Unnamed: 0
int64
0
1.01k
id
int64
1
1.02k
context
stringlengths
42
1.96k
question
stringlengths
19
133
text
stringlengths
1
147
answer_start
int64
0
1.81k
100
101
நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு. 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.
எத்தனை நொடிகள் சேர்ந்தால் 1 நிமிடம் ஆகும்?
60
69
101
102
ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.
எகிப்தியர்கள் ஒரு நாளை பகலை எவ்வளவு மணிநேரமாக பிரித்தனர்?
பன்னிரண்டு மணிநேரம்
242
102
103
ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.
எகிப்தியர்கள் ஒரு இரவை எவ்வளவு மணிநேரமாக பிரித்தனர்?
பன்னிரண்டு மணிநேரம்
276
103
104
கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது 1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது. இதன் துல்லியத் தன்மை 2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.
பபிலோனியர்கள் பயன்படுத்திய முறையின் துல்லியத் தன்மை என்ன?
2 மைக்ரோ வினாடிகளுக்குச்
275
104
105
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.
ஒரு நாளில் எத்தனை விநாடிகள் உள்ளன?
3600
11
105
106
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.
ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் உள்ளன?
24
44
106
107
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.
ஒரு மணி நேரத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன?
60
81
107
108
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.
ஒரு நிமிடத்தில் எத்தனை செக்கன்கள் உள்ளன?
60
111
108
109
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.
ஒரு விநாடி எத்தனை செக்கன்களுக்குச் சமமாகும்?
24
150
109
110
புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் சராசரி ஆழத்துடன், 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும்.
புவியில் உள்ள நீரில் எத்தனை % கடலில் உள்ளது?
97%
21
110
111
புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் சராசரி ஆழத்துடன், 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும்.
புவியின் கடலின் சராசரி ஆழம் என்ன?
3,700 மீட்டர்
171
111
112
உலக சமுத்திரத்தில் 230,000 அறியப்பட்ட உயிர் இனங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவற்றை கண்டுபிடிக்க முடியாததால், இருபது மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.
சமுத்திரத்தில் எத்தனை அறியப்பட்ட உயிர் இனங்கள் உள்ளன?
230,000
19
112
113
உலக சமுத்திரத்தில் 230,000 அறியப்பட்ட உயிர் இனங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவற்றை கண்டுபிடிக்க முடியாததால், இருபது மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.
சமுத்திரத்தில் மொத்தம் எத்தனை உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது?
இருபது மில்லியனுக்கும்
108
113
114
சூரிய மண்டலத்தில் மற்ற இடங்களில் சமுத்திரங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இருப்பினும், புவிக்கு வெளியே உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நீர்மக் கடல் சனி கோலின் துணைக்கோலான டைட்டனில் உள்ள பெரிய டைட்டானின் ஏரிகள் ஆகும்.
புவிக்கு வெளியே உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நீர்மக் கடல் எங்கு உள்ளது?
டைட்டனில்
166
114
115
பல குள்ள கிரகங்கள் மற்றும் துணைக்கோல்களின் மேற்பரப்பில் உறுதிபடுத்தப்படாத சமுத்திரங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றன; குறிப்பிடத்தக்க வகையில், வியாழன் கோளின் துணைக்கோளான ஐரோப்பாவின் கடல் பூமியின் நீரின் அளவைவிட இரு மடங்கு அதிகமாகக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் கடல் பூமியின் நீரின் அளவைவிட எத்தனை மடங்கு அதிகமாகக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது?
இரு
214
115
116
உலகின் மிகப் பெரிய பெருங்கடல் பசுபிக் பெருங்கடலாகும். இது உலக பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை தனது பரப்பளவாகக் கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலே உலகின் ஆழமான பெருங்கடலும் ஆகும். இது முப்பத்தாறாயிரத்து இருனூறு அடி ஆழம் கொண்டதாகும். உலகின் மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடலாகும். இதை வடக்கு பெருங்கடல் என்றும் கூறுவர்.
உலகின் மிகப் பெரிய பெருங்கடல் எது?
பசுபிக்
30
116
117
உலகின் மிகப் பெரிய பெருங்கடல் பசுபிக் பெருங்கடலாகும். இது உலக பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை தனது பரப்பளவாகக் கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலே உலகின் ஆழமான பெருங்கடலும் ஆகும். இது முப்பத்தாறாயிரத்து இருனூறு அடி ஆழம் கொண்டதாகும். உலகின் மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடலாகும். இதை வடக்கு பெருங்கடல் என்றும் கூறுவர்.
பசுபிக் பெருங்கடலின் ஆழம் என்ன?
