text
stringlengths
0
231k
பண்டைய சீனாவில் ஆட்சியாளர்கள், இசையில் முக்கிய கவனம் செலுத்தினர். கவிதைகள், மக்களுக்கு ஊக்கம் தந்தன. மனித குலத்தின் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தின. ஒரு நாட்டில் அழகான இசை இருந்தால் அந்த நாடு செழுமையானது. இதனால், நாட்டின் செழுமையா இல்லையா என்பதை, இசையிலிருந்து காணலாம். 1978ம் ஆண்டு, சீனாவின் நடுப்பகுதியிலுள்ள சுயிசோ நகரில் ஒரு பழைய கல்லறையில் பெரிய வெண்கலமணி கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கண்டிப்பு மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த உண்மை பொருள், வரலாற்று ஆவணங்களை மெய்ப்பித்துள்ளது. மக்கள், சீனாவின் பழைய சமூக பண்பாட்டை அறிந்துக் கொள்வதற்கு புதிய சான்றுகளை வமங்கியுள்ளது.
இது விண்டோஸ் 8 வெளியீட்டின் போது, மைக்ரோசாப்ட் மேற்கொண்ட அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது.
பிரபாகரன் அங்கு நிற்கின்றமையை கவனித்து விட்டார் உமாமகேஸ்வரன்.
பகைவர்களின் திட்டத்தை சமயோசிதமாக முறியடிக்கும், விருச்சிக ராசி அன்பர்களே!
இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது குறித்து இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
*  வெக்கை  -  பூமணி
அனஸ்தீசியா படிக்க எம். பி. பி. எஸ். முடித்திருக்க வேண்டும்.
மேலும் விருதுகளும் கூட இந்திக்காரர்களுக்கே அதிகம் வழங்கப்பட்டது.
தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஏழில் அரண்மனை.
தமிழ் சினிமாவில் கடந்த வார வெள்ளிக்கிழமை சிவகார்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படமும் ரிலீசானது.
தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்… எச்சரிக்கும் அமெரிக்கா!
இந்தக் குழப்பங்கள் ஏன்?
மேலும் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதோடு, மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து இடம் பெற்று வருகின்றது.
நாட்டின், 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசு திங்கள்கிழமை இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் படகு புறப்பட்ட 5-வது நாளில் படகின் புரபொல்லர் உடைந்து போனது.
மேலும், இது ஜேர்மனியில் உள்ள ஒட்டுமொத்த புலம்பெயர்ந்தவர்களுக்கு கிடையாது என்றும், ஒரு சிலர் மட்டுமே பெண்களை தவறான நோக்கில் பார்ப்பதாகவும், புலம்பெயர்ந்தவர்களில் பல ஆண்கள் பெண்களை பார்ப்பதற்கு கூட கூச்சப்படுவார்கள் என கிறிஸ்ட்டின் செக் தெரிவித்துள்ளார்.
அம்மூவரால் மண்ணில் வாழ்த்தப்பட்டவர்கள் எச்சமில்லாது உளம்நிறைந்து மண்நீங்குவர்.
2 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.
அதற்கு நேர்மாறாக மோடியின் பிரச்சாரம் தேசிய உணர்வினை முக்கியத்துவப்படுத்தியது. இந்தத் தேர்தல் இரண்டு அடையாளங்கள் மற்றும் இரண்டு மனோநிலைகளுக்கு இடையேயான மோதல் ஆகும். இந்தத் தேர்தலின் முடிவுகளை தேசிய அரசியல் பேசும் முகாமுக்கு ஒரு சிறிய வெற்றியாக தீர்மானிக்க முடியும். இதன் விளைவாக, மோடியின் கவர்ச்சி இன்னும் முழுமையாக குறையவில்லை என்ற திருப்தியை மட்டுமே பாஜக ஆறுதலாக கொள்ள முடியும்.
