text
stringlengths
230
371k
மீனவர்கள் நமக்காக வந்தார்கள், நம்மோடு நின்றார்கள். தமிழர் என்ற உணர்வில் நம்மோடு கலந்தார்கள். நெய்தல் நிலத்து மாந்தர் முல்லை நிலத்து உரிமைக்காகப் போராடினர். இது நம் மரபின் தொடர்ச்சிதான். நாடெங்கிலும் இருந்து படையெடுத்து வந்த நீங்கள் அனைவரும் உழவர்களும் அல்ல, ஆயரும் அல்ல. நீங்களும் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடுதான் வந்தீர்கள். சில மலையாளிகள், வடகிழக்கு இந்திய மாந்தர் நம்மோடு இணைந்திருந்தார்கள். மனிதர் என்ற இணைப்பு அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வீதியில் நின்றார்கள். இனம் அவர்களைப் பிணைத்தது. இசுலாமியர், கிறித்தவர், இந்து என்ற மாறுபாடின்றி அனைவரும் நம்மைத் தமிழினத்தின் அடையாளத்துடன் பொருத்திக்கொண்டோம். நிச்சயமாக, போராடிய அனைவரும் மாடு வளர்க்கவும் இல்லை, வளர்க்கப்போவதுமில்லை. போராட்டத்தின் போக்கு திட்டமிட்டு திசை மாற்றப்பட்டது. அந்தத் ’திருப்பணியில்’ எவரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற ஆய்வு நமக்கு வேண்டாம். நமது ஒற்றுமைதான் நம்மை வழிநடத்தியது, உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. ஜல்லிக்கட்டு வழக்கில் இந்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை (2016) நேற்று திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இது மிக முக்கியமான நல்விளைவு. அந்த அறிவிக்கையை எதிர்த்துத்தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது. ‘அந்த அறிவிக்கையே இப்போது இல்லை. ஆகவே வழக்கை முடித்துவிடலாம்’ என இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிவிட்டார். ஆக, உச்சநீதிமன்ற வழக்கில் தீர்ப்பே வராமல் போகலாம். ஒருவேளை தீர்ப்பு வந்தாலும் அதை அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், தமிழக அரசின் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுவிடும். அதைக்கொண்டு நாம் ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தலாம். இந்திய விலங்கு நல வாரியத்தின் 2011 ஆணை நீக்கப்பட வேண்டும். அதுதான் காளைகளைக் காட்சிப்படுத்தல் பட்டியலில் இணைத்த ஆணை. அதுவரை, நாம் போராடித்தான் தீர வேண்டும். எந்த வடிவத்தில் போராடுவது என இப்போது சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தித்து நாம் தைப்புரட்சியை நிகழ்த்தவில்லை. இலக்கை எட்டும்வரை நம் விருப்பம் மாறக் கூடாது. சென்னை மெரினா கடற்கரை அருகே, மீனவர்களின் சந்தை எரிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் குலைந்துள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மீனவச் சமூக உறவுகளுக்கு வேறுபல இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் அவர்களுக்குப் பெரும் சுமையாகியுள்ளன. மெரினாவில் மட்டுமல்ல உலகெங்கும் களமிறங்கிய அனைவரின் சார்பாகவும் நான் ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கிறேன். 1. மீனவர்களின் சந்தையைக் கட்டித் தருவோம். 2. நமக்காகப் போராட வந்த, உணவும் நீரும் அளித்த மீனவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளை நடத்தும் பொறுப்பை நாம் ஏற்போம். 3. மீனவர் குப்பத்தில் நம் போராட்டத்திற்கு அவர்கள் ஆற்றிய உதவிகளுக்காக ஒரு நன்றித் தூணை நாட்டுவோம். இந்நிகழ்வில் அவர்களோடு கலந்து கொண்டாடுவோம். இதுதான் செயல்திட்டம். மேற்கண்ட செயல்களுக்காக எவரும் நன்கொடையை அனுப்ப வேண்டாம். செம்மை அமைப்பில் நாங்கள் அவ்வாறு நன்கொடை வாங்குவதை முன்னிறுத்துவதில்லை. இப்பணிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். அவற்றுக்கான நிதித் தேவையைத் திட்டமிட்ட பின்னர் அறிவிக்கிறேன். இயன்றவரை நேரில் வந்து மக்கள் முன்னிலையில் கொடுங்கள். அயல் நாடுகளில், ஊர்களில் இருப்போர் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வழியாக ஏற்பாடு செய்யலாம். நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து தொகை வழங்கும்போது, நமக்குள்ளான வெளிப்படைத்தன்மை உறுதிப்படும். நமது இலக்குகள் மேன்மையானவை, நாம் தெரிந்தெடுத்த பாதைகளோ உன்னதமானவை, நமது அன்பும் அக்கறையும் அனைத்திலும் மேலானவை. தமிழர்களின் அறப் போராட்டத்தை இவ்வுலகம் வியக்கிறது. நாம் செய்யப்போகும் அறப் பணிகளை இவ்வுலகம் போற்றட்டும். மீனவர்கள் – போராட்டக்காரர்கள் என்ற பிரிவினை நமக்குள் இல்லை. இதை வார்த்தைகளால் விவரிக்க வேண்டாம். நாமும் அவர்களும் ஒன்றுதான் என்ற நம் உணர்வைச் செயலாக்குவோம் வாரீர்! Author ஆசிரியர்Posted on January 24, 2017 January 24, 2017 Categories அரசியல் சமூக ஆய்வு Post navigation Previous Previous post: தமிழ் நாடு பொலிஸ் Next Next post: ஈழப்போராட்டம் அதன் பிரதான போக்கு முன்னுதாரணமல்ல. Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
ராபி மற்றும் ரிச்சர்டின் உரையாடல் சிறப்பான ஒன்று. இப்படியான உரையாடல்கள் இரு தரப்பையும் புரிந்துகொள்ள உதவும். ரிச்சர்ட் டாக்கின்ஃச் ( Richard Dawkins) இவர் கிறித்துவ மதத்தை தழுவிய பெற்றோருக்கு பிறந்து , பின்னர் கடவுளின் இருப்பை கேள்வி கேட்ட ஆரம்பித்தவர். இவர் பெரும்பாலும் கிறித்துவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ( Old Testament )சொல்லப்படும் கடவுளை ஒட்டி கேள்விகளை எழுப்புபவர். பல புத்தகங்கள் , விவாதங்கள், மற்றும் உரையாடல்கள் மூலம் அவரின் கருத்தை கொண்டு செல்பவர். இவர் ஒரு உயிரியல் ஆய்வாளர் (Evolutionary Biologist). இவர் தனது அமைப்பின் குறிக்கோளாக சொல்வது https://richarddawkins.net/aboutus/ //The mission of the Richard Dawkins Foundation is to promote scientific literacy and a secular worldview. Some might see this as two distinct missions: 1) Teaching the value of science, and 2) Advancing secularism.// ராபி சாக்ஃச் (Rabbi Jonathan Sacks) இவர் ஒரு யூதர். இவர் தான் ஏன் ஒரு யூதர் என்று அவரே சொல்கிறார். "Why I am a Jew” http://www.rabbisacks.org/why-i-am-a-jew/ . இவரும் பல புத்தகங்களை எழுதியுள்ளவர். இவர் எழுதிய Not in God’s Name ( Confronting Religious Violence) பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று. தகவலுக்காக: ஆபிரகாமிய மதங்களில் கிறித்துவம் மற்றும் இசுலாம் போலில்லாமல் , யூத மதம் இரண்டு அடையாளங்கள் கொண்டது. அடிப்படையில் அது ஒரு இனம் ( race ). இந்த இனத்தில் பிறந்தவர் தான் இயேசு (Yeshua) . யூத மத நம்பிக்கைகளை எதிர்த்து புரட்சி செய்தவரும்கூட‌. பிற்காலத்தில் அவரது பேரில் ஒரு மதம் உருவானது வரலாறு. ஒருவரின் யூத அடையாளம் என்பது இரண்டு வழிகளில் வருவது. “Descent,” & “Consent.” தாய் (mother) யூதராக இருந்தால் , குழந்தையின் யூத அடையாளம் Descent Jew .வேறு மதத்தில் இருந்து மாறுவதால் வரும் அடையாளம் Consent Jew. Debate - Richard Dawkins vs Jonathan Sacks விவாதம் குறித்தான எனது பார்வை இந்த விவாதம் முழுக்க முழுக்க ஒரு யூதருக்கும், கிறித்துவப் பின்னனியில் இருந்து வந்து, தற்போது கிறித்துவம் காட்டும் கடவுளை கேள்வி கேட்கும் ஒருவருக்கும் நடக்கும் விவாதமாகவே உள்ளது. இதனை பொதுவான கடவுள் நம்பிக்கை குறித்தான விவாதமாக என்னால் ஏற்க முடியவில்லை. ராபி எல்லா இடத்திலும் கிறித்துவத்தைவிட யூதம் சிறந்தது என்ற ஒப்பீடுகளை வைத்தே அவரின் தரப்பை நியாயப்படுத்துகிறார். ராபி , உலம்/அண்டம் குறித்த உரையாடலின் போது இவ்வாறு ஒன்றைச் சொல்கிறார் ..to understand the system you need to be outside of system ..... இப்படிச் சொல்லி, அதனால் படைத்தவன் ( creator ) system - ற்கு வெளியேதான் இருக்க முடியும் என்று நிறுவ முயல்கிறார். @ 10:22 கடவுள் உலகைப் படைத்தவர், அவர் உலகிற்கு வெளியே உள்ளவர் என்றால், அந்த கடவுளைப் படைத்தவர் யார்? என்ற கேள்விக்குள் அவர் போக நினைக்கவில்லை. அதுவே போதும் என்று அவரது பயணத்தை சராசரி மதப் பற்றாளர்கள் போல நிறுத்திக்கொள்கிறார். அவர் சொல்லும் to understand the system you need to be outside of system முக்கியமானது. இதை கடவுளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். கடவுளைப் பற்றி அறிய , அதையும் தாண்டிப் போக வேண்டும். @ 21:29 ‍- 22:30 ராபி, விவிலியத்தை கிறித்துவத்தின் வழியில் படிக்கக்கூடாது என்கிறார் ( don’t read bible in Christian way ). @ 27:02 -27:39 அவர் யூதம் கிறித்துவத்தை, இசுலாத்தைவிடச் சிறந்தது என்கிறார். இங்கே ஒரு சராசரி மதப் பிரச்சார‌ யுத்தியே தெரிகிறது. இவர் பொதுவான "கடவுள்" என்ற கருத்தாக்கம் குறித்து பேசவில்லை. இந்த வாய்ப்பில் தனது ம‌தத்தைச் சரி என்று நிறுவ முயல்கிறார் என்றே நினைக்கிறேன். ராபி சொன்னதில் பிடித்த ஒன்று , "அறம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று" சொன்னதே. பெரும்பாலன மத குருக்கள் "மதம் அற்றவன் அறம் அற்றவன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர், "மதத்திற்கும் அறத்திற்கும் தொடர்பில்லை" என்கிறார். @ 31:00-34:20 ( Religion don’t have any role in Moral ) சல்மான் ருஃச்டி பற்றிய உரையாடலின் @ 45:03 - 41:00 போது 'ராபி' கருத்துச் சுதந்திரந்தை ஆதரிக்கிறார். "மதங்களை எதிர்த்துப் பேசும் சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்" என்கிறார். 'ஒரு மதம் அதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று மூடிவைத்து காலம் தள்ள முடியாது' என்கிறார். இங்கேயும் இவர் யூதம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார். ஆனால் வசதியாக இயேசுவின் கருத்துச் சுதந்திரத்திற்கு யூதம் என்ன செய்தது, என்பதை மறந்து விடுகிறார். இவரே இந்த உரையாடலின் ஆரம்பத்தில் ரிச்சர்டின் புத்தகம் தனது நம்பிக்கையை புண்படுத்தியது ( offended ) என்றும் புலம்புகிறார். இரட்டை வேடம் போல் உள்ளது இவரது பேச்சு. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு மதச் சுமைகளை சுமத்த வேண்டாம் என்று நான் சொல்வது போல , ரிச்சர்டும் ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 28:21 - 29:12 12 (Labeling a child) . ஆனால் இதை ராபி , குழந்தையின் குடியுரிமை மற்றும் மொழி அடையாளம் போல இதுவும் ஒன்று என்று சொல்லி சமாளிக்கிறார். @ 30:49 - 31:02 ராபி அதுகுறித்து பேசுவதை அவசரமா தவிர்ப்பது போலவே எனக்கு தெரிந்தது. "தேங்கிவிடும் குட்டை" என்று நான் அடிக்கடி சொல்வேன். அதுபோலவே ரிச்சர்டும் super natural குறித்தான ஒரு கருத்தை முன் வைக்கிறார். @ 42:40- 44:05 "When you admit it is super natural, by definition it is not understandable" . தெரியாத ஒன்றை தெரியாது என்று சொல்லும்போது, அதை தேடலுக்கான ஒரு வாய்ப்பாக அறிவியல் எடுத்துக்கொள்கிறது. மதம் இன்றைய அறிவியலால் நிரப்பமுடியாத கேள்விகளை கடவுள் என்று சொல்லி , துதிப்பாடல் தயார் செய்ய ஆரம்பிக்கிறது. The concept (theory) of god http://kalvetu.balloonmama.net/2015/10/the-concept-theory-of-god.html Image courtesy: https://en.wikipedia.org/wiki/African_art நன்றி சித்தார்த் மற்றும் தமிழழகி (G + வழியாக) . Posted by கல்வெட்டு at 10/26/2015 11:34:00 AM 0 comments Labels: god, Rabbi Jonathan Sacks, Richard Dawkins Wednesday, October 14, 2015 டெமாக்ரடிக் கட்சி 2016 அதிபர் வேட்பாள‌ர் தேர்விற்கான விவாதம் -1 ஆரம்பத்தில் இருந்தே தெளிவான பதில்களையும் தெளிவான நிலைப்பாடுகளை சரியான காரணம் கொண்டும் விளக்கி, பலரைக் கவர்ந்தார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவர் யார் என்று தெரியாதவர்கள்கூட நேற்று இவரின் பேச்சைக் கேட்டபிறகு அவரைப்பற்றி அறிந்துகொள்ள தேடு தேடு என்று தேடி, ரிபப்ளிகன் கட்சியின் என்டர்டெயினர் Trump ன் ட்வீட்டர் ட்ரெண்ட்டையே தாண்டிப்போனார்கள். முதல் முறையாக இவர பேசுவதைக்கேட்ட பலர் , most honest person என்றுதான் சொல்லுகிறார்கள். இவரின் திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளில் ஏதும் குறை காண முடியாதவர்கள் , இவரை நாட்டின் எதிரிபோல காண்பிக்க சொல்லும் விசயம் வியட்நாம் போர். இவர் வியட்நாம் போரின்போது தான் போரிடமுடியாது என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுவார்கள். வியட்நாம் போர் காலத்தில் இவர் அந்த‌ போரில் ஈடுபடாமல் Conscientious Objector Status கேட்டவர். Wiki -Conscientious Objector Status A conscientious objector is an "individual who has claimed the right to refuse to perform military service"on the grounds of freedom of thought, conscience, and/or religion. In general, conscientious objector status is only considered in the context of military conscription and is not applicable to volunteer military forces நேற்றும் அந்தக் கேள்வி வைக்கப்பட்டது. சுற்றி வளைக்காமல் தெளிவாக தன் பதிலைச் சொன்னார். " நான் வியட்நாம் போரை ஆதரிக்கவில்லை. அதை அந்த வயதில் எதிர்த்தேன். அதனால் போரில் ஈடுபடுத்திக்கொள்வதில் இருந்து விலக்கு கேட்டேன்" என்றார். சரியோ தவறோ அதிபர் சொன்னால் போரிடும் அதிகாரவர்க்க இராணுவ நிலைபாடுகள் இல்லாமல், சுயமாகச் சிந்தித்து தனக்கு சரியில்லை என்றால் போருக்கு போவது இல்லை என்ற நிலைப்பாடு சுய சிந்தனை பகுத்தறிவு சார்ந்தது. அதைத்தான் அவர் அக்காலத்தில் செய்தார். நேற்று அதைச் சொல்ல அவர் தயங்கவும் இல்லை. அதுபோல 'எட்வர்ஃட் ஃச்னோடன்' பற்றி கேட்டபோதும் தயக்கமே இல்லாமல், "ஃச்னோடன்" மக்களுக்கு சேவை செய்துள்ளார். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்" என்று நேரடியாக்ச் சொன்னார். 'ஃச்னோடன்' பற்றிப் பேசுவதே தேசத்துரோக செயலாக பார்க்கப்படும் இந்தக் காலத்தில் , இவர் அதை விவாத மேடையில் சொன்னது முக்கியமானது. கிளிண்டன் மின்னஞ்சல் குறித்த கேள்விக்கு அது குறித்து கவலை இல்லை என்று சொல்லி கிளிண்டனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தார். கிளிண்டன் உடனே இவருக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்தார். இது எல்லாம் ரிபப்ளிகன் நாடகத்தில் காணவே முடியாத காட்சிகள். இலவச கல்லூரி, சோசியல் செக்யூரிட்டி விரிவாக்கம், பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி (nominal financial transactions tax on speculative trading in stocks, bonds, derivatives, and other financial instruments) புவி வெப்பம‌யமாதல் என்று எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டங்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை கொண்டவராக இருக்கிறார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவருக்கு போட்டியாளராக இருக்கும் கிளிண்டனோ, தான் பெண் என்பதை மட்டும் சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிக்க முயல்கிறார். எனது குடும்ப பெயர் பார்த்து பார்த்து வாக்களிக்க வேண்டாம். ஆனால் நான் பெண் , உங்கள் குழந்தையிடம் அவளும் ஒரு நாள் அதிபராகலாம் என்று நீங்கள் சொல்லலாம். பெண் என்பதால் நான் வித்தியாசமான அதிபராக இருப்பேன். நான் ஒரு பெண் பெண் பெண்....... இப்படித்தான் நேற்று 'ஃகிலாரி கிளிண்டன்' ' பேசிக்கொண்டு இருந்தார். குடும்பபெயரால் வரும் தீமைகள் வேண்டாம் என்ற தொனியில் பேசிவிட்டு, பெண் என்பதால் சலுகை கேட்பதுபோல பேசுவது என்பது இரட்டை வேடம். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் உள்கட்சி தேர்தலை ஒட்டி நடந்த விவாதத் களத்தில் ஆரம்பக் கேள்வியே "வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எதையும் மாற்றிப் பேசுவீர்களா?" என்று 'ஆண்டர்சன் கூப்பர்' எடுத்த எடுப்பிலேயே கிளின்டணைக் கேட்டார். ஆம் சமீப காலங்களில் அவரின் நிலைப்பாடுகள் பல்டியடித்துகொண்டு உள்ளது. விவாதத்தில் எதையாவது உருப்படியாகப் பேசினாரா என்றால் இல்லை. முன்னாள் First lady அதன்பிறகு ஒபாமவுடன் பிரைமரியில் மோதியது, அதே ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத்துறையை நிர்வாகம் செய்தது போன்ற செயல்களால், மக்களுக்கு அவரது பெயர் நன்கு அறிமுகமாயுள்ளது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார். வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்று வரலாற்று புத்தகத்தில் இடம் பெறலாம் கிளிண்டன். திட்டங்கள், தொலை நோக்குப்பார்வை (Policy based political agenda ) என்று ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வால் ஃச்ட்ரீட் மற்றும் பெரிய வங்கிகள் விசயத்தில் அவரின் நிலைப்படு என்ன என்பது அவருக்கே தெரியாதுபோல். பூசி மெழுகினார். *** இந்த‌ இருவர் தவிர விவாத களத்தில் இருந்தவர்கள் "மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) "சிம் வெப்" (Jim Webb ) மற்றும் "லிங்கன் ச்சஃவே" ( Lincoln Chafee) *** மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) மார்ட்டின் 2007 இல் இருந்து 2015 வரை மெரிலேண்ட் (Maryland) கவர்னராக இருந்தவர். 'ஃகிலாரி கிளிண்டன்' ஒபாமைவை எதிர்த்து போட்டியிட்டபோது (2008) அவரை ஆதரித்தவரும்கூட. ஆனால், இப்போது கிளிண்டனின் நிலைப்பாடுகளில் நம்பிக்கையில்லை என்று அவருடன் போட்டியாளராக இருக்கிறார். மெரிலேண்ட் கவர்னராக இவர் செய்த நல்ல விசயங்களைச் சொன்னார். வால் ஃச்ட்ரீட் , வங்கி போன்ற பிரச்சனைகளில் இவர் கிளிண்டனை கடுமையாக எதிர்த்தார்.முடிவுரையின்போது 'ரிபப்ளிகன் கட்சியைபோல் அல்ல டெமாக்ரடிக் கட்சி 'என்று அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார். ஜிம் வெப் (Jim Webb). முன்னாள் செனட்டர் இவர் வெர்சினியா மாநிலத்தில் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பல நல்ல சட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்தியதாகச் சொன்னார். பெர்னியுடன் சேர்ந்தும் சிலவற்றைச் செய்துள்ளார்போல தெரிகிற‌து. 'சிஎன்என்' விவாதத்தில் இவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று 'ஆண்டர்சன் கூப்பரோடு' மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். ஆண்டர்சனோ "நீங்கள் அனைத்திற்கும் ஒத்துகொண்டே விவாதத்திற்கு வந்தீர்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மேடையில் யார் நடுவில் இருப்பது போன்றவை வேட்பாள‌ர்களின் செல்வாக்கை வைத்து தீர்மானிக்கப்படும். வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் கூட அப்படித்தானா? லிங்கன் ச்சஃவே ( Lincoln Chafee ) முன்னாள் ரோஃட் அய்லேண்ட் (Rhode Island) கவர்னரான இவர் மிகவும் பரிதாபமாகவே இருந்தார். அவருக்கே அவர் வேட்பாளராக இருப்பது சந்தேகமாக உள‌ளது போல. "வங்கிகள் சார்ந்த சட்டம் (Glass-Steagall provisions) சார்பான ஓட்டெடுப்பில் வங்கிகளை மேலும் பெரிதாக்கும் ஒன்றிற்கு ஏன் சாதகமாக ஓட்டுப்போட்டீர்கள்?" என்ற கேள்விக்கு, "அது வந்து இங்க பாரு தம்பி நான், அப்பத்தான் மொத தபாவா செனட்டுக்கு வந்தேன். எல்லாரும் கூட்டமா ஓட்டுப்போடும்போது நானும் எதுக்கோ போட்டேன்" என்ற‌ ரீதியில் சொன்னபதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள அவரை வறுத்து எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ******** ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் 'இவர்தான் இந்த விவாத வின்னார்' என்று சம்பிரதாயமாக சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் போல. மில்லியனர்கள், பெரிய வங்கிகளுடன் ,கார்ப்பரேட் ஊடகங்களையும் எதிர்க்கிறேன் என்று சிஎன்என் அமைத்துக்கொடுத்த மேடையிலேயே விளாசிய சான்டர்ஃச் நிச்சயம் இவர்களுக்கு டார்லிங்காக இருக்க மாட்டார். நினைத்தபடி கிளிண்டனே விவாத வெற்றியாளர் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி என்ன சொன்னார் கிளிண்டன்? என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. முதல்முறையாக பெர்னி சான்டர்ஃசின் பேச்சைக் கேட்ட என் மகன் , அரைமணி நேரத்தில் அவரின் தொண்டராகிவிட்டான். "நான் ஒரு மில்லியனர் கிடையாது. என் தேர்தல் செலவிற்கு வரும் பணம் அனைத்தும் மக்களிடம் இருந்து ஐந்தும் பத்துமாக வரும் நன்கொடையே. நீங்களும் உதவுங்கள்" என்று பெர்னி சொன்னவுடன், ஒரு போட்டியில் அவன் வென்ற‌ $100 யில் இருந்து , $50 டாலரை இவருக்கு இப்பவே அனுப்புங்கள் என்று அடம் பிடித்தான். இல்லாவிட்டால் " FEEL THE BERN" என்று இருக்கும் அவரின் பிரச்சார டிசர்ட் ஆவது வாங்கி அவருக்கு உதவுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். இடையிடையே விவாதம் சார்ந்த சிஎன்என் இணைய வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டு பெர்னிக்கு வாக்கைச் செலுத்தினான். காலையில் எழுந்து அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நிற்கிறான். இன்னும் அதிக ஊடக வெளிச்சம் கிடைத்தால் பெர்னி அதிக இளைஞர்களைக் கவர்வார் என்பது உறுதி. Posted by கல்வெட்டு at 10/14/2015 11:46:00 AM 0 comments Labels: Bernie Sanders, Clinton, Democratic Debate 2016, Primary 2016, USA Tuesday, October 13, 2015 சர்வரோக நிவாரணி ஆதி பல்பொடி உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இங்கே முன்னோர்கள் எனப்படுபவர்கள், ஆதி ஆதி ஆஆஆ ஆதி அந்தம் எல்லாம் தாண்டிய ஆதிமனிதர்கள். இந்த ஆதி காலம் என்பது ஆத்தீசூடிக்கு முன்னால் உள்ள காலம். ஆதி காலம் என்பது இந்த ஆதாமுற்கு முந்திய முன்னால் உள்ள காலம். காலங்களுக்கு முந்திய காலம். கலாமாலும் கண்டுபிடிக்கமுடியாத காலம்.ஆத்திச்சூடியும் இருந்தாலும் இது அவை எல்லாவற்றுக்கும் முந்திய காலம். அக்காலத்தில் இருந்தவர்கள் வாயால்தான் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை எங்களது பேசு புக் மடத்தில் பேசிப் பேசிக் கண்டுபிடித்தோம். சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புதான் இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த அனைத்திலும் சிறந்தது என்று "தாமசு ஆல்வா எடிசன்" ( ஆல்வா -வில் உள்ள "ஆ" வை கவனிக்க) இன்று கனவில் அனைவருக்கும் செய்தியைச் சொன்னார். இதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" . சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த சிற‌ப்புக்கொண்டது இது. பேசிப் பேசி கண்டுபிடிக்க முடியாத அல்லது பேசு பொக் கணக்கு இல்லாத சாதரண மனிதர்கள் பலநேரம் "ஆதி என்றால் எந்த ஆண்டு என்று கி.மு வில் ஒரு எண் சொல்லு" என்கிறார்கள் இவர்களின் பேச்சைக் கேட்கவேண்டாம் என்று அவசரச் செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையாளர்கள் பேசு பொக் பக்கம் வந்து எங்கள் பசனைக் கூட்டத்தில் சேர்ந்து பேசிப் பேசி பலவற்றைக் கண்டுபிடிப்போம் வாருங்கள். ஆதி மனிதனின் பெயரே ஆதிதான். ஆதி1 ஆதி2 ஆதி 3 என்று பெயர் இருக்கும். ஆதி மனிதன் எப்படி எண்களைப் பயன்படுத்தினான் என்று நீங்கள் கேட்பீர்களேயானல் உங்களைப் பார்த்து சிரிப்பதைத்தவிர‌ வேறுவழியில்லை. எல்லாம் தெரிந்தவன்தான் ஆதி. அடுத்த தலைவர் படத்திற்குகூட "ஆதி" என்றுதான் பெயர் வைக்கப்பட உள்ளது. ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான் என்ற கண்டுபிடிப்பைக் பேசு பொக் மடத்தில் ஆதிக் கடவுள் அறிவித்த தருணம் ஆதி உலகில் முக்கியமானது. அவர் சொன்னபோது அனைவரும் ஆதி ஆதி ஆஆ தீ ஆதி ஆதி ஆத்தாடி ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ! என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். ஆதிமனிதன் போலவே ஆனால் ஒரே ஒரு "ஆதி ஆடு" மட்டும் ஆப்பிள் சாப்பிட்ட காரணத்தால் எதிர்த்து கேள்வி கேட்டது. "நாமும்தான் வாயால் சாப்பிடுகிறோம் எல்லாப் பக்கிகளும்தானே வாயால் சாப்பிடுது. நீங்க என்ன புச்சா கண்டுபிடிச்சிட்டீக?" என்றது அந்த ஆதி ஆடு சாரி கறுப்பு ஆடு. ஒரு கேள்வியால் காண்டாகிப்போன ஆதிக்கடவுள், அவரை பேசு போக் மடத்தில் இருந்து விலக்கிவிட்டார். இருந்தாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லி கூட்டத்தைக் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை உண‌ர்ந்தார் ஆதிக்கடவுள். மருதையில் மண்டபம் பிடித்து "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" என்ற உண்மையை விளக்கிக்கொண்டிருந்த தனது செயலாளரை புறாவைவிட்டு வரவ‌ழைத்தார். (ஆதி ஆதி ஆதி எல்லாம் ஆதிமுறை) . புஃச்ப வாகனத்தில் வந்து இறங்கிய செயலாளர், இறங்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாக் தெரிந்தார். என்னவென்று நேரடியாகக் கேட்டால் கடவுளின் பதவிக்கு இழுக்கு என்று எண்ணி, ஆதி கடவுள் மோந்து பார்த்தார். உரேகா ..ஆம் மருதையில் இருந்து வந்திறங்கிய செயலாளரின் வாயில் இருந்து ஒருவித புதிய‌நெடி வந்துகொண்டு இருந்தது. அது என்ன என்று கேட்ட ஆதிகடவுளிடம் , தான் மருதை அரசரடி டீக்கடையில் வாங்கிய பல்பொடி பாக்கெட்டைக் குடுத்தார் செயலாளர். அந்தக் கணமே அதற்கு ஆதி பல்பொடி என்று நாமகரணம் சூட்டினார் ஆதி கடவுள். அடுத்த நாள் பேசு பொக் கூட்டத்தில் இவ்வாறு ஆதிக் கடவுள் அறிவித்தார். உணவே மருந்து. ஆதி வாயால் சாப்பிட்டான். ஆதி பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான். ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான். என்ன வேணுமினாலும் சாப்பிடலாம் . எவ்வளவு வேணுமினாலும் சாப்பிடலாம். ஆனால் ஆதி பிராண்ட் பல்பொடியில் பல்வெளக்கிய பிறகே சாப்பிட வேண்டும். அனைத்து தொண்டர்களும் ஆரவரம் செய்தார்கள். ஆதி ஆதி ஆஆ தீ ஆதி ஆதி ஆத்தாடி ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ! என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். அனைவருக்கும் பலவித பேனர்கள் வழங்கப்பட்டது. ஆதி பல்பொடியே அனைத்திற்கும் மருந்து. மார்சியன் படத்தில் கீரோ ஆதி பல்பொடியை எடுக்காமல் போனதாலே பிரச்சனை வந்தது. ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு பச்சைப் பாம்பை, கருநாகம் விசத்தில் வறுத்து சாப்ப்பிட்டாலும் ஒன்னியும் ஆவாது. முடவர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு நடக்கிறார்கள். குருடர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு பார்க்கிறார்கள். பல் இல்லாத பாட்டிகளுக்கு பல் முளைக்கிறது ஆதி பல்பொடியால். மூட்டை முடிச்சுகளுடன் புதிய ஆதிச் செய்தியை பரப்ப மேற்கண்ட பேனர்களுடம் தொண்டர்கள் கெளம்பினார்கள். பக்கவாட்டு குறிப்பு: "தமிழ் பேலியோ" மதத்திற்கும் இதற்கும் தொடர்பு அல்ல. இது முழுக்க முழுக்க புனைவு. Posted by கல்வெட்டு at 10/13/2015 11:34:00 AM 0 comments Labels: ஆதி பல்பொடி, தமிழ் பேலியோ, புனைவு, பேலியோ Friday, October 09, 2015 வண்ணங்களில்தான் எண்ணம் - ஒடிலி டொனால்ட் ஒடிட்டா உள்ளூரில் இருக்கும் டுயூக் (Duke) பல்கலைக்கழகம் ஒரு தனியார் பல்கலைக்கழகம். இது பலசிறப்புகளைக் கொண்டது. அமெரிக்காவில் மருத்துவத்துறையில் முதல் பத்து முக்கிய கல்லூரிகள் என்று எடுத்தால் இது அந்த பட்டியலில் வந்துவிடும். அதுபோல வணிக மேலாண்மைப் படிப்புகளிலும். ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) டிம் குக் (Tim Cook) இங்கு வ‌ணிக மேலாண்மைப் மேற்படிப்பு படித்தவர். இந்த பல்கலைக்கழகம் குறித்தும் அது தோன்றிய வரலாறும் இணையத்தில் படிக்கக்கிடைக்கிறது. Duke University: A Brief Narrative History http://library.duke.edu/rubenstein/uarchives/history/articles/narrative-history நான் பேசப்போவது இந்தப் பல்கலையில் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கலைக் காட்சியகம் குறித்தானது. மருத்துவம், மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் சிறந்து விளங்கும் இந்த பல்கலைக்கழகம், கலைத்துறையிலும் சிற‌ந்து இருக்க வேண்டும் என்று, 10 வருடங்களுக்கு (2005) முன் புதிய பெயருடன் புதுப்பிக்கப்பட்டது. Nasher Museum Of Art At Duke University http://nasher.duke.edu/about/ இப்போது அது 10 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிற‌து. இதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, "ஒடிலி டொனால்ட் ஒடிட்டா" (Odili Donald Odita) என்ற ஓவியர் வரைந்த சுவரோவியம் ( Mural ) முக்கியமானது. "ஒடிலி ஒடிட்டா" அமெரிக்கர். ஆப்ரிக்க கறுப்பினத்தவர். இவர் பாணி ஓவியம் ஒருவித சீரான வடிவங்கள் கொண்டது. "நேர்த்தியில் வண்ணம்" என்று சொல்லலாம். http://www.odilidonaldodita.com/ “Color in itself has the possibility of mirroring the complexity of the world as much as it has the potential for being distinct.” -Odili Donald Odita டுயூக் பல்கலை அமைந்துள்ள இடம் "டுர்ஃகாம்" (Durham) ஆகும். இது 45% வீத கறுப்பின மக்கள்தொகை கொண்ட ஊர். இந்த ஊரைப்பற்றிய ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒடிட்டா வரைந்த ஓவியமே எனக்கு அவரைப்பற்றிய அறிமுகம். இவரின் சிறப்பு இவர் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களில் உள்ளது. 2007 ல் இவர் வரைந்த ஃபுளோ (FLOW) என்னும் சுவரோவியம் அசத்தியடிக்கும் ஒன்று. FLOW @ Kaplan Hall, the lobby of the Lois & Richard Rosenthal Center for Contemporary Art http://www.odilidonaldodita.com/exhibitions/flow/index.html Posted by கல்வெட்டு at 10/09/2015 11:42:00 AM 0 comments Labels: art, Duke, Nasher Museum, Odili Donald Odita Wednesday, October 07, 2015 ஃபெர்னி ஃசான்டர்ஃச் - Bernie Sanders For USA President 2016 சமீப காலமாக என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் , அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஃபெர்னி ஃசான்டர்ஃச் (Bernie Sanders ) அவர்கள். எனது அமெரிக்க அரசியல் அறிவு (அறிந்துள்ளது) என்பது கடுகளவுகூட இருக்காது. ஏதாவது ஒரு இடத்தில் விளம்பரம்/செய்தி என்று ஒருவர் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றினால், அவர் குறித்து அதிகம் தேடி அதன் பின்னர் அறிந்துகொள்வேன். அப்படியான தேடலில் தெரிந்துகொண்ட நபர்தான் ஃபெர்னி ஃசான்டர்ஃச். 2016 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் , டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் (Primary Election ) களத்தில் உள்ளார். Primary- ஒரு கட்சி அதற்கான சனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஆச்சரயப்படுத்துகிறார் இவர். இவர் ஏற்கனவே சொந்த ஊரில் மேயராக இருந்தவர். இப்போது அமெரிக்க செனட்டராக இருப்பவர். (United States Senator from Vermont). இவரின் வயது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. என்னளவில் அதிக வயது என்பது தடை அல்ல. ஒருவேளை இந்தியா போன்ற பரம்பரை அரசியலில் அதை ஒரு குறையாகப் பார்க்கலாம். இவர் மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று இவரின் பேச்சு செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிற‌து. இவர் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுகிறார். அதற்கான தீர்வாக தனது தரப்பு விளக்கம், என்ன செய்யலாம் என்றும் சொல்கிறார். தனக்கு போட்டியாக இருந்தாலும் , மற‌ந்தும் மற்றவர்களின் தனிச் செயல்பாடுகளை விமர்சிப்பது இல்லை. "பிரச்சனையில் மற்றவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள் அதைப்பற்றி பேசுகிறேன் தனிநபரைப் பற்றி அல்ல" என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார். ஒவ்வொரு முறை ஃகிலாரி கிளிண்டன் பற்றியும், அவரின் சமீபகால மின்னஞ்சல் பிரச்சனைகள் குறித்தும் இவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இவர் அதற்காக சொல்லும் பதில், ஃகிலாரி கிளிண்டனையே இவருக்கு ஓட்டுப்போட வைத்துவிடும். அந்த அளவிற்கு தெளிவாக உள்ளார். ஒபாமாவின் சமீபத்திய ஈரான் ஒப்பந்ததை ஆதரிக்கிறார். அடுத்த நாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு போர் ஒரு தீர்வு அல்ல என்பதிலும், பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதிலும் தெளிவாக உள்ளார். வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மதம் சார்ந்த ஒன்று என்றும் ,அதில் அமெரிக்கா முன்னிற்காமல், செளதி போன்ற மதக்காப்பாளர்களை பொறுப்பேற்க வைக்கவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்கச் சரி. ஒரு காலத்தில் இலவசமாக இருந்த கல்லூரிப் படிப்புகள் இப்படி விலையேற்றம் அடைந்து இருப்பதற்கு அவர் சொல்லும் தீர்வு சரியானதுதான். "மாணவர்கள் போராடவேண்டும் நான் அவர்களோடி இணைந்தே வெற்றி காண்பேன்" என்கிறார். சோசியலிஃச்ட் என்றால் கெட்டவார்த்தை போல பார்க்கும் மக்களிடம், அதைப்பற்றி பேசி விளக்கிமுய‌ற்சிக்காமல், டென்மார்க் போன்ற அய்ரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டி "அதுபோல இருப்பதுதான் டெமாக்ரட்டிக் சோசியலிஃச்ட்" என்று எளிதாக விளக்குகிறார். அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எனப்படும் (இந்திய பிராவிடெண்ட் பண்டு போல but not same) வைப்புநிதியை ஊற்றி மூடவேண்டும் என்று சொல்லும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்கள் போல் இல்லாமல், அதை விரிவுபடுத்தி , ஓய்வுபெறும் வயதைக் குறைத்து, மக்களுக்கு பயன்கொடுப்பேன் என்கிறார். வெர்சினியா சுரங்கத்தொழிர்கள் ஃகிலாரி கிளிண்டன் ஆதவாளர்களாக இருந்தவர்கள். ஒபாமாவிற்கும் , ஃகிலாரி கிளிண்டன் கிளிண்டனுக்கும் நடந்த பழைய பிரைமரி போட்டிகளில்கூட இவர்கள் அதிக அளவு வாக்குகளில் ஃகிலாரி கிளிண்டனை ஆதரித்தவர்கள் இவர்கள் . இப்போது ஃபெர்னி ஃசான்டர்ஃச் பக்கம் பார்வையைத் திருப்பி உள்ளார்கள். Bernie Sanders Speaks With Katie Couric - Full Interview https://www.youtube.com/watch?v=XpgJYNaIeqo Bernie Sanders For President https://www.youtube.com/channel/UCW4EM_U8f6sXf1IFsTU_DRQ https://berniesanders.com/ Posted by கல்வெட்டு at 10/07/2015 11:36:00 AM 0 comments Labels: அமெரிக்கா, அரசியல் The concept (theory) of god The concept (theory) of god is not a definite one. This allows anyone to say "yes there is god", or "no, there is no such thing called god". Unless someone defines, "what is god?", and that definition is acceptable (to you /me/ anyone) , then only can they (who got convinced by the definition of god) start searching for god. Once you found the meaning of the word, god, you can look for its existence. This is how I see the concept of God. When science was at 100th mile mark, people said, "our god is at 200th mile mark. Can your science explain what is at 200th mile mark?". At one point science did reach that 200th mile mark. That pissed of many people, so they moved their god's existence to 300th mile mark by saying, "no, our god is at the 300th mile mark. You see a misty object there, can your science explain that? " The beauty of science is, it won’t stop at any point assuming anything as a definite answer. Science will disprove its own discovery/theory as it travels/explores more. The so called. "fictional god", only lives in the gaps of science. As you know, the Bible was written by folks who thought the Earth was flat. This makes the bible useless after the discovery of the Earth being round. The Bible is just an example of all the "fictional" holy books that fall into this category. Science is trying to explore the unknown. On the other side, the unknown is being labeled as "God." Have fun with your label! -Kalvetu God of The Gaps - Neil DeGrasse Tyson https://www.youtube.com/watch?v=ytaf30wuLbQ Posted by கல்வெட்டு at 10/07/2015 09:04:00 AM 0 comments Labels: god, க‌டவுள் Thursday, October 01, 2015 A Sinner In Mecca - Movie மகனின் பள்ளியில் "உலக வரலாறு" என்ற பாடம் உள்ளது. அதில் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி யூதர்களின் வரலாறு என்று எல்லாம் படிக்கிறார்கள். அது குறித்து பேசும்போது எனது தரப்பு கருத்துக்களையும் சொல்வேன் என் மகனிடம். நேற்று திடீரென்று "அப்பா என்னோடு மெக்காவிற்கு வருவீர்களா? என்றான். நான் சின்னவயதில் நடைபயணமாக பழனி மலை போக நினைத்த போது, என்னுடன் என் அப்பா வந்தார். பக்திமாலை, மண்ணாங்காட்டி ,மூத்த சாமியார் , பசனை ,சடங்குகள் இல்லாமல் நான் எனக்கே ஒரு துளசி மாலையைப் போட்டுகொண்டு அப்பாவுடன் நடக்கத்துவங்கிவிட்டேன். தேர்தல் காலம் அது. அப்பா வழிநெடுக டீக்கடையில் நின்று நின்று செய்தி கேட்டுவருவார். "கன்னிவாடி" என்று நினைக்கிறேன், அதுதாண்டி அப்பாவால் நடக்க முடியவில்லை. நான் மட்டும் தனியாக நடக்க, அப்பா பேருந்தில் ஏறி அடுத்த கிராமத்தில் இறங்கி எனக்காக காத்து இருப்பார். செல்போன்கள் இல்லாத காலம். வெறும் நம்பிக்கையுடன் அப்பா காத்து இருக்க, நானும் அதே நம்பிக்கையுடன் ஓட்டமும் நடையுமாக அப்பாவை வந்தடைவேன். என் பார்வையில் படும் வண்ணம் ஊரின் முகப்பிலேயே அப்பா இருப்பார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு , சாப்பாடு தண்ணீர் குடித்துவிட்டு, நான் மறுபடியும் நடக்க ஆரம்பிப்பேன். அப்பா பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்ததில் இறங்குவார். இப்படி தொடர்ந்தது எங்கள் பயணம். நான் நடக்கும்போது என்னைக்கடந்து செல்லும் சின்ன மோட்டார் வாகனக்காரர்கள் என் அருகே நிறுத்தி என்ன என்று விசாரித்துச் செல்வார்கள். தனியா நடக்கும் சிறுவன் என்பதால். அவர்கள் மறக்காமல் என் அப்பாவைப் பார்த்தால் பையன் இங்கே வருகிறான் என்றும் சொல்லிச் செல்வார்கள் அவரிடம். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் அந்தப் பயணத்தின்போது நான். அதற்கு அடுத்து திருச்செந்தூருக்கு நடக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் மதுரை தாண்டியவுடன் நின்றுவிட்டது. அப்பாவால் நடக்கமுடியவில்லை. எனவே நாங்கள் அப்படியே ஊருக்கு திரும்பிவிட்டோம். என் அண்ணனுடன் சேர்ந்து பலமுறை திருப்பரங்குன்றம் நடந்து சென்றுள்ளேன். அத்தகைய பயணங்கள் எல்லாம் நாங்கள் தனியாகச் செல்வதே. இப்போது என் மகன் மெக்கா செல்ல வேண்டும் என்ற‌வுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மெக்கா இசுலாமியர் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லாத இடம் என்று அவனிடம் சொன்னவுடன் அவனுக்கு மகிழ்ச்சி போய்விட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் பல இசுலாமியர்கள் கடை வைத்து இருப்பார்கள். கோவில் உள்பிரகாரத்தில் மற்ற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இதுவே தவறு. கடவுள் என்ற ஒரு கான்செஃப்ட்டிற்கு இது முரணானது. கடவுள் மதம் பார்த்தா அருள் பாலிக்கிறார்? இசுலாம் அதைவிட அடுத்தபடிக்கு எடுத்துச் செல்கிறது. ஊர்பக்கமே வரக்கூடாது, இடத்தை பார்க்கவேகூடாது என்று சொல்கிற‌து. மதங்கள் அரசியல் கட்சிகளைவிட மோசமானவை. ஒரு கட்சிக்காரன் மாற்றுக்கட்சி தலைவரை அவர் வீட்டில் வைத்துக்கூட பார்க்கமுடியும். ஆனால் ஒரு மதத்துக்காரன் அடுத்த மதத்தின் முக்கிய/புனித இடம் / ஊருக்குள்ளேகூட போகமுடியாது. **** சமீபத்தில் நடந்த மெக்கா விபத்து குறித்து பேச‌ Parvez Sharma ( https://en.wikipedia.org/wiki/Parvez_Sharma ) என்பவர் ஒரு பண்பலை நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியின் வழியாக எனக்கு இந்தப்படம் அறிமுகமானது. அந்தப்படம் குறித்த Dr Joy ன் பார்வை.http://www.drjoy.com/movie_reviews/a-sinner-in-mecca/ http://asinnerinmecca.com/ http://www.imdb.com/title/tt4666618/ இந்தப் படத்தின் இயக்குநர் "பெர்வேஃச்" "ஒருபால் ஈர்ப்புள்ள" ஒரு இசுலாமியர். த‌ன்னை ஒருபால் ஈர்ப்பாளராக பொதுவில் அறிவித்துக்கொண்டவர் 'பெர்வேஃச்'. மதவாதிகளிடம் இருந்து இதற்குமுன்னரே பல சிக்கல்களை அனுபவிப்பவர் . இசுலாத்தில் ஒருபால் திருமணங்கள் அல்லது ஒருபாலினச் சேர்க்கை தடை செய்ய‌ப்பட்ட ஒன்று. ஒருபாலினச் சேர்க்கையாளர் என்றவுடனே மத அடிப்படையில் இவருக்கு மெக்காவும் மறுக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. ஆனால் கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாரும் இல்லை என்று இவர் துணிந்து செல்கிறார் மெக்காவிற்கு தன்மத கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று. http://asinnerinmecca.com/about/ // Every able-bodied Muslim is commanded by Allah to embark on this spiritual Hajj pilgrimage to Mecca at least once in a lifetime. Islam’s heart beats here. Equipped with nothing more than my faith and my iPhone, I leave my 21st-century life in America and arrive in Saudi Arabia, where the Islamic calendar, much like its subjugated citizenry, is stuck in the 1400s. In Mecca, I weep as I behold the sight indelibly marked on my mind and on every prayer rug I have known since I was a child: millions of devotees in white robes circling a large black cube, the Kaaba. As I gather courage to film on my iPhone I ponder: “Surely Allah allowed me here, because he accepts me as I am.” // மெக்காவில் யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது. இவர் தனது மெக்கா பயணத்தின் போது எடுத்த ஆவணப்படம் நிறைய கதைகளை சொல்லும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் September 4, 2015அன்று இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு சொல்கிறது. இந்தப்படம் எப்படியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிடும். எனவே இதை நாமும் இந்தியாவில் தடை செய்யக்கோருவோம் இப்போதே.
