா சட்ட வாரியம் சட்டசபை சட்டத்துறையினர் சட்டத்தை வளைப்பது சட்டமீறல் சட்டம் சட்டம் மீறல் சட்டவிரோதம் சண்டை சண்டை போடுவது சதி சதை சத்திய சரணி சத்திய சரனி சத்தியாகிரகம் சந்தனகூடு சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் சந்தனம் பூசும் நிகழ்ச்சி சந்தேகம் சனிக்கிழமை சன்னி சன்னி ஜமைதுல் உல்மா சபி அர்மார் சமத்துவ ஞானிகள் சமத்துவம் சமரசப்பேச்சு சமரசம் சமஸ்கிருதம் சமாதி சமில் பஸேவ் சமீம் சமீரா பானு சமீராபானு சம்சுதின் சம்சுதீன் சம்பள உயர்வு சம்பளம் சம்ஸ்கார வேதி சயீத் நூரி சரசமான பேச்சு சரசம் சரவணன் சரஸ் சரித்திர ஆதாரம் சரித்திரம் சரீயத் சரீயத் சட்டம் சர்கோதா சலஹ் அப்துல் ரஸாக் சலாபிசம் சலாபிஸம் சலாமியா பானு சலாவுத்தீன் சல் சல்மான் குர்ஷித் சவ ஊர்வலம் சவிகுர் ரஹ்மான் பர்க் சவுதி சவுதி அரேபியா சவுதி மந்திரவாதி சவூ தி அரே பியா சஹாபுத்தீன் சாகுல் சாகுல் அமீத் சாகுல் ஹமீது சாட்சி சாதர் சாத்தான் சாத்தான்குளத்தினர் சாத்தான்குளம் சானவாஸ் சானியா மிர்சா சான்றிதழ் சான்ஹோ சாப்பாடு சாயிரா பேகம் சாயோப்ரயா பாதை சாய்ஜி சாரதா சாராயம் காய்ச்சுபவர்கள் சார்லி ஹெப்தோ சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது சாவு சாஸ்தாம்கோட்டா சிகரம் சிகிச்சை சிகை சிகை அறுப்பு சிகையறுப்பு சிங் சிட்டகாங் சிதம்பர ரகசியங்கள் சிதம்பரம் சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் சிதைப்பு சித்தராமய்யா சித்தராமையா சித்தராமைய்யா சித்திக் அலி சித்திரவதை சித்தூர் சிந்து சிந்த் ஹிந்த் ஹிந்த் சிந்த் சினிமா சின்ன பசங்க சின்னம் சிபிசிஐடி சிமி சிமுலியா சிம் சிம் கார்ட் சியாசத் சிரச்சேதம் சிரியா சிருங்கேரி சிறுபான்மையினர் சிறுபான்மையினர் நலத்துறை சிறுமி சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் சிறுவரை முன் நிறுத்துவது சிறுவர் கற்பழிப்பு சிறுவர் பாலியல் சிறை சிறை காவலர் சிறைச்சாலை சிறையில் அடைப்பு சிற்பம் சிற்றின்பம் சிலந்தி சிலை சிலை வழிபாடு சில்மிசம் சில்மிஷம் சிவன் கோவில் தாக்கப்பட்டது சீக்கியர் சீட்டாட்டம் சீட்டு சீதக்காதி சீனிக்கட்டி சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் சுஜயா சுஜயா சந்திரன் சுதந்திரதினம் சுதந்திரம் சுத்தம் சுத்தம் செய்தல் சுத்தி சுந்தர பாண்டியன் சுந்தரி சுனாமி சுனாமி வருவது சுனில் தத் சுன்னத் சுன்னத் ஜமாஅத் சுன்னத் ஜமாத் சுன்னி சுன்னி இகே மற்றும் ஏபி குழுக்கள் சுன்னி சட்ட போர்ட் சுன்னி சட்டம் சுன்னி முஸ்லீம் சட்டம் சுன்னி வக்ஃப் போர்ட் சுன்னி வாரியம் சுன்னி ஷியா சுபஹனி மொய்தீன் சுபஹனி மொஹித்தீன் சுபைதத் சுபைதா சொர்னேவ் சுபையா சுமதி சுமோ சுயமரியாதை சுரணை சுரேந்திரன் சுற்றல் சுலைமான் சுலைமான் சேட் சுல்தான் சுல்தான்பேட்டை சுல்பிகர் அலி சுவாமி விவேகானந்தர் சுஷ்மிதா சுஷ்மிதா பானர்ஜி சுஹானி சாந்த் சூஃபி சூஃபி நம்பிக்கையாளர் சூஃபித்துவம் சூடான் சூடு சூடு வைத்தியம் சூடு வைப்பது சூதாட்டம் சூது சூனியம் சூபி சூபித்துவம் சூரத்கல் கடற்கரை சூரையாடு சூளைமேடு சூழ்ச்சி செக்யூலரிஸ கம்பனி செக்யூலரிஸ ஜீவி செக்யூலரிஸ வித்வான்கள் செக்யூலார் அரசாங்கம் செக்ஸ் செக்ஸ் அடிமை செக்ஸ் தொல்லை செக்ஸ் உறுப்புகளின் படங்கள் செக்ஸ் ஜிஹாத் செங்கன்னூர் செட்டிப் பல்லக்கு சென்ட்ரல் சென்னை செம்மொழி மாநாடு செயிக் மொஹம்மது ஹஸன் செயிக் ஷமீம் செல் செல்போன் செல்வ காளியம்மன் செல்வ காளியம்மன் கோவில் சேக் தாஹாசத் சேதம் சேர்ந்து வாழும் சேலம் சைக்கிள் குண்டு சைனா மொபைல் சைபர்வெளி ராணுவம் சைப்புன்னிஸா காஜி சைப்புன்னிஸா காத்ரி சையது சையது அப்துல்லா புகாரி சையது இக்பால் சையது சஹாபுத்தீன் சையது பானர்ஜி சையது மன்சூர் சையது முகமது அலி சைரா பேகம் சைவம் சொத்துக்கள் சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் சொந்தமண்ணின் ஜிஹாதி சொரணை சொர்க்கம் சொர்னேவா சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் சோதனை சோதிடம் சோயப் மாலிக் சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் சோறு சோவியத் யூனியன் சோஹைப் இக்பால் சௌகான் சௌத்ரி ஜகன்மோகன் ஜகிர் ஜஞ்சீர் ஜட்டி ஜனநாயகம் ஜமா அத் ஜமா மஸ்ஜித் ஜமாஅத் ஜமாஅத்தார் ஜமாதே இ முஸ்தபா ஜமாத் ஜமாத் உலிமா இ ஹிந்த் ஜமாத் உத் தாவா ஜமாத் உல் தாவா ஜமாயத் உல் உலமா ஜமிலாபாத் ஜமைத் உல் முஜாஹித்தீன் ஜமைத் உக் ஃபர்கன் ஜமைத் உல் முஜாஹித்தீன் ஜம்மு காஷ்மீர் ஜல்ஸா ஜவாஹிருல்லா ஜஹல்லியா ஜஹித் ஹமீது ஜஹ்ரன் ஹாஷிம் ஜாகியா சொமன் ஜாகிர் உசேன் ஜாகிர் நாயக் ஜாகிர் ஹுஸைன் ஜாகீர் ஜாதகம் ஜான்பாஸ் கான் ஜாமியத் இ அஹ்லெ ஹடித் ஜாமியா நிஜாமியா ஜாமீன் மறுப்பு ஜார்கெண்ட் ஜார்கென்ட் ஜார்ஜ் வூலின்ஸ்கி ஜாலி ஜாவத் மியான்டட் ஜி டிவி ஜி எம் ஷேக் ஜின்னா ஜிப்ராயில் ஜியோஃப் லாவ்சன் ஜிலானி ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி ஜிஹாதி ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு ஜிஹாதி அமெரிக்கர் ஜிஹாதி அமெரிக்கர்கள் ஜிஹாதி குருரக் குணம் ஜிஹாதி கொலைக்காரர்கள் ஜிஹாதி ஜேன் ஜிஹாதி நேயம் ஜிஹாதி வெறியாட்டம் ஜிஹாதி ஆதரவு மனப்பாங்கு ஜிஹாதிகளுக்கு சம்பளம் ஜிஹாதிகளுக்கு பணம் ஜிஹாதித்தனம் ஜிஹாதித்துவம் ஜிஹாத் ஜிஹாத் கையேடு ஜிஹாத் தன்மை ஜீனத் சவுகத் அலி ஜீன் காபு ஜீப் ஜீவானாம்சம் ஜீஹாதிகள் ஜும்மா மசூதி ஜெகத் கஸ்பர் ராஜ் ஜெட் ஜெட் ஏர்வேஸ் ஜெத்தா ஜெயக்குமார் ஜெயந்தி ஜெயபிரதா ஜெயலலிதா ஜெயா மேனன் ஜெயித் ஹமீத் ஜெயினுல் ஆபிதீன் ஜெயிலர் ஜெயில் ஜெயில் உடைப்பு ஜெயில் பூட்டு ஜெய்பூர் ஜெய்ப்பூர் ஜெய்ஸ் இ மொஹம்மது ஜெலட்டின் குச்சிகள் ஜெலேட்டின் குச்சி ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் ஜேவித் ஷேய்க் ஜைனபா ஜைனம் ஜைனுல் ஆபிதீன் ஜைப்புன்னிஸா காஜி ஜைப்புன்னிஸா காத்ரி ஜைஸ் உல் மொஹம்மது ஜோதிடம் ஜோத்பூர் ஞானம் டாக்கா டாக்கா தாக்குதல் டிடோனேடர் டிரம் டிரை அசிடோன் டிரை பெராக்ஸைட் டிவிட்டர் டீசல் டீனா டுனிசியா டுனிஸியா டுவென்டி டூனிஸ் டெட்டனேட்டர் டெட்டனேட்டர்கள் டெட்டா ஷூ டெரிக்கிங் டெலிகிராம் டெலேவார் சையிதீ டெலேவார் ஹொஸைன் டெலேவார் ஹொஸைன் சையிதீ டெல்டா ஷூ டெஹ்ரான் டேட்டிங் டேவிட் ஹெட்மேன் கோல்மென் டைகர் மேமன் டைகர் மேமம் டைமர் டைம் டொமினிகா டோகு உம்ரோவ் த மு மு க தகவல் தொழில்நுட்பம் தகியா தக்காண முஜாஹித்தீன் தக்தீர் தங்கக் கட்டி தங்கக்கட்டி தங்கம் தசை தச்சநல்லூர் தஞ்சாவூர் தடியடி தடியன்டவிடே நசீர் தடுக்கப்பட்டது தடுப்பது தடை தடை செய்யப்பட்ட துப்பாக்கி தடை செய்யப்பட்ட ரகம் தண்டனை குறைப்பு தண்ணீர் குடித்தால் அடி தண்ணீர் குடித்தால் உதை தந்தம் தந்தை மதம் தனி நாடு தனிமைப் படுத்துதல் தனிமைப்படுத்துதல் தனியாக ஆணுடன் இருப்பது தன்னாட்சி தன்யா தப்பான ஆட்டம் தப்பான தீர்ப்பு தப்பித்தல் தப்லீக் தப்லீக் ஜமாஅத் தமாம் தமிமும் அன்சாரி தமிமுல் அன்சாரி தமிழக அரசு தமிழக அரசு வேலை தமிழக அரசு வேலை ஆணை தமிழகத்து ஜிஹாதி தமிழகத்து தீவிரவாதி தமிழ் இந்து தமிழ் ஜிஹாதி தமிழ் நாத்திகன் தமிழ் முஸ்லிம் தமிழ் முஸ்லீம் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தமிழ்நாடு தவ்ஹீத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு வக்பு வாரியம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தமீமுன் அன்சாரி தமுமுக தயாநிதி மாறன் தருமம் தரை வாடகை தர்கா தர்ஜி தர்பங்கா தர்மம் தற்காலிக மனைவி தற்கொலை தற்கொலை குண்டு வெடிப்பு தலாக் தலாக் தலாக் தலாக் தலித் தலித் போர்வை தலித் முஸ்லீம் தலித் முஸ்லீம்கள் தலிபான் தலிபான் அமைப்பினர் தண்டனைகள் தலை தலையோலபரம்பு தலைவெட்டி தவ்ஹீத் தவ்ஹீத் ஜமாஅத் தஸ்லிமா தஸ்லிமா நஸ் ரீன் தஸ்லிமா நஸ்ரின் தஹவ்வூர் ஹுஸைன் ரானா தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா தானியல் தானியா தாஷிபா தாய் தாய் புகார் தாய் மதம் தாய்மதம் தாய்லாந்து தாய்வான் தாருல் இஸ்லாம் தாருல் ஹராப் தார் உல் இஸ்லாம் தாலி தாலிபன் நீதிமன்றங்கள் தாலிபான் தாளம் தாவுத் இப்ராஹிம் தாவூதின் காதலி தாவூத் இப்ராஹிம் தாவூத் சையது ஜிலானி தாவூத் ஜிலானி தாவூத் ஜிலானியின் மனைவிகள் தாவூத் மியான் கான் தாஹிர் ஷைஜாத் தி இந்து திக்விஜய் சிங் தினமணி தினமலர் திப்பு திப்பு சமாதி திப்பு சுல்தான் திப்பு ஜெயந்தி திப்புவின் கத்தி திமுக தியாகப் பலி தியாகம் தியாகி திராவிட நாத்திகர்கள் திரி திரிணமூல் திரிணமூல் காங்கிரஸ் திரிபு திரிபுரா திருக்குறள் திருடு திருட்டு திருட்டு சிடி பதுக்கல் திருநங்கை திருப்பதி திருப்பரக்குன்றம் திருப்பரங்குன்றம் திருமணத் தடுப்புச் சட்டம் திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது திருமணம் திருமா திருமா வளவன் திருமாவளவன் திருவிடைச்சேரி திருவிழா திறக்க திறனாய்வு திறப்பு திலீப் பட்கோங்கர் தில்லி இமாம் தில்ஷுக் தில்ஷுக் நகர் தீ வைப்பு தீக்குழி தீட்டு தீண்டாமை தீநுண்மி தீனா தீய சக்திகளை விரட்டுவது தீவிரவாத திட்டம் தீவிரவாத நிதியுதவி தீவிரவாதத்திற்கு துணை போவது தீவிரவாதம் தீவிரவாதி தீவிரவாதிகளுக்கு பணம் தீவிரவாதிகள் தீவைப்பு துக்கம் துக்தரன் இ மில்லத் துணை மேயர் துண்டா துண்டு துன்புருத்தல் துபாய் துப்பாக்கி துப்பாக்கிச் சூடு துப்ரோவ்கா தும்மநாயக்கன்பட்டி துருக்க துருக்கன் துருக்கர் துருக்கி துருஷ்க துருஷ்கா துரோகம் துர்கேஸ்வரி துர்க்கம் துறக்க துலாகர் துலுக்க துலுக்கன் துலுக்கப்பட்டி துலுக்கர் துலுக்கி துல் கிஃபில் தூக்கு தூண்டிவிடும் எழுத்துகள் தூண்டு தூது அஞ்சல் தூய்மை தூய்மையான கற்பு தூஷணம் தென் கொரியா தெய்வம் தெரிக் இ தாலிபான் பாகிஸ்தான் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தெலிங்கானா தெலுங்கானா தெலுங்கு ஜிஹாதி தெஹ்ரீக் இ லபைக் யா ரஸூல் அல்லா தெஹ்ரீக் இ கடம் இ நபுவத் தேங்காய் தேச கொடி தேச விரோதம் தேசவிரோத செயல்கள் தேசவிரோதம் தேசிய ஜிஹாதி தீவிரவாதம் தேசிய புலனாய்வு இயக்குனர் தேசிய புலனாய்வு துறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தேசியக் கொடி தேசியவாதி தேனி தேர்தல் தேவிபட்டினம் தேவேந்திரன் தைவான் தொகை தொடாதே தொடு தொடுதல் தொடை தொத்து வியாதி தொந்தரவு தொப்பி தொறக்க தொற்று தொற்று மருந்து தொலைபேசி தொல்துறை தொழிற்சாலை தொழுகை தோபி தோல் தோள் தௌகீர் ராஸா கான் தௌவீத் ஜமாத் தௌஹித் ஜமாத் தௌஹீத் தௌஹீத் ஜமாத் நக்மா நங்க பர்வதம் நடனம் நடவடிக்கை நட்பு நதிராபானு நதீம் சைஃபீ நத்தர்ஷா பள்ளிவாசலில் நநஸ்ரியா நந்தினி நன்னடத்தை நிபந்தனை நபி நபீக் நம்பர் நம்பிக்கை நம்பிக்கையில்லாதோர் மீதான போர் நரகம் நரபலி நரம்பு நரேந்திர மோடி நர்கீஸ் தத் நல்ல மொஹம்மது களஞ்சியம் நல்லிணக்க நாயகர் நவபாஷாணம் நவாப் அலி நவாப்வாலாஜா நவாஸ் நஷீர் நஸ்ரியா நாகராஜன் நாகூர் நாகூர் தர்கா நாகூர் ஹூசைன் நாகை நாகராஜன் நாசம் நாடகம் நாட்டுப் பற்று நாணம் நாத்திக இந்து நாத்திக காஃபிர் நாத்திக முஸ்லீம் நாத்திகத் தமிழன் நாத்திகம் நான் தான் கடவுள் நான்காம் பெண்டாட்டி நான்காம் மனைவி நான்கு பெண்டாட்டிகள் நாயுடு அரிசி நாளம் நிகாப் நிக்கா நிக்கா நாமா நிக்கா ஹலால நிக்கா ஹலாலா நிக்காஹ் நிக்காஹ் நாமா நிஜ தெய்வங்கள் நிஜாமுத்தீன் நிஜாமுத்தீன் ஜமாத் நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் நிதி நிதிநிறுவனம் நிதியுதவி நிதிஷ்குமார் நிந்தனை நியூ காலேஜ் நியூயார்க் நிர்மலகேரி நிர்மலா நிர்வாகம் நிர்வாண ஓவியர் நிர்வாண வைத்தியம் நிர்வாணம் நிஸார் அஹமது நிஸ்ஸார் அஹமது நீக்ரோ நீதி நீதி மன்றம் நீதிமன்றம் நீலாங்கரை நூதன முறை நூருல் ஹூடா நூரூல் ஹமீது நூர் ஜியபுத்தீன் நூர் ஹுஸைன் நெருப்பு நெல்பேட்டை நெல்லூர் நெல்லை நேபாளம் நேயம் நேரம் நேரு நேர்த்திக் கடன் நைஜர் நைஜீரியா நைட் கிளப் நைட்ரேட் நோக்கம் நோன்பு நோன்பு அரிசி நோய்கொள்ளி பகீர் பகுத்தறிவற்ற மதம் பகுபா பகுப்பு பகை பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி பக்கிரியம்மாள் பக்ரீத் பக்ருதீன் பங்க பந்து பங்களா ஹுஜி பங்களாதேச தீவிரவாதம் பங்களூரு வெடிகுண்டு பங்காள தேசம் பங்காளதேசம் பங்காஸ் குடியினர் பசு பசு இறைச்சி பசு மாமிசம் பசு வதை பச்சோந்தி பஜரங் தள் பஜார் பஞ்சாயத்து பஞ்யாத்து படகு கவிழ்ந்தது படம் படுக்க வா பட்கல் பட்டகல் பட்டக்கல் பட்டி பட்டினி பணப்பரிமாற்றம் பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் பணம் பணி பண்டிகைகள் பண்ணா பத்தான் பத்வா பந்து பன்னா பன்னா இஸ்மாயில் பன்றி பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு பயம் பயிர்ப்பு பயிற்சி பய்ஹான் அல் கம்தி பரங்கிப்பேட்டை பரமக்குடி பரிசோதனை பர்கா பர்கா போராட்டம் பர்தா பர்தா அணிவது பர்தா காக்கும் உடையா பர்தா மத அடையாளமா பர்துவான் பர்த்வான் பர்மா பர்மா பஜார் பர்வானா பர்வீன் பர்ஹான் வனி பறவை பாட்சா பற்ற வைக்கும் திரிகள் பல திருமணம் ஏன் பலமணம் பலி பலி ஆடு பலிக்கடா பலிஸ்தான் பலுச்சிஸ்தானம் பலுச்சிஸ்தான் பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி பல்லாவரம் பள்ளி கொண்டா பள்ளி தகர்ப்பு பள்ளி வாசல் பள்ளிகள் பள்ளிகொண்டா பள்ளிவாசல் பழனி பழமைவாத கோட்பாடு் பழமைவாதம் பவித்ரா பவுல் பஷீர் பஸ்மந்தா பஹாய் பஹாய்க்கள் பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் பாகிஸ்தானின் தாலிபான் பாகிஸ்தானியப் பெண்கள் பாகிஸ்தான் பாகிஸ்தான் கொடி பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் பாகிஸ்தான் தீவிரவாதம் பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் பாக்தாத் பாஜக பாடி பாட்டம் பாட்டி பாட்னா பாட்ரிக் மாத்யூஸ் பாண்டியன் பாதியாக உடைக்கப்பட்ட மசூதி பாத்திமா பாத்திமா முசாபர் பாத்திமா முஸப்பர் பாத்திமுத்து பாத்தியா பானர்ஜி பானு பாபர் பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா பாப் வுட்வார்ட் பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பாப்புலர் பிரென்ட் பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா பாமிய புத்தர் சிலை பாம்பே பாரத் மாதா கி ஜெய் பாரபட்சம் பாரா ரபியுல் அவ்வல் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பாராளுமன்றம் பாரிஸ் பாரூக் பார்த்தோ அல்லது பார்க்காமலோ பார்பேடா பாலம் பாலியல் பாலியல் அடிமை பாலியல் குற்றம் பாலியல் தொல்லை பாலியல் வன்முறை பால் காவடி பாவத் தடுப்பு பாவத் தடுப்பு கமிஷன் பாவப் பணம் பாவப்பணம் பாவம் பாவி பாஷா பாஷாவின் மகன் பாஷிர் பாஸ் வார்டுகளைத் திருடுவது பி அப்துர் காதர் பி என் பாண்டே பி எப் ஐ பிக்ரிக் பிக்ரிக் அமிலம் பிசாசு பிச்சை பிஜேபி பிஜேபி முஸ்லிம் பிஜ்நோர் பிஜ்னோர் பிஞ்சு குழந்தைகள் பிடி பிடோபைல் பிண ஊர்வலம் பிணை விடுதலை பிணைத்து வைத்தல் பிண்டம் பிதாயீன் பின்தங்கிய முஸ்லீம்கள் பின்லேடனின் குடும்பம் பின்லேடனின் மனைவி பியூஸ் ஒயர் பிரசர் குக்கர் பிரசாரம் பிரச்சாரம் பிரஜை பிரன்னாய் ராய் பிரபல சரித்திர ஆசிரியர்கள் பிரபாகரன் பிரஸர் குக்கர் பிராணேஷ் பிள்ளை பிரான்ஸ் பிராயசித்தக் கொலை பிராயசித்தம் பிரார்த்தனை பிரிப்யூஸ் பிரியாணி பிரிவினை பிரிவினைவாதம் பிரிவினைவாதி ஜிலானி பிருந்தா காரத் பிரேம் பிரேம் ராஜ் பிரேம்ராஜ் பிர்பும் பிறந்த நாள் பிறப்பு பிலால் பில்லி பிளேட் பிள்ளை பிள்ளைக்கறி பீ ஜே மீர் பீகார் பீடி பீடித்தல் பீதி பீபி ஆயிஷா பீரங்கி பீர் பீலா ராஜேஷ் பீவி பீஸ் டிவி புகட் புகழேந்தி புகாரி புகார் புகெட் புகையிலை புது கல்லூரி புதைத்தல் புத்த மதம் புத்தகங்கள் எரிப்பு புத்தகம் புத்ததேவ் பட்டாச்சார்ஜி புத்தர் புத்தாண்டு புத்தூர் புனிதப் போர் புரளி புர்ஹான் வனி புர்ஹான் வானி புலி புலியூர் ஜும்மா பள்ளிவாசல் புலியூர் மசூதி புளூஃப்ளிம் புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் புழல் புழல் சிறை புழல் ஜெயில் புஹாரி பூஜை பூமி பூஜை பெங்களூரு பெட்டிங் பெட்ரோல் பெட்ரோல் குண்டு பெண் பெண் உரிமை பெண் உறுப்பு பெண் கடமை பெண் சுன்னத் பெண் தலைவர் பெண்களின் சுன்னத் பெண்களின் பிரச்சினை பெண்களை முன் நிறுத்துவது பெண்கள் சுன்னத் பெண்டாட்டி பெண்ணல்ல பெண்ணியம் பெண்ணுரிமை பெண்ணுறுப்பு பெண்ணுறுப்பு சிதைப்பு பெண்பால் பெண்மை பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் பெய்ரூட் பெரியகுளம் பெரியபாளையம் பெரியப் பட்டு பெரியப் பட்டு ஏரி பெரியப்பட்டு பெரியப்பட்டு ஏரி பெரியார் பெரியார்தாசன் பெருந்துறை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெருமாள் பெருமாள் கோவில் பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் பெர்விஸ் பெல்ஜியம் பெஷாவர் பெஸ்லான் பெஸ்லான் பள்ளி பேகம் பேசுவது பேச்சு வார்த்தை பேச்சுவார்த்தை பேட்டரி பேட்டரி கட்டைகள் பேண்ட் பேத்தி பேன்டி பேன்ட் பேயோட்டு பேயோட்டுதல் பேய் பேரணி பேஷன் ஷோ பேஸ்புக் பைசூல் பைசூல் மன்னார் பைத்தியம் பைபிள் பைப் பைப் குண்டு பைப் வெடிகுண்டு பொகோ ஹராம் பொட்டாசியம் நைட்ரேட் பொது சிவில் சட்டம் பொன்விளைந்த களத்தூர் பொம்மிநாயக்கன்பட்டி பொம்மிநாயக்கம்பட்டி பொய்மை பொய்மைக் கதை போகோ ஹராம் போக்குவரத்து போங்கு போட்டி போதை போதை மருந்து போபால் போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போபையா போரா போராட்டம் போராளி போர் போர் குற்றம் போர்ஹா போலி போலி சிம் கார்டுகள் போலீஸார் போலீஸ் போஸ் போஹ்ரா பௌத்தம் பௌத்தர் பௌத்தர்கள் பௌல் ப்ரேம்ராஜ் மகளிர் கோர்ட் மகள் கற்பழிப்பு மகாலட்சுமி மக்கள் ஜனநாயகக் கட்சி மக்கள் போராட்டக் குழு மக்கா மங்கள வாத்தியங்கள் மங்களூரு மங்களூர் மங்கள் குடியினர் மங்காத்தா மசூதி மசூதி இடிப்பு மசூதி எரிப்பு மசூதி சாவு மசூதி தெரு மசூதி தொழுகை மசூதி நிர்வாகி மசூதி வளாகத்தில் நினைவிடம் மசூதியில் குண்டு தயாரிப்பது மசூதியில் கொலை மசூதியை இடித்தல் மஜீத் மஜீதி மஜ்லிச்துல் முஸ்லிமீன் மஞ்சப்ப ஷெட்டி மடம் மடிகரே மணலி மணிகண்டன் மணிப்பூர் மணிமண்டபம் மண்குழி மண்டபம் யூனியன் மண்டபம் யூனியன் தலைவர் மண்டையோடு மண்ணடி மத தண்டனை மத நல்லிணக்க விருது மத நல்லிணக்க விருது வழங்கும் விழா மத அடிப்படைவாதம் மத போலீஸார் மதகலவரம் மததுரோகி மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் மதனி மதமா மணமா மதமா மனமா மணமா மதமாறிய பெண்கள் மதமாற்றம் மதரசா மதரஸா மதரஸா செக்ஸ் மதரஸாக்கள் மதவாதம் மதவிமர்சனம் மதவிரோதி மதவெறி மதானி மதானி குடும்பம் மதினா மதுக்கடைகள் மதுரை மதௌனி மத்ரஸா மந்திரக் கட்டை அவிழ்த்தல் மந்திரத் தொழிலில் மந்திரம் மன நோயாளி மனச்சிதைவு மனநலக் காப்பகம் மனநிலை மனநோய் மனம் மனல் அல் செரீப் மனித உயிர் மனித உரிமைப் போராளிகள் மனித கொல்லி மனித நீதி பாசறை மனித நேய மக்கள் கட்சி மனித நேயம் மனித வெடிகுண்டு மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மனிதநேய விற்பன்னர்கள் மனிதர்கள் மிருகங்கள் புனைவது மனுதாரர் மனைவி மம்தா மம்தா பானர்ஜி மயக்கம் மயன்மார் மரக்காயர் மரண தண்டனை மரியம் மரியம் சாண்டி மரியம் பிச்சை மரியம் பீவி மருத்துவக் கல்லூரி மருந்து மருந்து அடித்தல் மருந்து தெளித்தல் மரைக்காயர் மர்கஸ் மர்மமான வியாபாரம் மறுமணம் மறைப்பு மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மலபார் மலப்புரம் மலர் போர்வை வைத்து மரியாதை மலேசிய குடியுரிமை மலேசியன் தூதரகம் மலேசியப் பத்திரிக்கைகள் மலேசியா மலேசியா போலீஸ் மலைமேல் மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் மலையாள ஜிஹாதி மலையேறுதல் மல்லபுரம் மல்லைய்யா மஸ்ஜித் உர் ரஹ்மான் மஸ்ஜித் ஏ இப்ராஹிம் கலீலுல்லாஹ் மஸ்த கேரளா ஜமாயத் உல் உலமா மஹர் மஹல்லு கமிட்டி மாடு மாட்டிறைச்சி மாட்யூல் மாந்திரீக நரபலிகள் மாந்திரீகம் மானிய அரிசி மான் வேட்டை மாமிசம் மாயா மாயாவதி மாயை மாரடி மாரடி நோன்பு மாரடித்தல் மாரல் போலிஸிங் மாருதிராஜ் மார்க்கண்டேய கட்ஜு மார்டின் மார்டின் பிரேம்ராஜ் மார்ட்டின் பிரேம்ராஜ் மார்பு மாற்றம் மாற்று வைத்திய முறை மாலிகாபூர் மாலிக் மாவேலிக்கரா மாவோயிஸத் தீவிரவாதி மாஸ்கோ மிதிக்கும் இஸ்லாம் மினாரெட் மினாரெட் விழுதல் மின்சாரம் மின்னணு ஜிஹாதி மின்னணு ஜிஹாத் மியன்மார் மிரட்டல் மிலாடி நபி மில்லத் இ இஸ்லாமியா பாகிஸ்தான் மீட்டர் மீனா சதீஷ் மீனாக்ஷி மீனாக்ஷி கோவில் மீனாக்ஷி சுந்தர்ராஜன் மீனாக்ஷி பஜார் மீனாட்சி பஜார் மீனாட்சிபுரம் மீரா மீரான் மீர்வாயிஸ் உமர் பரூக் மீர்வாயிஸ் மௌல்வி மீலாது நபி மீலாதுநபி மீலாதுன் நபி மீலாத் முஃப்டி முஹம்மது சையத் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமது முகமது அலி முகமது அலி ஜின்னா முகமது அஸ்லம் முகமது ஆசிப் முகமது இக்பால் முகமது இஸ்மாயில் முகமது கனி உஸ்மான் முகமது சலீம் முகமது சானு முகமது சோஹ்ராப் மிர்சா முகமது ஜியாஉல்ஹக் முகமது தாசிம் முகமது நபி முகமது ரியாஷ் முகமது ஷானு முகமது ஷேக் தாவூத் முகமது ஹர்ஷத் முகமதுக்கு முந்தைய அரேபியா முகம்மது தாசிம் முகரம் முக்தி வாஹினி முசிரி முஜாஹித்தீன் முஜிபுர் முஜிபுர் ரஹ்மான் முண்டம் முதலீடு முதல் பெண்டாட்டி முதல் மனைவி முதா முதுகு வலி முதுகுளத்தூர் முதுகுளத்தூர் பள்ளி முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி முதுகை தடவுதல் முத்தலாக் முத்தாரம் முத்துச்சாமி முத்துப்பேட்டை முனஹம்மது தாரிக் அன்சாரி முனி முனியசாமி முனீஸ்வரன் முனீஸ்வரர் முன்னா முன்னாள் தலைவர் முன்னேறிய முஸ்லீம்கள் முப்தி மும்தாஜ் மும்பை மும்பை குண்டு மும்பை குண்டு வெடிப்பு மும்பை குண்டுவெடிப்பு முருடீஸ்வர் முர்ஸித் முறையீடு முற்றுகை முலாயம் முலை முலைப்பால் முலைப்பால் ஊட்டுவது முலைப்பால் பந்தம் முல்லா முல்லா உமர் முல்லாயம் முஸ்தரி முஸ்திரி முஸ்லிமுக்கு மட்டும் முஸ்லிமுக்கு வீடு முஸ்லிம் முஸ்லிம் அடிப்படைவாதம் முஸ்லிம் கழகம் முஸ்லிம் காலனி முஸ்லிம் சாமி முஸ்லிம் சாமியார் முஸ்லிம் செக்ஸ் முஸ்லிம் தெரு முஸ்லிம் நகர் முஸ்லிம் பிரச்சினை முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் பெண்கள் உரிமை முஸ்லிம் பெண்கள் மாநாடு முஸ்லிம் மாந்திரீகம் முஸ்லிம் மாந்திரீகர்கள் முஸ்லிம் முன்னேற்ற கழகம் முஸ்லிம் சோதிடம் முஸ்லிம் மாந்திரிகம் முஸ்லிம்கள் ஆர்பாட்டம் முஸ்லிம்கள் முற்றுகை முஸ்லீமின் மனப்பாங்கு முஸ்லீம் முஸ்லீம் அல்லாத பெண்கள் முஸ்லீம் இளைஞர்கள் முஸ்லீம் ஓட்டு வங்கி முஸ்லீம் ஓட்டுவங்கி முஸ்லீம் கம்யூனிஸ்ட் முஸ்லீம் கல்வி சங்கம் முஸ்லீம் சட்டம் முஸ்லீம் சாதி முஸ்லீம் ஜாதி முஸ்லீம் தன்மை முஸ்லீம் நரபலிகள் முஸ்லீம் நாத்திகவாதி முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது முஸ்லீம் பெண்கள் வேலை முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது முஸ்லீம் மந்திரவாதி முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் முஸ்லீம் மாவோயிஸ்ட் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் முஸ்லீம் லீக் முஸ்லீம்களிடம் ஊடல் முஸ்லீம்களிடம் கொஞ்சல் முஸ்லீம்களின் அடிப்படைவாதம் முஸ்லீம்களின் தீவிரவாதம் முஸ்லீம்களின் வெறித்தனம் முஸ்லீம்களில் சிறுபான்மையினர் முஸ்லீம்களுக்கு விடிவு காலம் முஸ்லீம்களை தாஜா செய்வது முஸ்லீம்கள் முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது முஸ்லீம்தனம் முஹமது ஆசிப் முஹமது ஆஸிப் முஹமது இக்பால் முஹமது இம்தியாஸ் அன்சாரி முஹமது சலீம் முஹமது நபி மசூதி முஹம்மது முஹம்மது அப்துல் ஆஜீஸ் முஹம்மது அல் அமீன் பின் கத்தாரி முஹம்மது அஹமது சித்திபாபா முஹம்மது கான் முஹம்மது கார்ட்டூன் முஹம்மது சலீம் முஹம்மது தாரிக் அன்சாரி முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் முஹம்மது நபி வாழ்ந்த வீடு முஹம்மது நோமன் முஹம்மது புஹாரி அப்துல் காதர் முஹம்மது மௌதூத் கான் முஹம்மது யூசுப் முஸ்ரூக் முஹம்மது ஹனிஃப் கான் முஹம்மத் அபூபக்கர் முஹரம் முஹ்சீன் அல்ஜமீன் மூசா மூணாறு மூதா மூத்தா மூத்ஹா மூன்றாம் பெண்டாட்டி மூன்றாம் மனைவி மூன்று முட்டாள்கள் மூரத் மூர்சிதாபாத் மூர்ஷிதாபாத் மூல்தான் மூளை சலவை மூளை சலவை செய்வது மூளைசலவை மூவாட்டுபுழா மூவ்லீத் மெகபூபா முப்தி மெக் கோனெ மெக்கா மெதினா மெத்தை மெத்தைக் கடை மெஹந்தி மெஹர் மெஹ்பூபா மெஹ்பூபா முஃதி மெஹ்பூபா முஃப்தி மேனகா மேப் மேமன் மேயர் மேற்கு பாகிஸ்தான் மேலப்பாளையம் மேல் உள்ளாடை மேல் முறையீடு மேல்விஷாரம் மேளம் மேவ்லீத் மைக்கேல் விட்செல் மைக்கேல் விட்செல் முஸ்ஸரஃப் சந்திப்பு மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் மைசூரு மைசூர் மைனாரிட்டி மைலாப்பூர் மொகரம் மொஜாமெல் ஹக் மொம்பாஸா மொய்தீன் மொரொக்கோ மொரோகோ மொஹமது ஆஸிப் மொஹமது இக்பால் மொஹமது சலீம் மொஹம்மது மொஹம்மது அக்தர் மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் மொஹம்மது அஸ்கர் மொஹம்மது அஹம்மது கான் மொஹம்மது இக்பால் மொஹம்மது கமருஸ்ஸாமன் மொஹம்மது களஞ்சியம் மொஹம்மது சலீம் மொஹம்மது தாய்யப் ஜியா மொஹம்மது நபி மொஹம்மது மௌதூத் கான் மொஹம்மது ரியாஸ் மொஹம்மது ஷானு மொஹம்மது ஸ்வாலி மொஹரம் மொஹர்ரம் மொஹித்தீன் மோகம் மோசடி மோசம் மோடி மோடி அரிசி மோதல் மோதிரம் மோனிகா மோமின் மௌதனி மௌதானி மௌனிகா மௌலானா அஹமது ஷா புகாரி மௌலானா சௌகத் ஷா மௌலானா புகாரி மௌலானா மதனி மௌலானா மதானி மௌலானாவை பெண்கள் அடித்தது மௌலித் மௌல்வி மௌல்வி அப்பாஸ் அன்சாரி யஜீத் யதீம் கானா யாகுப் யாகுப் மேமன் யாகூப் யாகூப் மேமன் யாசின் பட்கல் யாசின் பட்டகல் யாசிர் அப்துல்லா யாதவ் யாத்திரிகர்கள் யாத்திரை யாத்திரைக்குப் பாதுகாப்பு யானை யுத்த பலிகள் யுத்ததருமம் யுத்ததர்மம் யுத்தம் யுனானி யுனானி மருத்துவர் யுவன்சங்கர் ராஜா யூசஃப் யூசுப் யூசுப் செயிக் யூசுப் ராஜா யோக்கியகர்த்தா யௌம் இ அலி ரகசிய சர்வே ரகமத்துல்லா ரக்சால் ரக்ஸால் ரஜபுனிசா ரஜபுனிசா பேகம் ரஜபுனிசாபேகம் ரஜினி ரண்டா அல் கலீப் ரத்த சடங்கு ரத்தக் காட்டேரி ரத்தக் காட்டேரிகள் ரத்தத்தினால் ஹோலி ரத்தப் பணம் ரத்தப்பணம் ரத்தம் ரத்தம் குடித்தல் ரபி அல் அவ்வல் ரப் ரப்பர் புல்லட் ரப்பானி ரமதான் ரமலான் ரமழான் ரமஷான் ரமீலா ரமேஷ் தௌரானி ரம்ஜான் ரம்ஜான் அரிசி ரம்ஜான் கஞ்சி ரம்ஜான் கஞ்சி அரிசி ரம்ஜான் தாராவீஹ் ரம்ஜான் நோன்பு ரம்ஜான் நோன்பு அரிசி ரவிச்சந்திரன் ரஹமத்துல்லா ரஹீமா ரஹீல் செயிக் ரஹ்மான் ரஹ்மான் கான் ராகுல் ராக்கெட் ராக்கைன் ராஜ துரோகம் ராஜநீதி வேசித்தனம் ராஜஸ்தான் ராஜாஜி மருத்துவமனை ராஜிந்தர் சச்சார் ராணிப்பேட்டை ராணுவத்துறை ரகசியங்கள் ராதா ராதிகா ராய் ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராம் ராவல்பிண்டி ராவுப் ராஸா ராஸா அகடெமி ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் ரிசானா ரிசானா நபீக் ரிஸ்வானா ரீடா மான்சந்தா ருபையா ருபையா சையது ருபையா சையத் ருஷ்டி ரூபாய் நோட்டுகள் ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் ரெஜினா ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரேகா ரேசன் கார்டு ரேப் ரேப் விடியோ ரேப் வீடியோ ரேஷ்மா தாவூத் ரோமிலா தாபர் ரோஸா ரோஹிங்க ரோஹிங்கர் ரோஹிங்கா ரோஹிங்கிய ரோஹிங்கியா ரோஹிங்ய ரோஹிங்யா ரோஹிஞ்ச ரோஹிஞ்சா ரோஹின்ய ரோஹின்யா ரோஹிப்க்கியா றமலான் றமழான் லண்டன் லலித் மோடி லல்லு பிரச்சாத் யாதவ் லவ் ஜிஹாத் லவ்ஜிஹாத் லஷ்கர் இ தொய்பா லஸ்கர் இ ஜாங்வி அல் ஆல்மி லஸ்கர் இ டொய்பா லஸ்கர் இ தொய்பா லாகூர் லாஹூர் லிங்கம் லிவ் இன் லீனா லீனா கபூர் லீலைகள் லெபனான் லெப்பை லேபியாபிளாஸ்டி வக்ஃப் போர்ட் வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி வக்ஃப் வாரியம் வக்கார் யூனிஸ் வக்பு வாரியம் வக்ப் வக்ப் கம்பனி வக்ப் கம்பெனி வக்ப் மேம்பாடு வக்ப் வாரியம் வங்காள தேசம் வங்காள மொழி வங்காளதேசம் வங்காளப் பிரிவினை வங்காளம் வங்கி மோசடி வங்கி மோசடி வழக்கு வசூல் வஞ்சகம் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் வடபழனி வட்டி வட்டிக்குக் கடன் வணிக வளாகம் வண்ணாரப் பேட்டை வண்ணாரப்பேட்டை வண்ணாறப் பேட்டை வதந்தி வதை வத்தலகுண்டு வந்தே மாதரம் வந்தே மாதரம் எதிர்ப்பது வன்புணர்ச்சி வன்முறை வன்முறையில் ஈடுபடுவது வயநாடு வயர் துண்டுகள் வயிற்றில் கடத்தல் வரதராஜ் வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி வருத்தம் வருத்து வலிஹுல்லாஹ் வல்லாளன் வளர்த்த கடா வளைகுடா வழக்கு வழிபாடு வாக்குறுதி வாசல் வாசிம் அக்ரம் வாசிம் அக்ரம் மாலிக் வாடகை வாடகை வீடு வாடகைக்கு வாடகைக்கு வீடு வாடியா வாட்ஸ்அப் வாணியம்பாடி வாதிப்பது வாபஸ் வாரங்கல் வாரணசி குண்டுவெடிப்பு வார்டன் வாலாஜா மசூதி வாழ்க்கை வாஹாபி வாஹாபி இயக்கம் வி எஸ் ரவி விக்கிரகம் விசா விதி விசாரணை விஜய் விஞ்ஞான முன்னேற்றம் விடுதலை விடுதலை சிறுத்தை விடுதி விண்ணப் பங்களின் எண்ணிக்கை விந்து விமர்சனம் விமானம் வியாபாரம் விரதங்கள் விரதம் விருத்த சேதனம் விரோதம் விலக்கிவைத்தல் வில் ஹியூம் விளக்கு விளம்பரம் விழா விழாக்கள் விவாக ரத்து விவாகம் விவேகானந்தர் விஷாரம் விஷ்வ ஹிந்து பரிஷத் விஸ்டெம் அகடெமி விஸ்வ இந்து பரிஷத் வீடியோ வீடு வீடு இல்லை வீடு திரும்புதல் வீட்டு வேலை வீட்டுக்கு வா வீணா வீணா மாலிக் வீர பாண்டியன் வீரகநல்லூர் வீரியம் வெஜினோபிளாஸ்டி வெடி வெடி மருந்து வெடிகுண்டு வெடிகுண்டு பொருட்கள் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யும் கருவிகள் வெடிபொருள் வழக்கு வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் வெடியுப்பு வெட்டிக் கொலை வெப்சைட்டுகளை உடைப்பது வெறி வெறிநாய்கள் வெள்ளிக் கிழமை வெள்ளிக்கிழமை வேடம் வேட்டை வேட்பாளர் வேத பஸின் வேலூர் வேலை வேலை மோசடி வேல் காவடி வேவு வைகாசி வைகாசித் திருவிழா வைணவம் வைத்தியம் வைரஸ் வைரஸ் கொரோனா வைரஸ் ஜிஹாத் ஶ்ரீரங்கப்பட்டினம் ஶ்ரீராம் சேனா ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு ஶ்ரீலங்கா ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் ஷகிர் ஷபி அர்மார் ஷபிர் ஷா ஷபீர் ஷமில் அஹமது ஷமீரா பானு ஷமீராபானு ஷமீல் ஷரியத் ஷரீயத் ஷலாஷன் ஷலோ தாங்கி ஷஹீதுகள் என்றெல்லாம் யார் யார் என்று தெரியாதா என்ன ஷஹீத் ஷா பானு ஷாகுல் ஹமீத் ஷாஜஹான் ஷாபானு ஷாபாஸ் பட்டி ஷார்ஜா ஷரியா கோர்ட் ஷாஹி இமாம் ஷியா ஷியா சட்ட போர்ட் ஷியா சட்டம் ஷியா முஸ்லீம் சட்டம் ஷியா வாரியம் ஷியா சுன்னி ஷிர்க் ஷெட்டி ஷெரி ரெஹ்மான் ஷேக் ஷேக் அப்துல்லா ஷேக் அஸினா ஷேக் தாவூத் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஷேக் மைதீன் ஷேக் ரஹமத்துல்லா ஷேவாக் ஷைஸ்டா அம்பர் ஷ்யாம் ஸஜியா ஸல் ஸ்டாலின் ஸ்டாலின் வாழ்த்து ஸ்டிங் ஆபரேஸன் ஸ்னூப்பிங் ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராமநவமி ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் ஹகிம் ஹக் ஹக்கனி ஹக்கானி ஹக்கிம் ஹஜரத் அலி ஹஜரத் இமாம் அலி ஹஜரத் இமாம் ஹுஸைன் ஹஜ் ஹஜ் கமிட்டி ஹஜ் பயணம் ஹஜ் மானியம் ஹஜ் யாத்திரை ஹட்டி ஹதீஸ் ஹனுமந்த ஜெயந்தி ஹபீப் ஹம்சத்நிஷா ஹம்ஸா ஹம்ஸா தலிபான் ஹராம் ஹரிந்தர் பவேஜா ஹரிஸ் காரே ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாம் ஹர்கத் உல் முஜாஹித்தீன் ஹலால் ஹவாலா ஹஸன் ஹாஜா பக்ருதீன் ஹாஜி அலி தர்கா ஹார்வார்ட் ஹாவிஸ் மொல்லாஹ் ஹாஷிம் அன்ஸாரி ஹிஜாப் ஹிஜ்புல் முஜாஹித்தீன் ஹிஜ்லி ஷரீப் ஹிம்சை ஹீரா பேரி ஹுஜி ஹுஜி பங்களா ஹுஸைன் ஹூஜி ஹெராயின் ஹேரம் ஹைஜேக் ஹைட்ரெஜன் பெராக்ஸைட் ஹைதர் அலி ஹொய்சளர் ஹொஸைன் சையிதீ ஹோலி ஹௌரா மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மின்னஞ்சல் சந்தாதாரராக மின்னஞ்சல் முகவ ரி அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா கம்யூனலிஸமா ஹலாலா ஹரமா ஷிர்க்கா இல்லையா திருக்குறள் விற்று ரூ கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம் ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது வண்ணாரம்பூண்டி களத்தூர் முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது தடுப்பது கலவரத்தில் இறங்குவது ஏன் அதிகளவு சொடுக்குகள் நவம்பர் தி செ பு விய வெ ச ஞா அக் முன்னணி இடுகைகள் இந்து முஸ்லிம் திருமணங்கள் முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது குரூரமாகத் தாக்கப்படுவது கொலை செய்யப்படுவது ஏன் மதுரையில் தமிழகத்தில் துலுக்கர் வருகை ஆதிக்கம் மற்றும் விளைவுகள் மாலிகாபூர் படையெடுப்பு துருக்கம் துருக்கர் துலுக்கர் துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம் அவற்றைப் பற்றிய விளக்கம் மோனிகா என்ற நடிகை முஸ்லிம் ல் ஆகிவிட்டாளாம் ஆனால் ல் அறிவிப்பாம் பிரகடனமாம் உசுப்பிவிடும் ஊடகங்கள் தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது பெண்களுக்கான சுன்னத் உகாண்டாவில் தடை வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர் யார் இந்த அப்துல் நாசர் மதானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் பிரச்சினை தனிமையா தாம்பத்ய தோல்வியா பலதார திருமணமா செக்ஸ் ஜிஹாத் முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில் பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்
மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் காரியத்தடைகள் நேரிடலாம் பணியில் பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும் தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும் அதிர்ஷ்ட திசை தெற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் இளநீலம் அஸ்வினி கவனம் வேண்டும் பரணி அனுசரித்து செல்லவும் கிருத்திகை நிதானத்துடன் செயல்படவும் ரிஷபம் வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும் தந்தையுடன் கலந்து உரையாடும்போது நிதானம் வேண்டும் வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும் வர்த்தக முதலீடுகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் எதிர்காலம் தொடர்பான சில காரியங்கள் நடைபெறும் அதிர்ஷ்ட திசை மேற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் ஊதா நிறம் கிருத்திகை சாதகமான நாள் ரோகிணி முன்னேற்றம் ஏற்படும் மிருகசீரிஷம் இலாபம் கிடைக்கும் மிதுனம் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும் தொழிலில் கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள் எதிர்பாலின மக்களிடம் அமைதி காக்கவும் வாதத்திறமையால் இலாபம் உண்டாகும் தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும் அதிர்ஷ்ட திசை வடக்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு நிறம் மிருகசீரிஷம் அறிமுகம் கிடைக்கும் திருவாதிரை அமைதி வேண்டும் புனர்பூசம் தடைகள் நீங்கும் கடகம் எடுத்த பணியை விடாப்பிடியாக இருந்து செய்து முடிப்பீர்கள் வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் நேரிடலாம் நுட்பங்களை பயில்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் அதிர்ஷ்ட திசை கிழக்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம் புனர்பூசம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் பூசம் வாக்குவாதங்கள் நேரிடலாம் ஆயில்யம் வாய்ப்புகள் உண்டாகும் சிம்மம் பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் மனை விவகாரங்களில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் தாயிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும் அதிர்ஷ்ட திசை தென்மேற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம் மகம் இலாபம் கிடைக்கும் பூரம் திறமைகள் வெளிப்படும் உத்திரம் சிந்தனைகள் அதிகரிக்கும் கன்னி உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் பணியில் எதிர்பாராத இழுபறியான சூழல் காணப்படும் மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும் தனவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும் மாணவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும் அதிர்ஷ்ட திசை தெற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் உத்திரம் சுபிட்சம் உண்டாகும் அஸ்தம் இழுபறியான நாள் சித்திரை வாய்ப்புகள் கிடைக்கும் துலாம் உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும் நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும் எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடும் வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும் வாக்குவன்மையால் எண்ணிய செயல்பாடுகளில் அனுகூலம் ஏற்படும் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும் அதிர்ஷ்ட திசை கிழக்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம் சித்திரை திருப்தியான நாள் சுவாதி இடமாற்றம் நேரிடும் விசாகம் அனுகூலம் ஏற்படும் விருச்சிகம் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் எண்ணங்களில் தெளிவு பிறக்கும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும் நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் அதிர்ஷ்ட திசை தெற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு நிறம் விசாகம் மதிப்புகள் அதிகரிக்கும் அனுஷம் முன்னேற்றம் உண்டாகும் கேட்டை கலகலப்பான நாள் தனுசு மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் தொழில் சம்பந்தமான பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும் வாகனப் பயணங்களின்போது ஆவணங்களில் கவனம் வேண்டும் பிறரிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாகும் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும் அதிர்ஷ்ட திசை கிழக்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் பிங்க் நிறம் மூலம் எண்ணங்கள் நிறைவேறும் பூராடம் ஆலோசனைகள் கிடைக்கும் உத்திராடம் பிரச்சனைகள் தீரும் மகரம் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உண்டாகும் திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும் புதுவிதமான ஆசைகள் மனதில் தோன்றும் பிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும் விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும் கடன் பிரச்சனைகள் குறையும் அதிர்ஷ்ட திசை மேற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் பிரவுன் நிறம் உத்திராடம் துணிச்சல் உண்டாகும் திருவோணம் ஆசைகள் தோன்றும் அவிட்டம் ஆர்வம் உண்டாகும் கும்பம் குடும்பத்தினருடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள் கணவன் மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் மன அமைதி உண்டாகும் வாழ்க்கை தரம் உயரும் அதிர்ஷ்ட திசை தெற்கு அதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம் அவிட்டம் உறவுநிலை மேம்படும் சதயம் தனவரவுகள் கிடைக்கும் பூரட்டாதி ஆதரவு கிடைக்கும் மீனம் தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனைகள் உண்டாகும் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் சுபச்செலவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும் பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும் அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர வரலாற்றில் இன்று ப ஜீவானந்தம் மகாத்மா காந்தியால் இந்திய தேசத்தின் சொத்து என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப ஜீவானந்தம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இன்றைய தினப்பலன்கள் ஜோதிடர் அ மோகன்ராஜ் மேஷம் மனதைரியத்துடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் சில செயல்களை செய்து முடிப்பதற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும் வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும் புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும் மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய மாதம் உட்பட முந்திய அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான் வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும் குறியீட்டு விளக்கம் நடப்பு நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு கடைசி முந்திய பதிப்புடனான வேறுபாடு சி சிறு தொகுப்பு நடப்பு முந்திய டிசம்பர் பேச்சு பங்களிப்புகள் எண்ணுன்மிகள் புதிய பக்கம் பகுப்பு எழுத்தாளர்கள்
ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இதுவரை செ மீ மழை பதிவாகி உள்ளது சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல் சென்னை தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் இதுவரை செ மீ மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார் மேலும் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் தமிழ் நாடு கனமழை காரணமாக மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை ரேவ்ஸ்ரீ சென்னை கனமழை காரணமாக மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது மதுரை நெல்லை தூத்துக்குடி புதுக்கோட்டையில் அதிகாலை முதல் தமிழ்நாட்டுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை சென்னை தமிழ்நாட்டுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் தமிழ் நாடு மீண்டும் மிதக்கும் சென்னை சுரங்கப்பாதைகள் நிரம்பின சாலை வீடுகளில் வெள்ளம் போக்குவரத்து தடை பொதுமக்கள் அவதி சென்னை வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தலைநகர் சென்னை இந்த வருடத்தில் வது முறையாக மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது நேற்று முன்தினம் முதல் பெய்து தமிழ் நாடு தொடரும் மழை பாதிப்பு தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தமிழகத்தில் தொடரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆளுநர் ஆர் என் ரவியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று முற்பகல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது தமிழ் நாடு கனமழை எதிரொலி தமிழகம் முழுவதும் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை சென்னை தமிழகத்தில் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது வங்கடல் பகுதியில் தமிழ் நாடு கனமழை காரணமாக மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு ரேவ்ஸ்ரீ சென்னை கனமழை காரணமாகச் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து தமிழ் நாடு சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவுமுதல் கன மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் சென்னை சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கன மழை பெய்ய வாயட்ப்பு இருப்பதாகவும் குமரி மாவட்டத்தில் மழை நின்றுவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது தமிழ் நாடு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ந்தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய உள்ளதால் தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு இந்தியா வேலூர் பேரணாம்பட்டில் கனமழையினால் வீடு இடிந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ இலட்சம் நிவாரணம் ஸ்டாலின் சென்னை வேலூர் பேரணாம்பட்டில் கனமழையினால் வீடு இடிந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ இலட்சம் நிவாரணம் வழங்கப்படம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து உள்ளர் இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேலூர் மாவட்டம் வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு புயல் உருவாகயிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகைப்படத்தை டெல்லி மாநில நல திட்ட பயனாளியாக சித்தரித்த பா ஜ க முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை போட வேண்டாம் உச்சநீதிமன்றம் கோடி ரூபாய் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நட்சத்திரம் யார் திமுகவைச் சேர்ந்த எம் எம் அப்துல்லா கனிமொழி ராஜேஷ்குமார் உள்பட பேர் மாநிலங்களவை எம் பி க்களாக பதவி ஏற்றனர்
டில்லி காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா இந்தியா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணி வீர மரணம் வீரர்களின் குடும்பங்களில் சோகம் தூத்துக்குடி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் உள்பட பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் நாடு முழுவதும் இறந்த
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு எண் பிள்ளையார் கோயில் தெரு மதுரவாயல் சென்னை அலைபேசி மின்னஞ்சல் வருகைப் பதிவேடு பார்வைகள் தொகுப்புகள் தொகுப்புகள் அண்மைய இடுகைகள் எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி கூடங்குளம் பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம் உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு தோழர் மாவோ எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம் பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை உயர்நீதிமன்ற வது ஆண்டு விழா யாருக்காக இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன் கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி நீ தான் ஆசிரியன் கவிதை பக்கங்கள் அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் கருப்பொருள் கருப்பொருள் அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர் எஸ் எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி பி எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு மா இ மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம க இ க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின் சிவப்பு என்றால் பயம் பயம் புமாஇமு சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது இருபது வயது மதிக்கத் தக்க இரண்டு வடமாநில இளைஞர்கள் கையில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொண்டு ரயில் நிலையத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சுரண்டிச் சுரண்டி அழித்துக் கொண்டிருந்தனர் ஆர்வம் மேலிட அது என்ன போஸ்டர் என்பதை கவனித்தோம் அது ஐ ஐ டி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தை ஒட்டி பு ம இ மு தோழர்கள் ஒட்டியிருந்த கண்டன போஸ்டர் சுற்றிலும் வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் இதை மட்டும் ஏன் இவர்கள் மெனக்கெட்டு அழிக்க வேண்டும் என்பது ஆச்சர்யம் ஏற்படுத்தவே அருகில் சென்று பேச்சுக் கொடுத்தோம் தடுமாற்றமான மழழைத் தமிழில் கொஞ்சம் இந்தி கலந்து தான் அவர்களால் பேச முடிந்தது அவர்களுக்கு அது என்ன போஸ்டர் என்றோ அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை ரயில் நிலைய நிர்வாகம் போஸ்டரில் உள்ள சின்னத்தையும் சிவப்பு நிற வடிவத்தையும் சுட்டிக் காட்டி இது போன்ற போஸ்டர்களை அழித்து ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள இவர்களை பணிக்கமர்த்தியுள்ளது இருவருக்கும் நாளொன்றுக்கு தலா இருநூறு ரூபாய்கள் வீதம் மாதத்திற்கு ஆறாயிரம் சம்பளமாம் வேறு விளம்பர போஸ்டர்களை விட இந்த மாதிரி போஸ்டர்களுக்கு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது அனேகமாக மாதத்தின் எல்லா நாட்களிலும் வேலை இருக்கும் என்று சொன்னார்கள் பு ம இ மு தோழர்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டே ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தோம் உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ட காட்சி தேங்கி நின்ற தண்ணீர் அதிலும் பலர் பான்பராக் எச்சிலைத் துப்பி தண்ணீரின் நிறமே லேசாகக் காவி படிந்திருந்தது சிவப்பைக் கண்டு பயப்படும் தென்னக ரயில்வேவுக்கு காவி பிடித்திருக்கிறது போலும் சற்று மேலே சுற்றிலும் பார்த்தால் ஒரே விளம்பர பேனர்கள் அதிலும் சில துணிக்கடைகளின் விளம்பரத் தட்டிகளில் ஆபாசமான உடல்மொழியோடு பல்லிளித்துக் கொண்டு சினிமா நடிகைகள் எங்கெங்கு காணினும் ஆள் தேவை என்று உப்புமா கம்பெனிகளின் விளம்பரங்கள் டிக்கெட் கவுண்டரின் சுவர் நெடுகிலும் வெற்றிலைச் சாறைத் துப்பி அந்த வெள்ளைச் சுவற்றின் நிறத்தையே காவி நிறத்துக்கு மாற்றியிருந்தார்கள் தெருநாய் ஒன்று களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தது நிலையத்தின் சுத்தம் என்பதில் இதெல்லாம் கணக்கில் வராதோ என்று நினைத்துக் கொண்டோம் பெரிய முதலாளிகளின் விளம்பரங்களோ மக்களை நுகரும் இயந்திரங்களாக்கும் பதாகைகளோ மிரட்டியோ ஆசை காட்டியோ வாங்கச் சொல்லும் நுகர்விய வாசகங்களோ இவர்களுக்குப் பிரச்சினையில்லை மக்களின் உடல் நலத்துக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் அசுத்தங்களும் பிரச்சினையில்லை ஆனால் மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வடைவது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கிறது நாட்டை சுத்தமாக்கும் நக்சல்பாரிகள் விளம்பரங்கள் அசுத்தமாகவும் பயங்கரவாதமாகவும் தென்னக ரயில்வேயிற்கு தெரிகிறது சுவரொட்டி சுத்தத்தின் பின்னே உள்ள இந்த அசுத்த அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழைத்தவும் சிவப்பு போஸ்டரை மட்டும் கிழிக்க பணிக்கப்பட்டிருக்கும் இளைஞன் எச்சில் குட்டை ஆபாச விளம்பரங்களுக்கு பஞ்சமில்லை சுத்தம் முதல் பதிவு வினவு தொடர்புடைய பதிவுகள் கலைஞர் தொலைக்காட்சியில் புமாஇமு தோழர்கள் மீதான போலீசு தாக்குதல் காட்சிகள் புமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ சி சீனிவாசன் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு எஸ் ஐ கோபிநாத்தை யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய் சிறையிலடை நக்சல்பாரிகள் அரசியல் சானிட்டோரியம் சினிமா சிவப்பு சென்னை புறநகர் மின்சார ரயில் நிகழ்வுகள் பயம் போஸ்டர் புதிய ஜனநாயகம் செப்டம்பர் மின்னிதழ் வினவு செய்திகள் விவசாயிகள் போராட்டம் வெற்றி சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நவம்பர் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் புமாஇமு அறிக்கை பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ஆடை அவமதிப்பதற்கானதல்ல ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் நா வானமாமலை பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது கேலிச் சித்திரங்கள் ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா கருத்துக் கணிப்பு காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது கருத்துப்படங்கள் தமிழில் எழுத வாசகர்கள் குறிச்சொற்கள் அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு மா இ மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்
கேள்வி ஜமாஅத்தே இஸ்லாமியர் உடன் தொடர்பு வைத்துக் கொண்டும் வஹ்ஹாபிக் கொள்ககை உள்ளவருமானவரும் இவர்கள் கொள்கை அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கு மாற்றமானவை என்று முன்னமே தெரிந்ததே அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தின் பள்ளிவாசலில் பிரசிடென்ட் காரியதரிசி வகையறாக்களாக இருக்க உரிமை உண்டா எம் எஸ் அப்துல் ரஜ்ஜாக் பதில் பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம் எங்களுடைய திரு நபி ஸர்வரே ஆலம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான ஹதீஸ் ஷரீபில் கூறுகிறார்கள் கலியுகத்தில் தஜ்ஜால்கள் பொய் விஷயங்களை உண்மையான விஷயங்களோடு கலந்து பொய்யான விஷயங்களை உண்மையைப் போல் மக்களுக்கு காட்டும் பொய்யர்களாக இருப்பார்கள் நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் கேள்விபடாத விஷயங்களை உங்கள் முன்னிலையில் கொண்டு வருவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள் அவர்கள் உங்களை சந்திப்பதையும் நீங்கள் அவர்களை சந்திப்பதில் இருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் அவர்கள் உங்களை வழிகேட்ல் கொண்டுபோய் பித்னா வில் விட்டு விடுவார்கள் சுமார் ஏறத்தாழ ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட முன்னுரையைப் போல் இதுவரையிலும் பொய்ர்கள் கூட்டங்களாகிய வஹாபிய்யா நஜ்தியா காதியானி அஹ்லெ குர்ஆன் கக்ஸார் என்றும் மற்றும் மவுதூதிய்யா என்றும் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் வெளியாகி உள்ளன இந்த மவுதூதிய்யா கூட்டம் ஜமாஅத்தே இஸ்லாமிய்யா என்ற பெயருடன் வழங்கப்படுவதும் ஜமாஅத்தில் பங்கு கொள்பவர்கள் கலிமா தையிபா ஷஹாதத்து ஓதி சேர வாக்குறுதி கட்டாயப்படுத்தி இருப்பதும் இந்தக் கூட்டம் தங்களை தவிர மற்றவர்கள் முஸ்லீம் அல்ல என்றும் வெளிப்படையாக பறைசாற்றுகிறது என்று தெளிவாகிறது இதைப் போலவே வஹாபியாக் கூட்டம் நஜ்த் பக்கத்திலிருந்து கிளம்பி அவர்கள் அவர்களுடைய கொள்கைகளுக்கு விரோதமாக கொள்கை கொண்டவர்களுக்கு காபிர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள் இவர்கள் விஷயத்தில் நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருஉளம் உற்று இருப்பதாவது நஜ்த் இப்பக்கத்தில் இருந்து ஷைத்தானுடைய கொம்பு வெளியே வரும் தீனின் விஷயங்களில் உறுதியுடன் இருந்து செயல்களை செய்ய வேண்டி இருக்க மவுதூதியா கூட்டம் ஏனோதானோ என்று பொடும்போக்காக செயல்படுகிறது வட இந்தியாவில் மிக உயர்ந்த உலமாக்கள் மவுதூதி சாஹிபின் பிரசங்கங்களைக் கேட்டு அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களை பார்ப்பதை விட்டு தடுத்து பத்வாவும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள் நாங்களும் வட இந்தியா ஆலிம்களால் எழுதப்பட்ட பத்வாக்களையும் பிரசுரங்களையும் மேற்கொண்டிருக்கிறோம் திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவின் பிரகாரம் இந்த மவுதூதியா கூட்டத்துடன் எந்தவிதமான மத சம்பந்தமும் வைத்துக் கொள்வது கூடாது கண்டிப்பாக தொழுகையில் அவர்களைப் பின்பற்றித் தொழாதீர்கள்
மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் பாஜக சட்டவிதிகளின்படி கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் கட்சி விதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை இல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சமயத்திலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இருக்கமாட்டேன் கட்சியில் என்னைவிட மூத்தவர்கள் குறைந்தபட்சம் தலைவர்களாவது இருப்பார்கள் ஆகவே அப்படியொரு வாய்ப்பு குறித்து நான் சிந்திக்கவில்லை மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது இனி எதிர்க் கட்சிகள்தான் தயாராக வேண்டும் நடைபெற்று முடிந்துள்ள மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் மீண்டும் வெற்றிபெறுவோம் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்திலும் ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் அதை தடுத்து விட்டது எனினும் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது பாஜக தலைவர் அமித்ஷா போட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் மத்திய தேர்தல்குழு இரண்டாவது முறையாக கூடியது வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் தைரியமிருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் ம் தேதி வெளியிடப்படுகிறது மேற்கு வங்கத்தில் பாஜக வுக்கு பெரும்வெற்றி அமித் ஷா பாஜக தொடர்புடையவை சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வ இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றி நடைப கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு ப பெட்ரோல் விலை ரூபாய் குறைக்க மத்தியஅர தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரே பூமி ஒரே சுகாதாரம் ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார் இதை அவர்
சென்னை வது சர்வதேச பட விழாவில் ஞாயிறு அன்று உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை காலை மணி கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது கேரள உலகத் திரைப்படவிழாவின் வரலாற்றிலேயே கடந்த ஆடுகளில் உச்சபட்ச விருதுகளைப் பெற்ற ஒரே படம் தென்னிந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது பேரனுக்கு இந்த உலகத்தில் வாழும் ஒரே உறவான தாத்தாவோடு அவனுக்குள்ள தொடர்பை உருக்கமாக பேசுகிறது ஆன்டன் செகாவின் வான்கா சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் மதியம் மணி எகிப்தைச் சேர்ந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் மகாவைப் பற்றிய உளவியல் ரீதியான கருப்பு வெள்ளைப் படம் இது மகா திருமணமான ஒரு பெண்ணின் உடலிலிருந்து உலகத்தைப் பார்ப்பதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது இரு வெவ்வேறு வாழ்க்கையை வெவ்வேறு உடல்களின் மூலம் வாழும் மகாவுக்கு இரண்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாமல் எது வேண்டுமென முடிவெடுக்கும் நிலைக்கு மகா தள்ளப்படுகிறாள் மாலை மணி கவுசிக் கங்குலியின் சினிமாவாலா திரைப்படம் தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளியை அழகாக விளக்குகிறது கொல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரனாபேந்து தாஸின் கதையைச் சொல்கிறது சினிமாவாலா பிரனாப் ஓய்வுபெற்ற திரைப்படப் பார்வையாளர் தன்னுடைய பிழைப்புக்காக காலையில் மீன் வியாபாரம் செய்கிறார் மீதி நேரம் முழுவதையும் தியேட்டரிலேயே கழிக்கிறார் கடந்த காலத்தின் மீது பெரும் மதிப்பைக் கொண்டிருக்கும் பிரனாப் நீதிநெறிகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார் நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கிறான் பிரனாப்பின் மகன் பிரகாஷ் அவனுக்கு நேர்மை நியாயத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை தடை செய்யப்பட்ட படங்களை விற்கும் பிரகாஷ் ஒரு கட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான படங்களை தியேட்டரில் திரையிடுகிறான் மாலை மணி பெரிய மாற்றத்தின் விளிம்பில் இருக்கு நகரத்தில் தனியாக உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குடியிருப்பில் வயது அலெக்ஸாண்டர் வாழ்கிறான் அங்கு அவனைப் போல பல குழந்தைகளும் பெரியவர்களும் இருக்க அவர்களுக்கு க்ரேகோரி என்பவன் தலைவனாக இருக்கிறான் க்ரேகோரி வாழ்வாதாரத்தை பெருக்குவது காய்கறிகள் வளர்ப்பது சமுதாயத்துடன் இணக்காமக இருப்பது கொலை செய்வது என பல விதங்களில் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கிறான் நன்றி த ஹிந்து நன்றி த ஹிந்து மின்னல் சமையல் வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி இல்லத்தரசிகளானாலும் சரி காலையில் கண் விழித்த உடனேயே சாப்பிடுவதற்கும் கையில் எடுத்துச் செல்வ