இந்நிலையை மாற்றுவதற்கு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கும் முஸ்லிம் மாண வர்கள் தம் பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என். எம். அமீன் கூறியுள்ளார்.
வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த வரம்பை குறைத்து நிர்ணயிக்கும் வசதியை, வங்கிகள் வழங்க வேண்டும்.
சந்திரா என் முன் அமர்ந்து அதைப்பிடுங்கி வீசினாள்.
இதில், முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு, சிறப்பு பூஜையை செய்தார்.
இது மக்கள் மன்றம் வெறு வழி இல்லை.பதில் சொல்லவேண்டும்.இல்லை என்றாலும் பரவாயில்லை மக்கள் நீங்கள் சொல்லுவதைத்தான் கேட்கிறார்கள்
ரகுராம் ராஜன், சரியான முறையில் விமர்சனம் செய்தால் நான் நன்றியுடன் இருப்பேன்’ என்று தெரிவித்தார்.
வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம்.
இதே போல் ஒரு  காலத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட ரத்னபூர் குளம் தற்போது சுத்தமாக வறண்டு விட்டது.
பேச்சு மட்டுமல்ல. . . எழுத்தின் வாயிலாகவும் தனது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இவர், 20 நூல்கள் எழுதியுள்ளார்.
இந்த 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னாள் ராஜாங்க அமைசச்ர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் ஏற்கவில்லை. அவரது கருத்தை விமர்சிப்போர் வடக்கு, கிழக்கு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தவறியுள்ளனர்.
இந்த நிலையில் புயலுக்கு முன்பே தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கிவிட்டது.
அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அதை தாண்டி ஊழியர்களின் தனிப்பட்ட அறிவு , மன வளர்சிசிக்கும் உதவலாம் . . மென்பொருள் துறையில் யூனியன்களின் (வந்தால் .
இது கனிமொழிக்குச் சொந்தமானது.
குறிப்பாக, கணித, விஞ்ஞான செயன்முறைகளும் அதற்கான விளக்கங்களும் மிகவும் சிறப்பாக அமைந்தன.
இருவரும் இணைந்து பாடினோம் அதனை தயாரித்தவர் இலங்கை வானொலி இசைத் தயாரிப்பாளர் நவராஜகு அவருக்கு ஆலோசனைகள் வழங்கி உதவியும் புரிந்தார்கள் பேராசிரியர்களான வித்தியானந்தனும் சிவத்தம்பியும் சண்முகதாஸுக்கும் எனக்கும் கருத்தியலில் அதிக வித்தியாசம் இருந்தது எனினும் அன்பும் கலையும் எங்களை மிக நெருக்கமாக வைத்திருந்தன.
அதற்கேற்ற அளவு, உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.
மக்கள் விடுதலை முன்னணி சங்கர் நினைவேந்தல் பேரணிக்காகச் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கிறது காவல்துறை.
தங்கள் தலைவர்களைத் தவிர பெரிய நட்சத்திரங்களோ,தனித்து நின்று போட்டிகளை வென்று கொடுக்கும் வீரர்களையோ கொண்டிராத அணிகள். ஆனால் தேவையான போட்டிகளில் அபாரமாக ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி வெள்ளக் கூடிய அணிகளாக விளங்கியதால் சம்பியனாகின.
இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் உறவினரும், அவரது திரைப்பட நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இணைத் தயாரிப்பாளருமான அசோக் குமார் என்பவர் கடந்த 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இடையே இதுகுறித்து எழும் முரண்பாடுகளைக் குறைப்பதற்காகவும், மேலும் இத்தகைய நாய்களின் (Community dogs) வாழ்வியல் நிலையை மேம்படுத்தவும், மேற்கண்ட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாட இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இவற்றில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர்.
கலிங்க மன்னன் அனந்தனை தோற்கடித்தார்.