இருக் கட்சிகளின் சார்பிலும் நிறைய சினிமா,விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். ஆளுங்கூட்டணி சார்பில் விளயாட்டுத் துறை பிரபலங்களாக போட்டியிட்ட சனத், சுசந்திகா ஆகியோரில் சனத் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாய் வந்திருக்கும் நிலையில் சுசந்திக்கா கேகாலையில் தோல்வியடைந்துள்ளார். சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை காலியில் கீதா குமாரசிங்க தோல்வியடைந்த போதும் தேசியப்பட்டியலில் மாலினி பொன்சேகாவுக்கு இடம் கிடைக்கும் என நம்பலாம். தோல்வியுற்றோர் சுசந்திகா ஜெயசிங்க கீதா குமாரசிங்க ஆளுங் கட்சி சார்பில் வென்ற ஒரே நட்சத்திரம் ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்த வரை முன்னாள் Mrs World மற்றும் தற்போதைய மேல்மாகாண எதிர்க்கட்சி தலைவி ரோசி சேனநாயக்க, நடிகரும் சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவருமான ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக தீவிர அரசியலில் தாம் சார்ந்த கட்சியில் பற்றுறுதியோடு தோல்வியின் போதும் இருந்தவர்கள். ஆக இவர்களின் தெரிவு பொருத்தமானதே. ரோசி சேனநாயக்க ரஞ்சன் ராமநாயக்க எனினும் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாளிக்கு எல்லாம் என்னத் தெரியும். இவரும் வென்றிருக்கிறார் அதுவும் ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட அதிகமான வாக்குகளுடன் இவருக்கு வாக்களித்த மக்களின் மன நிலை கொஞ்சமும் புரியவே இல்லை. இதே உடையோடு பாராளுமன்றம் செல்லாமல் இருந்தால் சரி. இவரது "சன்ச்சலா" பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. உபேக்ஷா சரத் + ஜேவிபி + அர்ஜுன கூட்டில் போட்டியிட்டு வென்ற ஒரே நட்சத்திரம் அர்ஜுன ரணதுங்க. அவரது தைரியமான அரசியல் முடிவுகள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இவர்கள் என்றில்லை டிவியில் வருவதால் ஊடகவியலாளர்களான ஸ்ரீரங்கா, புத்திக்க பத்திரன, மனுஷ்ய நாணயக்கார, சுசில் கிண்டேல்பிட்டிய, சுதர்மன் போன்றோரும் நமக்கு நட்சத்திரங்கள்தான். இவர்களில் முதல் மூவர் மட்டுமே வென்றிருக்கின்றனர். இடுகையிட்டது தர்ஷன் நேரம் முற்பகல் 8:27 1 கருத்துகள் லேபிள்கள்: அரசியல், கிரிக்கெட், சினிமா, தேர்தல் ஞாயிறு, 11 ஏப்ரல், 2010 புதிய பாராளுமன்றத்தில் மலையகம் இனி இந்த பாழாய்ப் போன அரசியற் கணிப்புகளை எல்லாம் சொல்லக் கூடாது. பிறகு நம்ம மக்களைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. எத்தனை அழகாகக் கவிழ்க்கிறார்கள். போட்டிக் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்ற என் அடிமன ஆசை எல்லாம் நிறைவேறாமல் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆளும் கூட்டமைப்பு அரசாங்கம். மாத்தளையில் நான் கணித்ததுப் போல மூன்றுக்கு இரண்டு என்பதாக இல்லாமல் நான்குக்கு ஒன்று என்ற ரீதியில் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறது அரசு. கூட்டமைப்பின் சார்பில் நான் எதிர்வு கூறிய நால்வரே வென்றிருக்கின்றனர். எனினும் மூன்றாமிடத்திற்கு போட்டியிடுவார் என நான் கருதிய லக்ஷ்மன் வசந்த ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாமிடத்திற்கு வந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பத்து வருடங்களாக பாராளுமன்றில் இருக்கும் ரஞ்சித் அலுவிஹார தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்டியைப் பொறுத்தவரை நாவலப்பிட்டியில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் அட்டகாசத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முடிவுகள் இருபதாம் தேதி சில நிலையங்களில் நடைபெறும் மறு வாக்களிப்புக்குப் பின்னர் பெரும் மாற்றங்கள் இன்றி வெளிவரும் என நினைக்கிறேன். அது பெரும்பாலும் ஏழு , ஐந்தாக இருக்கலாம். எனினும் மனோ கணேசன் தெரிவாக மாட்டார் என்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவர எளிய வாக்காளர்கள்தான் என்னை அப்படியே கவிழ்த்து விட்டனர். உண்மையில் இது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் அரசியல் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. ஆளுங் கூட்டமைப்புக்கு கிடைத்த ஐந்து உறுப்பினர்களில் முதல் மூவர் தொழிலாளர் காங்கிரசை சேர்ந்தவர்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுடன், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் ராதாக்ருஷ்ணன், ராஜதுரை ஆகியோரோடு அடுத்த இரு இடங்களில் சி.பி ரத்னாயக்க, நவீன் திசாநாயக்க ஆகியோர் தெரிவாகி உள்ளனர். ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பாராளுமன்றிற்கு முதன்முறையாக இளைஞர்களான திகாம்பரம், ஜே.ஸ்ரீரங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். எழுவரில் ஐவர் தமிழர்கள்.மகிழ்ச்சி. தொழிலாளர் காங்கிரசில் போட்டியிட்டு தெரிவானவர்கள் மூவர் தேசியப்பட்டியலில் இருவர் என ஐவர் பாராளுமன்றத்திற்கு செல்லப் போகின்றனர். இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாம். (தொண்டா குடும்பத்தினர் பங்களிப்பின்றி ஒரு அமைச்சரவை இலங்கையில் இருந்ததுதான் உண்டா 77 க்குப் பின்) . செயற்றிறன் மிக்கவர்கள் எனக் கருதப்படும் எதிர்கட்சியைச் சேர்ந்த இருவரும் நம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் நிறையவே குரலெழுப்புவர் என நம்பலாம். அப்புறம் பதுளையில் இருந்த இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தையும் வெற்றிக்கரமாய் இழந்திருக்கிறோம். இதுதான் புதிய பாராளுமன்றில் மலையகத்தின் நிலைமை. இடுகையிட்டது தர்ஷன் நேரம் முற்பகல் 9:19 2 கருத்துகள் லேபிள்கள்: அரசியல், தமிழ், தமிழ்க்கட்சிகள், மலையகம் வியாழன், 8 ஏப்ரல், 2010 2010 பொதுத்தேர்தலில் மலையகம் இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கும் நிலையில் அது எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டாது என்பதே என் எண்ணம். முழு இலங்கையினதும் நிலவரம் தொடர்பில் ஆராயாது கருத்து சொல்லல் பொருத்தமாக இராது என்பதால் மலையகத்தின் மூன்று மாவட்டங்களிலும் பெறப்படக்கூடிய பெறுபேறு தொடர்பில் நான் அவதானித்த அறிந்த விடயங்களின் அடிப்படையிலமைந்த சிறு கணிப்பே இப்பதிவு. முதலில் மாத்தளை மாவட்டம். நான் வாழும் மாவட்டம். 80 % சதவீதம் பெரும்பான்மையினரையும் 10 % சதவீதம் தமிழரையும் 8 % முஸ்லிம்களையும் வாக்காளர் இடாப்பில் கொண்ட இம்மாவட்டத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகின்றனர். எனது கணிப்பின் படி இங்கு மேற்படி ஐந்து ஆசனங்கள் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு மூன்றும் பிரதான எதிர்கட்சியாக வரப்போகும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டுமாக பிரியப்போகின்றது. ஆளுங் கட்சி சார்பில் தெரிவாகப் போகும் மூவரில் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு சிறிய நகரமாக மட்டுமே இருந்த தம்புள்ளவை தூங்கா நகரமாக மாற்றிய அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், முன்னால் அமைச்சரும் மத்திய மாகாண முதலமைச்சருமான நந்திமித்ரா ஏக்கநாயக்க ஆகியோரின் வெற்றி நிச்சயமான நிலையில் மூன்றாவது இடத்திற்கு தெரிவாவது அமைச்சர் ரோகன திசாநாயக்கவா இல்லை புதுமுகம் லக்ஸ்மன் வசந்த பெரேராவா என்பதே கேள்விக்கிடமாகி உள்ளது. ரோகன ஏலவே மாவட்டத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ள போதும் லக்ஷ்மன் வாரியிறைக்கும் பணம் அவருக்கு சாதகமாக உள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் சார்பில் பாரம்பரியமாகவே எப்போதும் நிகழ்வது போல முன்னால் அமைச்சர் அலிக் அலுவிகாரவின் இரு புதல்வர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை முதல்வர் ,தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வசந்த ஆகியோரே தெரிவாகப் போகின்றனர். சஞ்சீவ கவிரத்ன, ரோகன பண்டாரநாயக்க ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெறலாம். ஜேவிபி சரத் பொன்சேகா கூட்டான ஜனநாயக முன்னணி ஆசனம் எதையும் கைப்பற்ற போவதில்லை. அதன் படி சென்ற முறை ஜேவிபி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வென்று இம்முறை ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் சுஜாதா அழகக்கோனின் வெற்றி உறுதி. இங்கு சிறும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவாக வாய்ப்பில்லை என்பது வெள்ளிடைமலை. இருப்பினும் விகிதாசார தேர்தல் முறையின் அனுகூலமான பக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது சாத்தியமே. அதாவது மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெறும் என நிச்சயமாக நம்பப்படும் கட்சியில் உள்ள சிறும்பான்மை வேட்பாளர் இருவருக்கு அனைத்து சிறும்பான்மையினரும் திரண்டு தமது வாக்குகளை அளிப்பதோடு மூன்றாவது விருப்பு வாக்கை எந்த ஒரு பெரும்பான்மை வாக்காளருக்கும் அளிக்காது விடல். எனினும் அத்தனை தீர்க்கதரிசனம் நம் மக்களுக்கு இல்லையாதலால் அது இன்னும் பல வருடங்களுக்கு சாத்தியப்படப் போவதில்லை. அடுத்து கண்டி மாவட்டம். மத்திய மாகாண தலைநகரம். அதிகமான உறுப்பினர்களாக 12 உறுப்பினர்கள் இங்கே தேர்ந்தெடுக்கப்படப் போகின்றனர். 14 சதவீத முஸ்லிம்களும் 13 சதவீத தமிழர்களும் 70 சதவீத சிங்களவர்களும் வாக்களிக்க உள்ளனர். ஐக்கய தேசியக் கட்சியின் கொட்டைகளில் ஒன்று. இப்போதெல்லாம் நிலைமை அப்படி இல்லை ஆக இங்கும் ஆளும் கூட்டணியே வெற்றிப் பெறப் போகிறது. எனது கணிப்பின் பிரகாரம் ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆறு, ஐக்கிய தேசியக் கட்சி ஐந்து, ஜனநாயக முன்னணி ஒன்று என்ற ரீதியில் ஆசனங்கள் பிரியலாம். ஆளுங் கூட்டணியின் அறுவர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானத அலுத்கமகே, சரத் அமுனுகம , எஸ். பி. திசாநாயக்க என்பதெல்லாம் நிச்சயமான நிலையில் எஞ்சியிருக்கும் இரு இடங்களுக்கு லோகன் ரத்வத்த, திலும் அமுனுகம, பைசர் முஸ்தபா என்போரிடையே பாரியப் போட்டி நிலவக்கூடும். முஸ்லிம்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற போதிலும் அமைச்சர் பைசர் ஹாரிச்பத்துவ தொகுதியில் செய்துள்ள சேவைகளைக் கருதுமிடத்து அவருக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. மிகுந்த ஆளுமையுள்ளவர். தமிழர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆளுங் கட்சி சார்பில் போட்டியிடும் துரை மதியுகராஜாவின் தோல்வி நிச்சயம். ஐக்கியத் தேசியக் கட்சியில் தெரிவாகும் ஐவரை எதிர்வு கூறல் சற்றுக் கடினம்தாம். சென்றமுறை பெருவாரியான வாக்குகளால் வென்றவர்கள் எல்லாம் இம்முறை ஆளுந்தரப்பில் பைசர் முஸ்தபா,கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர். திஸ்ஸ அத்தநாயக்க தேசியப்பட்டியலில் எனவே லக்ஷ்மன் கிரியெல்ல, அப்துல் காதர் தவிர ஏனையோர் புதுமுகங்களாய் இருக்கப் போகின்றனர். சென்றமுறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று இம்முறை மீண்டும் தன் பிறந்தகத்தில் களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வெற்றியும் ஏலவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆக அடுத்த இரண்டு இடத்திற்கு பலத்தப் போட்டி நிலவப் போகிறது. இப்போட்டியில் சென்ற முறை வென்ற ஹலீம் அவர்களின் வெற்றி சற்றேக் கேள்விக்குறியாக உள்ளது. அந்த இரண்டு இடங்கள் ஹலீம்,மனோ கணேஷன், சித்ரா மண்திலக்க, லக்கி ஜெயவர்தன ஆகியோரில் இருவருககே செல்லக்கூடிய வாய்ப்புண்டு. மனோ கணேசனின் கண்டி மாவட்டத்திற்கான பிரவேசமானது 16 வருடங்களுக்குப் பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது எனினும் அது அத்தனை எளிதில் கிட்டி விடப் போவதில்லை. தமிழர்கள் அனைவரும் சிந்தித்து முறையாக தமது வாக்கை பயன்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே நான்கு ஆசனங்களை மட்டுமே வென்றால் அதுவும் கேள்விக் குறியாகும். சரத் ஜேவிபி கூட்டுக்கு 1 ஆசனம் கிடைக்கலாம். நுவரஎளிய மாவட்டம் 7 பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவென 56 % தமிழர்களும் 40 % சிங்களவர்களும் 3 % முஸ்லிம்களும் வாக்களிக்க உள்ளனர். மலையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போகும் ஒரே மாவட்டம் இதுதான். ஏழு ஆசனங்களும் என் கணிப்பின் படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இரண்டு மலையக மக்கள் முன்னணிக்கு ஒன்று என்ற ரீதியில் பிரியலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதிக வாக்குகளை சந்தேகத்துக்கு இடமின்றி பழனி திகாம்பரம் பெறுவார். சதாசிவம், உதயகுமார், ஸ்ரீரங்கா, பியதாச ஆகியோர் மற்றைய மூன்று ஆசனங்களுக்கும் போட்டியிடுவர். ரேணுகா ஹேரத் கணிசமான வாக்குகளை பெறலாம். பாரம்பரியமாய் தொண்டா குடும்பத்தினர் கைக்காட்டிய திசைக்கு வாக்களித்த மக்களின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. இம்முறைத் தெரிவாகக் கூடியோரில் பெரும்பான்மையினர் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள். ஸ்ரீரங்கா ஊடகவியலாளராக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டியிருப்பது உண்மை என்ற போதும் ஒரு ஈழத்தமிழர் மலையகத்தில் வாக்கு கேட்பது தொடர்பில் படித்த இளைஞர் மத்தியில் பெறும் அதிருப்தி நிலவுகிறது. ஆக அவரது தெரிவு ஒன்றும் அத்தனை சுலபமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பொறுத்தவரை தெரிவாகப் போகும் இருவரில் ஒருவர் அமைச்சர் C .B. ரத்னாயக்க மற்றையவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானா? அல்லது நவீன் திசானாயக்கவா என்பதுதான் தெரியவில்லை. மலையகத்தின் ஏகபோகத் தலைவனாக இருந்த தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என ஜூனியர் தொண்டா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இதுவரை பாராளுமன்றை அலங்கரித்த அவரது கட்சியினரான முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன் போன்றோர் இம்முறை தோல்விக்குப் பயந்து பாதுகாப்பாக தேசியப்பட்டியலில் புகலிடம் தேடிக்கொண்டனர். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பே மீள ஆட்சியமைக்கப் போகும் நிலையில் தான் எதிர் கட்சியில் இருப்பதில் பிரயோசனமில்லை என்ற அடிப்படையில் அவர் இம்முடிவை எடுத்திருப்பின் அது பாராட்டத் தக்கதே. எது எப்படியானாலும் நாம் தொழிலாளர் காங்கிரசுக்கே என்ற நிலையுள்ளவர்களின் வாக்குகளால் எப்படியும் ஆறுமுகம் தொண்டமான் தப்பிப் பிழைப்பார் என்றே நம்புகிறேன். மற்றும் படி புத்திரசிகாமணி, அருள்சாமி எல்லாம் தோல்வி நிச்சயமானவர்கள். அருள்சாமி மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் அவர் கொடுத்த ஆசிரிய நியமனம் தொடர்பில் எல்லாம் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு. மலையக மக்கள் முன்னணியில் மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் துணைவியார் தெரிவாவார் என நினைக்கிறேன். பார்ப்போம் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் என் கணிப்புகள் எத்தனைத் தூரம் சரியாக இருக்கிறது என. இடுகையிட்டது தர்ஷன் நேரம் பிற்பகல் 4:04 0 கருத்துகள் லேபிள்கள்: அரசியல், இலங்கை, தேர்தல், மலையகம், மாத்தளை புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) இந்த வார பொன்மொழி "ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே" என் எழுத்தையும் அங்கீகரித்தவர்கள் கிளிக்கிப் பாருங்கள் நன்றி கலை கிளிக்கிப் பாருங்கள் விகடனில் என் பதிவு கிளிக்கிப் பாருங்கள் நான் தர்ஷன் மாத்தளை, மலையகம், Sri Lanka பெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன் எனது முழு சுயவிவரத்தைக் காண்க பழசு ► 2013 (2) ► மே (1) ► பிப்ரவரி (1) ► 2012 (1) ► ஜனவரி (1) ► 2011 (12) ► டிசம்பர் (2) ► அக்டோபர் (5) ► ஜனவரி (5) ▼ 2010 (34) ► டிசம்பர் (1) ► நவம்பர் (2) ► அக்டோபர் (1) ► ஆகஸ்ட் (1) ► ஜூலை (2) ► ஜூன் (2) ► மே (5) ▼ ஏப்ரல் (3) பாராளுமன்ற தேர்தலில் நட்சத்திரங்கள் புதிய பாராளுமன்றத்தில் மலையகம் 2010 பொதுத்தேர்தலில் மலையகம் ► மார்ச் (4) ► பிப்ரவரி (9) ► ஜனவரி (4) ► 2009 (57) ► டிசம்பர் (16) ► நவம்பர் (11) ► அக்டோபர் (1) ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (1) ► மே (1) ► ஏப்ரல் (4) ► மார்ச் (16) ► பிப்ரவரி (6) இவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறேன் சினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1) பிரபலங்கள் அ.முத்துலிங்கம் இந்திரா பார்த்தசாரதி இரா.முருகன் உயிர்மை எஸ். ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா ஜெயமோகன் ஞாநி பா. ராகவன் பாலகுமாரன் பிரபஞ்சன் வண்ணதாசன் விமலாதித்த மாமல்லன் ஷாஜி நான் பார்ப்பவை தருமி 1202. FIFA '22 - ஒரு வழியாக முதல் ரவுண்டு முடிந்தது. நாக் அவுட் ஆரம்பித்தாகி விட்டது. ஏதோ ஒரு வழியாக பிடித்த சில ஆட்டங்களைத் தேர்ந்து பார்த்தாகி விட்டது. இனி எல்லாவற்றையு... 8 மணிநேரம் முன்பு வினவு! ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு! - தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி 20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம். 10 மணிநேரம் முன்பு Envazhi புதிய தொழில்நுட்பத்தில் ஏஆர் ரகுமான் இயக்கிய படம்… பார்த்து ரசித்த தலைவர் ரஜினி! - சென்னை: மெய்நிகர் உண்மை (விர்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏஆர் ரகுமானின் ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்... 2 நாட்கள் முன்பு நெஞ்சின் அலைகள் 2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய முதல் பூமியின் படம் - 2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய முதல் பூமியின் படம் Unmanned Spaceship Orion NASA’s Artemis 1 Shares First Image of Earth on the W... 6 நாட்கள் முன்பு Cable சங்கர் சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை. - பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன்... 4 வாரங்கள் முன்பு பிச்சைக்காரன் ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா? - சாரு கனிந்து விட்டார் ஜெயமோகன் கனிந்து விட்டார் என ஒரு வித எதிர்மறைத் தொனியில் சிலர் விஷ்ணுபுரம் விருதை முன்வைத்து பேசுவதைக் காண மு... 2 மாதங்கள் முன்பு LOSHAN - லோஷன் பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட... 3 மாதங்கள் முன்பு கணேஷ் அலையாடும் மனது - சொந்த ஊரில் ஏகப்பட்டப் பிரச்சினைகளின் உந்துதலில் எப்படியாவது நாலு காசு சம்பாரிச்சு நாமும் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நினைப்போடு ஏதாவதொரு வழி கிடைக்காதா ... 3 மாதங்கள் முன்பு பிச்சைப்பாத்திரம் குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று - சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை. oOo அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநட... 4 மாதங்கள் முன்பு என் உளறல்கள் ரணிலின் கில்லி - ஜூலை 9ந்திகதி காலை எவராவது நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் என கூறி இருந்தால் ரணிலை தவிர அனைவரும் சிரித்திருப்போம். 1977 ஆம் ஆண்டு ப... 4 மாதங்கள் முன்பு புதிய மலையகம் கந்தப்பளையில் காணி ஊழல்! காரணமானவர்கள் யார்? - அரசியல்!இந்தப் பெயரில் இடம்பெறும் ஊழல்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள் அனைத்தும் நமது நாட்டுக்கு கிடைத்த பெரும் சாபக்கேடு. இதனாலேயே அரசியல்வாதிகள் மீது மக்க... 5 மாதங்கள் முன்பு கலையகம் அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள் - *"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது"* என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்... 6 மாதங்கள் முன்பு தீராத பக்கங்கள் க்ளிக் - 19 (தொடர்கதை) - தனக்குத்தான் அலாரம் அடிக்கிறது என்ற பிரக்ஞையோடு எரிச்சலும் சேர்ந்தே வந்தது. கண் விழித்தாள் பூங்குழலி. குட்நைட் ப்ளக்கிலிருந்து பழக்கமான சின்ன வெளிச்சம் ... 8 மாதங்கள் முன்பு யுவகிருஷ்ணா குழந்தை அண்ணா! - பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம் இருந்திருக்கிறது. நாளந்தா ... 1 ஆண்டு முன்பு Paraiyoasai's Blog சர்க்கரை உண்பதால் சர்கரை நோய் வருகிறது. ஏகதிபத்திய எதிர்ப்பா? பிற்போக்க? - 1 ஆண்டு முன்பு அதிஷா யாருக்காக உன் இந்தி... - யாருக்காக உன் இந்தி... கடந்த சில நாள்களாக இந்திக்கு எதிரான குரல்கள் இணையமெங்கும் ஒலிப்பதை பார்க்கிறோம். இந்தி தெரியாது போடா என்பதை பெருமையோடு பகிர்ந்துக... 2 ஆண்டுகள் முன்பு வால் பையன் உலக பொருளாதாரம்! - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக... 3 ஆண்டுகள் முன்பு என் பயணத்தின் பிம்பங்கள்...! இன்னும் எவ்வளவு தொலைவு? (A) - *நி*லவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு. பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம். பறவைக்கூடுகளி... 3 ஆண்டுகள் முன்பு IdlyVadai - இட்லிவடை எதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு.. 3 ஆண்டுகள் முன்பு மொழியும் நிலமும் தேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும். - தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனிக் கூட்டணிகள் பற்றிய ஊகங்கள், கணக்கீடுகள், அறிவுரைகள். ஆலோசனைகள் என உள்ளுர் டீக்கடை பெஞ்சுகளில் துவங்கி உலகளாவிய தொலைக்... 3 ஆண்டுகள் முன்பு :: தமிழினியன் :: rus karıma fantastik hediyem - sevgili seks okurları. Ben Murat Büyük bir firmada yöneticiyim bundan 5 yıl önce Rusya ya gittiğim zaman Rus bir kızla … 3 ஆண்டுகள் முன்பு மேடை 'வீர இளைஞர்களின் மகாத்மா' - *-இராமானுஜம் நிர்ஷன்-* “இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீன... 3 ஆண்டுகள் முன்பு பேயோன் 2019 இலக்குகள் - முழுநேர எழுத்தாளன் ஆகக் கூடாது அப்புறம் இன்னொரு வேலை கிடைக்காது நண்பர்களுடன் இன்னும் பழக வேண்டும் நட்புகள் சாத்தியமில்லை என்பதை அவ்வப்போது மறக்க வேண்டும் இ... 3 ஆண்டுகள் முன்பு வெண்ணிற இரவுகள்....! குட்டி இளவரசன் - 5 ஆண்டுகள் முன்பு அனுஜன்யா புத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்... 5 ஆண்டுகள் முன்பு குசும்பு வாடா வாடா வந்துப்பார்டா! - 5 ஆண்டுகள் முன்பு பேசுகிறேன் மாயா - "அப்போ நான் பொறப்படவா?", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். "ஏண்டா! எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை... 6 ஆண்டுகள் முன்பு சினிமாவும்....நானும் 12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்... 6 ஆண்டுகள் முன்பு தேஜஸ்வினி இறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ... 6 ஆண்டுகள் முன்பு கார்த்தியின் பார்வையில்.. King Cobra (2016) - 5129682 6 ஆண்டுகள் முன்பு வார்த்தைகள் எனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்!’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ... 6 ஆண்டுகள் முன்பு " ALL IN ALL " அழகுராஜா கடை வழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத... 6 ஆண்டுகள் முன்பு உலகசினிமா ரசிகன் சென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h... 6 ஆண்டுகள் முன்பு மருதன் பிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை! - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ... 7 ஆண்டுகள் முன்பு கொழந்த's blog Feels Like We Only Go Backwards - I used to smoke weed and I don’t even smoke weed anymore. Because, it’s like… the world’s intense enough as it is. – Kevin Parker சரக்கு, லாகிரி வஸ்துகள் எ... 7 ஆண்டுகள் முன்பு கனவுகளின் காதலன் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ... 7 ஆண்டுகள் முன்பு Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்! மெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ... 8 ஆண்டுகள் முன்பு தத்தக்க பித்தக்க திரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை... 8 ஆண்டுகள் முன்பு மெய் சொல்லப் போறேன் அடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ? அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என... 8 ஆண்டுகள் முன்பு Cheers with Jana மணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ... 9 ஆண்டுகள் முன்பு அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!! மூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி... 9 ஆண்டுகள் முன்பு நூறு பூக்கள் மலரட்டும் ஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்... 9 ஆண்டுகள் முன்பு தமிழில் அறிவியல் டிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா? - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு... 9 ஆண்டுகள் முன்பு மருதமூரான் Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி! - எல்லாமும் பறிக்கப்பட்ட நிலையில் யாருமேயற்ற தீவொன்றில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அப்படிப்பட்ட கனவையாவது கண்டிருக்கிறீர்களா? ஆம், ... 9 ஆண்டுகள் முன்பு பிகேபி 7 Day Forecast - Source:pkp.blogspot.com *Copyright 2011* www.PKP.in;. All rights reserved. Click here to email us 9 ஆண்டுகள் முன்பு முகிலனின் பிதற்றல்கள் இதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி... 10 ஆண்டுகள் முன்பு யோ வொய்ஸ் வடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே... 10 ஆண்டுகள் முன்பு சிதைவுகள்... kama kadhaigal and padangal: HUGE BREASTS WITH CLEAVAGE - 10 ஆண்டுகள் முன்பு தரங்கம் வேண்டாம்.. விலகிவிடு! - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில... 10 ஆண்டுகள் முன்பு Kaarthik Koffee Klub இக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச... 11 ஆண்டுகள் முன்பு செ.பொ.கோபிநாத் பாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்... 11 ஆண்டுகள் முன்பு நா வெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு? - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந... 11 ஆண்டுகள் முன்பு butterfly Surya கிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக... 12 ஆண்டுகள் முன்பு பிற மொழிப்படங்கள்... தமிழில்... Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத... 12 ஆண்டுகள் முன்பு மயில்ராவணன் அகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல் - அகநாழிகை ஜூன் இதழ் வழமை போலவே நல்ல காத்திரமாக வந்துள்ளது. வாசுவின் தலையங்கமே நமக்கு பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கின்றது.ரொம்ப அருமையா சில வார்த்தைக... 12 ஆண்டுகள் முன்பு க.கோபி கிருஷ்ணா. போலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர... 12 ஆண்டுகள் முன்பு கலை - இராகலை தியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...
செம்மண், வண்டல் மண், மணல் கலந்த செம்மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட லேட்டரைட் எனப்படும் மண் வகை தென்னை சாகுபடிக்கு ஏற்றது. அதிக களிமண் மற்றும் வடிகாலில்லாத மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றதல்ல. 2. நடவு பருவங்கள்: ஆடி மற்றும் மார்கழி மாதங்கள், பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம். 3. நடவு இடைவெளி: 25 அடிக்கு 25 அடி (7.5 ஒ 7.5 மீ) என்ற கணக்கில் நடவு செய்யலாம். இதனால் ஒரு எக்டர் நிலப்பரப்பில் 175 தென்னங்கன்றுகள் நடலாம். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும். 4. நடவு முறை: 3 அடி நீள, அகல, ஆழ குழிகள் தோண்டி அதிலே 1.3 சதவீதம் லிண்டேன் தூள்களை தூவிவிடவேண்டும். அந்தக்குழியை 2 அடி உயரத்திற்கு (60 செ.மீ) மக்கிய தொழு உரம் செம்மண் மற்றம் மணல் ஆகியவற்றை சமமாகக் கலந்து நிரப்பவேண்டும். வெளித்தோன்றும் வேர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தென்னங்கன்றுகளை குழியின் நடுவே மண் கலவையை எடுத்து விட்டு நடவு செய்யவேண்டும். நாற்றையும் அதனுடன் கூடிய தேங்காயையும் மண் அணைப்பு செய்து சுற்றிலும் அழுத்திவிடவேணும். நட்ட கன்றுகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு நிழல் அமைத்துத் தரவேண்டும். தென்னங்கன்றுகளைச் சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்தவேண்டும். வருடாவருடம் வட்டப்பாத்தியை அகலப்படுத்தவேண்டும். 5. நீர் மேலாண்மை: ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியதாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம். பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
வீடுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணாக, கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 87 சதவீதம் உயா்ந்துள்ளது. அத்துடன், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாத விற்பனையே அது விஞ்சியுள்ளது. இது குறித்து வீடு-மனை வா்த்தக ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய 7 முக்கிய நகரங்களில் 2,72,709 வீடுகள் விற்பனையாகின. இது, கடந்த ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கையை விட 87 சதவீதம் அதிகமாகும். அந்த மாதங்களில் குறிப்பிட்ட 7 நகரங்களிலும் 1,45,651 வீடுகள் விற்பனையாகியிருந்தன. வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதன் காரணமாக கரோனா நெருக்கடியால் சரிந்திருந்த வீடுகள் விற்பனை தற்போது சரிவிலிருந்து மீண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் விற்பனையான 2,61,358 வீடுகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டின் முதல் 9 மாத விற்பனை விஞ்சியுள்ளது. ADVERTISEMENT கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, 2020-ஆம் ஆண்டின் முதல் 9 மாத கால வீடுகள் விற்பனை 1,38,344-ஆக சரிந்தது. வீடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்குவது, பதிவுக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சலுகை திட்டங்களை மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் அரசுகள் அறிமுகப்படுத்தியதையடுத்து, நாட்டின் வீடு-மனை சந்தை புத்துயிா் பெற்றது. இதன் விளைவாக, 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வீடுகள் விற்பனை 2,36,516-ஆக உயா்ந்தது. அந்த வேகம் இந்த ஆண்டும் தொடா்ந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான மாதங்களில், தில்லி-என்சிஆா் பகுதியில் 49,138 வீடுகள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் அந்தப் பகுதியில் விற்பனையான 22,478 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும். அதே போல், மும்பை பெருநகரப் பகுதியிலும் இந்த மாதங்களில் வீடுகள் விற்பனை 67 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 48,716-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு ஆண்டின் இதே மாதங்களில் 81,315-ஆக உள்ளது. பெங்களூரில் வீடுகள் விற்பனை 81 சதவீதம் அதிகரித்து 37,645 ஆகியுள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் கடந்த ஆண்டு அந்த நகரில் 20,780 வீடுகள் விற்பனையாகியிருந்தன. புணேவிலும் கடந்த ஆண்டு ஜனவரி - செப்டம்பா் காலகட்டத்தில் 24,043-ஆக இருந்த வீடுகள் விற்பனை, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 40,598-ஆக அதிகரித்துள்ளது. இது, 69 சதவீத உயா்வாகும். மதிப்பீட்டு மாதங்களில், ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து 35,980-ஆகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் அந்த நகரில் 14,376 வீடுகள் விற்பனையாகியிருந்தன. சென்னையில் 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 12,290 வீடுகள் விற்பனையாகியிருந்தன. அது, இந்த ஆண்டின் அதே மாதங்களில் 57 சதவீதம் அதிகரித்து 7,843 ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் கொல்கத்தாவில் 7,415 வீடுகள் விற்பனையாகின. 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான 15,743 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு அதிகமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் ரெபோ விகிதத்தை 1.9 சதவீதம் உயா்த்தியது. அதன் விளைவாக, குறைந்தபட்சம்6.5 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் 8 சதவீதம் வரை உயா்ந்தன. அது மட்டுமன்றி, கடந்த ஓராண்டில் வீடுகளின் விலையும் 10 சதவீதம் வரை உயா்ந்தது. இருந்தாலும், இந்த கடன் விகித அதிகரிப்பு, விலை உயா்வு போன்றவற்றின் தாக்கம் வீடுகள் விற்பனையில் எதிரொலிக்கவில்லை என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அனராக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் குறிப்பிட்ட 7 நகரங்களில் விற்பனையான தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வரிசை வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை வீடுகளும் இடம் பெற்றுள்ளன. Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது! தனி நபா் கடனளிப்பு: ரூ.5 லட்சம் கோடியைக் கடந்தது எஸ்பிஐ ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவு! தொடர்ந்து 4வது நாளாக 40 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! தமிழக விவசாயிகளுக்கு பரோடா வங்கி ரூ.134 கோடி கடன் டிவிஎஸ் மோட்டாா் விற்பனை உயா்வு அந்நியச் செலாவணி கையிருப்பு 55,014 கோடி டாலராக உயா்வு சிட்டி யூனியன் வங்கியில் ஜிஎஸ்டி செலுத்தும் வசதி TRENDING TODAY ஆசிரியர் Gujarat Elections Low Pressure Area TTV Dhinakaran மகா தீபத் திருவிழா TRENDING WEEK சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா LATEST NEWS நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சட்டப்பேரவை தேர்தல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டெஸ்ட் கிரிக்கெட் Gujarat LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
ஈழ கலைஞர்களின் வேர்வையை உழைப்பை தங்களின் இலாபத்துக்கு மட்டும் பயன்படுத்தும் சில இணைய ஊடகங்கள் பற்றி தனது ஆதங்கத்தை காட்சி வடிவில் கொண்டுவந்து இருக்கிறார் இயக்குனர் ,நாங்கள் கொடுக்கும் மரண அறிவித்தல் முதல் கொண்டு பிறந்தநாள் வரை பணம் வாங்கி கொண்டு பிரசுரிக்கும் இணையங்கள் ஈழ படைப்புக்களை மட்டும் தங்கள் அனுசரணை லோகா போட்டால் தான் போடமுடியும் என்னும் வாதமும் ,அதற்கு அவர்கள் எந்த கொடுப்பனவும் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் வேதனையான விடயம் . தெளிவாக ஒரு படைப்பை எடுத்து முதலில் கலைஞர்கள் ஒற்றுமை முக்கியம் என்பதை ஆணி அடித்தால் போல சொல்லி போகிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் அனைத்து நடிகர்களுக்கும் . Filed in: ஈழ சினிமா,காணொளிகள் « Previous Koonal Maanal கோணல் மாணல் ..8 Next » கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று 17.08.2016 மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு ,காவிரி நீர் பிரச்சினை இன்னும் வெளியுலகுக்கு தெரியாமல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன . மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர் என்பதை திருவள்ளுவரே கூறியுள்ளார் .மனித நாகரீகம் தோன்றியதே நதிக்கரைகளில்தான் என்பதை நாம் வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது . இந்நிலையில் நம் மக்கள் தண்ணீர் பிரச்சினைகள் மீது காட்டும் அலட்சியம் எதிர் காலத்தில் உள் நாட்டு போர்களுக்கும் உலகப் போருக்கும் வழி வகுக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது . 2025 ம் ஆண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டு அதன் காரணமாக போர் நிகழ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது . இத்தருணத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூற கடமைப் பட்டுள்ளோம் . நமது தேசப் பிதாவான காந்தியடிகள் தண்ணீர் சிக்கனத்தை கடை பிடிப்பதில் மிகுந்த பற்று கொண்டிருந்தார் .அவர் தினமும் அதிகாலையில் பல் தேய்த்து முகம் கழுவ ஒரு ஜக் நீரை மட்டுமே பயன்படுத்துவார் .ஒரு முறை காந்தியடிகள் பண்டித நேருவுடன் அலகாபாத்தில் தங்கியிருந்தார் . ஒரு நாள் காந்தியடிகள் முகம் கழுவும் நேரத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி நேருவுடன் பேசிக்கொண்டிருந்ததால் நீரின் மீது கவனம் செலுத்தாமல் முகத்தை கழுவாமலே நீரை சிந்திவிட்டார் . அப்போது அதைக் கவனித்த நேரு காந்தியடிகளிடம் ஜக்கை வாங்கி இன்னொரு ஜக் நீரை எடுத்து வர முற்பட்டார்.ஆனால் காந்தியோ நேருவைத் தடுத்தார் .எனக்குப் பாத்தியப் பட்டது இந்த ஒரு ஜக் நீர்தான் ,அதை வீணாக்கியது என் தவறு .அதனால் இன்று முகம் கழுவ வேண்டாம் என்று கூறிவிட்டார் . நம் சந்ததியினர் மீதும் நாட்டு மக்களின் மீது எத்தனை அக்கறை இருந்திருந்தால் காந்தி அவ்வாறு செய்திருப்பார் . எனவே இன்றைய கால கட்டத்தில் ஒரு பகுதியில் தண்ணீர் தேவைக்கு அதிகமாகக்கிடைத்தாலும் தேவைக்குமட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அது தண்ணீர் பஞ்சமுள்ளவர்களுக்கோ அல்லது வருங்கால சந்ததியினருக்கோ பயன்படும் . அதன் மூலம் இன்று நடப்பது போன்ற தண்ணீர் போர்கள் படிப் படியாகக் குறைந்து நாடு வளமும் நலமும் அடையும் .காந்தி வழியை நாமும் பின்பற்றுவோமா .... Posted by கூடல் பாலா at 11:12 முற்பகல் இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: முல்லைப் பெரியாறு 9 கருத்துகள்: கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… காந்தியத்தின் கொள்கையை பின்பற்றினால்தான் நாடு அமைதியாக இருக்குமே அப்படி இருந்தால் எப்படி அரசியல் நடத்துவர்கள் நம் அரசியல்வாதிகள்... மக்கள் பிரச்சனையை கூற உணர தீர்க்க நல்ல தலைவர் யாரும் இல்லை இங்கு... 1:06 பிற்பகல், ஜனவரி 29, 2012 இருதயம் சொன்னது… மிக நல்ல பதிவு ..... நீர் ஆதாரங்கள் வேகமாக குறுகி வரும் சூழலில் தண்ணீர் என்பது மிகவும் விலை மதிப்புள்ளது என்பதை சுட்டி காட்டும் பதிவு . பகிர்வுக்கு நன்றி 8:31 பிற்பகல், ஜனவரி 29, 2012 ad சொன்னது… காந்தி சொன்னதையெல்லாம் யார் கேட்கிறார்கள் இன்று? நல்லதோர் பதிவுதான்.ஆனால்,இதை ஏற்று நடப்பவர்கள் எத்தனைபேர் என்றுதான் தெரியவில்லை. 11:01 பிற்பகல், ஜனவரி 29, 2012 Mahan.Thamesh சொன்னது… இயற்கையாக கிடைக்கும் வளங்கள் அத்தனையும் எம் எதிர்கால சந்ததியை சென்றடைய நாம் அவ் வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதிலே தங்கியுள்ளது . நம்மில் எத்தனை பேர் உணர்த்து செயல்படுகிறோம் . பகிர்வுக்கு நன்றி சகோ . 11:49 பிற்பகல், ஜனவரி 29, 2012 கூடல் பாலா சொன்னது… @கவிதை வீதி... // சௌந்தர் // கருத்துக்கு நன்றி அண்ணா! 11:34 முற்பகல், ஜனவரி 30, 2012 கூடல் பாலா சொன்னது… @இருதயம் கருத்துக்கு நன்றி சகோதரர் இருதயம்... 11:35 முற்பகல், ஜனவரி 30, 2012 கூடல் பாலா சொன்னது… @சுவடுகள் கருத்துக்கு நன்றி சகோ! 11:35 முற்பகல், ஜனவரி 30, 2012 கூடல் பாலா சொன்னது… @Mahan.Thamesh நல்ல கருத்து தமேஷ் !நன்றி! 11:36 முற்பகல், ஜனவரி 30, 2012 Siva சொன்னது… " Ghandi’s clothing was simple because he believed that if it were more than simple he would be guilty of taking someone else’s share." காந்தியின் எழிமையை அனைவரும் உணர்ந்தால் உலகம் என்றுமே சுவர்க்கம்; மின் ஆற்றல் பகிர்விலும் கூட! இதனை உணர்ந்தால் ஒரு சிறு தொகுதி மக்களை/அவர்தம் சந்ததியினரை ஆபத்திற்குள்ளாக்குவது எந்தவகையில் நியாயம்?! நிலையான வாழ்க்கை முறைக்கு கீழ்வரும் சுட்டியை சொடுக்குக.