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் இந்தியா செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஜூனியர் விகடன் அரசியல் விலைக்கு வாங்கிய தி மு க காணாமல்போன அ தி மு க முடிவுக்கு வந்த உள்ளாட்சிப் பஞ்சாயத்து கீதை குர்ஆன் பைபிள் என எனக்கு எல்லா வேதமும் மு க ஸ்டாலின்தான் பின்னாலிருந்து தூண்டிவிடுகிறதா தி மு க கிசுகிசு ஒன் பை டூ நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது சரியா அமைதியோ அமைதி பா ஜ க ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன போட்டோ தாக்கு கழுகார் மிஸ்டர் கழுகு அ தி மு க நமக்கு தேவை ஸ்டாலின் புதுக்கணக்கு அலசல் தமிழ்வழிப் பள்ளிகளில் முறைகேடு டெல்லியிலிருந்து எழும் புகார் கனகராஜின் கடைசி நாள்களில் நடந்தது என்ன நிலக்கரி புள்ளிவிவரம் ஜூனியர் வாக்கி டாக்கி பூமழை தூவ புரோக்கர்கள் வாழ்த்த ஆர் டி ஓ பதவியேற்கிறார் க்ரைம் கலவரபூமியாகிறதா கரூர் தொடர்கள் கடவுள் பிசாசு நிலம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் இந்தியா கலை மிஸ்டர் மியாவ் சமூகம் நியூஸ் எம்பஸி இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஒரு பயணி எப்படி இருக்கக் கூடாது இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இந்தியாவை கண்டுபிடித்தது யார் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை முதல் ரஷ்யர் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை விஜயநகரத்துக் குறிப்புகள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை தேர்ச் சக்கரம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இபின் பதூதாவின் டெல்லி இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை துக்ளக் தர்பார் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இஸ்லாமிய இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பாண்டிய நாட்டுக் கதைகள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பாண்டிய நாட்டு கதைகள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை தென்னிந்தியாவில் மார்கோ போலோ இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை மங்கோலியரும் ஐரோப்பியரும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் பார்வையில் இந்துக்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அல்பெரூனியின் பார்வையில் இந்துக்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை கஜினி முகமதுவின் வாள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை நான் கண்ட ராஷ்டிரகூடர்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பண்டைய இந்து உலகம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அராபியர்களின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை விடைபெறும் சீனர் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஆசானும் மாணவனும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை நாளந்தா என்றோர் உலகம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஹர்ஷரின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இரு இந்திய மன்னர்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை தர்க்கமும் தர்க்க நிமித்தமும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை புத்தரின் நிழல் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை புதிய பாதை புதிய தரிசனம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை யுவான் சுவாங்கின் குதிரை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இரண்டாம் பிறவி இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை வீடு திரும்பும் காதை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பாஹியானின் பாடலிபுத்திரம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை உயிர்த்தெழும் பௌத்தம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை சொற்களும் கற்களும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பௌத்த இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பாதங்களின் சொற்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பாஹியானின் பயணம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை நிலமெல்லாம் பௌத்தம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை மெகஸ்தனிஸின் அற்புத உலகம் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை தென்னிந்தியாவை அறிதல் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இந்தியா எவ்வாறு ஆளப்படுகிறது இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை சாணக்கியரும் மெகஸ்தனிஸும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை பாடலிபுத்திரம் உங்களை வரவேற்கிறது இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை சாதி என்றால் என்ன இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை கடவுள்களும் அடிமைகளும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இரு கிரேக்க கடவுள்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை மெகஸ்தனிஸின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஒரு கிரேக்கக் காதல் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அம்பியும் போரஸும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை முற்றும் துறந்தவர்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை மாடு மனிதன் கிளி இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை புதிய நிலம் புதிய பார்வை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அலெக்சாண்டரின் இந்தியா இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை அரிஸ்டாட்டிலின் யானை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை குள்ளர்களும் நாய் மனிதர்களும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை மனித முகம் சிங்க உடல் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை தங்க எறும்புகளும் மனிதர்களை உண்பவர்களும் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் அல்பெரூனியின் இந்தியா அல்பெரூனி அரபு மொழியில் எழுதிய இந்தியப் பதிவுகள் ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அதில் பல சொற்கள் லத்தீனில் இருந்தன உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி இந்தியாவின் விரிவும் ஆழமும் அல்பெரூனியை அச்சுறுத்தவில்லை அப்படியே அச்சுறுத்தியிருந்தாலும் அதை அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை ஒவ்வொரு கடலிலிருந்தும் கைகொள்ளும் அளவுக்கு நீரை அள்ளியெடுத்து இதுதான் இந்தியக் கலை இதுதான் இந்தியத் தத்துவம் இதுதான் இந்தியச் சமூகம் இதுதான் இந்தியச் சிற்பவியல் இதுதான் இந்திய வரலாறு என்று துறைவாரியாக இந்தியாவை உலகுக்குக் காட்சிப்படுத்தினார் அல்பெரூனி இவ்வாறு தொகுத்து அளிக்கும் முயற்சி உலகுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்குமேகூடப் புதிது பரந்து விரிந்த இந்தியா எந்தவொரு தனிச் சிமிழுக்குள்ளும் அடங்காது பரந்து விரிந்துதான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை முதலில் கண்டறிந்தவர் அல்பெரூனி இந்தியவியலின் தந்தை என்று அல்பெரூனி அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமானது தனி மனிதராக அவர் தொடங்கிவைத்த பெரும் பணியை அவருக்குப் பிறகு மீண்டும் தொடர்வதற்கு ஐரோப்பியர்களுக்குப் பல நூற்றாண்டுகள் பிடித்தன அப்போதும்கூடக் குழுவாக இணைந்துதான் இந்தியாவை அவர்கள் தொகுத்தார்கள் அல்பெரூனிபோல் பல துறைகளில் ஆழங்கால்பட்ட இன்னொரு அயல் தேசத்துப் பயணியை இந்தியா அதற்குப் பிறகு சந்திக்கவில்லை என்றே சொல்லிவிடலாம் ஏன் இவ்வளவு கடவுள்கள் இருக்கிறார்கள் என்பது தொடங்கி ஏன் இந்துக்கள் இறந்தவர்களை எரிக்கிறார்கள் என்பதுவரை இன்றும் பல அயல் தேசத்தவர்களால் விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களுக்கு அல்பெரூனி அப்போதே விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறார் அவருடைய மதிப்பீடுகள் கறாரானவை இந்துக்கள் அழகிய காவியங்கள் படைத்திருக்கிறார்கள் அர்த்தமற்ற சொற்குவியல்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்கள் ஆன்மிகம் ஆழமானது ஆன்மிகம் என்று சொல்லி ஏதேதோ பித்தலாட்டங்களையும் செய்கிறார்கள் அவர்களுடைய பழங்காலம் நிகழ்காலத்தைக் காட்டிலும் அற்புதமானதாக இருக்கிறது அதேசமயம் எந்நேரமும் பழம்பெருமைகளில் ஊறித் திளைத்துக்கொண்டிருப்பதால் அறிவியலில் இன்னும் அதிகம் சாதிக்க முடியாமல் தேக்கமடைந்திருக்கிறார்கள் இந்துக்களிடமிருந்து கொள்ளவேண்டியதைக் கொண்டு தள்ளவேண்டியதை கவனமாகத் தள்ள வேண்டும் என்கிறார் அல்பெரூனி அல்பெரூனி அரபு மொழியில் எழுதிய இந்தியப் பதிவுகள் ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அதில் பல சொற்கள் லத்தீனில் இருந்தன ஆங்கில வாசகர்கள் படிக்கவேண்டிய ஒரு நூலில் ஏன் சம்பந்தமில்லாமல் லத்தீன் நுழைய வேண்டும் ஒருசில சொற்கள் என்றாலும் பரவாயில்லை குறிப்பிட்ட ஒரு பகுதியில் வரும் அல்பெரூனியின் நீள நீளமான அரபு பத்திகளை ஏன் மொழிபெயர்ப்பாளர் முழுக்கவே லத்தீனில் மாற்றிக் கொடுக்க வேண்டும் அவை கடினமானவையா ஆங்கிலத்தில் அவற்றை அளிக்க முடியாதா ஆங்கிலம் தெரிந்த எல்லோருக்கும் லத்தீனும் தெரிந்திருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை அல்லவா உண்மையில் மொழிபெயர்ப்பாளரின் எதிர்பார்ப்பும் அதுதான் அல்பெரூனியின் ஆங்கிலப் பதிப்பை விக்டோரியன் காலத்துப் பெண்கள் எடுத்துப் படிப்பார்கள் அவர்களில் பலருக்கு லத்தீன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவே அப்பகுதிகளை அவர்கள் கடந்து சென்றுவிட வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர் விரும்பினார் அவருடைய அச்சத்துக்குக் காரணம் இந்தியர்களின் பாலியல் நாட்டங்களை அல்பெரூனி எந்தவிதப் பதற்றமுமின்றி விவரித்து எழுதியிருந்ததுதான் ஆண்களின் நாட்ட மென்றாலும்கூடப் பரவாயில்லை பெண்கள் இதையெல்லாம் உரக்க விவாதிக்கலாமா அப்படியே விவாதிக் கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அல்பெரூனி அதையெல்லாம் பதிவு செய்யவேண்டிய அவசியமென்ன இந்தியப் பெண்களுக்கு வேண்டுமானாலும் இதெல்லாம் இயல்பானவையாக இருக்கலாம் விக்டோரியப் பெண்கள் கண்களில் பட்டுவிட்டால் துடித்துவிட மாட்டார்களா அவர்கள் அல்பெரூனி ஒரு மானுடவியலாளராகவும் இருந்ததால் இந்து வாழ்வின் பிற கூறுகளைப்போல் பாலியலையும் அவரால் இயல்பானதொன்றாக எடுத்துக்கொள்ள முடிந்தது தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பாளரைச் சந்திக்க நேர்ந்திருந்தால் அவர் இவ்வாறு சொல்லியிருப்பார் நண்பரே காமசூத்திரம் இயற்றிய நிலம் இது இந்நிலத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் உங்கள் மனதைத் திறந்து வைத்திருக்கவேண்டியது அவசியம் இந்தியா உலகிலுள்ள மற்ற நாடுகளைப்போல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை உங்கள் மதிப்பீடுகளை இந்துக்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும் உள்ளதை உள்ளபடி நான் பதிவுசெய்தபடி உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்க நீங்கள் ஏன் இவ்வளவு தயங்க வேண்டும் ஒரு நாடு வித்தியாசமாக இருக்கிறது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் புதிரானவர்கள் அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றெல்லாம் சொல்லும்போது நாம் மற்றவர்களைப் பற்றிப் பேசுவதைவிட நம்மைப் பற்றியே பேசுகிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்பார் அல்பெரூனி பிரச்னை அவர்களிடம் இல்லை நம்மிடம்தான் விரியவேண்டியது நம் மனம் அவர்களுடையதல்ல நெருங்கவேண்டியது நாம் அவர்களல்ல நமக்குப் பரிச்சயமில்லாத நிலங்களையும் மதங்களையும் மனிதர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான அடிப்படை இலக்கணமாக அல்பெரூனியின் நூல் இன்றளவும் திகழ்கிறது இந்துக்கள்மீது அவருக்கிருந்த மிகப்பெரும் குறை அவர்கள் தங்கள் நிலத்தின் வரலாற்றை அக்கறையோடு எழுதிவைக்கவில்லை என்பதுதான் கடந்த காலத்தின்மீது இந்துக்கள் ஏன் ஆர்வமற்றவர்களாக இருக்க வேண்டும் தெளிவான காலவரிசையின்படி இந்தியாவின் வரலாற்றை இன்று எழுத முடியாமல் போனதற்குக் காரணம் இந்தியர்களின் பொறுப்பின்மைதான் அல்லவா எந்தெந்த மன்னர்கள் எங்கெங்கே ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது என்னும் கேள்விக்கு விடை அறிய மிகவும் மெனக்கெடவேண்டியிருக்கிறது அவர்கள் அளிக்கும் தகவல்கள் முன்பின் முரணாக இருக்கின்றன என்பதோடு காலவரிசையில் இடையிடையே நீண்ட இடைவெளிகளும் விழுந்துவிடுகின்றன எங்கெல்லாம் தரவுகள் இல்லையோ அங்கெல்லாம் கட்டுக்கதைகளை நிரப்பத் தொடங்கிவிடுகிறார்கள் இதை என்னால் ஏற்க முடியவில்லை என்கிறார் அல்பெரூனி எனக்கு இது தெரியவில்லை என்னால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை இதற்கான பொருளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு என் வாசிப்பில் ஆழமில்லை என்று அல்பெரூனி வெளிப்படையாகச் சில இடங்களில் எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது இந்த நேர்மையைத்தான் அவர் இந்தியர்களிடமும் எதிர்பார்த்திருக்கிறார் தன் புத்தகத்தை அயல்நாட்டு வாசகர்கள்தான் அதிகம் படிப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும் அவர்களுக்கான புத்தகமாக இது இருக்க வேண்டும் என்பதுதான் அவர் விருப்பமும் ஆனால் அதற்காக ஜனரஞ்சகமாக எழுதுவதற்கு அவர் தயாராக இல்லை இந்தியா என்றவுடன் பலரும் எதிர்பார்க்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் ஆங்காங்கே நுழைத்து வாசகர்களை ஈர்க்கவோ திருப்திப்படுத்தவோ அவர் விரும்பவில்லை ஆழமாக வாசிக்கும் வழக்கமில்லாதவர்களுக்கு அவர் அளிக்கும் புள்ளிவிவரங்களும் முன்னெடுக்கும் தத்துவ விசாரணைகளும் அறிவியல் விவாதங்களும் பல இடங்களில் சலிப்பையே வரவழைக்கும் அல்பெரூனி இதற்கெல்லாம் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை அவர்களுக்குப் பிடிக்க வேண்டும் இவர்களைக் கவர வேண்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு வரலாறு எழுதுவது சாத்தியமில்லை அதற்கென்று ஒரு முறையியல் இருக்கிறது அப்படி மட்டுமே எழுத முடியும் என்பார் அல்பெரூனி அல்பெரூனியின் வரலாற்றியல் பார்வை நவீனமானது மதச்சார்பற்றது நான் ஒரு முஸ்லிம் எனக்கு என் மதம் உயர்வானது அந்த நம்பிக்கையிலிருந்து ஓரங்குலம்கூட நான் விலகப்போவதில்லை ஆனால் இந்து மதத்தை ஆராயும் இடத்தில் என் மதத்தின் மேன்மையை நான் நிறுவிக்கொண்டிருக்க மாட்டேன் ஒப்பீடு போக வேறு வகையில் என் மதம் என் எழுத்தில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வேன் இன்றைய அறிவுத்துறையினர் பயன்படுத்தும் ஒப்பீட்டு ஆய்வுமுறைதான் அவருடையதும் இஸ்லாம் கிறிஸ்தவம் சூஃபியிசம் சொராஷ்ட்ரியம் கிரேக்க மதங்கள் என்று விரிவான தளங்களில் இந்து மதத்தைப் பொருத்தி அவர் ஆராயும்போது இந்து மதம் தனித்தீவாக அல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் ஓர் அங்கமாகப் பொலிந்துவருகிறது வடக்கு வடமேற்கு ஆகியவைதான் அல்பெரூனி பயணம் செய்த இந்தியப் பகுதிகள் குறிப்பாக பஞ்சாபிலும் காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும் அவர் வாழ்ந்திருப்பதாகத் தெரிகிறது கஜினி முகமதுவின் படைகளோடுதான் அவர் பெரும்பாலும் இருந்தார் என்பதால் பிற பகுதிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை எனவே ஏடுகள் ஆவணங்கள் செவிவழிக்கதைகள் என்று பலவற்றைத் தன் அனுபவங்களோடு இணைத்துக்கொண்டே அவர் இந்தியாவைத் தொகுத்தார் எங்கே எப்படிப்பட்ட தரவுகளைக் கையாள வேண்டும் எவை நம்பத்தக்கவை போன்றவற்றை அவருடைய வாசிப்பும் அறிவும் தீர்மானித்தன எடுத்துக்காட்டுக்கு நகரங்களின் பரப்பளவை அவரே நேரில் சென்று பார்த்து உறுதிசெய்து ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார் தன்னால் உறுதி செய்ய முடியாத தரவுகள் குறித்து எழுதும்போது இதை நான் சேகரித்து மட்டும் தந்துள்ளேன் என்று அறிவித்துவிடுகிறார் வட இந்திய நிலப்பரப்புகள் ஆறுகள் கடல்கள் சாலைகள் மலைகள் ஆகியவற்றை அவர் துல்லியமாக விவரித்திருப்பதைப் பார்க்கும்போது அவர் பலமுறை கஜினியோடு இந்தியாவுக்கு வருகை தந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் கஜினி சிறையில் அடைத்த இந்துக்களிடம் நீண்ட நேரம் உரையாடியும் அல்பெரூனி தகவல் சேகரித்திருக்கக்கூடும் அல்பெரூனியின் பார்வையில் ம் நூற்றாண்டு வட இந்தியா ஒன்றுபட்ட ஒரே ஆட்சிப்பரப்பாக இல்லை சின்னச் சின்னத் துண்டுகளை வெவ்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுவந்தனர் அவர்களுக்குள் ஒருங்கிணைப்பில்லை தங்கள் நிலத்தை மட்டுமே அவர்கள் பார்த்துக்கொண்டனர் பிற பகுதிகள் குறித்து அவர்கள் அக்கறைகொள்ளவில்லை அந்த வகையில் கஜினி முகமது போன்ற அந்நியர்கள் ஊடுருவுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் ஏற்ற சூழலை இந்தியா தன்னையும் அறியாமல் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது இது உண்மையிலேயே பெருந்துயர் என்கிறார் அல்பெரூனி
பீஷ்மரின் சபதம் தசரதர் கைகேயிக்குக் கொடுத்த வரம் இரண்டுமே மகாபாரதம் மற்றும் இராமாயணத்தின் நிகழ்வுகளுக்கு ஆணிவேர் பல சபதங்கள் உறுதிகள் ரகசியங்கள் வைரக்கியங்கள் சத்யப்பிரமாணங்கள் அடங்கியவையே பல வரலாறுகள் பொன்னியின் செல்வனில் கூட சில சத்யப்பிரமாணங்கள் ரகசியங்கள் கதைப் போக்கை மாற்றுவது போல் நம் சாதாரண மனிதர்களின் வாக்கையிலும் சத்யங்கள் சபதங்கள் உறுதிகள் குடும்ப நன்மைக்காக மறைக்கப்படும் ரகசியங்கள் எடுக்கப்படும் முடிவுகள் என்று சில தவறாகி வைராக்கியங்கள் என்று எளிதான வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகின்றது அப்படி ஒரு கருவை கதையை என் மனதில் நெ த வின் கண்டிஷன் உணர்ச்சிகள் நிறைந்த குறுநாவல் அளவிற்கு விரித்தது அதை முடிந்த அளவிற்குச் சுருக்கி இங்குக் கொடுத்துள்ளேன் நெ த மற்றும் கௌதம் அண்ணா ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி வைராக்கியம் கீதா ரெங்கன் அப்பா போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது எங்களோட வந்துடுங்க ராஜேந்திரன் அப்பாவிடம் இறைஞ்சினான் வேணாம்டா இங்கேயே இருந்துட்டேன் இங்கயே போயிடறேன்டா வானதியோட எப்போவும் தொடர்புல இருடா அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம் அருள்மொழி சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினார் ராஜேந்திரனுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக் கொண்டான் ஆர்த்தி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் அடடா நான் என்னையுமறியாமல் வாய் விட்டுவிட்டேனோ என்றும் அருள்மொழி நினைத்துக் கொண்டார் என்னப்பா இப்படிச் சொல்றீங்க நீங்க ரெண்டு பேருமே எங்க கூட இருக்கத்தானே கூட்டிட்டுப் போக வந்துருக்கோம் உங்க உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல அம்மா மட்டும் தனியா உங்களைக் கவனிச்சுக்கறது கஷ்டமில்லையாப்பா கொஞ்சம் யோசிங்கப்பா நாங்க இப்ப அங்க வரதா இல்லை ஒரு வேளை நான் கண்ண மூடிட்டா அதுக்குத்தான் அப்படிச் சொன்னேன் அவ்வளவுதான் என்று கண்ணைத் திறக்காமலேயே பதில் சரி அப்படினா நீங்க இங்க இருங்க நாங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போறோம் என்று ஒரு கொக்கி போட்டான் அம்மா இல்லாமல் அப்பா இருக்கமாட்டார் என்பதால் அருள்மொழி கண்களைத் திறந்து ஆர்த்தியைப் பார்த்தார் ஆர்த்தியோ அவரை நேரடியாகப் பார்க்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள் ஆர்த்திக்கு தன் மாமனாரின் வைராக்கியத்தின் காரணம் தெரியும் ஆனால் அது ராஜேந்திரனுக்கு தெரியாது இங்கு என்ன நடக்கப் போகிறதோ ராஜேந்திரனிடம் அருள்மொழியோ ஆர்த்தியோ ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற பதற்றத்தில் இருந்தாள் வானதி ராஜேந்திரன் சென்னையில் ஒரு வங்கியில் ஆஃபீஸராக வேலை பார்க்கிறான் அதே வங்கியில் ஆர்த்தியும் வேலை பார்க்கிறாள் வானதியிடமிருந்து தகவல் வந்ததும் உடனே இருவரும் வங்கியில் லீவ் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிடைத்த பேருந்தில் ஏறி அன்று காலைதான் பார்வதிபுரம் வந்திருந்தார்கள் மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு அப்பாவும் உறங்காமல் இருந்ததால்தான் ராஜேந்திரன் மெதுவாகப் பேச்சைத் தொடங்கிட மேலே உள்ள உரையாடல் என்னிக்குத் திரும்ப போறீங்க டிக்கெட் கன்ஃபார்ம்டா இருக்கா ஏம்பா விரட்டறீங்க என்னாச்சு உங்களுக்கு நீங்களும் வரீங்கனா நாளைக்கே புறப்படலாம் இல்லைனா நாங்க இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் இருந்துட்டுத்தான் போவோம் இருக்கலாம் தானே கொஞ்சம் கோபத் தொனியாக இருந்தாலும் அவனுக்கு இந்த ரெண்டு நாளில் எப்படியேனும் அப்பாவின் மனதை மாற்ற முடியாதா என்ற ஒர் எண்ணம் நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினது உங்களுக்குப் பிடிக்கலை அதை வெளில சொல்லாம வேற விதமா காட்டறாத நானும் பாத்துட்டுத்தானே இருக்கேன் ஸாரிப்பா நான் இன்னும் உங்க மகன் அதே ராஜேந்திரன்தான் இன்னிக்கு சாயங்காலம் டாக்டர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டேன் போறோம் வரீங்க என்று அழுத்தமாகச் சொன்னவன் அம்மா அந்த காய் லிஸ்ட கொடு என்று லிஸ்டை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான் ராஜேந்திரன் போவது வரை காத்திருந்த ஆர்த்தி மாமா ப்ளீஸ் மாமா மன்னிச்சுருங்க ப்ளீஸ் அப்பா அம்மா பண்ணின தப்பை நாங்க எல்லாரும் உணர்ந்துட்டோம் அவங்க உங்ககிட்ட மன்னிப்பு கேக்க வராங்க என்று அருள்மொழியின் காலைத் தொட்டு அழுதாள் அருள்மொழி பதில் எதுவும் சொல்லாமல் மனதிற்குள் இட்ஸ் டூ லேட் என்று நினைத்து மீண்டும் கண்களை மூடினார் பின்னர் அவள் வானதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அத்தை ப்ளீஸ் சத்தியமா அத்தை நாங்க உணர்ந்துட்டோம் உங்க மகனுக்குத் தெரியாம என் வேதனைய மறைக்க ரொம்பக் கஷ்டப்படறேன் அத்தை என்றதும் ஹையோ ஆர்த்திக்கு நான் இவரிடம் சொல்லாத அந்த ஒரே ஒரு ரகசியமும் தெரிஞ்சுருச்சோ இப்போ அவரிடம் மன்னிப்பு கேட்கறேன்னு சொல்லி சொல்லிட்டாள்னா நிலைமை இன்னும் மோசமாகிடுமே என்று நினைத்து ஆர்த்தியை அணைத்து சமாதானப்படுத்தி தங்கள் அறைப்பக்கம் கூட்டிக் கொண்டு சென்றாள் கண்ணை மூடிக் கொண்டிருந்த அருள்மொழிக்கு வழக்கமாக மதிய உணவிற்குப் பின் வரும் உறக்கம் கூட வரவில்லை குட்டையை ஒரு கலக்கு கலக்கினால் அடியில் இருக்கும் வேண்டாதவை மேலெழும்பி வரத்தானே செய்யும் வருடங்களுக்கு முன் கோவையில் அருள்மொழி ஒரு கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராக இருந்த போது ஒரு நாள் காவல்துறையில் வேலை செய்த அவன் நண்பன் சத்யமூர்த்தி அருள்மொழியைச் சந்தித்தான் மும்பையில் இருக்கும் ஒரு விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்களில் ஒரு பெண் கோவையைச் சேர்ந்தவள் என்பதால் கோவைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவள் பெற்றைரைத் தொடர்பு கொண்டும் வரவில்லை என்றும் படித்த பெண் போலத் தெரிகிறாள் உதவி செய்ய முடியுமா என்று கேட்டான் சத்யாவிற்கு தன் டிப்பார்ட்மென்ட் மீதே நம்பிக்கையில்லை ம்ம் யோசிக்கணும் நாளைக்கு ஸண்டேதானே காலைல அந்தப் பொண்ணை மீட் பண்ணலாமா இப்ப எங்க இருக்கு அந்தப் பொண்ணு வெளில நம்பகமான போலீஸ்காரர் பொறுப்புல நாளைக்கு நான் காந்தி பார்க்குக்குக் கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டுச் சென்றான் வித்தியாசமான புரட்சி சிந்தனைகள் உடையவன் அருள்மொழி மறுநாள் காலை மணிக்கு காந்தி பார்க்கில் சந்தித்தனர் பார்த்த முதல் பார்வையிலேயே அவளிடம் இருந்த ஏதோ ஒன்று தன்னை ஈர்த்ததை அருள்மொழி உணர்ந்தான் முகத்தில் படிப்பின் களை பார்த்தவுடன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற தோற்றம் இவள் எப்படி இதில் சிக்கினாள் என்று அவனுக்கு வியப்பு அங்கு நிலவிய அமைதியை உடைத்த அருள்மொழி உங்க பேரு வானதினு சத்யா சொன்னான் பேரே வித்தியாசமா நல்லா இருக்கே என்று நேரடியாகவே பேசத் தொடங்கினான் அதிர்ச்சியிலும் பயத்திலும் அவமானத்திலும் அழுத வானதி கிட்டத்தட்ட மயங்கும் நிலையில் இருந்தாள் தைரியமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுதீங்கனா அடுத்து என்ன செய்யணும்னு மூளை யோசிக்காது தப்புத் தப்பாதான் யோசிக்கும் சத்யா அவங்க ஏதாவது சாப்டாங்களா ஐயோ அதை ஏன் கேக்கற அருள் ஒன்னும் சாப்பிட மாட்டேனுட்டாங்க செத்துப் போய்டனும்னு வேற சொல்லிட்டுருக்காங்க இந்தாங்க தண்ணி முகத்தைக் கழுவி கொஞ்சம் குடிங்க என்று வானதியிடம் தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு சரி சத்யா நான் போய் டிஃபன் பார்ஸல் வாங்கிட்டு வந்துடறேன் நாம சாப்டுட்டு முதல்ல அவங்க வீட்ல கொண்டு போய் விட முயற்சி பண்ணுவோம் என்று சொல்லி பார்ஸல் வாங்கி வந்தான் சாப்பிட்டார்கள் உங்க அப்பா அம்மா உங்களுக்கு வானதினு சரியான பேர்தான் வைச்சுருக்காங்க அப்பா பொன்னியின் செல்வன் ரசிகரோ நீங்க வாசிச்சிருக்கீங்களா என்று அவளை கொஞ்சம் சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தான் சற்றே ஆசுவாசமடைந்த வானதி ஆமா சின்ன வயசுலேயே டக்னு அதிர்வேனாம் அதான் எனக்கு வானதினு பெயர் வைச்சதா சொல்லுவார் நானும் வாசிச்சுருக்கேன் உங்க க்வாலிஃபிக்கேஷன் எம் ஏ இங்கிலிஷ் டைப்ரைட்டிங்க் ஷார்ட்ஹேன்ட் தெரியும் ஓ வெரி குட் போகும் போது பேசிட்டே போவோம் என்று சொல்லி அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் காந்திபுரம் சென்று பேருந்தில் ஏறினார்கள் பேருந்தில் செல்லும் போது வானதி அவர்களிடம் மும்பையில் தனக்கு நடந்தது பற்றிச் சுருக்கமாகச் சொன்னாள் எனக்கு மும்பையில அப்பாவோட ஒரு ஸ்டூடன்ட் அவர் நடத்தற கம்பெனில ஸ்டெனோவா வேலை போட்டுக் கொடுத்தாரு ஹாஸ்டல்ல என்னோட ரூம் மேட்டும் ஒரு கம்பெனிலதான் வேலை பார்த்துட்டிருந்தா அவ உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப அவளுக்கு உதவப் போக அவளைத் தேடி வந்த ரெண்டு பேர்கிட்ட நான் சிக்கிக்கிட்டேன் அப்பதான் தெரிஞ்சுச்சு அவ இப்படியான தொழில் செஞ்சது ஹாஸ்டல் வார்டன் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்துருப்பாங்க போல அந்த இடத்துக்கு போலீஸ் வந்தாங்க அதுல தமிழ் பேசுற ஒரு போலீஸ்காரரும் இருந்ததால நம்ம காப்பாத்திடுவார்னு சந்தோஷப்பட்டேன் ஆனா அவன் வேற எண்ணத்தோட எங்கிட்ட வந்தான் நான் என்னோட பலத்த எல்லாம் யூஸ் பண்ணி எதிர்த்துப் போராடி கத்திக் கூச்சல் போட்டு எப்படியோ காப்பாத்திக்கிட்டேன் அடிச்சாங்க மயக்கம் வந்துச்சு சுதாரிச்சுக்கிட்டேன் திரும்பவும் போலீஸ் வந்து எங்கள மீட்டு இதோ இப்ப உங்க முன்னாடி இருக்கேன் செய்யாத ஒரு தப்புக்கு உலகப் பார்வைல கேவலமான பெயர் எனக்கு என்று சொல்லி வந்த அழுகையைப் பேருந்து என்பதால் அடக்கிக் கொண்டாள் வானதியின் பெற்றோரை அருள்மொழியும் சத்யாவும் சந்தித்துப் புரிய வைக்க முனைந்த போது வானதியின் அக்காவிற்கும் தங்கைக்கும் திருமணம் ஆக வேண்டும் வானதியை தலைமுழுகியாச்சு என்று ஏற்க மறுத்து வீட்டுக் கதவை அடித்துச் சாற்றினார்கள் வானதி உடைந்து போனாள் வழியில் கண்ட கிராம மக்களோ வார்த்தைகளை அள்ளித் தெளித்தனர் இத்தனைக்கும் ஃபோட்டோ எந்தச் செய்தித்தாளிலும் இடம்பெறவில்லை ஊர்ப் பெயர் செய்தியில் வந்ததால் இருக்கலாம் அருள்மொழி வானதியை தன்னுடன் வேலை செய்த ஒரு பெண் பேராசிரியரின் வீட்டில் தங்கச் செய்தான் வானதி மிகவும் தளர்வாய் இருந்தாள் தினமும் சந்தித்தார்கள் நிறைய பேசினார்கள் நட்பூ காதலாய் மலர்ந்தது வானதி அருள்மொழியை மணந்தால் ஓஹோ என்று இருக்குமாம் அத்தனை நல்ல ஜாதகமாம் குடந்தை சோசியர் சொன்னார் அந்த வானதி தான் அரசியாக விரும்பவில்லைனு உறுதி எடுத்த மாதிரி இந்த வானதி உறுதி எடுக்காம என் அரசியா வருவாங்கனு நம்பறேன் சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் சொல்வதாம் என்று சொல்லிச் சிரித்தாள் அந்த வானதி அருள்மொழியைத்தானே மணந்தாள் அதேதான் இங்கும் அருள்மொழிக்கு மிகவும் மகிழ்ச்சி நா சைவம் நீங்க நா அசைவம் ஆனா இப்ப சைவம் சரி நான் நேரடியாவே கேக்கறேன் நீங்க என் மேல இருக்கற அனுதாபத்துனால கல்யாணம் பண்ணிக்க நினைக்கறீங்கன்னா யோசிங்க ஏன்னா கொஞ்ச நாள்ல சலிப்பு வரலாம் உண்மைய சொல்லறேன் முதல்ல அனுதாபம் இப்ப உங்களைப் பிடிச்சு அது அன்பா மாறிடுச்சு என்னை நம்பலாம் அருள்மொழி பொங்கலுக்கு நாகர்கோவில் சென்றபோது வானதியையும் அழைத்துச் சென்று குடும்பத்தாரிடம் இருவரும் விரும்புவது பற்றியும் பொத்தாம் பொதுவாக அவள் ஆதரவற்ற பெண் என்று மட்டும் சொன்னான் அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அருள்மொழி வானதியை ஒரு கோயிலில் வைத்துக் கல்யாணம் செய்து கோவை வேண்டாம் என நாகர்கோவிலில் தான் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராகச் சேர்ந்தான் வானதியும் ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோவாகச் சேர்ந்தாள் சுற்றிலும் மலைகளும் நீர்நிலைகளூம் வயல்களும் சூழ்ந்திருந்த பார்வதிபுரத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர் அன்பான மகிழ்வான வாழ்க்கையின் அர்த்தமாக ராஜேந்திரன் பிறந்தான் அடுத்த மூன்று வருடங்களில் பெண் குழந்தை நந்தினி குழந்தைகளிடம் அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தவுடன் வானதியைப் பற்றி இருவருமே சொல்ல நினைத்திருந்தார்கள் நந்தினிக்குப் பருவ வயதில் மூளைக் காய்ச்சல் வந்து இறந்து போனாள் அதன் பின் ராஜேந்திரனிடம் சொன்னால் அவனுக்கு தன் பிறப்பில் ஒருவேளை சந்தேகம் வந்துவிடுமோ என்ற தயக்கத்தில் சொல்லாமல் விட்டனர் ராஜேந்திரன் தன்னுடன் பணி புரியும் ஆர்த்தியை விரும்பி ஒன்றரை வருடங்களுக்கு முன் கைப்பிடிக்க நினைத்த போது அவர்களிடம் சொல்ல நினைத்திருந்த போது பிரச்சனைகள் முந்திக் கொண்டன அதனால் ஏற்பட்ட வைராக்கியம்தான் அருள்மொழியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது ஆர்த்தியின் பெற்றோர் தங்கள் செல்லப் பெண்ணின் விருப்பத்தை ஏற்று அருள்மொழியைக் கண்டு சம்பந்தம் பேச வந்தார்கள் பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் உள்ளிருந்து வந்த வானதியைக் கண்டதும் ஆர்த்தியின் அப்பா அதிர்ச்சி அடைந்தார் என் வைஃப் வானதி என்று வானதியை அறிமுகப்படுத்திய அருள்மொழி வானதியிடம் வானதி இவங்க ஆர்த்தியோட பேரன்ட்ஸ் மோகன் ரிட்டையர்ட் போலீஸ் ஆஃபீஸர் மாலினி காலேஜ் பிரின்ஸிபல் என்றார் ஸாரி ஸார் இந்தக் கல்யாணம் நடக்கறது கஷ்டம் அருள்மொழி திகைத்தார் என்ன ஸார் சொல்றீங்க காரணம் உங்க வைஃப் வானதி என்று சொன்னவர் தன் மனைவியிடம் மிக மெதுவான குரலில் ஏதோ சொல்ல அவள் முகமும் சற்றுச் சுருங்கியது ராஜேந்திரன் உங்க மகனா என்று நேரடியாகவே மாலினி கேட்கவும் அருள்மொழிக்குக் கோபம் வந்துவிட வானதி அவரது கையைப் பிடித்து அடக்கினாள் ராஜேந்திரன் எங்க ரெண்டுபேருக்கும் பிறந்த மகன்தான் என் கணவருக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும் ராஜேந்திரன்கிட்ட என்னைப் பத்தி சொல்ல நினைத்து சொல்லலை ஆனா ராஜேந்திரன் எப்ப ஆர்த்தியை விரும்பறதா சொன்னானோ அப்பவே அவங்க ரெண்டு பேரையும் நேர்ல பார்க்கும் போது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க நினைச்சுருந்தோம் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க நீங்கதான் ஆர்த்தியோட அப்பாவா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை கல்யாணத்துக்கு மும்பைல அப்ப என் கூட வேலை செஞ்ச போலீஸ் ஃப்ரென்ட்ஸ் வருவாங்க அவங்க உங்க வைஃபை பார்த்தா பல கேள்விகள் வரும் ராஜேந்திரன் பற்றிய டவுட்ஸ் வரும் ஸோ என்ன ஸார் இது வானதி மேல எந்தத் தப்பும் இல்லாதப்ப அதுவும் இத்தனை வருஷத்துக்கப்புறம் எதுக்கு யாருக்குப் பயப்படணும் என் பையன் விரும்பற பொண்ணு பெரிய இடத்துப் பொண்ணு அப்புறம் ஆர்த்திக்கு ஒரு தங்கை இருக்கா ஸோ எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம் இந்தக் கல்யாணம் நடக்காது நடக்கணும்னா உங்க வைஃப் கல்யாணத்துக்கு வரக் கூடாது இல்லைனா அவங்க யார் கண்ணுலயும் படாம மறைவா இருக்கணும் அப்புறமும் நீங்க எங்க வீட்டுக்கோ பொண்ணு வீட்டுக்கோ வரக் கூடாது இந்தக் கண்டிஷனுக்கு ஓகேனா கல்யாணம் நடக்கும் அருள்மொழி நிலைகுலைந்து போனார் வானதியோ டக்கென்று அழுத்தமாக ஓகே என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது இது உறுதி எங்களுக்குக் குழந்தைகள் வாழ்க்கைதான் முக்கியம் உங்க கண்டிஷனை ஏத்துக்கிட்ட மாதிரி எங்களோடது கண்டிஷன் இல்ல ரிக்வெஸ்ட் தயவு செஞ்சு ராஜேந்திரன்கிட்ட என்னைப் பத்தியோ உங்க கண்டிஷன் பத்தியோ எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ் வானதி என்னம்மா இது எப்படிம்மா நீ இல்லாம கல்யாணம் அப்புறம் நாம நம்ம பிள்ளை வீட்டுக்கும் போகக் கூடாதுனு சொல்றாங்க ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்மா ஓகே நாங்க அப்ப கிளம்பறோம் நீங்க யோசிச்சுச் சொல்லுங்க என்று அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் அருள்மொழி வானதியிடம் கோபமாக எப்படி வானதி முடியும் முகூர்த்தம் ரிசப்ஷன் குடும்ப ஃபோட்டோ அப்புறம் அவங்களோடு போய் இருக்கணும் எல்லாத்துக்கும் நீ வேணும்னு ராஜேந்திரன் எதிர்பார்ப்பான்ல என்றவர் அதன் பின் பேசவே இல்லை அருள் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க நான் தைரியமா இதை எதிர்க்கொள்ள முடியும் நான் வருவேன் பார்ப்பேன் ஆனா என்னை வெளிப்படுத்திக்க மாட்டேன் நீங்க கொஞ்சம் எங்கூட ஒத்துழைச்சீங்கனா டாக்டரான உங்க பெஸ்ட் ஃப்ரென்டோட சப்போர்ட்ல ஒரே ஒரு நாள்தானே ட்ராமா போட்டு ராஜேந்திரனை சமாளிச்சுரலாம் இப்ப இதெல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்ம பையன் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டான் அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணிச்சு அவ நம்ம பிள்ளைய விரும்பினது தப்பா நிலைமை மீறிப் போச்சு இப்ப பிள்ளைங்க வாழ்க்கைதான் முக்கியம் என்று சொன்னாலும் அருள்மொழிக்கு வருத்தம் தணியவில்லை உன் முடிவு ரொம்ப வேதனையான முடிவு எனக்குத் தாங்கும் சக்தி இல்லை எனக்கு உடன்பாடில்லை அவரது மனதில் வைராக்கியம் இறுகியது வானதியின் உறுதி வென்றது கல்யாணத்தை அவள் நினைத்த படியே சமாளித்து இந்த ஒன்றரை வருடமாக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லிச் சமாளித்துவிட்டார்கள் ராஜேந்திரனோ தன் காதல் கல்யாணம் தன் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை அதை வெளிக்காட்டாமல் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்தான் இத்தனை நாள் இயல்பாக எடுத்துக் கொண்ட ராஜேந்திரன் இப்போது தங்களை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறான் என்ற எண்ண அலைகளில் சிக்கியிருந்த அருள்மொழியை காலிங்க்பெல் இந்த நிமிடத்திற்குக் கொண்டுவந்தது பக்கத்துவீட்டு நண்பர் ராஜேந்திரன் வந்திருப்பதை அறிந்து பார்க்க வந்திருந்தார் அவர்கள் பேசிக்கொண்டிருக்க உள்ளே அத்தை தன்வினை தன்னைச் சுடும்னு ராஜா அடிக்கடி சொல்லுவார் சுட்டுருச்சு என் தங்கையைக் காதலிச்ச பெரிய இடத்துப் பையன் அவளை மோசம் பண்ணிட்டு இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேனுட்டான் அபார்ஷன் செஞ்சு பிரமை பிடிச்சு இருக்கா அம்மா அப்பா தாங்க செய்த தப்பை நினைச்சு ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க நானும் அதுல ஒரு பார்ட் தானே உணர்ந்துட்டோம் அவங்களும் நாளன்னிக்கு வந்து உங்க ரெண்டுபேர்ட்டயும் மன்னிப்புக் கேட்கறதா இருக்காங்க அத்தை அவங்க ராஜேந்திரன் முன்னாடி பேசினா