முப்பத்தாறாயிரத்து இருனூறு
180
117
118
உலகின் மிகப் பெரிய பெருங்கடல் பசுபிக் பெருங்கடலாகும். இது உலக பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை தனது பரப்பளவாகக் கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலே உலகின் ஆழமான பெருங்கடலும் ஆகும். இது முப்பத்தாறாயிரத்து இருனூறு அடி ஆழம் கொண்டதாகும். உலகின் மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடலாகும். இதை வடக்கு பெருங்கடல் என்றும் கூறுவர்.
உலகின் மிகச்சிறிய பெருங்கடல் எது?
ஆர்டிக்
258
118
119
கடலுக்குள் உயிர் வாழ்க்கையானது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது.
கடலுக்குள் உயிர் வாழ்க்கை எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது?
3 பில்லியன்
31
119
120
கடலியல் வல்லுநர்கள் 15,300 வகையான மீன்கள் பெருங்கடளில் உள்ளது எனவும், அதில் பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்வும் கூறுகின்றனர். மீன் புரதச்சத்து அபரீதமாக உள்ள உணவு ஆகும். மீன்பிடி தொழில்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவும் வேலையும் கொடுக்கின்றது.
பெருங்கடளில் எத்தனை வகை மீன்கள் உள்ளது என கடலியல் வல்லுநர்கள் கூறுகின்றன?
15,300
20
120
121
கடலியல் வல்லுநர்கள் 15,300 வகையான மீன்கள் பெருங்கடளில் உள்ளது எனவும், அதில் பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்வும் கூறுகின்றனர். மீன் புரதச்சத்து அபரீதமாக உள்ள உணவு ஆகும். மீன்பிடி தொழில்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவும் வேலையும் கொடுக்கின்றது.
மீனில் எது அபரீதமாக உள்ளது?
புரதச்சத்து
148
121
122
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.
பெனிசிலினை கண்டுபிடித்தவர் யார்?
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்
1
122
123
போர்த்துகல் குடியரசு ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.
போர்த்துகலின் வடக்கிலும் கிழக்கிலும் எந்த நாடு உள்ளது?
ஸ்பெயின்
187
123
124
போர்த்துகல் குடியரசு ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.
போர்த்துகலின் மேற்கிலும் தெற்கிலும் என்ன உள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடலும்
225
124
125
போர்த்துகல் குடியரசு ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.
போர்த்துகலின் தலைநகரம் யாது?
லிஸ்பன்
257
125
126
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர்.
பெண்களுக்கு வரும் புற்று நோய்களுல் ஒன்று யாவை?
மார்பகப் புற்றுநோய்
1
126
127
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர்.
நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு என்ன பெயர்?
நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்)
325
127
128
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர்.
நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு என்ன பெயர்?
நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்)
419
128
129
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்று எது?
யமுனை
1
129
130
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை ஆறு எங்கு தொடங்குகிறது?
யமுனோத்ரியில்
103
130
131
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை ஆறு எங்கு கங்கை ஆற்றுடன் கலக்கிறது?
அலகாபாத்
202
131
132
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை ஆற்றின் மொத்த நீளம் என்ன?
1370 கிமீ
277
132
133
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனையின் கரையில் எந்த உலகப் பாரம்பரியச் சின்னம் அமைந்துள்ளது?
தாஜ் மஹால்
413
133
134
டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமுனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
டெல்லியின் எவ்வளவு % தண்ணீர்த் தேவை யமனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது?
70%
11
134
135
டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமுனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
புராணக் கதைகளின்படி யமுனை நதி யாரின் மகளாக கருதப்படுகிறது?
சூாிய கடவுளின்
171
135
136
டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமுனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
புராணக் கதைகளின்படி யமுனை நதி யாரின் தங்கையாகவும் கருதப்படுகிறது?
யமனின்
222
136
137
இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி (ஒலிப்பு) (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
ஒரு கன செண்டி மீட்டர் பருமனான தங்கம் எதத்னை கிராம் நிறை ஆகும்?
19.32
254
137
138
இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி (ஒலிப்பு) (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
ஒரு கன செண்டி மீட்டர் பருமனான வெள்ளி எதத்னை கிராம் நிறை ஆகும்?
10.49
334
138
139
புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.
புல்லாங்குழல் எந்த வகை கருவிகளில் ஒன்றாகும்?
துளைக்கருவி
105
139
140
புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.
எந்த இந்து சமயக் கடவுள் புல்லாங்குழலை கொண்டிருப்பார்?
கண்ணன்
435
140
141
இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே புல்லாங்குழலைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
சிலப்பதிகாரத்தில் எத்தனை வகை குழல்கள் கூறப்பட்டுள்ளது?
3
226
141
142
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்தியர்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறது.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.
பன்சூரி வகை புல்லாங்குழல்களில் எத்தனை துளைகள் உள்ளன?
ஆறு
317
142
143
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்தியர்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறது.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.