நந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்து மணி இருக்கும். நான் பல சமயங்களில் தூங்க ஆரம்பிக்கும் நேரம் அது. அன்று, நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு அரை மணி முன்பே எழுந்து, அவளையும் எழுப்பிவிட்டேன். அவ்வளவு ஆவலும் எங்களது கல்லூரிக்கு ஒரு புனித யாத்திரை செய்யத்தான். அமெரிக்காவில் இருந்து நான் வருவதற்கு பல மாதங்கள் முன்பே ஒரு மெல்லிய இழையில் ஆரம்பித்த திட்டம். பல ஈமெயில்களுக்குப் பிறகு செயல் வடிவம் பெற்று, இப்பொழுது ஆறு மணி தூரத்தில் இருக்கிறது. நந்தினியின் கணவரும் எங்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார். எங்களுடன் வாருங்களேன் என்ற அழைப்பையும் மறுத்து விட்டார். அவரும், என் குடும்பமும் வந்திருந்தால் இது ஒரு வழக்கமான சுற்றுலாவாக இருந்திருக்கும். இப்போது இந்த பயணத்தின் நோக்கமே வேறாகிப் போனது. கடந்த இளமையை மீண்டும் சுவாசிக்கப் போகிறோம். இருந்த இடங்களில் மீண்டும் தொலைந்து போகப் போகிறோம். இனிமையான, வருத்தமான, வழக்கமான நினைவுகளில் உலா வரப் போகிறோம். வெறுமனே அசை போடாமல் இளமைக்குத் திரும்பப் போகிறோம். நந்தினி கல்லூரி காலத்தில் எங்களுக்குப் பிடித்த “சின்ன சின்ன ஆசை”யைப் போட்டு விட்டிருந்தாள். எதிர்காலம் என்னவென்று தெரியாத கல்லூரி காலம் போன்ற டில்லியின் முன்பனி, சாலையையும் சூரியனையும் காணாமல் செய்திருந்தது. “நந்து… மஹேனும் பத்மாவும் ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்களே? கல்யாணம் ஆயிடுத்தா?” “ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிச்சுட்டா. உனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் ஆள் தேவைன்னா சொல்லுபா. அவங்ககிட்ட கேக்கலாம்”. ரமேஷின் பி.எச்டி. எங்கு உள்ளது, கீர்த்தி தேர்தலில் நிற்கிறானா, அடுல் கிரிக்கெட் அணியில் இருக்கின்றானா என்று எங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பேசுவதே காலை உணவாகிப் பசியாற வைத்தது. நந்தினியின் கணவன் போட்ட ஸ்டார்பக்ஸ்ஸை மிஞ்சும் காபி குடித்துக் கொண்டே ரெஹ்மானிடமிருந்து “உன்னை நான் அறிவேன்… எனையன்றி யார் அறிவார்” ராஜாவுக்கு மாற்றி விட்டேன். கல்லூரியில் செய்வதற்கு நந்தினி பத்து அம்ச திட்டம் வைத்து இருந்தாள். அதில் நாகர்ஜியின் பெட்டிக்கடையில் ‘ரப்ரி’ சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தது. வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஒட்டகத்துப் பாலில் போட்டுத் தருவார். பரிட்சை பேப்பர் தந்த சோகத்தையும், கவுன்சிலில் சுட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தையும் தூக்கி எறிய சரியான மருந்து அது. கூடவே சமோஸாவும் கிடைத்தால் சொர்க்கம் வசப்படும். எனக்கு இப்போது செரிக்குமா என்று ஒரு பயம் எட்டி பார்த்தது. “ஆட்டமா.. தேரோட்டமா” என்று ராஜா அதிரடி செய்து கொண்டிருந்தார். பஜார் தெருவில் ‘பான்ங்’ அடிக்க வேண்டும். கிடைக்காவிட்டால் பியராவது குடிக்க வேண்டும். மீரா பவன் என்னும் பெண்கள் விடுதிக்குள் சென்று ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும். எங்களுடைய பத்து அம்சத் திட்டத்தில் நிறையவே பொருத்தம். “புது ரூட்டுலதான்” என்ற ராஜாவின் அரசாட்சியில் மெய்மறந்து, செய்து பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் அலசி முடிப்பதற்குள் காவிக்கொடித் தாங்கிய பலகை எங்களை கல்லூரி வளாகத்திற்கு வரவேற்றது. நாங்கள் மட்டும் மாறவில்லை. எங்களுடைய கல்லூரியும் உரு மாறி இருந்தது. பத்து அம்ச திட்டத்தில் பல நிறைவேற்ற முடியாது. ராஜஸ்தானில் மதுவிலக்குக் கிடையாது. அதற்குள் இருக்கும் எங்கள் கல்லூரி ஊரில் பியரும் கிடைக்காது; ‘பான்ங்’கும் கிடைக்கவில்லை. வகுப்புகளில் எங்கள் நினைவுகளை ஆரம்பித்தோம். “ஹேய் நந்து… இங்கேதான் முதல் முதலாக உன்னை ஃப்ரெண்ட் பிடிச்சேன்”? “ஆமாண்டா… பக்கத்தில் உட்கார்ந்து நல்லா உரசுவே”. “போடீ… மூணு பேர் பெஞ்சியில், அஞ்சு பேர் உட்கார்ந்தா அப்படித்தான்”. இருவருக்கும் நல்ல பசி. முதல் ஆர்வம் தீர்ந்து விட்டதால் வயிறு நினைவூட்ட ஆரம்பித்தது. நேராக கடைத்தெருவுக்கு வந்தோம். பல தெரிந்த உணவு விடுதிகள் மறைந்து STD/ISD/PCO க்களும், Xerox கடைகளும் நிறைந்து இருந்தது. தப்பித்த உணவு விடுதிக்குள் புகுந்து, மெனுவில் ஆறு வித்தியாசங்கள் பார்க்க ஆரம்பித்தேன். “இங்கேதான் என்னுடைய வாழ்நாள்லேயே முதன்முதலாக பிறந்த தின கேக் வெட்ட வெச்சேடா. ரொம்ப தாங்க்ஸ்பா”! “நான் என்ன செஞ்சேன் நந்து? எல்லாம் தீபாவோட ப்ளான். ‘பம்ஸ்’ கொடுத்தது மட்டும் என்னோட திட்டம்.” “உன்னை பலி போடணும்டா… எவ்வளவு வலி தெரியுமா? அடுத்த நாள் பரிட்சைக்கு உட்காரவும் முடியாம… ஆம்பிளைகளுக்கு ஏன்தான் அடி உதையிலேயே புத்தி போகுதோ”? நல்ல சாப்பாடு முடித்துவிட்டு, ஒவ்வொரு மெஸ்ஸாக நுழைந்து கிளம்பினோம். பெரிதாக ஆச்சரியப்படுத்தாத அதே திங்கட்கிழமை மெனு. கூப்பிட்ட குரலுக்கு சப்பாத்தியும் சப்ஜியும் கொணர்ந்த அதே சிப்பந்திகள். அதே நாவில் வைக்க முடியாத சுவை. இருந்தாலும் இப்போது எங்களுக்கு சுவைத்தது. அடுத்து ஆசிரியர்களைத் தேடிப் பயணம். அப்படியே மாலைக்கு ஓடிப் போனது நேரம். சரஸ்வதி கோவிலின் ஐந்தரை மணி தீபாராதனை தவற விடக் கூடாது. செமஸ்டர் ஆரம்பத்திலும், இறுதியிலும் கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது பலர் கண்ணை மூடிக்கொண்டும், சிலர் கண்ணை மூடாமல் புது வரவுகளையும் வேண்டிக்கொண்டார்கள். குளிர்ந்தாலும் புல்வெளியில் அமர்ந்தோம். ஆங்கிலம் தெரியாதவர்களும் நயாகராவை ரசிப்பது போல புரியாத மொழியில் பாடப்பட்ட பஜன்களில் ஆழ்ந்து போனாள். “நந்து… மூன்றாவது வருஷக் கடைசியில் இங்கே உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது ஞாபகம் இருக்கா”? “அது எப்படிடா மறக்க முடியும். அன்னிக்குத்தான் நீ வெளுத்து வாங்கினியே. ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்ம மனசுக்கு சரின்னு பட்டா எது வேணும்னா செய்யலாம். கழுதை மேல் போனவன் கதையா உலகத்துக்குப் பலவிதமான எண்ணங்கள், கருத்துக்கள். எல்லாவற்றையும் காதுல வாங்கிட்டு, முடிவை மட்டும் நாமதான் சிந்திச்சு எடுக்கணும்னு ஒரு பெரிய அட்வைஸ் இல்ல கொடுத்தே”? “ஆமாம்பா.. என்னென்னவோ உளறிண்டு இருந்தேன் அன்று. நம்ம நட்பைக் காதலா கொச்சைப்படுத்திட்டாங்க. இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கேன்னு கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது”. “அது தேவலையே. கலைவிழாவில உன்னோட ரூம்மேட் ஜனா, தண்ணியப் போட்டுட்டு வந்து, அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்; சொல்ல தில் இல்லை; அதான் நான் உடைக்கிறேன்ன போது நானே நம்பிட்டேன்”! “அப்போ உன்கிட்ட உண்மைய விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு”. நன்கு இருட்டியிருந்தது. எங்களின் விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தோம். அங்கேயே சாப்பிட்டு, சீக்கிரமாய் தூங்கி, காலையில் டில்லி திரும்பலாம் என்பதுதான் திட்டம். ரொம்ப நாளாய் பார்க்காத சந்திரன். முக்கால்தான் இருந்தார். இருந்தாலும் பௌர்ணமி போல் தோன்றியது எனக்கு. மெள்ளக் கையைக் கோர்த்து கொண்டு “பெஹ்லா நஷா…” பாடிக்கொண்டே வந்து சேர்ந்தோம். “டேய்… நான் குளிச்சுட்டு வந்துடறேன். கார்த்தாலே டைம் இருக்காது” என்று நந்து புகுந்து விட்டாள். ஆண்கள் சோம்பிக்காமல் டிவி சேனல் மாற்றுவது போல பெண்கள் அனைவருமே குளியலறையில் நேரம் செலவழிக்கிறார்கள். கல்லூரியின் பழைய செய்தித்தாள்களை அழகாக அடுக்கி இருந்தார்கள். பல வழக்கமான நிகழ்வுகள். புரட்டியதில் பெண்களின் கூடைப்பந்தாட்டம்தான் விளையாட்டு விழாவில் அதிகம் பேர் நுழைவு சீட்டு வாங்கிய நிகழ்ச்சி என்றிருந்தார்கள். ஒரு பெண், ஆண்கள் விடுதியில் மாட்டிக் கொண்டு நீக்கப்பட்டது செய்தியாக மிரட்டியது. கலைவிழாவில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்காதது பற்றி முறையிட்டிருந்தார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த செய்திகள் மாறுமா என்பது சந்தேகமே. நந்தினி நைட்டியில் தூங்கி இருந்தாள். எனக்கும் காலையில் விழித்தது, கண்ணை சொக்கியது. விளக்கை அணைத்து, மனைவி இல்லாத ஒருத்தியுடன், ஒரே கட்டிலில் முதல் முறையாக படுக்கை. கண்ணை மூடிக் கையைப் போட்டேன். அவளின் போர்வைக்குள் நுழைந்தபோது விளக்கைப் போட்டாள் நந்தினி. “கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்”. தூக்கம் கலைந்து எழுந்த நான் “டைம் என்னாச்சு?” என்று கேட்டு பதில் வராமல் இரண்டு அடித்து பத்து மணித்துளிகள் என்று அறிந்தபோது சூரிதாருக்கு மாறி இருந்தாள். “தோழா…தோழா… தோள் கொடு தோழா”வை கத்தவிட்டு உள்ளூர் தேனீரோடு வண்டியைக் கிளப்பினாள். “நந்து ‘ரோஜாக்கூட்டம்’ பார்த்தியா? தமிழ் சங்கத்தில் போட்டார்களா”? “இல்லேப்பா… நான் ‘ஃபைவ் ஸ்டார்’தான் லயிச்சு பார்த்த கடைசிப் படம்”. அதன் பிறகு நான் தூங்கி போனேன். அவள் விழித்திருந்து என்னை மீண்டும் டெல்லியில் ‘கந்தர் சஷ்டி கவச’த்துடன் நுழைத்தாள். -பாலாஜி பாஸ்டன் – (ஃபெப். – 2 – 2003) பகிர் Email Facebook Print Twitter WhatsApp Like this: Like ஏற்றப்படுகின்றது... Related This entry was posted in Uncategorized. Bookmark the permalink. ← தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் Officespace → 11 responses to “ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)” KARTHIKRAMAS | 4:26 முப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி பாபா, விசாரிப்புக்கு நன்றி. திடீர்னு எழுத சொன்னாங்க சரின்னேன்னன் . திடீர்னு கேக்குறத நிர்றுத்திப்புட்டாங்க. அதுக்கும் சரின்னு வாளாவிருக்கிறேன் :-). கா உட்டுட்டாங்கன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேக்கலாம்னா , அதுவும் தெரியமாட்டேங்குது 🙂 KARTHIKRAMAS | 4:27 முப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி கதைக்கான கமெண்ட்டை கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்; பெரிசா உபயோகமான கமெண்ட் எல்லாம் எதிர்பார்க்க கூடாது சரியா 🙂 Chenthil | 8:17 முப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி Hi Bala, Good story. In the movie Indian, Urmila will say about her relationship with Kamal as “Neither Green light to go ahead nor Red light to stop. It is sort of a yellow light in between”. I was reminded of that dialogue while reading this story. You have got a very natural way of writing. Boston Bala | 1:02 பிப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி கார்த்திக்ராமஸ்: என்ன விசாரிப்பு ? புரியலையே…! நன்றி செந்தில் 🙂 KARTHIKRAMAS | 1:10 பிப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி Sorry for the mottai msg. This was about your previous Thamizoviam vimarsanam post. I thought If I write my comment there you probably wont read it 🙂 KARTHIKRAMAS | 1:27 பிப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி //இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் *முன்னேறியிருக்கேன்னு* கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது”.// I took it in a good sense , meaning, how far you are successful in ur life than her. 2 nd time I got it right. “nerungki irukkeennu” may be a suggestion. //”கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் *அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்*”.// intha 2 idangkaL muthal vaasippil leesaay puriyalai. Boston Bala | 2:45 பிப இல் ஜூன் 2, 2004 | மறுமொழி நன்றி கார்த்திக்ராமஸ் 🙂 வாராவாரம் எழுதுகிறீர்கள் என்றால், வாரம் ஒரு ரிமைண்டர் அனுப்புவாங்களா என்ன 😛 அந்த மாதிரி நீங்க எழுதிண்டே இருங்க 😀 Pavithra | 6:06 முப இல் ஜூன் 3, 2004 | மறுமொழி Bob…where art thou?! Chandravathanaa | 9:27 முப இல் ஜூலை 29, 2004 | மறுமொழி nantrayirunthathu பிங்குபாக்: Blogkut Sangamam Contest: College Life Story: கல்லூரி - போட்டி « Snap Judgment பிங்குபாக்: #96 Movie – 10 Impressions on Love, Lust & Nostalgia | 10 Hot மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. இதற்காகத் தேடு: Tweets by snapjudge அண்மைய பதிவுகள் Ponniyin Selvan Movie: What made Mani Ratnam to take it? PS1 Reasons: Blue Sattai Maran PS1 ஏன் எடுத்தார்கள்? No Shave November அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன? அளத்தலும் ஆவணங்களும் கல்கி – மணி ரத்னம் dichotomy: இரண்டு பொன்னியின் செல்வன்கள் சுந்தர சோழராக எவரைப் போட்டிருக்கக் கூடாது? பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்? மீண்டும் டொனால்டு டிரம்ப் வருவதற்கான கால்கோள் யார் தெரியுமா? நான்தான்! போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே !? ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி குறித்து மு. பரமசிவம் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை Ante Sundaraniki: அன்டே சுந்தரினிகி (அடடே சுந்தரா) எண்ணுதற்கு யாவர் வல்லார்? – கிரயம் காப்பகம் நவம்பர் 2022 செப்ரெம்பர் 2022 ஜூலை 2022 ஜூன் 2022 மே 2022 ஏப்ரல் 2022 மார்ச் 2022 பிப்ரவரி 2022 ஜனவரி 2022 திசெம்பர் 2021 ஓகஸ்ட் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 ஜனவரி 2021 திசெம்பர் 2020 நவம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஒக்ரோபர் 2018 செப்ரெம்பர் 2018 ஜூன் 2018 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூன் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 மே 2008 ஏப்ரல் 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 திசெம்பர் 2005 நவம்பர் 2005 ஒக்ரோபர் 2005 செப்ரெம்பர் 2005 ஓகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005 திசெம்பர் 2004 நவம்பர் 2004 ஒக்ரோபர் 2004 செப்ரெம்பர் 2004 ஓகஸ்ட் 2004 ஜூலை 2004 ஜூன் 2004 மே 2004 ஏப்ரல் 2004 மார்ச் 2004 பிப்ரவரி 2004 ஜனவரி 2004 திசெம்பர் 2003 பக்கங்கள் அனுபவம் அமெரிக்கா இந்தியா குத்திக்கல் தெரு குத்திக்கல் தெரு – 1 குத்திக்கல் தெரு – 3 குத்திக்கல் தெரு- 2 சினிமா சுய சோதனை சூடான சரக்கு தொகுப்புகள் – தள வரைபடம் பதில்கள் – FAQ புத்தகம் பேட்டி Blogroll +: etcetera :+ =விடை தேடும் வினா? அகத்தீடு அட்டவணை அயில்வார்நஞ்சை அரசியல்வாதி அரவாணி அரிச்சந்திரன் அலைபாயுதே அவியல் ஆகாசவாணி ஆங்கிலேயன் ஆஞ்ஞானம் இங்கிலாந்து இதழ் இத்யாதி இந்தியன் இன்று இலக்கியன் இலம்பகம் ஈழத்தமிழன் ஈழம் உக்கடத்துப் பப்படம் உங்க ஏரியா உபன்யாசி உப்புமா உருப்படாதவன் உருப்படி உலா வரும் ஒளிக்கதிர் உலோட்டி உஷ்ணவாயு ஊர்சுற்றி எங்க ஏரியா எம்டன் எழுத்து ஒன்றுமில்லை கடலை கடி கடிகையார் கனடா கனிமொழி கப்பி கரிப்புறத்திணை கருத்து கறுப்பி கலகக்காரன் கலம்பகம் கலாம் கவிஞர் காக்டெயில் காஞ்சி கானா காபி பேஸ்ட் கார்காரர் கிரி அஸெம்பிளி குசும்பன் குடிகாரன் பேச்சு குப்பை கென் கேமிரா கண்ணாயிரம் கைக்குள் பிரபஞ்சம் கைமண் கொலம்போ கோமாளி கோலு சந்தக்கட செல்லாயி சன்னாசி சரக்கு சரம் சரஸ்வதி சர்வே-சன் சற்குரு சாட்டான் சாம்பார் மாஃபியா சிந்தனாவாதி சினிமாகாரன் சின்ன கிறுக்கல் சிவியார் சுட்ட தமிழ் சுட்டன் சுண்டல் சுருணை சுவரோவியன் சூன்யம் சென்னைவாசி சேவகி சோடா பாட்டில் ஜெத்மலானி ஜெயமோகன் டாக்டர் டாக்டர் டாலர்வாசி டிசே தமிழன் டின்னர் டுபுக்கு டூப்புடு டைரி தங்கபஸ்பம் தபால் தமிழ் செய்திகள் தம்பி தல திரித்தல் துட்டு துள்ளி தேனிக்காரன் தொட்டி தோட்டக்காரன் நகரம் நல்ல பையன் நா காக்க நாதன் நானே நானா நார்வே நிஜம் நிதர்சனம் நியூஸிலாந்து நிலம் நீதிபதி நீதிலு நேரடி நேஹா பக்கிரி பட்டணம் பொடி பண்டிட்ஜி பண்ணையார் பயணி பல-ராமன் பாசமுள்ள பாண்டியன் பாட்டாளி பிலிம் புரியிலி பெரிய கிறுக்கல் பேப்பர் புலி பொம்மு பொயட் போக்கன் ப்ப்ப்பூ மங்கை மடி மண் மதராசி மதுர மனோகரம் மாத்து மீறான் முயற்சி முயல் முரசு (கேப்டன் அல்ல) முரு(க்)கு மூக்கன் மேலெழுத்து மொழி ரிசர்ச்சு ரீல் வம்பு வலைச்சரம் வள்ளல் வவ்வால் வாதம் வால் விக்கன் விமர்சகன் விளையாட்டு வெங்காயம் வெட்டி BBthots Blogbharti Cinema E=mc^2 Hawkeye India Uncut Lazygeek Sharanya Manivannan SMS Superstarksa Uberdesi Unplugged தெரியாத செய்தியோடை ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும். Email Subscription Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! Join 5,487 other followers Top Posts ராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள் How Congress survives Centuries? - Kalki Cartoon கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா Paruthi Veeran & Oram Po - Tamil Cinema Posters Sathya Cartoons - Keli Chithiram in Thuklak on Man... Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021 முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள் செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள் பிரசன்னா ராமஸ்வாமி @ சென்னை சங்கமம்: 'வானம் வசப்படும்' நாடகம் State of 'Mr.Clean' BJP - Kalki Cartoon 10 Hot மச்சி தமிழ் சினிமாவின் தலை பத்து கொலைகள் 13 Facebookers about Suzhal – Amazon Prime TV Series: சுழல் 10 Social Media Opinions about Vikram: விக்ரம் List of Online Tamil Magazines and How to Write for them 119 Tamil Freedom Fighters அந்தக் கால பேசும் செய்திகள் இசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள் இசை – முப்பது பதிவுகள் கொரொனா வைரஸ் – 10 பதிவுகள் அண்மைய பின்னூட்டங்கள் தமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் List of Online Tamil… NR Daasan – Writers and… இல் பூர்விகரான புலவர் |… வளநீர்ப் பண்ணையும் வாவியும் இல் பொன்.முத்துக்குமார் வளநீர்ப் பண்ணையும் வாவியும் இல் Snapjudge தமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் Snapjudge அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள் இல் Snapjudge கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா இல் Snapjudge சொல்வனம் ஒளிவனம் மற்றும் … இல் வெப்3.0 – ராவோ… வெப்3.0 – ராவோடு ராவாக ம… இல் சொல்வனம் ஒளிவனம் மற்… கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா இல் Kiruba Nagini NR Daasan – Writers and… இல் Pandian Ramaiah டாக்டர் நாகேஸ்வரன் –… இல் brahmintodayDr vasan… தாசி? விலைமகள்? பணிப்பெண்? இல் Snapjudge தாசி? விலைமகள்? பணிப்பெண்? இல் kumar கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா இல் தாசி? விலைமகள்? பணிப… America Authors Blogs Books Cartoons Chennai Cinema Congress Cool Dead Economy Elections Fiction Films Finance GOP Images India Jeyamohan Kids Library Life Lists Lit Mccain Movies Music News Obama People Photos Pictures Politics Polls Read Reviews Songs Story Tamil Tamils Temples Twitter US USA Women Writers அமெரிக்கா அரசியல் இசை இணையம் இந்தியா இலக்கியம் எழுத்தாளர் ஒபாமா கதை கமல் கருத்து கார்ட்டூன் குடியரசு சினிமா ஜெயமோகன் டிவி தமிழ் திரைப்படம் தேர்தல் படம் பராக் பாடல் புத்தகம் புனைவு பெண் வாக்கு வாசிப்பு விமர்சனம் விளம்பரம் Top Clicks snapjudge.wordpress.com/2… snapjudge.files.wordpress… youtube.com/watch?v=-Ht4q… snapjudge.files.wordpress… snapjudge.files.wordpress… awardakodukkaranga.wordpr… 10hot.wordpress.com/2022/… photos1.blogger.com/img/2… snapjudge.files.wordpress… மே 2004 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « ஏப் ஜூன் » Follow Snapjudge in Twitter FAIR: It’s Time to Hold News Media Accountable for Transphobia - The need for more transgender representation in th… twitter.com/i/web/status/1… 54 minutes ago A futurist sets the stage for the next 1,000 years We don’t need one Elon Musk. We need 8 billion empathic futuris… twitter.com/i/web/status/1… 14 hours ago சோம வார சந்தேகம்: பரமசிவன் கழுத்தில் இருப்பது மின்னூக்கியா? காதொலிப்பானா? #சிவ #சிவா 22 hours ago The Guardian: Can you solve it? Puzzles for blockheads. theguardian.com/education/2022… 1 day ago Slate: Brain development: The myth the brain "matures" when you're 25.. slate.com/technology/202… 1 day ago The Washington Post: UC-Berkeley can't use race in admissions. Is it a model for the country?. washingtonpost.com/education/2022… 1 day ago Walkers in the City: book “The Intimate City” by New York Times architecture critic, Michael Kimmelman #nyc street… twitter.com/i/web/status/1… 1 day ago Mother of NYC heiress paid 'deprogrammer' big bucks after daughter 'brainwashed' by college's woke agenda Mount Ho… twitter.com/i/web/status/1… 1 day ago Meta’s Adversarial Threat Report, Third Quarter 2022 3 networks we took down in the United States, China and Russi… twitter.com/i/web/status/1… 1 day ago “A Souvenir of Me,” written by Kemi Falodun and originally published by Agbowó, which describes itself as “a common… twitter.com/i/web/status/1… 1 day ago The emerging era of cell engineering: Harnessing the modularity of cells to program complex biological function… twitter.com/i/web/status/1… 1 day ago American Problem of Rising Roadway Deaths #cars #insurance Why other rich nations have surpassed the USA in protec… twitter.com/i/web/status/1… 1 day ago Lost city of Atlantis rises again to fuel a dangerous myth Millions have watched Netflix hit Ancient Apocalypse, w… twitter.com/i/web/status/1… 1 day ago Dressing Wakanda: Mayan & Aztec history Neckpiece represent Spondylus shell Modeled on isicholo, Zulu married wom… twitter.com/i/web/status/1… 2 days ago ‘Black Panther: Wakanda Forever’ #Women Ryan Coogler feeds his own & public’s grief into story, infusing movie wi… twitter.com/i/web/status/1… 2 days ago How ‘Black Panther’ Builds Complex Characters From the Politics of Colonization righteously angry men of color wh… twitter.com/i/web/status/1… 2 days ago How Did 🍆 Become Our Default Sex Symbol? #apple #eggplant Language of food has always veered perilously close to e… twitter.com/i/web/status/1… 2 days ago Sam Bankman-Fried and the Long Road to Taking Crypto Mainstream The disgraced founder of FTX make it look appealin… twitter.com/i/web/status/1… 2 days ago CONSTRAINTS: A HOMETOWN ODE BY ANNE P. BEATTY #ESSAY #RUMPUS “As a kid, I was constantly looking beyond myself, b… twitter.com/i/web/status/1… 2 days ago Souvenirs of Climate Catastrophe Anna Badkhen | Emergence Magazine —commemorate the years of bad harvest, scarcity,… twitter.com/i/web/status/1… 2 days ago Flickr Photos More Photos a a பரிவொன்றை தெரிவுசெய் 10 (5) 100 (2) 20 (2) 2004 (2) 2006 (1) 2007 (5) 2008 (2) 2009 (12) 4 (1) 7 (2) AA (1) Aahaa (1) Aalavanthaan (2) Aasai (1) Abhidheen (1) Abortion (1) Abuse (1) achievements (1) Actors (4) Actress (5) Ad (8) ADD (1) Admissions (2) ADMK (9) Ads (12) advertisement (4) Advice (4) Advices (2) Advt (4) Affection (1) Agenda (1) Aggregators (2) Agriculture (2) AI (2) aireport2007 (1) Akshardham (1) Alagiri (1) Alcohol (2) Alerts (1) Allegations (1) Alone (2) Alternate (1) Amazon (3) America (30) Amu (1) Analysis (6) Anbumani (2) Andhra (1) Angels (1) Animal (1) Animals (2) Anna (2) Anniversary (2) Anonymous (1) Answers (12) AP (1) Appreciation (2) Arasu (6) Archives (1) Arguments (2) ARR (1) Articles (4) Arts (9) Arunagiri (1) Asia (1) Asogamithiran (2) Asokamithiran (2) Asokamithran (2) ASPCA (1) Assassination (1) assassinations (1) Assumptions (1) Athletes (1) Audio (12) Author (3) Authors (4) Autobiography (1) AV (1) AVM (3) Award (1) Awards (4) Azhagiri (1) அதிபர் (2) அழகு (1) ஆப்ரிக்கன் அமெரிக்க (18) இந்தியா (13) இனம் (21) உலகம் (12) எட்வர்ட்ஸ் (3) ஒபாமா (141) கருத்து (110) கருத்துக்கணிப்பு (5) கறுப்பர் (14) குடியரசு (56) குடியரசு-பிறர் (6) சமூகம் (3) செய்தி (53) செவ்வி (22) ஜனநாயகம் (83) ஜனநாயகம்-பிறர் (2) ஜார்ஜ் புஷ் (13) தகவல் (51) தமிழ்ப்பதிவுகள் (17) துணுக்கு (32) துணை ஜனாதிபதி (7) நாடர் (1) நிகழ்வுகள் (3) நையாண்டி (1) பணம் (14) பால் (2) பெண் (14) பேலின் (18) பைடன் (4) பொது (120) மிருகங்கள் (2) மெக்கெய்ன் (76) ரான் பால் (5) ராம்னி (3) வலை (1) வாக்களிப்பு (15) விமர்சனம் (1) விளம்பரம் (13) வீடியோ (8) வெண்முரசு (1) ஹக்கபீ (4) ஹில்லரி (57) Baby Blues (1) Backscratch (1) Backup (1) Balachander (1) Bangalore (1) Banner (5) Banners (7) Basketball (3) BBC (4) BCCI (1) BE (1) Beach (1) Beauty (3) Behavior (1) Beliefs (2) Best (1) Bhagyaraj (1) Bharathi (1) Bharathiraja (1) Bheema (1) Billboards (1) Biodata (5) Biosketch (1) Biz (2) BJP (4) Black (1) Blind (1) Blink (1) Blog (8) Blogger (6) Bloggers (12) Blogroll (2) Blogs (38) Blogspot (5) Blondie (1) Bloomberg (1) Blues (1) Bluetooth (1) Bombay (1) Bonus (1) Book (4) Bookmarks (2) Books (64) Boss (1) Boston (6) Brahminism (1) Bribes (1) Buddhism (1) Budget (3) Bureaucracy (1) Burn (1) Bus (1) Business (4) Bye (1) CA (1) Cake (1) Calendar (1) Campaign (1) Candidates (5) Cannes (1) Capital (1) Capitalism (1) Captains (1) Caption (1) Carbon (2) Cargil (1) Cartoons (102) Cartoon (16) Caste (2) Casting (1) Category (1) Cats (1) Caution (1) Cavs (1) CD (1) Celebrations (1) Celebrity (1) Cement (1) Censor (1) Chaaru (1) change (1) Characterizations (1) Characters (1) Chat (1) Chats (1) Chavez (1) Cheney (1) Chennai (15) Chennai Cutchery (1) Cheran (1) Child (2) Children (3) China (3) Chocolates (1) Christ (1) Christmas (1) Chronology (1) Chumma (2) Church (1) CIA (3) Cinema (105) Classic (1) Classics (1) Clinton (3) Closeup (1) Coal (1) Coimbatore (1) Coincidence (1) Collections (1) College (2) Colleges (1) Colombia (1) Color of Money (1) Columns (1) Comandments (1) Comedy (3) Comics (17) Comments (3) Commerce (2) Commitment (1) Commonsense (1) Communism (3) community (2) Comparison (1) Computer (3) Concepts (1) Conclusion (1) Conference (1) Conflicts (1) Congress (6) Construction (1) Contacts (1) Content (3) Contest (3) Context (1) Controversy (1) Conventions (1) Conversation (1) Cool (1) Copyrights (5) Cornered (1) Corruption (3) Coulter (1) Countries (1) Court (2) Cow (1) Craze (1) Crazy (1) Creamy Layer (1) cricket (8) Criteria (1) Critic (2) Criticism (3) Culture (4) Customer (2) CV (1) Daily (1) dalit (1) Dance (1) Dasavadharam (2) Dasavatharam (5) Data (2) Daughter (2) Dead (4) Death (3) Deepavali (1) Defamation (2) Defence (1) Define (1) Definition (1) Definitions (2) Delhi (2) Demand (1) Democracy (1) Despair (1) Dev (1) Devar (1) Development (1) Devotion (1) Dewar (1) Dhanush (1) Dhasavadharam (1) Dhasavatharam (1) Dhravidam (1) Dialog (2) Dialogues (2) Diary (1) Dictionary (1) Diet (1) Differences (2) Digg (1) Dinakaran (3) Dinamalar (2) Dinamani (6) Director (1) Disabled (2) Disasters (2) Disclaimers (1) Disclosure (1) Discussions (1) Diversification (2) Diwali (2) DJIA (1) DK (1) DMDK (1) DMK (25) Documentary (1) Dolls (1) Donations (2) Doubt (1) Doubts (2) Dow (2) Dowry (1) Drafts (4) Dravidam (1) Draw (1) Dreams (2) Drinks (1) Drunkard (1) Dummies (1) Dump (1) Duverger (1) Dynasty (1) Earth (1) Easter (1) Economics (2) Economy (9) Editor (2) Education (6) Eelam (5) Eezham (6) Ego (1) Elections (25) Electricity (2) Elements (1) Email (3) Emmanuel (1) Employment (2) Endorsements (1) Energy (2) Engg (1) Engineering (1) English (18) Enmity (1) Environment (4) EPW (1) Essays (2) Ethanol (1) ethics (1) Euthanasia (1) Evano Oruvan (1) Events (6) EVR (1) Excerpts (1) Expectations (1) Expenses (1) Experiences (4) Expression (1) Eyesight (1) Fables (1) Faces (3) Facts (1) Fall (1) Family (1) Famous (1) fascism (1) Favorites (1) FBI (1) Fear (1) Feedback (2) feedbacks (6) Feeds (2) Female (3) Females (4) Feminism (2) Festival (2) Festivals (2) Fiction (7) Filmfare (1) Films (38) Finance (5) Fire (1) Fishermen (1) Flag (1) Flickr (2) Florida (1) FM (1) Foe (1) Folks (1) Food (1) Forty Million Dollar Slaves (1) Forward (2) Four (1) France (1) Free (3) Freebie (3) Freedom (4) Frequency (2) friends (2) Fun (21) Functions (1) Games (1) Gandhi (1) Ganesan (1) Gas (1) generalizations (1) Germany (1) Gilli (2) Global (2) Global Warming (1) Globe (2) God (3) Golu (2) Good (1) Google (2) Gore (1) Gossips (3) Govt (6) Graphics (2) graphs (1) Grass (1) Greed (2) Greetings (1) Grip (1) Group (1) Guatemala (1) Guide (2) Guidelines (1) Guna (1) Hair (1) Hairstyles (1) Halloween (1) Hanuman (1) Happy (1) harassment (1) Haridwar (1) Harry (1) Harvard (1) Hate (1) Hazaaron Khwaishein Aisi (1) HBO (1) Headquarters (1) Health (5) Healthcare (2) Hear (1) Hell (1) Help (3) Hereditary (1) Heritage (1) Hero (1) Hillary (3) Hindi (6) Hindu (2) Hinduism (2) Hindustani (1) Hindutva (2) History (11) HMO (1) Hoardings (2) Hollywood (1) home (1) Homework (1) Houses (1) Howto (1) HTML (1) Huckabee (1) Human (1) Husbands (1) IAS (2) Icarus (1) Icecream (1) Ideas (2) Identity (2) Ilaiyaraja (2) Images (28) Imaginary (1) IMDB (1) Immanuel (1) Improvment (1) Inbox (1) indecent (1) Independence (3) Independent (2) Index (4) Indhira (1) India (17) Indira (1) individuals (1) Indonesia (1) Indra (2) Infectious (1) Infinity (1) Influence (1) Info (1) Information (1) innovative (2) Inru (1) Insights (1) Inspiration (1) Installations (1) Insurance (2) Inter-state (1) Intergration (1) International (1) Internet (5) Interpret (1) Interpretation (1) Interview (4) Intra-state (1) Intro (1) Introductions (1) Investing (1) Invitations (1) IP (1) IPa (1) IPaa (1) IPO (1) IR (2) iran (1) Iraq (2) Irritations (1) Islam (3) Issue (1) Issues (5) IT (1) Jayamogan (4) Jayamohan (4) Jayamokan (1) jazz (1) Jesus (1) Jeyalalitha (2) Jeyamogan (5) Jeyamohan (5) Jeyamokan (1) JJ (1) Jobs (3) Jokes (8) Journal (2) Journals (3) Judges (1) Judgment (1) Judgmental (1) Junk (1) Junta (1) Jury (1) Justice (5) Kaalai (1) Kalachuvadu (1) Kalainjar (5) Kalam (1) Kalki (6) Kamal (11) Kamalahasan (3) Kamalahassan (5) Kamalhasan (4) KamalHassan (4) Kanimozhi (3) Kargil (1) Karnataka (2) Karunanidhi (10) katara (1) kathak (1) Kathir (1) Kattabomman (1) Kavariman (1) Kavidhai (1) Kavithai (4) Keyboards (1) KGB (1) Kid (5) Kids (6) Kindergarten (2) Kings (2) Kirukkal (1) KIT (1) KK (1) KKK (1) Kosovo (1) Kosu (2) Kovai (1) Krishnadevarayar (1) Kumudam (8) Kumudham (11) Kungumam (4) Kuruvi (1) Lalu (1) Lament (1) Lampoon (1) Language (3) Law (4) Lawrence (1) Lawsuits (1) Lebron (1) Left (1) Letters (1) Libby (1) Liberalization (1) Library (11) Life (9) Lifesketch (1) Limit (1) Lingering (1) Links (16) Listen (1) Lists (20) Literature (23) Local (3) Logic (2) Lollu (2) Loss (1) Love (2) LTTE (9) Lyrics (21) MA (2) Maatru (1) Madan (1) Madhavan (2) madras (2) Madurai (2) Mag (4) Magazine (4) Magazines (7) Magz (6) Mahabharat (1) Mails (1) Malaysia (1) Male (1) Management (2) Mangammal (1) manifesto (1) Manipulation (1) Manoj (1) Map (1) Maps (1) Maran (2) Marathadi (1) Marilyn (1) Marketing (3) Markets (1) Marriage (3) Marriages (1) Marxism (1) Mask (1) Masks (1) Masthana (1) Mathi (1) Mathy (12) MBA (1) MDs (1) meanderings (1) Meaning (2) Medaimani (1) Media (11) Medical (2) Meet (2) Meetings (1) Meets (1) Melody (1) Meme (3) Memoirs (1) Metaphors (2) MFA (1) MGR (3) Michael Jordan (1) Michelle Singletary (1) Misc (1) MK (3) MLA (2) Mob (2) Mokkai (1) Monarchy (1) Money (1) Moon (1) Moral (3) Morality (1) Mosquito (1) Motivation (1) Move (1) Moveon (1) Movie (6) Movies (125) Mozart (1) Mozhi (1) MP (3) MSDN (1) MSM (5) MSV (1) Murder (2) Music (27) Muthu (1) Muthulingam (1) Mylapore (1) myth (1) Naangori (1) Naanj Kadavul (1) Nagulan (1) Nakulan (1) Names (5) Naming (4) Nandha (1) Nanocup (1) Nasar (1) Nassar (1) Nasser (1) Nature (2) navarathri (1) Nayak (1) NBA (2) Necessity (1) Needs (2) Negative (3) Net (1) Netflix (5) NETS (1) New England (1) New Jersey (1) New Mexico (1) Newport (1) News (65) Newsweek (1) Newyorker (6) NGO (1) Night (1) Nike (1) Niranjan (1) Njaani (3) Nominations (1) Notes (2) Novel (3) Novels (2) npr (1) Nuclear (2) Nuisance (1) Numbers (1) Numerology (1) Nutcracker (1) nutrition (1) NYC (1) NYT (8) Obit (1) Obits (1) Observation (1) Observations (7) OCD (1) Office (1) OIG (2) Old (1) Olympics (1) Onion (3) Oohlalaa (1) op-ed (1) Op-eds (1) Opinion (5) Opinions (9) OPML (1) Orampo (1) Orchestration (1) Order (3) Organic (2) Original (2) Oscar (1) Outlook (1) Outsourcing (1) Owl (1) Pa Raghavan (2) Paa Raghavan (1) PaaRa (1) Paavannan (2) Padma (1) Page Rank (1) Paint (1) Paintings (1) Pakistan (1) panacea (1) PaRa (1) Paradox (1) Parakeets (1) Parent (1) Parenting (1) Parents (1) Parthasarathy (2) Party (2) Parzania (1) Parzival (1) Paste (1) Pasumai Thayagam (1) Pasumai Thayakam (1) Pasumpon (1) Patriot (1) Pattai (1) Pavannan (2) PBS (1) PD (1) Peace (2) Peanuts (1) People (4) perceptions (1) Performance (2) Periyar (5) Person (1) Personal (27) personality (1) Persons (1) perspectives (1) Pets (2) Philosophy (10) Philosphy (1) Photos (12) Picks (1) Pictures (12) Pigs (1) Pistons (1) Plus (1) PM (1) PMK (6) Podcasts (1) Poem (2) Poems (11) Poet (2) Poetry (3) Poets (3) Police (2) Politicians (7) Politics (73) Polls (16) Pollution (2) Pongal (3) Pooh (1) Poonga (4) Poongaa (4) Poonka (3) Poonkaa (3) Poor (1) Popups (1) Portraits (1) Position (1) Positive (2) Poster (4) POSTERS (16) Posts (3) Potato (1) Power (2) Powercuts (1) Prakash (2) Prakashraj (1) Prathab (1) Prathibha (1) Preach (1) Prediction (1) Predictions (1) Preservation (1) President (13) Press (1) Prez (1) Prices (1) Pricing (1) Primary (9) Print (1) Private (2) Prizes (1) Products (1) Project (2) pronunciation (1) Propaganda (1) Prostitution (1) Pshycho (1) Pshychology (2) psychology (2) Pulambal (1) Pun (2) Punch (2) Puns (1) Puthiyaparvai (2) Putin (1) Q&A (3) Quality (2) Quantity (2) Questions (13) quiz (7) Quote (14) Quotes (83) Race (1) Radio (1) Raghunathan (1) Rahul (1) Railways (2) Rains (1) Rajaji (1) Rajini (12) Rajiniganth (4) Rajinikanth (3) Rajiv (1) Rajni (9) Rajniganth (4) Rajnikanth (4) Rall (1) Ram (1) Rama (1) Ramadas (1) Ramar (1) Ramblings (4) Random (2) Ranks (1) Rates (1) Read (17) Readers (2) Rebels (1) Recap (1) Recession (1) Recognition (2) Refer (5) Reference (2) Reflections (2) Rejection (1) Relations (1) Relationship (1) Relationships (1) Religion (10) Remember (1) reminiscences (1) Republican (1) Research (4) reservation (2) Reservations (1) responsibility (1) Restriction (1) Restrictions (1) Results (2) Resume (1) Retail (1) Revelations (1) Review (7) Reviews (61) revolution (1) rhetoric (1) Rich (1) Right (1) Rishikesh (1) River (1) RKK (1) Roads (1) Robots (1) Rove (1) RSS (1) Rumor (1) Russia (2) Sachin (1) Sad (1) Sale (1) sales (2) Salma (3) Samachar (1) Sangamam (2) Sannasi (3) Santhome (2) Sarees (1) Sarika (1) Satire (10) Satrumun (2) Satyaraj (1) SC (1) Scapegoats (1) Schools (2) Science (2) Screenplay (1) Sculptures (1) Search (2) Security (1) Self Promotion (1) Selvaragavan (1) senses (1) sensex (1) SEO (3) Separate (1) Serena (1) Serials (1) Service (3) Sethu (1) Seven (1) Sex (4) Sexy (1) SEZ (1) Shankar (6) Sharapova (2) Shopping (1) Shows (1) Shreya (2) Sidebar (1) Simbhu (1) Similarity (1) Simran (1) Sindu (1) Single (1) Sivaji (14) Sivaji – The Boss (2) Size (1) Skills (1) Skirt (2) Smita (1) SMS (2) Sneha (1) Snippets (1) Society (4) Sociology (1) Software (2) Solutions (2) Somerset (1) Songs (21) Sources (1) Spam (1) Spams (1) Speech (2) Spelling (1) spending (1) spitzer (1) Split (1) Spoilers (1) Spoof (1) Sports (3) Spouses (1) Spy (2) Sreepriya (2) Sri Lanka (4) Srilanka (3) Sringaram (1) Sripriya (2) Sruvey (1) SSR (1) Stalin (2) State (1) States (1) Statistics (5) Stats (5) Statz (3) Story (11) Strategy (2) student (2) Studio 60 (1) Study (3) Stuff (4) Style (2) Subject (2) Suggestions (7) Suharto (1) Suicide (1) Sujatha (9) Sukumaran (1) Sun (7) Superstition (1) Supply (1) Support (1) Surrogate (1) Survey (9) Synopsis (1) Tabaco (1) Tag (1) Tags (1) Takeaways (1) Talkers (1) Talks (2) Tamil (13) Tamil Blog (722) Tamil Blogs (19) Tamil Cinema (4) Tamil Movie (2) Tamil Movies (4) Tamil Nadu (5) Tamil News (3) Tamil Poems (3) Tamil99 (1) Tamilnadu (3) Tamiloviam (1) Tamils (1) TamilVeli (2) Tax (1) Tech (1) Technicians (1) Technology (3) tehelka (1) Telugu (4) Template (2) Templates (1) Temple (2) Ten (3) Tendulkar (1) Tennis (4) Terrorism (2) Test (1) Thamizhamanam (1) Thamizhmanam (5) Thamizmanam (6) Thanks (1) Thasavadharam (1) Thasavatharam (2) Theater (1) Theory (1) Thinathanthi (4) Think (1) Thinnai (7) Thirumalai (1) Thiruvilaiyadal Aarambam (1) Thoovaanam (1) Thoovanam (1) Thoughts (7) Thravidam (1) Thuglak (3) Thuglaq (2) Thuklaq (3) Tips (7) Titles (3) TN (1) TOC (1) Today (2) Todo (8) TOI (1) Tomato (1) Top (1) Top 10 (1) Torture (1) Tour (1) Tourist (1) Tourists (1) TR (1) Trademark (1) Trailer (1) Trailers (1) Trains (2) Transformations (1) Translation (2) Translations (3) Transparency (1) Travel (1) Trees (1) Trichy (1) Tricks (1) Trip (1) Trivia (4) Turkey (1) TV (19) Twist (1) Types (1) UI (2) Ulta (1) Uma (1) Unarvu (1) Uncategorized (3,244) Ungal Choice (1) Unipolar (1) Unity (1) University (1) Unmai (2) Unofficial (1) UP (1) URL (2) US (16) USA (71) USP (1) uspresident08-sasi-blogs (6) Ustad Bismillah Khan (1) Uyirmai (1) Vaidheesvaran (1) Vaidheeswaran (1) Vairamuthu (7) Vaitheesvaran (1) Vaitheeswaran (1) Vaithisvaran (1) Vaithiswaran (1) Value (1) Vambu (2) Varalakshmi (1) Vasanth (1) Vasudev (1) VC (2) Veeramani (1) Venture (1) VeSa (2) Vick (1) Video (4) Videos (6) Viduthalai (4) Vidyasagar (1) views (1) Vijayganth (2) Vikadan (3) Vikatan (1) Villains (1) Violations (1) Visit (2) Visitors (3) Visits (3) Vituthalai (2) Votes (1) War (2) Warming (1) Warning (2) Wars (2) Watch (4) Water (1) Wealth (2) Web (13) Webdesign (1) Wedding (2) Weddings (1) Weird (2) William C. Rhoden (1) Williams (1) Wimbledon (1) Wish (1) Wishes (2) Wishlist (2) Woes (1) Women (6) Work (1) Works (2) World (6) Worldwatch (1) Worship (1) Writer (2) Writers (3) WSJ (1) XMas (1) Yahoo (1) Year (2) Yoga (1) Youth (1) Youtube (4) Zen (1) Zoo (1) GMail StatBits * Accept that some days you’re the pigeon, and some days you’re the statue. * Solitude is independence * Call no man happy until he is dead - Oedipus * It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde * The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில விற்பனைக்கு வரவுள்ள புதிய யமஹா ரே ZR125 மற்றும் யமஹா ரே ZR125 ஸ்ட்ரீட் ரேலி ஸ்கூட்டர்கள் ஃபேசினோ அறிமுகத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டது. 113 சிசி என்ஜினுக்கு பதிலாக பிஎஸ்6 125சிசி என்ஜினை பெற உள்ளது. புதிய யமஹா ஃபேசினோ மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டர்களில் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் சிஸ்டம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. இது முன்பாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம் பெற்றிருந்தது. மேலும், பிஎஸ்4 நடைமுறையுடன் 110சிசி என்ஜின் பெற்ற யமஹா ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்க உள்ளது. 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் வழங்குகின்றது. முன்பாக விற்பனையில் உள்ள 113சிசி மாடலை விட சிறப்பான முறையில் 16 சதவீதம் எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி மைலேஜ் லிட்டருக்கு 58 கிமீ ஆகும். இந்த மாடலில் சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆப் சுவிட்ச், பல பயன்களுக்கான கீ, மடிக்கக்கூடிய ஹூக், யூ.எஸ்.பி சார்ஜிங் மற்றும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது மாறுபட்ட வண்ணங்களில் வழங்கப்படும். தற்போது விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட 10-15 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது. TAGS Yamaha Cygnus Ray-ZR Facebook Twitter Pinterest WhatsApp Previous articleரூ.3.80 லட்சத்தில் மாருதி சுசுகி ஆல்டோ VXi+ விற்பனைக்கு வெளியானது Next articleடிசம்பர் 21 முதல் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு ஆரம்பம் Automobile Tamilan Recent Posts ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் அறிமுகம் எப்போது.? ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது 315 கிமீ ரேஞ்சு.., டாடா டிகோர் EV கார் விற்பனைக்கு வந்தது EDITOR PICKS POPULAR POSTS பஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது 2019/01/10 2.9 மில்லியன் டொயோட்டா கரோலா கார்கள் திரும்ப அழைப்பு 2017/04/03 மாருதி சுசூகி இக்னிஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 2017/01/13 POPULAR CATEGORY செய்திகள்1937 கார் செய்திகள்1814 பைக் செய்திகள்1520 வணிகம்501 Wired292 Auto Show228 Auto Expo 2023131 Truck83 ABOUT US Automobile Tamilan is your news, car, bike electric vehicle. We provide you with the latest breaking news and videos straight from the auto industry.
தமிழில் பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, மேலும் பிழையாக திரிந்து விட்ட சொற்களை திருத்துவது என பலர் இணையத்தில் முயற்சிக்கிறார்கள்(hi...hi) ,மிகவும் நல்ல முயற்சி,ஆனால் சிலர் பிழையை திருத்துவதாக நினைத்துக்கொண்டு புதிய பிழைகளை உருவாக்கவும் செய்கிறார்கள், அப்படிப்பட்ட சில பிழையான பிழை திருத்தங்கள் (அப்படினு நினைக்கிறேன்)என் கண்ணில் சிக்கின ,அவற்றை என் பங்கிற்கு கொஞ்சம் அலசி முடிந்தளவு சீராக்கும் முயற்சியே இப்பதிவு. சில்லரை: சிறிய அளவிலான ஒரு தொகையை,பணத்தினை சில்லரை என்பார்கள், ஆனால் சில்லரையில் "ரை" என சிறிய "ர"வராது, "றை" என பெரிய "ற" பயன்ப்படுத்த வேண்டும் என சிலர் சொல்கிறார்கள், ஆரம்பத்தில் நானும் "சில்லறை என்றே பயன்ப்படுத்தினேன். ஆனால் அதன் பொருள் வேறாக இருப்பதை பின்னர் கண்டறிந்தேன். சில்லறை தான் சரி என்பவர்களின் வாதம் என்னவெனில், சில்லரையை , சில +அரை ,என பிரித்து ,சிலப்பாதிகள் என பொருள் வருகிறது இது தவறு , ஆனால் அறை என்றால் பகுதி எனவே சில +அறை =சில்லறை என்பதே சரி என்கிறார்கள். ஆனால் அறை என்றால் ஆங்கிலத்தில் ரூம் (Room)என சொல்லப்படுவதை குறிக்கும், எனவே சில +அறை என்றால் "Few rooms" ஆகிவிடுமே :-)) மேலும் "சில்" என்றால் குளிர்ந்த எனப்பொருள் வரும், அப்படி எனில் சில்லறை என்பதற்கு குளிர்ந்த அறை ,"Airconditioned Room" அல்லது cold room, என சொல்வதாகிவிடுகிறதே? சில்லரை என்ற சொல் தமிழில் மட்டும் இல்லை பல மொழிகளிலும் இருக்கிறது , வடமொழியில் சில்லர் வியாபார் (chillar vyapar,chillar=coin)என சில்லரை வியாபாரியை சொல்கிறார்கள். ஸ்பெயினில் sillar என்றால் ஒரு துண்டு கல் எனப்பொருள். chillara = making noise,நாணயங்கள் ஒலி எழுப்புவதால் சில்லரை நாணயம் என சொல்வதும் புழக்கத்தில் வந்திருக்கலாம். சல்லிக்காசு என அக்காலத்தில் நடுவில் ஓட்டை உள்ள நாணயத்தினை சொல்வதுண்டாம், சல்லிப்பைசா கிடையாது என பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. காசு என்பதில் இருந்து தான் cash என்ற சொல் உருவானது என்றும் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் "silly" என்றால் அற்பமான என்ற பொருள் உள்ளதையும் கவனத்தில் கொள்ளலாம்,எனவே உலக அளவில் மொழிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருந்துள்ளது, பின்னர் தனித்தனியே வளர்ச்சியடைந்து தனி வடிவம் பெற்றிருக்கலாம் என பல மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். எனவே சில்லர் என்ற சொல் பல மொழிகளிலும் சிறிய அளவை(பொருள்) குறிக்க பயன் படுகிறது எனலாம். தமிழிலும் "சில்லு" என்ற சொல் சிறிய, துண்டான ஒரு பொருளை குறிப்பதாக பயன் பாட்டில் உள்ளது. உடைந்த பானை துண்டு, கூறை வேயும் மண் ஓட்டின் துண்டுப்பகுதியை எல்லாம் "ஓட்டாஞ்சில்லு" என்போம், அதனை வைத்து கட்டம் போட்டு ஆடும் விளையாட்டுக்கு "பாண்டியாட்டம்" என்று கூட பெயருண்டு. தேங்காயை சிதற விட்டால் கிடைக்கும் சிறிய துண்டினை தேங்காசில்லு என்று சொல்வதுண்டு. அதை பொறுக்குபவர்களை தேங்கா சில்லு பொறுக்கி என அழைப்பதுண்டு ,அமைதிப்படை படத்தில் சத்யராஜ் தேங்காசில்லு பொறுக்கியாக வந்து அரசியலில் விசுவரூபம் எடுப்பார் :-)) எனவே சில்லு என்றால் சிறிய அளவினை குறிப்பது என்பது தெளிவாகிறது. அரை என்றால் பாதி என்பது அனைவருக்கும் தெரியும், எனவே ரொம்ப சிறிய அளவிலான ஒரு தொகை என்பதை குறிக்க சல்லி,சில்லு ஆகியவை வழுவி சில்லு +அரை = சில்லரை என புழக்கத்தில் வந்திருக்கலாம். ஒரு வேலை பாதியில் நின்றுவிட்டால் "அரை" வேலை நடந்திருக்கிறது என சொல்லாமல் அரையும் குறையுமா நடந்தது என்பது வழக்கம், முழுவதுமாக முடியவில்லை என்பதை அழுத்தமாக சொல்ல கூடுதலாக "குறை" என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வது போல, எனவே பெரிய தொகை இல்லை ரொம்ப சிறிய தொகை அதுவும் சிறிய அளவிலான நாணயங்களாக என சொல்ல "சில்லரை காசு"என்ற பதம் பயன்படுத்தப்பட்டு ,புழக்கத்தில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன். எனவே சிறிய அளவிலான தொகைக்கு பொருட்களை விற்பதை ,சிறு வணிகம் அல்லது சில்லரை வணிகம் என்பது சரியானதே. அருகாமை: பக்கத்தில் இருக்கும் ஒன்றை அருகாமையில் உள்ளது என சொல்வதுண்டு,ஆனால் அச்சொல் தவறானது , எதிர்மறையான பொருளினைக்கொண்டது என சிலர் சொல்கிறார்கள். அதற்கு அளிக்கும் விளக்கம் என்னவெனில், ஒன்றை தெரிந்து இருப்பது அறிவது, தெரியாமல் இருப்பது அறியாமை, அருகு என்றால் பக்கத்தில் இருப்பது, அருகாமை என்றால் பக்கத்தில் இல்லை எனவே அருகாமை என்றால் தொலைவில் உள்ளது,அதனை பக்கத்தில் இருக்கு என சொல்லப்பயன்ப்படுத்தக்கூடாது என்கிறார்கள். ஆனால் "அருகாமை" என்ற சொல் சரியான தமிழ் சொல் என தமிழ் இணைய பல்கலையும், சென்னைப்பல்கலை அகரமுதலியும் சான்றுரைக்கின்றன. அப்படி எனில் அருகாமை என்ற சொல் சரியா,தவறா? அருகு என்ற சொல்லின் பல வடிவங்களை காண்போம். அருகல்,அருகன்,அருகர்,அருகிய,அருகுதல்,அருகாமை,அருகாண்மை. http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=130&x=0&y=0 அருகு என்றால் குறைந்து வருவது, சுருங்கி வருவது என்றப்பொருளில் பயன்ப்படுத்தப்படுகிறது., சிட்டுக்குருவிகள் நகரத்தில் அருகி வருகின்றன என சொல்வதுண்டு. தூரம் குறைவாக இருப்பதை அருகில் என சொல்லலாம் என்பது சரியே ஆனால் அதனை வைத்து அருகாமை தவறு என சொல்ல முடியாதே. அறிவின் எதிர்ச்சொல் அறியாமை ,மை,ஆமை என முடிவது எதிர்ச்சொல்லை குறிக்கும்னு வேற ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். அப்படி எனில் , இல் என்றால் இல்லை எனப்பொருள், தமிழில் "இல்பொருள் உவமையணி "என ஒன்று உண்டு. அப்படி எனில் இல்லைக்கு எதிர்ச்சொல் இல்லாமை ஆகிவிடுமா?எதிராகப்பொருள் அளிக்க வேண்டும், அதாவது இருக்கு என :-)) ஆனால் இல்லாமை என்றால் இல்லை என்று தான் பொருள் ,அப்படி எனில் அருகாமை என்றால் மட்டும் அருகில் இல்லை என எதிர்மறையாக எப்படி பொருள் வரும்? "மை" என்ற விகுதி எதிர்ப்பொருளை அளிப்பதல்ல, "மை" என்றால் உடையது, அங்கு உள்ளது என சுட்டப் பயன்படுவது. உதாரணம். கறுப்பு , கரிய நிறமாக இருப்பது ,இதனை "கறுமை" என்பார்கள். ஆ+மை என விகுதியில் சேர்த்தால் எதிர்மறைப்பொருள் தரும் என்றால்,"இல்= இல்லை"க்கு எதிர்மறையாக இல்லாமை வர வேண்டும் அப்படியும் வரவில்லை. ஒரு சொல்லின் விகுதியில் "ஆ" சேர்ப்பதால் எதிர்மறை சொல்லாக்கலாம் என தமிழில் ஒரு விதியுண்டு ஆனால் அதுவே பொதுவிதியன்று. கனி= பழம் கனி +ஆ= கனியா என்றால் பழமில்லை எனலாம், ஆனால் அது மட்டுமே எதிர்ச்சொல் என ஆகி விடாது.ஏன் எனில் காய் என தனித்த எதிர்ச்சொல் ஒன்றும் உள்ளது. ஹி..ஹி ...அப்போ காய்+ஆ = காயா என்றால் பழம் ஆகிடுமா? காயா(த) கானகம் என்றால் வெயில் படாத காடு என்று பொருள் வரும்! ஒரு சொல்லுடன் ஆ,ஏ,ஓ என விகுதியில் சேர்ப்பதால் வினா,வியப்பு போன்ற சொற்களை உருவாக்கலாம்னு வேற தமிழ் இலக்கணம் சொல்லுதே !!! இலக்கிய ரீதியாக கனியா என சொல்வதை பொதுமைப்படுத்தி ஒரு சொல்லின் விகுதியில் " ஆ +மை" சேரும் போது எதிர்மறைச்சொல் ஆகிவிடும் என அருகாமைக்கும் சொல்வது சரியல்ல,எப்படி எனப்பார்ப்போம். அருகு என்றால் பக்கமாக இருப்பது, அருகாமை என்றாலும் பக்கத்தில் இருப்பதே, அருகு என்பது வினைச்சொல் , அதற்கு வினைப்பெயர்ச் சொல் "அருகம்" ஆகும். அருகம்புல் என சொல்வது கூட இதனால் தான் ,அருகம்புல் ஒன்றோடு ஒன்றாக தொடர்ச்சியாக ,நெருக்கமாக,கிளைத்து வளரும் புல். அருகம்புல் ஒரு இடத்தில் வளர்ந்து விட்டால் அழிக்கவே முடியாது , ஒரு புல்லின் கணுவில் இருந்து இன்னொரு புல் முளைத்து "வலை"ப்போல பரவி விடும். அதாவது அருகருகே புல் முளைத்துக்கொண்டே போகும், அழிக்க இயலாத புல் அருகம் புல். இப்படி வலைப்போல அருகருகே உருவாகும் புல் என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் இப்புல்லினை வளர்ப்பார்கள். ஏரி ,குளக்கரை, பாலங்கள் கட்டிய இடங்களின் சரிவில் ,மழையால் மண் அரிக்காமல் இருக்க ,அருகம்புல்லினை நடவு செய்வது வழக்கம். தொடர்பு அற்றுவிடாமல் இருக்க வேண்டும், உறவு நிலைத்து நிற்க வேண்டும் என்பதனை சூசகமாக சொல்லவே கல்யாணம், இன்ன பிற சடங்குகளின் போது அருகம்புல்லினை பயன்படுத்துகிறார்கள், அதே போல வாழை மரம் கட்டுவதும், வாழையடி வாழையாக வம்சம் தொடர வேண்டுமாம்! ஒரு புல்லுக்கு கூட எப்படிலாம் யோசித்து பெயர் வைக்கிறாங்க பாருங்கய்யா :-)) எனவே , அருகாமை=அருகம்+ அமை புணர்ச்சி விதிகளின் படி, ஒற்றெழுத்து செல்ல ,வரு மொழியில் உள்ள "அ" நிலை மொழியில் உள்ள "க"உடன் சேர்ந்து நெடில் "கா"ஆகி ,அருகாமை ஆகிவிடுகிறது. அருகில் அமைந்துள்ள இடம் என்பதை அருகாமை இடம் எனலாம். இது எப்படினு இன்னும் புரியவில்லை எனில் , வெங்கடாஜலம் என்பதையோ ,விருத்தாஜலம் என்பதையோ பிரித்து எழுதிப்பாருங்கள் :-)) ******** முயற்சிக்கிறேன்: முயற்சி =effort. இது ஒரு வினைப்பெயர்ச்சொல் , ஒரு செயலை செய்ய முற்படுவதை முயற்சிக்கிறேன் என சொல்வார்கள். இதுவும் தவறு என்கிறார்கள், சரி எப்படினு பார்ப்போம். முயல் என்பது தான் வேர்ச்சொல் எனவே முயல்கிறேன் என சொல்ல வேண்டும் முயற்சிக்கிறேன் என்றால் முயல் சிக்கப்போகுது என சொல்வதாகும் என்கிறார்கள். அடடா இப்படிலாம் கூட பிரிச்சு பொருள் உண்டாக்கலாமா :-)) தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். என திருக்குறளிலும் முயற்சி என்ற சொல் உள்ளது. முயற்சி என்ற வினைப்பெயர்ச்சொல்லின் வழக்கு வடிவம் தான் முயல் என சென்னைப்பல்கலை அகரமுதலி சொல்கிறது. http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=38&GO.y=15 முயற்சி என்பது தனிச்சொல் , அதனை முயற்சிக்கிறேன் என எழுதினால், முயல் +சிக்குறேன் என பிரிக்க கூடாது, தட்டு, தட்டுகிறேன், ஒட்டு , ஒட்டுகிறேன், பாடு ,பாடுகிறேன் என்பது போல முயற்சிக்கிறேன் எனவும் சொல்லலாம். முயல் என்பது ஒரு தனிப்பெயர்ச்சொல், முயல்கிறேன் என சொன்னால் முயலாக போகிறேன் என சொல்வதாகுமே :-)) மேலும் , முயற்சி செய்யாமல் இருப்பதை முயல்+ஆமை= முயலாமை என உதாரணம் காட்டுகிறார்கள். அயல் என்றால் வேறு, அடுத்த எனப்பொருள். வேற்று நாட்டினை அயல்நாடு என்பார்கள். அப்போ வேற்று நாட்டுக்கு போகாமல் இருப்பதை "அயலாமை" எனலாமா? அயர்ச்சி = சோர்வு. அயர் +ஆ =அயரா, அயராது,அயராமை என எதிர்மறையிலும் சொல்லலாம். அயர்ச்சி என்பதன் எதிர்ச்சொல் எழுச்சி ,எனவே எழுச்சியுடன் என சொல்லிவிட்டாலும் அயராமை என்ற பொருள் கிடைக்கிறது, எனவே ஒரு சொல்லுடன் ஆ+மை என சேர்த்து உருவாக்குவது எல்லாம் எதிர்ச்சொல் என்ற அடிப்படையில் எல்லா சொல்லுக்கும் பொறுத்த தேவையில்லை. முயற்சிக்கு முயல் தான் வேர்ச்சொல் என கண்டுப்பிடித்தது போல அயர்ச்சிக்கு அயல் தான் வேர்ச்சொல், என கண்டுபிடித்து அயலாமை என்றால் சோர்வின்மை என சொன்னால் என்னாவது :-)) கடல் , அது இல்லை என எதிர்க்கூற்றாக சொல்ல கடல்+ஆ+மை =கடலாமை என சொன்னால் கடலில் இருக்கும் "tortoise" வந்து கடிச்சிடாதா :-)) (கனி= Fruit (n), கடல்=sea(n) , எனவே கனிக்கு எதிர்ச்சொல் கனியாமைனு சொல்வதன் அடிப்படையில் இவ்வுதாரணம், மக்கள் பெயர்ச்சொல்லுக்கு ஆ+மை சேர்த்தால் எதிர்மறை ஆகாது என இலக்கணம் சொல்லக்கூடும் என்பதால் இந்த பின் ஜாமீன்) ------------------------ கோர்த்து: கோர்த்தல்,கோர்வை என்றால் ஒன்றோடு ஒன்று சேர்ப்பது.தொடர்ச்சியாக இருப்பது. ஆனால் அப்படி எழுதுவது தவறு ,கோவை என்ற சொல்லின் அடிப்படையில் ,"கோத்து"என்பதே சரியான சொல் என "ர்" அ விட்டுவிட சொல்கிறார்கள், ஆப்பீசர்ஸ் இங்கே யாரு "ர்" அ விட்டாங்கன்னு கவுண்டர் போல தான் கேட்கணும் :-)) கோர்வை என்பதன் வழக்கு சொல் தான் கோவை ,அதனடிப்படையில் சொல்லப்படும் கோத்து என்பதும் வழக்கு சொல்லே. கர்நாடக இசையில் ஒரு இசைக்குறிப்பை மூன்று முறை சொல்வதை கோர்வை என்கிறார்கள். “Korvai” is a Tamil word used in South Indian Carnatic music to designate a pattern or composition that is usually played three times." அதனால் தான் இசையமைத்து வாசிப்பதை இசைக்கோர்வை என்கிறார்கள். பல இசைக்குறிப்புகள் தொடுக்கப்படுகின்றன என்பதை கோர்வை என்ற சொல் குறிக்கின்றது. ஒன்றாக தொடுப்பதை கோர்வை எனலாம் ,இதனை வழக்கில் கோவை எனவும் சொல்லலாம், ஆனால் இலக்கணப்படி கோர்வை என்ற சொல்லே சரியானது. எனவே கோர்ப்பது என்பதுவும் சரியான சொல்லே. நான்மணிக்கோவை,ஆசாரக்கோவைனு நூல்கள் உள்ளதால் கோவை சரியான சொல் என்கிறார்கள். சில்லரை கோர்வை என்ற நூலை டி.எஸ்.ராமானுஜம் அய்யங்கர் எழுதி இருக்கிறாரர்னு கூகிள் வேற காட்டுது,அப்போ கோர்வை என்ற சொல் இலக்கிய ரீதியாகவும் இருக்கு என தெரிகிறது. சரம் என்ற சொல் சர்த்தல் என்ற சொல்லில் இருந்து உருவானது. சேர் - சேர்த்தல்,சேர்வை. போர்- போர்த்தல் ,போர்வை. பார்- பார்த்தல்,பார்வை. வியர்- வியர்த்தல்,வியர்வை. எல்லாவற்றிலும் "ர்" விட்டு சொன்னால் கொச்சையான வழக்கு மொழி தான் கிடைக்கும். -------------- உண்மை: உள் +மை =உண்மை. உள் என்றால் உள்ளே ,உள்ளம் ,ஆன்மா, இதயம் என்பதை எல்லாம் குறிக்கும். மை என்றால் இருப்பது. அதாவது ஒன்றின் உள் பொதிந்து இருப்பது உண்மை. உள்ளதை உள்ளபடியே சொல்வதே உண்மை எனலாம். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D உண்மை என்பதற்கு ஆங்கிலத்தில் "Fact" என பலரும் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் இலத்தினீல் ஃபேக்ட் என்றால் செய்,செய்வது,செயல்படுவது, Fact= action,from Latin word factum "event, occurrence," lit. "thing done,".செயற்கையாக செய்யப்படுவதை "Factitius" என்பார்கள். எனவே தான் தொழிற்சாலைக்கு Factory என்று பெயர், மனிதன் உற்பதி செய்வதை Manufacture என்கிறோம். அப்புறம் எப்படி உண்மைக்கு ஃபேக்ட் எனப்பெயர் வந்தது ? Fact =செய்யப்பட்டது , அதாவது செய்யப்பட்ட செயலில் என்ன செய்தார்கள் ,எப்படி செய்தார்கள் என்பதை கவனிக்க ,பார்க்க முடியும், மீண்டும் செய்து பார்த்து இப்படித்தான் நடந்தது என நிறுவ முடியும். எனவே நடைப்பெற்ற ஒரு செயலில் என்ன நடந்தது என கண்டுப்பிடிப்பதை "Fact finding" என சொல்வதால் , காலப்போக்கில் ஃபேக்ட் என்பது உண்மை என்ற வழக்கில் ஆங்கிலத்தில் புழங்கலாயிற்று. ------------------------------------ பின் குறிப்பு: இணையத்தில் வாசித்ததன் அடிப்படையில் எனக்கு எழுந்த அய்யங்களை மய்யமாக வைத்து எனக்கு புரிந்த அளவில் இப்பதிவு, சரியான விளக்கம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, யாரேனும் விளக்கினாலும் தன்யனாவேன்,நன்றி! -------------------------- Posted by வவ்வால் at 3:38 AM 14 comments: Labels: சமூகம், சில்லரை, தமிழ், மொழிக்கலப்பு. Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Google Website Translator Gadget About Me வவ்வால் View my complete profile Followers Blogroll Popular Posts மொக்கைத்தோரணம்! மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கு... பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்! பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்... வள்ளல் பாரி வேள் வரலாறு! யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி... விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்! இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்... சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்... திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி ... கொசு வி(மி)ரட்டும் வர்த்தி! இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரண... ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி? மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந...