அவரது கம்பீரமான தோற்றம் இளைஞர்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைவராக உருவெடுத்தவர் - துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
மேற்படி நற்பண்புகள் நிறைந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மறுத்ததால் தமிழக வாக்காளர்கள் வருத்தத்தையும் புலம்பலையும் வெளிபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் தத்தளிக்கிறார்கள்.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
அதனால வேட்டையை அப்புறமா ஆடிக்கலாம்’ என்று கழண்டுகொண்டாராம்.
மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த படத்துக்கான் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் சென்னையில் நடைபெறுகிறது.
ரூபன், இவாஞ்சிலின் காதல் தருணங்கள் அட்டகாசமான அத்தியாயங்கள் அவற்றை இன்னும் வளர்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஏவாவுக்காக உருகும் ரூபனிடம் நிறைய ஜீவன் இருந்தது. அத்தகைய ஜீவன் தான் நாவல் முழுக்க எதிர்பார்த்த ஒன்று. ஏவாவைப் பெண்பார்க்கச் செல்லும் மூணாறுப் பயணம் இன்னும் அமர்க்களப்படுத்தி இருக்க வேண்டிய தருணங்கள். தகவலாக வந்து செல்வது எழுத்தாளர் தன்னை கவனிக்க வேண்டிய இடங்கள். ஆமோஸ் போலீசில் சரணடைந்தானா இல்லையா என்ற கேள்வி தொக்கி நிற்கக் காரணம் அந்த சம்பவம் முழுமையடையாமல் போனது தான். கிரண்யாவுடனான பிரிவு ஒரு வாக்கியத்தில் நிகழ்ந்து போவது பெருஞ்சோகம். தன்னுடலை சுட்டுக்கொண்ட பூமா என்ன ஆனாள்? கேரம் விளையாட்டைப் பற்றி மிகப்பெரும் தகவல்கள் இருக்கின்றன என எதிர்பார்த்த தடமும் ஏமாற்றமே. புத்தகத்தின் சில பகுதிகள் விகடன் கட்டுரை போல் இருந்தது என்ற வரியை பெருஞ்சோகத்துடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். கட்டுரைக்கும் கதைக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்த பிரபா இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
தோகைமலை: தோகைமலை பகவதியம்மன் கோவில் திருவிழாவில் கருப்பசாமிக்கு நூற்றுக்கணக்கான கிடாகுட்டிகளை கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்.
அத்துடன் அங்கு இடம்பெறும் 'கிலன்பச' பௌத்த மத பூஜைகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே எங்களுக்கு அவரைத் தெரிந்திருந்ததால், எங்கள் வீட்டில் அவர் ஒருவர் என்று தான் நாங்கள் எல்லோரும் அவரை நினைத்தோம்.
சென்னை, தெருவோர உணவுக் கடைகளில் கவனிக்கத்தக்க ஒன்றாகிவிட்டது கூழ் கடை. சாதாரண தள்ளு வண்டி... அதில் சிறு பானைகள், சில பாத்திரங்கள், டம்ளர்கள், சிறு சொம்புகள்! வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்; கடைக்காரர் சொம்பில் ஊற்றிக்கொடுக்கும் கேழ்வரக்குக் கூழ் அல்லது கம்பங்கூழை ரசித்துக் குடிக்கிறார்கள். தொட்டுக்கொள்ள ஊறுகாய், பச்சைமிளகாய், மாங்காய்த்துண்டு, வெங்காயம்... சில இடங்களில் கருவாட்டுத் துண்டு! பைக்குகளில், சைக்கிளில், நடந்து வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல... காரில் வந்துகூட கூழ் குடித்துவிட்டுப் போகிறவர்களும் இருக்கிறார்கள். சென்னையில், தாம்பரம் தொடங்கி ஆவடி வரை கூழ் கடைகளைப் பரவலாகப் பார்க்கலாம். காலையில் மெரினா கடற்கரையில் இந்தக் கடைகளுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் எல்லாம் உண்டு. அத்தனை அபூர்வமானது கூழ்! இது, நம் பாரம்பர்ய கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகுக் கூழின் அருமையை, அதன் மகத்துவத்தை மனிதர்கள் நன்கு உணர்ந்துவிட்ட காலம்!