பிரச்சனையாகிடுமே மா அத்தை கவலைப் படாதீங்க நான் ராஜேந்திரன வெளிய கூட்டிட்டுப் போய்டறேன் அம்மா அப்பா வரட்டும் அவங்க பேசட்டும் அப்படியாவது மாமா முடிவை மாத்திக்கிறாரான்னு பார்ப்போம் அத்தை ராஜா உங்க ரெண்டு பேரையும் இங்கருந்து கூட்டிட்டுப் போகாம நகர மாட்டார் ராஜேந்திரன் வந்துட்டான் போல குரல் கேக்குது கண்ணைத் துடைச்சுட்டு ஃப்ரெஷ் ஆகிடு நாம இயல்பா இருப்போம் எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆர்த்தி இரு நாட்களில் ஆர்த்தியின் பெற்றோர் வந்தார்கள் தகுந்த நேரம் பார்த்து ஆர்த்தி ராஜேந்திரனை வீட்டு சாமான் வாங்க வேண்டும் என்று வெளியில் அழைத்துச் சென்றாள் அருள்மொழியிடமும் வானதியிடமும் மன்னிப்பு கேட்டு தங்கள் நிகழ்வு எப்படியான பாடத்தைப் புகட்டியது என்று சொல்லி தாங்கள் உணர்ந்ததையும் சொல்லி அழுதார்கள் அவர்கள் கல்யாணம் பேச வந்த போது வானதியைக் கண்டு ஷாக் ஆன ஆர்த்தியின் அப்பா மும்பையில் வானதியிடம் தவறாக நடந்து கொண்டது தான் தான் என்பது வெளியில் வராமல் இருக்க கணக்குப் போட வானதியோ தன்னிடம் தவறாக நடந்த அந்த போலீஸ்காரர் ஆர்த்தியின் அப்பாவாகிப் போனாரே என்று குடும்ப நன்மை கருதி தான் அவர்களுக்கு எந்தவகையிலும் பிரச்சனையாக இருக்கமாட்டேன் என்றது ஆர்த்தியின் அப்பாவிற்குப் புரிந்து சாதகமாகி இவளை விபச்சாரி என்று அவர் கண்டிஷன்ஸ் போட அருளுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அதுமட்டும் ரகசியமாகவே அன்றும் இன்றும் அங்கு புதைந்து போனது அருள்மொழி அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாலும் அவரது மனம் நடந்த நிகழ்வுகளின் வருத்தத்திலிருந்து எளிதாக மீளவில்லை தன் மனைவி அவமானப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை ராஜேந்திரன் ஆர்த்தி வானதி இவர்களின் அன்பான வார்த்தைகள் அருள்மொழியின் வைராக்கியத்தை முறியடித்ததா வாசகர்கள் உங்களிடம் விட்டுவிடுகிறேன் பிற்பகல் இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் கீதா ரெங்கன் கருத்துகள் ஸ்ரீராம் அக்டோபர் அன்று பிற்பகல் நெல்லை வானதி என்று ஒரு பாத்திரத்துக்குப் பெயர்கொடுத்ததும் கீதா ரெங்கனின் கற்பனை பொன்னியின் செல்வனுக்குத் தாவி விட்டது போல பாத்திரங்கள் பெயரில் புகுந்து விளையாடி விட்டார் கதையும் அருமை கீதா திறமையை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் ஜொலிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது பாராட்டுகள் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம் ஆமாம் ஸ்ரீராம் நெல்லை வானதி என்று பெயர் கொடுத்ததும் என்னை ஈர்த்த ஈர்க்கும் பெயராயிற்றே உடன் பொன்னியின் செல்வன் வானதி கதாபாத்திரம் நினைவில் வந்தது உண்மைதான் ஸ்ரீராம் பொன்னியின் செல்வனை ரசித்து ரசித்து வாசித்திருக்கிறேன் கல்லூரி படிக்கும் போது அப்புறம் மீண்டும் வாசிக்க நினைத்தும் இதோ இதுவரை வாசிக்க முடியவில்லை நெல்லையின் டயலாக்ஸ் வைத்து எனக்குக் கருவும் கதையும் மனதில் தோன்றியதும் எனக்குக் குறுநாவல் அளவில் உணர்ச்சிகள் ததும்ப விரிந்ததும் உண்மை முடிந்த அளவு சுருக்கினேன் மிக்க மனமார்ந்த நன்றி தங்களின் பாராட்டிற்கு ஊக்கத்திற்கு செம்மைப்படுத்துவதறகு என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஸ்ரீராம் நெல்லைக்கும் என் மனமார்ந்த நன்றி அழகான ஆரம்பம் கொடுத்து கதை எழுத வைத்தமைக்கு கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் அருமையாக கதையை புணைந்து இருக்கிறீர்கள் அனைத்து உறவுகளுமே கடந்தகால கசப்பான நிகழ்வுகளை அறிந்தால் மனம் சங்கோஜப்படும் படிக்கும் நமக்கே மனதை சங்கடப்படுத்துகிறது கதை இதைப்படிக்கும் பொழுது கிட்டத்தட்ட எனக்கு அறிந்த ஒரு குடும்பத்தின் நினைவுகள் சட்டென வந்தது காரணம் சுமார் வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த உண்மை நிகழ்வுகளை கண்டேன் கதையில் வாழ்த்துகள் ஃப்ரம் செல்லின் வழி கருத்து ஆகவே சிறிதாகி விட்டது பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் கில்லர்ஜி மிக்க நன்றி கருத்திற்கு ஜி எல்லா கதைகளுமே பார்த்தீர்கள் என்றால் நம்மைச் சுற்றி நடப்பவையாகவே இருக்கும் எனக்கு வெகு நாட்களாக இந்தச் சபதங்கள் உறுதி மொழிகள் ரகசியங்கள் என்று எளிய வாழ்க்கையைச் சிக்கலாக்க வைக்கிறதே என்று தோன்றும் அதில் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொண்டேன் இப்படி ஒன்று உண்மையிலேயே பங்களூரூவில் அதுவும் வருடங்களுக்கு முன் நடந்திருக்கிறது பாருங்கள் மிக்க நன்றி கில்லர்ஜி கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் ஆஹா சூப்பர்ப் கீதா மிகவும் அருமையா அழகாக கொண்டுசெல்லப்பட்ட கதை அருள் மற்றும் வானதி மகனிடம் முதலிலேயே சொல்லியிருக்கலாம் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது ஆனா தப்பு செய்தவங்க அதை உணரும் விதமா கதையை நகர்தியது அருமை சினிமாவில் நடப்பதை போன்ற சம்பவங்கள் நிறைய பேர் வாழ்வில் நடந்திருக்கு இப்படி அழுக்கு மனது மனுஷங்க அவர்கள் குற்றங்களை மறைத்து நீதிமானாக காட்டிகொள்வோர் எல்லா இடத்திலும் இருப்பாங்க ஆனா அவங்களை கண்டுபிடிப்பது கஷ்டம் இதனால்தான் நல்லவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க எனக்கு இன்னும் புரியாத விஷயம் கெட்டவங்களுக்கு மட்டும் நல்லது நடக்குது நல்லவர்களுக்கு எப்பவும் கஷ்டமும் துன்பமும் தாலாட்டுது மனுஷ மனங்களின் அழுக்கை க்ளீன் செய்ய கடவுளே ஒரு மருந்தை கண்டுபிடிச்சி அனுப்பினால்தான் உண்டு அருள் காலமுச்சூடும் வைராக்கியத்துடன் இருப்பதில் தவறில்லை எந்த சூழ் நிலையிலும் தவறு செய்யாதோர் எதற்கு தன்னை தாழ்த்திக்கணும் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் எனக்கு இன்னும் புரியாத விஷயம் கெட்டவங்களுக்கு மட்டும் நல்லது நடக்குது நல்லவர்களுக்கு எப்பவும் கஷ்டமும் துன்பமும் தாலாட்டுது ஹையோ ஏஞ்சல் ஹைஃபைவ் பெரிசா ஹைஃபைவ் எனக்கு அடிக்கடித் தோன்றும் இது ரொம்பவே ஏஞ்சல் அவங்க சொல்லியிருக்கலாம் சொல்லத்தான் நினைத்தார்கள் ஆனால் தயக்கத்தில் விட்டார்கள் அப்புறம் நினைத்த போது நிலைமை எல்லை மீறிவிட்டது ஆனால் இப்படிச் சொல்லாமல் இருப்பதுதானே பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் முன்னுரையில் சொல்லியிருப்பது போன்று ஏஞ்சல் சினிமா மட்டும் என்ன நம்மைச் சுற்றி நடப்பதைத்தானே எடுக்கறாங்க அதனால ஒற்றுமை தோன்றும் தான் என்ன சினிமால மரத்தைச் சுத்தி ஆடுவாங்க பாடுவாங்க மணி நேரத்துல சுபம் போட்டுருவாங்க ஆனா லைஃப் அப்படி இல்லையே கீதா நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் அழுக்கு மனது மனுஷங்க அவர்கள் குற்றங்களை மறைத்து நீதிமானாக காட்டிகொள்வோர் எல்லா இடத்திலும் இருப்பாங்க ஆனா அவங்களை கண்டுபிடிப்பது கஷ்டம் அதுவும் நம்ம பக்கத்துலேயே கூட இருப்பாங்க ஆனா நம்மால அத்தனை சீக்கிரம் அறிய முடியாது ஏஞ்சல் இல்லையா நான் ரொம்ப சின்ன வயசுல ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன் அப்புறம் காலேஜ் வந்தப்புறம் அப்படிப்பட்டவங்களுக்கும் சேர்த்து ப்ரே பண்ணத் தொடங்கிட்டேன் எல்லாம் கான்வென்ட் காட்மதர் சொல்லிக் கொடுத்ததுதான் அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் மிக்க நன்றி ஏஞ்சல் கீதா நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் அருள் காலமுச்சூடும் வைராக்கியத்துடன் இருப்பதில் தவறில்லை எந்த சூழ் நிலையிலும் தவறு செய்யாதோர் எதற்கு தன்னை தாழ்த்திக்கணும் சரிதான் ஏஞ்சல் அவரது வைராக்கியத்தில் நியாயம் இருக்கிறது ஆனால் தவறு மெயினாக ஆர்த்தியின் அப்பா மீது இப்போது மன்னிப்பும் கேட்கிறார் அட்லீஸ்ட் அருள்மொழி பிள்ளையுடன் செல்லலாம் ராஜேந்திரன் என்ன தவறு செய்தான் அவனுக்கு இது எதுவுமே தெரியாமல் புதைக்கப்படுகிறது இப்போது இருப்பது ஒரே பிள்ளை ஆர்த்தியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்லாவிட்டாலும் மகனின் வீட்டிற்காவது செல்லலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது மிக்க நன்றி ஏஞ்சல் இந்தக் கருத்தை நேற்று அடித்து மதுரை சகோவுக்குக் கமென்ட் போட்டுட்டு வரும்போது காணலை அப்புறம் க்ரோம் மீண்டும் தகராறு செய்யத் தொடங்கியது சென்ற மூன்று நாட்களாக க்ரோம் வேலை செய்யவில்லை டிடியிடம் மீண்டும் க்ரோம் டவுன்லோட் பண்ணினால் பிரச்சனை ஆகுமா என்று கேட்டு பண்ணிப்பாருங்க என்று சொல்ல வேறு ப்ரௌசர் இல்லாததால் இதிலேயே இதிலேயே செய்து மீண்டும் தகராறு அப்புறம் இதோ இப்போது மீண்டும் கொடுக்கிறேன் வரும் என்று நினைக்கிறேன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் கதை அதுவும் கீதா ரெங்கண் என்பதால் படித்தேன் நல்ல கதையை படித்தது போல ஒரு உணர்வு இப்படியே நீங்கள் தொடர்ந்து கதை எழுதிக் கொண்டிருந்தால் லஷ்மி இந்துமதி சிவசங்கரி வரிசையில் கீதா ரெங்கனாதன் பெயரும் வந்துவிடும் பெரிய எழுத்தாள்ர் ஆன பின் என்னை மறந்துவிடாதீர்கள் கீதா பாராட்டுக்கள் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் ஹை வாங்க மதுரை ஹையோ ஹையோ ரொம்ப வெக்கப்பட வைச்சுட்டீங்களே மதுரை நீங்க சொல்லியிருக்கற எழுத்தாளர்கள் எல்லாம் ஜாம்பவான்கள் அந்த அளவு எல்லாம் சான்ஸ் இல்லை இந்த அழகான நட்பூ வட்டம் போதும் மதுரை இங்குதான் நம்மை மேம்படுத்திக் கொள்ள நிறைய டிப்ஸ் கிடைக்கிறது மதுரை சகோ அதெல்லாம் நடக்காது நடந்தாலும் எனக்கு எப்போதும் இந்த நட்பூ வட்டம்தான் நீங்களும் தான் அதில் மிக்க மிக்க நன்றி மதுரை பாராட்டிற்கு கீதா நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா அக்டோபர் அன்று முற்பகல் ஹலோ எச்சூச்ச்ச்ச்மீ அது கண் அல்ல கன் ஆக்கும் எப்பவுமே கண் பற்றிய நினைப்பில் இருந்தா இப்பூடித்தான் ஆகும் கர்ர்ர்ர் நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் ஹா ஹாஹா அதிரா அது டைப்போ அதுவும் மொபைலில் அடித்தால் பிரச்சனை ரொம்பவே வரும் என்றாலும் மதுரையை இப்படி கலாய்ப்பது ஜாலிதான் ஹிஹிஹி கீதா நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்ணுதான் ஆனால் ரங்கநாதனுக்கு மூன்று கண்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா கோயிலுக்கு போன கடவுளை நல்லா உற்றுபார்த்து சாமி கும்பிடனும் அவர் போட்டு இருக்கிற நகை என்ன டிசைன் என்று பார்க்க கூடாது நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா அக்டோபர் அன்று முற்பகல் உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்ணுதான் ஹையோ ட்றுத் கணக்கில வீக்கூஊஊ இருவருக்கும் எனில் கண்கள் என வரோணுமாக்கும் ஹா ஹா ஹா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் பல சமயங்களில் நல்லதொரு வாழ்க்கைக்கு உண்மைகள் குழியில் போட்ட உரங்களாகவே இருக்கிறது பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் ஆமா அழகான வரி மதுரை சகோ உண்மைதான் இந்த வரி உண்மையே கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வல்லிசிம்ஹன் அக்டோபர் அன்று பிற்பகல் அன்பு கீதா ஒரு வானதியை வைத்து இவ்வளவு பெரிய வைராக்கியக் கதையை எழுதி இருக்கிறீர்கள் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் உண்மைகள் வருத்த்கின்றன அருள்மொழி வானதி தம்பதியின் ஆரோக்கியமான தாம்பத்தியம் உருக வைக்கிறது செய்யத குற்றத்துக்கு இத்தனை தண்டனை குற்றம் செய்தவரோ தப்பிக்கிறார் உலகம் முழுவதும் இப்படியே செல்கிறது அன்பு வாழ்த்துகள் அம்மா வாழ்க வளமுடன் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் வல்லிம்மா மிக்க நன்றி அம்மா உங்கள் கருத்திற்கு நமக்கு நினைத்துப் பார்க்கவே அஞ்சும் உண்மைகள் ஆனால் நம்மைச் சுற்றி நிறையவே நடக்கின்றனதான் வல்லிம்மா கில்லர்ஜி கூடச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் வருடங்களுக்கு முன் பங்களூரில் நடந்திருப்பதாக குற்றம் செய்தவரோ தப்பிக்கிறார் உலகம் முழுவதும் இப்படியே செல்கிறது ஆம் எனக்கும் இது அடிக்கடித் தோன்றும் ஏஞ்சலும் சொல்லியிருக்கிறார் மற்றொரு பதிவர் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார் அதில் அழகான நியாயமான கேள்வியும் கேட்டிருந்தார் ஏஞ்சலுக்கே பதில் சொல்லும் போது இதை எழுத வேண்டும் என்று நினைத்து க்ரோம் தகராறில் விட்டுப் போனது அந்தப் பதிவர் கேள்வியுடன் எழுதியதன் சாராம்சம் இதுதான் இறைவன் இறைவி பூமிக்கு வந்து நடந்து செல்கிறார்கள் பல துன்பங்களைப் பார்க்கும் போது இறைவி இறைவனிடம் கேட்கிறார் இறைவா ஏன் இப்படி கஷ்டம் உங்களை எல்லோரும் வணங்குகிறார்களே நீங்கள் உதவக் கூடாதா என்று இதில் என்னால் ஒன்றும் செய்ய இயலாது அவர் சொல்லுவது அவரவர் செய்த கர்ம வினை என்பார் அப்போது பையன்கள் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்வார்கள் அதைப் பார்த்த இறைவி கேட்பார் இறைவா இது அநியாயம் இல்லையா அந்தப் பெண்ணைக் காப்பாற்றுங்கள் என்பார் இறைவன் அந்தப் பெண் செய்த முற்பிறவியில் செய்த தவறுக்கு அனுபவிக்கிறாள் என்பார் இறைவி கேட்பாள் அப்படி என்றால் அந்தப் பையன்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு இப்படி ஒரு பெண்ணைச் சுகிப்பதுதான் பலனோ எனக்கு இது நியாயமான கேள்வியாகப் பட்டது என்னதான் நானும் பல சமயங்களில் எனக்கு நடப்பவற்றிற்கு என் கர்மவினை என்று சொல்லிக் கொண்டாலும் புரியாச கான்செப்ட் ஆனால் மனதிற்குச் சமாதானம் சொல்லிக் கொள்ள கிடைக்கும் ஒரு கருவி கான்செப்ட் ஆனால் ஒன்று இப்போது நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைப்பதை மனம் ஏற்றுக் கொள்கிறது ஆனால் செய்யாத தவறுகளுக்குக் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள மனம் கொஞ்சம் கஷ்டப்படுகிறது இருக்கவே இருக்கு கர்மா இதைப்பற்றி எல்லாம் அழகாக எழுதும் கீதாக்கா ஒரு பதிவு போட்டால் தேவலாம் மிக்க நன்றி வல்லிமா கீதா நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத் தமிழன் அக்டோபர் அன்று பிற்பகல் அந்தப் பையன்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு இப்படி ஒரு பெண்ணைச் சுகிப்பதுதான் பலனோ அப்படி இல்லை கீதா ரங்கன் பணம் கீழே கிடக்கிறது பார்க்கும் மனது அதனை எடுத்து உரியவரிடம் கொடுக்கலாம் இல்லை அமுக்கிக்கொள்ளலாம் இல்லை காவல்துறையிடம் கொடுத்து ஒருவேளை உரியவரிடம் போய்ச்சேராமல் இருந்துவிடலாம் எதைச் செய்வது என்பது பார்ப்பவரின் முடிவு அதைப்பொறுத்து கர்ம வினை அமையும் இதனை வேறு மாதிரி சொல்கிறேன் காரணமில்லாமல் அந்தப் பெண் பூர்வ ஜன்மத்தில் இந்த மூவரையும் பழிக்கு ஆளாக்கியிருக்கலாம் அதனால் வருத்தமுற்ற அவர்களின் ஆத்மா இப்போது பழி வாங்கியிருக்கலாம் அதற்குப் பதில் இந்தச் செயலைச் செய்யாமல் இருந்தால் அது அவர்களுக்கு புண்ணிய கர்மாவைத் தந்திருக்கும் இந்த கர்மா என்னும் விளக்கம் இல்லையென்றால் குற்றம் புரிபவர்கள் தப்பிக்கவும் பணக்காரர்களாக ஆனதற்கும் சம்பந்தமேயில்லாமல் சிலர் பணக்காரர்கள் ஆவதற்கும் படிப்புக்கும் கிடைக்கும் சம்பளத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் இருப்பதற்கும் காரணம் கற்பிக்க இயலாது நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பூ விழி அக்டோபர் அன்று பிற்பகல் கீதா சிஸ் மிக அருமை பெயர்கள் பொருத்தமாய் மாறிவிட்டீர்கள் என்ன ஒரு அடவடித்தனம் ரிடையர் ஆனாலும் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கவே இல்லை தெய்வம் நின்று கொள்ளும் என்பதற்கேற்ப நடந்தது இப்போ புரிந்தது தனக்கு என்று வரும் போது வலிகள் அருமையான நடை வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் வாங்க பூவிழி மிக்க நன்றி தங்கையே தவறு செய்பவர்கள் ஒரு சிலரே தங்கள் தவறை நினைத்து வருந்துவது பலரும் தங்கள் தவறுகளை ஜஸ்ட் லைக்தாட் துடைத்துத் தள்ளி உதறிவிட்டுச் செல்வதுதான் நடக்கிறது ஒன்று அவர்களுக்குத் தாங்கள் செய்தது தவறு என்று உரைக்கும் அளவிற்குப்புத்தி இல்லை இல்லை என்றால் அதீத ஈகோ செருக்கு அவர்களின் கண்ணை மூளையை மறைத்துவிடுகிறது நீங்கள் சொல்லியிருப்பது போல் தனக்கென்று வலி அதுவும் உடையும் அளவிற்கு வலி வந்தால் மட்டுமே உணர்தல் நிகழ்கிறது மிக்க நன்றி பூவிழி கருத்திற்கு கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி நெல்லைத் தமிழன் அக்டோபர் அன்று பிற்பகல் முழுமையாக கதையைப் படித்துவிட்டு எழுதுகிறேன் ஆரம்பம் ஹெவி சப்ஜக்ட் என்று தோன்றவைக்கிறது பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் உங்கள் கருத்துவ் அந்துவிட்டதே இதோ பார்க்கிறேன் நெல்லை கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஜீவி அக்டோபர் அன்று பிற்பகல் அருள்மொழியின் வைராக்கியத்தை முறியடித்ததா யாராவது இதற்கு பதில் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏஞ்சல் மட்டும் சொல்லியிருக்கிறார் சொல்லியிருக்கும் பதிலும் அற்புதம் வாசகர்கள் உங்களிடம் விட்டுவிடுகிறேன் சகோ கீதா இது கூட கல்கி பாணி தான் உங்களுக்குத் தெரியாததா பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் ஜீவி அண்ணா வாங்க மிக்க நன்றி கருத்திற்கு ஏஞ்சலின் சொல்லியிருக்கும் முடிவு நன்றாகவே உள்ளது யாருக்கும் தோன்றும் ஒன்றுதான் எனது கருத்தும் கொடுத்திருக்கிறேன் அண்ணா சகோ கீதா இது கூட கல்கி பாணி தான் உங்களுக்குத் தெரியாததா அண்ணா உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தெரியாது அண்ணா நான் பொன்னியின் செல்வன் எல்லாம் திருமணத்திற்கு முன் அதுவும் வீட்டிற்குத் தெரியாமல் வாசித்தது கதைப் புத்தகங்கள் எக்ஸ்ட்ரா கரிக்குலர் எதற்கும் அனுமதி கிடையாது படிப்பு மட்டும்தான் நானோ படிப்பில் ரொம்ப வீக் எங்கள் வீட்டிலேயே படிப்பில் ரொம்ப வீக் என்றால் நான் தான் அதாவது மதிப்பெண் வாங்குவதில் அலை ஓசை பார்த்திபன் கனவு கூட முழுவதும் வாசித்ததில்லை தொடராக வந்த நினைவு இடையிடையே சில வாசித்ததுண்டு கல்லூரியில் கிடைக்கும் நேரத்தில் நூலகத்தில்தான் இருப்பேன் கிடைக்கும் நேரத்தில் வாசித்தவையே அப்படி வாசித்தவைதான் தேவனின் எங்கள் குடும்பம் பெரிது நாபாவின் குறிஞ்சிமலர் சுஜாதாவின் சில கதைகள் ரா சு நல்லபெருமாளின் கதை கலைமகளிலோ அல்லது அமுத சுரபியிலோ பரிசு பெற்ற கதை நம்பிக்கை என்று நினைவு திருமணத்திற்குப் பின்னும் இல்லை எனவே எழுத்தாளர்களின் பாணி பற்றி ரொம்பச் சொல்லத் தெரியாது அண்ணா ஸ்ரீராம் கூடச் சொல்லியிருந்தார் மீண்டும் வாசிக்கத் தொடங்குங்கள் என்று தொடங்கணும் மிக்க நன்றி ஜீவி அண்ணா கீதா நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் மிக்க நன்றி ஜிவி சார் எனக்கு எப்பவும் நேர்மை உண்மை ஜெயிக்கணும் அதனால்தான் சில சமயங்களில் கதையை ரியல்னு நினைச்சி கோபப்படுவேன் அதுபோல எண்ணம் தப்பானவங்களுக்கு நாம் தரும் மன்னிப்பு கூட அவங்களுக்கு தகுதியற்றதுன்னு தோணும் சில சம்பவங்களை படிக்குங்ம்போதும் கேள்விப்படும்போதும் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி நெல்லைத் தமிழன் அக்டோபர் அன்று பிற்பகல் பெரியதாக எழுதவேண்டிய கதை நிறைய வசனங்களுடன் உணர்ச்சிகளோடு எழுதுவதற்கான களம் உள்ள பெரிய கதை அதனால் பல நிகழ்வுகள் கதைச் சுருக்கம் படிக்கும் எண்ணத்தைத் தருகிறது இதை வைத்தே திரைப்படம் எடுக்குமளவிற்கான ஆனால் வெறும் சில வாக்கியங்களிலிருந்து இவ்வளவு பெரிய கதையை யோசித்ததற்கே பாராட்டுகள் அருள்மொழி மன்னிக்கத்தான் வேண்டும் காலம் கற்றுக்கொடுத்த பாடத்தைவிடப் புதிதாக ஆர்த்தியின் அப்பா கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது நல்லா கதையைப் பின்னியுள்ளீர்கள் ஆனால் குறுகிய வடிவத்தில் அடைத்ததுபோல் தோன்றுகிறது வாழ்த்துக்கள் கீதா ரங்கன் இதனை பெரிதாக எழுதுங்கள் ரொம்ப நல்லா வரும் உங்களுக்கு அதற்கான திறமை இருக்கிறது நேரம் இருக்கான்னு தெரியலை பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் பெரியதாக எழுதவேண்டிய கதை நிறைய வசனங்களுடன் உணர்ச்சிகளோடு எழுதுவதற்கான களம் உள்ள பெரிய கதை அதனால் பல நிகழ்வுகள் கதைச் சுருக்கம் படிக்கும் எண்ணத்தைத் தருகிறது இதை வைத்தே திரைப்படம் எடுக்குமளவிற்கான ஆமாம் நெல்லை மனதில் விரிந்ததை எழுதிய போது பக்கம் வந்தது அப்புறம் ஆக்கினேன் அப்புறம் ல் நிறுத்தினேன் அப்புறம் மீண்டும் மீண்டும் யோசித்து பக்கங்கள் வரை கொண்டுவந்தேன் அருள்மொழி மன்னிக்கத்தான் வேண்டும் காலம் கற்றுக்கொடுத்த பாடத்தைவிடப் புதிதாக ஆர்த்தியின் அப்பா கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது எனக்கு தோன்றும் ஒரு வாசகம் கை கொடுக்கும் வாசகம் மஹாபாரதத்தில் தர்மர் சொல்லுவது க்ஷமா ஹி சத்ய ஹை குறுகிய வடிவத்தில் அடைத்ததுபோல் தோன்றுகிறது உண்மைதான் நெல்லை எனக்கும் அந்த எண்ணம் இருந்தது இருக்கிறது மிக்க நன்றி நெல்லை பாராட்டுகளுக்கு நேரம் இருக்குமா தெரியலை நெல்லை நேரம் மட்டுமில்லை எழுதுவதற்கான சூழல் பதிவுகள் கதைகள் எழுதுவதற்கே முடிவதில்லை மிக்க நன்றி நெல்லை நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி துரை செல்வராஜூ அக்டோபர் அன்று பிற்பகல் நெடுங்கதைக்கான அழுத்தம் சரளமான நடை உரையாடல்கள் கூர்மை முடிவில் ஏதோ ஒன்று மனதை அழுத்துகின்றது இதுதான் கதையின் வெற்றி பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் மிக்க நன்றி துரைசெல்வராஜு சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா அக்டோபர் அன்று முற்பகல் ஆஹா கீதா கதையும் வந்துவிட்டதோ கீதா எப்போ கதை எழுதினாலும் எனக்கு உடனே வர முடியாமல் போய் விடுகிறதே என்ன மாயமோ என்ன மந்திரமோ நாளை படிச்சுக் கொமெண்ட் போடுவேன் கீதா பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத் தமிழன் அக்டோபர் அன்று முற்பகல் நாளை அடுத்த இடுகை வருகிறது என்று சொல்லி பல நாட்கள் வாரங்கள் ஆகிவிட்டது இடுகையைக் காணோம் நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் பரவால்ல அதிரா நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள் எனக்கும் இப்படி நேர்வதுண்டு நெல்லை பாவம் போனா போகுது விட்டுருங்க ஹாஹாஹா கீதா நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத் தமிழன் அக்டோபர் அன்று பிற்பகல் என்ன மாயமோ என்ன மந்திரமோ நாளை படிச்சுக் கொமெண்ட் போடுவேன் கீதா இன்னும் குணா படப் பாடலின் மயக்கத்திலிருந்து வெளிவரவில்லை போலிருக்கிறது நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா அக்டோபர் அன்று முற்பகல் ஹா ஹா ஹா பாலமுரளிகிஸ்ணா கர்ர்ர்ர்ர்ர் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் நானும் தாமதமாய் வந்திருக்கேன் என்றாலும் கதை அருமை பல்வேறு திருப்பங்களுடன் கூடிய தொடராக வந்திருக்க வேண்டியதோ விறுவிறுப்பாய் இருந்தது ஏஞ்சலின் சொல்கிறாப்போல் தப்பு செய்பவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளி உலகுக்குத் தங்களை நல்லவராய்க் காட்டிக் கொள்கின்றனர் இதை நான் வெவ்வேறு கோணங்களிலும் பார்க்கிறேன் எந்தத் தப்புமே செய்யாமல் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு குடும்பத்துக்காக வாழ்பவர்கள் மோசமானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள் இதை யோசிக்கையில் மனம் வருந்தினாலும் தப்பு செய்பவர்களை அவர்கள் மனசாட்சி என்னும் மாபெரும் கடவுளே தண்டனை கொடுப்பார் என்று ஆறுதல் அடைய வேண்டி இருக்கிறது பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் எந்தத் தப்புமே செய்யாமல் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு குடும்பத்துக்காக வாழ்பவர்கள் மோசமானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள் மிகவும் சரியே அக்கா இதை நான் முழுவதும் ஏற்றுக் கொள்வேன் மாபெரும் கடவுளே தண்டனை கொடுப்பார் என்று ஆறுதல் அடைய வேண்டி இருக்கிறது யெஸ் அக்கா இதுவும் அப்படிச் சொல்லி மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியும் இருக்கிறதுதான் மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு ஆம் பெரிதாகத்தான் என் மனதில் தோன்றியது ஆனால் முடிந்த அளவு சுருக்கிக் கொடுத்திட்டேன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் அருமையான கதைக்கரு அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள் தொடர்ந்து பல்வேறு படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன் அருள்மொழி நல்ல முடிவையே எடுப்பார் என்றே நம்புவோம் ஏனெனில் அருமையான பிள்ளை அருமையான மருமகள் பிறக்கப் போகும் பேரனை பேத்தியை எடுத்துக் கொஞ்ச வேண்டாமா ஆனால் நான் முதலில் நினைச்சது என்னவெனில் ஆர்த்தி வானதியின் சகோதரர் மகளாக இருப்பாளோ என்றே ஆனால் ஆர்த்தியின் அப்பா மும்பையில் வேலை செய்த கொடுமையான போலீஸ்காரர் என எதிர்பார்க்கவில்லை பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று முற்பகல் மிக்க நன்றி கீதாக்கா பாராட்டிற்கு படைப்புகள் எழுத முயற்சி செய்கிறேன் அக்கா அதற்கு நேரம் சூழல் எல்லாம் வேண்டியிருக்கே ஆம் அருள்மொழி நல்ல முடிவை எடுப்பார் என்று நினைப்போம் பேரன் பேத்தி என்று குடும்பம் மகிழ்வுடன் இருக்க வேண்டாமா வானதிக்கு சகோதரர் இல்லையே கதையில் சகோதரிகள் மட்டுமே ஆர்த்தியின் அப்பா மும்பையில் வேலை செய்த கொடுமையான போலீஸ்காரர் என எதிர்பார்க்கவில்லை வானதிக்கும் அவர் ஆர்த்தியின் அப்பாவாகிப் போனாரே என்ற ஷாக் முதலில் வருத்தம் எல்லாம் மிக்க நன்றி அக்கா உங்கள் ஊக்கமிக்க வார்த்தைகளுக்கு கீதாக்கா வல்லிம்மாவுக்குக் கொடுத்திருக்கும் பதிலில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றைச் சொல்லியிருக்கிறேன் முடிந்தால் எழுதுங்கள் அல்லது ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள் என்றால் லிங்க் கொடுங்கள் மிக்க நன்றி கீதாக்கா கீதா நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் கீதா பின்னூட்டங்கள் பெரிதாக இருந்தமையால் எதையுமே முழுமையாகப் படிக்கவில்லை ஆகவே நீங்கள் வல்லிக்குச் சொல்லி இருப்பதை இப்போது தான் கவனிக்கிறேன் மிகப் பெரிய பொறுப்பு இதை நியாயப்படுத்தி எழுதினாலும் சரியாக இருக்காது தப்பு என எழுதினாலும் சரியாக இருக்காது பார்க்கலாம் மனதில் படட்டும் நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் மிக்க நன்றி கீதாக்கா உங்களுக்குச் சரியாக மனதில் படும் போது எழுதுங்க ஏன்னா இந்த மாதிரி சப்ஜெக்ட் ரொம்ப சென்சிட்டிவ் நிதானமா எழுதுங்க அக்கா கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் மிகவும் நன்று பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் மிகவும் நன்று பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஏகாந்தன் அக்டோபர் அன்று பிற்பகல் அமைதியான வாழ்வின் அடித்தளத்தில் சௌகரியமாகப் புதைக்கப்பட்ட உண்மைகள் சிலர் வாழ்வில் உண்மைக்குரிய இடமே பூமிக்கடியில்தானோ முடிச்சுக்களாலான கதை இருந்தும் சிக்காது வேகம் காட்டுகிறது அருள்மொழியின் பாத்திரத்தில் காத்திரம் இருக்கிறது உங்கள் எழுத்தில் ஒரு லாவகம் தெரிய ஆரம்பிக்கிறது ஒரு சபாஷ் போட்டுவிடவேண்டியதுதான் உங்களுக்கு நிறைய சிந்திக்கிறீர்கள் வாசிப்பு ஏக்கமும் உங்களில் உண்டு எனத் தெரிகிறது வாசிக்கவேண்டிய தருணமும் இதுதான் நமது முன்னோடிகளின் சிறுகதை மன்னர்களான தி ஜானகிராமன் அசோகமித்திரன் ஜெயகாந்தன் மௌனி சுஜாதா ஜெயமோகன் மற்றும் ஆர் சூடாமணி போன்றோரின் கதைகளை நேரங்கிடைக்கும்போது படிக்கமுடிந்தால் நல்லது எனத் தோன்றுகிறது எழுத்தில் மேலும் மெருகேறும் நானும் இத்தகைய படைப்பாளிகளைத் தேடிப்படித்துக்கொண்டிருப்பதால் பெயர்கள் வேகமாக இங்கேவந்து விழுந்துவிட்டன வேறொன்றுமில்லை பதிலளிநீக்கு பதில்கள் ஜீவி அக்டோபர் அன்று பிற்பகல் ஏகாந்தன் சார் ந பிச்சமூர்த்தியிலிருந்து எஸ் ரா வரை என்று ஒரு நூல் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால தமிழ் எழுத்துலகைப் பற்றிய ஆவணம் தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூலில் காணக்கிடைக்கிறார்கள் நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களில் ஜெயமோகன் தவிர அத்தனை பேரும் இடம் பெற்றிருக்கிறார்கள் நான் எழுதிய நூல் உங்கள் பரந்த வாசிப்பு ரசனைக்கும் அனுபவத்திற்கும் நிச்சயம் என் வாசிப்பு ரசனை துணை போகலாம் சென்னை சந்தியா பதிப்பகத்தின் சென்ற வருட வெளியீடு இது சந்தியா பதிப்பகத்தின் தொலைபேசி எண் இணையத் தொடர்புக்கு நீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று பிற்பகல் மிக்க நன்றி ஏகாந்தன் சகோ தங்களின் சபாஷிற்கு நிறைய சிந்திக்கிறீர்கள் ஹையோ சகோ இதுதான் பல சமயங்களில் பிரச்சனையாகவும் முடிகிறது ரூம் போட்டு யோசிக்கறாங்க நு நாம் இசையமைப்பாளர்கள் கதை எழுதுபவர்கள் பலரையும் சொல்லுவதுண்டு ஆனால் அது எவ்வளவு முக்கியம் என்று எழுதும் போதுதான் தெரிகிறது நீங்கள் சொல்லியிருப்பவர்கள் அத்தனைபேருடையதும் ஒன்று அல்லது ரெண்டு சுஜாதா தவிர்த்து சுஜாதாவின் கதைகள் கொஞ்சம் வாசித்ததுண்டு திருமணத்திற்கு முன் வாசித்திருக்கிறேன் ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை இப்போது பலரது எழுத்துகளும் ஃபைலில் இருக்கின்றன வாசிக்கவேண்டும் மிக்க நன்றி ஏகாந்தன் சகோ உங்கள் ஊக்கத்திற்கு கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஜீவி அக்டோபர் அன்று பிற்பகல் வேலைக்காகலை அதனால் இங்கே தங்கள் பதிலோடு சேர்த்துப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன் தங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி சகோ அமரர் ர சு நல்லப்பெருமாளின் இரண்டு நாவல்கள் அவர் பெயரைச் சொல்லக் கூடியவை இரண்டுமே கல்கி பத்திரிகையில் வெளிவந்தவை தாம் உங்கள் நினைவுக்கு வருகிறதா பாருங்கள் கல்லுக்குள் ஈரம் போராட்டங்கள் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் இந்தப் புத்தகங்கள் குறித்து நெட்டில் வாசித்தேன் ஆனால் இரண்டுமே வாசித்ததில்லை மற்றொரு நாவல் மயக்கங்கள் வாசித்திருக்கிறேன் அது கலைமகள் அமுதசுரபி எதிலோ வந்தது மூடநம்பிக்கைகள் கூட சிலசமயங்களில் மனிதருக்கு உதவுகின்றன என்று அந்தக் கதை வாசித்த போது அது புட்டபர்த்தி நினைவுக்கு வந்தது அங்கு மக்கள் குவிவது ஒவ்வொருவது நம்பிக்கை அங்கு நடப்பது ஏமாற்று வேலை என்று அதை நிரூபிக்க ஒரு ரிப்போர்ட்டர் ஊடகம் என்று கதை இறுதியில் மூட நம்பிக்கை கூட எப்படி மக்களின் மனதினை அமைதியாக்குகிறது என்று முடியும் நினைவு அருமையான கதை கீதா நீக்கு பதில்கள் பதிலளி ஜீவி அக்டோபர் அன்று பிற்பகல் நான் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பூவனம் ப்லாக்கில் எழுதிக் கொண்டிருந்த பொழுது அமரர் ர சு நல்லபெருமாளின் அருமை மகள் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என் அப்பாவைப் பற்றி எப்பொழுது எழுதப் போகிறீர்கள் அவர் பற்றி உங்களுக்குத் தகவல்கள் ஏதாவது வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன் என்று எழுதியிருந்தார்கள் எனக்கு அவர் மெயில் பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது இவர் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ்சொல் என்கிற மாதிரி மகனோ மகளோ இருந்தால் இப்படி இருக்க வேண்டும் நிறைய தமிழ் எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் தந்தையோ தாயோ எப்படிப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் இவர் என்றே தெரியாது எழுத்தாளர்களுக்கு அணுக்க சொந்தக்காரர்களே அவர்களின் எழுத்தில் மனசைப் பறிகொடுத்த அவர்கள் வாசகர்கள் தாம் நீக்கு பதில்கள் பதிலளி ஏகாந்தன் அக்டோபர் அன்று முற்பகல் ஜீவி ர சு நல்லபெருமாளின் அருமை