நெசவுத் தொழிலாளர்களின் உழைப்பையும், கைவண்ணத்தையும் அவர்கள் நெய்யும் துணிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சாதாரண மனிதர்கள் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் பேஷன் டெக்னாலஜி போன்றவை தோன்றுவதற்கு முன்னரே தங்கள் கற்பனையை பயன்படுத்தி விதவிதமான வண்ணங்களில் கலைநயத்துடன் சேலைகளை உருவாக்கியதை பாராட்டாமல் இருக்க முடியாது. நெசவுத் தொழிலையே வாழ்க்கையின் மூலதனமாக கொண்டுள்ள அவர்களை கௌரவிப்பதற்காகவே பெங்களூரைச் சேர்ந்த டிசைனர் பவித்ரா முத்தய்யா என்பவர், விக்டோரியா லே- அவுட்டில் "விமோர் மியூசியம்' ஒன்றை தொடங்கியுள்ளார். இங்கு பழங்கால சேலைகளுடன் இன்றைய நவீன சேலைகளும் இடம் பெற்றுள்ளன. இப்படியொரு மியூசியத்தை அமைக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது என்று கூறுகிறார்: ""என்னுடைய அம்மாவும், டிசைனருமான சிமி நஞ்சப்பா, முதன்முதலாக அவர் சேகரித்து வைத்திருந்த கலைநயத்துடன் நெய்யப்பட்டிருந்த சேலைகளையும், ஆடைகளையும் எனக்கு கொடுத்தார். அவைகளை பார்த்தபோது இன்றைய ஃபேஷன் டிசைனர்கள் கூட கற்பனை செய்திராத வகையில், விதவிதமான வண்ணங்களுடன் சேலைகளை உருவாக்கியிருந்தது வியப்பை அளித்தது. இவைகள் மூலம் நம்முடைய நாட்டின் பாரம்பரிய நெசவுத் தொழிலின் மேன்மையை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் மியூசியம் ஒன்றை அமைக்கலாமே என்ற யோசனை தோன்றியது. இந்த மியூசியம் அமைப்பதற்காக நாங்கள் யாரிடமும் விசேஷமான சேலைகளையோ, ஆடைகளையோ கொடுத்துதவும்படி கேட்கவில்லை. மியூசியம் அமைப்பதை பற்றி கேள்விபட்ட பலர், அவர்களாகவே முன் வந்து தங்களிடமிருந்த பல அரிய சேலைகளையும், ஆடைகளையும் கொடுத்துதவினர். இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ள பொருள்கள் அனைத்தும் எங்களைப் போல் பாரம்பரிய நினைவுப் பொருட்களாக பலர் சேகரித்து வைத்தவைகளாகும். இதுபோன்ற சேலைகளை இப்போது காண்பது மிகவும் அரிது, இந்த சேலைகள் ஏற்கெனவே பயன்படுத்தியவை என்றாலும் பாதுகாத்து வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அன்றைய நெசவாளர்களின் கைத் திறனை பாராட்டுவதுடன், இன்றைய தலைமுறையினர் உணர்ந்து அதைவிட நேர்த்தியாக உருவாக்க வேண்டுமென்பது இந்த மியூசியம் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். நம்முடைய நாட்டில் சேலைகள், ஆடைகள் அணிவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டிருந்தாலும், மக்களின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. இதன்மூலம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் கைத்திறனை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சேலை மற்றும் ஆடைகளின் பின்னணியில் பல கதைகள் உள்ளன. பல மாநிலங்களிலிருந்தும் பாரம்பரிய சேலைகள், ஆடைகள் மட்டுமின்றி கைவினைப் பொருள்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. நெசவுத் தொழிலின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில், மியூசியத்தின் மையப் பகுதியில் தறி ஒன்றையும் நிறுவியுள்ளேன்'' என்றார் பவித்ரா முத்தய்யா. ADVERTISEMENT Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION புரோக்கோலி சூப் காளான் சூப் தூதுவளை கீரை சூப் வல்லாரை சூப் முடக்கத்தான் கீரை சூப் எதற்கும் வருத்தப்படவில்லை சமையல் குறிப்புகள்... விளம்பரப் பதாகைக்குத் தடை! TRENDING TODAY ஆசிரியர் Gujarat Elections Low Pressure Area TTV Dhinakaran மகா தீபத் திருவிழா TRENDING WEEK சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா LATEST NEWS நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சட்டப்பேரவை தேர்தல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டெஸ்ட் கிரிக்கெட் Gujarat LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகாரில் சிபிஜ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Narendran S Chennai, First Published Jul 22, 2022, 8:04 PM IST ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகாரில் சிபிஜ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் காதர்பாஷா பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதையும் படிங்க: 10ம் வகுப்பு படித்தால் போதும்..ரயில்வே துறையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு இதோ ! அவரது மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் மனு அளித்தேன். இதையும் படிங்க: காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்.! ரூ.3-க்கு டிம்பர் மரக்கன்றுகள் விநியோகம் ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன்.மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் டிஐஜி அந்தஸதுக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Last Updated Jul 22, 2022, 8:04 PM IST Chennai Highcourt pon manickavel CBI Investigation Follow Us: Download App: RELATED STORIES நவ.4ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பயணம்!! குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழுவிபரம் உள்ளே!! கோவை கார் வெடிப்பு பற்றி அவதூறு கருத்து… கிஷோர் கே சுவாமியை விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி!! சபரிமலைக்கு செல்ல வாராந்திர சிறப்பு ரயில்… பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு!! ஏன், எதற்கு என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படை… முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!! Top Stories நவ.4ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பயணம்!! மின் இணைப்பு விவகாரத்தில் பொதுமக்களை வஞ்சிக்கக் கூடாது… திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!! 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது... ’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன்! 23 வருடத்திற்கு பின்பும் பார்த்திபன் செய்த உதவியை மறவாமல்... மும்தாஜ் செய்த செயல்! நெகிழ்ந்து பாராட்டிய பதிவு! குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழுவிபரம் உள்ளே!! Recent Videos ‘பூமர் அங்கிள்’ ஆக மாறி அதகளம் செய்யும் யோகிபாபு... வைரலாகும் டிரைலர் லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது
தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் சார்பில் அழைப்புப் பணி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்! இன்று மாலையில் நடைபெறுகிறது!! செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2222 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய (ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0) { முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்} ஐக்கிய சமாதானப் பேரவையால் நடத்தப்பட்டு வரும் தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் சார்பில், அழைப்புப் பணி விழிப்புணர்வு பொதுக்கூட்டம், இன்று 17.00 மணியளவில், கீழ நெய்னார் தெருவில் - கலீஃபா அப்பா தைக்கா அருகில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:- {TAGS} darus salam dawah centre darussalam dawah centre hamid bakri hb tmnhb dawah awareness programme இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்! இங்கு சொடுக்கவும் இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> முகநூல் வழி கருத்துக்கள் ட்விட்டர் வழி கருத்துக்கள் TWITTER COMMENTS FOR #KOTW17805 பிற செய்திகள் காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு, நகர பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு! (24/5/2016) [Views - 2544; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 24-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/5/2016) [Views - 1142; Comments - 0] ஐஏஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம்; ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணி மாற்றம்! (24/5/2016) [Views - 1764; Comments - 0] சட்டப்பேரவை தற்காலிக தலைவராக செம்மலை பதவியேற்பு! (24/5/2016) [Views - 1452; Comments - 0] தமிழகத்தில் மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்! (24/5/2016) [Views - 1381; Comments - 0] விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்! (23/5/2016) [Views - 2449; Comments - 0] தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா; அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்பு! (23/5/2016) [Views - 2138; Comments - 2] நாளிதழ்களில் இன்று: 23-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/5/2016) [Views - 1314; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 22-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/5/2016) [Views - 1079; Comments - 0] ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு; 3 பேர் பெண்கள்!!! (22/5/2016) [Views - 2410; Comments - 6] ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆண்டிறுதித் தேர்வு & விடுமுறை வழியனுப்பு நிகழ்ச்சி! (21/5/2016) [Views - 2482; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 21-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/5/2016) [Views - 1294; Comments - 0] காயல்பட்டினத்தில் NOTA பெற்ற வாக்குகள் 338; கட்சிவாரியாக பதிவான மொத்த வாக்குகள் விபரம்! (21/5/2016) [Views - 2374; Comments - 1] பூத் வாரியாக ஒவ்வொரு வேட்பாளரும் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்! (பாகம் 6; இறுதி பாகம்) (20/5/2016) [Views - 2061; Comments - 0] பூத் வாரியாக ஒவ்வொரு வேட்பாளரும் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்! (பாகம் 5) (20/5/2016) [Views - 1738; Comments - 0] பூத் வாரியாக ஒவ்வொரு வேட்பாளரும் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்! (பாகம் 4) (20/5/2016) [Views - 1779; Comments - 0] பூத் வாரியாக ஒவ்வொரு வேட்பாளரும் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்! (பாகம் 3) (20/5/2016) [Views - 2794; Comments - 2] பூத் வாரியாக ஒவ்வொரு வேட்பாளரும் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்! (பாகம் 2) (20/5/2016) [Views - 1775; Comments - 0] பூத் வாரியாக ஒவ்வொரு வேட்பாளரும் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்! (பாகம் 1) (20/5/2016) [Views - 2003; Comments - 0] காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல் குறியீடு எண்கள் (ID #) வழி தேடல் செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று #aljamiulazhar#azadtrophy#dcwredsea#kayalabudhabi#kayalardhinam#kayalbahrain#kayalbeach#kayalbglr#kayalchennai#kayalchina#kayaldammam#kayaldelhi#kayaldubai#kayalhk#kayalhyd#kayaljaipur#kayaljeddah#kayaljumma#kayalkerala#kayalkolkata#kayalkuwait#kayallanka#kayalmadinah#kayalmakkah#kayalmalay#kayalmumbai#kayaloman#kayalpatnam#kayalpattinam#kayalqatar#kayalrain#kayalriyadh#kayalsingai#kayalthailand#kayaltrain#kayaluk#kayalusa#kayalvoter#kayalyanbu#kotwbn#kscground#magdoompalli#periyapalli#redstarsangam#sirupalli#uscground#yufsangam தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும் Advertisement Tweets by @kayalontheweb kayalpatnam.com >> Go to Homepage செய்திகள் அண்மைச் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அதிகம் கருத்து கூறப்பட்டவை பரிந்துரைக்கப்பட்டவை இந்த நாள், அந்த ஆண்டு நீங்கள் படிக்காதவை செய்திகளை தேட தலையங்கம் அண்மைத் தலையங்கம் பிற தலையங்கங்கள் ஆக்கங்கள் எழுத்து மேடை சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் மருத்துவக் கட்டுரைகள் ஊடகப்பார்வை சட்டம் பேசும் படம் காயல் வரலாறு ஆண்டுகள் 15 வாசகர் கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் கவிதைகள் குறித்த கருத்துக்கள் இணையதள கருத்தாளர்கள் புள்ளிவிபரம் சிறப்புப் பக்கங்கள் புதிய வரவுகள் நகர்மன்றம் வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குடிநீர் திட்டம் ரயில்களின் தற்போதைய நிலை ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை EDUCATION பள்ளிக்கூட கட்டணங்கள் HSC Results (Since 2007) Comparative Analysis Best School Award Rankings Centum Schools 1000 or above Students 12th Standard Timetable 10th Standard Timetable தகவல் மையம் காயல்பட்டினம் தொழுகை நேரங்கள் சூரிய உதயம் / மறைவு கணக்கிட சந்திர உதயம் / மறைவு கணக்கிட ஆபரணச் சந்தை அரசு விடுமுறை நாட்கள் நிகழ்வுகள் பக்கம் தமிழக அமைச்சரவை காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் Hijri Calendar Government OTHER SERVICES Email Service Mobile Version On Twitter ADVERTISE HERE Website Traffic What are GoogleAds? Advertisement Tariff ABOUT US Suggestions Credits KOTW Over The Years About KFT Recommend This Site Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ் (எம்எஸ்) கொண்ட அநேக மக்கள் மனச்சோர்வினால் அவதிப்படுவர். எம்எஸ் கொண்ட மக்களில், எதிர் மனச்சோர்வு மருந்து சிகிச்சைகளை ஆராய்ந்த ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சுருக்குகின்றோம். முறையியல் தர திட்ட அளவைகளை சந்தித்த, மொத்தம் 70 பங்கேற்பாளர்களை கொண்ட இரண்டு ஆய்வுகளை நாங்கள் கண்டோம்;ஒன்று (28 பங்கேற்பாளர்கள்), டெசிபிரமைன் விளைவுகளை அறிக்கையிட்டது; மற்றொன்று (42 பங்கேற்பாளர்கள்), பரோயக்ஸ்டின் விளைவுகளை அறிக்கையிட்டது. இரண்டு ஆய்வுகளும், குறைந்த காலக்கட்டத்தில் (ஐந்து/பன்னிரெனண்டு வாரங்கள்) இரண்டு சிகிச்சைகளும் மனச்சோர்வில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. வாந்தி அல்லது தலைவலி போன்ற தீங்கான விளைவுகள் அடிக்கடி ஏற்பட்டன. குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களால் முடிவுகள் பாதிக்க பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாலும், மற்றும் அநேக பங்கேற்பாளர்கள் ஆய்வுகளை முடிக்காத உண்மையாலும், மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ்-இல் மனச்சோர்விற்கான நீண்டக்கால மருந்து சிகிச்சைக்கான மேற்படியான ஆய்வுகள் மிக தெளிவாக தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு குறிப்புகள்: மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி. Tools Information Share facebook twitter whatsapp email வெளியீடு: 16 பிப்ரவரி 2011 ஆசிரியர்கள்:: Koch MW, Glazenborg A, Uyttenboogaart M, Mostert J, De Keyser J முதன்மை திறனாய்வுக்குழு: Multiple Sclerosis and Rare Diseases of the CNS Group முழு திறனாய்வையும் பார்க்க காக்ரேன் நூலகம் ► அச்சிடு சான்று Koch MW, Glazenborg A, Uyttenboogaart M, Mostert J, De Keyser J. Pharmacologic treatment of depression in multiple sclerosis. Cochrane Database of Systematic Reviews 2011, Issue 2. Art. No.: CD007295. DOI: 10.1002/14651858.CD007295.pub2
புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இதில் ஒரு மணி நேரம் குறைந்தாலும், அடுத்த நாள் விழிப்பு நிலையில் 25 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் மட்டுமில்லை. ஆண்களில் பலரும் தூக்கமின் மையால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்க கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் ஸ்மித் பத்து வழிகளை வகுத்துள்ளார். இந்த வழிகளைப் பின்பற்றினால், அதிக நேரம் தூங்க முடிவதுடன், ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். அந்த வழிகள் இதோ… 1. இரவில் தூங்கப் போகும் நேரத்தை தினமும் ஒரே மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2. புகைபிடிக்கக் கூடாது. பொதுவாக, புகைபிடிப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் இருக்காது. நிக்கோடின் குறைந்துவிடுவதால், 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை விழிப்பு வந்துவிடும். 3. இரவு நேரங்களில் மது அருந்தக் கூடாது. மது அருந்தினால், தூக்கம் வருவது போல் ஒரு மாயத்தோற்றம் இருக்கும். ஆனால், மதுப்பழக்கம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. 4. தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் காபி, டீ, சோடா, சாக்லெட், வலி நிவாரணிகளை சாப்பிடக் கூடாது. (சில நிபுணர்கள், பிற்பகலுக்குப் பின் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்குகின்றனர்.) 5. பகல் நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். இதன்மூலம், இரவில் அருமையான தூக்கம் கிடைக்கும். உடற்பயிற்சிகளை இரவு நேரங்களில் செய்யக் கூடாது. அட்ரெனலின் சுரப்பி வேகமாக செயல்படும்போது நிம்மதியாக தூங்க முடியாது. 6. தூங்கப் போகும்போது, வயிறை காலியாகவோ, அதிக அளவில் நிரப்பியோ வைத்திருக்கக் கூடாது. தூங்குவதற்கு முன் லேசான நொறுக்குத் தீனிகளை சாப்பிடலாம். 7. படுக்கையில் இருக்கும்போது லேசான பருத்தி ஆடைகளையே அணியவும். இது கவர்ச்சியாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சிறந்த தூக்கத்துக்கு பருத்தித் துணிகள் வழி ஏற்படுத்தும். 8. படுக்கை அறையை குளுமையாக வைத்திருங்கள். வெப்பநிலையை 70 டிகிரி பாரன்ஹீட் அளவில் வைத்திருப்பது நல்லது என்று அமெரிக்க தூக்கவியல் நிபுணர் நீல் கிலின் கூறுகிறார். 9. படுக்கை அறையை அமைதியாகவும், இருளாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தூங்கும்போது தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும். சிறிது சத்தம் இருந்தால் தான் தூக்கம் வரும் என்ற நிலையில் இருப்போர், மின்விசிறியை இயங்கச் செய்யலாம். 10. தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பிருந்தே மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் குறுக்கெழுத்துப் போட்டிகளை படிக்கலாம் அல்லது குளிக்கலாம். மாறாக, உணவு அருந்துவது, குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாவிட்டால்… நமது உடலில் சக்தியை ஏற்படுத்துவதற்கு ஓய்வு அவசியம். போதிய அளவில் ஓய்வு எடுத்துக் கொள்ளத் தவறினால், மனதில் எரிச்சல் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, சரியான அளவில் தூங்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு தூங்கவில்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளனர். சோம்பலாக இருக்கும்போது, நமது உடலில் தேவையான அளவில் சக்தி இருக்காது. சக்தியைப் பெறுவதற்காக கார்போஹைட்ரேட்டுகளை உடல் எடுக்கும். இதையடுத்து, உடல் எடை அதிகரித்து பிரச்சினைகள் ஏற்படும். தூக்கமின்மையால் பொறுமையை இழந்துவிடுவோம். போதிய அளவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 1 லட்சம் விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் சோர்வு காரணமாக ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது. சரியான தூக்கம் இல்லாவிட்டால், ஞாபக சக்தி குறையும் என்று ஹார்வர்டு பெண்கள் சுகாதார அமைப்பு கூறுகிறது. தூக்கத்தின் நிலைகள் எத்தனை? தூக்கம் என்பது, 5 நிலைகளைக் கொண்டது. இது 90 முதல் 110 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. படுக்கையில் படுத்தவுடன், லேசான அளவில் தூக்கம் இருக்கும். இது முதல் கட்டமாகும். இதற்கு அடுத்த நிலையில், மூளை அதிர்வுகள் இயங்கும் வேகம் குறையும். இதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில், மிகவும் ஆழ்ந்த நிலையிலான தூக்கம் இருக்கும். அப்போது முழு ஓய்வு கிடைக்கிறது. கடைசி நிலையில், கண்களின் அசைவு வேகமாக இருக்கும். அப்போது, மூச்சு விடுவது அதிகரித்தும், இதயத் துடிப்பு குறைந்தும், கண்கள் வேகமாக சுழன்றபடியும் இருக்கும். அப்போதுதான் கனவு வருகிறது. இந்த 5 நிலைகளில், 3ஆவது மற்றும் 4ஆவது நிலையிலேயே நாம் இருப்பது நல்லது. குழந்தை பெற்ற தாய்மார்கள் கவனத்துக்கு… குழந்தையைப் பிரசவித்த பெண்கள், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, குழந்தை அழுதால் உடனடியாக எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிரமமானது. எனவே, பெண்கள் தூங்கும்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேறொருவரை இருக்கச் செய்வது நல்லது. அல்லது, குழந்தை தூங்குகின்ற நேரத்தில், பெண்கள் தூங்கினால், மிகவும் நல்லது. நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 2 – ஆதனூர் சோழன் Post Views: 421 Donate Now Previous Articleஇலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 2 – ராதா மனோகர் Next Article விந்தன் சிறுகதைகள் – 15 Related Posts விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன் சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2 வாழ்வியல் சிந்தனைகள் – 50 – ராதா மனோகர் Leave A Reply Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Archives Archives Select Month November 2022 October 2022 September 2022 August 2022 July 2022 June 2022 May 2022 April 2022 March 2022 February 2022 January 2022 December 2021 November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 twitter facebook linkedin google plus instagram youtube Latest Gallery விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன் By admin November 28, 2022 0 சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2 By admin November 28, 2022 0 வாழ்வியல் சிந்தனைகள் – 50 – ராதா மனோகர் By admin November 28, 2022 0 குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கோழை மாவீரன் ஆனார் – Sri Skanda Kumar By admin November 27, 2022 0 Recent Posts விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன் சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2 வாழ்வியல் சிந்தனைகள் – 50 – ராதா மனோகர் குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கோழை மாவீரன் ஆனார் – Sri Skanda Kumar விந்தன் சிறுகதைகள் – 40 Recent Comments online on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள் dizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா? மாநில தலைவர் முருகன் பதில் 15.6KLikes 2.4KFollowers 35.0KFollowers 43.9KSubscribers 3.3KFollowers 8.9KFollowers 4.9KFollowers 8.9KFollowers 6.9KFollowers About Uthayamugam is your news, entertainment. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
எனக்கு படிக்கச் விருப்பமில்லை மாடு மேய்க்க போறேன் என கூறும் சிறுவனின் நகைச்சுவையான பேச்சை கேளுங்க ., – Cinetimez.com Cinetimez.com NEWS CINEMA TRENDING VIDEOS எனக்கு படிக்கச் விருப்பமில்லை மாடு மேய்க்க போறேன் என கூறும் சிறுவனின் நகைச்சுவையான பேச்சை கேளுங்க ., July 15, 2022 Mounam VIDEOS 0 குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க , கவலை படவும் செய்விங்க சிறிய வயதில் நம்மை பள்ளிக்கு சென்று விட்டுட்டு வருவாங்க , ஆனால் அங்கு நாமும் இந்த குழந்தைகள் போல் தான் அழுது கொண்டிருப்போம் , இந்த சிறுவன் தனது தந்தையிடம் என்ன கூறுகிறார் பாருங்க .,
பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பளுகல் அருகேயுள்ள பகவதியூா்கோணம், புல்லாணிக்குழி யோவாஸ் மகன் செல்வராஜ் (42). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஞானதாஸ் மனைவி டெய்சிக்கும் (48) இடம் தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் பிரச்னைக்குரிய பகுதியருகே டெய்சி வீடு கட்டும் பணி மேற்கொண்டாராம். இதற்கு செல்வராஜ் எதிா்ப்பு தெரிவித்தாராம். இதையடுத்து அவரை டெய்சி, அவரது மகள் மோனிஷா (24), அடைக்காகுழி ராஜேஷ் மனைவி அனிஷா, பூம்பள்ளிக்கோணம் நடேசன் மனைவி வல்சலா, சுரேஷ், அப்துல் ஹமீது, சோபி என்ற ஷைன் உள்பட 9 போ் சோ்ந்து தாக்கினராம். இதில் காயமடைந்த செல்வராஜ் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதே போன்று முன்விரோதம் காரணமாக செல்வராஜ், அவரது அண்ணன் நேசமணியும் (57) சோ்ந்து டெய்சியை தாக்கினராம். இதில் காயமடைந்த டெய்சி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் டெய்சி உள்பட 9 போ் மீதும், டெய்சி அளித்த புகாரின் பேரில் செல்வராஜ், நேசமணி ஆகிய இருவா் மீதும் பளுகல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ADVERTISEMENT Tags : களியக்காவிளை Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION புகைப்படக் கலைஞா் நலச்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு கிள்ளியூா் வட்ட பகுதிகளில் தடையின்றி ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரிக்கை நாகா்கோவில் மேயரைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு பால் விலை உயா்வை கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் ரூ. 6 கோடியில் நாகா்கோவில் பேருந்து நிலையங்களில் மறு கட்டமைப்புப் பணிகள் மாதிரி கொள்முதல் சோதனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மனு அளிக்க திரண்ட வணிகா்கள் கொல்லங்கோடு அருகே கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம் TRENDING TODAY சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா TRENDING WEEK தொல்.திருமாவளவன் ஆரூா்தாஸ் கரோனா ராமதாஸ் கே.எஸ்.அழகிரி LATEST NEWS Chief Minister started Minister Ma Subramanian First year class started Punjab train accident Telangana LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
நலமா? பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவலை முழுமூச்சில் வாசிக்க முடிந்தது வீரபத்திர பிள்ளையின் கடிதத் தொகுப்புகள் பகுதி வரை. அந்தப் பகுதியை வாசிக்கும்போது நான் அடைந்த சோர்வு வார்த்தைகளில் கூறக்கூடியதல்ல. நேற்று நானும் எவ்வளவோ முயன்றும்,நூலை நெருங்க முடியவில்லை. அருணாசலத்தின் கட்சி விசாரணையின்போது விரியும் வீரபத்திர பிள்ளையின் சொற்கள் இந்நாவலின் உச்சம். எனக்கு சித்தாந்த அறிமுகமேதும் இல்லை. மார்க்சியத்தின் மீது முன்முடிவுகளேதும் எனக்கு இல்லை. நாவலை வாசிக்கும் முன்பு என் முன் நின்ற சொற்கள் “இந்த நாவலை தாங்கள் எழுதியிருக்கக் கூடாது” என்ற மறைந்த மார்க்சிய அறிஞர் திரு.சோதிபிரகாசம் அவர்களுடையது. ஆனால் நாவலுக்கான மார்க்சிய தரப்பு எதிர்வினை வலுவாக பதிவு செய்யப்படாது போனது ஏமாற்றமே. ஆனால் நாவல் இரண்டு தரப்புகளையும் விரிவாகவே விவாதிக்கிறது. அருணாசலம் தீவிர மன உளைச்சலில் இருக்கும் பகுதியில்,ஒரு இடம் – முள் அவன் தலைக்குள் மூளையை வருடிச் செல்வதாக பட்டது. பல இடங்களின் மூளை வெறும் சுண்ணாம்புப் பரப்பாக இருந்தது. சில சதைத் துளிகளில் மட்டும் ஒளி இருந்தது. கூச வைக்கும் ஒளியுடம் மூளையைக் குடைந்து சென்றது. எந்தகணமும் ஒரு ஒலி வெடித்து காதை அறையக் கூடும். - இந்நாவலின் இந்த ஒரு பத்தி போதும் முழு நாவலின் தரத்தைக் கூற. மீண்டும் மீண்டும் நான் உணர்வது புனைவுகளில் தங்களது அளவிற்கு என்னை நிறைவடையச் செய்யும் நாவலை நான் இன்னும் (என்னுடையது மிக மிகக் குறைந்த பரப்பிலான வாசிப்பு என்ற போதிலும்) வாசிக்கவில்லை. இந்த இரு மாதத்தில் வெள்ளை யானை தவிர நாஞ்சில் அவர்களின் மூன்று நாவல்களை வாசித்து முடித்தேன். நாஞ்சிலை நேரில் சந்திக்கவும் விரும்பி அவரது சிங்கநல்லூர் வீட்டில் சென்று உரையாடி வந்தேன். நிறைவாக இருக்கிறது. சினிமாவும் தொலைக்காட்சியும் பீடித்திருந்த என்னை இன்று இலக்கியத்தில் முழுமையாக ஆற்றுப் படுத்தியது தங்கள் படைப்புகள் என்பதை நன்றி உணர்வுடன் நினைவு கூறுகிறேன். மற்றபடி வெண்முரசு தவறாமல் வாசித்து வருகிறேன். வெறும் கதைக்காக மட்டுமே வாசிக்கக் கூடிய படைப்பல்லவென்பது முதலிரு அத்தியாயமே சொல்லி விட்டது. நன்றிகளுடன், பிரகாஷ் , கோவை. அன்புள்ள பிரகாஷ், அரசியலில் வெளிப்படும் அறம் பற்றிய உள்ளார்ந்த அக்கறையும் தேடலும் கொண்டவர்க்ளுக்குரிய நாவல் பின் தொடரும் நிழலின் குரல். அதன் ஆழமான பதற்றம் ஒரு குறிப்பிட்ட அரசியலைச் சார்ந்தது அல்ல. எப்போதுமிருக்கும் அதிகார அரசியலைச் சார்ந்தது. இப்போது மகாபாரதத்தை எழுதிக்கொண்டிருக்கையில் அதை மிகவும் அந்தரங்கமாகவே உணர்கிறேன். அன்றும் இன்றும் உள்ள பிரச்சினைதான் அது. அந்த எப்போதைக்குமான சிக்கலை அந்நாவலில் உணராதவர்களே அதை மார்க்ஸிய அரசியல் மீதான விமர்சனம் மட்டுமே என் வாசித்தனர். அக்காலகட்டமும் அத்தகையது. சோவியத் அரசின் வீழ்ச்சி உணர்ச்சிகரமாக அனைவரையும் பாதித்திருந்த காலகட்டத்தில் அந்நாவல் வந்தது. இப்போது அதெல்லாமே வரலாறாக ஆகிவிட்டன. இன்று அதன் சமகால அரசியலைத் தாண்டி அதன் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் எளிதில் அணுகமுடியும் என நினைக்கிறேன்’ அத்துடன் அதில் தனிமனிதனின் வீழ்ச்சி ஒன்றுள்ளது. எழுச்சியும். தன் வேகத்தை வெளியே இருந்து பெற்றுக்கொண்டவன் அதை வெளியுலகில் இழந்ததும் நொறுங்கிப்போகிறான். பின் தனக்குள்ளேயே கண்டுகொண்டு மீண்டு வருகிறான். அதுதான் உயிர்த்தெழுதல். அந்த வாசிப்புகொண்டவர்கள் இன்னும் நெடுந்தொலைவுக்கு அந்நாவல் வழியாகச் செல்லமுடியும். சென்றிருக்கிறீர்கள். நன்றி. ஜெ அன்பின் ஜெ, நாவலை முடித்துவிட்டு எழுதுகிறேன். ஒரு சோர்வும், நிம்மதிப் பெருமூச்சும் ஒரே சமயம் எழுகிறது. பெரும் படைப்புகளை வாசிக்கும்போது இது தவிர்க்க முடியாதது என்று படுகிறது. தங்கள் பதில் கண்டவுடன் ஒரு சுமை விலகியது போல் உணர்ந்து, மீண்டும் வாசிக்கத் துவங்கினேன். என் வாசிப்பின் போதாமையை பல இடங்கள் சுட்டிச் சென்றது. குறிப்பாக ஜோணி, இராமசாமி இடையேயான உரையாடல்கள். மேலும் டால்ஸ்டாய், தஸ்தயெவஸ்கி படைப்புகளின் அறிமுகமில்லாமையும். ருஷ்ய பேரிலக்கியங்களையும், சித்தாந்தங்களையும், கிறிஸ்துவ மெய்யியலையும் வாசித்த பிறகே இதன் உள்விரிவுகளை மேலும் அள்ள முடியும் என்று எண்ணுகிறேன். அந்த அபத்த நாடகத்திற்கு முன்பான அத்தியாயத்தில் அருணா, நாகம் இடையேயான உரையாடலில் நாகம்மையின் தெளிவு! அந்த அத்தியாயமே ஒரு ஆழ்ந்த பெருமூச்சாக, பெருமழை ஓய்ந்த வனமாக. அபத்த நாடகத்தில் வரும் அங்கதங்கள்! ஆனால் ஓயாது மேலிருந்து வரும் “எப்படா இந்த நாடகம் முடியும் என்ற குரல்” யாருடையதாக இருக்கமுடியும். லட்சியவாத, சித்தாந்தங்களின் சுமையில்லாத சாதாரண லௌகீகனுடயதாக?..வரலாற்றில் இப்படி எத்தனை புகாரின், வீரபத்திர பிள்ளை, அருணாசலம்கள். நாவலில் லட்சியவாதத்தின் எதிர்தரப்புவாதம் வலுப்பெற்று முடியும் ஒவ்வொரு தருணத்திலும் இயல்பாகவே மனம் காந்தியை ஒட்டியே சிந்திக்கச் செல்கிறது.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம். எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. Post Views: 1 பகிர Facebook Twitter Tags அரசியல் ஜெயலலிதா தேர்தல் முந்தைய செய்தி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அடுத்த செய்தி வில்வித்தை மற்றும் ஸ்குவாஷில் இந்தியா தங்கம் வென்றது தொடர்புடைய செய்திகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு… 18/10/2021 சென்னை காசிமேட்டில் குடிசைப்பகுதிகள் பிஜேபி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது… 07/10/2021 உழைப்பால் உயர்ந்த மனிதர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு அஞ்சலி… 28/08/2021 Check Also பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது… பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …
பெருஞ்சித்திரனார் என்ற புலவர் ஒருமுறை வெளிமான் என்னும் சிற்றரசனைக் கண்டு உதவி பெற்று வருவதற்காகச் சென்றார். வெளிமானுடைய வள்ளன்மையும் வரையாது கொடுக்கும் நல்லியல்பும் நாடறிந்தவை. ஆனால், இவற்றிற்கு நேர்மாறான குணங்களோடு இள வெளிமான்’ என்று அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். வெளிமானிடத்தில் இருந்த உயர்ந்த குணங்களில் சில வேனும் கூட இளவெளிமானிடம் கிடையாது. தன் பருவத்தைப் போலவே சிறுமையுள்ளமும் குறுகிய நோக்கமும் கொண்டவன் அவன். பெருஞ்சித்திரனார் வெளிமானைத் தேடிப் போன நேரத்தில் அவன் களைப்பு மிகுதியால் உறங்குவதற்காகப் பள்ளியறைக்குச் சென்றிருந்தான். புலவர் ஒரு காவலனிடம் தான் உதவி கோரி வந்திருந்தலை வெளிமானுக்குக் கூறியனுப்பினார். புலவர் வரவைக் காவலன் பள்ளியறையிலே போய்க் கூறியபோது இளவெளிமானும் அருகில் இருந்தான். வெளி மானுக்குத் தூக்கம் கண்களைச் சொருகியது. எனவே, அவன் புலவரை வரவேற்றுப் பரிசில் கொடுக்க முடியாத சோர்வில் ஆழ்ந்திருந்தான். ‘புலவரைப் போகச் சொல்லி விட்டு மற்றோர் சமயம் வரச்சொல்லி அனுப்பினாலோ, அவர் தவறாக எண்ணிக் கொள்வார்’ என்று சிந்தித்து வெளிமான் அருகில் இருந்த தன் தம்பியாகிய இளவெளிமானை நோக்கி, “தம்பி! எனக்காக நீ ஒரு காரியம் செய்யேன். நான் எழுந்திருந்து நடக்க முடியாதபடி களைத்துப் போயிருக்கின்றேன். கண்களில் உறக்கம் சுமையாக அழுத்துகின்றது. புலவர் பெருஞ்சித்திரனார் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றார். நீ அவரை நான் வரவேற்க இயலாத, நிலையில் இருப்பதற்காக வருந்துவதாகக் கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வேண்டிய உதவிகளை அவருக்குச் செய்து கொடு. அவர் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று கூறினால் இன்று முழுவதும் இங்கே தங்குவதற்கு வசதி செய்து கொடு. நான் உறங்கி விழித்ததும் அவரைச் சந்திக்கிறேன்” என்று கூறினான். அவன் குரலில் குழைவும் கனிவும் இணைந்திருந்தன. ஆனால், அண்ணனின் இந்த வேண்டுகோளுக்கு இளவெளிமான் பதிலே பேசவில்லை. அலட்சியமாக மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். ”என்ன தம்பி? பேசாமல் பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்கிறாயோ நான் சொல்வது உன் காதில் விழுகிறதா இல்லையா?” – வெளிமான் சற்றே இரைந்த குரலில் கேட்டான். “விழுகிறது அண்ணா ! இந்தப் புலவர்களே இப்படித்தான்! நேரம், காலம் தெரிந்து வரமாட்டார்கள். இவர்கள் தொல்லையே பெரிய தொல்லையாகப் போய்விட்டது..! அது சரி, இப்போது இதற்காக நான் போக வேண்டுமா? இந்தக் காவலனே சென்று ஏதாவது பரிசிலைக் கொடுத்து அவரை அனுப்பும்படி ஏற்பாடு செய்து விடுகிறேனே... அலட்சியம் தொனிக்கிற குரலிலேயே இளவெளிமான் பதில் கூறினான். “தம்பீ! நீ என்ன பேசுகிறாய், யாரிடம் பேசுகிறாய் என்பதைச் சிந்தித்து நிதானமாகப் பேசு நீ என் உடன்பிறந்தவன் என்பதற்காக உன்னை விடுகின்றேன். இதே சொற்களை வேறொருவன் பேசியிருந்தால் அவனுடைய நாக்கு இந்த விநாடி என் கத்தி முனையிலிருந்திருக்கும்” வெளிமானின் குரலில் கேட்பவர்களை நடுங்க வைக்கும் கடுமை ஒலித்தது. ”சரி அண்ணா ! கோபப்படாதீர்கள். நான் போகிறேன்” என்று கூறிவிட்டு வேண்டா வெறுப்பாகப் புலவரைக் கண்டு வரவேற்பதற்காகச் சென்றான் இளவெளிமான். எப்படியும் தன் தம்பி புலவரைச் சந்தித்து அவருக்கு வேண்டியவற்றைச் செய்வான் என்ற நம்பிக்கையோடு வெளிமான் தன்னை மறந்த உறக்கத்தில் இலயித்துப் போனான். ‘ ஆனால், நடந்தது முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சி. இளவெளிமான் புலவரை அன்போடு வரவேற்கவில்லை. ”என்ன காரியமாக ஐயா வந்தீர்கள்?” என்று அன்போடு விசாரிக்கவில்லை. பெருஞ்சித்திரனாரிடம் சென்று அவர் தகுதியை உணராமல் இரண்டு மூன்று பொற்கழஞ்சுகளைப் பிச்சைக்காரனுக்கு வீசி எறிகிறாற் போல வீசி எறிந்துவிட்டு, ‘ஓய்! புலவரே, பேசாமல் இதை எடுத்துக்கொண்டு போய்விடும். இப்போது நீர் என் அண்ணனைப் பார்க்க முடியாது. அவன் தூங்குகிறான். இன்னொரு சமயம் வந்து பாரும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான். தன்னுடைய பண்பற்ற செயல் புலவரை எவ்வளவு தூரம் மனம் புண்பட்டு வருந்தச் செய்திருக்கும் என்பதை அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை. பெருஞ்சித்திரனாரோ தமக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இளவெளிமான் வீசி எறிந்த பொற்கழஞ்சுகளை எடுத்துக்கொள்ளாமல் அமைதியாக வந்த வழியே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். “இவன் சிறுமைக்குச் சரியான சூடு கொடுக்கவில்லை யானால் என் பெயர் பெருஞ்சித்திரனார் இல்லை” என்று திரும்பிச் செல்லும் போது கடுமையான சங்கல்பம் ஒன்றைச் செய்து கொண்டது அவர் மனம். நாட்கள் கழிந்தன. பெருஞ்சித்திரனார் தன் தம்பி இளவெளிமானால் அவமானப்படுத்தப்பட்டு ஊர் திரும்பிய விவரம் வெளிமானுக்குத் தெரியாத . “புலவரை நன்றாக உபசரித்து வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பிவிட்டேன் அண்ணா !” என்று தன் தமையனிடம் பொய் கூறிவிட்டான் இளவெளிமான். வெளிமானும் அதையே மெய்யாக நம்பிவிட்டதனால்தான் அவனுக்கு உண்மை விவரம் தெரியக் காரணம் இல்லாமலே போய்விட்டது. திடீரென்று ஒருநாள் காலை வெளிமானின் கோட்டை எல்லையிலே இருந்த காவல் மரத்தைக் காக்கும் வீரர்கள் பதறியடித்துக் கொண்டு அரசனைக் காண அரண்மனைக்கு ஓடி வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைக் கண்ட அரசன் என்னவோ, ஏதோ என்று நினைத்துப் பரபரப்படைந்து விவரத்தை விசாரித்தான் வெளிமான். ”அரசே! நம்முடைய காவல் மரத்திற்கு ஆபத்து! யாரோ ஒரு புலவர் நாங்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் ஒரு பெரிய யானையைக் கொண்டுவந்து நம்முடைய காவல் மரத்திலே கட்டிவிட்டார். கொம்புகளை ஆட்டி மரத்தை அசைத்து இழுத்து அட்டகாசம் புரிகிறது அந்த யானை : யாரும் கிட்ட நெருங்க முடியவில்லை. அந்த யானையினது கம்பீரமான பயங்கரத் தோற்றத்தைக் கண்ட கைகால்கள் நடுக்கமெடுக்கின்றன. அதன் முதுகிலே பல பெரிய மூட்டைகள் கட்டியிருக்கின்றன. அந்த யானையை இப்படியே இன்னும் சிறிது நேரம் விட்டுவிட்டால் நம்முடைய காவல் மரத்தை ஆணிவேரோடு பிடுங்கி எறிந்து விடும். இதெல்லாம் அந்தப் புலவர் செய்கிற வேலை அரசே! யானையைக் கொன்று அவரைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்” என்று காவலர்கள் பதறிக் கூறினார்கள். அரசன் வெளிமான், தம்பி இளவெளிமானுடனும் படைகளுடனும் உடனே காவல்மரம் இருந்த இடத்தை அடைந்தான். அவன் மனத்தில் சினமாகிய நெருப்பு மூண்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கே காவலர்கள் கூறியபடி மிகப் பயங்கரமான தோற்றத்தை உடைய பெரிய யானை ஒன்று மரத்தை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த யானைக்கு அருகிலே நின்றுகொண்டிருந்த புலவர் பெருஞ்சித்திரனாரைப் பார்த்தபோது அவனுடைய ஆத்திரம் ஆச்சரியமாக மாறியது. அதே சமயத்தில் அவனருகிலிருந்த இளவெளிமான் புலவரை’ அங்குக் கண்டதும் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போலத் திடுக்கிட்டான். அரசனைக் கண்டதும் புலவர் யானையின் கொட்டத்தை அடக்கி, மந்திரத்தாற் கட்டி நிறுத்தியது போல அதை அமைதியாக நிற்கச் செய்தார். எல்லோரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். புலவரை நோக்கி, “இது என்ன பெருஞ்சித்திரனாரே! என் காவல் மரம் உங்களுக்கு என்ன குற்றத்தைச் செய்தது?” என்று கேட்டான் வெளிமான். ”காவல் மரம் ஒரு குற்றத்தையும் செய்யவில்லை அரசே! இப்போதெல்லாம் மரங்கள் கூடச் சில மனிதர்களைவிட நல்லவைகளாக இருக்கின்றன. சில மனிதர்கள் தாம் மரங்களை விட மோசமானவர்களாக இருக்கிறார்கள்” இப்படிக் கூறிக் கொண்டே அவர் தம் பார்வையை இளவெளிமான் மேல் பதிய வைத்தார். சவுக்கடி பட்டது போலிருந்தது அவனுக்கு. அவன் தலை குனிந்தான். புலவர் மேலும் கூறினார் ”அரசே! இந்த யானையின் முதுகிலுள்ள முட்டைகள் நிறையப் பொற்கழஞ்சுகள் இருக்கின்றன. இது தகுதியறிந்து கொடுத்த பரிசில். நான் இப்போது அவற்றை உங்கள் தம்பி இளவெளிமானுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன்” அவர் கூறி முடிக்கவில்லை, ‘ஐயோ புலவரே! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று அலறிக் கொண்டே அவர் காலில் விழுந்துவிட்டான் இளவெளிமான். Download Best WordPress Themes Free Download Download WordPress Themes Free Download Best WordPress Themes Free Download Premium WordPress Themes Download udemy paid course free download download lenevo firmware Download Best WordPress Themes Free Download download udemy paid course for free Tags: புறநானூற்றுச் சிறுகதைகள் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation PREVIOUS Previous post: வீரனின் இருப்பிடம் – புறநானூற்றுச் சிறுகதை NEXT Next post: பசுமை நினைவுகள் – புறநானூற்றுச் சிறுகதை Related Post அவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதைஅவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதை அவன் ஒரு பயிர்த்தொழிலாளி. வேளாண்மகன். அப்போது ஊரிலுள்ள வயல்களில் வரகுப் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. அங்கங்கே வயல்களிலிருந்து கருநிற வரகின் தாள்களை அரிந்து களத்துக்குக் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். இந்த அறுவடை வேலையில் ஈடுபட்டுக் கூலி பெறுவதற்காகப் READ MOREREAD MORE எவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதைஎவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதை கொல்லி மலையின் அடிவாரம். அது வளம் நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும் அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழிநடைக் களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய , பகற்பொழுதை அங்கே கழித்தாக வேண்டும். கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம். READ MOREREAD MORE பாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதைபாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதை நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான். அவ்வாறு பட்டத்துக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய சோதனை ஒன்று அவனது அரசாட்சியை நோக்கி எழுந்தது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனும் அவனைச் சேர்ந்தவர்களாகிய திதியன், எழினி முதலிய சிற்றரசர்களும் ஒன்று READ MOREREAD MORE Search Search for: Login Register Log in Entries feed Comments feed WordPress.org படைப்பாளர்கள் கவனத்திற்கு தமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும். Recent Posts தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38 தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 Categories அறிவிப்பு (29) ஆடியோ நாவல் (Audio Novels) (103) எழுத்தாளர்கள் (387) உதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2) சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13) சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (73) கல்யாணக் கனவுகள் (25) யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' (32) யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் (15) யாழ் சத்யாவின் 'நாகன்யா' (12) யாழ்வெண்பா (74) சுகமதியின் இரவும் நிலவும் (15) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7) ஹஷாஸ்ரீ (166) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36) கட்டுரை (45) ஆன்மீகம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (46) கதைகள் (997) காயத்திரியின் 'தேன்மொழி' (15) குறுநாவல் (15) சிறுகதைகள் (120) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (846) காதலினால் அல்ல! (32) சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14) நித்யாவின் யாரோ இவள் (33) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70) ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (23) சிந்தனை துளிகள் (21) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (404) அறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் 'ஒற்றை ரோஜா' (6) கள்வனின் காதலி (36) நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10) தமிழ் மதுரா (404) அத்தை மகனே என் அத்தானே (25) இனி எந்தன் உயிரும் உனதே (26) உன்னிடம் மயங்குகிறேன் (2) உன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10) உள்ளம் குழையுதடி கிளியே (45) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (13) செம்பருத்தி (16) தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17) தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (25) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (63) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (1) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) யாரோ இவன் என் காதலன் (15) Ongoing Stories (45) Tamil Madhura (125) Uncategorized (255) Recent Comments Tamil Madhura on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 helenjesu on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41 helenjesu on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40 Tamil Madhura on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 krishnapriyanarayan on தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37 This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Fashion WordPress Theme By VWThemes Scroll Up Ads Blocker Detected!!! We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.
பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப் பல பெயர்கள் உண்டு. அது பழங்களில் மிகப் பெரியது; முக்கனிகளில் மிகவும் இனியது. சில நாடுகளின் பஞ்ச காலப் பசியைப் போக்கிய மகிமை பலாவிற்கு உண்டு. 'வீடுதோறும் ஒரு பலாமரம் இருக்க, பசியைக் கண்டு கலங்குவதேன்…' என்கிற மலைப்பகுதி முதுமொழியும் பிரபலமானது! பலா மரங்கள் மலைகளின் அதிசயம். பெரும்பாறைகள் பிரமாண்டமாக நிற்பதைப் போல, பெரிய பெரிய பலா மரங்கள் சூழ்ந்த மலைகள் ரசனையானவை, வாசனைமிக்கவை. பலா மரங்களில் அடி முதல் உச்சி வரை காய்த்துத் தொங்கும் பலாக்கள், ஒரு தாய் தனது குழந்தைகளை ஒரு சேர ஆனந்தமாய் அரவணைத்திருப்பதைப் போன்ற உணர்வை நமக்குக் கொடுக்கக் கூடியவை. பலாப்பழத்தின் தாயகம் பலாவின் தேகத்தைப் பிளந்து சுளைகளைத் தாங்கியிருக்கும் தண்டைப் பிரித்து, கைகளில் எண்ணெய்த் தேய்த்து பசைப்போல ஒட்டக்கூடிய சுளைகளை எடுத்து, தேன் தடவிப் பசி போக்கும் கவித்துவமான நிகழ்வினை இன்றும் பல மலைக்கிராமங்களில் ரசிக்கலாம். கேரளப் பகுதி தான் பலாப்பழத்தின் தாயகமாகக் கருதப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் பலா மரங்கள், அப்பகுதியின் ஒவ்வொரு வீடு தோறும் இனிமை சேர்ப்பதை ரசிக்க முடியும். பலாவைக் கொண்டு பலாப்பழ பாயசம், அவியல், ரொட்டி, சிப்ஸ் என பல்வேறு ரெசிப்பிக்களை தயாரிக்கலாம். சதைப் பற்றுள்ள பலா, நார்ச்சத்து அதிகமிருக்கும் பலா என சில வித்தியாசங்களைப் பலாவில் உணரலாம். பண்டைய இலக்கியங்களில் பலாப் பழத்தின் வெளித்தோற்றத்தை வைத்தே உள்ளே எத்தனை சுளைகள் இருக்கக்கூடும் என்பதைக் கணக்கிடும் குறிப்பு பாடலாக வடிவம் பெற்றிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பலா சார்ந்த பல புராணக் கதைகள் உலா வருகின்றன. பலன்கள் கணக்கிலடங்காதவை பலாப்பழத்தால் கிடைக்கும் பலன்கள் கணக்கிலடங்காதவை. கூர்மையான பார்வையைக் கொடுத்து, இளமையை நீட்டிக்கச் செய்யும். எலும்புகளுக்கு வலுக்கொடுத்து, இரத்த சோகையைப் போக்கும். உடனடியாக ஆற்றலைக் கொடுத்து உடல் சோர்வையும் உளச் சோர்வையும் நீக்கும். மலத்தை இளக்கி உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் பலாப் பழம், உடல் செயல்படுவதற்கான வெப்பத்தையும் தரவல்லது. வைட்டமின் – ஏ, பி, இரும்புச் சத்து, நார்ச்சத்து, சுண்ணச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டங்களையும் பலா கொண்டிருக்கிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை நிறைந்த பலா, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து ஆரோக்கியத்தை நிலைக்கச் செய்யும். இரத்த அழுத்த நோயாளிகள் பலாச் சுளைகளை அவ்வப்போது சுவைத்து வரலாம். வாத நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் பலாவின் சுவைக்கு மயங்காமல் பலாவைத் தவிர்த்து விடுவது நல்லது. பலாச் சுளைகளைத் தேனில் ஊறவைத்து அல்லது தேனில் குழைத்துச் சாப்பிட, வயிறு உபாதைகள் ஏற்படாது. அதுவும் இயற்கை வழங்கிய பலாவும் தேனும் இணையும் போது கிடைக்கும் சுவைக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். தேன் தவிர, பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றின் துணையோடும் பலாப்பழத்தைச் சாப்பிடலாம். பலாக் கொட்டைகளை மாங்காய், கத்திரிக்காயோடு சேர்த்துக் குழம்பு வைத்து நிறைவாகச் சாப்பிடலாம். நெருப்பில் சுட்டும் ஊட்டமிக்க சிற்றுண்டியாகச் சுவைக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகப் பலாக்கொட்டைகளைச் சாப்பிட்டால் வயிறு உபாதைகளை ஏற்படும். சிறிய இளசான பலாக்காய்களைச் சமைப்பதில் மலைவாழ் மக்களுக்குக் கொள்ளைப் பிரியம். பலாக் காய் குழம்பு, பொரியல், கூட்டு என விதவிதமாக பலாவின் பலன்களை மலைக் கிராமங்களில் அனுபவிக்கலாம். மருத்துவ பலன்கள் பலாச் சுளைகளோடு, உருளைக் கிழங்கைச் சேர்த்து வேகவைத்து வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு கூட்டி வாணலியில் லேசாக வதக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். பலாப் பிஞ்சுகளோடு பருப்பு சேர்த்து வேகவைத்து, 'பலா-பருப்பு கடையலாக' சமைத்துச் சாப்பிட, வயிற்றுப்புண் விரைவாகக் குணமாகும். 'தாகம்போம் வந்தபித்தஞ் சாந்தமாம் ஆடவர்க்குப் போகம் மிகப்பொழியும்…' எனும் பலாப் பிஞ்சு பற்றிய அகத்தியர் குணவாகடப் பாடல், பலா பிஞ்சுக்குச் சமையலில் இடம் கொடுக்க, நீர்வேட்கையைப் போக்கி பித்தம் தணியும் என்றும் ஆண்மை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகின்றது. பலாப் பழத்தை ஆரம்ப நிலை மனநோய்க்கான மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு. பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கவோ, அதிகமாக மகசூல் கிடைக்கவோ செய்யப்படும் அறமற்ற செயற்கை வேதி பயன்பாடு, பலாப் பழத்தில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே! ஆகவே அச்சப்படாமல் பலாப்பழ சீசனில் ஆனந்தமாகச் சுளைகளைச் சுவைக்கலாம்! ஒரு உறைக்குள் அழிவைத் தரக்கூடிய ஒரே ஒரு கத்தி தான் இருக்க முடியும். ஆனால், ஒரு முள் கூட்டிற்குள் நூற்றுக்கணக்கான சுவைமிக்க சுளைகளைச் சுமந்து மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பலா ஆக்கத்திற்குச் சிறந்த உதாரணம். பண்ருட்டி பலா, கேரள பலா எனப் பலாப்பழங்கள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அளவோடு சாப்பிடப் பலாச் சுளைகள் கொடுக்கும் பலன்கள், அதன் சுவையைப் போலவே இனிமையானதாக இருக்கும். பலாப்பழ பாயசம் பலாச் சுளைகள், பேரீச்சை, ஊற வைத்த அவல், தேங்காய்ப் பால், ஏலம், முந்திரி, உலர்ந்த திராட்சை, பூசனி விதை, பாதாம் மற்றும் பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் சுவையூறும் பலாப்பழ பாயசத்தைத் திகட்டத் திகட்ட ருசிக்கலாம். பலாப்பழ ரொட்டி கனிந்த பலாச்சுளைகளோடு, ஏலம், சீரகம், பனைவெல்லம், தேவையான அளவு கோதுமை மாவு சேர்த்து நீர்விட்டுக் குழைத்து சட்டியில் ரொட்டி சுடுவதைப் போலச் சமைத்துச் சாப்பிடலாம். இனிப்புப் பிரியர்களுக்கான விருப்பமான சிற்றுண்டி ரகமாக இது இருக்கும். பலாப்பழ சிப்ஸ் சிறுவர்களுக்கான மாலை நேரச் சிற்றுண்டியாகப் பலாச் சுளை சீவல்களை உலரவைத்து, நல்லெண்ணெய்யில் லேசாகப் பொரித்து மிளகுத் தூள் தூவி சாப்பிடக் கொடுக்கலாம். நன்மை தரும் இந்த சிற்றுண்டியை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் ரகங்களுக்கு மாற்றாகச் சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். பலாப் பால் பலாச் சுளைகளை ஒன்றிரண்டாக நறுக்கி, பாலில் வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கி, பனங்கற்கண்டு, சிறிது மிளகுத் தூள் கலந்து பருகலாம். சுவையோடு கூடவே உடனடி ஆற்றலையும் வழங்கும் பலாப் பால்! கவனம்… அளவோடு சாப்பிட வேண்டிய பழ ரகங்களில், பலா முக்கியமான ஒன்று. அதன் சுவைக்கு அடிமையாகி அளவை அதிகரித்தால், செரிமானத்தில் தாமதம், உணவு எதுக்களித்தல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com தவறவிடாதீர்! மாம்பழம் - பழங்களின் ராஜா கார்பைடு கல்: மாம்பழத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பழம் ஒன்று; பயன்கள் பல பழமும் நலமும்: தாகம் தணிக்கும் பழம் What’s your reaction? 10 Votes Excited 30% Great 70% Unmoved 0% Shocked 0% Sad 0% Angry 0% Sign up to receive our newsletter in your inbox every day! GO Popular Articles அதிகம் விமர்சித்தவை வாசித்தவை 1 உதவியின் பெயரால் மதமாற்றம் செய்வது தவறு -... 2 இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம்... 3 ‘நிறைய உழைக்கிறார்... கொஞ்சம் ஓய்வு தேவை' -... 4 தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு - ஆசிரியர்... 5 “இதுவரை கிடைத்தது இனிய அனுபவம்” - பாஜகவில்... 6 அநீதிகள் அகற்றப்படும் வரை ஐஐடிகளில் சமூக நீதியை... 7 “அதிமுக அனாதையைப் போல் ஆகிவிட்டது” - ஜெயலலிதா... 1 கட்டா குஸ்தி: திரை விமர்சனம் 2 வங்கக்கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல்... 3 விபத்துக்குள்ளான லாரியில் இருந்து திருடப்பட்ட ஆப்பிள்களுக்கு ரூ.9.12... 4 மதுரை | வைகை கரை நான்கு வழிச்... 5 ஓடிடி திரை அலசல் | Padavettu -... 6 இன்று மாலை உருவாகிறது புயல் | தமிழகத்திற்கு... 7 அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் முதல்... English தமிழ் தமிழகம் இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு ஆன்மிகம் சமூக வலைதளம் தொழில்நுட்பம் தொடர்கள் சமீபத்திய செய்திகள் கருத்துப் பேழை தலையங்கம் சிறப்புக் கட்டுரைகள் சினிமா தமிழ் சினிமா தென்னிந்திய சினிமா பாலிவுட் ஹாலிவுட் உலக சினிமா இணைப்பிதழ்கள் வணிக வீதி வெற்றிக் கொடி நலம் வாழ ஆனந்த ஜோதி இளமை புதுமை இந்து டாக்கீஸ் மாயா பஜார் உயிர் மூச்சு திசைகாட்டி ஆறாம் அறிவு சொந்த வீடு பெண் இன்று வீடியோக்கள் அரசியல் ஆன்மிகம் சினிமா செல்ஃபி விமர்சனம் பொது ஆல்பம் சினிமா அரசியல் ஆன்மிகம் மற்றவை About us Contact us Advertise with us FAQ Terms & Conditions Privacy Policy Rss Feeds e-Paper Kamadenu Subscriptions Feedback Find your Agent OUR APPS Group Sites The Hindu இந்து தமிழ் திசை Business Line BL on Campus Sportstar Frontline The Hindu Centre RoofandFloor STEP Young World Club Images Comments to: webmaster@hindutamil.co.in Copyright © 2022, இந்து தமிழ் திசை By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
இந்த பயனுள்ள சிறிய கருவி, உங்கள் காராக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் வாங்க விரும்புகிற வாகனமாக இருந்தாலும் சரி, வாகனங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிவதில் சிறந்தது. இது ஸ்கேன் மற்றும் எஞ்சின் குறியீடுகளை அழிக்கும், அடிக்கடி மெக்கானிக் பயணங்களில் உங்கள் பணத்தை சேமிக்கும். அதற்கு மேல், இது மிகவும் மலிவு விலையில் வருகிறது. ப்ளூடிரைவர் தொடர்ந்து எங்கள் பட்டியல்களில் அதை உருவாக்கியுள்ளது சிறந்த வாகன கண்டறியும் ஸ்கேனர்கள் ஒட்டுமொத்தமாக இது 2019 இன் சிறந்த தேர்வாகும் சிறந்த பட்ஜெட் ஸ்கேனர் கூட! கடினமான போட்டியாளர்களுக்கு எதிராகவும், அதன் பிரிவில் அது முதன்மையாக உள்ளது (எங்களைப் பார்க்கவும் bluedriver vs obdlink mx ஒப்பீடு இங்கே ) சமீபத்திய விலையைப் பார்க்கவும் Bluedriver விமர்சனம் மதிப்பாய்வு உடல் தயாரிப்பு படங்கள் நன்மை தீமைகள் வளங்கள் பார்த்து உணரு இந்த புளூடூத் ஸ்கேனரில் திரை இல்லை. இது உங்கள் வாகன அமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டு பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவை அனுப்புகிறது. இது ஒரு சிறிய கறுப்புப் பெட்டியாகும், அதில் ஒரு எல்இடி விளக்கு உள்ளது, இது எப்போது இணைப்பு செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு இறக்கையைக் கொண்டுள்ளது, இது பெட்டியில் ஒரு எதிர்கால தோற்றத்தை சேர்க்க உதவுகிறது. ஸ்கேன் கருவியின் மேற்புறத்தில் QR குறியீடு உள்ளது, கூடுதல் தகவலுக்கு உங்கள் ஸ்மார்ட் சாதனத்தால் ஸ்கேன் செய்யலாம். இது சிறியது, ஒளியானது மற்றும் அடக்கமற்றது. இணைப்பு இந்த GS610 ஸ்கேனர் நேரடியாக உங்கள் எஞ்சின் சிஸ்டத்துடன் இணைகிறது. அதை உங்கள் எஞ்சினுடன் இணைத்தவுடன், அதை உங்கள் ஸ்மார்ட் சாதனத்துடன் இணைக்கலாம்; இணைப்பதற்கு ஐந்து வினாடிகள் மட்டுமே ஆகும். சாதனம் கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன்களிலும் (iOS மற்றும் Android உட்பட), டேப்லெட்டுகள் மற்றும் விண்டோஸ் மடிக்கணினிகளுடன் இணக்கமானது. செயல்பாடு இந்த ஸ்கேன் கருவி வழக்கமான ஸ்கேன் கருவிகளை விட அதிகமாக செய்யும். இது இன்ஜின் குறியீடுகளை ஸ்கேன் செய்து அழிக்க முடியும். இது ஏபிஎஸ், ஏர்பேக் மற்றும் டிரான்ஸ்மிஷன் குறியீடுகளை சரிபார்க்கும் திறனையும் கொண்டுள்ளது. உங்கள் வாகனம் மாசு உமிழ்வு சோதனையில் தேர்ச்சி பெறுமா என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும். இது உங்களுக்கு லைவ் இன்ஜின் மற்றும் சென்சார் டேட்டாவை வழங்கும், ஃப்ரீஸ் ஃப்ரேம் தகவல்களைப் பிடிக்கும் மற்றும் பலவற்றைச் செய்யும். இது 1996 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு GS610 உடன் இணக்கமானது, மேலும் இது 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனத் திருத்தங்களின் தரவுத்தளத்தால் காப்புப் பிரதி எடுக்கப்படுகிறது. இந்த ஸ்கேனர் நிகழ்நேர பதிவுத் தரவை உங்களுக்கு வழங்கும் மற்றும் உங்களுக்கான இயந்திரத்தின் அளவுருக்களை வரைபடமாக்கும். இவை அனைத்தும் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் விரிவாகக் காட்டப்படும். அனைத்து குறியீடுகளும் படித்தவுடன், சாதனமானது சாத்தியமான காரணங்களின் பட்டியலை உங்களுக்கு வழங்கும் (நீங்கள் ஸ்கேன் செய்யும் வாகனத்தின் அடிப்படையில்) அந்தச் சிக்கலுக்கான பொதுவான திருத்தங்களை உங்களுக்கு வழங்கும். கண்டறிதல்கள் இயக்கப்பட்டதும், அனைத்தும் அறிக்கை வடிவில் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் இந்த அறிக்கையை அச்சிடலாம் அல்லது மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பலாம். இந்தச் செயல்பாடு, சக ஊழியர்களுடன் அறிக்கையைப் பகிர அல்லது பிற்காலத்தில் பார்ப்பதற்காகத் தரவைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. பயன்முறை 6 சென்சார் தகவலுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுருக்களுக்குள் சென்சார்கள் இயங்குகின்றனவா என்பதைக் கண்டறிய சோதனைகளை இயக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஸ்கேனரைச் செருகியவுடன் நேரலைத் தரவையும் அணுகலாம். ஸ்கேனரில் உள்ள கேஜ் உங்களுக்கு டிஜிட்டல் மற்றும் மின்னழுத்த அளவீடுகளையும் வழங்கும். இயல்பான 0 தவறான தவறான தவறான EN-IN X-NONE X-NONE நன்மைகள் கடந்த காலங்களில், ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுடன் இணக்கமான புளூடூத் ஸ்கேனர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆப்பிள் எப்போதும் தங்கள் புளூடூத் சாதனங்களின் செயல்பாட்டை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக மட்டுப்படுத்தியுள்ளது. இது ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுடன் வேலை செய்யும் ஸ்கேன் கருவிகளின் கிடைப்பதை வரம்பிட செய்துள்ளது. இந்த ஸ்கேனர் உங்கள் ஆப்பிள் சாதனங்களுடன் இணக்கமானது மட்டுமல்ல, சந்தையில் உள்ள மற்ற கருவிகளைக் காட்டிலும் அதிக தரவு நிறைந்த கண்டறிதல்களையும் வழங்குகிறது. இந்த ஸ்கேனர் அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இரண்டாலும் உரிமம் பெற்றது உங்களுக்கு மிகவும் பணக்கார தரவை வழங்குவதன் மூலம், ஸ்கேனரின் உதவியுடன், சிக்கலின் மூல காரணத்தை நீங்கள் திறம்பட கண்டறிய முடியும். பல குறியீடுகள் ஆதரிக்கப்படுகின்றன, உங்கள் சொந்த காரை நீங்கள் கண்டறியும் போது இது உங்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். பாகங்களை மாற்றுவதில் உங்களுக்கு சில திறமை இருந்தும், எந்தெந்த பாகங்களை மாற்ற வேண்டும் மற்றும் ஏன் என்பதை கண்டறியும் நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால், இந்த ஸ்கேனர் உங்களுக்கு அந்த நம்பிக்கையை தரும். அது மட்டுமின்றி, உங்களுக்கு ஆதரவளிக்கும் போது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். நீங்கள் பொதுவான மற்றும் அசாதாரணமான பிரச்சனைகளை கண்டறிய முடிந்தால், அதற்கு நீங்கள் ஒரு நிபுணரிடம் பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த சிக்கலை நீங்களே சரிசெய்ய முடிந்தால், நீங்கள் இன்னும் அதிகமான பணத்தை சேமிக்க முடியும். தொழில்முறை பயனருக்கு, வாகனத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, சாத்தியமான தீர்வைப் பரிந்துரைக்கும் இந்தச் சாதனத்தின் திறன், உங்களுக்கும் உங்கள் வணிகத்துக்கும் நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். இந்த GS610 ஸ்கேனர், உற்பத்தியாளர் சார்ந்த குறியீடுகளுடன் பொதுவான குறியீடுகளையும் ஸ்கேன் செய்து காண்பிக்க முடியும். இது ஏபிஎஸ் சிஸ்டம்ஸ், ஏர்பேக்குகள், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்ற பகுதிகளுக்கான உற்பத்தியாளர்-குறிப்பிட்ட நெறிமுறைகளையும் எடுக்க முடியும். இடைமுகம் இதை பயன்படுத்த மிகவும் எளிதான ஸ்கேனராக ஆக்குகிறது. முதலில், நீங்கள் உங்கள் சொந்த ஸ்மார்ட் சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள், எனவே காட்சி எவ்வாறு இயங்குகிறது மற்றும் திரைகளில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் சரியாக அறிவீர்கள். உங்கள் சாதனத்தில் உள்ள பயன்பாடுகளின் தோற்றம் மற்றும் உணர்வை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். பயன்பாடு நீங்கள் புரிந்துகொள்ளும் மற்றும் விளக்கக்கூடிய வகையில் தரவைக் காட்டுகிறது. பயனர் இடைமுகம் எளிமையானது, ஆனால் நிறைய காட்டப்படுவதற்கு இடமும் உள்ளது. பயன்பாட்டின் மூலம் பயனரை ஆண்டுதோறும் படிக்கும் விருப்பமும் உங்களுக்கு உள்ளது, எனவே என்ன செய்வது என்பதில் நீங்கள் ஒருபோதும் இழக்க மாட்டீர்கள். இந்த சாதனம் மிகவும் சிறியது மற்றும் கச்சிதமானது, அதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஒரு காரை வாங்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக பயன்படுத்தப்பட்ட ஒன்றை. வாங்குவதற்கு முன், நீங்கள் அதை வாகனத்துடன் இணைக்கலாம் மற்றும் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தைப் பயன்படுத்தி ஏதேனும் சாத்தியமான சிக்கல்கள் மற்றும் ஆபத்துகளைப் பற்றி படிக்கலாம். பாதகம் இந்த சாதனம் iOS, Android மற்றும் Windows மடிக்கணினிகளுடன் இணக்கமாக இருந்தாலும், இது இன்னும் Windows ஃபோன்களுடன் இணக்கமாக இல்லை. எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் புதுப்பிப்பு பற்றிய பேச்சு உள்ளது, ஆனால் உங்களிடம் விண்டோஸ் ஃபோன் இருந்தால், இந்தச் சாதனத்துடன் உங்கள் மொபைலைப் பயன்படுத்த முடியாது. ஆச்சரியமில்லாமல். சில சமயங்களில் இணைப்பு சற்று தொய்வடையக்கூடிய நேரங்கள் உள்ளன, ஆனால் இது உண்மையில் அதைப் பற்றி நிதானமாக இருக்க முயற்சிக்கிறது. இவ்வளவு பெரிய யூனிட்டின் விலையில் குறைபாடுகளைக் கண்டறிவது மிகவும் கடினம். e/ir?t=obd2pros02-20&language=en_US&l=li2&o=1&a=B00652G4TS' alt='Bluedriver விமர்சனம்: வெறுமனே வெல்ல முடியாத ப்ளூடூத்! (2022 புதுப்பிப்புகள்)' > அனைத்து பட உதவிகள்: bluedriver.com ப்ரோஸ் அமைப்பது எளிது உங்கள் பணத்தை சேமிக்க முடியும் நீங்கள் கார் வாங்கும் போது உதவுகிறது தீமைகள் முழுமையற்ற ஸ்கேன்கள் சீரற்றதாக இருக்கலாம் எல்லா கார்களிலும் வேலை செய்யாது உற்பத்தியாளரின் தளம்: bluedriver.com பயன்பாட்டைப் பதிவிறக்கவும்: இங்கே கிளிக் செய்யவும் வீடியோ முடிவுரை தொழில்முறை மற்றும் அமெச்சூர் இருவருக்கும் இது ஒரு சிறந்த ஸ்கேனர். இந்த ஸ்கேனர் நீங்கள் ஸ்கேன் செய்யும் எந்த வாகனத்தின் விரிவான பார்வையை உங்களுக்கு வழங்குகிறது மற்றும் தனிப்பட்ட அடிப்படையில் அல்லது மொத்தமாக உங்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதை இணைக்க, உங்களிடம் ஸ்மார்ட் சாதனம் இருக்க வேண்டும், எனவே தொழில்நுட்பம் அறியாதவர்களுக்கு, அதைப் பயன்படுத்துவது கடினமாக இருக்கலாம், ஆனால் ஸ்மார்ட் சாதனம் வைத்திருப்பவர்களுக்கு, இடைமுகம் உள்ளுணர்வு மற்றும் நட்புடன் இருக்கும். சமீபத்திய விலையைப் பார்க்கவும் சுவாரசியமான கட்டுரைகள் செவி உத்தராயணத்தில் எதிர்மறை முனையம் எங்கே? நீங்கள் தேடினால், செவி உத்தராயணத்தில் எதிர்மறை முனையம் எங்கே? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! கார்களில் பிஎஸ் என்றால் என்ன? நீங்கள் கார்களில் என்ன ps என்று தேடுகிறீர்கள் என்றால்? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் பக்கத்தில் உள்ள பெட்டி என்ன? லேண்ட் ரோவர் டிஃபென்டரின் பக்கத்தில் உள்ள பெட்டி என்ன? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! எந்த ஆண்டு ஹோண்டா சிவிக்கில் சிவிடி டிரான்ஸ்மிஷன் உள்ளது? நீங்கள் தேடுகிறீர்களானால், எந்த ஆண்டு ஹோண்டா சிவிக்கில் சிவிடி டிரான்ஸ்மிஷன் உள்ளது? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! 730 கிரெடிட் ஸ்கோர் மூலம் நான் என்ன வகையான கார் கடனைப் பெற முடியும்? 730 கிரெடிட் ஸ்கோர் மூலம் நான் என்ன வகையான கார் கடனைப் பெறலாம்? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! 2019 ஹோண்டா பாஸ்போர்ட்டில் பராமரிப்பு விளக்கை எவ்வாறு மீட்டமைப்பது? 2019 ஹோண்டா பாஸ்போர்ட்டில் பராமரிப்பு விளக்கை எவ்வாறு மீட்டமைப்பது என்று நீங்கள் தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! ஜீப் செரோக்கிக்கு சிறந்த என்ஜின் குளிரூட்டி? ஜீப் செரோக்கிக்கு சிறந்த இன்ஜின் குளிரூட்டியை நீங்கள் தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! எனது ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் ஏன் தொடங்கவில்லை? என் ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் ஏன் தொடங்கவில்லை என்று நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! பகல்நேர இயங்கும் விளக்குகள் ford Explorer ஐ எவ்வாறு முடக்குவது? பகல்நேர இயங்கும் விளக்குகளை ford Explorer ஐ முடக்குவது எப்படி? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! Toyota 4Runner இல் இயங்கும் பலகைகளை எவ்வாறு நிறுவுவது? டொயோட்டா 4ரன்னரில் இயங்கும் பலகைகளை எவ்வாறு நிறுவுவது என்று நீங்கள் தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! 2008 ஜீப் ராங்லரில் எரிபொருள் வடிகட்டியை மாற்றுவது எப்படி? 2008 ஜீப் ராங்லரில் எரிபொருள் வடிகட்டியை மாற்றுவது எப்படி? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! Toyota Rav4க்கான காற்று மெத்தை என்றால் என்ன? நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் toyota Rav4 க்கான காற்று மெத்தை எது? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! 2010 டொயோட்டா ப்ரியஸின் சிறந்த குளிர்கால டயர்கள்? 2010 டொயோட்டா ப்ரியஸுக்கான சிறந்த குளிர்கால டயர்களை நீங்கள் தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! த்ரோட்டில் பாடி 2005 ஃபோர்டு எக்ஸ்ப்ளோரரை எப்படி சுத்தம் செய்வது? த்ரோட்டில் பாடி 2005 ஃபோர்டு எக்ஸ்ப்ளோரரை எப்படி சுத்தம் செய்வது என்று தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! ஃபோர்டு இணைவினால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் என்ன? நீங்கள் தேடுகிறீர்களானால், ஃபோர்டு ஃப்யூசனில் உள்ள பொதுவான பிரச்சனைகள் என்ன? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! விரைவான பதில்: ஹூண்டாய் எலன்ட்ராவை மாற்ற முடியுமா? நீங்கள் விரைவான பதிலைத் தேடுகிறீர்களானால்: ஹூண்டாய் எலன்ட்ராவை மாற்ற முடியுமா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! சுபாரு கிராஸ்ட்ரெக்கின் உச்ச வேகம் என்ன? சுபாரு கிராஸ்ட்ரெக்கின் வேகம் என்ன? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! நிசான் ரோக் எங்கு தயாரிக்கப்பட்டது என்று சொல்வது எப்படி? நீங்கள் தேடினால், நிசான் ரோக் எங்கு தயாரிக்கப்பட்டது என்று சொல்வது எப்படி? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! ஃபோர்டு ஃப்யூஷன் என்றால் என்ன லக் பேட்டர்ன்? நீங்கள் தேடுகிறீர்களானால், ஃபோர்டு ஃப்யூஷன் என்றால் என்ன லக் பேட்டர்ன்? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! உங்கள் mercedes-benz கேரேஜ் கதவு திறப்பாளரை எவ்வாறு நிரல் செய்வது? உங்கள் mercedes-benz கேரேஜ் கதவு திறப்பாளரை எவ்வாறு நிரல் செய்வது என்று நீங்கள் தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! 2020 ஜீப் ரேங்க்லர் வரம்பற்ற விலை எவ்வளவு? நீங்கள் தேடுகிறீர்களானால், 2020 ஜீப் ரேங்க்லர் வரம்பற்றது எவ்வளவு? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! சிறந்த சுபாரு கிராஸ்ட்ரெக் மோட்ஸ் என்ன? நீங்கள் தேடுகிறீர்களானால், சிறந்த சுபாரு கிராஸ்ட்ரெக் மோட்கள் என்ன? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! நீங்கள் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இப்போது நற்பெயர் நன்மைகளின் சோதனையாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள். இது உண்மையில் சந்தையில் சிறந்த புளூடூத் அலகுதானா?, `ஆண்டு`='2022 ஜீப் ரேங்லர் ஜேகே ரேடியோவை மீட்டமைப்பது எப்படி? ஜீப் ரேங்லர் ஜேகே ரேடியோவை எவ்வாறு மீட்டமைப்பது என்று நீங்கள் தேடுகிறீர்களா? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்! செவி கமரோவிற்கு எவ்வளவு காப்பீடு ஆகும்? நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் செவி கமரோவிற்கு எவ்வளவு காப்பீடு ஆகும்? அல்லது, இங்கே கிளிக் செய்யவும்!
இரட்சிப்பின் வழி: 2015 செப்டம்பரில் என்ன நடக்கும்? 2015 செப்டம்பர் மாதத்தை குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் சூடாக‌ பரவி வருகின்றன.யூதர்கள் காலண்டரில் ஷெமீட்டா எனப்படும் 7 வருட சுழற்சி செப்டம்பரில் முடிவடைவதாலும் அடுத்த 7 வருட சுழற்சி தொடங்குவதாலும் கடந்த கால வரலாற்று பதிவுகளின் படி இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பங்குசந்தை வீழ்ச்சி இருக்கலாம் என ஒரு சாரார் ( Jonathan Cahn) கணிக்கிறார்கள். அது போல இந்த செப்டம்பரில் யூதர்களின் ஜீபிலி ஆண்டு வருவதால் அதாவது ஏழு ஏழாண்டுகள் (49) முடிவுருவதால் இஸ்ரேல் தேசப்பகுதியில் மாபெரும் புவியியல் மாற்றங்கள் வரலாம் என கணிக்கிறார்கள். இதுவும் கடந்த காலங்களில் அப்படியே நடைபெற்றுள்ளதாம். இது போக செப்டம்பரில் பிளட் மூன் எனப்படும் நிலவு சிவப்பாகும் நிகழ்வும் வரவிருக்கிறது. பொதுவாகவே பிளட் மூன் தோன்றும் கால‌ங்களில் மிகப்பெரிய சம்பவங்கள் பூமியில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. செப்டம்பரில் மாபெரும் விண்கல் ஒன்று அட்லாண்டிக்கடலில் வீழ்வதால் உண்டாகும் சுனாமியால் அமெரிக்காவின் நியூயார்க் உட்பட கிழக்கு கடலோர பகுதிகள் நீரில் மூழ்கிப்போகும் என்பது இன்னொரு கணிப்பு.இதுகுறித்து அநேகர் தரிசனங்கள் சொப்பனங்கள் கண்டதாக இணையத்தில் தகவல்கள் நிரம்பியுள்ளன. சமீபத்தில் வாசிங்டன் வந்த சகோ மோகன் சி லாசரஸ் அவர்களும் கூட இது போன்ற அழிவுவொன்றும் அதை தொடந்து எழுப்புதலும் அமெரிக்காவில் வருவதாக அறிவித்தார். இந்த ஈஸ்ட் கோஸ்ட் சுனாமி அழிவிற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மாபெரும் ஜேட் கெல்ம் எனப்படும் இராணுவ பயிற்ச்சியை துணைக்கு அழைக்கிறார்கள். பெடரல் ரிசர்வும் வருங்கால இயற்கை பேர‌ழிவுகளுக்கு பயந்து தனது தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து சிக்காகோவுக்கு மாற்றியிருக்கிறார்களாம். ஸ்பானிஷ் போதகர் (Efrain Rodriguez) ஒருவரின் தீர்க்கதரிசனங்கள் இங்கு பேசப்படுகின்றன. அவரது கூற்றுப்படி போர்ட்டோரிக்கோவில் விழம் விண் கல்லினால் அமெரிக்கா அதோகதியாகிவிடும் என எச்சரிக்கிறார். ஆனால் அவர் காலம் நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. கட்டாயம் இது நடக்கும் என்கிறார். ஒரு அமெரிக்க பெண் ஊழியர் (Patricia Green) கூட‌ இதே சம்பவத்தை கண்டதாகவும் அதுவும் தற்போதைய அமெரிக்க அதிபரின் காலத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறார். கலிபோரினியா முதல் வடக்கே வாசிங்டன் வரையிலான மேற்கு கடலோர பகுதி மக்கள் மாபெரும் நிலநடுக்கம் மற்றும் அதை சார்ந்த சுனாமிக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் உண்மை. இது தவிர விஞ்ஞானியும் வேதாகம பிரியருமான சர் ஐசக் நியூட்டன், அவரது கணக்கீடு ஒன்று செப்டம்பர் 2015க்கு வந்து நிற்கிறதாம். பிரபலமான யூத ரபி (Chaim Kanievsky) ஒருவர் கூட‌ சீக்கிரமாக மெசையா (அதாவது கிறிஸ்தவர்கள் சொல்லும் அந்திகிறிஸ்து) வருகிறார் சீக்கிரமாக எல்லா யூதர்களும் இஸ்ரேலுக்கு வாருங்கள் என கூறியிருக்கிறார். இப்படி கோர்வையாக சொல்லப்படும் காரியங்கள் மிக அநேகம். உலக சூழல்களும் கூட‌ கிறிஸ்துவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எதிராக வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.வணங்கா கழுத்துள்ள ஜனங்களாகவும் கிறிஸ்துவுக்கு எதிராக துணிகரமுள்ளவர்களாகவும் ஜனங்கள் மாறியிருக்கிறார்கள். என்ன நடக்க போகுது எப்படி நடக்க போகுது தேவன் ஒருவரே அறிவார். எது எப்படியோ. கிறிஸ்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன். ஏனென்றால் அவன் இங்கே கண் மூடும்போது கண் விழிப்பது அங்கே அல்லவா. skip to main | skip to sidebar இரட்சிப்பின் வழி நம்பினால் நம்புங்கள் Friday, July 31, 2015 2015 செப்டம்பரில் என்ன நடக்கும்? 2015 செப்டம்பர் மாதத்தை குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் சூடாக‌ பரவி வருகின்றன.யூதர்கள் காலண்டரில் ஷெமீட்டா எனப்படும் 7 வருட சுழற்சி செப்டம்பரில் முடிவடைவதாலும் அடுத்த 7 வருட சுழற்சி தொடங்குவதாலும் கடந்த கால வரலாற்று பதிவுகளின் படி இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பங்குசந்தை வீழ்ச்சி இருக்கலாம் என ஒரு சாரார் ( Jonathan Cahn) கணிக்கிறார்கள். அது போல இந்த செப்டம்பரில் யூதர்களின் ஜீபிலி ஆண்டு வருவதால் அதாவது ஏழு ஏழாண்டுகள் (49) முடிவுருவதால் இஸ்ரேல் தேசப்பகுதியில் மாபெரும் புவியியல் மாற்றங்கள் வரலாம் என கணிக்கிறார்கள். இதுவும் கடந்த காலங்களில் அப்படியே நடைபெற்றுள்ளதாம். இது போக செப்டம்பரில் பிளட் மூன் எனப்படும் நிலவு சிவப்பாகும் நிகழ்வும் வரவிருக்கிறது. பொதுவாகவே பிளட் மூன் தோன்றும் கால‌ங்களில் மிகப்பெரிய சம்பவங்கள் பூமியில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. செப்டம்பரில் மாபெரும் விண்கல் ஒன்று அட்லாண்டிக்கடலில் வீழ்வதால் உண்டாகும் சுனாமியால் அமெரிக்காவின் நியூயார்க் உட்பட கிழக்கு கடலோர பகுதிகள் நீரில் மூழ்கிப்போகும் என்பது இன்னொரு கணிப்பு.இதுகுறித்து அநேகர் தரிசனங்கள் சொப்பனங்கள் கண்டதாக இணையத்தில் தகவல்கள் நிரம்பியுள்ளன. சமீபத்தில் வாசிங்டன் வந்த சகோ மோகன் சி லாசரஸ் அவர்களும் கூட இது போன்ற அழிவுவொன்றும் அதை தொடந்து எழுப்புதலும் அமெரிக்காவில் வருவதாக அறிவித்தார். இந்த ஈஸ்ட் கோஸ்ட் சுனாமி அழிவிற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மாபெரும் ஜேட் கெல்ம் எனப்படும் இராணுவ பயிற்ச்சியை துணைக்கு அழைக்கிறார்கள். பெடரல் ரிசர்வும் வருங்கால இயற்கை பேர‌ழிவுகளுக்கு பயந்து தனது தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து சிக்காகோவுக்கு மாற்றியிருக்கிறார்களாம். ஸ்பானிஷ் போதகர் (Efrain Rodriguez) ஒருவரின் தீர்க்கதரிசனங்கள் இங்கு பேசப்படுகின்றன. அவரது கூற்றுப்படி போர்ட்டோரிக்கோவில் விழம் விண் கல்லினால் அமெரிக்கா அதோகதியாகிவிடும் என எச்சரிக்கிறார். ஆனால் அவர் காலம் நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. கட்டாயம் இது நடக்கும் என்கிறார். ஒரு அமெரிக்க பெண் ஊழியர் (Patricia Green) கூட‌ இதே சம்பவத்தை கண்டதாகவும் அதுவும் தற்போதைய அமெரிக்க அதிபரின் காலத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறார். கலிபோரினியா முதல் வடக்கே வாசிங்டன் வரையிலான மேற்கு கடலோர பகுதி மக்கள் மாபெரும் நிலநடுக்கம் மற்றும் அதை சார்ந்த சுனாமிக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் உண்மை. இது தவிர விஞ்ஞானியும் வேதாகம பிரியருமான சர் ஐசக் நியூட்டன், அவரது கணக்கீடு ஒன்று செப்டம்பர் 2015க்கு வந்து நிற்கிறதாம். பிரபலமான யூத ரபி (Chaim Kanievsky) ஒருவர் கூட‌ சீக்கிரமாக மெசையா (அதாவது கிறிஸ்தவர்கள் சொல்லும் அந்திகிறிஸ்து) வருகிறார் சீக்கிரமாக எல்லா யூதர்களும் இஸ்ரேலுக்கு வாருங்கள் என கூறியிருக்கிறார். இப்படி கோர்வையாக சொல்லப்படும் காரியங்கள் மிக அநேகம். உலக சூழல்களும் கூட‌ கிறிஸ்துவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எதிராக வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.வணங்கா கழுத்துள்ள ஜனங்களாகவும் கிறிஸ்துவுக்கு எதிராக துணிகரமுள்ளவர்களாகவும் ஜனங்கள் மாறியிருக்கிறார்கள். என்ன நடக்க போகுது எப்படி நடக்க போகுது தேவன் ஒருவரே அறிவார். எது எப்படியோ. கிறிஸ்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன். ஏனென்றால் அவன் இங்கே கண் மூடும்போது கண் விழிப்பது அங்கே அல்லவா.
தினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி அவர்களுக்கும் , ஆசிரியருக்கும் நன்றி அடையாற்றின் கரையில் உள்ள கோட்டூர்புரம் ஓர் அமைதியான பகுதி. நுங்கம்பாக்கத்திலிருந்து மாறி இந்த அதிகம் சந்தடியில்லாத இடத்திலிருந்த "சுபம்சிவம்' இல்லத்தில்தான் சதாசிவமும் எம்.எஸ்ஸும் வசித்து வந்தனர். சிறிய அந்த அழகான வீடு எப்போதும் இசையால் நிரம்பியிருக்கும். நுழையும்போதே தம்பூரா ஒலி பூஜை அறையிலிருந்து பரவிக் கொண்டிருக்கும். கல்கி தோட்டம்போல பரபரப்பாக இல்லாவிட்டாலும், தினசரி சந்திக்க வருபவர்களுக்குக் குறைவில்லை. வருபவர்களை அவருக்கே உரிய இயல்பான இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பார் எம்.எஸ். வருபவர்களை இளையவர்களானால் வாஞ்சையோடு, "பாட்டு கற்றுக் கொள்கிறீயா?'' எனக் கேட்டு பாடச் சொல்லிக் கேட்பார். ராதாவின் துணையில்லாததால் மனம் சோர்ந்திருந்தவருக்கு உடல் நலமும் குன்ற ஆரம்பித்தது. சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற உபாதைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கச்சேரிகள் செய்வதற்கான அழைப்புகளை ஏற்காதிருந்தார். இந்தக் கட்டத்தில்தான் எதிர்பாராமல் நிகழ்ந்தது சதாசிவத்தின் மரணம். இது அவரை மிகவும் தாக்கியது. வாழ்க்கையே இருண்டு போனதுபோல் உணர்ந்தார். எப்போதும் அவரின் நினைப்பில் தனிமையில் இருந்தார். பூஜை அறையில் மட்டும் பாடிக் கொண்டிருந்தார். மகள் ராதா, பேத்தி கௌரி, விஜயா வந்தால் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார். கனத்த மனத்துடன் வாழ்க்கையில் பற்று குறைந்துகொண்டு வந்த நிலையில்தான் "பாரத ரத்னா' அறிவிக்கப்பட்டது. ஆத்மா போன்றவர்களின் வற்புறுத்தலால் தில்லி சென்றாரே தவிர, முழு மனமகிழ்வுடன் அதை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து தில்லி அரசு அறிவித்த வாழ்நாள் சாதனை விருதைப் போய் வாங்கவில்லை. அவரது அன்புப் பேத்தி சீதா ரவி (கல்கி இதழின் ஆசிரியர்) தான் அவர் சார்பில் பெற்றார். அதில் கிடைத்த பரிசுத் தொகை 11 லட்சத்தையும் உருவாகிக் கொண்டிருந்த காஞ்சி முனிவரின் நினைவு மண்டபப் பணிக்குத் தரச் சொல்லிவிட்டார். நாட்கள் செல்லச் செல்ல உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. பல நாட்கள் அமைதியாகி, பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்ததையும் நிறுத்தியிருந்தார். ஒருநாள் ராதாவின் வீட்டுக்குப்போன இடத்தில் விழுந்து இடுப்பில் அடிபட்டது. எலும்பு முறிவு இல்லையென்றாலும் அதற்கான சிகிச்சை பல மாதங்கள் தொடர்ந்தது. அது முழுவதும் சரியானபோது மறுபடியும் அதேபோன்று விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து நீண்ட நாள் சிகிச்சை என்று துன்பங்கள் தொடர்கதையாயின. சிகிச்சைகள் மெல்ல பலன் அளித்துக் கொண்டிருந்தாலும், மனம் அமைதியாக இல்லாமல் தவித்தார். அந்தக் கட்டத்தில் அவரைத் தாக்கியது மறதி நோய். இரண்டாயிரம் பாடல்களையும் ராகங்களையும் நினைவிலிருந்து எதையும் பார்க்காமல் பாடும் பாடகிக்கு மறதி நோய் வந்திருந்ததை ஆத்மா மிகுந்த வருத்தத்துடன் சொல்லக் கேட்டபோது மனம் உடைந்து போனது நிஜம். அதைவிடச் சோகம் வானொலி, தொலைக்காட்சியில் ஏதாவது கர்நாடக இசையைக் கேட்டால், "அதை நிறுத்து'' என ஆத்மாவிடம் சொல்லியிருந்ததுதான். உடல் நிலை மோசமானதால் 2004, டிசம்பர் 2-ஆம் தேதி இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் எம்.எஸ். பத்து நாள் போராட்டத்தில் மருத்துவர்கள் தோற்றார்கள். விதி வென்றது. மல்லிகை தேசத்தில் பிறந்து மலர்ந்த அந்த தாமரை கடைசி விநாடியில் ஆத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே வாடி விழுந்தது. புனேவிலிருக்கும் திலிப் ராய் என்ற ஆன்மிக குருவின் ஆசிரமத்தில் எம்.எஸ். தங்கிப் பாடியபோது ஒரு நிகழ்ச்சியில் அவர் எம்.எஸ்ஸுக்காக எழுதிப் பாடிய கவிதை இது. "இடையறாது பாடிக் கொண்டே எங்களை அழகிலிருந்து ஆனந்தத்திற்கு இட்டுச் செல் ராதா கிருஷ்ண ஜோதியின் நிரந்தர தீபமாய் சுடர்விட்டுக் கொண்டே இரு'' எவ்வளவு அருமையான வார்த்தைகள். ஆசிரியர் கல்கி, வீணை பவானி என்ற கதையில், "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்ததைப்போல பிரம்மா படைக்கவில்லை. மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார். பவானி செத்துப் போகும்போது அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகக் காற்றில் போகும்' என்று வர்ணித்திருப்பார். அமரர் கல்கியின் இந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கானது என்றால் தவறில்லை. பல்வேறு ராகங்களாகக் காற்றில் கரைந்து போன எம்.எஸ்., நமக்காகத் தினமும் காற்றிலே வரும் கீதமாக ஒலித்துக் கொண்டுதானேயிருக்கிறார்? "காற்றினிலேவரும்கீதம்: இசையரசியின் வாழ்க்கைப் பயணம்' என்ற நூலில் ரமணன். தொகுப்பு: கேசி கருத்துகள் இல்லை : இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom ) "Either write something worth Reading OR do something worth writing about" --Benjamin Franklin யெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து கொண்டிருக்கிறேன். --ரமணன் என்னைப் பற்றி வெளியான புத்தகங்கள் புத்தக கண்காட்சியில் வெளியானது காணொளிகள். மின் அஞ்சலில் பெற சுவடுகள் இதழ்களை நேரடியாகப் பெறஉங்கள் மின் அஞ்சலை இங்கே பதிவு செய்யலாம். படங்கள் 11/11/11 அதிகம் பார்க்கபட்டவை ஆச்சரியப்படுத்தும் ஆளுநர் “மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ... திட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா? அரசியலா? பிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு... ஒன்ஸ்மோர் தினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ... நொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ் இரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ... மயக்கும் மஹாபாரதம் மாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ... தெரியுமா? தென்கொரியர்களின் மொழி -தமிழ்! அந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம... காஷ்மீர் ஏன் எரிகிறது? காஷ்மீர் ஏன் எரிகிறது ? கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ... தெருகூத்தில் ஷேக்ஸ்பியரின் மாக்பெத். ஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் . நா முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வண்ணத்துப் பூச்சிளை வரிகளாக்கி, தூரிகைகளை வார்த்தைகளாக்கி குற்றால சாரலை பாடலாக... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? எனக்கு விருது எங்கே..? ஒரு மணி நேரமா அசிங்கமா போச்சிப்பா..! Sep 05, 2022 3521 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது லெட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட நிலையில், தன்னை காத்திருக்க வைத்து அசிங்கப் படுத்திவிட்டதாக அவர், அதிகாரிகளிடம் ஆதங்கப்படும் நிலைக்கு... ஏக்கத்தையும்.. ஏமாற்றத்தையும்.. தகர்த்த இசைச்சூரர்..! ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது..! Jul 22, 2022 4478 ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான படங்கள் பல தேசிய விருதுகளை கொத்திக் கொண்டு வந்தாலும், அவருக்கு விருது என்பது எட்டாக்கனியாகவே இருந்த வந்த நிலையில் சூரரை போற்று மூலம் முதன் முறையாக சிறந்த பின்னணி ... டெல்லியில் இன்று நடக்கிறது 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா! Oct 25, 2021 3311 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடக்கிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்காக வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் நடிகர்... முதலமைச்சர் எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் - இயக்குநர் அமீர் புகழாரம் Jan 20, 2020 1272 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மாயநதி எனும் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரைய... மேலும் படிக்க BIG STORY கூகுள் மேப்பை நம்பி காரை கழிவு நீர் கால்வாய்க்குள் விட்ட பக்தி எக்ஸ்புளோரர்..! அதிர்ஷடவசமாக ஆற்றுக்குள் விழவில்லை Nov 28, 2022 புதையல் தங்கத்தை பாதி விலைக்கு தருவதாக ஆசை வார்த்தை... செல்போனில் ... Nov 28, 2022 வரதட்சணைக் கொடுமை… தீக்காயம் அடைந்த மனைவி… உயிரிழப்பு சந்தேகப்பிரி... Nov 28, 2022 1 மாதமாக திட்டம் போட்டு ஆர்.கே வீட்டில் கொள்ளை.. பணக்காரர்களாக ஆசைப... Nov 27, 2022 குளித்த மாணவனை கடித்து இழுத்துச் சென்ற ஆட்கொல்லி முதலை..! கொள்ளிடம்... Nov 27, 2022 காதலிக்கு பிறந்த நாள் பரிசாக உயிரைக் கொடுத்த விபரீத கல்லூரி மாணவர்.... Nov 27, 2022 About us Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
சென்னை (03 டிச 2022): திமுகவை எதிர்த்து பாஜக எகிறி அடித்துக் கொண்டு உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட திமுக தயாராகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 40... தமிழகம் தலித் மாணவர்களை வைத்து கழிவரையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு! இந்நேரம்.காம் - December 3, 2022 0 ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்... தமிழகம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது! இந்நேரம்.காம் - December 3, 2022 0 சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள்... தமிழகம் சமூக பொருளாதார அடிப்படையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! இந்நேரம்.காம் - December 3, 2022 0 சென்னை (03 டிச 2022): சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள லயோலா கல்லூரியின் லிபா வளாகத்தில் வர்த்தக மேலாண்மை துறை சார்பில் திராவிட மாடல் வர்த்தக முன்னேற்றம் மற்றும் மனித மேம்பாடு என்ற... தமிழகம் ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி! இந்நேரம்.காம் - December 2, 2022 0 கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண... இந்தியா இந்தியா கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது – குஜராத் அரசு! இந்நேரம்.காம் - December 3, 2022 0 புதுடெல்லி (03 டிச 2022): 2002 குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க முடியாது என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு... இந்தியா டிசம்பர் 6 அன்று மதுரா மசூதியில் ஹனுமான் வேதம் ஓத திட்டம் – 16 பேர் மீது வழக்குபதிவு! இந்நேரம்.காம் - December 2, 2022 0 மதுரா (02 டிச 2022): டிசம்பர் 6 அன்று மதுரா ஷாஹி ஈத்கா மசூதிக்குள் ஹனுமான் வேதம் ஓத இந்து அமைப்பினர் விடுத்த அழைப்பை அடுத்து, மதுரா நகர மாஜிஸ்திரேட் அந்த அமைப்பில்... இந்தியா நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் – பில்கீஸ் பானு திட்டவட்டம்! இந்நேரம்.காம் - December 2, 2022 0 ஆமதாபாத் (02 டிச 2022): எனக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு ஆறுதல் அளிக்கிறது. நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று பில்கீஸ் பானு தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு தனது கூட்டுப் பலாத்காரம்... இந்தியா போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் – பாஜக எம்பி குற்றச்சாட்டு! இந்நேரம்.காம் - December 1, 2022 0 லக்னோ (01 டிச 2022): போலி நெய்களை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது பாஜக எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன்... இந்தியா ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு! இந்நேரம்.காம் - December 1, 2022 0 பெங்களூரு (01 டிச 2022): கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை தொடர்ந்து அங்கு முஸ்லிம் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகளை நிறுவ கர்நாடக வக்ஃப் வாரியம்... வளைகுடா வளைகுடா ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – வாகனங்கள் மெதுவாக செல்ல உத்தரவு! இந்நேரம்.காம் - December 3, 2022 0 துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின்... வளைகுடா உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்! இந்நேரம்.காம் - December 2, 2022 0 தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள்... வளைகுடா சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை – பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை! இந்நேரம்.காம் - November 30, 2022 0 ரியாத் (30 நவ 2022): சவுதியில் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் எனவும், மக்கள் அவதானமாக... வளைகுடா கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தா இந்தியா வர அழைப்பு! இந்நேரம்.காம் - November 28, 2022 0 தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார், கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அசிம் வெலிமன்னா. அசிம் வெலிமன்னா உலகக்கோப்பை... வளைகுடா சவூதியில் பினாமி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை! இந்நேரம்.காம் - November 28, 2022 0 ரியாத் (28 நவ 2022): சவூதியில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையை சரி செய்யுமாறு வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்பட்ட... வீடியோ இந்தியா பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி! இந்நேரம்.காம் - November 15, 2022 0 புதுடெல்லி (15 நவ 2022): பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய ஊடகமான ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தனது நிலைப்பாட்டை... இந்தியா இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – டெல்லியில் பரபரப்பு -VIDEO இந்நேரம்.காம் - October 29, 2022 0 புதுடெல்லி (29 அக் 2022): டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி... வீடியோ பொன்னியின் செல்வன் – குந்தவை முஸ்லிமாக மாறினாரா? இந்நேரம்.காம் - October 7, 2022 0 ராஜராஜ சோழன், பொன்னியின் செல்வன் எந்த மதத்தை சர்ந்தவர்? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=xQA5-dpfWA0 இந்தியா ஹிஜாபை கழற்ற மாட்டோம் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – VIDEO இந்நேரம்.காம் - February 11, 2022 0 அலிகார் (11 பிப் 2022): கர்நாடக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்ததற்கு எதிராக உத்திர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான மாணவர்கள்... வீடியோ கலவரம் உருவாக்க மாணவர்களுக்குக் காவி துண்டு வினியோகித்தது யார்? – பரபரப்பு வீடியோ இந்நேரம்.காம் - February 10, 2022 0 கலவரம் உருவாக்க மாணவர்களுக்குக் காவி துண்டு வினியோகித்தது யார்? - பரபரப்பு வீடியோ https://www.youtube.com/watch?v=dgBu_BJ8BFQ உலகம் உலகம் பள்ளியில் குண்டுவெடிப்பு – மாணவர்கள் பலி! இந்நேரம்.காம் - December 1, 2022 0 காபூல் (01 டிச 2022): ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 16 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் ஆப்கான் வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது.... உலகம் ஹலால் பொருட்களின் தூய்மையால் அதற்கு உலக மக்களிடையே மவுசு அதிகம்! இந்நேரம்.காம் - November 28, 2022 0 இஸ்தான்பூல் (28 நவ 2022): தூய்மை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றால், ஹலால் தயாரிப்புகளின் ஒப்பிடமுடியாத தரநிலைகள் காரணமாக, முஸ்லிம்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது. என்று இஸ்லாமிய நாடுகளுக்கான தரநிலைகள் மற்றும்... உலகம் குச்சிப்புடி நடனமாடிய இங்கிலாந்து பிரதமரின் மகள்! இந்நேரம்.காம் - November 27, 2022 0 லண்டன் (27 நவ 2022): இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் லண்டனில் குச்சிப்புடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 9 வயதான அனுஷ்கா சுனக் லண்டனில் 'ராங் சர்வதேச குச்சிப்புடி நடன விழா 2022' வின்... உலகம் ஹிஜாபை கழற்றிய நடிகை கைது! இந்நேரம்.காம் - November 21, 2022 0 தெஹ்ரான் (21 நவ 2022): இரான் திரைப்பட நட்சத்திரம் ஹெங்கமே காசியானி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் ஹிஜாப் அணியாமல் தோன்றியதால் அவர் கைது செய்யப்பட்டார். காசியானி இன்ஸ்டா பதிவில், ஹிஜாப் இல்லாமல்... உலகம் பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் – VIDEO இந்நேரம்.காம் - November 7, 2022 0 பாரிஸ் (07 நவ 2022): பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் மரைன் தெரிவித்துள்ளார். மரைன் பல மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு... எர்துருல் தொடர்! எர்துருல் சீசன் 01 எர்துருல் சீசன் 02 எர்துருல் சீசன் 03 எர்துருல் சீசன் 04 இந்நேரம் TV Live TV News! Home தமிழகம் அதிமுக பாமக இடையே புகைச்சல்! தமிழகம் அதிமுக பாமக இடையே புகைச்சல்! By இந்நேரம்.காம் - January 6, 2020 630 சென்னை (06 ஜன 2020): பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பாமக இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடியது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தொடங்கி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அரசியலில் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்பது இந்த பொதுக்குழுவுக்குப் புதிது. ஆனால், தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து அன்புமணி வாக்களித்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது முரணாக இருக்கிறது. பொதுக்குழுவில் பேசிய பலரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை தங்களை வஞ்சித்து விட்டதாகவும் கெஞ்ச வைத்ததாகவும் குமுறியிருக்கிறார்கள். குறிப்பாக, கூட்டணி தர்மத்தை மீறி பெரியண்ணன் பாணியில் அ.தி.மு.க. மா.செ.க்கள் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில், மைக் பிடித்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கோபம் கொப்பளித்திருக்கிறது. “தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. கூட்டணியே வேண்டாம் என்கிற கொள்கையில் இருந்தோம். ஆனால், அந்த கொள்கையை மாற்றி கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனா, ஏன் கூட்டணிக்குள் போனோம்னு யோசிக்க வைத்துவிட்டார்கள். ஒரு சீட்டுக்கு அரை சீட்டுக்கு கால் சீட்டுக்குன்னு கெஞ்ச வைத்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வந்தது. ஆட்சியை தக்க வைக்க இடைத்தேர்தல் எங்களுக்கு முக்கியம். விட்டுக்கொடுங்கள். உள்ளாட்சியில் சரி செய்யப்படும் என்றனர். விட்டுக்கொடுத்தோம். நாம் கூட்டணி சேராவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி இன்றைக்கு இருந்திருக்காது. உள்ளாட்சியில் எங்கள் கட்சியில் உழைக்கிறவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என சொல்லி போராடியும் குறைந்த அளவே தந்தனர். தேர்தலில் கூட்டணியை அங்கீகரிக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது” என அ.தி.மு.க.வை கடுமையாக தாக்கினார். இதனை பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆமோதித்தனர். இதைப் படிச்சீங்களா?: தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் பெரிய தலைகள்! இறுதியில் பேசிய டாக்டர் ராமதாஸ், “பல மாநிலங்களில் இளைஞர்கள் முதலமைச்சர்களாக பதவிக்கு வந்திருக்கிறார்கள். வெறும் அரசியல் பின்புலம் மட்டுமே இதற்குக் காரணம் கிடையாது. மக்களிடம் நெருக்கம் வேண்டும். அத்தகைய உழைப்பு பா.ம.க.வில் இருப்பதாக தெரியவில்லை. கடுமையாக உழைத்தால் மட்டுமே 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளைப் பெற முடியும். அப்படி வாக்குகளை வாங்கினால்தான் ஆளும்கட்சியாக பா.ம.க. வரும். பதவியை வாங்குகிற வரையில் தான் நீங்கள் உழைப்பதாக தெரிகிறது. அதற்குபிறகு யாரும் உழைப்பதில்லை. உழைக்க தயாராக இல்லாதவர்கள் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகி விடுங்கள்” என்றார் மிக கோபமாக.
மேல்விஷரம் நகராட்சி 1951 ஆம் ஆண்டில் 1 ஆம் வகுப்பு டவுன் பஞ்சாயத்து என அமைக்கப்பட்டது, பின்னர் 01.10.2004 முதல் மூன்றாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது, தற்போது G.O.Ms எண் 9 (MAWS) Dt.05.01.2011 படி இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. இதன் மக்கள் தொகை 44786 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) மற்றும் 8.67 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நகரம் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக பிரிவு ஒரு ஆணையாளர் தலைமையிலானது, அவருக்கு நிர்வாக ஊழியர்கள், சேகரிப்பு பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர்கள் பொறியியல், நீர் வழங்கல் பணியாளர்கள் மற்றும் நகர திட்டமிடல் ஊழியர்கள் போன்ற அதிகாரிகள் குழு உதவி செய்கிறது. எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இடஒதுக்கீடு விவரம் தொடர்புக்கு புதியது என்ன தொடர்புக்கு தொடர்பு கொள்ள செல்வி.மி.ச.ப்ரீத்தி நகராட்சி ஆணையாளர் நகராட்சி அலுவலகம் தென் நந்தியாலம் மேல்விஷாரம்-632509 தொலை பேசி :04172-266049 இ-மெயில் : commr.melvishram@tn.gov.in புதியது என்ன ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 74வது சுதந்திர தின விழாவில் அன்புக்குரிய மேல்விஷாரம் அனைத்து தூய்மை பணியாளர்கள் சார்பாக, இ.கேசவன் மற்றும் ந.ராஜசேகர் ஆகியோர்களுக்கு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களால் போர்கைகளால் விருது வழங்கப்பட்டது. 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அனைத்து துப்புரவு பணியாளர்கள் சார்பில், அன்பு மேற்பார்வையாளர் இ.கேசவன், என்.ராஜசேகர் ஆகியோருக்கு, மாவட்ட ஆட்சியர், வார்ஸ் விருது வழங்கினார். மேல்விஷாரம் நகராட்சியில் குழந்தை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை ஐசிஐசி நடமாடும் வங்கி சேவை ஊரங்கு பகுதிகளில் பாரத மாநில வங்கியின் நடமாடும் வங்கி சேவை செய்யப்பட்டுள்ளது மின்னணு சேவை https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு–இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு! 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்! நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய… தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் ! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 203-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்! ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர் காந்தி ஜெயந்தி பற்றி பெரியார் நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன் சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு… ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்! கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி! வீடியோ ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை… அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர்… களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம்… திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் ! The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s… கிருஷ்ணகிரி: 25 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவிக்கும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய மக்கள்! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் RSS Terrorism emerging as an International threat! சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists! சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு… இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s… Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists! Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP;… New Democracy – November 2022 | Magazine சந்தா முகப்புவந்தே மாதரமும் - தேசபக்தி வெங்காயமும் !! Array வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !! By புதிய ஜனநாயகம் - November 30, 2009 123 Facebook Twitter WhatsApp முன்னுரை: மீண்டும் வந்தே மாதரம் பாடல் தேசபக்தியின் அடையாளமாய் பாடப்படவேண்டும் என சர்ச்சைக்குறியதாகியிருக்கிறது. இந்து மத தெய்வங்களின் பெயர்கள் அணிவகுக்கும் இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, காங்கிரசு கட்சி இந்தப் பாடலை பிரபலமாக்கிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தக்கட்டுரை புதிய ஜனநாயகம் இதழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. காலப் பொருத்தம் கருதி இங்கே பதிவு செய்கிறோம். இதற்கு ஆலோசனையும் உதவியும் செய்த தோழர் இரணியனுக்கு நன்றி – வினவு சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக “”முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி” என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது “”தேசபக்தி” பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும். முன்னாள் மைய அமைச்சர் அர்ஜுன் சிங், “வந்தே மாதரம்’ பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, 2006′ செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக “வந்தே மாதரம்’ பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் “”அம்பி”கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், “”வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், “”சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்” என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. “திராவிட நாடு’ கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை “வந்தே ஏமாத்துறோம்’ என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், “பாட வேண்டியது கட்டாயமில்லை’ என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் “கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது” என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசியத்தில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான். இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், “”அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை” என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர். முதலில் இந்த ஆண்டு (2006), வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் “போர் பீதி’யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான். கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் “”வீடியோ சிடி”களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. “முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்’ என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே “கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்’ என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக “வந்தே மாதர’ விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா “வந்தே மாதம்’ பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி “”சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்” என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது? 1882ஆம் ஆண்டு வெளிவந்த “”ஆனந்த மடம்” எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் “வந்தே மாதரம்’. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார். 1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்திரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது “வந்தே மாதரம்’ பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது. “இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும்” என்றும், “இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்” என்றும் “நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!” என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது. “இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை” என்றும் “இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்” என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, “”பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!” என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி. முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பன பாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன? வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்’ என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது. இந்தத் தாயைப் “”அகண்ட பாரத மாதா”வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை “தேசிய கீதமாக்க’ காங்கிரசுக் கட்சி முயன்றது. இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் “”வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது” என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். 1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் “”குடியரசு” பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது. நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் “பாரதமாதா’ என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன? முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக “ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்” என்றும் “இந்த சநாதன சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்” என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல். நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் “வந்தே மாதரம்’ பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன. வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் “”வண்டே… மாட்றம்” என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான “சோனி”தான் “இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக’ இருக்க முடியும். போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, “வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி” எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேசபக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா? ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, “வந்தே மாதரம்’ பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் “”ஜெய்ஹிந்த்” மற்றும் பகத்சிங்கின் “”இன்குலாப் ஜிந்தாபாத்” 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே “இன்குலாப் ஜிந்தாபாத்’தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான். “புரட்சி ஓங்குக!” (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல. – புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2006 வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற… வினவை ஆதரியுங்கள் வினவை டிவிட்டரில் தொடர்க தொடர்புடைய பதிவுகள் உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!! வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !! “சுரணையற்ற இந்தியா” நாங்கள், அவர்கள்……….நீங்கள்? வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?- அசுரன் மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1) மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2 ) மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம்- 3 ) போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ? (பாகம்- 4 ) காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !(பாகம்- 5 ) அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் ! (பாகம்-6) மும்பை 26/11: விளக்கமும் விவாதமும் நூல் அறிமுகம் Facebook Twitter WhatsApp திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 1:18 pm இந்தப் பாடல் நல்லதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பாடலுக்கு வார்த்தைக்கு வார்த்தை பதவுரை கிடைத்தால் இந்தப் பாடல் பற்றி நாம் கருத்து கூற முடியும். நல்லதாக இருந்தாலும் இதை வற்புறுத்தி திணிப்பது தேவை இல்லாதது. இந்திய மக்களின் அடிப்படை சகிப்புத் தன்மை. ஒரு சாராசரி இந்தியன் பிறரை கட்டாயப் படுத்தி திணிக்க விரும்ப மாட்டான். அதே நேரம் இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது அவர்களுக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. ஏன் பிற மார்க்கங்களை வெறுக்க வேண்டும்? இந்தியாவில் உள்ள‌ 99 ச‌த‌வீத‌ இசுலாமிய‌ருக்கும், இசுலாத்தின் அடிப்ப‌டையில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் ப‌ய‌ங்க‌ர‌ வாத‌த்திற்க்கும் நேர‌டி தொட‌ர்பு கிடையாது. ஆனால் ஒவ்வொரு இசுலாமிய‌ரும் மேலை நாடுக‌ளில் தீவிர‌வாதியோ என‌ ச‌ந்தெக‌ப் ப‌டுத்த‌ப் ப‌டுகிரார்க‌ள். ஷாருக் கானை ச‌ந்தேக‌ப் ப‌ட்டார்க‌ள். ந‌ம‌து ம‌திப்பிற்க்குறிய‌ க‌லாம் ஐயாவை கூட‌ செக் செய்து விட்ட‌ன‌ர். நான் அடிப்படியிலே ஒரு பகுத்தறிவு வாதி , பகுத்தறிவின் அடிப்படையிலே மதங்களை அணுகுபவன். மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, சகிப்புத் தன்மையை வளர்க்க, வெறுப்பை விளக்கி அன்பை உருவாக்க நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார். இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அதே போல சர்ச் சில் பிரார்த்தனை செய்யவும், இந்துக்களுடன் மத வூர்வலங்கக்ளில் கலந்து கொள்ளவும் முன் வருவார்களா? பதில் செங்கொடி November 30, 2009 At 1:55 pm ஐயா ஆர் எஸ் எஸ் காரரே, வெள்ளாவியில் அவித்தாலும் போகாத உங்கள் கரைகளை சர்ஃப் எக்செல்லில் நனைத்து கொண்டுவரவேண்டாம். செங்கொடி பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 2:04 pm ஐயா செங்கொடி, நான் ஆர். எஸ். எஸ். முதலான எந்த இந்து இயக்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவன். அதோடு ஆர். எஸ். எஸ். முதலான இயக்கங்களின் பெரும்பாலான கொள்கைகளை கண்டிப்பவன். எந்த ஆர். எஸ். எஸ். முதலான இயக்கத்தவராவது-நான் அடிப்படியிலே ஒரு பகுத்தறிவு வாதி , பகுத்தறிவின் அடிப்படையிலே மதங்களை அணுகுபவன். மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, சகிப்புத் தன்மையை வளர்க்க, வெறுப்பை விளக்கி அன்பை உருவாக்க நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார்- இப்படி சொல்வாரா? பதில் செங்கொடி November 30, 2009 At 2:13 pm ஐயா ஆர் எஸ் எஸ் காரரே, \\மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, சகிப்புத் தன்மையை வளர்க்க, வெறுப்பை விளக்கி அன்பை உருவாக்க// நீங்கள் தரும் திட்டங்கள் ஆர் எஸ் எஸ் இன் திட்டங்கள். நான் பகுத்தறிவுவாதி என நீங்கள் எழுதிக்கொண்டால் மட்டும் அப்படி ஆகிவிட முடியாது. செங்கொடி பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 3:43 pm ஐயா செங்கொடி, சும்மா இருப்பவரை எல்லாம் R.S.S இயக்கத்தில் தள்ள நீங்கள் முயன்றாலும் நாங்கள் அந்த இயக்கத்திலோ, இல்லை அது போன்ற எந்த இயக்கத்திலும் சேர்ந்து கொள்ள மாட்டோம். நாங்கள் சுய சிந்தனை உடையவர்கள். நான் எழுதியதை மேற்கோள் காட்டி, எந்தக் கருத்து தவறு என்று கூற முடியுமா? நான் எங்காவது மக்களுக்கோ, நாட்டுக்கோ, உலகுக்கோ கேட்டினை உருவாக்கும் அமைதிக்கு எதிரான கருத்தை, மக்களை பிரிக்கும் கருத்தை கூறி இருக்கிறேனா? வெறுப்பை கருத்துக்களை விட்டு, நல்லிணக்க வழிக்கு திரும்பும் கருத்தை நான் கூறினால் உங்களுக்கு பொறுக்கவில்லை. நான் கூறிய // நல்லதாக இருந்தாலும் இதை வற்புறுத்தி திணிப்பது தேவை இல்லாதது. இந்திய மக்களின் அடிப்படை சகிப்புத் தன்மை. ஒரு சாராசரி இந்தியன் பிறரை கட்டாயப் படுத்தி திணிக்க விரும்ப மாட்டான். // – இது R.S.S திட்டமா? நான் ஒரு போதும் R.S.S இயக்க கூட்டங்களுக்கு போனதும் இல்லை. அவர்களின் திட்டங்கள் என்ன என்று எனக்கு தெரியவும் தெரியாது. உங்களுக்கு இவ்வளவு விவரங்கள் தெரிந்து இருக்கிறதே, நீங்க R.S.S. இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவரா? மத நல்லிணக்கத்தை உருவாக்கும் சகிப்புத் தனமைக் கருத்துக்களை எதிர்த்து, நீங்கள் மறை முகமாக R.S.S.க்கு உதவுகிரீர்களா, இல்லை என்றால் ஏன் நான் எழுதும் சகிப்புத் தனமைக் கருத்துக்களை எதிர்க்கிறீர்கள்? நான் எழுதிய எந்தக் கருத்து பகுத்தறிவுக்கு விரோதமானது எனக் காட்ட முடியுமா? பதில் செங்கொடி November 30, 2009 At 5:54 pm ஐயா ஆர் எஸ் எஸ் காரரே, இந்தப்பதிவு “வந்தே மாதரம்” எனும் பாடல் எங்கிருந்து பெறப்பட்டது? ஆனந்த மடம் நாவலின் கரு என்ன? அது எப்படி மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பன குறித்ததாக இருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராக வெறியை தூண்டி நஞ்சை கக்கும் நாவலிலிருந்து உருவப்பட்ட இந்தப்பாடல் இந்து மத கடவுளர்களை போற்றுவது போல் இருந்தாலும் அதன் உளக்கிடை இஸ்லாமிய வெறுப்பும், வெள்ளையர்களுக்கு வரவேற்புமாக இருகிறது. இது எப்படி தேசபக்திப்பாடலாகும்? நீங்கள் பதிவின் மையமான இதை ஒரே வரியில் கடந்துவிட்டு அதுவும் பாடல் குறித்த கருத்தாக இல்லாமல் “நல்லதாக இருந்தாலும்” வற்புறுத்தக்கூடாது என நடுவில் நிற்பதாய் போக்கு காட்டிவிட்டு, முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்.இந்த பார்ரத மாதா எங்கள் மாதா, பார்ப்பனீய (இந்து) கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம், வந்தேரிகளான முஸ்லீம்கள் எங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு இரண்டாம் தரக் குடிமகன்களாய் வாழ வேண்டும் என்றுதான் ஆர் எஸ் எஸ் பாசிசங்கள் பரப்பித்திரிகின்றன. இதையே நீங்கள் சமய நல்லிணக்கம் என்கிறீர்கள். பின் உங்களை திருச்சிக்காரர் என்றா அழைக்க முடியும்? உங்கள் சமய நல்லிணக்க உத்திகள் இந்தியச்சூழலில் எப்படி பகுத்தறிவாக இருக்கும் என்பதையும் கொஞ்சம் விவரித்தால்நாங்களும் தெரிந்துகொள்கிறோம். தோழமையுடன்செங்கொடி பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 7:40 pm சிகப்பு நிற போர்வையில் உள்ள R.S.S. சென்கொடியாரே, யாரயும் கட்டாயப் படுத்தக் கூடாது. கட்டாயப் படுத்துவது நமது அடிப்படைகளுக்கு எதிரானது என்று தெளிவாக கூறி விட்டோம். நான் பிற மார்க்கத்தவரை எனது சகோதரராகவே கருதுகிறோம், உங்களின் மறைமுக தோழர் R.S.S.காரர் போல நாம் யாரையும் இரண்டாம் தரக் குடிமகனாக வைக்க விரும்பவில்லை. அதனால் தான் நாமே முன் வந்து மசூதில் தொழ தயார் என்றும் கூறி இருக்கிறோம். கடவுள் இருக்கிறாரா என்பதை யாரும் காட்டவில்லை. ஆனாலும் அப்படி இருக்கிறார் என்று பெரும்பாலானவர் நம்புவதால் – ஆனாலும் அவர்கள் பார்க்காத கடவுளுக்கு , உணராத கடவுளுக்கு பல கற்பிதங்களை அளித்து அதனால் மனிதர்களுக்கு , மனிதத்துக்கு ஆபத்து வருவதால் – நாம் தலையிட்டு நாகரீக வாழ்க்கை முறையான சகிப்புத் தன்மையை பயிற்றுவிக்க எல்லா வழிபாட்டு தளங்களிலும் வெறுப்பு இல்லாமல் வழிபாடு செய்ய தயார் என்பதை கூறினோம். நீங்கள் உங்கள் R.S.S. பற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் விளங்கும். பதில் செங்கொடி December 1, 2009 At 12:49 am ஐயா ஆர் எஸ் எஸ் காரரே, இங்கு நிகழும் குண்டு வெடிப்புகளுக்கு மதம் மட்டுமே காரணமல்ல. மத சகிப்புத்தன்மையின் தேவை ஏன் வந்தது? ஒருவர் மசூதியில் தொழுவதாலும் இன்னொருவர் கோவிலில் கும்பிடுவதாலுமா? இருவரும் இரண்டையும் செய்துவிட்டால் சகிப்புத்தன்மை வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஊடுருவிச்செல்வது அரசியல். இந்த மதவெறிப்பாடலை தேசபக்திப்பாடலாக்கியதும் அதே அரசியல். அதை உணராமல் உணரவைக்காமல் கோவிலில் தொழுவதாலும், மசூதியில் கும்பிடுவதாலும் எதுவும் மாறாது. தரீக்காக்களில் நாங்கள் கும்பிடுகிறோம் கோவில்களில் அவர்கள் கும்பிடுகிறார்களா? என்றுதான் பாசிசங்கள் முதலில் நுழைகின்றன. இதை எப்படி நல்லிணக்கம் என்கிறீர்கள்? தோழமையுடன் செங்கொடி பதில் திருச்சிக் கார‌ன் December 1, 2009 At 1:05 am செங்கொடி என்ற பெயரில் எழுதும் R.S.S. கமுக்க உறவு காரரே, //இங்கு நிகழும் குண்டு வெடிப்புகளுக்கு மதம் மட்டுமே காரணமல்ல. மத சகிப்புத்தன்மையின் தேவை ஏன் வந்தது? // மத அடிப்படை வாதிகளுக்கு, மக்களைக் கொன்று இரத்தம் குடிக்கும் தீவிரவாதிகளுக்கு பல்லக்கு தூக்கும் உங்களின் மக்கள் துரோக வேலையை உங்கள் வார்த்தையின் மூலமே அம்பலப் படுத்தினீர்கள். இரண்டு பக்கமு முள்ள மத வெறியர்களின் கையை வலுப் படுத்தி அப்படியே உங்களை மக்கள் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் செயல- அறிந்தோ, அறியாமலோ செய்கிறீர்கள். In the civilised soceity, Any one who does not respect other religions, any one who does not have tolerance for other religions, any one who is not ready to socialise with functions other religios, he is nothing but a thorn in civilsed soceity. He indirectly developing hate in and around him. He teaches the hate principles among his progeny and soceity. A gentleman respect peoples customs and try to accomadate to that. வெறுப்பு கருத்துக்கள் நீங்கி அமைதிக் கருத்துக்கள் உருவாக நல்லிணக்கம் அவசியம். எல்லோரையும் பிரித்து வைத்தால் அரசியல்வாதிக்கு கொண்டாட்டம். உங்களுக்கும் மகிழ்ச்சி. பதில் சுனா பானா December 1, 2009 At 12:39 pm திருச்சிகாரரே, தங்களின் கீழ்கண்ட கருத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தின் விளைவாக பொதுபுத்தியில் புகுத்தப்பட்டதாகும். இந்தியா இஸ்லாமியர்கள் எல்லாரும் மத வெறியர்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ் வாதம். அதையே மென்மையாக இருக்கிறது உங்களது வாதம். பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட ஆர்.எஸ்.எஸ் வாதம் – அக்கிரகாரத்தார்கள் வாதம். >>இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பதில் திருச்சிக் கார‌ன் December 1, 2009 At 3:45 pm அய்யா சுனா பானா , நீங்கள் R.S.S என்றோ அக்கிரகாரம் என்றோ இன்னும் எப்படி வேண்டுமானாலும் கூறினாலும், மக்கள் விரோத, அமைதி விரோத, ரத்த வெறிக் கருத்துக்களை அடையாளம் காட்ட நான் தயங்க மாட்டேன். இசுலாமியர்கள் நேரடியாக பயங்கர வாதத்திலே ஈடுபடுவதில்லை. ஆனால் பயங்கர வாத கருத்துக்களை உள்ளடக்கிய மார்க்கத்தை அவர்கள் அடி பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் வெறுப்புக் கருத்துக்களை மனதுக்குள் வைத்து , இரத்த வெறிக் படுகொலைகளை ஒப்புக்கு எதிர்ப்பவர்களாக , வெறுப்பு கருத்துக்களை தங்கள் அடுத்த தலைமுறைக்கும் பரப்பும் செயலை செய்கிறார்கள். இதை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது என் கடமை. மத வெறியர்களின் ஆதரவுக்கு மண்டியிட்டுக் கொண்டு, பயங்கர வாததக்கு வக்காலத்து வாங்கும் மக்கள் விரோத, மக்கள் துரோக சந்தர்ப்ப வாத பிழைப்பு வாத கூட்டத்திடம் நல்ல பேர் வாங்க, உண்மைகளை பூசி மொழுகி நான் எழுத மாட்டேன். பதில் செங்கொடி December 1, 2009 At 11:15 pm ஐயா ஆர் எஸ் எஸ் காரரே, இன்னும் நீங்கள் உங்கள் திட்டம் எப்படி அமைதியை ஏற்படுத்தும் என விளக்கவில்லை. அமைதி ஏற்பட வேண்டுமென்றால் எப்படி அமைதியின்மை ஏற்பட்டது என்பதை அறிய வேண்டும். இது போன்ற துவேசப்பாடல்களை எல்லோருக்கும் பொதுவாய் முன்னிருத்துவது என்பது அமைதியின்மையை மேலும் வளர்க்கும் ஒரு செயல், அதைப்பற்றி கருத்துக்கூற கவனமாக மறுக்கும் நீங்கள், இஸ்லாமியரை சகிப்புத்தன்மையுடன் இருக்கச்சொல்கிறீர்கள். எதுவரை சகிப்புத்தன்மையுடன் இருக்கவேண்டும்? செத்து மடியும் வரையிலுமா? \\இசுலாமியர்கள் நேரடியாக பயங்கர வாதத்திலே ஈடுபடுவதில்லை. ஆனால் பயங்கர வாத கருத்துக்களை உள்ளடக்கிய மார்க்கத்தை அவர்கள் அடி பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் வெறுப்புக் கருத்துக்களை மனதுக்குள் வைத்து , இரத்த வெறிக் படுகொலைகளை ஒப்புக்கு எதிர்ப்பவர்களாக , வெறுப்பு கருத்துக்களை தங்கள் அடுத்த தலைமுறைக்கும் பரப்பும் செயலை செய்கிறார்கள்.// இப்படி கருத்துவைத்திருக்கும் நீங்கள்; இவர்கள் கோவிலில் கும்பிட்டால் மத நல்லிணக்கம் வந்துவிடும் என்று எந்தப்பொருளில் கூறுகிறீர்கள்? தோழமையுடன்செங்கொடி பதில் திருச்சிக் கார‌ன் December 2, 2009 At 7:05 am செங்கொடி என்ற பெயரில் எழுதும் R.S.S. கமுக்க உறவு காரரே, மத வெறியை, மத அடிப்படை வாதத்தை நான் மட்டுப் படுத்த முயலும் போது , உங்களுக்கு இவ்வளவு ஆவேசம் வருவது ஏன்? இப்படியாக மத அடிப்படை வாதத்திற்கு, மத வெறிக்கு, மத பயங்கர வாதத்துக்கு பல்லக்கு தூக்கி, பாய் விரிக்கும் நீங்கள் செங்கொடி என்ற பெயரில் எழுதி அந்த பெயருக்கு களங்கத்தை உருவாக்குவது ஏன்? பதில் திருச்சிக் கார‌ன் December 2, 2009 At 7:00 am செங்கொடி என்ற பெயரிலே எழுதும் R.S.S. கமுக்க உறவு காரரே , இந்தப் பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என்பதை பலமுறை தெளிவாக சொல்லி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றிய சரியான பதவுரை கிடைத்து இருக்கீறது. அதன் அடிப்படையில் இந்தப் பாடலின் மீதும் கருத்து கூறி இருக்கிறேன். சகிப்புத் தன்மை என்பது மனித நாகரீகத்தின் அடிப்படை. சகிப்புத் தன்மையும், அரவணைக்கும் தன்மையும், கலந்து வாழும் தன்மையும் மனிதத்தை அமைதிப் பாதையில் கொண்டு செல்லுகிறது. நான் இசுலாமியரகளை சகோதரராகவே எண்ணுகிறேன். நான் இசுலாத்தை எதிர்க்கவில்லை. இசுலாத்தில் உள்ள பிற மதத்தவர் மீதான வெறுப்புக் கருத்துக்களை, பயங்கர வாத வன்முறைக் கருத்துக்களை எடுத்து விடுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். //Surat Muĥammad (Muhammad) 47.4 // So, when you meet (in fight Jihad in Allah’s Cause), those who disbelieve smite at their necks till when you have killed and wounded many of them, then bind a bond firmly (on them, i.e. take them as captives). Thereafter (is the time) either for generosity (i.e. free them without ransom), or ransom (according to what benefits Islam), until the war lays down its burden. Thus [you are ordered by Allah to continue in carrying out Jihad against the disbelievers till they embrace Islam (i.e. are saved from the punishment in the Hell-fire) or at least come under your protection], but if it had been Allah’s Will, He Himself could certainly have punished them (without you). But (He lets you fight), in order to test you, some with others. But those who are killed in the Way of Allah, He will never let their deeds be lost// இசுலாத்தை நிராகரிப்பவர்களை போரிலே சந்தித்து, அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். இப்படியாக இந்த உலகிலே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அடி பணியாதவர்கள் மீது புனிதப் போரில் ஈடு படுங்கள் என்று ஆனடவனின் பெயரால் ஆணையிட்டு, இரத்த ஆறு ஓட விட்டு, உலகத்தையே கல்லறை ஆக்க வேண்டாம். எனவே வெறுப்பு கருத்துக்களை விடுங்கள் என்று கேட்கிறேன். பிற மதங்களை வெறுப்பதில் இசுலாம் முதலில் நிற்கிறது. அதை ஆரம்பித்தது யூதர்கள தான். ஆனால் இசுலாமியர் அவர்களிடம் கற்று வெறுப்பு கருத்துக்களுக்கு முழுதுமாக மூளை சலவை செய்து கொண்டு உள்ளனர். பிற மதத்தவரின் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அந்த வெறுப்பு குறைய நிச்சயம் வாய்ப்பு உண்டு. பதில் முதல் தலைமுறை December 1, 2009 At 1:10 pm //இதை வற்புறுத்தி திணிப்பது தேவை இல்லாதது. இந்திய மக்களின் அடிப்படை சகிப்புத் தன்மை. ஒரு சாராசரி இந்தியன் பிறரை கட்டாயப் படுத்தி திணிக்க விரும்ப மாட்டான்.// திருச்சிக்காரரே, உங்களது இந்தியர்களின் சகிப்புத்தன்மை சாதி வெறியிலும், பார்ப்பனிய மோகத்திலும் நன்றாகவே தெரிகிறது. ஆர் எஸ் எஸ் அரசியலைத்தான் வேறு வார்த்தைகளில் பேசுகிறீர்கள் நீங்கள் பதில் திருச்சிக் கார‌ன் December 1, 2009 At 3:53 pm நல்லது சாதி வெறியை அழித்து, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தான் போகிறோம். அப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், “சாதியை நீங்கள் விட முடியாது, விடக் கூடாது, விடுவதற்கு நாங்கள் விட மாட்டோம், ஏனெனில் சாதியையும் சாதிக் காழ்ப்புணர்ச்சியையும் வைத்துதான் நாங்கள் அரசியல் செய்கிறோம்” என்று சொல்லப் போகிறீர்களா இல்லை சமத்துவத்தில் இணையப் போகிறீர்களா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். பதில் தோழன் December 8, 2009 At 8:57 am // நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார். இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அதே போல சர்ச் சில் பிரார்த்தனை செய்யவும், இந்துக்களுடன் மத வூர்வலங்கக்ளில் கலந்து கொள்ளவும் முன் வருவார்களா? // இதுக்கும் அந்த வெறியர்கள் சொல்லுவதற்கும் இடையே உங்களுடைய குள்ளநரித்தனம் ரொம்பவும் வெளிப்படுகிறது. அவர்கள் நான் படுகிறேன். துளுக்கனே நீயும் பாடு என்கிறார்கள். நீரோ பண்டமாற்று முறை மாதிரி பேரம் பேசுகிறீர்கள். உங்களை பகுத்தறிவாளர் என்று தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். நாங்களோ ஒரேக் கொள்கையில் உறுதியுடன் இருக்கிறோம். அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொள்ளும் கயமைத் தனத்தை வெறுக்கிறோம். அதே சமயம் எங்களுடைய மசூதியில் வந்து வழிப்படத் தயாரா என்று நங்கள் சவால் விட்டதில்லை. அது எங்களுக்குத் தேவையுமில்லை. கூட்டம் சேர்ப்பது தான் எங்கள் வேலை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் வழியில் எங்களை விட்டுவிடுங்கள். உங்களை ஒருபோதும் நாங்கள் வலுக்கட்டாயமாக எங்கள் வழியில் திணிப்பதை வெறுக்கிறோம். இஸ்லாமும் அதை கண்டிக்கின்றது. பதில் mohamed September 7, 2010 At 5:57 pm முஸ்லிம்கள் மார்க்கத்தின்படி இறைவன் ஒருவனை தவிர மற்ற எவரையும்,எதனையும் வணங்க மாட்டார்கள்.இஸ்லாத்தில் எம்மதமும் சம்மதம் கிடையாது.ஏனென்றால் ஓர் இறைக்கொள்கையை அது தகர்த்து விடும் நீங்கள் ஏன் முஸ்லிம்கள் கோயிலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கின்றீர்கள். ஒருவன் எல்லாமத கோவிலுக்கும் செல்வது தான் மத நல்லினக்கணம் என்பது அறியாமையின் அடையாளம்.முஸ்லிம் களுக்கு சகிப்புத்தன்மை நிறைய அவர்கள் மார்க்கம் கற்று கொடுத்துள்ளது. மீரட்,பாகல்பூர்,மும்பை,குஜராத்,ஒரிசா,காஷ்மீர் என நாங்கள் இவ்வளவு அடிபட்டும் நீங்கள் சகிப்புடன் இருங்கள் என்று பேசும் அளவிற்கு. பதில் mohamed September 7, 2010 At 6:01 pm முஸ்லிம்கள் மார்க்கத்தின்படி இறைவன் ஒருவனை தவிர மற்ற எவரையும்,எதனையும் வணங்க மாட்டார்கள்.இஸ்லாத்தில் எம்மதமும் சம்மதம் கிடையாது.