வேணு வகை புல்லாங்குழல்களில் எத்தனை துளைகள் உள்ளன?
எட்டு
497
143
144
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் மரத்தினால் செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி. புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம்.
புல்லாங்குழல் எதனால் செய்யப்படுகிறது?
மூங்கில் மரத்தினால்
30
144
145
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் மரத்தினால் செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி. புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம்.
புல்லாங்குழலின் நீளம் என்ன?
15 அங்குலம்
631
145
146
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் மரத்தினால் செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி. புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம்.
புல்லாங்குழலின் சுற்றளவு என்ன?
யமனின்
653
146
147
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகம் எந்த ஏரியில் அமைந்துள்ளது?
பியூனா விஸ்டா
188
147
148
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகம் எந்த நகரத்தில் உள்ளது?
புளோரிடா
164
148
149
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகத்தின் பரப்பளவு என்ன?
30,080 ஏக்கர்
295
149
150
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகில் எத்தனை கேளிக்கைப் பூங்காக்கள் உள்ளன?
நான்கு
350
150
151
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகில் எத்தனை நீர்ப் பூங்காக்கள் உள்ளன?
இரண்டு
390
151
152
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகில் எத்தனை ஓய்வு விடுதிகள் உள்ளன?
இருப்பத்து நான்கு
419
152
153
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகில் எத்தனை ஆரோக்கிய நீரூற்றுகள் உள்ளன?
இரு
463
153
154
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடா நகரத்தில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
வால்ட் டிஸ்னி உலகில் எத்தனை கோல்ப் விளையாட்டிடங்கள் உள்ளன?
ஐந்து
516
154
155
மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை 8 மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.
மனித மண்டையோட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?
மூங்கில் மரத்தினால்
19
155
156
மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை 8 மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.
எத்தனை முக எலும்புகள் உள்ளன?
14
111
156
157
மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை 8 மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.
எத்தனை மண்டையறை எலும்புகள் உள்ளன?
8
74
157
158
எஸ். பி. பி நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
எஸ். பி. பி எத்தனை பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்?
நாற்பதாயிரம்
12
158
159
எஸ். பி. பி நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
எஸ். பி. பி எத்தனை முறை தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்?
ஆறு
97
159
160
எஸ். பி. பி நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
எஸ். பி. பி எத்தனை முறை நந்தி விருதினை பெற்றுள்ளார்?
25
593
160
161
எஸ். பி. பி நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
எஸ். பி. பி எந்த ஆண்டில் கலைமாமணி விருதை பெற்றார்?
1981
620
161
162
எஸ். பி. பி தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.
எஸ். பி. பி எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார்?
எழுபதுக்கும்
34
162
163
எஸ். பி. பி தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.
எஸ். பி. பி எத்தனை திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்?
நாற்பத்தைந்து
138
163
164
பாலூட்டி என்பது தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.
பாலூட்டி விலங்கினத்தின் இரத்தம் எவ்வாறு இருக்கும்?
வெப்ப
55
164
165
பாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008 ஆம் ஆண்டு அனைத்துலக இயற்கைக் காப்பு ஒன்றியத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, இந்த உலகில் 5488 வகையான பாலூட்டிகள் உள்ளன.
உலகில் எவ்வளவு வகை பாலூட்டிகள் உள்ளன?
5488
121
165
166
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
மனிதனுக்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஏழு
91
166
167
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
திமிங்கலங்களுக்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஏழு
91
167
168
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
கடற்பசுவிற்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஒன்பது
272
168
169
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
மூன்று கால் விரல் அசமந்தத்திற்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஒன்பது
272
169
170
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
ஒட்டகச் சிவிங்கிக்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஏழு
91
170
171
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
வௌவாலுக்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஏழு
91
171
172
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
இரு கால் விரல் அசமந்தத்திற்கு எத்தனை கழுத்து முள் எலும்புகள் உள்ளன?
ஒன்பது
272
172
173
வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன.
பாலூட்டியின் மூளைகளில் பாலூட்டிகளுக்கே உரித்தானது என்ன உள்ளது?
நியோகார்டெக்சு
370
173
174
யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன. 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர். 1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும், 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான 2011 தோகோக்கு நிலநடுக்கமும் அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தின் போது பெரிய சுனாமியும் உருவானது. 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை.
யப்பானில் எத்தனை செயற்படும் எரிமலைகள் உள்ளன?
108
10
174
175
இளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக் பால் சுரப்பிகள் மற்றும் வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம்.புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் மற்றும் வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை.
பாலூட்டிகளை எதனைவைத்து அடையாளம் காணலாம்?
பால் சுரப்பிகள் மற்றும் வியர்வைச் சுரப்பிகளை
44
175
176
வௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொணட ஒரே விலங்கு. வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
வௌவால் இனத்தில் எத்தனை வகைகள் உள்ளன?