மகள் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என் அப்பாவைப் பற்றி இந்தச் செய்தி மனதை நெகிழவைத்தது தன் அப்பாவைப்பற்றி அவருடைய படைப்புகளைப்பற்றித்தான் என்ன ஒரு வாஞ்சை அந்தப் பெண்ணிற்கு இப்போதெல்லாம் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அப்பா அம்மாக்களின் அருமை தெரிவதில்லை அப்படியே அப்பாவோ அம்மாவோ ஒரு எழுத்தாளர் என்று தெரிந்தாலும் அவர்கள் என்னதான் எழுதுகிறார்கள் என்று படித்துத் தெரிந்துகொள்ளும் பொறுமை அக்கறை இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது மேலும் எழுத்தாளன் என்பவன் ஒரு பைத்தியக்காரன் பொழக்கத்தெரியாத தெண்டம் என்கிற நோக்கில் பார்க்கும் தமிழ்ச்சமூகம் நம்முடையது இந்த விஷயத்தில் மலையாளிகளையும் பெங்காலிகளையும் நான் மதிக்கிறேன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா அக்டோபர் அன்று பிற்பகல் ஆஹா இரண்டாம் தடவையாக முழுமையாகப் படிச்சே புரிஞ்சு கொண்டேன் கதையை நெ த சொன்னதுபோலவே கிட்டத்தட்ட படக்கதைபோலவே இருக்கு இன்னொன்று உண்மைச் சம்பவமாக இருக்குமோ எனவும் ஒரு கட்டத்தில் தோணியது ஏனெனில் ராஜேந்திரனுக்கு ஒரு தங்கையைப் பிறக்க வைத்து அதுக்கு நந்தினி எனப் பெயரும் வச்சு பின்பு அக்குழந்தை மூளைக்காச்சலால் இறந்து விட்டது என இங்கு எதற்காக சொல்ல வேண்டும் ஒரே மகன் என முடிச்சிருக்கலாமே என எண்ணினேன் மிக அருமையாக இருக்கு கீதா உண்மைக்கதை இல்லை கற்பனைதான் எனில் நல்லாத்தான் கற்பனை வருகிறது உங்களுக்கு வழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் அக்டோபர் அன்று பிற்பகல் வாங்க அதிரா மிக்க நன்றி கருத்திற்கு முழுவதும் கற்பனைதான் ஒரே ஒரு செய்திக் குறிப்பைத் தவிர ஒரு நல்ல குடும்பத்துப் பெண் விபச்சாரப் பகுதியில் சிக்கி பின்னர் மீட்கப்பட்டு வரும் போது அவள் பேசியது மிகவும் மனதிற்கு வருத்தமாக இருந்தது அவள் எந்தத் தவறும் செய்யவில்லை ஆனால் சமூகத்தால் ஒதுக்கப்படுகிறவள் அவள் தான் விபச்சாரி இல்லை என்று சொன்னாலும் இந்த சமூகம் ஒத்துக் கொள்ளாது இல்லை என்றே அவள் சொன்னதுதான் மிக்க நன்றி அதிரா கருத்திற்கு வாழ்த்திற்கு ஆனால்பாருங்கள் கிலல்ர்ஜி சொல்லியிருக்கார் உண்மையாகவே இது நடந்தது என்று கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பரிவை சே குமார் அக்டோபர் அன்று முற்பகல் மிகவும் அருமையான கதை ஒரு நாவலாக விரிய வேண்டும் முடிந்தால் நாவலாக விரியுங்கள் அக்கா வரலாற்றுப் பாத்திரங்களின் பெயர்களை வைத்து மிகச் சிறப்பான கதை ரொம்பப் பிடித்திருந்தது எழுதிய கீதா அக்காவுக்கும் பகிர்ந்து கொண்ட ஸ்ரீராம் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அக்டோபர் அன்று முற்பகல் மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கு நாவலாக ம்ம்ம் பார்க்கிறேன் முடியுமா என்று நெல்லைத் தமிழனின் வரிகள் இவை குமார் அதைத் தொடர்ந்து நாம் பெயர் மாற்றிக் கொள்ளலம் உறவு முறைகள் வட்டார மொழி என்று நம் கற்பனை அப்பா போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது எங்களோட வந்துடுங்க வாசு அப்பாவிடம் இறைஞ்சினான் வேணாம்டா இங்கேயே இருந்துட்டேன் இங்கயே போயிடறேன்டா வானதியோட எப்போவும் தொடர்புல இருடா அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம் சுவாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினார் வாசுவிற்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக் கொண்டான் வசு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் இவை நெல்லைத் தமிழனின் வரிகள் எனவே நெ தவிற்கும் ஸ்ரீராம் கௌதம் அண்ணா எல்லோருக்கும் மிக்க நன்றி கீதா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஏகாந்தன் அக்டோபர் அன்று முற்பகல் ஜீவி ந பிச்சமூர்த்தியிலிருந்து எஸ் ரா வரை என்று ஒரு நூல் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால உங்கள் நூலைப்பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி ந பிச்சமூர்த்தி காலத்திலிருந்து எழுத்தாளர்களைப்பற்றி எனில் நிறையப் படித்திருக்கவேண்டும் நீங்கள் ஏகப்பட்ட உழைப்பு கால அவகாசம் எடுத்துக்கொண்டுதான் அந்தப் புத்தகம் வெளிவந்திருக்கும் சந்தியா அதை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது வாங்கிப் படிக்க விரும்புவேன் பரந்துபட்ட வாசிப்பனுபவம் எனக்குண்டு எனச் சொல்வதற்கில்லை ஆனால் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களை செய்திருக்கிறேன் இண்டர்நெட் இல்லாத காலத்தில் நான் நிறையப் படித்திருக்க எழுதியிருக்கக்கூடும் ஆனால் நம் நாட்டில் இருந்தால்தானே எனது வெளிஉறவு அரசுப்பணி ஏகப்பட்ட நேரத்தைக் காவு வாங்கியிருக்கிறது ஒரு முப்பது வருட காலகட்டத்தில் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மார்ச் அன்று பிற்பகல் தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு இவர்களும் இங்கே எழுதலாம் இப்போ கருத்துரை சொல்லப் போறவங்க மொத்தப் பக்கக்காட்சிகள் இது மின்நிலா செயல் ஆசிரியர்கள் மின்னஞ்சல்கள் உங்கள் படைப்புகள் பாடல் பதிவுகள் கேள்விகளுக்கான பதில்கள் பதில்களுக்கான கேள்விகள் விவரம் அறிய ஆர்வக் கேள்விகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம் தொடர்பு படிவம் பெயர் மின்னஞ்சல் செய்தி இங்கே தேடுக ரொம்பப் பேரு ரசிச்சது மயில் வரையக் கற்றுக்கொள்ளுங்கள் மயில் வரைவது மிகவும் எளிது முதலில் ஒரு வெள்ளைத் தாளில் நடுவில் இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் அதற்குப பசு மாடு படம் இங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள் பிறகு ஆங்காங்கே அளவோடு சில கோடுக பொடி விஷயம் அருகம்புல் பவுடர் அதிக உடல் எடை கொழுப்பை குறைக்கும் சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பவுடர் பற்கள் எலும்புகள் பலப்படும் வைட விண்ணிலிருந்து வந்த தாரகை கீதா ரெங்கன் கொடுக்கப்பட்ட எண்ணெய் அன்பு ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை விதி வலியது நெல்லைத்தமிழன் அன்புடன் நெல்லைத் தமிழன் வாசகர்களே கதை கொடுக்கப்பட்ட வரிகளுக்காக பின்னப்பட்டது கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த ஆகாயத்தில் ஆரம்பம் வல்லிசிம்ஹன் கொடுக்கப்பட்ட எண்ணெய் அன்பு ஐந்தாம் கரு வுக்கு முதல் கதை பாசுமதி தொடர்ச்சி ரேவதி நரசிம்ஹன் பாசுமதி தொடர்ச்சி ரேவதி நரசிம்ஹன் அது எதேச்சையாகத்தான் நடந்தது பத்தாண்டுகளுக்கு முன்னால் நண்பனோடு வைத்தீஸ்வரன் கோவில் நண்பன் நாடி ஜோசியம் பார்க்கலாமா என்று கேட்டான் பணம் வேஸ்டு ட வைராக்கியம் கீதா ரெங்கன் க க க போ மயில் படம் வரைந்தவர் ஆத்மாராமன் ராமன் உங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு
எப்போதும் போலவே இவ்வுலகம் சேவல் கூவியபின் விடிகிறது அதிகாலை ம்ணிக்கே டீக்கடை கும்பல் கொஞ்சம் கொஞ்சமாய் கூடத்துவங்குகிறது நான் தினசரி அதிகாலை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன் கொஞ்சமாய் தியானம் கொஞ்சமாய் யோகா முடித்து படிக்க ஆரம்பித்தால் சரியாக ஆறு மணிக்கு மது எழுந்து காபி கலக்கித் தருவாள் அப்போதிலிருந்து எனது நிமிடங்கள் பரபரப்பாகிவிடும் என்னெனில் சரியாக மணிக்கு அலுவலக வண்டி வந்துவிடும் இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் நான் ஒரு தீவிர வாசகி என்பதை நீங்கள் அறிய வேண்டாமா அதற்குத்தான் எல்லா இலக்கியவாதிகளையும் படித்திருக்கிறேன் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிப்பேன் படிப்பதில் எனக்கு பாகுபாடு கிடையாது ஆனால் இலக்கியவாதி என்று தன்னை விடாமல் மார்க்கெட் செய்யும் ஒருவரால் ஒரு சம்பவம் நடந்தது இதனை ஒரு சிறுகதையாகவோ புணைவாகவோ நீங்கள் எடுத்துக்கொள்வது உங்களின் விருப்பத்தைப் பொருத்தது இதன் தலைப்பே யார் அந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் பிரச்சினைக்கு காரனம் அவர் இல்லை அவரை நான் இதுவரைக்குமே பார்த்தது கிடையாது ஏன் ஒரு தொலைபேசி அழைப்போ பாராட்டுக் கடிதமோ திட்டியோ கூட எழுதியது கிடையாது அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரம் அவர் தன் சகல பெண் தோழிகளைபோல் என்னையும் கொண்டாடி எழுதியிருப்பார் காரனம் என் பெயரும் கூட பல நேரம் என் கல்லூரித் தோழிகள் சிலர் அவரை சும்மா அதிகம் பெண் தோழிகள் இருப்பதாக புளுகுகிறார் என்று சொல்வதுண்டு ஆனால் எனக்குத் தெரியும் பெண்கள் நிறைய பேர் அவரை விரும்பிப் படிக்கிறார்கள் என்று இப்போது அதெல்லாம் எதற்கு என் பெயர் நிவேதிதா இதுதான் இந்தக் சம்பவத்தை நீங்கள் படித்துக் கொண்டிருப்பதற்கான காரனமே இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் முன்பு ஒரு மதிய உணவு வேலைக்குப் பின் எனது மேலதிகாரி என்னை அழைத்து ஒருவரை அறிமுகப் படுத்தினார் அவர் பெயர் என்ன வேலை அவருக்கு நான் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என பட்டியலிட்டார் அவரை அழைத்துக்கொண்டு என் கேபினுக்கு வந்தேன் அவர் என்னைவிடவும் உயர் பதவிக்காக வந்திருப்பவர் அவருக்கு முன்னர் எனது தோழியும் இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை வாங்கித் தந்தவளுமான மது அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் முதல் பத்தியில் எனக்கு காப்பி கலக்கித் தந்த அதே மதுதான் இதைவிட அதிக சம்பளம் கிடைத்ததால் வேறு கம்பெனிக்கு அவள் மாறிப்போக தற்காலிகமாக நான் அவள் பார்த்த வேலையையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் என் பேர் சங்கர் நாராயணன் நிவேதிதா நிவேதிதா அதன்பிறகு வேலை பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது என் மேஜையில் கிடந்த அந்த புத்தகத்தை எடுத்தப் பார்த்தார் இந்தப் புத்தகம் நீங்கள் எழுதினதா அவர் அப்படி கேட்டதும் தமிழ்நாட்டில் ரஜினியை தெரியாமல் கூட ஒருத்தன் இருப்பான் போல என நினைத்துக் கொண்டேன் இல்லை சார் அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் இல்லை உங்க பேர் போட்டிருந்தது அதான் கேட்டேன் அது நம்ம தலைவன் எழுதிய மிகச்சிறந்த நாவலான டிகிரி அதனை நான் பலமுறை படித்திருக்கிறேன் இப்போது மீண்டும் ஒருமுறை வாசிக்க எடுத்து வந்தபோதுதான் அவர் கண்ணில் பட்டிருக்கிறது உங்களுக்கு புக் படிக்கிற பழக்கம் இருக்கா அப்புறம் அப்பப்போ என் அம்மா படிக்கிற குமுதம் விகடனை சும்மா புரட்டுவேன் அவ்வளவுதான் நீ அந்தக் கேசா என மனதில் சிரித்துக்கொண்டேன் அதற்கப்புறம் அவன் கேட்டதுதான் கொடுமை இந்த புக்க கொடுங்களேன் படிச்சு பாக்குறேன் இல்ல அது கொஞ்சம் தீவிரமான இலக்கியம் அது என்னங்க இலக்கியத்துலயே தீவிர இலக்கியம் இதென்னடா குமுதம் படிக்கிறவனுக்கு எதுக்கு இந்த மாதிரி புத்தகமெல்லாம் என்று நினைத்தேன் ஆனால் நம்ம எழுத்தாளரே அந்த குப்பையிலும் எழுதியவர்தானே என்பதால் இது உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை அதனால்தான் என்றேன் கொடுங்க படிச்சுத்தான் பாக்குறேனே என என் அனுமதிக்கு கூட காத்திராமல் எடுத்துக் கொண்டான் அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் அவன் வேலை பழகிக்கொண்டான் அதன்பிறகு எனக்கு வேறு செக்சனுக்கு மாற்றி விட்டார்கள் கிட்டதட்ட ஒரு மாதம் போயிருக்கும் ஒரு நாள் தற்செயலாக அவனை கேண்டீனில் பார்த்தேன் பரஸ்பரம் விசாரித்துவிட்டு அந்த புக் படிச்சிட்டீங்களா அதை நான் படிக்காமயே வச்சிருந்தேன் என் நண்பன் ஒருவன் படிச்சுட்டு தருகிறேன் என வாங்கிப்போனான் இன்னும் தரல ரொம்ப முக்கிமான புத்தகமா இல்லை பரவாயில்லை அவர் திருப்பிக்கொடுத்தவுடன் கொடுங்கள் அப்புறம் நான் அவனைப் பார்க்கவில்லை ஆனால் என் வீட்டில் எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள் அதில் ஒரு மாப்பிளை வீட்டுக்காரன் என் அலுவலகத்திற்கு வந்து விசாரிக்கவும் அப்போது என் மேலதிகாரி சங்கரை கைகாட்டவும் அவன் சொன்ன விசயத்தால் அந்த வரன் போனதுடன் என் வீட்டிலும் எனக்கு செமத்தியாக டோஸ் விழுந்தது அவன் சொல்லியிருக்கிறான் அவளையா பெண் பாக்குறீங்க அவ அலுவலகத்தில் வச்சே செக்ஸ் புக் படிக்கிறா என்கிட்டயே வேற படிக்க கொடுத்தா நல்லவேளை நான் அந்த மாதிரி ஆள் இல்ல அதனால அவ செக்சன கூட மாத்தி விட்டுட்டேன்னா பாத்துகங்க இந்த மாதிரி பொண்ணாலதான் மொத்த ல வேலை பாக்குறவங்களுக்கும் கெட்ட பேரு வருது னு சொல்லவும் இதனை கேட்டவுடன் மாப்பிளை வீட்டார் என் அப்பாவிடம் சொல்லி என்னை கண்டிச்சு வளக்க சொல்லி அறிவுரையெல்லாம் சொல்லிவைக்க அப்பா அம்மாவிடம் அவளை இனிமே வீட்டுல வச்சு புத்தகம் படிக்க சொல்லு என சொன்னதாக அம்மா சொன்னார் நல்லவேளை அப்பாவும் அம்மாவும் நிறைய புத்தகம் படிப்பவர்கள் என்பதால் என்னைப் புரிந்துகொண்டனர் இதை மதுவிடம் சொன்னதும் அப்படி என்னதாண்டி இருக்குது அந்த புத்தகத்துலன்னு நச்சரிச்சு எங்கெங்கோ தேடி இன்னொரு பிரதி வாங்கிக் கொடுத்தேன் பிரச்சினை என்னன்னா படிச்சிட்டு அவளும் என்னை திட்ட ஆரம்பிச்சா எவெண்டி அவென் உம்பேர பின்னாடி வச்சுருக்கான் அவனுக்கும் ஒனக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா அது இதுன்னு தினசரி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடுவா ஏன்னா இவ இருக்காளே இவ ரமணி சந்திரன் புத்தகம் மட்டும்தான் படிப்பாள் வேறு புத்தகம் எதுவும் தொடவே மாட்டா நானும் ரமணி சந்திரனோட சில நாவல் படிச்சிருக்கேன் ஆனா அத்தனையும் டெம்ளேட்டா ஒரே மாதிரியா இருக்கும் திரும்பத் திரும்ப இயக்குனர் விக்கிரமன் அவர் சகா எஸ் ஏ ராஜ்குமார் மாதிரி ஒரே மேட்டர் நோ மசாலா டீவி சீரியல் கணக்கா ஒரே பிரமாண்ட நாவலாகூட எழுதிறலாம ரமணி சந்திரன் படிக்கிறவளுக்கு தலய எப்படி புரியும் அதுக்கப்புறம் இனி அவர் எழுதின எல்லா புத்தகத்தையும் படிச்சவனைத்தான் நான் திருமணம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன் அவருக்கு மிஸ்கின் புடிக்காம போனாலும் எனக்கு ரொம்பப் புடிக்கும் ஆனா இப்ப பாருங்க அந்தா ஆளும் தன்னை ஒலகப் பட இயக்குனருக்கு சமமா சொல்லிக்கிட்டு திரியுது பாலா இப்படித்தான் டெம்ளெட்டா அவன் இவன் பன்னினர் பாருங்க தலக்கும் புடிக்கல எனக்கும் கூட புடிக்கல இப்ப முகமூடி போறதுக்கு டிக்கெட் எல்லாம் புக் பன்னிட்டேன் ஆனா தல சொன்னபிறகு அத பாத்து தலவலி வர்றத காட்டிலும் குப்புற படுத்துகிட்டு எக்ஸைல இன்னொரு வாட்டி படிச்சி புரிஞ்சிக்க முயற்சி பன்னலாம் இப்ப தலக்கு அன்பே வா ரொம்பப் புடிக்குமாம் எனக்கு அந்தப்படம் கூட ரமணி சந்திரன் நாவல் படிக்கிறது மாதிரிதாங்க சரோஜா தேவியின் ஓவர் மேக்கப்பும் எம் ஜி ஆர் இருவது வயது பையனாட்டம் கையை பின்னாடி கட்டிக்கிட்டு டான்ஸ் ஆடுவதும் பாக்க சகிக்காது இத எப்புடி திரும்பத் திருமப் பாக்கிறாருன்னு தெரியல ஒருவேளை நாகேஷ் மனோரமா நடிப்பு கவர்ந்திருக்கலாம் மேலும் அவருக்கு இன்னைக்காவது ஒரு தட்டி உடலான்னு இருக்கேன் நீங்களே சொல்லுங்க அவர் எத்தனை சாத்தான் கிட்ட இருந்து என்னை காப்பாத்திருக்காரா இல்லையா அன்பே வா புனைவு அனுபவம் சாரு நிவேதிதா சிறுகதை மிஷ்கின் ரமணி சந்திரன் கருத்துகள் சொன்னது முற்பகல் சொன்னது கொல குத்து சாமியோவ் முற்பகல் சொன்னது செமசெமை முற்பகல் சொன்னது அட முற்பகல் சொன்னது முற்பகல் பரிவை சே குமார் சொன்னது உங்க குத்து எங்க குத்து இல்லீங்கன்னா செம குத்து போங்க பிற்பகல் யோகன் பாரிஸ் சொன்னது மிஸ்கினை தலையில் நித்தியைப் போல வைத்துக் கூத்தடித்தவர் இவர் கைவிரலை மாத்திரம் தான் அவர் படத்தில் காட்டியதால் வந்த கோவத்தில் இப்போ ஒரே பினாத்தல் தான்
படைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இதழ் இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள் உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம் இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் ரஷ்யச் சிறுகதை லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வான் இயற்பியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ எழுத்தாளர்கள் எழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் உ வேட் அ வெண்ணிலா அ சதானந்தன் அ ராமசாமி அ ரூபன் அ சதானந்தன் அ முத்துலிங்கம் அகிலா ஆ அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ செந்தில் குமார் ஆ மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆன்டன் செகாவ் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர் அஜய் ஆர் அபிலாஷ் ஆர் எஸ் நாராயணன் ஆர் ராஜகோபாலன் ஆர் வி ஆர் வைத்தியநாதன் ஆர்ட் கார்டென் ஆர்த்தர் சி கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர மணிமேகலை இரா முருகன் இரா அரவிந்த் இரா மதிபாலா இரா வசந்த குமார் இரா இரமணன் இரா இராஜேஷ் இரா கவியரசு இரா செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ ஈ கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் உஷாதீபன் எட் எட்மோ எட்கார் கெரட் என் ஆர் அனுமந்தன் என் கல்யாணராமன் என் சொக்கன் என் விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம் ஜி சுரேஷ் எம் நரேந்திரன் எம் ஆர் ராஜ கோபாலன் எம் என் குண்டு எம் ஏ சுசீலா எம் கோபாலகிருஷ்ணன் எம் டி வாசுதேவன் நாயர் எம் ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு எஸ் சிவகுமார் எஸ் பார்த்தசாரதி எஸ் ராமகிருஷ்ணன் எஸ் வி வேணுகோபாலன் எஸ் எம் ஏ ராம் எஸ் சங்கரநாராயணன் எஸ் சுரேஷ் எஸ் ஜெயஸ்ரீ எஸ் பார்த்தசாரதி எஸ் வி ராமகிருஷ்ணன் எஸ் வைத்தியநாதன் எஸ் ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ ஆர் ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ கிருத்திகா ஐரோம் சானு சர்மிளா ஐலீன் கன் ஒல்கா ஔவையார் க சுதாகர் க ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா சிவா கா ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ காரலின் கொர்மான் கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி பென்னேஸ்வரன் கி ராஜநாராயணன் கிருஷ்ண பாசு கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு அழகர்சாமி கு அழகர்சாமி எம் ராஜா கு ப ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ் நீலகண்டன் குமரேசன் மு குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ ம நிதிஷ் கென் லூ கே ஜெயராம் கே ஆர் மணி கே என் செந்தில் கே ஜே அசோக்குமார் கே பாலசுப்பிரமணி கே ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ ந முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா வ் ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச சமரன் ச சிவபிரகாஷ் ச திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சந்திரா நல்லையா சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் சா கா பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி எஸ் லக்ஷ்மி சி சு செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு வேணுகோபால் சு அருண் பிரசாத் சு வெங்கட் சு கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்டி ஹார்னெர் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி ஆர் சுரேந்திரநாத் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ் ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே எம் கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி எஸ் சோமசேகர் டி கே அகிலன் டிமதி ஸ்னைடர் டெனீஸ் ஃபெ ஃபூன்ஷால் டெம்சுலா ஆவ் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த நரேஸ் நியூட்டன் த அரவிந்தன் த அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி இரா மீனா மீனா ராஜகோபாலன் தி ஜானகிராமன் தி வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா விச்வநாதன் நா ஜிதேந்திரன் நா பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப ஜெகநாதன் ப விஷ்ணுபிரியா ப ஆனந்த் ப சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் பா சுதாகர் பா தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் பாஸ்கர் ஆறுமுகம் பாஸ்டன் பாலா பி ஜெ நோவாக் பி எஸ் நரேந்திரன் பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின் ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் பீஷ்ம சாஹ்நி புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு சிவகுமார் பொன் குலேந்திரன் பொன் தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம செ ம கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணற்காடர் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு வெங்கடேஷ் மு கோபி சரபோஜி மு ச சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ அதியமான் வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ துரையன் வா மு கோமு வா மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி பாலகுமார் விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வீ வைகை சுரேஷ் வெ பாலமுரளி வெ சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே சுவேக்பாலா வே நி சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி டிசம்பர் நவம்பர் அக்டோபர் செப்டம்பர் ஆகஸ்ட் ஜூலை ஜூன் மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள் உங்கள் படைப்புகளை அனுப்ப வாசகர்கள் தங்கள் படைப்புகளை என்ற முகவரிக்கு அனுப்பவும் எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும் யூனிகோட் ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும் இதை இணைப்பாக அனுப்புங்கள் இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம் உதா பிடிஎஃப் மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள் ஒலிவனம் ஆன்கர் எஃப் எம் யூடியுப் ஒளிவனம் ஸ்பாடிஃபை சவுண்ட் கிளவுட் கிண்டில் புத்தகங்கள் எழுத்தாளர் அம்பை சொல்வனம் சிறப்பிதழ்கள் ரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் வீடும் வெளியும் கவிதைகளும் கதைகளும் சிறப்பிதழ்கள் அ முத்துலிங்கம் அசோகமித்திரன் அம்பை அறி புனை இசை இதழ் க நா சுப்ரமணியம் சிறுகதை சிறுகதை சொ வ இதழ் தி ஜானகிராமன் தீபாவளி தொழில்நுட்பம் பெண்கள் சிறப்பிதழ் பெண்கள் சிறப்பிதழ் பொலான்யோ லாசரா சிசு செல்லப்பா வங்கச் சிறப்பிதழ் வங்கச் சிறப்பிதழ் வி எஸ் நைபால் வெங்கட் சாமிநாதன் ஸீபால்ட் அதிகம் வாசிக்கப்பட்டவை பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல வாடிவாசல் அதிகாரம் எனும் பகடைக்காய் கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில கரவுப் பழி சஞ்சாரம் நாவல் விமர்சனம் என் தலைக்கான கொன்றை டேய் தரங்கெட்டவனே ஒரு முடிவிலாக் குறிப்பு மதியம் குளம் பறவை ராதை வார்த்தை என்பது வசவு அல்ல தொகுப்புகள் நூறு நூல்கள் கி ரா அ ரா தீர யோசித்தல் புவிச் சூடேற்றம் காவிய ஆத்மாவைத் தேடி பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் இவர்கள் இல்லையேல் நாவல் மிளகு இரா முருகன் நாவல் ஹைக்கூ வரிசை தடக் குறிப்புகள் தேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் பூமிக்கோள் பய வியாபாரியா ஹிட்ச்காக் காருகுறிச்சி காடு மின்னல் சங்கேதம் வங்கம் பரோபகாரம் மொபைல் தொடர்பாடல் வரலாறு தலை சிறந்த தொழில்நுட்பம் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் வண்ணநிலவன் நாவல்கள் பற்றி மற்றவர்களின் வாழ்வுகள் விஞ்ஞான திரித்தல் கைச்சிட்டா நோயாளி எண் பூஜ்யம் ஸ்லாட்டர்ராக் தாமஸ் டிஷ் வேகமாய் நின்றாய் காளி சட்டமும் செயற்கை நுண்ணறிவும் கா மென் இசைபட வாழ்வோம் ஹெரால்ட் ப்ளூம் உலக தத்துவம் வெளி மூச்சு கதைகள் ஆட்டத்தின் ஐந்து விதிகள் தொடர்கள் கதைகள் அமர்நாத் எம் எல் வண்ணநிலவன் சி சு செல்லப்பா வெ சா தமிழ் இசை மரபு வெசா தமிழ் இலக்கியம் வெ சா தெருக்கூத்து வெ சா யாமினி வெங்கட் சாமிநாதன் ஆங்கில மூலம் டெம்சுலா ஆவின் தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் எம் ஏ சுசீலா என் தலைக்கான கொன்றை சொல்வனம் காம் ஆங்கில மூலம் டெம்சுலா ஆவின் தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் எம் ஏ சுசீலா என் தலைக்கான கொன்றை முழுவதும் வாசிக்க என் தலைக்கான கொன்றை ஒலி வடிவம் சரஸ்வதி தியாகராஜன் ஆங்கில மூலம் டெம்சுலா ஆவின் தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் எம் ஏ சுசீலா என் தலைக்கான கொன்றை எழுத்தாளர் ரக்ஷன் கிருதிக்கின் சிறுகதை வசூல் எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் சிறுகதை ஒரு முடிவிலாக் குறிப்பு
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
மன்னார் மறைமாவட்டத்தின் மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழாவிற்கான கொடியேற்றமும் தொடக்க வழிபாடுகளும் மன்னார் மறைமாவட்டத்தின் மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழாவிற்கான கொடியேற்றமும் தொடக்க வழிபாடுகளும் இன்று செவ்வாய்க் கிழமை மாலை பங்குத் தந்தை அருட்பணி அ ஞானப்பரகாசம் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது குருக்கள் துறவிகள் இறைமக்கள் பலர் இத் திருநிகழ்வில் கலந்து செபித்தனர் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நட்பு அடிப்படையிலான சந்திப்பொன்று
பதின்பருவத்தில் உள்ள மாணவர்களுக்கும் அதனைக் கடந்த இளைஞர்களுக்கும் வில்லனாகத் தெரிபவர் அப்பாதான் கட்டறுத்து ஒடுகின்ற குதிரைவேக மனத்திற்குக் கடிவாளம் போடும் அதிகாரம் பெற்றவராக அவர் இருப்பதால் சிறகு கட்ட நினைக்கும் இளைய மனங்களுக்கு அவரே தான் வில்லனாகிறார் எங்கடா போனே தாமதமாக வீட்டுக்கு வரும் மகனிடம் எல்லா அப்பாக்களும் கேட்கிற கேள்விதான் இது பள்ளிக்கூட நாட்களிலிருந்தே இந்தக் கேள்வியை அவர் கேட்டுவந்தாலும் கல்லூரிக் காலத்திலோ அதற்குப் பிறகோ அதே கேள்வியை அவர் கேட்கும்போது மகனின் மனமும் முகமும் கொதிக்கிறது பள்ளி வயதில் எங்கேடா போனே என்ற கேள்விக்கு டியூஷன் வகுப்பு ஸ்பெஷல் கிளாஸ் வாத்தியார் வீட்டம்மா செய்யச் சொன்ன வேலை எனப் பல காரணங்கள் இருக்கும் தாமதத்திற்குத் தன் தரப்பில் எந்தக் காரணமும் இல்லை என்பதால் அப்போது அப்பா கேட்ட கேள்வி கோபத்தை உண்டாக்கவில்லை இப்போது அதே எங்கடா போனே வுக்கான காரணங்கள் மகன் வசம்தான் இருக்கின்றன காதலியுடன் கடற்கரையில் உலவிவிட்டு வந்திருக்கலாம் நண்பர்களுடன் சென்று பீர் மட்டும் அருந்திவிட்டு வந்திருக்கலாம் டிஸ்கோதெவுக்கு ஜோடியாகப் போய்விட்டு வந்திருக்கலாம் இந்த கலாம் களில் ஒன்றை விஞ்ஞானி அப்துல்கலாம் போல அப்பா கண்டுபிடித்துவிட்டாரோ அதனால் தான் எங்கடா போனே எனக் கேட்கிறாரோ என்று மகன் நினைப்பதால் உள்மன உறுத்தல்கள் முகத்தின் வழியே சீறல்களாக வெளிப்படுகின்றன உண்மையில் பல அப்பாக்கள் தனது மகன் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறான் என நினைத்துக்கொண்டு அல்லது தன் மகன் யோக்கியன் பிறத்தியாரால் பாழ் பட்டுவிடுவான் என நினைத்துக் கொண்டு எங்கடா போனே என்கிறார்கள் அப்பாவித்தனமாக அப்படிப்பட்ட அப்பாவி அப்பாக்களில் ஒருவராகத் திரையில் வாழ்ந் திருக்கிறார் தவமாய்த் தவமிருந்து ராஜ்கிரன் தமிழ்திரையில் நாகைய்யா போன்ற அழு மூஞ்சி அப்பாக்கள் மேஜர் சுந்தரராஜன் போன்ற கறார் குரல் அப்பாக்கள் எஸ் வி ரங்காராவ் போன்ற கம்பீர அப்பாக்கள் வி கே ராமசாமி போன்ற லவுடு ஸ்பீக்கர் அப்பாக் கள் என எத்தனையோ அப்பாக்களைப் பார்த்திருக்கிறோம் இரண்டொரு காட்சிகளில் இருமிச் சாவதற்கென்றே படைக்கப்பட்ட அப்பா பாத்திரங்களும் உண்டு சிவாஜி கமல் ரஜினி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களும் அப்பா பாத்திரத்தில் மின்னியிருக்கிறார்கள் என்றாலும் அந்த அப்பாக்களுக்கு டூயட் பாட ஒரு ஜோடியும் அதற்காகவே முன் நிகழ்வுக் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் அமைக்கப்படும் இந்தத் திரை இலக்கணங்கள் எதற்கும் உட்படாமல் அப்பாவை அப்பாவாகக் காட்டும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது சேரனின் தவமாய்த் தவமிருந்து இரண்டு பையன்கள் இருவரின் நலன்களுக்காகவே தனது ரத்தத்தை வியர்வையாக்கும் அப்பா அவர்கள் விரும்பியபடி படிக்க வைப்பதற்காகக் கடன்படுகிறார் இரண்டு பிள்ளைகளுமே படித்து முடித்ததும் அப்பாவை ஏமாற்றுகிறார்கள் ஒருகட்டத்தில் இளையவன் தவற்றை உணர்ந்து பெற்றோரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஆதரவாக இருக்கிறான் அந்த மகிழ்ச்சியிலேயே அம்மாவின் உயிர் பிரிந்துவிடுகிறது சொந்த ஊருக்குத் திரும்புகிறார் அப்பா ஒரு நாள் மூத்த மகன் வருகிறான் தம்பிக்கு எல்லாமே செய்தீங்களே எனக்கு ஏம்ப்பா குறை வச்சீங்க என்று கேட்கிறான் ஏம்ப்பா குறை வச்சீங்க என்ற சொல் அப்பாவின் நெஞ்சில் சம்மட்டி அடியாக விழுகிறது அவரும் வயல்வெளிக்குச் செல்லும்போது தடுமாறி விழுகிறார் மரணத்தைத் தவிர வேறு யாரும் அவருக்குத் துணையாக இருக்க முடியவில்லை அப்பாவை வில்லனாகப் பார்க்கும் இளந்தலைமுறைக்குத் தவமாய்த் தவமிருந்து அப்பா என்ன தகவலைச் சொல்கிறார் நாம் வெளிப்படையாக உணர்ந்தது அம்மாவின் பாசத்தைத்தான் அதிலும் ஆண்பிள்ளைகள் எப்போதுமே அம்மா கோண்டு கள் அப்பாவிடம் எதைச் சொல்ல வேண்டுமென்றாலும் அம்மா எனும் அஞ்சல்காரர்தான் அவசியப்படுவார் அப்பாவின் கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றாலும் அம்மாவே கேடயம் அதனால் அப்பாவுக்குள் இருக்கும் பாசத்தைப் பிள்ளைகள் உணர்வதில்லை பல அப்பாக்களும் ஹிட்லரின் தூரத்துச் சொந்தக்காரர்கள் போல இறுக்கமாக இருப்பார்கள் அல்லது அப்படிக் காட்டிக் கொள்வார்கள் வெளிப் படுத்தத் தெரியாத பாசத்தினால் அப்பாவின் தியாகம் பல நேரங்களில் அறிய முடியாமலேயே போய்விடுகிறது அதனால்தான் ஆண் படைப்பாளிகள் பலரும் அம்மாப் பாசத்தை முன் வைத்தே படங்களை எடுத்துத் தள்ளினார்கள் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தாய்க்குப்பின் தாரம் தாயைக் காத்த தனயன் தாய் சொல்லைத் தட்டாதே என எம் ஜி அர் தாய்ப்பாசப் படங்களைத் தந்தார் சிவாஜியும் அன்னை அன்னையின் ஆணை உள்ளிட்ட படங்களில் நடித்தார் ரஜினியின் மன்னன் படத்தில் வாலி எழுதி இளையராஜா இசையமைத்த அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாட்டுதான் அம்மா சென்ட்டிமெண்ட்டின் தேசியகீதமாக இன்றைய தலைமுறையினரால் கருதப்படுகிறது இயக்குநர் அமீரும் தனது ராம் படத்தில் அம்மா பற்றிய பாடலை அழகாகப் பதிவு செய்திருந்தார் பிள்ளைகளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் பாடுபடும் தாயுள்ளத்தைத் தமிழ்த் திரைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம் ஒரு குடும்பத்தில் தந்தையின் பொறுப்பு என்ன அவர் காட்டும் பாசம் எப்படிப்பட்டது என்பதை முழுமையாகச் சொன்ன படங்களை பார்த்ததில்லை அதனைச் சொல்ல முயன்று வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் சேரன் தவமாய்த் தவமிருந்து அப்பா ராஜ்கிரன் தனது பிள்ளைகளின் நலனுக்காகத் தன்னையே தியாகம் செய்து கொள்கிறார் தன்னிடமுள்ள பாசத்தை சின்னச்சின்ன விஷயங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார் பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகளைத் தனது அச்சகத்தில் உட்கார வைத்து டீயில் பன்னை நனைத்து ஊட்டிவிட்டு இப்படிச் சாப்ட்டுகிட்டிருங்கப்பா அப்பா வேலைய முடிச்சிட்டு வந்திடுறேன் என்பதும் வேலை முடிந்ததும் மகன்களைச் சைக்கிளின் முன்னும் பின்னும் ஏற்றிக் கொண்டு உற்சாகமாக மிதிப்பதும் அப்பா என்பவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டுமல்ல எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது தீபாவளி நேரத்தில் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை ஏக்கத்துடன் பார்க்கும் தன் மகன்களுக்குப் பட்டாசும் புதுசொக்காயும் வாங்குவதற்காக விடியவிடியச் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு அந்தப்பணத்தில் அவர்களின் கனவுகளை நிறைவேற்றி வைக்கிறார் அவர்கள் அதனை அணிந்துகொண்டு எழுப்பும் போது அசதியில் கண்விழிக்க முடியாமல் சரிப்பா சரிப்பா என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு சராசரி அப்பாவின் தன்மையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பிட்ட காட்சி கர்பமாகிய காதலியுடன் தன் மகன் ஒடப் போகிறான் என அறியாமல் இன்டர்விவுக்குச் செல்வதாக அவன் சொல்லும் பொய்யை நம்பி அவனை ஆசீர்வதித்துத் திருநீறு பூசி ரூபாய் கொடுக்குமிடமாகும் உண்மையைச் சொல்ல முடியாமல் மகன் குலுங்கியழ தன்னைப் பிரிந்து செல்லும் வருத்தத்தில் மகன் அழுகிறானோ என நினைத்து அவனைத் தேற்றும் இடத்தில் ரசிகர்களின் கண்கள் கலங்கிவிடுகின்றன மகன் ஏமாற்றிவிட்டான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்னையிலிருக்கும் அவன் வீட்டுக்குத் தேடி வந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் அப்பா வெளியே சென்றிருந்த மகன் வருகிறான் கனத்த மௌனம் நிலவுகிறது அந்த மௌனத்தைக் கலைக்கிறது அப்பாவின் அளவான வார்த்தைகள் ஏம்ப்பா இப்படி செஞ்சே அவ்வளவுதான் இந்த ஒரு கேள்வியில்தான் எத்தனை கேள்விகள் பொதிந்திருக்கின்றன உன் அண்ணன்தான் எங்களை ஏமாற்றினான் நீயுமா காதலியைக் கைப்பிடிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கலாமே எதற்காக இன்டர்வியூ என்று சொன்னே திருநீறு பூசிப் பணம் கொடுத்தேனே அப்போதாவது உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாதா இங்கு வந்து கஷ்டப்படும்போது தகவல் அனுப்பியிருக்கக் கூடாதா குழந்தை பிறந்ததையாவது சொல்லியிருக்கக்கூடாதா எனப் பல கேள்விகளும் அடர்த்தியாகி ஏம்ப்பா இப்படி செஞ்சே என வெளிப்படுகிறது அப்பாவிடமிருந்து அதேபோல் மூத்த மகன் கேட்கும் ஒரு கேள்வி அப்பாவின் உயிருக்குள் கோடரியைப் பாய்ச்சுகிறது எனக்கு ஏம்ப்பா குறை வச்சீங்க என்பதுதான் அந்தக் கேள்வி நான் பட்ட கடனெல்லாம் உங்களுக்காகத்தானே வியர்வை மணக்க உடலைத் தேய்த்தது உங்களுக்காகத்தானே உங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்றுதானே கஷ்டப்பட்டேன் அதற்கெல்லாம் அர்த்தமில்லாதது போலாகி விட்டதே உன் கேள்வி என்று நெஞ்சு விம்மி மரணத்தை நோக்கிய பயணத்திற்குத் தள்ளப்படுகிறார் அப்பா ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அப்பா எப்படி இருப்பார் என்பதை கண்முன்னே நிறுத்திவிட்டார் ராஜ்கிரண் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள எல்லா அப்பாக்களும் இப்படித்தான் இருக்கிறார்களா என்று கேள்வி கேட்கலாம் குடித்துவிட்டுத் தள்ளாடி வரும் அப்பா அம்மாவை அஃறிணையாக நடத்தும் அப்பா பிள்ளைகள் என்ன படிக்கி றார்கள் என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளாமல் உதாரித்தனங்களில் கவனம் செலுத்தும் அப்பா என எத்தனையோ அப்பாக்கள் இருக்கிறார்களே என்றுக் கேட்கலாம் அப்படிப்பட்டவர்களும் இப்படிப்பட்ட அப்பாவாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது தவமாய்த் தவமிருந்து அப்பா பாத்திரம் அப்பாவை வில்லனாகப் பார்க்கும் இளந் தலைமுறையினரிடம் நம் அப்பாவின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமே என்ற தாக்கத்தை எற்படுத்தியிருக்கிறது இப்படம் சில இடங்களில் கல்லூரி மாணவர்கள் பறக்கவிடும் விசில் சத்தத்தையும் மீறி கட்டபொம்மன் என்றால் சிவாஜி மதுரைவீரன் என்றால் எம் ஜி ஆர் அப்பா என்றால் ராஜ்கிரன் என்பதைத் திரை ரசிகர்கள் மறுக்கமாட்டார்கள் மீனா சங்கீதா என தன் பேத்தி வயது நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து பால்ய விவாகக் குற்றத்திற்கு ஆளாகியிருந்த ராஜ்கிரன் தவமாய்த் தவமிருந்து அப்பா பாத்திரம் வாயிலாக அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டு விருதுக்குத் தகுதியுடையவராகியிருக்கிறார் அப்பா ராஜ்கிரனே படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார் என்றாலும் அம்மா சரண்யா மூத்த மருமகள் மீனாள் ஆகியோரும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள் அச்சகத் தொழிலாளியாக வருபவரும் அசத்தியுள்ளார் நாயகி பத்மபிரியாவின் அப்பா பாத்திரத்தில் வரும் த மு எ ச கலைஞர் பிரளயன் பேசாமலேயே உருக வைக்கிறார் என்றால் சென்னையில் பிழைப்பு தேடும் சேரனுக்கு வேலை தரும் அச்சக முதலாளி பாத்திரத்தில் தோன்றும் மதுரா டிராவல்ஸ் வி கே டி பாலன் தான் பேசிய ஒன்றிரண்டு வசனங்கள் மூலமே கலகலப்பை எற்படுத்தி கவர்ந்து விடுகிறார் தரமான படமாகத் தரவேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல் செயல்பட்டிருக்கும் இயக்குநர் சேரன் பாராட்டுக்குரியவர்தான் எனினும் அவரது படங்கள் சாதாரண மக்களுக்கானவை அவர்களின் உணர்வுகளை அவர்களுக்கே கொடுத்து வெற்றி பெறுபவை அப்படிப்பட்டவர் விருதுக்கான நடுவர்கள் மட்டுமே பார்க்கும் படம்போலத் தவமாய்த் தவமிருந்து படத்தை இறுக்கமான காட்சிகளால் நிரப்பியிருப்பது திரை ரசிகர்களுக்கு சில இடங்களில் சலிப்பை ஊட்டுகிறது சோற்றுக்கு அல்லல்படும் ஏழைக் குடும்பங்களிலும் கலகலப்பான நிகழ்வுகள் நிறைய இருக்கும் அதுபோன்ற கலகலப்புச் சம்பவங்கள் இப்படத்தில் மிகக் குறைவு அதுபோல் இசையமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் படத்தின் நீளமோ மணி நிமிடம் வரலாற்றுப் படங்களுக்கு இவ்வளவு நேரம் தேவைப்படலாம் சமூகப்படத்திற்கு தேவையா அரை மணி நேர அளவிற்காவது படத்தின் நீளத்தை குறைப்பதற்கான காட்சிகள் இருப்பது படம் பார்க்கும்போது தெரிகிறது இத்தனை நீளம் என்பது ரசிகர்களின் நேரத்தை விரயம் செய்வதாகும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப் பெருமையும் சேரனைச் சென்றடைகிறது தயாரிப்பாளரும் பாராட்டுக்குரியவர் இதற்கு முன் தானே கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் வணிக ரீதியில் வசூலைக் குவித்திருக்கும் நிலையிலும் தன்னை இரண்டாம் பட்சமாக்கிக்கொண்டு அப்பா பாத்திரத்தையே படம் நெடுகக் காட்டிய சேரனின் துணிச்சலுக்கே ஒரு விருது தரலாம் குத்துப்பாட்டு குலுக்கல் ஆட்டம் வெளிநாட்டில் படப்பிடிப்பு கிராஃபிக்ஸ் மாய்மாலங்கள் எதற்கும் ஆட்படாமல் ஆங்கிலத் தலைப்பும் சூட்டாமல் வெளிவந்த ஒரு படத்தை வெற்றிபெறச் செய்திருக்கும் திரை ரசிகர்களை பாராட்டியே ஆகவேண்டும் மக்கள் விருப்பம் என்ற பெயரில் மசாலா அரைக்கும் சால்ஜாப்புக்காரர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் வித்தியாசமான படத்தை விரும்பிப் பார்க்கும் விதத்தில் கொடுத்தால் நிச்சயம் நாங்கள் ஏமாற்ற மாட்டோம் என்பதைச் சேது பிதாமகன் அழகி ஆட்டோகிராஃப் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்கள் மலையாள வங்கமொழித் திரைப்படங்கள் போல தமிழிலும் பரிசோதனை முயற்சிகள் வரவேற்பைப் பெறும் என்பதைத் தவமாய்த் தவமிருந்து நிரூபித்திருக்கிறார் சேரன் கோவி லெனின் முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும் கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன
ஜோதிடம் என்பது உண்மைதானா அதை நாம் முழுக்க முழுக்க நம்பலாமா இது எல்லோர் மனதிலும் இருக்கும் ஓர் அடிப்படையான கேள்விதான் ஆனால் ஜோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கூடுதலான சந்தேகமாக இருக்கும் இது ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கு சாதகமாக இருக்கும் இன்னும் சொல்லவேண்டுமானால் நகைச்சுவையாக இருக்கும் என்றும் சொல்லலாம் டேய் மணி நேரமே சரி இல்ல டா தொட்ட காரியம் ஒண்ணும் நடக்க மாட்டனுது ஜோசியரப் போய் பாருங்க அண்ணே அவர்ட்ட போனா பரிகாரம் அது இதுன்னு பணத்த வாங்கிட்டு ஏதோ ஒண்ண சொல்லி குடுத்து அனுப்பிடுறாரு அண்ணே எனக்கு தெரிஞ்ச ஒரு ஜோதிடர் இருக்காரு சொல்லறது நடக்குமா டா அண்ணே அவர் சொன்னா சொன்னபடி அப்படியே நடக்கும் நல்லதோ கெட்டதோ எதையும் மறைக்காம முஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுவாரு டேய் மணி எவ்வளவு காசு ஆனாலும் பரவாயில்லை அவர போய் பார்க்கணும் ஏற்பாடு பண்ணு டா இப்படியாக இவர்கள் விவாதிக்கும் போது ஜோதிடம் என்பது பொய் என்பதனை எடுதுரைக்கின்றனர் நம்பிக்கை இல்லாதவர்கள் ஜோதிடம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை உழைக்காமலே மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கச் சிலர் செய்யும் ஒரு தொழில் என்பது சிலரது கருத்து அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஜோதிடம் என்பது வேதகாலம் தொட்டு காலம் காலமாக இருந்து வரும் ஒரு ஆருட முறை அதைப் பார்த்து அதன்படி நடப்பதில் தவறொன்றுமில்லை என்பது சிலரது கருத்து சரி ஜோதிடம் என்றால் என்ன அது உண்மைதானா அது மனித வாழ்வுக்கு உண்மையிலேயே அவசியம்தானா அதனால் நன்மைகள் ஏதேனும் கிடைக்கின்றதா இல்லை தீமைகள் மட்டுமே கிடைக்கின்றதா என்பதனை நம் சிந்தனைக்குக் கொண்டு செல்வோம் பொதுவாக நா ந ம் மக்கள் அதிகம் பார்க்கும் ஜோதிடங்கள் கைரேகை ஜோதிடம் கிளி ஜோதிடம் எண்கணித ஜோதிடம் பிரசன்ன ஜோதிடம் முகக்குறி பார்த்தும் பலன் சொல்லுதல் மூச்சு ஜோதிடம் பிரமிடு ஜோதிடம் கோடங்கி ஜோதிடம் இவ்வாறு ஜோதிடமானது மக்கள் மத்தியில் அதிக அளவு பரவிக் காணப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை மேலே குறிப்பிட்ட ஜோதிட முறைகளால் நமக்கும் பிறருக்கும் எவ்வகையான பயன்கள் பலன்கள் கிடைக்கும் என்பதனைச் சிந்திக்க வேண்டும் காரணம் சிந்திக்கும் தன்மை தான் பகுத்தறிவு அப்படிச் சிந்தித்தால் தான் அந்த ஜோதிடத்தில் பலன் இருக்கிறதா இல்லையா என்பதனை நம்மால் உணரமுடியும் நம்முடைய பகுத்தறியும் தன்மையினை கொண்டு பகுத்தாய்வோம் நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் ஒரு ஜோதிடரின் செயலைக் குறிப்பிட்டுக் காட்டி இருந்தார்கள் நீண்ட நாட்களுக்கு முன் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது இவ்வாறு மந்திரிக்கும் சாமியார் ஒருவர் விவசாயத்தில் புதுசு புதுசான முறைகளையும் விவசாயத்தில் இலாபத்தினையும் விளைச்சலையும் அதிகரிக்க அறிவுரை கூறுகிறாராம் என்ற செய்தி கேட்டு மக்கள் கூட்டம் அந்தச் சாமியாரிடம் அலை மோதியதாம் திடீரென அப்போது அந்த மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது அந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தபோது அவருக்குத் தேவையான தகவல்களை தினந்தோன்றும் விவசாயம் சம்மந்தப்பட்ட கால் சென்டரில் ல் இருந்து பெற்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்ததாம் மக்கள் அந்த ஜோதிடர் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டு இருந்தார்களோ அந்த நம்பிக்கை அனைத்தும் பூஜியமானது அவரின் உண்மைத்தன்மை தெரிந்ததால் ஜோதிடம் என்பது எல்லாம் மூடநம்பிக்கை என எடுத்துக் காட்டியது இந்த விளம்பரம் என்ற வானவியலையும் என்ற ஜோதிடத்தையும் பால் வேறு தண்ணீர் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத நிலையில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும் அதுபோல இது உண்மை சம்பவம் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது சேலம் மாவட்டத்தைச் சார்ந்த என்னுடைய தோழி கலையரசி அவர்களின் வீட்டுக்கு அப்பாவின் நண்பரும் ஜோதிடருமான ஒருவர் வந்திருக்கிறார் அந்தக் காலகட்டத்தில் என்னுடைய தோழி கலையரசி ஆம் வகுப்பு பொது தேர்வு முடித்து தேர்வு முடிவுகளுக்குக் காத்திருந்தார் அந்த ஜோதிடர் கலையரசியின் அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் சொல்கிறார் நான் வரும் வழியில் ஒரு பெண்ணின் மதிப்பெண்ணைக் கணித்து சொல்லிவிட்டு வர தாமதம் ஆகிவிட்டது என்று கலையரசியின் அப்பா என்னுடைய மகளும் ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார் என்றதும் ஜோதிடர் சொல்லிருக்கிறார் உங்கள் மகளின் ஜாதகத்தைக் கொடுங்கள் நான் பார்த்துச் சொல்கிறேன் என்று சரி என்று கலையரசியின் அப்பாவும் ஜாதகத்தைக் கொடுக்க ஜோதிடரும் கணித்துச் சொன்னாராம் கவலைப்படாதீர்கள் உங்கள் மகள் தேர்வில் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெறுவார் ஆனால் குறைந்த மதிப்பெண் தான் கிடைக்கும் என்கிறார் கலையரசியின் அப்பா வருத்தத்துடன் ஜோதிடரிடம் நீங்கள் இதற்கு முன்பு பார்த்த பெண்ணுக்கு எவ்வளவு மதிப்பெண் வரும் என்றார் ஜோதிடர் சொல்கிறார் அவர் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பார் என்கிறார் ஆனால் கலையரசி கவலை கொள்ளாமல் இயல்பாக இருந்தார் சில நாட்கள் போயின ஐ பார்க்கிறார் ஆனால் தன்னுடைய தேர்வு முடிவை பெற்றோருக்குச் சொல்லாமல் மவுனம் காக்கிறார் கலையரசி கலையரசியின் பெற்றோர் கலையரசிக்கு ஆறுதல் சொன்னார்கள் கலையரசி அப்பாவிடம் சொல்கிறார் அப்பா ஜோதிடர் அன்று ஒரு பெண் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பார் என்று சொன்னார்கள் அல்லவா அந்த பெண்ணின் மதிப்பெண் எவ்வளவு என்று தெரியுமா என்கிறார் சரி ம்மா நான் விசாரிக்கிறேன் என்று அக்கம் பக்கம் விசாரித்து அவர் குறைவான மதிப்பெண் எடுத்து இருக்காங்க ம்மா உன்னுடைய மதிப்பெண் எவ்வளவு என்று கேட்க அப்பா நான் நம்முடைய மாவட்டத்தின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளேன் என்றார் இந்தத் தகவல் குறிப்பிட ஜோதிடருக்குத் தெரிந்தது அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள் வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தார் இப்போது புரிகிறதா இதேபோல் என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஓர் சம்பவம் நானும் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவனும் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்று இருந்தோம் கடற்கரையை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு கலங்கரை விளக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து மலையின் மேல் ஏறினோம் மலையின் மேல் ஏறும் வழியில் ஒரு குறிசொல்லும் பெண் ஒருவர் இருந்தார் நான் அவரை ஏறும்போதே பார்த்துவிட்டேன் ஆனால் நான் பார்க்காதது போல தொடர்ந்து ஏறிக்கொண்டு இருந்தேன் அப்போது அந்தப் பெண் என்னுடன் வந்த கல்லூரி மாணவனையும் என்னையும் நோக்கி வாங்க பா ரூபா தா குறிபாத்து சொல்லுறேன் னு சொன்னார் நான் சொன்னேன் எனக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை நீ வேணுன்னா பாத்துக்க என்றேன் அவனும் போய்ப் பார்த்தான் தம்பி உனக்கு வயசு வரை ஓர் கண்டம் இருந்தது அது இப்போ இல்ல ஆனா வயசு வரை பெண்களால் உனக்கு பிரச்சனை வரலாம் அப்படின்னு சொன்னார் அந்த குறி சொல்லும் பெண்ணிடம் அவனும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டினான் நான் அந்தப் பெண்ணிடம் சொன்னேன் சரி அவன் இந்த இல் எவ்வளவு மதிப்பெண் எடுப்பான் என்று கேட்டேன் அந்த பெண் சொன்னார் எல்லாத்திலும் பண்ணுவான் நல்ல எடுப்பான் என்றார் அடுத்த நொடி என்னைப் பார்த்து உன்னிடம் நிறைய பெண்கள் பேசுவார்கள் பழகுவார்கள் வா பா உனக்கும் குறிபாக்குறேன் னு சொல்லுச்சி இல்லை பரவா இல்லைனு நா கிளம்பிவிட்டேன் சமீபத்தில் ம் வந்தது ஆனா அந்த மாணவன் பாடத்தில் தோல்வி இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மூட நம்பிக்கை மோசமானது வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் இந்த ஜோதிடம் மூட நம்பிக்கையே ஜோதிடருக்கு ஒரு சந்தேகம் நான் பேருந்துக்காக ஊரில் காத்து இருந்தேன் அப்போது இரண்டு கிளி ஜோதிடர்கள் வாகனத்தில் வந்தார்கள் அவர்கள் என்னிடத்தில் வந்து எங்கள் ஊருக்கு அடுத்த ஊர் பெயரை சொல்லி அந்த ஊருக்கு எப்படி போகணும்னு கேட்க நா கொஞ்சம் கூட யோசிக்காம நீங்கள் என்னுடைய எதிர்காலத்தையே சொல்லுறீங்க பக்கத்துல இருக்க ஊருக்கு எப்படி போகணும்னு உங்களுக்குத் தெரியாதான்னு கேட்க அவங்க பதில் சொல்லாம ஓடிட்டாங்க கேள்விகள் எழுமானால் ஜோதிடம் என்பது பொய் என்பது புரியவரும் இந்தக் கேள்விகளை நம் சொந்த புத்திக்குக் கொண்டு செல்வோம் இந்தியாவைத் தவிர வேறு எந்த சோஷ்யலிச நாட்டிலாவது ஜோதிடம் உண்டா குரங்குக்கும் கைரேகை உள்ளதே ஜோதிடம் உண்டா மடியட்டும் மூடநம்பிக்கை மலரட்டும் பகுத்தறிவு முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும் கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன
பாறைத்திருவிழாவின் தித்திப்பினை அசைபோட்டபடியே அக்டோபர் ஞாயிறன்று அதிகாலையில் தெப்பக்குளம் பசுமைநடைக்கு சாதரணமாய் கிளம்பிய எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அது என் வாழ்நாளில் முக்கியமான தினமாய் அமையப்போகிறதென்பது பசுமைநடையின் தொடர்பு எண்ணைக் கையாளுவதால் எப்போதும் போல குறுஞ்செய்தி அனுப்பிய நாளிலிருந்து பசுமைநடை நிகழ்வு தொடங்கிய பின்னரும் தொடரும் அழைப்புகள் இம்முறை குறிப்பிடும்படி இல்லை பாறைத்திருவிழாவின் வெற்றிக்குப் பின்னர் மழைக்கு மதிப்பளித்து அதோடு கூட தீபாவளிப் பண்டிகையின் குதூகலத்தையும் குலைக்க விரும்பாது நீண்ட தூரமோ மலைப்பகுதியோ வேண்டாமென முடிவெடுத்து நகருக்குள் தெப்பக்குளத்திற்கு செல்வதென தீர்மானித்த எங்களுக்கு முதல் நாள் வரையில் சற்று ஏமாற்றமே இருப்பினும் எப்போதும் உள்ள உத்வேகம் சற்றும் குறையாமல் நிகழ்விற்கு தயாரானோம் நிகழ்வன்று எங்கள் ஏமாற்றத்தினை பொய்யாக்கி எப்போதும்போல க்கும் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்திற்கு செல்லலாமென ஆர்வத்துடன் தெப்பத்தினை எட்டிப்பார்த்தால் எங்களுக்கு முன்பே தெப்பத்தில் நீர் நிரப்பும் மாநகராட்சியின் ஆர்வம் ஏறக்குறைய அடிகளுக்கும் மேல் நிரம்பியிருந்தது என்ன செய்ய தெப்பத்தினை ஒரு சுற்று சுற்றி பெருமூச்சுடன் அதன் மேற்கு கரையில் முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள படித்துறையில் மைய மண்டபத்தினை பார்த்தவாறு அமர்ந்து முனைவர் சொ சாந்தலிங்கம் அய்யா அவர்களின் உரை கேட்கலானோம் கிழக்கின் சூரியனை பின்னந்தலையில் தாங்கி அய்யா உரை நிகழ்த்திய கம்பீரத்தினை ரசித்துகொண்டிருக்கும் வேளையில் பசுமைநடையின் நிறுவனர் எழுத்தாளர் திரு அ முத்துக்கிருஷ்ணன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அது முனைவர் சொ சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு தஞ்சை பெரியகோவில் சதயவிழாக்குழு இவ்வாண்டின் இராஜராஜன் விருதினை வழங்கி கவுரவிக்க இருக்கிறது என்ற தகவல் தகவலைக் கேட்டதும் ஏதோ எனக்கே அந்த விருது கிடைத்தாற் போன்ற மகிழ்ச்சியுடன் நான் பூரித்துக் கிடந்த வேளையில் திரு அ முத்துக்கிருஷ்ணன் அவர்களிடமிருந்து வந்தது இன்னுமொரு அறிவிப்பு ஒவ்வொருமுறையும் பங்கேற்பாளர்களுக்கு ஒருவித ஆச்சர்யத்தை ஒளித்துவைத்து பரிசளிக்கும் பசுமைநடை இம்முறை எனக்கும் என்னைப்போல இன்னும் பேருக்கும் எங்கள் மூலம் பார்வையாளர்களுக்கும் புதுவித ஆச்சர்யத்தையும் உற்சாகத்தையும் பரிசளித்தது விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும்போது கவுண்டவுண் சொல்லப்படுவதுபோல் முதலில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தமிழறிஞர் இராம சுந்தரம் அய்யாவினை மேடைக்கு அழைத்த திரு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து கவிஞர் மோகனரங்கன் அவர்கள் எழுத்தாளர் தாமோதர் சந்துரு அவர்கள் குழந்தைகள் நல மருத்துவர் பழனிச்சாமி அவர்கள் ஆகியோரையும் மேடைக்கு அழைத்ததோடு வரிசையாக என்னையும் கு மதுமலரன் மோ ராஜண்ணா வெங்கட்ராமன் பாடுவாசி ரகுநாத் க குரூஸ் அந்தோனி ஹுபர்ட் கு வேல்முருகன் இளஞ்செழியன் சித்திரவீதிக்காரன் சுந்தர் தீபா நாகராணி வஹாப் ஷாஜஹான் கனகராஜ் கு வித்யா குமரேசன் ஆகியோரையும் அழைத்தார் எதற்காக அழைக்கப்பட்டோம் என எல்லோரும் ஒரு எதிர்பார்ப்புடன் குழம்பி நிற்க அப்போது அரங்கேறியது எங்கள் வாழ்வின் உன்னத தருணம் காற்றின் சிற்பங்கள் பசுமைநடையின் பாறைத்திருவிழாவில் எங்கள் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்த திரு அ முத்துக்கிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திரு ரத்தின விஜயன் அவர்களால் தொகுக்கப்பட்ட பசுமைநடை வலைப்பதிவர்கள் பன்னிருவரின் கட்டுரைகளை அச்சில் வார்த்த புத்தகம் பல்வேறு காரணங்களால் அன்று வெளியிடப்பட முடியாததால் தெப்பக்குளத்தில் வெளியிடப்பட்டது கும்பகோணத்திலிருந்து சிலபல காரணங்களால் வரமுடியாத கனகராஜைத் தவிர்த்து நாங்கள் பதினோரு பேரும் வரிசையில் நிற்க தமிழறிஞர் இராம சுந்தரம் அய்யா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பிரதியை வழங்க அந்த காற்றின் சிற்பங்களைக் கட்டிக்கொண்டு மேலெழும்பிப் பறந்தது மனது என்ன சொல்ல எழுதிய தருணத்தினை விடவும் பெருமகிழ்ச்சி என் எழுத்தினை முதல் முறை அச்சில் பார்த்த பொழுது கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கிணங்க எவ்வித எதிர்பார்ப்புமில்லாது எங்கள் பசுமைநடையின் பயண அனுபவத்தை ஆர்வம் மேலிட குறுகுறுப்புடன் பதிவு செய்த எங்களுக்கு பசுமைநடை தந்தது அளவிடமுடியாத ஆச்சர்யம் ஆம் இதுவரையில் நினைத்ததை பதிவிடும் வலைப்பதிவர்களாக மட்டுமே இருந்த எங்களை எங்கள் எழுத்துக்களை முதல்முறையாக அச்சில் வார்த்ததன் மூலம் எழுத்தாளர்களாக தரம் உயர்த்தி அழகு பார்த்தது பசுமைநடை முகநூலில் சமயங்களில் நான் கவிதையென கிறுக்குவதை படிக்கும் சில நண்பர்கள் கேட்பதுண்டு என்னப்பா ஒரு புத்தகம் போட்ற வேண்டியது தான கேட்கும்போது மனதிற்குள் ஒருபுறம் பெருமிதமாகவும் ஆசையாகவும் இருந்தபோதிலும் மறுபுறம் நாம புத்தகம் போட்டு வாங்கிப் படிக்கிறது யாருப்பா சும்மா என் புருசனும் கச்சேரிக்குப் போயிருக்கான்ற கதையா நானும் புத்தகம் போட்ருக்கேன்னு சொல்லிக்கிறதுக்கா அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணுமப்போய் என்று மறுதலித்தே வந்திருக்கிறேன் ஆனால் இன்று அந்த தகுதியை பசுமைநடை எனக்கு அளித்துவிட்டது காற்றின் சிற்பங்களை கட்டிக்கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக பறந்தே திரிந்தேன் நிற்கையில் நடக்கையில் படுக்கையில் ஏன் கழிவறையில் அமர்ந்திருக்கையில் கூட மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே தானிருந்தேன் ஏற்கனவே எல்லாக் கட்டுரைகளையும் இணையத்தில் வாசித்திருந்தாலும் அவைகளை புத்தக வடிவில் அச்சில் பார்த்த போது கருப்பு வெள்ளையிலும் அதன் நேர்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் இருக்கு தெரியுமா என்ற யானைமலை குறித்த எனது கட்டுரை புத்தகத்தின் முதல் கட்டுரையாக வெளிவந்ததில் கூடுதல் மகிழ்ச்சி எனது முதல் பசுமைநடை கொங்கர்புளியங்குளமாயிருந்த போதிலும் சமணம் என்ற வார்த்தையை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது யானைமலையில் பள்ளிப்பருவத்தில் ஒத்தக்கடையில் இருக்கும் நண்பன் வீட்டிற்கு செல்லும்போது கேள்விப்பட்ட சமணர்படுக்கை என்ற வார்த்தைக்கு பசுமைநடையின் மூலமே எனக்கு அர்த்தம் தெரிந்தது அதோடு சேர்த்து எனது எழுத்தையும் முதல்முறை அச்சில் வார்த்த பெருமையையும் சூடிக்கொண்டது பசுமைநடை எங்கள் எல்லோரை விடவும் கூடுதல் உற்சாகத்துடனும் பூரிப்புடனும் பெருமிதம் கொண்டிருந்தார் எழுத்தாளர் திரு அ முத்துக்கிருஷ்ணன் அவர்கள் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்பதைப்போல் பசுமைநடையினை தொடங்கியபோது அவர் எதிர்பார்க்கவில்லை பசுமைநடை பல தளங்களிலும் விரிந்து பல தளங்களிலும் நேர்த்தியான கலைஞர்களை உருவாக்குமென்பதை பசுமைநடை எங்களைப் போன்றவர்களை எழுதத்தூண்டியது எண்ணற்றோரை வாசிக்கத்தூண்டியது மதுரையின் மிக முக்கிய புகைப்படக்கலைஞர்களை உருவாக்கியுள்ளது இன்னுமின்னும் ஏராளமானோரை இயற்கையின் மீது காதல் கொள்ளச் செய்துகொண்டேயிருக்கிறது பசுமைநடை மதுரையின் மாபெரும் அடையாளம் காற்றின் சிற்பங்கள் புத்தகத்தில் என்னோடு சேர்த்து என்னைவிட அருமையான கட்டுரைகளை எழுதியிருக்கும் நண்பர்கள் பதினோரு பேருக்கும் வாழ்த்துக்கள் எங்களைத் தவிர்த்து எழுதிக்கொண்டிருக்கும் இன்னும் சில புதிய எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் காற்றின் சிற்பங்கள் கதம்பம் பா உதயக்குமார் புகைப்படங்கள் அருண்பாஸ் மற்றும் குரூஸ் ஆண்டனி ஹுபர்ட் பா உதயக்குமார் வேல்முருகன் பசுமை நினைவுகளை மீண்டும் மனதுக்குள் வந்து மகிழ்வை தந்த உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்தியது பா உதயக்குமார் நன்றி வேல்முருகன் சார் அருமையான பதிவு தோழரே பா உதயக்குமார் நன்றி உடன்பிறப்பே சித்திரவீதிக்காரன் அழகான பூக்களை மொத்தமாகத் தொகுத்த பூச்சரம்போல் தேர்ந்த சொற்களில் காற்றின் சிற்பங்கள் குறித்த தங்கள் பதிவு அழகு
அயன்செங்கல்படை ஊராட்சி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் இந்த ஊராட்சி மொத்தம் ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது இவற்றில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை பேர் ஆவர் இவர்களில் பெண்கள் பேரும் ஆண்கள் பேரும் உள்ளடங்குவர் அடிப்படை வசதிகள் தொகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் சிறு மின்விசைக் குழாய்கள் கைக்குழாய்கள் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் ஊருணிகள் அல்லது குளங்கள் விளையாட்டு மையங்கள் சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ஊராட்சிச் சாலைகள் பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் சிற்றூர்கள் தொகு இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல் கே குமாரபுரம் எஸ் அருணாசலபுரம் அயன்செங்கல்படை சான்றுகள் தொகு தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம் தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் தமிழக ஊராட்சிகளின் பட்டியல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பார்த்த நாள் நவம்பர் விளாத்திகுளம் வட்டார வரைபடம் தேசிய தகவலியல் மையம் தமிழ்நாடு மூல முகவரியிலிருந்து அன்று பரணிடப்பட்டது பார்த்த நாள் நவம்பர் தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் தமிழ் இணையக் கல்விக்கழகம் பார்த்த நாள் நவம்பர் தமிழக சிற்றூர்களின் பட்டியல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பார்த்த நாள் நவம்பர் பா உ தொ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகள் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் வெள்ளமடம் வரண்டியவேல் உடையார்குளம் திருக்களூர் தேமான்குளம் சுகந்தலை ஸ்ரீவெங்கடேசபுரம் சேதுக்குவாய்த்தான் சேர்ந்தமங்கலம் இராஜபதி புறையூர் புன்னக்காயல் நாலுமாவடி மூக்குப்பீறி மேலாத்தூர் மீரான்குளம் மழவராயநத்தம் குருகாட்டூர் குறிப்பன்குளம் குரங்கனி கட்டாரிமங்கலம் கச்சினாவிளை கருவேலம்பாடு கருங்கடல் கடையனோடை கேம்பலாபாத் ஆதிநாதபுரம் அங்கமங்கலம் அழகியமணவாளபுரம் அழகப்பபுரம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கட்ராமானுஜபுரம் வெள்ளாளன்விளை சிறுநாடார்குடியிருப்பு செம்மறிகுளம் சீர்காட்சி பரமன்குறிச்சி நங்கைமொழி நயினார்பத்து மெஞ்ஞானபுரம் மாதவன்குறிச்சி மணப்பாடு மானாடுதண்டுபத்து லெட்சுமிபுரம் குதிரைமொழி குலசேகரன்பட்டினம் செட்டியாபத்து ஆதியாக்குறிச்சி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வேப்பலோடை வெள்ளாரம் வேடநத்தம் வள்ளிநாயகிபுரம் வாலசமுத்திரம் தெற்கு கல்மேடு தென்னம்பட்டி தருவைகுளம் டி வீரபாண்டியபுரம் சில்லாங்குளம் சில்லாநத்தம் சங்கம்பட்டி சாமிநத்தம் எஸ் கைலாசபுரம் ராஜாவின்கோவில் புதியம்புத்தூர் புதூர் பாண்டியாபுரம் பட்டிணமருதூர் பசுவந்தனை பரிவல்லிக்கோட்டை பாறைக்குட்டம் பாஞ்சாலங்குறிச்சி பி துரைச்சாமிபுரம் ஓட்டப்பிடாரம் ஒட்டநத்தம் ஓணமாக்குளம் நாகம்பட்டி முறம்பன் முள்ளூர் மேல பாண்டியாபுரம் மேலஅரசடி மீனாட்சிபுரம் மருதன்வாழ்வு மணியாச்சி மலைப்பட்டி குதிரைகுளம் குறுக்குசாலை குமரெட்டியாபுரம் குலசேகரநல்லூர் கொத்தாளி கொல்லங்கிணறு கொல்லம்பரும்பு கொடியன்குளம் கீழக்கோட்டை கீழ மங்கலம் கீழ முடிமன் கீழ அரசடி காட்டுநாயக்க்கன்பட்டி கலப்பை பட்டி கே தளவாய்புரம் கே சண்முகபுரம் ஜெகவீரபாண்டியாபுரம் ஜம்புலிங்கபுரம் கவர்னகிரி எப்போதும்வென்றான் இளவேலங்கால் சந்திரகிரி ஆதனூர் ஆரைகுளம் அகிலாண்டபுரம் அக்காநாயக்கன்ப்பட்டி கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளங்கோட்டை வானரமுட்டி வடக்குஇலந்தைகுளம் வடக்கு வண்டானம் உசிலங்குளம் தொட்டம்பட்டி திருமங்கலக்குறிச்சி திருமலாபுரம் தெற்குவண்டானம் தெற்குமயிலோடை தெற்கு கழுகுமலை தெற்கு இலந்தைகுலம் தீத்தாம்பட்டி சவலாப்பேரி சன்னதுபுதுக்குடி ராஜாபுதுகுடி புங்கவர்நத்தம் போடுபட்டி பன்னீர்குளம் பணிக்கர்குளம் முடுக்கலான்குளம் குருவிநத்தம் குருமலை குப்பனாபுரம் குமரெட்டியாபுரம் கொப்பம்பட்டி கட்டாலன்குளம் கரடிகுளம் காப்புலிங்கம்பட்டி கன்னகட்டை காமநாயக்கன்பட்டி காலாங்கரைபட்டி காளாம்பட்டி வெங்கடேஸ்வரபுரம் சுப்ரமணியபுரம் சிவஞானபுரம் கே துரைசாமிபுரம் கேசிதம்பராபுரம் சோழபுரம் சிதம்பரம்பட்டி செட்டிகுறிச்சி அய்யனாரூத்து ஆசூர் அகிலாண்டபுரம் அச்சங்குளம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் விட்டிலாபுரம் கோவில்பத்து விட்டிலாபுரம் வசவப்பபுரம் வல்லநாடு வல்லகுளம் வடக்கு காரசேரி வட வல்லநாடு தெற்கு காரசேரி தாதன்குளம் சிங்கத்தாக்குறிச்சி செய்துங்கநல்லூர் சேரகுளம் செக்காரகுடி ராமனுஜம்புதூர் பூவாணி நாணல்காடு முத்தாலங்குறிச்சி முறப்பநாடு புதுக்கிராமம் முறப்பநாடு கோவில்பத்து மணக்கரை கொங்கராயக்குறிச்சி கீழ வல்லநாடு கீழ புத்தனேரி கருங்குளம் கால்வாய் கலியாவூர் எல்லைநாயக்கன்பட்டி ஆராம்பண்ணை ஆழ்வார்கற்குளம் ஆழிகுடி ஆலந்தா கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் வில்லிசேரி வரதம்பட்டி உருளைக்குடி துறையூர் தோணுகால் திட்டங்குளம் தீத்தாம்பட்டி டி சண்முகபுரம் சுரைக்காய்பட்டி சிவந்திபட்டி சிந்தலக்கரை செமப்புதூர் ஆர் வெங்கடேஷ்வரபுரம் பாண்டவர்மங்கலம் ஊத்துபட்டி நாலாட்டின்புதூர் முடுக்குமீண்டான்பட்டி மூப்பன்பட்டி மேலஈரால் மீனாட்சிபுரம் மந்திதோப்பு மஞ்சநாயக்கன்பட்டி லிங்கம்பட்டி குலசேகரபுரம் கொடுக்காம்பாறை கிழவிப்பட்டி கீழஈரால் கடலையூர் இனாம்மணியாச்சி இலுப்பையூரணி இளம்புவனம் இடைசெவல் ஈராச்சி சின்னமலைக்குன்று சிதம்பராபுரம் சத்திரப்பட்டி அய்யாக்கோட்டையூர் ஆவல்நத்தம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் திருப்பணி புத்தன் தருவை தச்சமொழி தாமரைமொழி சுப்பராயபுரம் செட்டிகுளம் சாஸ்தாவிநல்லூர் புதுக்குளம் பிடாநேரி பெரியதாழை பழங்குளம் பன்னம்பாறை பண்டாரபுரம் பள்ளக்குறிச்சி படுக்கபத்து நெடுங்குளம் நடுவக்குறிச்சி முதலூர் கொம்மடிக்கோட்டை கொம்பன்குளம் கோமநேரி எழுவரைமுக்கி அரசூர் அமுதுண்ணாகுடி அழகப்பபுரம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டியன்பட்டணம் ரூரல் வீரபாண்டியன்பட்டணம் வீரமாணிக்கம் பிச்சிவிளை பள்ளிப்பத்து நல்லூர் மூலக்கரை மேலதிருச்செந்தூர் மேலப்புதுக்குடி காயாமொழி அம்மன்புரம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தகரெட்டிபட்டி வடக்குசிலுக்கன்பட்டி உமரிக்கோட்டை திம்மராஜபுரம் தெற்குசிலுக்கன்பட்டி சேர்வைகாரன்மடம் முள்ளக்காடு முடிவைத்தானேந்தல் மேலதட்டப்பாறை மறவன்மடம் மாப்பிள்ளையூரணி குமாரகிரி குலையன்கரிசல் கோரம்பள்ளம் கூட்டுடன்காடு கீழத்தட்டபாறை கட்டாலங்குளம் தளவாய்புரம் அய்யனடைப்பு அல்லிகுளம் புதூர் ஊராட்சி ஒன்றியம் வொளவால் தொத்தி வெம்பூர் வீரபட்டி வேடபட்டி வாதலக்கரை தாப்பாத்தி சிவலார்பட்டி செங்கோட்டை சென்னம்பட்டி சென்னமரெட்டியபட்டி சங்கரலிங்கபுரம் இராமச்சந்திராபுரம் பட்டிதேவன்பட்டி நாகலாபுரம் ந ஜெகவீரபுரம் முத்துசாமிபுரம் முத்துலாபுரம் முத்தையாபுரம் மிட்டாவடமலாபுரம் மெட்டில்பட்டி மேலநம்பிபுரம் மேலக்கரந்தை மேலகல்லூரணி மேல அருணாச்சலபுரம் மாவில்பட்டி மாவிலோடை மாதலபுரம் மணியக்காரன்பட்டி மாசார்பட்டி லட்சுமிபுரம் கீழ்நாட்டு குறிச்சி கீழக்கரந்தை கீழ அருணாச்சலபுரம் கருப்பூர் கந்தசாமிபுரம் காடல்குடி கே துரைசாமிபுரம் இனாம் அருணாச்சலபுரம் கவுண்டன்பட்டி சின்னவநாயக்கன்பட்டி பூதலபுரம் அயன்வடமலபுரம் அயன்றஜபட்டி அயங்கரிசல்குலம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன்செங்கல்படை ஜமீன்கோடாங்கிபட்டி ஜமீன்கரிசல்குளம் விருசம்பட்டி வில்வமரத்துப்பட்டி வேம்பார்தெற்கு வேம்பார் வெள்ளையம்மாள்புரம் வேலிடுபட்டி வீரபாண்டியபுரம் வள்ளிநாயகிபுரம் வைப்பார் தத்தனேரி தலைக்காட்டுபுரம் டி சுப்பையாபுரம் சூரங்குடி சிவஞானபுரம் சக்கம்மாள்புரம் இராமனூத்து புளியங்குளம் பூசனூர் பிள்ளையார்நத்தம் பேரிலோவன்பட்டி பெரியசாமிபுரம் படர்ந்தபுளி பி மீனாட்சிபுரம் நீராவிபுதுப்பட்டி நெடுங்குளம் நமச்சிவாயபுரம் மேல்மாந்தை மார்தாண்டம்பட்டி மந்திகுளம் எம் சண்முகபுரம் எம் குமாரசக்கனாபுரம் குளத்தூர் கீழவிளாத்திகுளம் கீழவைப்பார் கமலாபுரம் கழுகாசலபுரம் கே தங்கம்மாள்புரம் கே சுந்தரேஸ்வரபுரம் கே குமரெட்டையாபுரம் இனாம்வேடபட்டி இனாம்சுப்பிரமணியபுரம் குருவார்பட்டி சித்தவநாயக்கன்பட்டி அயன்செங்கல்படை அயன்பொம்மையாபுரம் ஆற்றங்கரை அருங்குளம் அரியநாயகிபுரம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் வாழவல்லான் வெ ஆதிச்சநல்லூர் உமரிக்காடு தோழப்பன்பண்ணை திருப்புளியங்குடி திருப்பணிசெட்டிகுளம் ஸ்ரீபராங்குசநல்லூர் ஸ்ரீமூலக்கரை சூளைவாய்க்கால் சிவகளை சிறுதொண்டநல்லூர் பேரூர் பராக்கிரமபாண்டி பழையகாயல் பத்மநாபமங்கலம் நட்டாத்தி முக்காணி மாரமங்கலம் மஞ்சள்நீர்காயல் மங்கலக்குறிச்சி கோவங்காடு கொட்டாரக்குறிச்சி கொற்கை கீழ்பிடாகை வரதராஜபுரம் கீழ்பிடாகை கஸ்பா கீழ்பிடாகை அப்பன்கோவில் இடையர்காடு ஆறுமுகமங்கலம் அணியாபரநல்லூர் அகரம் அயன்செங்கல்படை ஊராட்சி இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்பு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகள் மறைக்கப்பட்ட பகுப்பு த இ க ஊராட்சித் திட்டம் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி சென்ற மாதப் புள்ளிவிவரம் உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு மற்ற மொழிகளில் இப்பக்கத்தைக் கடைசியாக ஆகத்து மணிக்குத் திருத்தினோம் அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்