ஏனென்றால் ஓர் இறைக்கொள்கையை அது தகர்த்து விடும் நீங்கள் ஏன் முஸ்லிம்கள் கோயிலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கின்றீர்கள். ஒருவன் எல்லாமத கோவிலுக்கும் செல்வது தான் மத நல்லினக்கணம் என்பது அறியாமையின் அடையாளம். பதில் tamilan November 30, 2009 At 1:32 pm adai முட்டாள் நாங்க ஒரு கடவுள் இன்னுதன் சொல்லுரூம் பின எப்படி சர்ச்சிலோ அல்லது கோவிலிலோ பிரார்த்தனை செய்யமுடியும் முட்டாள் முட்டாள் பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 1:58 pm //adai முட்டாள் நாங்க ஒரு கடவுள் இன்னுதன் சொல்லுரூம் பின எப்படி சர்ச்சிலோ அல்லது கோவிலிலோ பிரார்த்தனை செய்யமுடியும் முட்டாள் முட்டாள்// இதுதான் பிரச்சினையே. நீங்கள் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா? இந்த உலகத்திலே இருக்கும் யாராவது கடவுளைப் பார்த்து இருக்கிறார்களா? அப்படிப் பார்த்து இருப்பதாக கூறுபவர்கள் யாராவது இருந்தால், எல்லோருக்கும் அந்தக் கடவுளைக் காட்ட முடியுமா? இப்படி காணாத கடவுளை இருப்பதாக நினைத்து வழி படுவது உங்கள் விருப்பம். ஆனால் இன்னும் சிலர் வேறு சிலரை கடவுளாக வழி படுகிறார்கள் – அவர்களும் கடவுளை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வழி படுவது உங்களுக்கு ஒப்பில்லை. அதன் மேல் வெறுப்புணர்ச்சி வருகிறது. அந்த வெறுப்புணர்ச்சி அதிகமாகி ஆங்காங்கே அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு போகிறது என்பது தான் நான் சொல்ல வந்தது. நான் சொல்வது உண்மைதான் என்பதை நீங்களே காட்டி விட்டீர்கள். பதில் தோழன் December 8, 2009 At 9:19 am நீங்கள் உங்கள் உயிரைப்பர்த்து இருக்கின்றீர்களா? அதற்காக உங்களை ஜடம் என்றுக் கூறிக்கொள்வீர்களா ? உங்கள் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனை பார்த்து இருக்கிறீர்களா? அதற்காக நீங்கள் திடீரென்று பூமியில் இருந்து முளைத்தீர்கள் என்று கூறுவீர்களா ? உங்களுடைய மூளையை பார்த்து இருக்கின்றீர்களா? அதற்காக உங்கள் மண்டையை உடைப்பீர்களா? உங்கள் தாயையே பிறர் சொல்லித்தான் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு தாயே இல்லை என்று கூறுவீர்களா? இதெல்லாம் எப்படி உங்களால் நம்ப முடிகிறது? சிந்தனையால் தெளிவடயாத நீங்கள் எப்படி பகுத்தறிவாதி? அதற்கு என்ன மூலம்? நீங்கள் உள்ளர்ந்துப் பார்த்தீர்களானால் சாதாரண மக்கள் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என் வழி எனக்குண்டு என்றுதான் இருப்பார்கள். அரசியல் வா(ந்)திகள் தான் அதில் கலகம் உண்டுபண்ணுவார்கள். அது இவ்வுலகில் மதம் இல்லையென்றாலும் இன்னொன்றை வைத்து கலகம் பண்ணுவார்கள். குரங்கு கிளை விட்டு கிளை தாவும் என்று உங்களுக்கு தெரியாதா? முதலில் இந்த வா(ந்)திகளை ஒழியுங்கள். எல்லாம் தானாக அடங்கும். பதில் Anonymous November 30, 2009 At 1:55 pm // வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது? // தமிழ்த் தாய் வாழ்த்துக்கும் தமிழ் மொழிப்பற்றுக்கும் உள்ள சம்பந்தம் தான் வந்தே மாதரமுக்கும் நாட்டுப்பற்றுக்கும் உள்ள சம்பந்தம். பதில் முதல் தலைமுறை November 30, 2009 At 3:05 pm பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் அந்த புதினத்தில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை இழிவுபடுத்தும் வசனங்களும் உண்டு.(திருடர்கள் என்று வரும்) பதில் Anonymous November 30, 2009 At 4:23 pm அந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா முட்டாள் தலைமுறை. இல்லாத பட்சத்தில் அதைப்பற்றி பேசாமல் இருப்பது உத்தமம். http://en.wikipedia.org/wiki/Anandamath பதில் MamboNo8 November 30, 2009 At 5:00 pm யோவ் முட்டாளானிமஸ் விக்கில ஒரு வெங்காயமும் இல்ல இன்னாத்துக்கு லிங்கு குட்த? பதில் Anonymous December 1, 2009 At 2:07 pm டேய் முட்டாள் மம்போ நம்பர் எட்டு, விக்கில தெளிவா அந்த நாவலைப்பற்றி குறிப்பிட்டு இருக்கு. அதில் நீ சொல்வது போல் கீழ் சாதி மக்களைத் திருடர்கள் என்று விளித்திருந்தால் அதை விக்கியில் போட்டு விளாசியிருப்பார்கள் விக்கி கட்டுரையாளர்கள். நீ சொல்வது பொய் என்றும். நீ அந்த நாவலைப் படிக்கவேயில்லை சும்மா எவனோ ஒரு அப்பன் பெயர் தெரியாத துலுக்கனோ, கம்யூனிஸ்டு நாயோ சொன ஊத்திட்டு எடுத்த வாந்தியை நக்கிட்டு வந்து பேசிருக்கன்னு தெரியுது. பதில் thamizhan December 30, 2009 At 7:20 am அட நாயே அனானிமசு உனக்கு பேரே இல்ல உங்கப்பன் ஆறு? பதில் MamboNo8 November 30, 2009 At 5:03 pm தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தமிழ்மொலி பற்றுக்கும் இன்னா சம்பந்தாம் அனானி. எனக்கு தெரிஞ்ச பச்ச டமிலர்கள் நெறயா பேருக்கு தமிழ்தாய் வாழ்த்து தெரியாது தமிழ தவிர வேற மொழியும் தெரியாது அதுக்கு இன்னா இப்போ. பதில் Anonymous November 30, 2009 At 5:11 pm மு.நம்பர் 8, அவர்களெல்லாம் பச்சத் தமிழர்களா ? சிவப்புத் தமிழர்கள்? கருப்புத் தமிழர்கள் எல்லாம் இருகிறார்களா ? அவர்களுக்குத் தமிழ் தவிற வேறு மொழி தெரியாமல் இருப்பதினால் யாருக்கு நட்டம் ? எனக்கா? தமிழகத்தில் 6 கோடி பேர் உங்களைப்போல் உங்கள் நண்பர்கள் அதாவது “பச்ச டமிலர்களைப்போல்” இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் திருத்துவது என் வேலையல்ல. பதில் கும்மி December 1, 2009 At 10:38 am அவனுகளுக்கு தம் தாயே தெரியாது. எப்படி தாய்மொழி அவனுகளுக்கு வரும்? பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 1:57 pm //adai முட்டாள் நாங்க ஒரு கடவுள் இன்னுதன் சொல்லுரூம் பின எப்படி சர்ச்சிலோ அல்லது கோவிலிலோ பிரார்த்தனை செய்யமுடியும் முட்டாள் முட்டாள்// இதுதான் பிரச்சினையே. நீங்கள் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா? இந்த உலகத்திலே இருக்கும் யாராவது கடவுளைப் பார்த்து இருக்கிறார்களா? அப்படிப் பார்த்து இருப்பதாக கூறுபவர்கள் யாராவது இருந்தால், எல்லோருக்கும் அந்தக் கடவுளைக் காட்ட முடியுமா? இப்படி காணாத கடவுளை இருப்பதாக நினைத்து வழி படுவது உங்கள் விருப்பம். ஆனால் இன்னும் சிலர் வேறு சிலரை கடவுளாக வழி படுகிறார்கள் – அவர்களும் கடவுளை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வழி படுவது உங்களுக்கு ஒப்பில்லை. அதன் மேல் வெறுப்புணர்ச்சி வருகிறது. அந்த வெறுப்புணர்ச்சி அதிகமாகி ஆங்காங்கே அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு போகிறது என்பது தான் நான் சொல்ல வந்தது. நான் சொல்வது உண்மைதான் என்பதை நீங்களே காட்டி விட்டீர்கள். பதில் நித்தில் November 30, 2009 At 1:59 pm தாயே வணங்குகிறோம் இனிய நீர் இன்சுவைக்கனிகள் தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை எங்கள் தாய் தாயே வணங்குகிறோம் வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள் எழில்மிகு புன்னகை இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள் எங்கள் தாய் சுகமளிப்பவளே வரமருள்பவளே தாயே வணங்குகிறோம் கோடிக் கோடிக் குரல்கள் உன் திருப்பெயர் முழங்கவும் கோடிக் கோடிக் கரங்கள் உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும் அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ? பேராற்றல் பெற்றவள் பேறு தருபவள் பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள் எங்கள் தாய் தாயே வணங்குகிறோம் அறிவு நீ அறம் நீ இதயம் நீ உணர்வும் நீ எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும் தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ தாயே வணங்குகிறோம் ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும் அன்னை துர்க்கை நீயே செங்கமல மலர் இதழ்களில் உறையும் செல்வத் திருமகள் நீயே கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே தாயே வணங்குகிறோம் திருமகளே மாசற்ற பண்புகளின் மனையகமே ஒப்புயர்வற்ற எம் தாயகமே இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே கருமை அழகியே எளிமை இலங்கும் ஏந்திழையே புன்முறுவல் பூத்தவளே பொன் அணிகள் பூண்டவளே பெற்று வளர்த்தவளே பெருமைகள் அனைத்தும் அளித்தவளே தாயே வணங்குகிறோம் Source : தமிழ் wikipedia பதில் maruthu November 30, 2009 At 2:04 pm dear bastard vinvu, You are correct.We should ask muslims to salute mao and stalin you third rate son of a bitch. பதில் Anonymous December 1, 2009 At 12:38 am why 3rd rate ? can be first rate SOB. Commies are always useful idiots. (http://en.wikipedia.org/wiki/Useful_idiot) only this time they are useful to many more anti-national elements. பதில் Abdullah November 30, 2009 At 2:10 pm திருச்சிக்காரரே கீழே உள்ள வந்தே மாதர தமிழ் அர்த்தத்தை படித்து விட்டு மற்ற மதக்காரர்கள் இதை ஏன் பாட வேண்டும் என்பதை சொல்லுங்கள். வந்தே மாதரம் தேசியாடல் இல்லை. தேசிய பாடல் ஜனகனமனகனதான் இதை ஆர்.எஸ்.எஸ் பாட மறுப்பது ஏன் என்பதை சொல்லுங்கள். பதில் Abdullah November 30, 2009 At 2:11 pm திருச்சிக்காரரே மேலே உள்ள வந்தே மாதர தமிழ் அர்த்தத்தை படித்து விட்டு மற்ற மதக்காரர்கள் இதை ஏன் பாட வேண்டும் என்பதை சொல்லுங்கள். வந்தே மாதரம் தேசியாடல் இல்லை. தேசிய பாடல் ஜனகனமனகனதான் இதை ஆர்.எஸ்.எஸ் பாட மறுப்பது ஏன் என்பதை சொல்லுங்கள். பதில் Abdullah November 30, 2009 At 2:17 pm ////////// அந்த வெறுப்புணர்ச்சி அதிகமாகி ஆங்காங்கே அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு போகிறது என்பது தான் நான் சொல்ல வந்தது.////// திருச்சிக்காரரே அப்பாவி மக்களை கொல்வது யார் என்று தங்களின் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள் முஸ்லிம் வேடத்தில் திரியும் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் காவி கூட்டம் என்பது தெரியும். தன் சுயமுகவரியில் வெளியில் வராத காவி கயவர்களின் தீவிரவாதம் தான் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்தால் தெரியும். பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 3:57 pm அப்தல்லா, இந்த பாடலை பாட வற்புறுத்தக் கூடாது என்றே கூறி இருக்கிறேன். உலகம் முழுவதும் இசுலாமிய மார்க்கத்தின் பெயரால் பயங்கர வாதங்கள் நடப்பது உங்களுக்கு தெரியாதா? இந்தியாவிலே இருக்கும் இசுலாமிய சகோதரர்கள் சகிப்புத் தன்மையை கைக் கொண்டு அதை உலகின் பிற பகுதிகளில் வாழும் இசுலாமிய சகோதரர்களுக்கு பரப்புங்கள் என்றுதான் சொல்கிறேன். நான் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்காமல் பாகிஸ்தானில் அல்லது இந்தோனேசியாவில் இருக்கும் இசுலாமிய சகதோரரிடமா இந்த கோரிக்கையை வைக்க முடியும்? இந்து மதத்திலே தீவிர வாதம் நுழைக்கப் படுவதை நாங்கள் எதிர்ப்போம். மூளையை அடகு வைத்த மூடரும், ரவுடிகளும் இந்து மதத்தை கைப்பற்றுவதை நாங்கள் எதிர்ப்போம். பதில் MamboNo8 November 30, 2009 At 4:59 pm திருச்சிகார்… //உலகம் முழுவதும் இசுலாமிய மார்க்கத்தின் பெயரால் பயங்கர வாதங்கள் நடப்பது உங்களுக்கு தெரியாதா// எனக்கு தெரியாது எங்கங்க நடக்குதுன்னு கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்களேன்… பிளீஸ் பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 7:22 pm அப்பாவிகள் இறப்பது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மதம் எனும் போதை உங்கள் அறிவை மறைக்கும் வரையில். பதில் MamboNo8 November 30, 2009 At 8:05 pm திருச்சி, உலகம் முழுவதும் இசுலாமின் பெயரில் பயங்கரவாதம் நடப்பதாக எழுதியது நீங்கள். விவரம் தெரிந்தால் சொல்லுங்க இல்லேன்னா போயிட்டேயிருங்க அத விட்டுட்டு மதவாதின்னெல்லாம் பினாத்தக்கூடாது ok பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 8:33 pm Dear Mr. Mumbo no.8, மனசாட்சி இல்லாத மத அபிமானி நீங்கள். நான் எதுவும் விளக்கி சொல்ல அவசியமே இல்லை. படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். நமது நாட்டிலே மும்பையிலே, கோவையிலே, அமெரிக்காவிலே இரட்டைக் கோபுரங்கள், பிரிட்டனிலே மெட்ரோ ரயில், பாலித் தீவிலே, செசநியாவிலே ..இப்படி …. என்று உலகம் முழுவதும் இசுலாத்தின் கருத்துக்களின் அடிப்படியிலே நடை பெற்ற தாக்குதல்களை மூடி மறைத்து, ஒன்றும் நடக்கவில்லை என்று ஒத்தடம் கொடுக்க நான் ஒன்றும், ஓட்டுக்கு வாலாட்டி, கோடிகளை சுருட்டும் அரசியல் வாதியல்ல. பதில் Anonymous December 1, 2009 At 12:42 am “Whenever something like Fort Hood happens you say, ‘This is not Islam.’ I believe that. But you keep telling us what Islam isn’t. You need to tell us what it is and show us how its positive interpretations are being promoted in your schools and mosques. If this is not Islam, then why is it that a million Muslims will pour into the streets to protest Danish cartoons of the Prophet Muhammad, but not one will take to the streets to protest Muslim suicide bombers who blow up other Muslims, real people, created in the image of God? You need to explain that to us — and to yourselves.” Thomas freidmann from NY times. பதில் முதல் தலைமுறை November 30, 2009 At 6:11 pm //இந்து மதத்திலே தீவிர வாதம் நுழைக்கப் படுவதை நாங்கள் எதிர்ப்போம். // ஹா.. ஹா… இந்து மதம் என்பதின் கீதாச் சாரமே இவர் எதிர்க்க விரும்பும் பயங்கரவாதம்தான். ‘அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன்’ எனப்தன் பொருள் சாதி அழியும் போதெல்லாம் அவதரிப்பேன் என்பதுதான். பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 7:19 pm சாதி அழிந்து விடுமோ , அப்படி அழிந்து விட்டால் நாம் அதை வைத்து காழ்ப்புணர்ச்சி பிரச்சாரம் செய்வது எப்படி என்ற எண்ணத்திலே கும்மி அடிக்கும் நண்பர்களே, உங்களுக்கு பிடித்து இருக்கிறதோ, இல்லையோ சமத்துவ சமூகம் அமைப்போம். அது வரையிலே மனம் போல காழ்ப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள். பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 7:49 pm கடவுள் என்று ஒருவர் இருப்பதாக கூறி அவதாரம் எடுக்கும் வரைக்கும் சாதியை விடாமல் பிடித்து வைக்கப் பார்க்கலாம். ஆனால் மக்களின் மன நிலையை உயர்த்தி சமத்துவம் அமைப்போம். பதில் Anonymous December 1, 2009 At 12:48 am முட்டாள் தலைமுறை, உலகில் எப்பொழுதெல்லாம் கம்யூனிசம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் அவதரித்து அதை அழிப்பார். சோவியத் கதி என்ன ஆச்சு ? பெர்லின் சுவர் என்ன ஆச்சு ? வட கொரியாவைப்பார்….சோத்துக்கு வழி இல்லாமல் பீ தின்கிறார்கள். தென்கொரியா பிச்சை போட்டால் தான் அங்கே அடுத்தவேளை கஞ்சி. வெனிசூலாவைப்பார்….சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள். க்யூபாவைப்பார்….நாட்டைவிட்டு எப்படா ஓடலாம் என்று இருக்கிறார்கள். இதெல்லாம் பார்க்கும் போதே கடவுள் உண்மையில் இருக்கிறார், அவர் கம்யூனிசம் தலைதூக்கும் நாடுகளின் மக்களை வதைத்தே தீருவார் என்று தோன்றுகிறது. கம்யூனிஸ்டுகள் எல்லாம் வாழவே தகுதியற்றவர்கள். பதில் முதல் தலைமுறை December 1, 2009 At 12:03 pm //ஆனால் மக்களின் மன நிலையை உயர்த்தி சமத்துவம் அமைப்போம்.// இந்து மதத்தை பிரச்சாரம் செய்து கொண்டேவா? பதில் gmohan54 November 30, 2009 At 2:54 pm அடா அடா இதில் இவ்வ்ள்வு வரலாறு, இது பஜ்ன் அல்லது பக்தி கீர்த்த்னை மாதிரி தெரிகிற்து. ஒரு இந்து பாடலை முஸ்ல்லிம் பாட யோசிப்பான். அத்ற்காக ஒரு பெரிய வடிவம் கொடுக்க வேண்டாம் பதில் UNMAI November 30, 2009 At 8:23 pm trichy kararey , neengaley solkirirgal yarum kadavulai parkkavillai endru parkada kadavulukku neengal eppadi silai uruvam kudutheergal.. athai tan islam kandikirathu. adavathu unnai padaitha kadavulai nee padaitha silaiyudan oppittal kadavulukku kobam varuma varada ? innum solla ponal pettavn oruvan irukka innoruvanai adum oru aanmai ilantavanai appa endru alaital , anda appavukku kobam varuma ? varatha ?. athanal tan islam kadavulukku nigaraga manithanaiyum, silaiyaiyum, mirukankaliyum inaiyakkuvadai tadukkiradu .. pakuttarivai pattri pesum trichykararey neengal unmaiyelaye pakuttarivadiyai irundal , neengal vanangum silai unmaiyeleye kaduvula alladu sidpi sedukkiya silaiya endru ungaludaiya pakuttarivai kondu sinthitu sollungal ! பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 9:05 pm நான் கடவுள் இருக்கிறார் என்றோ , அவருக்கு சிலை வடிவம் குடுங்கள் என்றோ சாட்சி குடுக்கவில்லை. பார்க்காத கடவுளுக்காக, நிரூபிக்கப் படாத கடவுளுக்காக இங்கே வெட்டு குத்து செய்து எங்கள் தாலியை அறுக்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். நீங்கள் எதற்கு சிலை வடிவில் வழிபாடு செய்வதை கண்டிக்க வேண்டும், வெறுக்க வேண்டும்? அவன் எப்படியோ கும்பிட்டு போகிறான். யாரயும் கண்டிக்கவோ, வெறுக்கவோ தேவையில்லை. கடவுளின் பெயரால் கட்டு மிராண்டித் தனத்தை விட மோசமான, வெறுப்பு கருத்துக்களை , வன்முறை கருத்துக்களை செய்து உலகம் முழுவதையும் இடு காடு ஆக்க வேண்டாம். இது எல்லா மதத்தவருக்கும் பொருந்தும். பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 9:31 pm //athai tan islam kandikirathu. adavathu unnai padaitha kadavulai nee padaitha silaiyudan oppittal kadavulukku kobam varuma varada ? innum solla ponal pettavn oruvan irukka innoruvanai adum oru aanmai ilantavanai appa endru alaital , anda appavukku kobam varuma ? varatha ?. //அது என்னய்யா – நாங்க எதையோ வணங்க்கிறோம்- இல்லை வணங்காம சும்மா ஒக்காந்து இருக்கோம். இந்த படைத்தவனுக்கு என்னா பிரச்சினை? நாங்க போயி, “ஐயா, எங்களைப் படையுங்கள்” என்று கெஞசிணோமா? இல்லையே? அப்புறம் என்னாத்துக்கு அதை வணங்கக் கூடாது , இதை வணங்கக் கூடாது என்று பெரிய நாட்டாண்மை கட்டளை எல்லாம்? முதல்ல இந்த படைத்தவன் எங்கே? நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா? யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான் , உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று சரடு விட வேண்டியது. அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. இதை முதலில் ஆரம்பித்தது யூதர்கள் தான். அவர்களிடமிருந்து கிருத்துவரும் பெற்றுக் கொண்டனர். பிறகு இசுலாத்திர்க்கும் இந்த வியாதி பரவியது. அதே வியாதி இசுலாமியருக்கும் ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும். இதிலே உண்மை என்னவென்றால், இரு தரப்பாரும் பார்க்கவில்லை. யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை. இசுலாமியர் சும்மா இருப்பார்களா? அவர்களும் பார்க்கமலே, சாட்சி – ஆனால் பாசை வேறு “” குபூல் ஹை”‘ என்று சாட்சி குடுப்பார்கள். சரி யார் கடவுள் உண்மையான கடவுள். ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை. சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல, நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க, யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர். இந்த சண்டையிலே இப்போது இந்த மூத்திர பானம் விற்கும் சங்க பரிவார கோமாளிகளும் சேர்ந்து கொண்டனர். ரெத்த ஆறு ஓட விட்டு, மனிதத்தையே அழித்து விட்டு தான் ஓய்வீர்கள். பதில் UNMAI November 30, 2009 At 9:48 pm adey tan nangalum solkindrom edukku neengal engalai vandey madaram padu, enga samiyai vanangu ,unga samiyai nangalum vanagurom endru sonnathu ? nangal yaraiyum ada padu endro enga kaduvulai nee vandu vanagu endro kuuravillai appadi irukka neenga samadanam enkira peril adutavarkaludaiya tanippatta suthanthirathai parikka parkeerirgal.. adu eppadi niyayam ? engal markam telivaga solli vittadu ” ungal markam ungalukku avargal margam avargalukku ” adanal nangal yaraiyum engal valipadai neengal pannungal nangal ungal valipadai pannukindrom endru kooravillai. adanal neengal aduthvarkaludaiya suthanthirathai parippathai vittu , nadunilaiyaga avar avargal avar avar istappadi ungal kaduvulkalai valipadungal endru kuralam … idil yarukkum enda pirachanaiyum varadu! பதில் திருச்சிக் கார‌ன் December 1, 2009 At 12:09 am .Dear Mr. Unmai, I request you to wriite in English or in Tamil, as its difficult for me to read your taminglish. Coming to subject , I already mentioned that people should not be compelled to sing this song. Ok! At the same time Its clear that you are not ready for reconcillation or co- exsistence with other religions in this world. Your own words clarify that your maarkkam does not have any tolerance for other maarrakkams. Its only polishing words ” ungal markam ungalukku avargal margam avargalukku ”. Islaam terms people of other faiths kafirs and kafirs are treated with loath. There is lot of intolerance like Jisiya tax, Jihaad ..etc. In the civilised soceity, Any one who does not respect other religions, any one who does not have tolerance for other religions, any one who is not ready to socialise with functions other religios, he is nothing but a thorn in civilsed soceity. He indirectly developing hate in and around him. He teaches the hate principles among his progeny and soceity. A gentleman respect peoples customs and try to accomadate to that. You cant understand this. Because they have put religious bigotry into your psyche. You cant undersatnd what sort of malicious effect had been done to the mankind due to this hate principles. I would continue to explain about this in my comments. பதில் thamizhan December 31, 2009 At 1:55 am தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா? திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர். அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவிடர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித்துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது. அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும். பதில் திருச்சிக் கார‌ன் November 30, 2009 At 9:39 pm இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் எல்லாம் வல்லவர் , விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதி என்று எல்லாம் சொல்கிறீர்கள். அவரிடம் சொல்லி ஒரு ஆறு மாதம், மாதத்தின் எல்லா நாட்களும் இரவிலே முழு நிலவாக இருக்கும் படி செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்தால் , நான் கடவுள் இருப்பதை ஒத்துக் கொண்டு, இந்த சில வழி பாடு செய்பவர்களை நானும் கண்டித்து, இங்கே பாருங்கப்பா, இந்த மார்க்கத்தவர் ஆறு மாதம் எல்லா நாட்களும் முழு நிலவாக ஆக்கி விட்டனர். இப்ப உங்கள் கடவுளுக்கு வலிமை இருந்தால் ஒரு வருடம் முழுவதும் எல்லா நாளும் முழு நிலவாக ஆக்கி காட்டுங்கள், இல்லா விட்டால் சிலை வழிபாடு செய்வதை நிறுத்துங்கள், கடவுளுக்கு கோவம் வரும் என்று சொல்லுவேன். இப்படி எல்லாம் செய்ய முடியவில்லை என்றால், யாரும் அடுத்தவரை தொல்லை பண்ணாமல், ரவுசு விடாமல், கட்டாயப் படுத்தாமல் கடவுளின் பெயரால் அப்பாவி மக்களைக் கொல்லாமல் அமைதியாக உங்கள் வழி பாட்டை நடத்திக் கொள்ளுங்கள். பதில் kumar December 1, 2009 At 8:53 pm SIR திருச்சிக் கார‌ன், Please leave these idiots alone. அவனுங்க அல்லாவே கடவுள்னு சொல்லி உலகத்த அழிக்கபாக்குரனுங்க. They dont belive in human being and live peaceful in this world. They think always about after life thats why they are killing innocent in ISRAEL by human bomp and also in KASHMIR. All these idiots think KASHMIR for PAKISTAN. SHIT. MAY ALLAH destroy these idiots muslims.
First Article ... Article 10040 Article 10041 Article 10042 Article 10043 Article 10044 ... Last Article Browse latest Browse all 12235 4 கதை கொண்ட படத்தில் அமலாபால் October 10, 2019, 12:22 am Next பாடகரானார் கவுதம் மேனன் Previous லாரி ஓட்டி நடிக்க கஷ்டப்பட்டேன் -கார்த்தி 0 0 தெலுங்கில் சமந்தா நடிப்பில் ரிலீசான ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி, விரைவில் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்காக ... Search RSSing.com Viewing all articles First Article ... Article 10040 Article 10041 Article 10042 Article 10043 Article 10044 ... Last Article
அகமுடையார் பேரினம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் தோராயமாக 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் இருப்பினும் அகமுடையார் பேரினத்தில் தொழில்/வணிக நிறுவனங்களை நடத்துவோர் மிகவும் குறைவே! ஆகவே புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல்,ஏற்கனவே உள்ள தொழில் முனைவோர்களையும் அவர்களின் தொழில்நடவடிக்கைகளை ஊக்குவிதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அகமுடையார்வெப்சைட்.காம் திட்டமிட்டுள்ளது. 20 வருடத்திற்கும் மேலான நேரடி பொருள் விற்பனை அனுபவத்திலும் 12 வருடங்களுக்கும் மேலான இண்டர்நெட் மார்கெட்டிங் அனுவபத்தையும் கொண்டுள்ள அகமுடையார்வெப்சைட்.காம் நிர்வாகிகள் நடைமுறைக்கு பொருந்துகின்ற உடனடியாகவும் அதே வேளை நீண்ட காலம் பலனிளிக்கக்கூடிய திட்டங்கள் பலவற்றை திட்டமிட்டுள்ளோம்! அதன் முதல் கட்டமாக அகமுடையார் தொழில்/வணிக நிறுவனங்களை அகமுடையார் பேரின மக்களிடம் அறிமுகப்படுத்துவதன் மூலம் இப்பரந்த அகமுடையார் இனத்திடம் அகமுடையார் வணிக நிறுவங்களின் பொருட்கள்/சேவைகளை சந்தைப்படுத்த உள்ளோம்! இதற்காக மாதக்கணக்கான உழைப்பு ,செலவழித்தலின் பயனாக அகமுடையார்வெப்சைட்.காம் தளத்தில் வணிகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை business.agamudayarwebsite.com என்ற முகவரியில் இயங்கவிருக்கின்றது. அல்லது agamudayarwebsite.com என்று மேலே வணிகம்/தொழில் என்ற பட்டனை கிளிக் செய்து வணிகப் பகுதியை பார்வையிட முடியும்! இத்தளத்தில் அகமுடையார் இனத்தவர்களின் பொருட்கள்/நிறுவனங்கள்/சேவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆகவே அகமுடையார் உறவுகள் இத்தளத்தைப் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான தொழில்/சேவை ஏற்பட்டால் பயன்படுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதே போல் அகமுடையார் இனத்தில் வணிகம்/தொழில் சேவை நடத்துபவர்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டபடி தகவல் தந்து உங்கள் தொழிலை நம் தளத்தின் பிசினஸ் பிரிவில் இணைக்கலாம்.இவ்வாறு இணைப்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. https://business.agamudayarwebsite.com/add-your-business/ குறிப்பு: இந்த பிசினஸ் தளத்தில் தற்போது தான் வியாபார தளங்களை இணைக்க துவங்கியுள்ளோம்! இன்னும் ஓரிரு வாரத்தில் அதிக அளவிலான வணிக நிறுவனங்களை இணைத்து பார்வைக்கு வைக்க இருக்கின்றோம்.பல்வேறு வசதிகளும் வர இருக்கின்றன! மேலும் அகமுடையார் வணிக நிறுவனங்களை ப்ரமோட் செய்வதற்கு லேட்டஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன.ஆகவே விரைவில் உங்கள் வியாபாரத்தையும் இணைப்பில் பயனடைவீர்! உங்கள் வியாபாரத்தையும் இணைக்க-கிளிக் செய்க https://business.agamudayarwebsite.com/add-your-business/ Source Link: Source தொடர்புடைய செய்திகள்: நேற்றைய பதிவில் விடுபட்டிருந்த புகைப்படங்கள் சில இப்பதிவில்... 2015ம் வருடம் தலை... பச்சையப்ப முதலியார்(அகமுடையார்) கல்வெட்டு -3-சென்னை திருமுல்லைவாயில் கோயில் அகமுடையாரை பிரிக்க ,அகமுடையார்களின் பெரும்பான்மையை குறைக்கவே முக்குலம் என்ற போலி வேடம் அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்! அகமுடையார் மேட்ரிமோனி தளங்களிலே அதிக ப்ரோபல்களு... Agamudayarsangam.com இன்று உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றிருந்த போது தம்பி காரியாபட்டி கருப்பசாமி சே... தமிழ்நாட்டின் உயர் சத்திரிய வர்ணத்தவர் -அகமுடையார்களின் பன்மர் பட்டம் சொல்வதென்ன! "போலி சுவரோட்டிகள்" மதுரை பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு சுவரோட்டியை கண்ட அகமுடையார் ... தஞ்சை நாடிமுத்து பிள்ளை(அகமுடையார் ) அவர்களின் சிறு வரலாறு,நாகப்பட்டினம் அகமுடைய... மதுரையில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனும் அகமுடையார்களும்-ஓர் வரலாற்றுப் பதிவு! நாகப்பட்டினம் அகமுடையார் நலச்சங்கம் இரண்டாம் ஆண்டு குடும்பவிழா அழைப்பிதழ் "வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்" என்ற நூலை பணம் செழுத்தி பெற விரும்புவோர் தங்க... சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.
திருச்செந்தூர்: நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி... இந்தியா விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி ரேவ்ஸ்ரீ - July 3, 2022 மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியை, ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வண்டூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.... தமிழ் நாடு இன்று காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு ரேவ்ஸ்ரீ - June 25, 2022 சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது! இந்த தேர்வு காலை மற்றும்... உலகம் இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி ரேவ்ஸ்ரீ - April 23, 2022 பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில், இந்தியாவும்... தமிழ் நாடு கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து ரேவ்ஸ்ரீ - April 23, 2022 நெல்லை: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் உள்ள அம்மன் கோயிலில், கோயில்... இந்தியா இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடு : அறுவை சிகிசசை ரத்து – இந்தியா உதவி Mullai Ravi - March 30, 2022 கொழும்பு போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை நிதி... News 41 ஆம் முறையாக கொரோன நிதியாக ரூ.10000 வழங்கிய் மதுரை யாசகர் Mullai Ravi - February 14, 2022 மதுரை கொரோனா நிதிக்கு யாசகர் பூல் பாண்டியன் 41 ஆம் முறையாக ரூ.10000 தொகையை மதுரைஆட்சியரிடம் அளித்துள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டியன் ஒரு யாசகர் ஆவார். அவர் தாம்... தமிழ் நாடு எனக்கு உதவிய 2 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் : ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் Mullai Ravi - January 5, 2022 விருதுநகர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வே;லை வாங்கித்... இந்தியா இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க ராகுல் காந்தி கோரிக்கை ரேவ்ஸ்ரீ - December 7, 2021 புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக... தமிழ் நாடு வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி ரேவ்ஸ்ரீ - November 24, 2021 சென்னை: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்...
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 23.5.12 திராவிடர் இயக்கம் சாதித்தது என்ன? நீதிக்கட்சிக் காலத்தில் சமூக நீதி ஆணைகள் உள்துறை அமைச்சகம் சென்னை மாகாணம் 1. 1919ஆம் ஆண்டு பீதாபுரம் மகாராஜா ஒரு தீர்மானத்தை அரசுக்கு கொடுத்தார். நமது சட்டமன்றக் குழு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் வஞ்சிக்கப்பட்டவர் களுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணறு, பொதுச் சாலைகள், நீதிமன்றங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது அரசு உதவி பெற்று இயங்கி வரும் ஸ்தாபனங்களில் முழு உரிமைகள் கிடைக்க வேண்டி ஆளுநர் அவர்கள் சரியான நட வடிக்கைகளை உடனே மேற் கொள்ள வேண்டும் அப்போதிருந்த உள்துறை உறுப்பினர் (அமைச்சர்) சர் சைக்ஸ் தோதுண்டர் எழுதியது, பக்கம் 4-7 அரசு உத்தரவு 23லும் (தேதி 8.1.1920) காணப்படுகிறது. அப்போது அவர் எழுதியது வருமாறு: ஜாதியை உடனே ஒழித்துவிட முடியாது. மக்களின் அபிப்பிராயத் துக்கு எதிராக நாம் முயற்சி செய்தால் நல்லதை விட கெடுதலே அதிகம் விளையும். சமுதாயத்தின் மொத்த நன்மைக்காக நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். ஜாதியில் உயர்வு, தாழ்வுகளைக் கடைப்பிடித்துவரும் கல்வி நிலை யங்களுக்கு அரசாங்கம் செய்துவரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அபிப்பிராயம் சொல்லப்பட்டு வருவதை அரசு கடைப்பிடித்தால் எல்லாப் பள்ளிக் கூடங்களும் அதை நடத்துபவர்களால் இழுத்து மூடப்பட்டு விடும். இதனால் சமு தாயத்தில், பெரும்பான்மையானவர் களுக்கு உள்ள கல்வி வாய்ப்பும் வீணாக்கப்பட்டு விடும் என்பதால் அரசாங்கம் இதிலெல்லாம் நன்றாக சிந்தித்துதான் செயல்பட முடியும். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவின ருக்கு நன்மை செய்யப் போக, அது இன்னொரு பிரிவினருக்கு கெடுதலாக முடிந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் செய்யும் நன்மைகள் பெரு வாரியான மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண் டும். தீர்மானம் நிறைவேறவில்லை. 2. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துத் தண்ணீர் எடுக்கும் கிணறுகளிலும், பொதுச் சத்திரங் களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் உள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் நகராட்சி களும், பஞ்சாயத்துகளும் வலுக் கட்டாயமாக இதை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை எம்.சி. ராஜா அவர்கள் அதே ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தைப்பற்றி சட்ட மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது என்பது சட்டமன்றக் குழுவின் நடவடிக்கைப் புத்தகத்தின் 152-_161ஆம் பக்கங்களில் இன்றைக்கும் காணப்படுகிறது. இந்த தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது, சர் சார்லஸ் தோதுண்டர் குறிப்பிட்டதாவது: கிணறுகளையும், சத்திரங்களையும், பொது சாலைகளையும் உபயோக்கப் படுத்தக் கூடாது என்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் எதுவும் சட்டத்தால் ஏற்பட்டதல்ல. மேலும் இந்தத் தடைகளை நீக்குவது என்பது சமுதாய சீர்திருத்த வாதிகளால்தான் முடியுமேயொழிய அரசாங்கம் அதில் தலையிட்டுத் தடைகளை நீக்கச் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை தீர்மான விவாதம் முடிவடையும் நேரத்தில் லார்டு வெல்லிங்டன் குறிப்பிட்டதாவது: ஜாதிகள் அதன் தீமைகள் ஒழிக் கப்பட்டாலொழிய ஒடுக்கப்பட்ட வர்களுக்கு இழைக்கப்பட்டு வரும். அநீதிகள் குறைவதற்கு வழியே இல்லை. அரசாங்கம் சமதர்ம சமுதாயம் ஏற்பட உதவி, செய்ய லாமேயொழிய மத விஷயங்களில் தலையிட முடியாது என்றார். 3. 1921ஆம்ஆண்டு WPA சவுந்தரபாண்டியன் (நாடார்) அவர்கள் ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். சாலைகள், சத்திரங்கள், கிணறுகள், பள்ளிக் கூடங்கள் போன்ற இவைகளில் நுழையக் கூடாது என்று தாழ்த் தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் கள் போன்றவர்களைத் தடை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை சட்ட வடிவமாக ஆக்க வேண்டும் என்பதுதான். இந்தத் தீர்மானத்தைப்பற்றி பக்கம் 1, அரசு உத்தரவு 263, உள்ளூர் மற்றும் நகராட்சி புத்தகம் தேதி 29.1.1923 ஆம் ஆண்டு காணப்படுகிறது. சட்டக் குழுவின் நடவடிக்கைகள் என்ற புத்தகத்தின் 333 339 பக்கத்தில் தீர்மானத்தைப்பற்றி நடந்த விவாதமும் காணப்படுகிறது. அப்போதிருந்த முதலமைச்சர் சொல்லிய பதில் பககம் 339இல் காணப்படுவதைக் கீழே தருகிறோம்: தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்கள் கிணறுகள், கல்விக் கூடங்கள், சாலைகள் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் மூலம் தடுக்கவில்லை. உபயோகப்படுத்தக் கூடாது என்று அவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டத் திலேயே இடம் இருக்கிறது. அதனால் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை. உண்மையான தடைகள் சமு தாயத்தில் இருந்துவரும் ஜாதிகள் தான். அவைகளை உடைத்தெறிய சமுதாயச் சீர்திருத்தவாதிகள் முயல வேண்டும். சமத்துவ சமுதாயத்தை உண்டாக்கப் புதிய சட்டம் தேவை என்றால் அதைச் செய்ய உறுதி கூறுகிறேன் என்று அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த எந்த மசோதாவையும் கொண்டு வரலாம் என்று எனது உறுப்பினர்களுக்கு உறுதி கூறுகிறேன். மேற்கண்ட தீர்மானத்தில் குறிக் கப்பட்டுள்ள - தெருக்களிலும், சாலை களிலும், தாழ்த்தப்பட்ட, வஞ்சிக் கப்பட்ட மக்கள் போகக் கூடா தென்று சட்டமூலம் தடுக்கப்பட வில்லை. மலபார் பகுதியில் சில தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து போக அனுமதிப்பதில்லை என்பது தெரிந்ததுதான். அரசாங்கம் சட்டமியற்றுவதால் மட்டும் இதை நிறைவேற்றிவிட முடியாது. அர சாங்கம் இதில் தலையிட்டு காரி யங்கள் செய்வதால் தாழ்த்தப்பட்ட வர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஜாதி இந்துக்களை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஆரம்பித்தால் அமைதி கெட்டு விடும். அக்கிரகாரத் தெருக்கள், ஜாதி இந்துக்கள் உள்ள தெருக்கள் சில தனிப்பட்டவர்களின் சொந்தச் சொத்தாகும். இதில் அரசு தலையிட்டு ஆவன செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை. பொதுக் குளங்களை தாழ்த்தப் பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர் களும் உபயோகப்படுத்தக் கூடாது என்பதாக எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாக அரசின் இலாகாவுக்குத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர் எடுக்கும் கிணறுகளைப் பொறுத்த மட்டில் ஜாதி இந்துக்களுக்கு தனிக் கிணறுகளும், தாழ்த்தப்பட்டவர் களுக்கு தனிக் கிணறுகளும் ஏற்படுத்தலாம் என்று அரசு எண்ணுகிறது. பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதை மற்ற ஜாதி இந்துக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். 6. பொது இடங்கள் nதர்ம சத்திரங்களைத் தவிர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர்கள், சர்க்கஸ் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர்கள், சர்க்கஸ் நடக்கும் இடங்கள். இவைகளில் அடங்கும். சத்திரங்களில் குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கு மட்டும்தான் பயனடையுமாறு ஏற்பாடு செய்திருக்கிறார்களே யொழிய அதில் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் தான் அவை எழுதப்பட்டிருக்கிறது. அரசாங்கம் இதில் எதுவும் செய்ய முடியவில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர், சர்க்கஸ் போன்றவை களில் அதன் உரிமையாளர்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம். 7. வர்த்தகங்கள் நடைபெறும் இடங்களான பொதுக் கட்டடங்களி லும், அலுவலகங்களிலும் எல்லா இன மக்களும் அனுமதிக்கப்படுகையில் அதற்காக எந்த அறிவிப்பும் தேவை இல்லை. 8. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையெல்லாம் அரசாங்கத்தின் சட்ட இலாக்கா சீர்ப்படுத்தி நல்ல நிலைமைக்கு கொண்டுவரும். ஆகையால் இந்த கோப்புகளை வி-1, நீ-2 என்ற பிரிவுக்கு அனுப்பப்படுகிறது. 9. வி--1 என்கிற இலாக்காவின் செய லாளருக்கு அனுப்பப்பட்டது. அவ ருடைய உத்தரவுகளை எதிர் பார்க்கிறோம். 1. மேற்படி தீர்மானத்துக்கு சட்ட மன்றத்தில் அந்த இலாகா செய லாளர் பதில் சொல்லப் போகிறாரா என்பதும், 2. அப்படி அவர் பதில் சொல்லத் தயாராய் இருந்தால் இந்த பிரச் சினைபற்றி மேற்கொண்டு ஏதேனும் தகவல்கள் சேகரிக்க வேண்டுமா என்பதும், 3. சென்னை மாகாண அமைச் சரவையில் இந்தத் தாழ்த்தப்பட்ட வர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் நிலை என்ன என் பதை அவர் (செயலாளர்), தெரிந்து கொள்ள விரும்புகிறாரா அல்லது ஆளுநர், அமைச்சர்கள் கூட்டத்தில் இதை விவாதிக்க விரும்புகிறாரா என்பதும், மேலும் அவருடைய உத்தரவுகளை எதிர் பார்க்கிறோம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. கையொப்பம் 9.8.1924 சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா (உள்ளூர் மற்றும் மாநகராட்சி) அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924. ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ள வைகள் - - சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது. உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி. 1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது. திரு. ஆர். சீனிவாசன் (இரட்டை மலை) 1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. (ணீ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும், தீ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந் துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும், சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அர சாங்கத்தில் உள்ள எல்லா இலாக் காக்களுக்கும் அனுப்பப்பட்டது. (இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு) றி.லி. மூர், அரசாங்கச் செயலாளர். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, நகராட்சிகள், கார்ப்பரேஷன், சென்னை பஞ்சாயத்து, நகராட்சி அதி காரிகள், தொழில் கமிஷனர், சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக் காக்கள், அரசாங்க செய்தி ஸ்தாபனம். இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது. சட்டக்குழு அலுவலகம் 25.6.24 தீர்மானம் திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்) உள்துறை அரசாங்க அலுவலகம். 9. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித் தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது. ணீ) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும், தீ) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங் களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு. -------------------------"விடுதலை”ஞாயிறுமலர் 10-3-2012 Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 3 comments: தமிழ் ஓவியா said... கொள்கையில் உறுதி ஆங்கில இலக்கியத்தில் புரட்சிக் கவிஞன் என அழைக்கப்பட்டவர் ஷெல்லி. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஷெல்லி படித்துக் கொண்டிருந்தபோது, மதத்தையும் கடவுள் நம்பிக்கைகளையும் தாக்கிக் கவிதைகளை எழுதினார். அப்போது பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த ரெக்டரின் கவனத்திற்கு இது வந்தது. அவர் ஷெல்லியை அழைத்து, நாத்திகக் கவிதைகளை எழுதினால் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என எச்சரித்தார். இதனைக் கேட்ட ஷெல்லி, என் மனதுக்குப் பிடித்த கவிதைகளை எழுதுவதை என்னால் விடமுடியாது. கல்லூரியை விட்டுவிடுவது எனக்குச் சுலபம் என்றார். ரெக்டர் மீண்டும் எடுத்துச் சொல்லியும் கேட்காததால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். காலப்போக்கில் பிரபலமடைந்த ஷெல்லியின் கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தன. சந்தக் கவிதைகள் எழுதுவதில் தனிச்சிறப்புப் பெற்றார். ஷெல்லி இறந்து 2 நூற்றாண்டுகளாகியும் அவரது கவிதைகள் ஆங்கில இலக்கியத்தில் அழியாத இலக்கியங்களாகத் திகழ்கின்றன. நாத்திகக் கவிதைகள் எழுதினார் என்பதற்காக வெளியேற்றிய கல்லூரி, தன்னிடம் படித்த புகழ்மிக்க மாணவர் ஷெல்லி என்பதற்காக அண்மையில் ஷெல்லிக்குச் சிலை எடுத்து விழா கொண்டாடி ஷெல்லியைக் கௌரவித்துள்ளது. May 23, 2012 at 4:01 PM தமிழ் ஓவியா said... பூமியின் வயது என்ன? Print E-mail மனிதர்களுடைய வயதைக் கணக்கிடுவது போல் பூமியின் வயதையும் கணக்கிடலாம் என்று கண்டறிந்துள்ளனர். பூமியின் வயது என்ன என்று கணக்கிட, கடலின் வயது என்ன என்று ஆராய்கின்றனர். கடலில் உள்ள உப்பின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சேரும் உப்பின் அளவு எவ்வளவு எனக் கண்டறிந்தனர். கடல் நீரில் உள்ள மொத்த உப்பின் அளவை, ஓராண்டில் சேரும் உப்பின் அளவைக் கொண்டு வகுத்தால் கடலின் வயது சுமார் 300 கோடி ஆண்டுகள் என்று கண்டறிகின்றனர். கடல் தோன்றுவதற்கு முன்பே பூமி தோன்றியதால் பூமியின் வயது 300 கோடி ஆண்டுகளுக்கும் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர் கடலின் வயதைக் கொண்டு பூமியின் வயதைக் கண்டறிவது போல் பாறையின் வயதைக் கண்டறிந்து அதன் வாயிலாகப் பூமியின் வயதைக் கண்டறியும் முறையும் உள்ளது. பாறைகளில் படிந்துள்ள யுரேனியம் கதிரியக்கத் தன்மை உடையது. அதாவது, கதிரியக்கத் தன்மை காரணமாக யுரேனியம் படிப்படியாகச் சிதைந்து கடைசியில் காரீய உலோகமாக மாறிவிடுகிறது. இவ்விதம் யுரேனியம் சிதைய எவ்வளவு காலம் ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். ஒரு பாறையில் எஞ்சி இருக்கும் யுரேனியத்தின் அளவைக் கொண்டு கணக்கிட்டால் பாறைகள் குறைந்தபட்சம் 350 கோடி ஆண்டு வயது கொண்டவை எனத் தெரிகிறது. பூமியும் இதர கோள்களும் ஒரே வேளையில் தோன்றியன எனக் கருதுவர். விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்துள்ள விண்கற்கள் உருக்குலைந்து உடைந்த கிரகத்தின் துண்டு துணுக்குகள் என்று கருதுவர். எனவே, பூமியில் வந்து விழுந்துள்ள விண்கற்களை வைத்து ஆராய்ந்தால் அவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்று தெரிய வந்துள்ளதால் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகளுக்கு அதிகமாகலாம். எனவே, பூமியின் வயது குறைந்தபட்சம் 450 கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும். சூரியனின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகள் என்பர். சூரியனிலிருந்துதான் பூமி தோன்றியது என்று நம்புகின்றனர். எனவே, பூமியின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகளாகவும் இருக்கலாம். எனினும், இவையெல்லாம் வெறும் குத்துமதிப்பான கணக்குகள்தான். சில நூறு கோடி ஆண்டுகள் கூடக் குறைய இருக்கலாம். ந.க.மங்களமுருகேசன் May 23, 2012 at 4:06 PM தமிழ் ஓவியா said... சகுனங்கள் சரியா? Print E-mail மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும். சகுனங்கள் பல வகைப்படும்: மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது. சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம். காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம். விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம். ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம். மணி ஒலித்தால் நல்ல சகுனம். பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம். பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது. விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம். தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம். வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது. பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை. மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம். 2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம். 3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம் மனதில் எழும் வெறுப்பு விருப்புகளின் வெளிப்பாடாகும். இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது. மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும். விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும். நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா? நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும். இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம். எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள். மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும். - சிகரம் May 23, 2012 at 4:07 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-21 இல் பதிநான்கு ஆண்டுகள் முடித்து பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2022 (80) ► November (1) ► October (8) ► September (12) ► August (20) ► July (27) ► June (11) ► March (1) ► 2021 (50) ► December (2) ► May (40) ► March (3) ► February (3) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (10) ► December (1) ► April (7) ► January (2) ► 2018 (35) ► December (10) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ► 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ► February (32) ► January (39) ▼ 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ▼ May (48) தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்... ஆதாம் ஏவாள் கதை - பெரியார் பெரியாரின் சொந்த அனுபவம் என்றும் போற்றுவோம் அஞ்சாநெஞ்சனை! கடவுள் கதை - தந்தை பெரியார் ஏழைகள் துயரம் நீங்க வழி -பெரியார் நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?-பெரியார் பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றவ... ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்!-பெரியார் இனிவரும் உலகத்தில் கடவுள்கதி! பூணூல்வெறித்தனத்தோடு எய்ம்ஸ்மருத்துவமனையில் ஜாதிவே... யாகம் செய்தால் மழை வருமா? நாம் காட்டுமிராண்டியா?காட்டுமிராண்டி நாடாக இருக்கக... திராவிடர் இயக்கம் சாதித்தது என்ன? தொழிலாளர் நிலை - பெரியார் பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல் -பெரியார் பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் அவதாரங்கள் ‍ - 3 திராவிடர் - வார்த்தை விளக்கம் அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?-பறையன் கட்சி, ப... சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி-பெரியார் நபி அவர்களை மகான் என்று கருதவில்லை-பெரியார் மூன்றாம் ஆண்டு ஈழத் தீவில் கடவுள் காளியின் பெயரால் பீர் விற்பனை! சிந்தித்து அறிவின்படி எக்காரியமும் செய்ய வேண்டும்-... லேபர் கமிஷனர் என்ற பதவியை நீதிக்கட்சி சாகடித்ததா? - 3 ஜெயேந்திரருக்கும், தினமலருக்கும் வழக்கறிஞர்கள் நோட... சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அம்பேத்கர் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் சோ ராமசாம... நான்அரசியல்வாதி அல்ல-பின் ஏன் இன்னாருக்கு ஓட்டு போ... தனியீழம் - உணர்வு தோன்றியது எப்பொழுது? கடவுளும்,அரசனும், ஜனநாயகமும், சர்வதிகாரமும் நம்பெண்கள்அலங்காரப்பொம்மைகளானதற்கு காரணம்? மாற்றங்கள் வாழ்வில் அவசியமே! - பெரியார் நித்யானந்தாவை காஞ்சி ஜெயேந்திரர் நையாண்டி! பெரியார்பொதுவாழ்வின்முன்னுரைஅன்னைநாகம்மையார் நீதிக்கட்சிதாழ்த்தப்பட்டோருக்குநீதிசெய்யவில்லையா? -2 வீரமணியின் தம்பியும் அவரின் மனைவியும் ஜெயேந்திர சர... தினமணிக் கட்டுரைக்கு மறுப்பு பக்தி - மனச்சிதைவு நோயின் பாதிப்பா? மக்களைப் பகுத்தறிவாளர்களாக்குவதே எமது குறி! அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும் திராவிடர் என்ற மாறுதல் ஏன்? பெரியார் விளக்கம் ஜெயேந்திரரும் நித்தியானந்தாவும் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டதற்கு காரணம் கடவுளா? மாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்தக் காரணமென்ன? டெசோவால் என்ன பிரயோசனம்? பாகவதம் ஓர் ஆராய்ச்சி - புராணங்கள் - 2 எங்களால் என்ன கேடு? - பெரியார் ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (102) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1789) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (89) பெரியார்-மின்சாரம் (365) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (758) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, உலகம் கச்சா எண்ணெய் முதுகை முறிக்கிறது: ஜெய்சங்கர் வேதனை 12:08 am Sep 29, 2022 | dotcom@dinakaran.com(Editor) ஜெய்ஷங்கர் வாஷிங்டன்: ‘ரஷ்யா- உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது, இந்தியாவின் முதுகை முறிக்கிறது,’ என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அமெரிக்கா சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார். பின்னர், பிளிங்கனுடன் அவர் கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், ‘ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம் 2000 டாலர்கள்தான். இதனால் எண்ணெய் விலை எங்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. கடந்த சில மாதங்களாக எரிசக்தி சந்தை பெரும் அழுத்தத்தில் உள்ளது. விலை அதிகரிப்பு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறது என்றால் மறுபக்கம் அது கைக்கு வந்து சேர்வதிலும் சிரமம் உள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணணெய் இறக்குமதி ஏப்ரல் முதல் 50 மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய்யில் 0.2 சதவீதம் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இருந்தது. மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் ரஷ்யாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் அது விலை அதிகரிப்பில் தான் பிரதிபலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் முதுகை முறிக்கிறது,’ என்றார். Tags : Jaishankar , Crude oil breaks back: Jaishankar anguish More உலகம் விலங்குகளிடம் சிப் பொருத்தி வெற்றிக்கண்ட நியூராலிங் நிறுவனம்: மனித மூளைக்குள் சிப் பொருத்த எலான் மஸ்க் திட்டம் 12:58 pm 03 Dec, 2022 கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது 11:43 am 03 Dec, 2022 உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.92 கோடியாக உயர்வு 09:11 am 03 Dec, 2022 எலான் மஸ்க் உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு 08:36 am 03 Dec, 2022 கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது 08:14 am 03 Dec, 2022 கொரோனாவுக்கு உலக அளவில் 6,643,871 பேர் பலி 05:58 am 03 Dec, 2022 பிரபல பாடகர் கன்யே வெஸ்ட் டிவிட்டர் முடக்கம் 12:45 am 03 Dec, 2022 விலங்குகளிடம் நடத்திய முயற்சி வெற்றி மனிதனின் மூளைக்குள் சிப் விரைவில் சோதிக்க திட்டம்: பல அதிசயம் நிகழ்த்தலாம் என எலான் மஸ்க் நிறுவனம் தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்றைய தினத்திற்குள் (13) இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை அறிவித்துள்ளார். தற்போது நாட்டிலிருந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தாம் ஏற்கனவே அறிவித்தபடி இன்றைய தினத்திற்குள் தமது இராஜினாமா கடிதத்தை கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதா தெரிவித்ததாக, சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஏற்கனவே பாராளுமன்ற குழு கூட்டத்தில் திட்டமிட்ட வகையில் ஜூலை 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமெனவும், அமைதியான வகையில் நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE THIS Share it Tweet Share it Share it Pin it Related Posts செய்திகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) டிப்ளோமா பாடநெறி - 6 மாத இணையவழி ஆங்கில வகுப்பு Facebook Random Posts Popular Posts முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களை நினைத்து வெட்கப்படுகிறேன் - சிங்கள நடிகை காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்கள் சிலர் எனது காணொளிகளால் வருத்தம் அடைந்திருப்பதால் இதனை எழுதுகிறேன். இது எமது இலங்கை, சவூதி அரேபியா அல்ல, எனவே... தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பாதது ஏன்..? கடந்த வாரம் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தது. அன்ற... கத்தாரின் அறிவிப்பை அடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள் - கொழும்பில் நீண்ட வரிசையில் காத்திருப்பு (வீடியோ) கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) இலங்கையர்களுக்காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை 2 ஆவது நாளாக நடத்தியதால் கொழும்பு தாஜ் சமுத... டுபாயில் திட்டம் - பணத்திற்காக விகாராதிபதியை கொன்ற இளம்பிக்குவும், அவரது காதலியின் பெற்றோர்களும் சீதுவை – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அ... இலங்கை கிரிக்கெட் அணி, ஆசியக் கிண்ணத்தை கைப்பற்ற நாமலே காரணம் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இருப்பதாக பொதுஜன முன்னணியின் ... Sponsor Categories - =சர்வதேசம் www.jaffnamuslim.com அறிவித்தல் ஆரோக்கியம் இஸ்லாம் உதவி கட்டுரை சர்வதேசம் செய்திகள செய்திகள் நேர்காணல் புகைப்படங்கள் முஸாபகத்து ரமழான் வினோதம் வீடியோ Blog Archive Blog Archive November 2022 (459) October 2022 (615) September 2022 (425) August 2022 (517) July 2022 (628) June 2022 (608) May 2022 (675) April 2022 (140) February 2022 (2) December 2021 (1) October 2021 (2) July 2021 (2) June 2021 (1) March 2021 (3) February 2021 (10) January 2021 (3) December 2020 (3) November 2020 (10) October 2020 (1) September 2020 (1) August 2020 (25) July 2020 (1) June 2020 (2) May 2020 (3) April 2020 (8) March 2020 (13) August 2015 (1)