1000-க்கும்
139
176
177
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது. 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் உலகில் எந்த இடம் வகுக்கிறது?
இரண்டாவது
89
177
178
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது. 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.
தொலைக்காட்சித் துறையில் எந்த புதிய தொழில்நுட்ப்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது?
டி.டி.எச்
179
178
179
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது. 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.
எந்த ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது?
1990களில்
328
179
180
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது. 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 2001இல் எத்தனை சந்தாதாரர்கள் இருந்தன?
37 மில்லியன்
563
180
181
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது. 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 2011இல் எத்தனை சந்தாதாரர்கள் இருந்தன?
846 மில்லியன்
620
181
182
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு தந்தி அறிமுகமான நாளிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தித் துறைகள் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும். 1850இல் கொல்கத்தாவிற்கும் டயமண்டு ஆர்பருக்கும் இடையே முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை அலுவலகத்தின் ஒரு சிறு மூலையில் புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்சல் தந்தி துறை இயங்கியது.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு எதனின் அறிமுகத்தினிலிருந்து துவங்குகிறது?
தந்தி
41
182
183
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு தந்தி அறிமுகமான நாளிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தித் துறைகள் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும். 1850இல் கொல்கத்தாவிற்கும் டயமண்டு ஆர்பருக்கும் இடையே முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை அலுவலகத்தின் ஒரு சிறு மூலையில் புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்சல் தந்தி துறை இயங்கியது.
இந்தியாவின் எந்த துறைகளில் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும்?
அஞ்சல் மற்றும் தந்தித்
96
183
184
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு தந்தி அறிமுகமான நாளிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தித் துறைகள் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும். 1850இல் கொல்கத்தாவிற்கும் டயமண்டு ஆர்பருக்கும் இடையே முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை அலுவலகத்தின் ஒரு சிறு மூலையில் புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்சல் தந்தி துறை இயங்கியது.
1850இல் கொல்கத்தாவிற்கும் எந்த இடத்திற்கும் முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது?
டயமண்டு ஆர்பருக்கும்
191
184
185
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு தந்தி அறிமுகமான நாளிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தித் துறைகள் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும். 1850இல் கொல்கத்தாவிற்கும் டயமண்டு ஆர்பருக்கும் இடையே முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை அலுவலகத்தின் ஒரு சிறு மூலையில் புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்சல் தந்தி துறை இயங்கியது.
தந்தி கம்பித்தடம் 1852இல் எந்த நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது?
பிரித்தானிய கிழக்கிந்திய
279
185
186
1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. 1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன.
எந்த ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது?
1854ஆம்
1
186
187
1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. 1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன.
எந்த தொலைபேசி நிறுவனங்கள் இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட இந்திய அரசை வேண்டினர்?
ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி
136
187
188
1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. 1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன.
எந்த நாளில் கல்கத்தா தொலைபேசி இணைப்பகம் திறக்கப்பட்டது?
சனவரி 28, 1892இல்
270
188
189
1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. 1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன.
எந்த நாளில் பம்பாய் தொலைபேசி இணைப்பகம் திறக்கப்பட்டது?
சனவரி 28, 1892இல்
270
189
190
1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. 1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன.
எந்த நாளில் மதராசு தொலைபேசி இணைப்பகம் திறக்கப்பட்டது?
சனவரி 28, 1892இல்
270
190
191
முருகன் என்பவர் சைவக் கடவுளான சிவன் - பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
முருகன் எந்த தம்பதிக்கு மகனாவார்?
சிவன் – பார்வதி
30
191
192
முருகன் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
கணங்களின் அதிபதி யார்?
கணபதிக்கு
28
192
193
முருகன் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
இந்திரன் மகளான முருகனின் மனைவியின் பெயர் என்ன?
தெய்வானை
98
193
194
முருகன் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
குறத்திப் பெண்ணான முருகனின் மனைவியின் பெயர் என்ன?
வள்ளி
141
194
195
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
தாரகன் என்ற அசுரன் தமக்கு அழிவு நேரக் கூடாது யாரிடம் வரம் பெற்றான்?
பிரம்மதேவரிடம்
19
195
196
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க யாரை அனுப்பினர்?
காமதேவனை
186
196
197
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
ஆறுமுகனுக்கு எத்தனை கண்கள்?
பதினெட்டு
743
197
198
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
சிவனுக்கு எத்தனை கண்கள்?
மூன்று
690
198
199
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகனுக்கு என்ன பெயர் வந்தது?
கார்த்திகேயன்
488
199
200
ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார்.
சிவன் மற்றும் பார்வதியிடம் யார் ஞானப்பழத்தைக் கொடுத்தார்?
நாரதர்
8