விக்கிப்பல்கலைக்கழகம் என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் விக்கிமீடியா த் திட்டமாகும் விக்கிப்பல்கலைக்கழகம் முதற்பக்கம் ஆ இத்திட்டமானது விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது வரலாறு ஆகத்து இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது விக்கிப்பல்கலைக்கழகம் அகேகே ஆ மொழிகள் தற்போது விக்கிப்பல்கலைக்கழகத்தை ஆங்கிலம் செக் மொழி செக்கு இடாய்ச்சு மொழி இடாய்ச்சு கிரேக்க மொழி கிரேக்கம் எசுப்பானிய மொழி எசுப்பானியம் பிரான்சிய மொழி பிரான்சியம் இத்தாலிய மொழி இத்தாலியம் சப்பானிய மொழி சப்பானியம் போர்த்துக்கீச மொழி போர்த்துகேயம் உருசிய மொழி உருசியம் பின்னிய மொழி பின்னியம் சுவீடிய மொழி சுவீடியம் ஆகிய மொழிகளில் பெற முடியும் விக்கிப்பல்கலைக்கழகம் ஆ விக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை முதற் பக்கம்
அக்டோபர் ஆம் தேதி அரண்மனை உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் ஜோதிகாவின் ஆவது படம் என்பது தனிச்சிறப்பு இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனாக ஜோதிகாவின் ஆவது படம் என்ற சிறப்புக்காக மெரினாவில் ஜோதிகாவுக்கு மணல் சிற்பம் வைத்து பார்வையாளர்கள் பார்வைக்காக வைத்துள்ளனர் இந்த மணல் சிற்பம் அக்டோபர் ஆம் தேதி வரை வைக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன் உதயநிதி பேச்சு முழு விபரம் வீடியோ செய்திகள் தமிழகம் இந்தியா உலகம் சினிமா சினிமா செய்திகள் சின்னத்திரை புகைப்படம் டிரைலர் எடிட்டர் சாய்ஸ் அலசல் ஆய்வு முடிவு சர்ச்சை ஆந்தை யார் சொல்றாங்க டெக்னாலஜி வழிகாட்டி கல்வி வேலை வாய்ப்பு ரவி நாக் பகுதி வணிகம் டூரிஸ்ட் ஏரியா மறக்க முடியுமா தமிழகம் இளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன் உதயநிதி பேச்சு முழு விபரம் வீடியோ தமிழகம் இளைஞரணி பொறுப்பை ஏற்க தயங்கினேன் உதயநிதி பேச்சு முழு விபரம் வீடியோ திமுக இளைஞர் அணியில் முதல் வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி முதல் வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது மேலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப் படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது இப்போது திமுகவில் இளைஞர்கள் இல்லை என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது திமுகவில் இளைஞர்கள் இல்லாமலா கருணாநிதியின் மறைவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வந்தனர் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் வினவினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியின் மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் இளைஞரணி துணைச் செயலாளர்களான ஆர் டி சேகர் ப தாயகம் கவி அசன் முகமது ஜின்னா அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைந்தமிழ் பாரி எஸ் ஜோயல் ஆ துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்தக் கூட்டதில் க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இந்தக் கூட்டத்தில் மறைந்த தி மு க முன்னோடிகளுக்கும் கேரளா நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார் பின்னர் இளைஞரணியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது வணக்கம் மீண்டும் ஒருமுறை உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி உங்களின் வரவேற்பு ஆரவாரங்களைப் பார்க்கையில் நண்பர்களுடன் இருப்பது போன்ற ஓர் உணர்வு நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சென்ற என்னை வழிநெடுகிலும் வரவேற்றீர்கள் உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது தலைவரின் சாதுர்யம் கழக நிர்வாகிகளின் களப்பணி முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் கடும் உழைப்பு என இந்தக் கூட்டு முயற்சியால் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது இந்த நிலையில் இளைஞரணி செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டக் கழக செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பினர் அதைத் தொடர்ந்து நம் இனமான பேராசிரியர் அவர்களும் தலைவர் அவர்களும் இந்தப் பொறுப்பை நமக்குத் தந்தனர் இந்தப் பொறுப்பை ஏற்கையில் மகிழ்ச்சியை விட தயக்கமே எனக்கு மேலோங்கி நின்றது நம் இளைஞரணியினரின் மனநிலையுடன் என் மனநிலை பொருந்திப்போகுமா என்ற தயக்கம்தான் அதற்குக் காரணம் அந்தத் தயக்கத்தை உடைத்ததே நீங்கள்தான் என்னை உங்களின் அண்ணனாக நண்பனாக தம்பியாக உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதை உங்கள் தொடர் அன்பினால் உணர்த்தினீர்கள் உணர்த்திக்கொண்டே இருக்கிறீர்கள் உங்களுடன் பணிபுரிவதையே பெருமையாகக் கருதுகிறேன் கழகத்தில் இளைஞரணி முக்கியமான அமைப்பு என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம் இதேபோல இந்திய அரசியல் கட்சிகளிலேயே கட்டமைப்பில் பலமானது நம் கழகம் என்பதும் உங்களுக்குத் தெரியும் இவ்வளவிற்கும் ல் இருந்து தமிழகத்தில் நாம் ஆட்சியில் இல்லை ல் இருந்து மத்தியில் நாம் பெங்குபெறாத ஆட்சிதான் நடந்துவருகிறது ஆனாலும் இங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலமான எதிர்க்கட்சியாகவும் மக்களவையில் உறுப்பினர்கள் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாகவும் நாம் திகழ்கிறோம் இது எல்லா வற்றையும்விட ஆட்சி செய்கிறவர்களே மக்களிடம் இருந்து விலகி இருக்கையில் நாம் மக்களுடன் நெருக்கமாக அவர்களின் பிரச்னைகளை புரிந்து தேவைகளை உணர்ந்து செயல் படுகிறோம் நாம் ஆட்சியில் இல்லை என்ற ஒரு குறையைத்தவிர மற்றபடி நம் பணியை அழகாக நிறைவாக செய்து வருகிறோம் ஆனால் இன்று நாம் ஆட்சிக்கு வரவேண்டியது என்பதைத்தாண்டி நாடே ஆபத்தான ஒரு சூழலில் அதாவது இருண்ட காலக்கட்டத்தில் உள்ளது ஒரே நாடு ஒரே கட்சி என்ற அடாவடி அரசியலை மத்தியில் ஆளும் பா ஜ க அரசு செய்து வருகிறது தரம் தாழ்ந்த அரசியலின் மூலம் மற்ற கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு தொடர்ந்து குடைச்சலைக்கொடுத்து வருகிறது கர்நாடகாவில் ஆட்சியையே கலையவைத்தது மேற்கு வங்கம் புதுச்சேரி உள்பட பல மாநிலங்களை சுயமாக இயங்கவிடாமல் தொல்லைகள் கொடுத்து வருகிறது இப்படி கூட்டாட்சி தத்துவத்தை காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை கேலிக்குள் ளாக்கும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது ஆனாலும் தமிழ்நாட்டை மட்டும் அவர் களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை இவ்வளவுக்கும் மோடியின் அடிமைகள் இங்கே ஆட்சி செய்யும்போதுகூட அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை அதனால் எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அழிக்க நினைப்பதுபோல் தனக்கு மக்கள் ஆதரவு இல்லாத தமிழகத்தை சீரழிக்க பாஜக முடிவு செய்து விட்டது எட்டு வழிச்சாலை நியூட்ரினோ ஹைட்ரோ கார்பன் நீட் நெக்ஸ்ட் புதிய கல்விக்கொள்கை பொருளா தாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு சதவிகித இடஒதுக்கீடு சேலம் இரும்பு உருக்காலை தனியார் மயம் இப்படி தமிழகத்தை மையப்படுத்திய ஏகப்பட்ட மக்கள் விரோதத் திட்டங்களை அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம் அவர்களின் மக்கள் விரோதச் செயல்களை நம் கழகமும் பொது மக்களும் எதிர்த்து நிற்கும்போது இங்குள்ள அடிமை அரசைவைத்து மிரட்டல் விடுக்கின்றனர் குருவியைச் சுட்டுக்கொல்வதுபோல தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடே அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் பெரியார் அண்ணா கருணாநிதி இந்தத் திராவிடத் தலைவர்கள் தங்கள் சமூக நீதி கருத்துகளையே நமக்கு உரமாக்கி வளர்த்ததாலும் நம் தலைவரின் களப்பணியாலும் பா ஜ க வால் தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை இன்றல்ல என்றுமே வெல்லமுடியாது என்பதுதான் நிதர்சனம் இப்படி அனைத்து வழிகளும் தோல்வியுற்ற பாஜக பிரிட்டீஷ்காரன் கையிலெடுத்த அந்த சூழ்ச்சியை கடைசி ஆயுதமா கையிலெடுத்துள்ளது அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி சாதி மதம் என மக்களைப் பிரித்து மோதவிட்டு இங்கே தன்னை பலப்படுத்த நினைக்கிறது நமக்கு கான்ட்டிராக்ட் கமிஷன் வந்தால் போதும் எவன் செத்தால் என்ன என இங்குள்ள மோடியின் அடிமைகளும் அமைதிகாக்கிறார்கள் ஆனால் இந்த பிரிவினைவாத சக்திகள் இந்த மண்ணில் வேர் விடாது என்பதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும் ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோத ஆட்சி நடத்தும் பா ஜ க இந்து மத விரோதி என்று நம்மைப் பார்த்து சொல்கிறது பெரும்பான்மையான தமிழக இந்துக்கள் வாக்களிக்காமலா திமுகவில் இத்தனை எம் எல் ஏ க்கள் எம் பி க்கள் இருக்கிறார்கள் ஆக மக்கள் தெளிவாக உள்ளனர் ஆனால் பா ஜ க வினரும் இந்த அடிமைகளும் மக்களை குழப்பி அதில் மீன்பிடிக்க நினைக்கின்றனர் இவர்களின் இந்த சூழ்ச்சியை மக்களுக்கு புரியவைத்து அவர்களை இன்னும் தெளிவடையவைக்கவேண்டியது நம் கடமை பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்க மாட்டோம் என்று அறிஞர் அண்ணா சொன்னதுதான் எங்கள் கொள்கை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் அதேநேரம் சிறுபான்மையினருக்கு இங்குள்ள பெரும்பான்மையினர்தான் பாதுகாப்பு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் இதுநாள்வரை அப்படித்தான் இருக்கிறோம் இனியும் அப்படித்தான் இருப்போம் அதை உணர்த்தும்வகையில் நாம் செயல்படவேண்டும் அதற்கு நமக்கு மிகப்பெரிய சக்தி வேண்டும் ஆம் இளைஞர்களின் சக்தி வேண்டும் அந்த சக்தி நமக்கு இல்லையா திமுக வில் இளைஞர்கள் இல்லை என்ற ஒரு பிரச்சாரமும் செய்யப்படுகிறது திமுகவில் இளைஞர்கள் இல்லாமலா கருணாநிதியின் மறைவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வந்தனர் ஆமாம் இளைஞர்கள் என்றும் நம்மோடுதான் இருக்கிறார்கள் அதை நம் எதிரிகள் உணர்ந்திடும் வகையில் அவர்களை ஆக்கப்பூர்வமாக அணிதிரட்ட வேண்டும் இளைஞர்களுக்காக நம் அரசு வகுத்த திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது கல்வி வாய்ப்புகளை உருவாக்க அறிவை விசாலமாக்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர இப்படி இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டியதையும் இளைஞர்களின் வளர்ச்சிக்காக என்றைக்கும் திமுக முன் நிற்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் இனி நம் ஒவ்வொருவருடைய செயல்பாடும் அப்படித்தான் இருக்க வேண்டும் கழக அரசு செய்த இமாலய சாதனைகளை மக்களை பிரித்தாள நினைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சியை ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸின் அடிமை ஆட்சியை அனைத்தையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அவர்களை நம் பக்கம் ஈர்க்கவேண்டும் அதுதான் உங்கள் முன் உள்ள முக்கியமான களப்பணி அதை செய்துவிட்டால் தமிழகத்தில் ஆட்சி நம் கையில் நம் தலைவர்தான் அடுத்த முதல்வர் நீங்கள் இதை செய்வீர்களா செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் என்று பேசினார் இதை அடுத்து இந்நிகழ்வில் எடுத்த புகைப்படத்தை தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் குடும்ப அரசியல் என்பார்கள் ஆம் இதுதான் என் குடும்பம் என குறிப்பிட்டுள்ளார் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பி வி சிந்து வெற்றி வரலாறு சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடக்கம் தமிழக அரசு சாதனை சினிமா செய்திகள் சோனியா அகர்வால் நடித்த கிராண்மா டிரெய்லர் ரிலீஸ் பங்க் ஷன் ஹைலைட்ஸ் சினிமா செய்திகள் நான்கு நாயகிகள் இணைந்து நடிக்கும் புது பட பூஜை ரிப்போர்ட் தமிழகம் கூரியர் மூலம் போதைப் பொருள் கடத்தல் சென்னைப் போலீஸ் கிடுக்கிப்பிடி நம் நாட்டின் முதல் மனநல பெண் மருத்துவர் சாரதா மேனன் கொஞ்சம் குறிப்புகள் உலகம் கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா உலக திருநங்கை அழகிப் பட்டம் வென்று சாதனை மறக்க முடியுமா அசாத்திய துணிச்சல் ஆணவம் இரண்டுக்குமே உதாரணமாகத் திகழ்ந்த வித்தியாசமான பெண்மணி இந்தியா நாகாலாந்தில் பாதுகாப்புபடையினரால் அப்பாவிகள் சுட்டுக்கொலை சினிமா செய்திகள் சோனியா அகர்வால் நடித்த கிராண்மா டிரெய்லர் ரிலீஸ் பங்க் ஷன் ஹைலைட்ஸ் எச்சரிக்கை ஹெல்த் கேட்டராக்ட் கண் புரை கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி பதில்கள்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள போலீசார் இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ் அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார் ஆனால் இது எதேச்சையான விபத்து இல்லை என்றும் திட்டமிட்ட படுகொலை என்றும் கனகராஜின் மனைவியும் அவரது உறவினர்களும் தெரிவித்து வந்தனர் ஆனால் இது சாலை விபத்து தான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணையை மீண்டும் கையிலெடுத்தது காவல்துறை கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்ட இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர் இந்த வழக்கில் கனகராஜின் சகோதரரை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தனிப்படை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில் நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது
நுகர்வுக்கு உதவாத மஞ்சள் தூள் வர்த்தகம் தொடர்பில் மரதன்கடவல மற்றும் கொல்லன்குட்டிகம பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் ஆலையொன்றில் மஞ்சள் தூளுடன் கோதுமை மாவை கலக்கும் சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது நுகர்வுக்கு உதவாத கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த வர்த்தக நடவடிக்கை கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது குறித்த ஆலை சீல் வைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் இன்று கெக்கிராவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
கடன் சுமை கொண்ட இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் ரணில் விக்கிரமசிங்க பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு மில்லியன் ரூபா நஷ்டஈடு பிரதான எதிர்க்கட்சிக்கு சபையில் நெருக்கடி என்பதற்காக எமக்கான வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது நியாயமல்ல கூட்டமைப்பு பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து அரசு தனது பலவீனத்தை மறைக்க பாராளுமன்றத்தில் அடக்குமுறையையும் அராஜகத்தையும் கையில் எடுக்கிறது வேலுகுமார் முதன்மைச் செய்திகள் நாட்டில் மேலும் கொவிட் மரணங்கள் பதிவு பிரியந்த குமாரவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை நாட்டில் கொரோனாவுக்கு ஆண்களும் பெண்களும் பலி நாட்டில் மேலும் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு பொலன்னறுவையில் பிரதான அரிசி ஆலைகள் முற்றுகை பெருந்தொகை அரிசி மீட்பு பொலன்னறுவையில் பிரதான அரிசி ஆலைகள் முற்றுகை பெருந்தொகை அரிசி மீட்பு பொலன்னறுவை பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் வசம் காணப்பட்ட பெருந்தொகையான அரிசியை அரசுடமையாக்கும் நடவடிக்கை இடம்பெற்றது இதனடிப்படையில் நிபுண லத்பந்துர அரலிய ஹிரு நிவ் ரத்ன மற்றும் சூரிய போன்ற அரிசி ஆலைகளில் காணப்பட்ட பெருந்தொகை அரிசி கையகப்படுத்தப்பட்டுள்ளது அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது பொலன்னறுவ பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படாத அரிசித் தொகை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து அவற்றை சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன நிவ் ரத்ன அரிசி ஆலையிலிருந்த அரிசித் தொகையைக் கையகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது அதன் உரிமையாளரால் திட்டமிடப்பட்ட வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு அதிகாரிகளின் பணிகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன அரசாங்கத்தால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நியமிக்கப்பட்டதை அடுத்து போதுமானளவு உற்பத்தித் தொகையைப் பேணவும் எவ்விதப் பற்றாக்குறையுமின்றி சந்தைக்கான அரிசியை விநியோகிப்பது தொடர்பிலும் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது இருப்பினும் அவர்கள் இணங்கிய விதத்தில் நடந்துகொள்ளாமையால் அவ்வரிசி ஆலைகளில் காணப்பட்ட அரிசித் தொகையைக் கையகப்படுத்தி விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது பொலன்னறுவை அரிசி ஆலை தொடர்பான செய்திகள் கடன் சுமை கொண்ட இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய ரீதியிலும் தேசிய அளவிலும் தொற்றுநோயைக் குறைப்பதற்கான பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு ஐ நா பொதுச் சபை கொவிட் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் சர்வதேச நாணய நிதியம் ரணில் விக்கிரமசிங்க பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு மில்லியன் ரூபா நஷ்டஈடு பாகிஸ்தானின் சியால்கோட்டில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த போது படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது பிரியந்த குமார நஷ்டஈடு பாகிஸ்தான் பிரதான எதிர்க்கட்சிக்கு சபையில் நெருக்கடி என்பதற்காக எமக்கான வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது நியாயமல்ல கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை சபையில் பேச எமக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியது பிரதான எதிர்க்கட்சி வாய்ப்புகள் கூட்டமைப்பு பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவை பாகிஸ்தானில் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் அந் நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன பிரியந்த குமார சியால்கோட் பர்வேஸ் கட்டாக் அரசு தனது பலவீனத்தை மறைக்க பாராளுமன்றத்தில் அடக்குமுறையையும் அராஜகத்தையும் கையில் எடுக்கிறது வேலுகுமார் அரசு தனது பலவீனத்தை மறைக்க பாராளுமன்றத்தில் அடக்குமுறையை அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்
வைக்கம் முகமது பஷீர் அறிமுகங்கள் தேவையற்ற இலக்கிய பிதாமகன் பஷீரின் இந்நாவலை தலைப்பை கொண்டு வேறு மாதிரியாக எண்ணி இருந்தேன் என் அவதானிப்பு தவறென குட்டியது போல இருந்தது இந்த அற்புத காதல் கதையை படித்த பொழுது பெண் மனதின் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியோடு வர்ணிப்பது பஷீருக்கு மட்டுமே கைவரும் கலை காதலோடு சேர்த்து இந்நாவல் பகிரும் சுவாரஸ்யமான விஷயங்கள் குரானின் இருந்து மேற்கோள் காட்டப்படும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள் படிப்பதிற்கு புது அனுபவமாய் இருந்தது இக்கதை ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாய் கொள்ளலாம் அன்றைய கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் குறித்த நிலைபாடுகள் தீவிரமாய் இருந்ததை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல் பாத்தும்மா என்னும் கதாபாத்திரத்தை மையமாய் கொண்டு சுழலும் இக்கதையில் அவளின் பால்ய காலம் தொடங்கி பருவகாலம் வரையிலான காட்சிகள் விரிகின்றன கடந்த காலத்தின் பெருமைகளை நிகழ் காலத்தில் நிலை பெற செய்ய முயலும் அவளின் தாய் ஊரில் பிரதானத்துவம் தனக்கே இருக்க வேண்டி சொத்து வழக்கிற்கும் இதர பஞ்சாயத்துகளுக்கும் பணத்தை செலவழிக்கும் தந்தை எதிர்காலம் குறித்த குழப்பத்தில் திருமண கனவுகளோடு இருக்கும் பாத்தும்மா என மூன்று முக்கிய பாத்திரங்களின் குணாதிசியங்கள் சில காட்சி விவரிப்புகளில் புலப்படுகின்றன குழந்தை பாத்தும்மா செல்வ செழிப்பில் திளைத்தவள் உடல் கொள்ளா நகையோடு வீற்றிருக்கும் பாத்துமாவை குறித்த பஷீரின் வர்ணிப்புகள் நகைச்சுவையாய் இருப்பினும் உண்மையே என் உப்பாவிற்கொரு ஆனை உண்டு கொம்பானை என எப்போதும் தன் புகழ் பேசி திரியும் பாத்துமாவின் தாய் மேல்தட்டு பெண்களின் குறியீடு சொத்து வழக்கில் செல்வம் அனைத்தையும் தொலைக்கும் பாத்துமாவின் குடும்பம் அவளின் ஆம் வயதில் ஏழ்மையின் பிடியில் சிக்குகின்றது இனி முழுதும் சோகமே என நினைத்திருக்கும் வேளையில் நாவல் அழகுற தோன்றுவதே அங்கிருந்து தான் கைதியாய் வீட்டில் முடங்கி இருந்த பாத்துமாவிற்கு இப்பொழுது அநேக சுதந்திரம் அவர்களின் குடிசைகருகில் உள்ள அல்லிகுளத்தில் அவள் செலவிடும் நீண்ட பகல்கள் அந்த குளத்தில் உள்ள மீன்களும் அட்டை பூச்சிகளும் மலர்களும் அவளின் தோழிகளாக மாறிப்போவது ஏனோ தேவதை கதை ஒன்றை படித்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தந்தது பாத்துமா தன் பிரியத்திற்குரிய நிஸார் அகமதுவை முதன்முதலில் காண முற்படும் சூழல் அழகிய ஹைக்கூ கவிதை அடிபட்டு விழுந்த சிட்டு குருவியின் மீது அன்பு கொள்ளும் இருவரும் அடுத்தடுத்த சந்திப்புகளில் பிரியம் கொள்வது இயல்பாக உள்ளது சேலை அணிவதும் வகுப்பெடுத்து தலை பின்னுவதும் வேற்று ஆண்களை கண்ணால் பார்ப்பதும் இறைவனுக்கு எதிரான காரியங்கள் என்பதாகவே இருக்கும் பாத்துமாவின் உலகம் மெல்ல மாற்றம் காண்பது கவிஞனான நிஷார் அகமதுவின் வருகைக்கு பிறகே பஷீரின் பால்யகால சகி நாவலின் கடைசி பக்கங்கள் துயரத்தின் உச்சகட்ட சோகத்தை தாங்கி நிற்பவை இக்கதையில் பாத்துமாவின் போலித்தனம் அற்ற மெய்யான காதல் இனிதாய் நிறைவேறுவதில் வாசகனுக்கு இம்முறை மகிழ்ச்சியை தந்துவிட்டார் பஷீர் இந்த வருடத்தை மிக சிறந்த ஒரு வாசிப்போடு தொடங்கியதில் பெரும் திருப்தி வெளியீடு காலச்சுவடு தமிழ் மொழி பெயர்ப்பு குளச்சல் யூசூப் விலை ரூபாய் லேகா மொழிப்பெயர்ப்பு இந்த புத்தக கண்காட்சியில் வாங்கியதில் எதை முதலில் படிப்பது என்ற குழப்பத்தை தீர்த்து வைத்துவிட்டீர்கள் நன்றி லேகா பாஸ்கி ஹா ஹா உண்மை தான் மிக அற்புதமான நாவல் இது பஷீரின் கதையுலகம் எப்பொழுதும் அழகு நிறைந்தது அதன் மனிதர்களை போலவே ஒரு நல்ல நாவலை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி குப்பன் யாஹூ பஷீரின் புத்தகத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் லேகா ஆமாம் எப்படி அந்த படம் வெளியிடுகிறீர்கள் அச்சு புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்தா அல்லது இணையத்தில் இருக்கிறதா படங்கள் இந்தப் பதிவு படித்ததும் சுஜாதா புத்தக கண்காட்சி சென்று தான் வாங்கி படித்த புத்தகம் குறித்து உடனே கற்றதும் பெற்றதும் இல் எழுதிய ஞாபகம் எனக்கு வந்து விட்டது நானும் இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் பஷீரின் மொழி இருக்கிறதே மொழி அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும் நல்லதொரு பகிர்வு லேகா பதிவுக்கு தேர்ந்தெடுத்த படமும் அழகாக இருக்கிறது நர்சிம் நல்ல புத்தகம் லேகா நன்றி சங்கமேஷ் லேகா ராம்ஜி நன்றி கதைகேற்றார் போல படங்களை இணையத்தில் தான் எப்பொழுதும் தேர்ந்தெடுப்பேன் அதிலும் இந்த ஓவியம் பாத்தும்மா பாத்திரத்திற்கு மிக நெருக்கமாய் இருப்பதாய் தோன்றியது லேகா நன்றி கிருஷ்ணன் பிரபு நன்றி ஹேராம் லேகா நர்சிம் ரொம்ப நல்ல புத்தகம் நன்றி விஜய் மகேந்திரன் நல்ல பகிர்வு அதே காலச்சுவடு ஸ்டாலில் இன்னொரு புத்தகம் வாங்கினேன் அது அமெரிகாகாரி அ முத்துலிங்கம் நல்ல கதைகள் உள்ளன முஹம்மது ஹாரிஸ் இதை விட பால்யகால சிநேகிதியும் உலக புகழ்பெற்ற மூக்கு எனக்கு மிகவும் பிடித்தது இதையும் காலச்சுவடு தான் வெளியிட்டுள்ளது உலக புகழ்பெற்ற மூக்கு சிறுகதையை கண்டிப்பாக படியுங்கள் அழுகை கலந்த சிரிப்பு வரும் லேகா பகிர்தலுக்கு நன்றி விஜய் லேகா முகமது ஹாரிஸ் வருகைக்கும் பகிர்ந்தலுக்கும் நன்றி பஷீரின் அவ்விரு நாவல்கள் குறித்த எனது முந்தைய பதிவுகள் உலக புகழ் பெற்ற மூக்கு பால்யகால சகி மாதவராஜ் நல்ல பகிர்வு சென்னை புத்தகக் கண்காட்சியில் தங்களை சந்திக்க முடியும் என்றிருந்தேன் வந்தீர்களா லேகா அன்பின் மாதவராஜ் வருகைக்கு நன்றி சனியன்று புத்தக கண்காட்சி வந்திருந்தேன் வம்சியில் அதிக நேரம் செலவிட்டேன் உங்கள் வருகை நேரம் குறித்து கேட்காமல் போனது என் தவறு மன்னிக்கவும்
நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஒரு பெரிய அலோபதி மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார் இருளப்பன் அவர் படித்தது எல்லாம் மருத்துவம் எம்பிபிஎஸ் படித்தவர் ஆனால் அவர் எழுதும் மருந்திற்கும் போடும் ஊசிக்கும் மட்டுமே படித்து இருக்கிறாரே ஒழிய மற்றபடி அவர் நடமாடும் ஒரு சித்தமருத்துவர் அது அலோபதியின் மீது இருக்கும் அவ நம்பிக்கை அல்ல நம் தமிழ் மருத்துவத்தின் மீது இருக்கும் நம்பிக்கை மருத்துவம் படித்து இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்
தற்போது கார்த்தி ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தம்பி பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பாபநாசம் மாதிரி இதுவும் ஒரு பேமிலி டிராமா திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது இதில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடித்துள்ளனர் இவர்களின் அப்பா அம்மாவாக சத்யராஜூம் சீதாவும் நடித்துள்ளார்கள் கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார் மேலும் இளவரசு ஆன்சன் பால் பாலா சௌகார் ஜானகி அம்மு அபிராமி ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது இந்நிறுவனம் இதற்கு முன் தொரட்டி திட்டம் போட்டு திருடுற கூட்டம் காவியன் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர் மேலும் இயக்குநர் சேரனின் நடிப்பில் உருவாகியுள்ள ராஜாவுக்கு செக் திரிஷாவின் கர்ஜனை ஆகிய படங்களையும் வெளியிட இருக்கிறார்கள் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் ம் தேதி நடைபெறவுள்ளது டிசம்பர் ம் தேதி தம்பி திரைப்படத்தை வெளியிடவும் படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர் இயக்குநர் ஜீத்து ஜோஸப் எஸ் டி சி பிக்சர்ஸ் நிறுவனம் தம்பி திரைப்படம் நடிகர் கார்த்தி நடிகர் சத்யராஜ் நடிகை சீதா நடிகை ஜோதிகா கிராமத்து வாழ்வியலையும் முதியவர்களையும் பற்றிப் பேச வரும் சியான்கள் திரைப்படம் பிகில் வேற ஜடா வேற நடிகர் கதிரின் வெளிப்படையான பேச்சு
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவுகான அமெரிக்கதூதர் திமோதி ரோமர் கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன சொந்தமண்ணில் இருந்து தீவிரவாத முகாம்களை அமெரிக்கதூதர் அழிக்கப்பட இந்தியாவுகான திமோதி ரோமர் தீவிரவாதிகள் முகாம்கள் பாகிஸ்தானில் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரே பூமி ஒரே சுகாதாரம் ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார் இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார் வசுதேவ குடும்பம் உலகமே