ஒவ்வொரு தமிழனும் தனக்கான படமாகப் பெருமிதத்தோடு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி நமக்காகப் பாடுபடும் ஒவ்வொரு விவசாயிக்குமான வெற்றியாக இருக்கும். எனவே, தமிழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு போய் பார்த்து கத்துக்குட்டி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!" என்றார்.
இந்தக் கடன் கொடுப்பனவுகள் உண்மையிலேயே 2020 லேயே இறுக்கப்படும்.
தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.
அப்போது உமா பார்வதியும் அவரது உறவினர் சந்திரசேகரும் பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை செய், இனி பணம் கேட்டு வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.
கண்காணிப்பு மொபைல் கேமரா வேன், பக்தர்கள் கும்பாபிஷேகத்தினை நேரலையில் காண ஆங்காங்கே சாலைகளில் எல்டி டிவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
நான் புல்வெளியில் நிர்வாண கோலத்தில் யோகா செய்வதும், அவள் தவழ்ந்து வந்து பாலருந்துவதும் எங்கள் வீட்டில் சகஜம் என்கிறார் அமி.
அதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்க அவரது அருகில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் நிற்கிறார்.
நாம் சந்திக்கும் தண்ணீர் பிரச்சனையை நம் வருங்கால சங்கதினர் சந்திக்காமல் காக்க வேண்டியது நம் கடமை” என்று தெரிவித்தார்.
நீங்கள் நிகழ்வு மர்மம் தீர்க்க முடியுமா? நீங்கள் எங்கள் பைத்தியம் மாதிரிகளை உருவாக்குவதற்காக முடியும் என்று? நீங்கள் Screeny இணைந்து பெற முடியும், எங்கள் அழகான மற்றும் அர்த்தம் ரோபோ? உங்களைப் பற்றிக் கூறவும் மற்றும் அழிவு வடிவத்தை தோற்கடிக்க Voxtale உள்ளிடவும்!
Home / இலங்கை / தொடங்கியது ரணில் ஆட்டம்:கைதாகலாம் கோத்தா?
திருமலையப்பனுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இலங்கையின் வடகிழக்கில் தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அமைப்புரீதியில் திட்டமிட்டு உடைத்தெறியக்கூடிய, தமிழர்களைக் கரைத்து அடையாளமின்றி ஆக்கக்கூடிய செயல்திட்டத்தையே அந்தத் தீர்மானம் கொண்டிருக்கிறது.
முழு மனத் திருப்தியுடன், இந்த அனுபவம் பெற காரணமாய் இருந்த இந்த நூலின் ஆசிரியர் ஜீவி சார் அவர்களுக்கு என் நமஸ்காரங்களுடன் கூடிய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கருத்து அக்டோபர் 3, 2016
பாடல் பின்னணி: கடையெழு வள்ளல்களுள் ஒருவன் மலையமான் திருமுடிக்காரி. ஒருமுறை கபிலர் மலையமானைக் காணச் சென்றார். மற்ற புலவர்களைப் போலவே கபிலரையும் கருதி வரவேற்றுச் சிறப்புச் செய்தான் மலையமான். அதனை விரும்பாத கபிலர், அனைத்துப் புலவர்களையும் ஒரே விதமாகக் கருதாமல் புலவர்களின் தகுதி அறிந்து நடத்துமாறு வலியுறுத்துகின்றார் இந்தப் பாடலில்.
தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
சிந்திப்பதுபோன்ற ஒரு படத்துக்காக மாத்ருபூமி புகைப்படக்காரர் அவரிடம் பலவகையான சோகச்செய்திகளை சொல்லிப்பார்த்ததாகவும் அவற்றில் உள்ள வேடிக்கைகளை கண்டெடுத்து அவர் ‘பொட்டிச் சிரித்ததாகவும்’ சொல்லப்படுகிறது.
