text
stringlengths
0
231k
இரவு பத்து மணியளவில் பூஜை தொடங்கும்.
“நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்” (மத்தேயு 6:6).
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறு குற்றம் புரிபவர்கள் பொலிஸாரிடம் இருந்து விடுதலையாவதற்கு மணல் கடத்தல் காரர்களையே அணுகுகின்றார்கள்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 9,509 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,566 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 17,655 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,396 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,612 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.
வாக்காளர் அறிவிப்பு அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
This entry was posted in Uncategorized and tagged பள்ளிகள், குழந்தை மனப்பாங்கு, குழந்தைகளுக்கெதிரான வன்முறை, பள்ளிகளில் பு�. Bookmark the permalink.
உடற்பயிற்சிகள் செய்வதில் குறைவான ஆற்றலை செலவழித்துவிட்டு, ஊட்டச்சத்துக்களை மட்டும் அதிகம் எடுத்துக் கொண்டால், அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்கி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினா்.
இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெ­ற­வுள்ள ஐ. சி. சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­யின்­போது இளம் வீரர்கள் பொறுப்­பு­ணர்­வுடன் விளை­யாட வேண்டும் என தேசிய அணியின் பயிற்­று­விப்­பா­ளர்கள் குழாத்தில் இடம்­பெறும் சமிந்த வாஸ் கூறி­யுள்ளார்.
மன்னிச்சுக்கணும் சார்..இந்த கருத்தை என்னாலே ஒத்துக்க முடியாது...இசையில் ஏழு ஸ்வரத்தில் உருவாகும் கோர்ப்பை வரிகள் கிடைசுட்டால் யாரும் கம்போஸ் பண்றதா இருந்தால் எத்தனையோ இசை படிச்சவங்க இப்போ கலக்கிட்டு இருப்பாங்க...அதெல்லாம் கடவுளின் வரம் சார்...எல்லாருக்கும் எல்லாமே வந்துராது including my son...:)))
"மகாபாராத காலத்தில் கிருஷ்ணர் ஒரு கண்ணாடிப்பேழையைக் கொண்டு வருகிறார்.
5. டயல்-அப் இணைய இணைப்புக்கு ஒரு ISPக்கு நாடு முழுவதற்குமான ஒரே எண்ணைப் பயன்படுத்தலாம் என்றாகும். டயல்-அப் கட்டணங்கள் வெகுவாகக் குறையும், ஆனாலும் டயல்-அப் உபயோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். கம்பியில்லா இணைப்புகள் வழியாகவே இணையம் பெரும்பாலும் கிடைக்கும்.
எப்எம் வானொலியில் நிகழ்ச்சி வழங்கும் பாணியில் அவர் ஒரு ஜல்லிக்கட்டு ஆதரவு செய்தியை வெளியிட்டுள்ளார். அது. . . ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம்
புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்.
//இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளர்//
10 எண்றதுக்குள்ள படத்துக்கு கிடைத்த அடி, சேதுவுக்குப் பிந்தைய விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிக மோசமானது.
புகழேந்தி”புகழ்”பெறுவாரா?
பல்கலைக்கழக தமிழ்த்த. . . மேலும்
டாக்டரிடம் இருந்து வீடு திரும்பிய இராசையாவும் காந்தனும் முதலில் செய்த காரியும் ஸ்டார் ரூமுக்குள் கவனிப்பாறற்று கிடந்த ரலி தம்பியை தூசி தட்டி பாவிப்புக்கு ஆயித்தம் செய்தார்கள். இராசையாவின் மனைவி செல்லம்மவுக்கு அவர்கள் செய்வதின் அர்த்தம் புரியவில்லை.
இன்னும் நான்கு நாட்களில் இந்த மழை தொடங்கும் என்று கூறியுள்ளனர்.
அவகாடோ விழுதுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
பிரதமர் தெரசா மே தனது பதவி விலகும் திகதியை நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை இந்த முடிவை அறிவிப்பார் என உள்நாட்டு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
”தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்”: அமீரிடம் ஆவேசப்பட்ட ரஞ்சித்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் பல நாள் கோரிக்கை இன்று பூர்த்தி ஆகி இருப்பது உண்மையில் சநந்தோஷமான விஷயம் தான்.
அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம் | granide attack on foreign funded child protection ngo in sri lanka - Tamil Oneindia
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூஸிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதன்பின்பு ஜாமீனில் வந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் : கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 50% வரி
அதே நேரம் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிகர்கள் தங்கள் சமூக உணர்வை வெளிக்காட்ட வேண்டும்.
அதாவது படைத்தரப்புடன் வேலை செய்யும் போது அவர்களுடைய இறந்த காலம் தொடர்பாக வரக்கூடிய ஆபத்துக்களை ஓரளவுக்கு தவிர்க்க முடியும் என்று நம்பியவர்கள் படைத்தரப்புடன் நெருங்கி வேலை செய்தார்கள்.
மு. க. வினர் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானிற்கு விஜயம் செய்த போது விமானநிலைய திருத்த பணிகளுக்காக ரூபா 74 பில்லியன் கடனாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூருல் அமீன், ஏ. ஏ. கே. நெய்னா முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
. 32 தீவிரவாதிகள்.