சிந்தனை சிற்பி கே பாலசுப்ரமணியன் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை ஆம் ஆண்டு தொடங்கி தற்சமயம் க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார் மேலாண்மை பேராசிரியர் தமிழகத்தில் க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள் க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம் பி ஏ பேராசிரியராக க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார் கடந்த ஆண்டுகளில் க்கும் மேற்பட்ட எம் பி ஏ மாணவர்களை உருவாக்கியவர் ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர் மனித வள மேம்பாடு பயிற்சியாளர் மனித வள மேம்பாடு பயிற்சியாளர் கடந்த ஆண்டுகளில் க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொறியாளர்கள் அலுவலர்கள் மற்றும் மேலாளலர்களுக்கு தனி மனித மேம்பாட்டு வகுப்புகள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் திருச்சி நிறுவனத்தில் மட்டும் ஊழியர்கள் பொறியாளர்கள் மேலாளர்களுக்கு மனித வள மேம்பாடு பயிற்சியாளர் மேலும் க்கும் மேற்பட்ட மற்றும் அரசு துறை அரசு சார்ந்த் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களுக்கு மற்றும் இஞ்சினியர்களுக்கு தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் மேலாண்மை புத்தக எழுத்தாளர் மேலாண்மை புத்தகங்களை ஆங்கில மொழியில் எழுதியுள்ளார் இவர் சிறந்த ஒரு நிர்வாக பயிற்ச்சியாளர் இவருடைய மேலாண்மை புத்தகம் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆம் பருவத்திற்க்கு என்ற பாடத்திட்டத்திற்க்கு ஒரே பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டிலுள்ள பல கல்லூரிகளில் போன்றவற்றிக்கு இவருடைய புத்தகங்கள் பாட புத்தகங்களாக கருதப்பட்டுள்ளது சுயமுன்னேற்ற புத்தக எழுத்தாளர் பேராசிரியர் சிந்தனை சிற்பி கே பாலசுப்பிரமணியன் அவர்கள் பாதம்பதிப்பகம் எனும் நிறுவனத்தை நிறுவி இதுவரை தன்னம்பிக்கை நூல்களை தமிழ் மண்ணிற்கு அளித்துள்ளார் கடந்த மாதங்களில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை மூலம் லட்சகணக்கான தமிழர்களின் வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார் தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் சிந்தனை சிற்பி கே பாலசுப்பிரமணியன் க்கும் மேற்பட்டோர் வாழ்வில் தன்னம்பிக்கை தனிநல பொதுநல உணர்வுகளை வளர்த்துள்ளார் இந்திய நாடு ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டுகளில் மடங்கு பொருளாதார வளர்ச்சி பெற்று உலக அரங்கில் வல்லரசு விளங்க உள்ளது இந்தியாவில் ல் ஒருவருக்கு கூட இவ்விழிப்புணர்ச்சி இல்லை எனவே சிந்தனை சிற்பி கே பாலசுப்பிரமணியன் அவர்கள் இத்தகைய தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்ச்சி சிந்தனையை பள்ளி கல்லூரி பல்கலைகழக மாணவ மாணவியர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் சமூக சேவகர் சிந்தனை சிற்பி திரு கே பாலசுப்பிரமணியன் அவர்கள் என்ற அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகளை தமிழகத்தின் பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறார் இவருடைய சேவையைப் பாராட்டும் விதமாக இந்திய வருமான வரித்துறை இவருடைய அமைப்பிற்க்கு வழங்கப்படும் பொதுமக்களின் நன்கொடைக்கு பிரிவின் கீழ் வரிவிலக்கு அளித்துள்ளது என்ற பள்ளியை ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாநகரில் நிறுவி சீறும் சிறப்போடும் நிறுவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு முழுமையான கல்வியை நவீன தரத்துடன் அளித்து அந்த மாவட்டத்தின் மாதிரி பள்ளி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் இண்டிராக்ட் ரோட்டராக்ட் மற்றும் ஜேஸிஸ் இயக்கங்கள் மூலம் சமுதாயத்தொண்டு ஆற்றியவர் ஜேஸிஸ் இயக்கத்தில் மண்டல பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய ஜூனியர் சேம்பரின் தமிழக மண்டல ஆலோசகர் மேலும் தெரிந்துகொள்ள ஹிட் கவுன்ட்டர் இன்று பார்வையாளர்கள் பந்து சிந்தனை சிற்பி ஓர் அறிமுகம் என்னை பற்றி கருத்துக்கள் உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு என்ற இ மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்
மகளிர் மருத்துவம் என்னும் கோட்பாட்டின்படி பெண்களின் நலவாழ்வுக்கு ஒரு சிறப்பான இடத்தைக் காலனிய அரசு மேலை மருத்துவத்தின் மூலம் அளிக்க விரும்பியது இது இந்தியாவில் வரலாற்று ரீதியான முக்கிய நிகழ்வாகும் ஏனெனில் ஆம் ஆண்டிற்கு முன் மிகக் குறைந்த அளவே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆம் நூற்றாண்டில் ஆரம்பகாலத்தில் மருத்துவம் பார்த்து மக்களுக்கு நலம் பேணும் பணியில் மிகக் குறைந்த அளவே பெண்கள் பங்கெடுத்தனர் இராணுவம் சிறை மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தினர் பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்படவில்லை ஏனெனில் ஆணுக்கு அடங்கியவளே பெண் என்ற சித்தாந்தம் மற்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட பர்தா முறையும் இதற்கான காரணங்களாகும் மேலும் தாதிகள் மருத்துவம் செய்வது என்பது கீழ்ச் சாதிக்கு என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது கர்நாடகாவில் லம்பாடிகள் கேரளாவில் பறையர்கள் தமிழ்நாட்டில் வண்ணாத்திகளும் நாவிதர்களும் தாதி வேலை பார்த்தனர் அவர்கள் எந்தவிதமான முறையான பயிற்சியுமின்றி பழைமையான முறையிலே பிரசவம் பார்த்து வந்தனர் பிரிட்டனிலும் கூட பெண்கள் மருத்துவம் படிப்பதற்கு ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை அனுமதி மறுப்பு நீடித்தது ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரி பெண்களை மருத்துவம் படிக்க அனுமதித்தது க்குப் பிறகு மருத்துவக் கல்வி இந்தியாவில் பரவலாக்கப்பட்டு அரசால் பல மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன இந்நிலையில் மகளிர் நல கழகங்களும் அறக்கட்டளைகளும் பெண்கள் மருத்துவம் கற்க உதவின கோஷா மருத்துவமனை ராயல் விக்டோரியா உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனை மதராஸ் மாநகரத்தின் மற்றொரு சிறப்பு வாய்ந்த மருத்துவமனை ராயல் விக்டோரியா உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனையாகும் இதன் நிறுவனர் மதராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் மாணவியான டாக்டர் மேரி ஸ்கர்லிப் இவர் மகளிருக்காக மதராசில் முன்னரே மருத்துவமனை உள்ள பொழுதும் ஒரு மகளிர் மருத்துவமனையை தொடங்குவதற்கான காரணம் ஆண் மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவமனைக்கு சில சமூக மத கோட்பாட்டிற்கு உட்பட்டு ஆண்களிடம் மருத்துவம் செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காகவே ஆகும் இல் இவர் இங்கிலாந்திற்குப் படிப்பிற்காகச் சென்றபொழுது விக்டோரியா ராணியை சந்தித்து இந்தியப் பெண்மணிகளுக்குத் தகுந்த பெண் மருத்துவர் இல்லை என்று எடுத்துக்கூறி பிறகு இளவரசர் வேல்ஸ் மற்றும் இளவரசி வேல்ஸ் ஆகியோரிடமும் இதைப் பற்றிக் கூறினார் இந்தியாவிற்கு வந்து தனது மருத்துவத் தொழிலை ஆரம்பித்து அளவுக்கு மிஞ்சிய நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தாலும் அதில் தான் மனநிறைவு கொள்ளாது பெண்களுக்காக மட்டும் ஒரு மருத்துவமனை தொடங்குவதிலேயே நாட்டம் கொண்டார் இதற்கு உதவிட மதராஸ் கவர்னர் மனைவி லேடி கான்ட் கூப் மற்றும் சர்ஜன் ஜெனாலிடம் உதவி நாடினார் இவர்கள் துணையுடன் மதராசில் முக்கிய பிரமுகர்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது இம்மருத்துவமனையை எப்படித் தொடங்குவது மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்துப் பேச மேதகு லேடி கிராண்ட் டப்ரின் தலைமையில் மார்ச் ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்றது இதில் கஸ்தூரி பாஸ்யம் அய்யங்கார் திவான்பகதூர் ஆர் ரெங்கநாதராவ் விஜயநகர ராஜா வெங்கடகிரி ராஜா நீதியரசர் முத்துசாமி அய்யர் ராஜா சர் செவாலியர் ராமசாமி முதலியார் ஆகியோர் உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனை உருவாக்கக் கூடினர் இம்மருத்துவமனையை உருவாக்க அக்கூட்டத்திலேயே ரூ ஆயிரம் திரட்டப்பட்டு டிசம்பர் ஆம் தேதி மேதகு லேடி கிராண்ட் டப்ரினால் மருத்துவமனை திறக்கப்பட்டது இம்மருத்துவமனையை நிறுவ முயற்சி எடுத்த டாக்டர் ஸ்கர்லிப் முயற்சியால் இம்மருத்துவமனைக்கு இராணி விக்டோரியா பெயர் வைத்திட இராணியின் அனுமதி பெற்று சூட்டப்பட்டது இம்மருத்துவமனை தொடங்க திருவாங்கூர் ராஜா புதுக்கோட்டை ராஜா ஆற்காடு இளவரசர் ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர் சேப்பாக்கத்தில் மருத்துவமனை இம்மருத்துவமனை தொடக்கத்தில் நுங்கம்பாக்கத்தில் மூர்கார்டனில் உள்ள மாண்புமிகு மிர் ஹ மாயூன் ஷா பகதூரின் வீட்டில் வாடகையின்றி ஆரம்பிக்கப்பட்டது பிறகு திருவல்லிக்கேணியிலிருந்து சேப்பாக்கத்திற்குச் சிறிது தெற்கில் இல் அரசு இடத்துடன் மருந்து வாங்க ரூ ஆயிரம் அளித்தபிறகு மருத்துவமனைக்கான கட்டடங்கள் நிரந்தரமாகக் கட்டப்பட்டன கண்காணிப்பாளர் வீடு கட்ட விஜயநகர ராஜா ரூ ஆயிரம் உள்நோயாளிகள் பிரிவு கட்டடங்கள் கட்ட மதராஸ் விக்டோரியா மகாராணியின் மகளிர் சேமநல நிதியிலிருந்து ரூ ஆயிரம் பிரசவக்கூடம் மற்றும் தொற்றுள்ளவருக்கு பிரசவம் பார்க்க ஒரு கூடம் லேடி பாஸ்யம் அய்யங்காரினாலும் கட்டப்பட்டு மருத்துவமனை திறக்கப்பட்டது அப்போது கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றவர் குமாரி ஹென்ரிக் ஆரம்பத்தில் இம்மருத்துவமனை டப்ரின் நிதியத்தின் கண்காணிப்பில் இருந்து வந்ததை ஏப்ரல் ஆம் தேதி அரசு தனக்குக் கீழ் கொண்டு வந்தது இதன் முதல் கண்காணிப்பாளராக மேரி பியூடன் பிறகு குமாரி மேதகு லசாரஸ்சும் மதுரமும் முதல் இரண்டு இந்திய கண்காணிப்பாளர்கள் என்ற பெருமை பெற்றனர் இம்மருத்துவமனை செயல்பாடுகளில் குறிப்பிடும்படியான ஒரு செய்தி பிராமணர் சூத்திரர் இஸ்லாமியர் ஆகியோருக்குத் தனித்தனியான படுக்கைக் கூடங்களும் இருந்தன உயர்சாதிக்கென்று உயர்சாதிக்காரர்களால் தனி சமையலும் நடைபெற்றன பிரசவத்திற்காகத் தொடங்கிய இம்மருத்துவமனையில் பொதுவாக மற்ற நோய்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் தற்பொழுது இயங்கி வருகின்றன வேல்ஸ் இளவரசர் இந்திய வருகையை நினைவு கூற இல் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தால் குழந்தைகள் மருத்துவமனை பழைய மருத்துவமனையை ஒட்டியபடி கட்டி ஏப்ரலில் படுக்கைகளுடன் திறக்கப்பட்டது ஆண்டுக்கு ஆண்டு நோயாளிகளின் வருகை பெருகிய இன்றைய காலகட்டத்தில் ஓர் ஆராய்ச்சிக்கான மருத்துவமனையாகக் கஸ்தூரிபாய் மருத்துவமனை என்று பெயர் மாற்றம் பெற்று நடைபெற்று வருகின்றது வேலூரில் மகளிர் மருத்துவமனை சி எம் சி தோற்றம் டாக்டர் இடா ஸ்கடருக்கு முன் அவர் தந்தை டாக்டர் எச் என் ஸ்கடர் நடத்திய மருத்துவமனையில் ஆரம்ப காலத்தில் மருத்துவம் பெற மிக கவனத்துடன் கொஞ்சம் வெட்கத்துடன் மற்றும் பீதியுடனே கீழ்மட்ட சாதியினரே வந்தாலும் பிறகு இந்நிலை படிப்படியாக மாறியது குறிப்பாக உயர்மட்ட இந்துக்களும் இஸ்லாமியர்களும்கூட எத்தயக்கமுமின்றி மருத்துவம் பெற்றனர் இதில் ஒரு செய்தி என்னவெனில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற பலர் மருத்துமனைக்குள்ளேயே கிறித்தவ சமயத்தைத் தழுவினர் இது அம்மருத்துவமனையை நடத்திய ஆங்கில மிசனரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது இந்நிலையில் டாக்டர் ஸ்கடர் ஒவ்வொரு மிஷனரியும் ஒரு கையில் வேதத்தை வைத்துக் கொண்டு மருத்துவம் செய்ய மற்றொரு கையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார் ஆனால் பல மிஷனரிகள் இதுபோல் மருத்துவ சேவை செய்யாது உள்ளனர் என மனம் வருந்தினார் இதற்குப் பிறகே தந்தையுடன் டாக்டர் இடா ஸ்கடர் இல் இந்தியாவிற்கு வருகையுற்ற காலத்தில் மிகச்சில இந்திய மேலை நாட்டு மகளிர் மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற தாதிகள் ஆகியோரால் பிரசவம் பார்க்கப்பட்டது என்னென்ன உத்திகளைக் கையாண்டால் மகளிர் மருத்துவத்தை மேம்படுத்தலாம் என்ற நோக்கோடு இந்தியாவின் சிறந்த மருத்துவ மேதைகளுடன் இடா ஸ்கடர் நட்பு கொண்டாடினார் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வட இந்தியாவில் வசித்த அமெரிக்க மிஷனரியான சி ஸ்வான் ஐரிஷ் திருச்சபையைச் சேர்ந்த சூசன் பிரைன் பூனே டாக்டர் லென்டிஸ் பெர்னார்ட் டாக்டர் பிராட்லி ரெபெகா வாக்கர் டாக்டர் ஃபென்னி காமா முதன் முதலில் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் ஆனந்தபாய் ஜோஷி பிறகு வெளிநாட்டில் பட்டம் பெற்ற மருத்துவப் பெண்மணி மற்றும் ராயபுரம் மருத்துவமனையைத் திறக்கக் காரணமான மால்டிடா மாக்ஹெல் ஆகியோர்களாவர் டாக்டர் இடாவிற்கு ஏன் இந்த ஆர்வம் தோன்றியது இல் டாக்டர் ஜான் ஸ்கடர் இந்தியாவில் மதுரை மற்றும் சென்னையில் துயருற்றவர்களுக்குத் தன் பணியை அர்ப்பணித்து வந்தார் பிறகு இராணிப்பேட்டையில் வசித்தபோது டிசம்பர் இல் இவருக்கு இடா ஸ்கடர் பிறந்தார் இடா சிறுமியாகத் தன் பெற்றோருடன் வசித்தபோது ஓர் இரவு மூன்று முறை உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளுக்குப் பிரசவம் பார்க்க அழைத்தனர் இடாவிற்குப் பேறுகால மருத்துவம் பற்றிய பயிற்சி இல்லை ஆகவே ஏதும் செய்ய முடியவில்லை தந்தை ஒரு டாக்டராக இருப்பினும் சமூகத்தில் இருந்த சில சமூகக் கட்டுப்பாடுகளின் காரணமாக ஆண் டாக்டர் என்பதால் பிரசவம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை விடிந்தவுடன் இடாவிற்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது இரவில் இடாவை மருத்துவம் பார்க்க அழைக்கப்பட்ட வீடுகளில் இருந்த மூன்று கருவுற்ற பெண்களும் இறந்துவிட்டனர் அப்போது இதுவே இந்திய மகளிரைக் காப்பாற்ற மருத்துவ நிறுவனங்களை நிறுவ கடவுள் கட்டளையிட்ட நாள் என்று இடா நினைத்தாராம் இதன் பிறகு அமெரிக்காவிற்குச் சென்று பிளடெல்பியாவில் உள்ள கார்நெல் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து இல் மருத்துவப் பட்டம் பெற்று இந்தியாவிற்குத் திரும்பினார் முதன் முதலில் மருத்துவத் தொழிலைத் தன்னுடைய தந்தையின் வீட்டிலேயே தொடங்கினார் இதுவே பிறகு மேரி தாபர்செல் மருத்துவமனை ஆனது அதன் பிறகு ஒரு மருத்துவ ஆலோசனைக் கூடம் இல் ஆரம்பிக்கப்பட்டு அங்கு போய்வர குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டது இவருக்கு உதவியாக இருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒருவர் ஆவணங்களை ஒழுங்குபடுத்தவும் மற்றொருவர் மருந்து தயாரித்துக் கொடுக்கவும் உதவி வந்தார்கள் பிறகு இது இல் தொட்டிப்பாளையத்திற்கு மாற்றலானது வேலூரில் கிறித்தவ மருத்துவக் கல்லூரி இல் டாக்டர் இடா ஸ்கடரால் ஆரம்பிக்கப்பட்டது இவரே இதன் முதல் முதல்வர் ஆரம்பத்தில் மகளிர் மருத்துவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டது ஆரம்பத்தில் எல் எம் பி வரை நடைபெற்று பிறகு டி எம் எஸ் படிப்பும் நடைபெற்று இல் மதராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது முதல் தொகுதியில் மாணவர்கள் படித்தனர் இடா ஸ்கடர் இல் ஓய்வு பெற்றார் பிறகு சிறப்பு நிலை முதல்வராக வரை நீடித்தார் இவ்வாண்டு ஆண்கள் படிக்க தேர்வு ஆனார்கள் இக்கல்லூரி அமெரிக்கன் காலேஜ் ஆப் ஏசியா நிதிமூலம் நடைபெற்றது இதற்குப் பெரும் உதவியாகப் பணியாற்றியவர் திருமதி ஹென்றி வபிய போடி இது தவிர வட அமெரிக்க மிஷனரிகளும் பிரிட்டிஷ் மிஷனரிகளும் உதவிக் கரம் நீட்டின தற்பொழுது இந்திய தேவாலயங்களுடனும் மிஷனரி சபைகளுடனும் அமெரிக்கா கனடா இங்கிலாந்து ஆஸ்திரேலியா டென்மார்க் தேசத்தின் மிஷனரிகளும் உதவுகின்றன இல் ஸ்கடர் செவிலியர் பயிற்சி நிலையத்தைச் செல்வி யூக்டனை தலைமை மருத்துவராகப் பணியமர்த்தி ஆரம்பித்தார் இதன் மூலம் முதன்முதலில் வீடுகளுக்குச் சென்று மேலை மருத்துவ முறையில் செவிலியர்கள் பிரசவம் பார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது இதன் தொடர்ச்சியாக டாக்டர் ஸ்கடரால் பள்ளிகொண்டாவிலும் குடியாத்தத்திலும் மருந்தகங்கள் தோன்றின இவருடைய மகத்தான மருத்துவ சேவையைப் பாராட்டி இந்திய அரசு இல் என்ற விருதுடன் தங்கப்பதக்கமும் வழங்கியது கல்யாணி மருத்துவமனை மெதோடிஸ்ட் மதராஸ் மிஷனரி சங்கம் இதைத் தொடங்கியவர் திவான்பகதூர் நாராயணய்யர் சுப்பிரமணியம் இவர் பாரிஸ்டர் படித்த வழக்கறிஞராக மதராஸ் உயர்நீதி மன்றத்தில் பணியாற்றிய பிறகு அட்மினிஸ்ட்ரேடிவ் ஜெனரல் மற்றும் மதராஸ் ஆபீஸ் டிரஸ்டியாகப் பணியாற்றியவர் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும் பிறகு கிறித்துவ மதத்தைத் தழுவியவர் இவரால் மதராஸ் மைலாப்பூரில் தன் தாய் கல்யாணி நினைவாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை உருவாக்கி லண்டன் மெதோடிஸ்ட் மிஷனரியிடம் இதனை நடத்துமாறு ஒப்படைத்தார் பின்னர் இம்மருத்துவமனை தென்னிந்திய கிருத்துவ சபையினரால் நடத்தப்பட்டது இம்மருத்துவமனையை இல் திறந்தவர் மெதோடிஸ்ட் மிஷனரியைச் சார்ந்த லேடி ஒயிட் அந்நிலையில் படுக்கைகளுடன் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியர்களால் நடத்தப்பட்டது இம்மருத்துவமனை இன்றும் பெரிய அளவில் மிகச் சிறப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது மகளிர் மருத்துவ தன்னார்வ நிறுவனங்கள் தன்னார்வ நிறுவனமான மதராஸ் மாகாண மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் கழகம் இல் ஆரம்பிக்கப்பட்டு குழந்தை நல மையங்களை நடத்த உதவித்தொகை வழங்கியது மேலும் இந்நிறுவனம் சுகாதாரப் பணியாளர்களுடன் பேறுகால மகளிரைக் கண்காணித்து அறிவுரை கூறுதல் மகளிர் குழந்தை குறித்த நலவாழ்வுக்கான மேம்படுத்தக்கூடிய கருத்துக்களை பிரச்சாரம் செய்தல் ஆகியவைகளை மேற்கொண்டது இல் இக்கழகம் ஏழு மையங்களை மாநகராட்சியின் உதவித்தொகையோடு நடத்தியது கிராமப்புறங்களில் குழந்தை நல மையங்களுக்கு மாதம் ரூ வழங்கியது இதுபோலவே இல் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மதராஸ் மாகாணம் உட்பட இந்தியாவின் பல இடங்களில் மகப்பேறு மற்றும் குழந்தை நல சங்கங்களை ஆரம்பித்தது மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் கழகமும் மகளிர் மருத்துவத்தில் புதிய புதிய முறைகளையும் மற்றும் குழந்தை நலத்தையும் பேண பாடுபட்டது டாக்டர் சு நரேந்திரன் முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும் கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன
முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம் இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம் இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் குமரக்கோட்டத்து குமரனை கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான் வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக என்று கூறினார் மேலும் திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான் என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தப்பெருமான் இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் பாடல்களை எழுதுவார் பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார் மறுநாள் அதிகாலை முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது அப்பாடல்களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம் இப்படி லட்சம் பாடல்கள் அடங்கிய கந்தபுராணத்தை இயற்றி முடித்தார் அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி கந்த புராணம் குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து போக்கினார் கந்த புராணம் அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது இன்றும் அதனை நாம் கண்டு தொழலாம் படைப்புத் தொழிலை செய்கிறோம் என்ற ஆணவத்தில் இருந்தார் பிரம்மதேவர் அவரது செருக்கை அடக்க எண்ணிய முருகப்பெருமான் பிரம்மாவிடம் படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான பிரணவ மந்திரமாம் ஓம் என்பதன் பொருள் யாது என வினவினார் பொருள் அறியாமல் விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்தார் முருகப்பெருமான் மேலும் பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே மேற்கொள்ளத் தொடங்கினார் அவ்வாறு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம் இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் பிரம்ம சாஸ்தா வடிவில் அருள்கிறார் முருகர் மான் தோலை இடுப்பிலும் தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார் கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம் மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை கீழ் இடக்கரத்தை தொடை மீது பொருத்தி மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் இத்தலத்தில் முருகப்பெருமான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால் துன்பத்தில் இருப்பவர்கள் இத்தல முருகனை வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் இத்தல பைரவரை அஷ்டமியிலும் முருகனுக்குரிய சஷ்டி கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும் இத்தல முருகனுக்கு தினமும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும் குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படும் கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருந்து சூரசம்ஹாரம் அன்று குமரனை முறை வலம் வந்தால் நம் மனதில் எண்ணியவை எளிதாக ஈடேறும் மருமகனுடன் மாமன் குமரக்கோட்டத்தில் உருகும் உள்ளப் பெருமாள் என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம் உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின என வினவ திருமாலோ என் வயிற்றில் உள்ளன என உரைத்தார் இதை நம்பாத மார்கண்டேயர் காஞ்சிபுரம் வந்தார் அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார் இதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார் பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால் தன்னுடைய மருமகன் முருகனுடன் உருகும் உள்ளத்தான் என்றத் திரு நாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந் தருளினார் முருகன் கோவில் கோவில் அ அ முதன்மை செய்திகள் குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு அரசியல் சாசன தின நிகழ்ச்சி திமுக திரிணாமுல் காங் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு தமிழகத்தில் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கனமழை எதிரொலி நாகை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் கோவில்கள் செய்திகள் பாவம் போக்கும் பஞ்ச பிரம்ம தலங்கள் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் நாட்டரசன்கோட்டை அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோவில் திருவைகாவூர் நஞ்சன்கூடு அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் திருக்கோவில் தொடர்புடைய செய்திகள் தஞ்சையில் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் விருதுநகர் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் தீராத வினைகளைத் தீர்க்கும் தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் அதிகம் வாசிக்கப்பட்டவை சென்னைக்கு நாட்கள் கனமழை எச்சரிக்கை கரூர் மாணவி தற்கொலை விவகாரம் உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தற்கொலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்தது அமீர்கானுடன் திருமணமா அதிர்ச்சியில் நடிகை ஏர்டெல்லை தொடர்ந்து நாளை முதல் மற்றொரு செல்போன் சேவை கட்டணமும் உயருகிறது ஓடும் ரெயிலில் பள்ளி மாணவியின் ஆபத்தான சாகசம் மாநாடு நாளை ரிலீஸ் இல்லை பிரச்சனையால் மீண்டும் தள்ளிபோனது மீண்டும் ஒரு என்ட்ரி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர் மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல்
சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும் சூப்பர் சிங்கர் நவம்பர் சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர் இன்றைய காணொளி பிரபலமானவை சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு கண்ணில் வரும் கிட்டப்பார்வை தூரப்பார்வை என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல மரக்கறிகளின் ஆங்கில தமிழ் பெயர்கள் முளைக்கீரை கூனைப்பூ நீர்ப் பூசணிக்காய் கல்யாணப் பூசணிக்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ஏன் சொல்கிறார்களென தெரியுமா முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ஏன் சொல்கிறார்களென தெரியுமா இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில மில்க் ரொபி செய்யலாம் வாங்க மில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள் ரின் பால் கிராம் கிராம் சீனி கிராம் பட்டர் கிராம் கஜூ பால் ரின் சுண்டு தண்ணீர் தே நமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல இது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன
மரத்திலேயே அழுகும் பழங்கள் செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை அப்டேட்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஜூனியர் விகடன் அலசல் தன்னார்வலர்களுக்கு செக் தயாராகாத அரசு சோத்துக்கு என்ன வழி வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை நாசகர மன்னன் ம் ட்ரம்ப் ஜூம் பாதுகாப்பானதுதானா ஹைட்ராக்சிக்ளோரோகுயின் இந்தியாவில் போதுமான இருப்பு உள்ளதா கழுகார் மிஸ்டர் கழுகு ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கத் தயங்கிய மோடி அதிரடி காட்டிய எடப்பாடி கழுகார் பதில்கள் சமூகம் வங்கிக்கடன் தள்ளிவைப்பு இது நிவாரணம் அல்ல தண்டனை முன்பு யானைகள் இப்போது புலிகள் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாது அத்தியாவசியப் பொருள்களின் நிலை என்ன மரத்திலேயே அழுகும் பழங்கள் கலை மிஸ்டர் மியாவ் தொடர்கள் நீட் வைரஸ் தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி ஜெயில் மதில் திகில் கலவரம் பேட்டிகொடுத்த ஜெயலலிதா கனிவுகாட்டிய கருணாநிதி அரசியல் தலைகீழாக மாறிய நாராயணசாமி மரத்திலேயே அழுகும் பழங்கள் மணிமாறன் இராஎஸ் தேவராஜன்வெங்கடேஷ் ஆர் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் மரத்திலேயே அழுகும் பழங்கள் கண்ணீரில் பலா விவசாயிகள் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி பட்ட காலிலேயே படும் என்பது பலா விவசாயிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும்போலிருக்கிறது கடந்த வருடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலா விவசாயிகள் இந்த வருடம் கொரோனாவால் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் பலாப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது கொத்தமங்கலம் கீரமங்கலம் வடகாடு நெடுவாசல் என புதுக்கோட்டையில் க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி செய்யப்படுகிறது புதுக்கோட்டை பலாப்பழங்களுக்கு வெளிமாநிலங்களில் தனி மவுசு நிலவுகிறது மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும் புதுக்கோட்டையிலிருந்து மும்பைக்கு மட்டுமே டன்னுக்கும் அதிகமான பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படும் ஆனால் இந்த வருடம் மரத்திலிருந்து பழங்களைப் பறிப்பதற்கே நாதியில்லை என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் மணிவாபாலு ராஜீவ் கடந்த ஆண்டு கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பலா மரங்கள் முறிந்து நாசமாகின பலா விவசாயிகளும் வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர் இந்த வருடம் மீண்டுவிடலாம் என நினைத்திருந்தவர்களுக்கு கொரோனா ஊரடங்கால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது காய்ப்பு அதிகம் இருந்தும் அதை பணமாக்க முடியாத பரிதாபநிலை இதுகுறித்து சேந்தங்குடி பலா விவசாயி மணிவாபாலுவிடம் பேசினோம் ரெண்டு ஏக்கர்ல பலா போட்டிருக்கேன் போன வருஷம் கஜா புயலால பலா விவசாயமும் கடுமையா பாதிச்சது தென்னை மரங்களுக்கு நிவாரணம் கொடுத்த அரசு பலா மரங்களுக்குக் கொடுக்கலை பலா மரங்களை கவாத்து கிளைகளை வெட்டிப் பராமரிக்கும் முறை செய்யறதுக் காவது நிவாரணம் கிடைக்கும்னு நம்பின எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது வழக்கமா கவாத்து செய்யறதுக்கு ஆகுற செலவைவிட கஜா புயல்ல சேதமடைஞ்ச மரங்களுக்கு கவாத்து செய்யறதுக்கு அதிக செலவாச்சு கவாத்து உரம்னு ஒரு மரத்துக்கு ரூபாய் செலவு செஞ்சிருக்கேன் இந்த வருஷம் ஓரளவுக்கு நல்ல காய்ப்பு இருந்துச்சு நல்ல வருமானம் கிடைக்கும்னு நம்பியிருந்த எங்களுக்கு இப்பவும் ஏமாற்றம்தான் மரத்துக்கு ஏத்தபடி வியாபாரிகளிடம் மொத்தமா விலைபேசி கொடுக்கிறதுதான் வழக்கம் அப்படி விலைபேசி பல விவசாயிகள் அட்வான்ஸ் வாங்கிட்டாங்க பழங்களைப் பறிக்கப்போற நேரத்துலதான் ஊரடங்கு உத்தரவு போட்டுட்டாங்க பழங்களை மரத்திலிருந்து பறிக்காததால மரத்துலேயே அழுகும் நிலை ஏற்பட்டிருக்கு ஏப்ரல் ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும்னு தெரியலை அதற்கப்புறம் போக்குவரத்து சரியாகிருச்சுன்னா கால்வாசி பழங்களையாவது சந்தையில வித்துட லாம் இல்லைன்னா மொத்தமும் நஷ்டம்தான் எனக்கு மட்டும் ரெண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் வியாபாரிகளிடம் வாங்கிய பணத்துக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை அரசு எங்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது கொடுத்தாதான் அடுத்து எங்களால் பொழப்பு நடத்த முடியும் என்கிறார் வேதனையுடன் இதுகுறித்துப் பேசிய பலா மொத்த வியாபாரி ராஜீவ் பலாப்பழம் பறிக்கிற சீஸன் தொடங் கியதும் மரத்துக்கு இவ்வளவுன்னு விலைபேசி விவசாயிகளிடம் பணத்தைக் கொடுத்தோம் வழக்கமா நாலு கட்டங்களா அறுவடை செஞ்சு விற்பனைக்கு அனுப்புவோம் சீஸன் முடியுற வரையும் கீரமங்கலத்துல இருந்து மட்டும் தினமும் டன்னுக்கும் அதிகமா பலாப் பழங்களை அனுப்புவோம் இந்த வருஷம் பழம் எல்லாம் பழுத்து ஏற்றுமதி செய்ய வேண்டிய நேரத்துல இப்படி ஆகிப்போச்சு ஏப்ரல் ரெண்டாவது வாரத்துல மூணாவது கட்டமா பழங்களை ஏத்திக்கிட்டு இருப்போம் ஊரடங்கு உத்தரவால் இப்போ பழங்களை மரத்துல இருந்து பறிக்கக்கூட முடியலை கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் அப்படியே பறிச்சாலும் எப்படி ஏத்திக்கிட்டுப் போறது கமிஷன் கடைகளுக்கு யார் வந்து வாங்குவாங்க போன வருஷம் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருந்தோம் கஜா புயலால விளைச்சல் மொத்தமும் நாசமாகிருச்சு பலா விவசாயிகளோட நிலைமை தெரிஞ்சு அப்போ நாங்க கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கலை இந்த வருஷமும் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருக்கோம் நான் மட்டும் விவசாயிகளுக்கு லட்சம் வரையிலும் முன்பணம் கொடுத் திருக்கேன் முழுசா ஒரு லட்சம் ரூபாய்க்குக்கூட இன்னும் பழங்களை ஏத்தல என்ன செய்யுற துன்னே தெரியலை என்றார் வேதனையுடன் இதே கதறல்கள்தான் தமிழகத்தில் பலா விவசாயம் பெருவாரியாக நடக்கும் கன்னியாகுமரி பண்ருட்டி சிறுமலை எனப் பல ஊர்களிலும் எதிரொலிக்கின்றன மரங்களிலேயே அழுகித் தொங்கும் பழங்களைப் படம்பிடித்து மீடியாக் களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு கண்ணீர்வடித்தபடி உள்ளனர் தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையனிடம் இதுகுறித்துக் கேட்டபோது ஒவ்வொரு மாவட்டத் திலும் அந்தந்த உதவி இயக்குநர் மூலம் எவ்வளவு பரப்பளவுக்கு விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு இழப்பைப் பொறுத்து நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம் பலா மரங்கள் மரத்திலேயே அழுகிப்போவதால் மரங்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றாலும் அடுத்ததாக பராமரிப்பு என்பது அவசியம் மரங்கள் பராமரிப்புக்குத் தேவையான உதவிகளை தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்குச் செய்யவும் திட்டமிட்டுவருகிறோம் என்றார் பலா விவசாயிகளின் பாரத்தை தமிழக அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் மணிமாறன் இரா சொந்த ஊர் புதுக்கோட்டை பத்திரிக்கைத் துறையில் வருஷ அனுபவம் சென்னை திருச்சி மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன் சமூக அவலங்களையும் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும் இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம் எஸ் தேவராஜன் எனது புகைபடங்களால் அனைவரிடமும் பேச நினைப்பவன் பயணம் பல செய்து இயற்கையை எனது கேமராவில் காதலிப்பவன் எனது வருட கலை பயணத்தில் இன்றும் மாணவனாய் வெங்கடேஷ் ஆர் தஞ்சை சொந்த ஊர் எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில் முதல் விகடனுடனான பயணம் எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன் இயற்கை தொலைதூர பயணம் உணவு மழை கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில் மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய் தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன் மகிழ்ச்சி துக்கம் வலி இரக்கம் காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்