சொா்க்கத்தில் ஒரு நாள் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆகிய இருவரும் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பாா்கள் என்று கற்பனையாக வாட்ஸ் அப்பில் வருகிறது மக்களே இதன படிங்க..
இரண்டு ஹீரோயின்கள் ஒரு படத்தில் நடித்தாலே, அங்கே ஏதாவது ஒரு ரூபத்தில், "ஈகோ' போர் வெடித்து விடும்.
மேலும் பூனேவில் உள்ள கர்பானே கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர் ஆவார்.
” எனது கைபேசியின் அழைப்பொலி இது.
அவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ ஜனநாயக கட்சி, என். ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய 7 கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தன.
இந்தப் படத்தில் திலீப் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதில் அந்த வீடுகளில் இருந்த மிக்சி, டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
(சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை.
அந்த இடத்தில், பாதுகாப்புக்காக வைகையில் கிடைத்த அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் உட்பட 14 பிரதேச இணைப்பாளர்களுக்கும் சேவைப் பாராட்டு பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் 294 உறுப்பினர்களுக்கும் நியமன சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த படத்திற்கு பிறகு அட்லீ எந்த நடிகரை இயக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் உள்ளது.
ரெயில்வே, எரிசக்தித்துறை கிடைக்காத காரணத்தால்தான் தி. மு. க. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கிறதாம்'' என்று தீக்கதிர் இதழில் எழுதியிருக்கிறார்கள்.
''அப்பா இதை பாருங்க. . . '' என்று சொல்லி, கையில் இருந்த, 'டாக்குமென்ட்'டை அப்பாவிடம் கொடுத்தான், ரகு.
மிகவும் மோசமான இந்த கேங்ஸ்டார் 'Scarface' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போன்றே நடைமுறையில் தப்பித்துச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மேலும் இரு சிறைக் கைதிகளின் உதவியுடன் ஸ்மோக் குண்டுகளையும் ஆங்கிள் கிரைன்டர்களையும் பாவித்து சிறையைத் தகர்த்து பொது மக்கள் பார்வையிடும் அறைக்குச் சென்ற ஃபாயிட் தனது சகோதரனுடன் தொலைபேசியில் பேசியுள்ளான். இச்சகோதரன் பின்பு போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
வார்ம்-அப் செய்த பிறகுதான் வொர்க்-அவுட் ஆரம்பிக்க வேண்டும்.
பீமனின் வலக்காலும் வலக்கையும் முற்றாகவே ஆற்றலிழந்து தொங்கிக்கொண்டிருந்தன.
03. வெற்றியை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதற்படி திட்டமிட்ட குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வதுதான். அதற்கு மனதை ஒருமைப்படுத்த வேண்டும்.
சிதைக்க சதி
மாடுகளைக் கட்டிப்போட்டுவிட்டு சாப்பிடுபவர்கள் போலிருந்தார்கள்.
ஆனால் ஃபேஸ் புக்கில் நண்பர்கள் தினசரி, ஊடகங்கள் வாயிலாக எழும் ஆராவரத்திற்கெல்லாம் புளகாகிதமாகி ஸ்டேட்டஸ் மெசேஜில் வரிந்து அடிக்கின்றார்கள்.
ஆனால் இதுவரை கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக செல்லும்போது வாகனம் டிரைவர் கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
பிசிசிஐ, தேர்வுக்குழுவினர், டோனி இடையை வெளிப்படைத்தன்மை இருக்கிறது.
இந்த புதிய நாடகத்தை அரசு ஊழியர்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்புக்கூற வேண்டும்.
காதல் ஏமாற்றத்தால் அவள் கூர்மைமான அப்பாறை மீது ஏறி குதித்து விடுகிறாள்.