இவர்களுடைய குறுகிய அரசியல் பிரச்சாரங்கள் இளைஞர்களின் மூளைகளை எப்படி பாதிக்கிறது என்பது முதல் கேள்வியாகும்.
குறித்த 6 பேர் தொடர்பாக தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
தன் பக்க ஆட்கள் மிரட்டப்பட்டதாக ஆதாரத்துடன் நிரூபித்தார்.
தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் குருதாஸ்பூரில் தர்மேந்திராவின் மகனான சன்னி தியோல் (62),  நடிகை பூனம் தில்லான் (56) ஆகியோர் பெயர்கள் திரைநட்சத்திரங்களில் இறுதி செய்யப்பட்டன.
அவருக்கு அவர்களை மிகவும் பிடிக்கும்.
இருபது வருடங்களாக இந்த வேலையை செய்து வரும் ரமணபாபு என்ன சொல்கிறார்?
யாழ்குடாநாட்டில் புலிகளின் ஆட்சி என்று தென்னிலங்கை பத்திரிகைகள் எழுதியதோடு, அரசாங்கத்தைக் கண்டிக்கவும் செய்தன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தது.
‘அவ நிச்சயம் நல்ல பொண்ணா இருக்கமாட்டா. இந்த நேரத்துல தனியா வெளிய வரவ நல்லவளா இருக்க முடியாது’ நான் ஏதேதோ சொல்லி என் குற்ற உணர்ச்சியைக் குறைக்கப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது…
ஹீரோ கிடைத்தால் அவரிடம் முதல் காதல் தோல்வியை பற்றி கேட்கலாம்.
அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு காலம்: 17.12.2013. [. . . ]
ஆட்டோ, மினி பேருந்துகள் நகருக்குள் இயங்க ஆரம்பித்துவிட்டன. பேருந்துகளும் நகர்ப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வருகின்றன. எனவே, முழுமையாக இயல்புநிலை திரும்பியதால், பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும். நகருக்குள் போடப்பட்டுள்ள பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்படும். இதனால், மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
’ குரூரமான ஒரு ஆசை. . ……இன்னும் எத்தனை புயல்களுக்கிடையில் அவள் பூவாய் உதிர்வாளோ?
ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது, "30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இது தான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம். நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது. உலகளாவிய பார்வையாளர்களுக்கு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது பார்வையாளர்களை பற்றி மட்டுமல்ல, என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
மூன்று முக்கியமான விஷயங்கள் இப்படி இந்தியாவில் ஒரே நாளில் நடக்கிறது.
அவர்கள் வாசித்த புத்தகங்களைப்பற்றித்தான் அதிகமும்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனர்வாழ்வு, மீள்கட்டுமானத்துக்கான ஜப்பானிய அரசின் பிரதிநிதி யசூசி அகாசி இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்கள் பிரயோகிக்கும் போதெல்லாம் இலங்கை சென்று அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவார். இவர் இறுதிப் போரின் போது பொதுமக்களின் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சகலரையும் கொன்றொழுக்கும் படி இலங்கைப் படையினருக்கு ஆலோசனை வழங்கியவர் என்று இலங்கை ஊடகமொன்றினால் குற்றம் சாட்டப்பட்டவர்
கண்டுபிடிக்க முடியாமல் தவித்தால்?
சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள்
சிலவகை கீரை, பாகற்காய் போன்றவை சர்க்கரை நோயைக் கட்டப்படுத்துவதால் சிறுநீரகங்களுக்கு நன்மை செய்கின்றன இல்லையா?
. . சுத்தப்படுத்துதல் தற்போது தான் துவங்கியுள்ளது.
பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான.
7 லட்சம் நிதியுதவியும், அனிதாவின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் கொடுப்பதாக அறிவித்தார்.
இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்க. . . மேலும்
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவின் சர்ச்சைக்குரிய தமிழ் பட டைட்டில்,மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே ! - Cinemapettai
‘குற்றம் 23’ பார்த்துவிட்டு ரஜினி வெகுவாக பாராட்டியிருப்பதால், அருண் விஜய் மிகுந்த நெகிழ்ச்சியில் உள்ளார்.
நீர்வளமிக்க இடமென்பதால், கொக்குகள் நிறைய இருந்தனவாம்.
தாயகத்திலுள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் மாவீரர்களை நினைகூரும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்துப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை; அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத்தந்தவை; அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால், 1917-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கான நலனை முன்மொழிந்தது. நக்சலைட் வாழ்க்கை, தமிழ்த் தேசியச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனப் பொதுவாழ்க்கையில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்டவர் தியாகு. இவர் தமிழ் உலகுக்கு அளித்த `மூலதனம்’ மொழிபெயர்ப்பு மிகப்பெரிய கொடையாகக் கருதப்படுகிறது. `சமூகநீதி தமிழ்த் தேசியம்’ இதழின் ஆசிரியரான அவரிடம் வைக்கப்பட்ட சில கேள்விகள் இவை...
நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய கற்றுக் கொன்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா யாழ்.
85க்கு விற்பனை செய்யப்படுகிறது.