Saturday, 09 April 2016 01:49 - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - 24 - ஆய்வு முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான கொன்றை வேந்தனில் இடம்பெறும் அறநெறிகளை எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அறம் என்பதன் பொருள் அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ,ஈகை, புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18) கொன்றைவேந்தனில் இடம்பெறும் அறநெறிகள் “கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” என இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.கொன்றை மாலை அணிந்தவன் சிவபெருமான்.கொன்றைவேந்தன் - சிவபெருமான்,அவன் செல்வன் விநாயகன்,எனவே இது வினாயகர் வணக்கத்துடன் தொடங்குகிறது என்பார் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.கொன்றை வேந்தன் என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர் பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஓர் அடியில் நாற்சீர்கள் உள்ளன.எளிமை,ஓசை நயம்,பொருள் ஆழம் உடைய நூல் ஆகும்.இறைவனை வழிபாடு செய் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும் இதனை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று (கொ.வே.2)என்ற பாடலால் உணரமுடிகிறது இறைவனை வணங்கு தினத்தோறும் இறைவனை வணங்க வேண்டும் என்று 89 ஆம் பாடல் கூறுகிறது.இதனை, ‘வைகல் தோறும் தெய்வம் இல்லை’ என்று சுட்டுகிறது.இதன் மூலம் இறைப்பற்றை மக்களிடம் வளர்க்கிறது இந்நூல். பெற்றோரே தெய்வங்கள் தாயும்,தந்தையும் கண்முன்னே காணப்படும் தெய்வங்கள் ஆவார்.இதனை அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் (கொ.வே.1) என்ற பாடலால் அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் தாய் தந்தையரின் குறிப்பை அறிந்து செயலாற்றும் பிள்ளையாக இருப்பதே சிறந்தது இதனை, ஏவா மக்கள் மூவா மருந்து (கொ.வே.8) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.மற்றொரு 37,38 ஆகிய பாடல்கள் “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்றும் “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்றும் எடுத்துரைக்கின்றன” இல்லறம் வாழ்வு வாழ் இல்லறம் என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கணவன்,மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை LIFE OF A HOUSE HOLDER என்று பொருள் விளக்கம் தருகிறது.(ப.108)நல்ல குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளுவது நல்ல அறவாழ்க்கையை மேற்;கொள்ளுவதாக அமையும்.இதனை, இல்லறம் அல்லது நல்லறம் அன்று (கொ.வே.2) என்ற பாடலால் அறியலாம். கருமிகளாக இருக்கக் கூடாது தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் உதவாமல் சேர்த்து வைப்பவரான கருமிகளின் பெரும் செல்வத்தைத் தீயவர்கள் அபகரித்துக் கொள்ளுவார்கள் இதனை, ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (கொ.வே.4) என்ற பாடல் சுட்டுகிறது. பெண்கள் குறைவாக உண்ண வேண்டும் அறுசுவை உணவை அருமையாகச் சமைக்க வல்ல பெண்கள்,மென்மையான உடல்வாகையும் ,அழகோடு விளங்கவும் இருக்க வேண்டுமானால் அளவுக்கு மிகாமல் உண்ண வேண்டும்.என்பதை, உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு (கொ.வே.5) என்ற பாடல் குறிப்பிடுகிறது. ஊருடன் ஒத்து வாழவேண்டும் ஓற்றுமையே பலம் என்பது பழமொழி இப்பழமொழிக்கு ஏற்ப ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.ஆகவே ஊர் மக்களோடு பகைத்துக் கொள்ளாமல் குடும்பத்தோடும் ஊர் மக்களோடும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கொன்றைவேந்தன் எடுத்துரைக்கிறது,இதனை, ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (கொ.வே.6) என்ற பாடல் இயம்புகிறது. கல்வி கொன்றைவேந்தனில் கல்வித் தொடர்பானக் கருத்துக்கள் ஏழு பாடல்கள் (7,22,27,50,53,75,91) அமைந்துள்ளன.கல்வி கற்றவர்களையே கண் உடையவர்களாக கருத வேண்டும் என்பதை வள்ளுவர், எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டு;ம் கண்என்ப வாழும் உயிர்க்கு (392) என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.இக்கருத்தையே கொன்றை வேந்தனும் எடுத்துரைக்கிறது.இதனை, எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும் (கொ.வே.7) என்ற பாடல் மேற்கூறப்பட்ட கருத்திற்கு துணைநிற்கும் விதமாக அமைந்துள்ளச் செய்தியை அறியமுடிகிறது.கல்வியாகிய செல்வமே என்றும் நிலையானது,உண்மையானது என்பதை, கைப் பொருளின் தன்னின் மெய்ப்பொருள் கல்வி (கொ.வே.22) என்ற பாடல் குறிப்பிடுகிறது.இக்கருத்தையே விவேகசிந்தாமணியும் கூறுகிறது.இதனை, வெள்ளத்தே போகாது வெந்தனில் வேகாது கொள்ளத்தான் போகாது,கொடுத்தாலும் குறையாது கள்ளருக்கும் எட்டாது காவலுக்குள் அமையாது உள்ளத்தே பொருள் இருக்க ஊரில் உழைத்து உழல்வானேன் (விவேக.பா.69) என்ற பாடல் கல்விப் பற்றியச் சிந்தனையை எடுத்தோம்பியுள்ளது. பொறாமை கொள்ளாமை பொறாமை என்பதற்கு அழுக்காறு என்பது பொருள்.ஒவ்வொரு மக்களும் பொறாமை இல்லாமல் வாழ்வதே சிறந்தது. மனத்தினால் பொறாமை கொள்ளக்கூடாது என்று வள்ளுவர் அழுக்கொறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்காறி லாத இயல்பு (குறள்.161) என்ற குறள் வழி குறிப்பிட்டுள்ளார்.கொன்றை வேந்தனும் பொறாமை கொள்ளாமை செய்தியை கூறுகிறது.இதனை, ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு (கொ.வே.12) என்ற பாடல் பிறரிடம் உள்ள அறிவு ஆற்றல் செல்வம் போன்ற எதைப் பற்றியாவது பொறாமையோடு பேசுபவன் தான் பெற்றுள்ள எத்தகைய செல்வத்துக்கும் அழிவைத் தேடிக் கொள்பவன் என்று எடுத்துரைக்கிறது. சிக்கனமாக வாழ் சிக்கனமாக வாழ்ந்து தானியத்தையும்,செல்வத்தையும் சம்பாதிக்க வேண்டும்.இதனை, அஃகமும் காசும் ஆக்கத்திற்கு அழிவு (கொ.வே.13) என்ற பாடல் குறிப்பிடுகிறது. கற்பு கற்பின் இலக்கணத்தை தொல்காப்பியரும் குறிப்பிடுகிறார்.இதனை, கற்பு எனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல்.பொருள்.கற்பு.நூற்.1) என்ற நூற்பாவில் கற்பு என்று சொல்லுவது வதுவைச் சடங்களுடன் பொருந்திக் கொள்ளுவதற்குரிய மரபினையுடையோர் கொடுப்ப கொள்வது.இந்நூலும் கற்பு பற்றிய செய்தியை எடுத்துரைக்கிறது இதனை, கற்பு எனப்படுவது சொல் திறம்பாவை (கொ.வே.14) என்ற பாடல் கணவனுடைய சொல்லுக்கு மாறுபாடமல் நடப்பதே மகளிர்க்கு நல்லது என்பதை புலப்படுத்துகிறது. மேலும் ஒழுக்கத்தோடு தங்களைத் காத்துக் கொள்ளுவதே பெண்களுக்குரிய சிறப்பு ஆகும்.இதனை, காவல் தானே பாவையர்க்கு அழகு (கொ.வே.15) என்ற பாடல் குறிப்பிடுகிறது. பணிவுடைமை நமக்குக் கீழான நிலையில் உள்ளவரிடத்திலும் பணிவாக பேச வேண்டும்.இதனை, கீழோர் ஆயினும் தாழ வுரை (கொ.வே.17) என்ற பாடல் மூலம் அறியலாம். தீமை உண்டாக கூடிய செயலை செய்யக் கூடாது நாம் செய்யும் செயலால் பிறருக்கு தீமை உண்டாகுமேயானால் அச்செயலைக் கைவிட வேண்டும்.இதனை, கெடுவது செய்யின் விடுவது கருமம் (கொ.வே.20) என்ற பாடலால் உணரமுடிகிறது. குற்றம் சொல்லக் கூடாது மற்றவர்களிடம் குற்றம் சொல்லக் கூடாது.மீறி சொன்னால் பகைமை உண்டாகும்.இதனை, கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (கொ.வே.25)என்ற பாடல் புலப்படுத்துகிறது. சூதாட்டம் ஆடக் கூடாது சூதாட்டம் ஆடக் கூடாது என்பதை “ சூதும் வாதும் வேதனை செய்யும்” என்ற பாடலில் (31) புலப்படுத்தியுள்ளார். தூக்கம் கொள் ஒருவன் காவல் புரிய சென்றாலும் நள்ளிரவில் சிறிது நேரம் தூக்கம் கொள்ள வேண்டும்.இதனை, “சேமம் புகினும் யாமத்து உறங்கு”(33) என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.மற்றொரு பாடலில் சமமான தரையில் படுத்து உறங்க வேண்டும் என்று கூறுகிறது.இதனை, ‘ஒத்த இடத்து நித்திரை செய்’ என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.மேலும் 76 ஆம் பாடல் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்க வேண்டும் என்று கூறுகிறது.இதனை, “மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு”என்று குறிப்பிடுகிறார். வேளாண்மை வேளாண்மையால் வரும் செல்வம் ஒரு போதும் பழுது ஆகாது என்று குறிப்பிடுகிறார்.இதனை “மேழிச் செல்வம் கோழை படாது”(கொ.வே.77)என்ற பாடல் கூறுவதன் மூலம் வேளாண்மை செய் என்ற கருத்து புலப்படுத்துகிறது. பெரியோர் அறிவுரைக் கேள் அறிவும் அநுபவமும் நிறைந்த பெரியோர் கூறக்கூடிய அறவுரைகள் அமிர்தம் போன்றவை ஆகும்.இதனை, மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் (கொ.வே75) என்ற பாடல் மூலம் பெரியோர் சொல் கேட்க வேண்டும் என்ற கருத்து புலப்படுத்துகிறது. உணவு கொடுத்து பின் உண் உதவி செய்யச் செல்வம் இருக்குமானால் பிறருக்கு உணவு அளித்துவிட்டு உண்பாயாக என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.இதனை, “சைஒத்து இருந்தால் ஐயம் இட்டுஉண்”(34)என்ற பாடல் மூலம் உணரமுடிகிறது. முயற்சியுடன் இருக்க வேண்டும் முயன்று உழைக்காத சோம்பேறி,வறுமையால் துன்புற்றுத் திண்டாடுவார் என்ற கருத்தைப் பதிவுசெய்துள்ளது.இதனைப் பின்வரும் பாடலில் கூறியுள்ளார் ஒளவையார், சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் (கொ.வே.36) என்ற பாடல் மூலம் அறியலாம்.இதன் மூலம் சோம்பேறி தனம் கூடாது என்ற கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.மேலும் மற்றொரு பாடலில் ஊக்கம் தளராமல் இருக்க வேண்டும் என்கிறார் இதனை, ‘ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு’என்ற பாடல் மூலம் அறியலாம். பெண்நெறி ஒரு பெண் கணவன் துடித்துடிக்கும் போது அவளும் துடித்துடிக்க வேண்டும் என்றும்,தன் கணவனைக்கு அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்றும் கூறுகிறது.இதனை, துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு (கொ.வே.41) தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் (கொ.வே.42) என்ற பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். பிறன்மனைபுகாமை மற்றவர் மனைவி மீது ஆசை வைத்து அவர் வீட்டிற்கு செல்லக் கூடாது.இதனை 61 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை, “பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்”; என்ற பாடல் குறிப்பிடுகிறது. விலைமகளை நாடாமை மைவிழி யார்தம் மனைஅகன்று ஒழுகு(கொ.வே.78) என்ற பாடல் விழியால் உருட்டி மயக்கும் விலைமகளின் வீட்டின் அருகில் போகாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. புலால் உண்ணாமை புலால் உணவு உண்ண கூடாது என்ற கருத்தை இந்நூல் எடுத்துரைக்கிறது.இதனை, புலையும்…………….தவிர்.(63)என்ற பாடல் கூறுகிறது. கொல்லாமை எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இயம்புகிறது.இதனை “………கொலையும்………….தவிர்”(63)என்ற பாடல் குறிப்பிடுகிறது. களவாடாமை பிறருக்கு உரிமை உடைய பொருளை கவரக் கூடாது.இதனை, ……………….களவும் தவிர் (63) என்ற பாடல் எடுத்துரைக்கிறது. விருந்தோம்பல் தமிழிரின் தலைச்சிறந்த பண்பாடு விருந்தோம்பல் முறையாகும்.கிடைத்தற்கு உரிய அமிழ்தமே கிடைப்பதாய் இருந்தாலும் விருந்தினருடன் உண்ண வேண்டும் என்கிறது இதனை,மருந்தே ஆயினும் விருந்தோடு உண் (கொ.வே.70) என்ற பாடல் குறிப்பிடுகிறது.மேலும் மற்றொரு பாடலில் “விருந்துஇலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்” என்பதில் விருந்தினரை உபசரிக்கும் பண்பு இல்லாதவர்களிடம் இல்லறத்தின் சிறந்த தருமம் நிறைவு பெறாது என்று கூறுவதன் மூலம் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. முடிவுரை அறம் என்பதன் பொருள், இறைவனை வழிபாடு செய், பெற்றோரே தெய்வங்கள், இல்லறம் வாழ்வு வாழ், கருமிகளாக இருக்கக் கூடாது, பணிவுடைமை, பெண்கள் குறைவாக உண்ண வேண்டும், விலைமகளை நாடாமை, புலால் உண்ணாமை, கொல்லாமை,களவாடமை, முயற்சியுடன் இருக்க வேண்டும்,தீமை உண்டாக கூடிய செயலை செய்யக் கூடாது, உணவு கொடுத்து பின் உண், முயற்சியுடன் இருக்க வேண்டும், போன்ற அறக்கருத்துக்களை எடுத்துரைக்கிறது. துணைநூற்பட்டியல் 1 .பூவை அமுதன் நீதி நூற்களஞ்சியம் கவிதா பப்ளிகேஷன் சென்னை – 600017 முதற்பதிப்பு -1996 ,இரண்டாம்பதிப்பு - 2000 2 .மெய்யப்பன் .ச (ப.ஆ) நீதி நூல் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600108 முதற்பதிப்ப-2006 3. சுப்பிரமணியன் ச.வே தொல்காப்பியம் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600018 முதற்பதிப்பு - 1998 4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014 5. பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000 jenifersundararajan@gmail.com __________________ Page 1 of 1 sorted by Oldest FirstNewest First Quick Reply Please log in to post quick replies. New Indian-Chennai News & More -> நீதி இலக்கியம் -> கொன்றைவேந்தன் காட்டும் அறநெறிகள் - சு.ஜெனிபர் Subscribe Jump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் கடவுள் வணக்கமும் ச...Goa Inquisition - The Epitome o...Thirukkuralஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST? An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் ஆய்வுBuddhism studiesNEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா? -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் ஆய்வு
இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மருந்தை உடன் எடுத்துச் செல்லுங்கள்- தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த “Azamara Quest” பயணிகள் கப்பல் 339 மில்லியன் மக்களை காப்பாற்ற 51 பில்லியன் டொலர்கள் தேவை – ஐ.நா உலகக்கோப்பை நிகழ்வுக்காக கட்டாரில் மரணமடைந்த 500 பணியாளர்கள் சமூகச் சீரழிவால் தென்பகுதி அரசியல்வாதிகள் நன்மையடைகின்றனர் – கலாநிதி இரா.ரமேஷ் Home செய்திகள் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு June 13, 2022 Share Facebook Twitter WhatsApp Viber 299 Views இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த மே மாத இறுதி வரை 2,88,645 கடவூச்சீட்டுக்கள் (பாஸ்போர்ட்) விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021ம் ஆண்டு முழுவதும் 3,82,506 கடவூச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் மூன்று இலட்சத்தை அண்மித்த கடவூச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கடவூச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர். @24Tamil News இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஐந்து இலட்சத்தை அண்மித்தோர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 1,20,000க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 வீதம் அதிகரிப்பு என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. Share on Facebook Tweet Follow us Share Share Share Share Share Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) More Click to share on WhatsApp (Opens in new window) Like this: Like Loading... Related Share Facebook Twitter WhatsApp Viber Previous articleஇலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 21வது திருத்தம்: அமைச்சரவைக் கூட்டம் விவாதிக்கும்- அமைச்சர் விஜேதாச ராஜபக்சே Next articleஇலங்கை: சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 300 பேர் இது வரையில் கைது -கடற்படை தகவல் Auna2022 RELATED ARTICLESMORE FROM AUTHOR செய்திகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மருந்தை உடன் எடுத்துச் செல்லுங்கள்- தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரை செய்திகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த “Azamara Quest” பயணிகள் கப்பல் உலகச் செய்திகள் 339 மில்லியன் மக்களை காப்பாற்ற 51 பில்லியன் டொலர்கள் தேவை – ஐ.நா Leave a Reply Cancel reply இணைந்திருங்கள் 5,469FansLike 863FollowersFollow 503SubscribersSubscribe அதிகம் பார்க்கப்பட்டவை ஆய்வுகள் நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது செய்திகள் பறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல் செய்திகள் ”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன் ஆய்வுகள் இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி இலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.
“தேசப்பற்று : நீ பிறந்திருக்கும் ஒரு காரணத்தால் அந்த தேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று நீ கொண்டிருக்கும் அழுத்தமான கருத்து” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Public : A Journal of Democracy 1910) “உன்னால் உனது குடும்ப எலும்புக் கூட்டை (Family Skeleton) நீக்க முடியாவிட்டால், நீ அதை நாட்டியம் ஆடச் செய்யலாம்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Preface to Immaturity) ++++++++++++++++ நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி: ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார். அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது. +++++++++++++++++++++ இந்த நாடகத்தைப் பற்றி : ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது. 1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் ! நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன. நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை. ++++++++++++++++++++++ நாடக உறுப்பினர்: 1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை) 2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை 3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை 4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி 5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterwood) : காப்டனின் இளைய புதல்வி 7. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வுட் : (Sir Hastings Utterwood) எரியட்னியின் கணவர். 6. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் 7. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். 8. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன் 9. ஆல்•பிரெட் மங்கன் (Alfred Mangan) – Mr. Mazzini Dunn’s Employer Boss 10 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது) 11 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி. *************************** இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). பழைய இல்லம் உயர்ந்த பீடக் கப்பல் போல் கட்டப் பட்ட மர வீடு. மின்சார விளக்குகள் காணப்படுகின்றன. வரவேற்பு முன்னறையில் சோ•பாக்கள், நாற்காலிகள் உள்ளன. நேரம் : மாலை ஆறு மணி, குளிர்ந்த தென்றல் வீசும் செப்டம்பர் மாதம். அரங்க அமைப்பு : காப்டன் இல்லத்து முன்னறையில் ஓரிளம் மாது (மிஸ் எல்லி டன்) சோ•பாவில் அமர்ந்திருக்கிறாள். மாலை நேரம். சுவர்க் கடிகாரம் 6 மணி அடிக்கிறது. மிஸ். எல்லி பொறுமை இழந்து எழுந்து நின்று அங்குமிங்கும் பார்த்து வருத்தம் அடைகிறாள். இள மாது அழகு பொங்கி உடல் நளினமோடு காணப் படுகிறாள். முகத்தில் அறிவுச் சுடர் ஒளிர்கிறது. அணிந்துள்ள ஆடை பகட்டாக இன்றி நடுத்தரக் குடும்பப் பெண்ணாகக் காட்டுகிறது. மறுபடியும் சோ•பாவில் அமர்ந்து ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை எடுத்துப் படிக்கிறாள். அப்போது ஒரு வயதான மாது (Nurse Guinness) தட்டில் மூன்று கிளாஸ் தம்ளரில் மதுபானம் எடுத்துச் செல்கிறாள். அவள் குறுக்கிட்ட போது மிஸ் எல்லியின் நூல் தவறிக் கீழே விழுகிறது. வயதான மாது வாலிப மாதை வியப்போடு முதன்முறை பார்க்கிறாள். விருந்தாளிக்கு வேலைக்காரி டீ கொடுப்பதைக் காப்டன் வெறுக்கிறார். அப்போது திடீரெனப் பல வருடங்களுக்குப் பிறகு வரும் அவரது இரண்டாம் புதல்வியை அவர் வரவேற்காது வெறுப்புடன் புறக்கணிக்கிறார்.. ஹெஸியோன் தாமதமாக வந்து மிஸ். எல்லியை வரவேற்கிறாள். அடுத்து வரும் மிஸ் எல்லியின் தந்தை மாஜினியைக் குறைகூறுகிறாள் ஹெஸியோன். மாஜினியின் எஜமானர் மங்கன் எதிர்பாராமல் நுழைகிறார். +++++++++++++++++++++ அங்கம் -1 காட்சி -8 (மூவங்க நாடகம்) எல்லி: என்னைக் கேலி செய்கிறாய் நீ. உனக்கு அந்தத் தகுதி இல்லை. என் தந்தையின் வணிகம் மீண்டும் நொடித்துப் போனது. என் இதயம் நொறுங்கும் நிலைக்கு நெருங்கியது. தந்தையார் தன் நண்பர்கள் உதவுவார் என்று நம்பி ஏமாந்தார். அவர் உதவினால் மீண்டும் மேலே வர முடியும் என்று நினைத்தார். ஆனால் மிஸ்டர் மங்கன் உதவி இல்லாது போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் எங்கள் கதி ? ஹெஸியோன்: என்ன ? தனது பங்குமுதல் நாசாமாகப் போன பின் மறுபடியும் பண உதவி செய்தாரா மிஸ்டர் மங்கன் ? எல்லி: ஆமாம் அப்படித்தான் செய்தார் அந்த உத்தமர் ! ஒரு வார்த்தை சொல்லி இகழ வில்லை அவர் என் தந்தையை ! நொடித்த தொழிற் துறையின் யந்திரங்களையும் வணிகச் சாதனங்களையும் பணங் கொடுத்து வாங்கினார் மிஸ்டர் மங்கன். கடன்காரருக்குப் பணத்தைக் கொடுத்து அவரது வாயை மூடினார். பிறகு ஒரு தொழிற்துறையை மிஸ்டர் மங்கனே துவக்கி என் தந்தையாரை மானேஜராய் நியமித்து எங்கள் பசியைப் போக்கினார். எங்கள் வறுமையை நீக்கினார். அப்போது நான் சம்பாதிக்க ஆரம்பிக்க வில்லை. ஹெஸியோன்: நல்ல காதல் கதை எல்லி ! எப்போது மிஸ்டர் மங்கனின் மோக விழிகள் வாலிப மங்கை உன் மீது விழுந்தன ? எல்லி: (புன்முறுவலோடு) அது பல நாட்கள் கடந்து பிறகு ! அப்போது ஒரு சமயம் மிஸ்டர் மங்கன் ஓர் இசைக் கச்சேரிக்குத் தலைமை தாங்க நேரிட்டது. அந்த நிகழ்ச்சியில் எனக்குப் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தப் பாட்டைக் கேட்டு மயங்கிய மிஸ்டர் மங்கன் நான் வீட்டை நோக்கிச் செல்லும் போது என்னுடன் வழிநடக்க விழைந்தார் ! இருவருக்கும் அந்த வழிநடப்பு இனிதாக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் நான் அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். தந்தை அவரது நேர்மையான போக்கை மெச்சிப் பேசினார். என்னுள்ளத்தில் பூரிப்பு பொங்கியது. அவர் எத்தகைய செல்வந்தர் ! எங்கள் இருவரது இதயங்களும் அப்போதுதான் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டன ! அதைத் திருமண நிச்சயதார்த்தம் என்றே எடுத்துக் கொள்ளலாம். (அவள் தொண்டை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் தடுமாறியது.) ஹெஸியோன்: நீயாகத் திசை திரும்பிக் கொண்டாய். அது மீண்டும் மாறிப் போகும் எல்லி ! எல்லி: அப்படி இல்லை ! திருமணத்தை நான்தான் தீர்மானித்து விட்டேன் ! திசை மாறப் போவதில்லை நான். என்னவாயினும் நான் பின்வாங்கப் போவதில்லை ! ஹெஸியோன்: உனக்கு நிச்சயம் தெரியும். நீ விரும்பாத ஓர் ஆடவனைத் திருமணம் செய்வது பெரு மதிப்பாகவோ அல்லது செய்நன்றியாகவோ இருக்கக் கூடாது. உன் தந்தைக்கு உதவிய இந்தச் சீமான் மங்கனை உண்மையாக நீ நேசிக்கிறாயா ? எல்லி: (சிரிப்புடன்) ஆமாம் ! நான் மங்கனை நன்றிக் கடமைக்காக நேசிக்கிறேன். தங்க மோதிரம் அல்லவா மிஸ்டர் மங்கன் ? ஹெஸியோன்: எல்லி ! அதாவது அது நிஜக் காதல் இல்லை என்று சொல்கிறாய் ! உன்னைப் போன்ற வாலிபப் பெண்டிர் தங்கப் பல்லைக் கண்டாலும் கை விரலை நீட்டுகிறார் ! சிந்திப்பதில்லை ! வயதான மனிதன் மேல் ஏன் உனக்கு வாஞ்சை உண்டாகிறது ? எல்லி: (புன்னகையுடன்) எனக்கு மிஸ்டர் மங்கன் மீது மோகம்தான் ! என் மனதில் எப்போதும் அவர் நினைவுதான் ! நான் அவருக்கு மிகவும் கடமைப் பட்டவள் ! ஹெஸியோன்: உன் தந்தை பட்ட கடனை நீ மிஸ்டர் மங்கனுக்கு வட்டியோடு கட்டுகிறாய். அதற்கு நீ கடமைப் பட்டவள் என்று சொல்லிக் களிப்படைகிறாய் ! சரி ! வேறு யார் மீது எல்லாம் உனக்கு . . . . ? எல்லி: ஏன் அப்படிக் கேட்கிறாய் ? ஹெஸியோன்: வேறு யார் மீதும் விருப்பம் இருக்கிறதா ? ஒருவரையே நம்பி ஏமாந்து போகக் கூடாது நீ ! எல்லி: இல்லை ! நிச்சயம் மிஸ்டர் மங்கன் என்னை ஏமாற்ற மாட்டார் ! ஹெஸியோன்: இல்லை எதையோ நீ மறைக்கிறாய். நீ ஒரு நடிகரை நேசிக்கவில்லையா ? எல்லி: எதை வைத்து அப்படிக் கேட்கிறாய் ? ஹெஸியோன்: (எல்லி படிக்கும் நூலைப் பிடுங்கி) இதென்ன ? ஏன் ஒத்தெல்லோ நாடகத்தை படிக்கிறாய் ? எல்லி: ஷேக்ஸ்பியர் நாடகத்தை நான் படிக்க வேண்டும் என்று என் தந்தை எப்போதும் என்னை வற்புறுத்துவார். ஹெஸியோன்: அப்படியா ? உன் தந்தைதான் உனக்கு எப்போதும் வழிகாட்டியா ? எல்லி: ஆம். அவரது பெற்றோர் இருவரும் கவிஞர். என் தந்தைக்கு நாடகக் காவியங்கள் மிகவும் பிடிக்கும். நீ ஷேக்ஸ்பியர் நாடகம் படிப்ப தில்லையா ஹெஸியோன் ? எனக்கு மிகவும் பிடித்தது ஒதெல்லோ ! ஹெஸியோன்: உண்மையாகவா ? ஒத்தெல்லோ பொறாமை பிடித்தவன் இல்லையா ? எல்லி: அப்படி நான் எண்ண வில்லை. பொறாமையைப் பற்றி வருவ தெல்லாம் எனக்கு வெறுப்பூட்டும். ஒதெல்லோ நாடகத்தில் தெஸ்தோமோனாவுக்கு அது ஓர் அற்புத அனுபவம் இல்லையா ? இல்லத்தில் அவளுக்கு ஒத்தெல்லோவை விரைவில் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததல்லவா ? அவன் வெளி உலகில் வீராதி வீரனாகவும் தீரச் செயல்களைச் சாதிப்பவனாகவும் தெரிகிறான் ! அவனுக்கு அவள் மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டு அந்தத் தீரச் செயல்களை அவளுடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறான் ! ஹெஸியோன்: (சிரித்துக் கொண்டு) அது காதல் புனைவு (Romance) பற்றிய உனது கண்ணோட்டம் அல்லவா ? எல்லி: அது காதல் புனைவில்லை ! அப்படி நடக்கலாம் மெய்யாகவே ! ஹெஸியோன்: (சோபாவில் அமர்ந்து சாய்ந்து கொண்டு) எல்லிக் கண்மணி ! நீ அதைப் பார்த்தாயா ? தெஸ்தோமோனாவுக்கு ஒத்தெல்லோ சொன்ன சில கதைகள் எல்லாம் மெய்யாக நிகழ்ந்திருக்க முடியாது ! எல்லி: அப்படி இல்லை ! அவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஷேக்ஸ்பியர் நினைத்தார். ஹெஸியோன்: ஆமாம். தெஸ்தோமோனா அவை எல்லாம் நிகழ்ந்திருக்கலாம் என்றே நினைத்தாள் ! ஆனால் அவை மெய்யாக நிகழ வில்லை ! எல்லி: ஏன் புதிராகப் பேசுகிறாய் ஹேஸியோன் ! புரியவில்லை எனக்கு ! ஹெஸியோன்: தெஸ்தோமோனா உயிரோடு இருந்திருந்தால் ஒத்தெல்லோவின் புளுகை எல்லாம் அறிந்திருப்பாள் ! அவளை ஒத்தெல்லோ கொன்றதற்கும் அதுவே காரணம் ! எல்லி: ஒத்தொல்லோ பொய் சொல்லவில்லை ! ஹெஸொயோன்: உனக்கு எப்படித் தெரியும் எல்லி ? எல்லி: அப்படியானால் ஷேக்ஸ்பியர்தான் புளுகு விட்டிருக்க வேண்டும் ! உன்னத வினைகள் புரிந்த எண்ணற்ற ஆடவர் உள்ளார் ஹெஸியோன் ! ஒத்தெல்லோவைப் போன்ற மிக அழகிய, வெள்ளை ஆடவன்தான் அப்படி . . . . ! ஹெஸியோன்: ஆஹா ! வா அப்படி வழிக்கு ! மங்கனைப் பற்றி எல்லாவற்றையும் சொல் ! நீ வேறொருவரை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியுது ! இல்லாவிட்டால் நீ ஏன் மங்கனை எண்ணி எண்ணி ஏங்குகிறாய் ? நீ பணக்கார மங்கனை மணக்கப் போகும் பாட்டுக் குயிலாக நினைக்கிறாய் ! எல்லி: (முகம் சிலிர்த்து நாணி) ஹெஸியோன் ! நீ பயங்கரமாகப் பேசுகிறாய் ! இதில் நான் ஒன்றும் மறைக்க வில்லை ! ஆனால் நான் யாரிடமும் இதைச் சொல்லிக் கொள்வதில்லை ! அத்துடன் எனக்கு மிஸ்டர் மங்கனைப் பற்றி சரியாகத் தெரியாது ! ஹெஸியோன்: (பெரு வியப்புடன்) என்ன ? நீ மணக்கத் தீர்மானம் செய்த மங்கனைப் பற்றிச் சரியாகத் தெரியாதா ? இப்படித்தான் இல்வாழ்வில் ஆழம் தெரியாமல் காலை விடுகிறார் வாலிப் பெண்டிர் ! (தொடரும்) ******************************* தகவல் : Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919) (A) The Portable Bernard Shaw By : StanleyWeintraub (1977) (B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969) (C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992) (D) Heartbreak House By : Elyse Sommer. (E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006) (F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009) (g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours) ******************** S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 10, 2010) Series Navigation 20100815_Issue பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5 ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3 மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம் நட்பு சிறகும், உறவும்! இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8 பூரண சுதந்திரம் ? உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3 ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6) ஜெயபாரதன் கவிதை பற்றி நானை கொலை செய்த மரணம் கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6 வேத வனம்- விருட்சம் 99 முள்பாதை 42 மூன்றாமவன் நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள் லெனின் விருது வழங்கும் நிகழ்வு எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது சிரிக்கும் தருணங்கள் ….! தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக் காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு ம‌லைக‌ள் நீலத்தில் மனம் தோயும்போது… ரகசியங்களின் ஒற்றை சாவி தனித்தில்லை மானுட பிம்பங்கள் சாத்தான் படலம் ! அகோரி சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8 TOPICS Previous:ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா Next: தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா { Comments are closed } Series Select Series 19990902_Issue (2) 19990913_Issue (1) 19990915_Issue (1) 19991011_Issue (1) 19991013_Issue (1) 19991027_Issue (1) 19991031_Issue (2) 19991106_Issue (2) 19991114_Issue (3) 19991120_Issue (1) 19991128_Issue (3) 19991203_Issue (49) 19991212_Issue (1) 19991217_Issue (4) 19991219_Issue (3) 20000103_Issue (8) 20000110_Issue (4) 20000118_Issue (4) 20000124_Issue (5) 20000130_Issue (7) 20000206_Issue (4) 20000213_Issue (7) 20000221_Issue (8) 20000228_Issue (4) 20000305_Issue (2) 20000313_Issue (1) 20000320_Issue (1) 20000326_Issue (5) 20000402_Issue (4) 20000406_Issue (2) 20000410_Issue (2) 20000417_Issue (6) 20000418_Issue (1) 20000423_Issue (6) 20000430_Issue (7) 20000507_Issue (7) 20000514_Issue (8) 20000518_Issue (2) 20000521_Issue (6) 20000528_Issue (9) 20000604_Issue (2) 20000606_Issue (2) 20000611_Issue (7) 20000613_Issue (1) 20000618_Issue (11) 20000620_Issue (1) 20000625_Issue (8) 20000702_Issue (10) 20000709_Issue (8) 20000716_Issue (8) 20000717_Issue (1) 20000723_Issue (11) 20000730_Issue (10) 20000806_Issue (8) 20000813_Issue (5) 20000819_Issue (1) 20000820_Issue (5) 20000827_Issue (6) 20000905_Issue (7) 20000909_Issue (2) 20000910_Issue (1) 20000911_Issue (5) 20000917_Issue (7) 20000918_Issue (2) 20000923_Issue (1) 20000924_Issue (10) 20001001_Issue (8) 20001003_Issue (1) 20001008_Issue (11) 20001015_Issue (6) 20001022_Issue (9) 20001029_Issue (11) 20001104_Issue (10) 20001112_Issue (12) 20001118_Issue (1) 20001119_Issue (7) 20001126_Issue (7) 20001127_Issue (1) 20001203_Issue (10) 20001207_Issue (1) 20001210_Issue (9) 20001217_Issue (8) 20001225_Issue (5) 20010101_Issue (13) 20010108_Issue (12) 20010115_Issue (14) 20010122_Issue (11) 20010129_Issue (14) 20010204_Issue (18) 20010211_Issue (18) 20010219_Issue (17) 20010226_Issue (19) 20010304_Issue (16) 20010311_Issue (15) 20010318_Issue (14) 20010325_Issue (15) 20010401_Issue (17) 20010408_Issue (13) 20010415_Issue (14) 20010422_Issue (15) 20010430_Issue (15) 20010505_Issue (16) 20010513_Issue (18) 20010519_Issue (13) 20010525_Issue (1) 20010527_Issue (13) 20010602_Issue (16) 20010610_Issue (18) 20010618_Issue (19) 20010623_Issue (14) 20010629_Issue (17) 20010701_Issue (1) 20010707_Issue (15) 20010715_Issue (17) 20010722_Issue (12) 20010729_Issue (18) 20010805_Issue (20) 20010812_Issue (18) 20010819_Issue (30) 20010825_Issue (22) 20010902_Issue (23) 20010903_Issue (1) 20010910_Issue (26) 20010911_Issue (2) 20010917_Issue (22) 20010924_Issue (25) 20011001_Issue (20) 20011007_Issue (18) 20011015_Issue (26) 20011022_Issue (18) 20011028_Issue (2) 20011029_Issue (16) 20011104_Issue (16) 20011111_Issue (20) 20011118_Issue (20) 20011123_Issue (2) 20011125_Issue (19) 20011202_Issue (20) 20011210_Issue (19) 20011215_Issue (24) 20011222_Issue (25) 20011229_Issue (21) 20020106_Issue (25) 20020113_Issue (19) 20020120_Issue (21) 20020127_Issue (27) 20020203_Issue (29) 20020210_Issue (26) 20020217_Issue (31) 20020224_Issue (21) 20020302_Issue (30) 20020310_Issue (37) 20020317_Issue (23) 20020324_Issue (29) 20020330_Issue (31) 20020407_Issue (32) 20020414_Issue (30) 20020421_Issue (26) 20020428_Issue (26) 20020505_Issue (23) 20020512_Issue (30) 20020518_Issue (28) 20020525_Issue (26) 20020602_Issue (23) 20020610_Issue (30) 20020617_Issue (29) 20020623_Issue (31) 20020629_Issue (27) 20020707_Issue (22) 20020714_Issue (22) 20020722_Issue (29) 20020728_Issue (29) 20020805_Issue (24) 20020812_Issue (26) 20020819_Issue (27) 20020825_Issue (31) 20020902_Issue (25) 20020909_Issue (30) 20020917_Issue (30) 20020924_Issue (28) 20021001_Issue (27) 20021007_Issue (23) 20021013_Issue (25) 20021022_Issue (35) 20021027_Issue (27) 20021102_Issue (23) 20021110_Issue (29) 20021118_Issue (24) 20021124_Issue (35) 20021201_Issue (24) 20021207_Issue (35) 20021215_Issue (29) 20021221_Issue (23) 20021230_Issue (30) 20030104_Issue (37) 20030112_Issue (29) 20030119_Issue (29) 20030125_Issue (30) 20030202_Issue (37) 20030209_Issue (44) 20030215_Issue (35) 20030223_Issue (36) 20030302_Issue (45) 20030309_Issue (37) 20030317_Issue (33) 20030323_Issue (28) 20030329_Issue (33) 20030406_Issue (31) 20030413_Issue (27) 20030419_Issue (38) 20030427_Issue (34) 20030504_Issue (28) 20030510_Issue (47) 20030518_Issue (35) 20030525_Issue (31) 20030530_Issue (37) 20030607_Issue (34) 20030615_Issue (42) 20030619_Issue (37) 20030626_Issue (42) 20030703_Issue (45) 20030710_Issue (32) 20030717_Issue (57) 20030724_Issue (49) 20030802_Issue (42) 20030809_Issue (40) 20030815_Issue (36) 20030822_Issue (46) 20030828_Issue (42) 20030904_Issue (41) 20030911_Issue (36) 20030918_Issue (43) 20030925_Issue (39) 20031002_Issue (31) 20031010_Issue (48) 20031016_Issue (39) 20031017_Issue (1) 20031023_Issue (42) 20031030_Issue (42) 20031106_Issue (59) 20031113_Issue (44) 20031120_Issue (51) 20031127_Issue (53) 20031204_Issue (40) 20031211_Issue (55) 20031218_Issue (46) 20031225_Issue (40) 20040101_Issue (49) 20040108_Issue (52) 20040115_Issue (44) 20040122_Issue (45) 20040129_Issue (46) 20040205_Issue (33) 20040212_Issue (49) 20040219_Issue (51) 20040226_Issue (50) 20040304_Issue (47) 20040311_Issue (48) 20040318_Issue (61) 20040325_Issue (47) 20040401_Issue (54) 20040408_Issue (50) 20040415_Issue (72) 20040422_Issue (52) 20040428_Issue (1) 20040429_Issue (60) 20040506_Issue (48) 20040512_Issue (1) 20040513_Issue (52) 20040518_Issue (1) 20040520_Issue (46) 20040527_Issue (54) 20040603_Issue (47) 20040609_Issue (1) 20040610_Issue (48) 20040617_Issue (52) 20040623_Issue (1) 20040624_Issue (47) 20040701_Issue (46) 20040708_Issue (41) 20040715_Issue (50) 20040722_Issue (54) 20040729_Issue (41) 20040805_Issue (61) 20040812_Issue (50) 20040819_Issue (42) 20040826_Issue (1) 20040827_Issue (53) 20040902_Issue (50) 20040909_Issue (41) 20040916_Issue (45) 20040923_Issue (39) 20040930_Issue (42) 20041007_Issue (51) 20041014_Issue (46) 20041021_Issue (46) 20041028_Issue (39) 20041104_Issue (55) 20041111_Issue (55) 20041117_Issue (1) 20041118_Issue (51) 20041125_Issue (53) 20041202_Issue (50) 20041209_Issue (57) 20041216_Issue (52) 20041223_Issue (59) 20041230_Issue (44) 20050106_Issue (57) 20050113_Issue (64) 20050120_Issue (47) 20050127_Issue (48) 20050203_Issue (39) 20050206_Issue (34) 20050225_Issue (49) 20050304_Issue (35) 20050311_Issue (46) 20050318_Issue (59) 20050401_Issue (46) 20050408_Issue (42) 20050414_Issue (1) 20050415_Issue (41) 20050422_Issue (29) 20050429_Issue (25) 20050506_Issue (28) 20050513_Issue (32) 20050520_Issue (24) 20050526_Issue (28) 20050609_Issue (23) 20050616_Issue (30) 20050623_Issue (32) 20050630_Issue (40) 20050707_Issue (31) 20050715_Issue (30) 20050722_Issue (26) 20050729_Issue (28) 20050805_Issue (23) 20050812_Issue (25) 20050819_Issue (22) 20050826_Issue (28) 20050902_Issue (29) 20050909_Issue (30) 20050916_Issue (28) 20050923_Issue (26) 20050930_Issue (27) 20051006_Issue (22) 20051014_Issue (22) 20051021_Issue (31) 20051028_Issue (43) 20051104_Issue (28) 20051111_Issue (23) 20051118_Issue (31) 20051125_Issue (33) 20051201_Issue (1) 20051202_Issue (24) 20051209_Issue (34) 20051216_Issue (32) 20051223_Issue (34) 20051230_Issue (28) 20060101_Issue (4) 20060106_Issue (28) 20060113_Issue (34) 20060120_Issue (45) 20060127_Issue (35) 20060203_Issue (48) 20060210_Issue (32) 20060217_Issue (46) 20060224_Issue (47) 20060303_Issue (29) 20060317_Issue (57) 20060324_Issue (42) 20060331_Issue (46) 20060407_Issue (32) 20060414_Issue (48) 20060421_Issue (41) 20060428_Issue (34) 20060505_Issue (42) 20060512_Issue (39) 20060519_Issue (48) 20060526_Issue (39) 20060602_Issue (43) 20060609_Issue (39) 20060616_Issue (41) 20060623_Issue (42) 20060630_Issue (39) 20060707_Issue (30) 20060714_Issue (33) 20060721_Issue (20) 20060728_Issue (31) 20060801_Issue (6) 20060804_Issue (33) 20060811_Issue (36) 20060818_Issue (36) 20060825_Issue (39) 20060901_Issue (41) 20060908_Issue (31) 20060915_Issue (29) 20060922_Issue (35) 20060929_Issue (31) 20061006_Issue (36) 20061012_Issue (35) 20061019_Issue (43) 20061026_Issue (34) 20061102_Issue (35) 20061109_Issue (41) 20061116_Issue (32) 20061123_Issue (31) 20061130_Issue (25) 20061207_Issue (32) 20061214_Issue (31) 20061221_Issue (33) 20061228_Issue (33) 20070104_Issue (43) 20070111_Issue (26) 20070118_Issue (32) 20070125_Issue (43) 20070201_Issue (29) 20070208_Issue (37) 20070215_Issue (24) 20070222_Issue (35) 20070301_Issue (35) 20070308_Issue (35) 20070315_Issue (28) 20070322_Issue (32) 20070329_Issue (37) 20070405_Issue (33) 20070412_Issue (24) 20070419_Issue (34) 20070426_Issue (32) 20070503_Issue (24) 20070510_Issue (29) 20070517_Issue (34) 20070524_Issue (31) 20070531_Issue (32) 20070607_Issue (32) 20070614_Issue (29) 20070621_Issue (34) 20070628_Issue (27) 20070705_Issue (35) 20070712_Issue (27) 20070719_Issue (24) 20070726_Issue (30) 20070802_Issue (33) 20070809_Issue (36) 20070816_Issue (34) 20070823_Issue (29) 20070830_Issue (37) 20070906_Issue (34) 20070913_Issue (33) 20070920_Issue (39) 20070927_Issue (35) 20071004_Issue (32) 20071011_Issue (37) 20071018_Issue (38) 20071025_Issue (37) 20071101_Issue (40) 20071108_Issue (45) 20071115_Issue (41) 20071122_Issue (41) 20071129_Issue (36) 20071206_Issue (41) 20071213_Issue (42) 20071220_Issue (33) 20071227_Issue (45) 20080103_Issue (40) 20080110_Issue (54) 20080117_Issue (41) 20080124_Issue (40) 20080131_Issue (34) 20080207_Issue (42) 20080214_Issue (30) 20080221_Issue (41) 20080227_Issue (35) 20080306_Issue (39) 20080313_Issue (33) 20080320_Issue (41) 20080327_Issue (36) 20080403_Issue (44) 20080410_Issue (44) 20080417_Issue (43) 20080424_Issue (34) 20080501_Issue (45) 20080508_Issue (41) 20080515_Issue (33) 20080522_Issue (40) 20080529_Issue (46) 20080605_Issue (39) 20080612_Issue (39) 20080619_Issue (29) 20080626_Issue (26) 20080703_Issue (26) 20080710_Issue (33) 20080717_Issue (36) 20080724_Issue (33) 20080731_Issue (35) 20080807_Issue (31) 20080814_Issue (45) 20080821_Issue (35) 20080828_Issue (31) 20080904_Issue (35) 20080911_Issue (34) 20080918_Issue (28) 20080925_Issue (37) 20081002_Issue (29) 20081009_Issue (45) 20081016_Issue (34) 20081023_Issue (45) 20081113_Issue (24) 20081120_Issue (52) 20081127_Issue (28) 20081204_Issue (23) 20081211_Issue (24) 20081218_Issue (28) 20081225_Issue (32) 20090101_Issue (24) 20090108_Issue (46) 20090115_Issue (42) 20090122_Issue (21) 20090129_Issue (36) 20090205_Issue (34) 20090212_Issue (33) 20090219_Issue (30) 20090226_Issue (24) 20090305_Issue (32) 20090312_Issue (37) 20090319_Issue (28) 20090326_Issue (34) 20090402_Issue (39) 20090409_Issue (28) 20090416_Issue (26) 20090423_Issue (30) 20090430_Issue (24) 20090507_Issue (27) 20090512_Issue (32) 20090521_Issue (24) 20090528_Issue (31) 20090604_Issue (27) 20090611_Issue (36) 20090618_Issue (36) 20090625_Issue (37) 20090702_Issue (28) 20090709_Issue (39) 20090716_Issue (39) 20090724_Issue (34) 20090731_Issue (45) 20090806_Issue (35) 20090813_Issue (44) 20090820_Issue (38) 20090828_Issue (47) 20090904_Issue (36) 20090915_Issue (54) 20090919_Issue (30) 20090926_Issue (35) 20091002_Issue (25) 20091009_Issue (41) 20091015_Issue (38) 20091023_Issue (31) 20091029_Issue (31) 20091106_Issue (35) 20091113_Issue (27) 20091119_Issue (33) 20091129_Issue (29) 20091204_Issue (25) 20091211_Issue (31) 20091218_Issue (30) 20091225_Issue (29) 20100101_Issue (26) 20100108_Issue (24) 20100115_Issue (26) 20100121_Issue (35) 20100128_Issue (31) 20100206_Issue (34) 20100212_Issue (26) 20100220_Issue (32) 20100227_Issue (28) 20100305_Issue (35) 20100312_Issue (31) 20100319_Issue (31) 20100326_Issue (24) 20100402_Issue (29) 20100411_Issue (25) 20100418_Issue (28) 20100425_Issue (30) 20100502_Issue (29) 20100509_Issue (21) 20100516_Issue (26) 20100523_Issue (38) 20100530_Issue (30) 20100606_Issue (23) 20100613_Issue (31) 20100620_Issue (26) 20100627_Issue (36) 20100704_Issue (34) 20100711_Issue (32) 20100718_Issue (38) 20100725_Issue (33) 20100801_Issue (35) 20100807_Issue (44) 20100815_Issue (33) 20100822_Issue (33) 20100829_Issue (28) 20100905_Issue (35) 20100912_Issue (37) 20100919_Issue (33) 20100926_Issue (34) 20101002_Issue (39) 20101010_Issue (41) 20101017_Issue (36) 20101024_Issue (37) 20101101_Issue (36) 20101107_Issue (34) 20101114_Issue (40) 20101121_Issue (29) 20101128_Issue (34) 20101205_Issue (34) 20101212_Issue (39) 20101219_Issue (35) 20101227_Issue (48) 20110102_Issue (41) 20110109_Issue (44) 20110117_Issue (43) 20110123_Issue (39) 20110130_Issue (45) 20110206_Issue (40) 20110213_Issue (35) 20110220_Issue (41) 20110227_Issue (45) 20110306_Issue (37) 20110313_Issue (48) 20110320_Issue (49) 20110327_Issue (42) 20110403_Issue (44) 20110410_Issue (39) 20110417_Issue (46) 20110424_Issue (33) 20110430_Issue (47) 20110508_Issue (42) 20110515_Issue (50) 20110522_Issue (40) 20110529_Issue (43) Other posts in series: பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5 ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3 மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம் நட்பு சிறகும், உறவும்! இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8 பூரண சுதந்திரம் ? உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3 ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6) ஜெயபாரதன் கவிதை பற்றி நானை கொலை செய்த மரணம் கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6 வேத வனம்- விருட்சம் 99 முள்பாதை 42 மூன்றாமவன் நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள் லெனின் விருது வழங்கும் நிகழ்வு எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது சிரிக்கும் தருணங்கள் ….! தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக் காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு ம‌லைக‌ள் நீலத்தில் மனம் தோயும்போது… ரகசியங்களின் ஒற்றை சாவி தனித்தில்லை மானுட பிம்பங்கள் சாத்தான் படலம் ! அகோரி சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8 திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். புதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif Meta Log in Entries feed Comments feed WordPress.org Categories அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில் Select Month May 2011 (177) April 2011 (207) March 2011 (176) February 2011 (161) January 2011 (212) December 2010 (156) November 2010 (172) October 2010 (154) September 2010 (140) August 2010 (172) July 2010 (136) June 2010 (117) May 2010 (143) April 2010 (111) March 2010 (121) February 2010 (121) January 2010 (141) December 2009 (116) November 2009 (123) October 2009 (165) September 2009 (155) August 2009 (164) July 2009 (185) June 2009 (136) May 2009 (121) April 2009 (141) March 2009 (130) February 2009 (121) January 2009 (169) December 2008 (107) November 2008 (104) October 2008 (153) September 2008 (134) August 2008 (146) July 2008 (159) June 2008 (134) May 2008 (204) April 2008 (169) March 2008 (150) February 2008 (176) January 2008 (175) December 2007 (163) November 2007 (201) October 2007 (143) September 2007 (143) August 2007 (167) July 2007 (117) June 2007 (125) May 2007 (146) April 2007 (124) March 2007 (166) February 2007 (125) January 2007 (139) December 2006 (126) November 2006 (160) October 2006 (146) September 2006 (140) August 2006 (170) July 2006 (113) June 2006 (205) May 2006 (167) April 2006 (155) March 2006 (174) February 2006 (173) January 2006 (146) December 2005 (153) November 2005 (115) October 2005 (118) September 2005 (140) August 2005 (98) July 2005 (115) June 2005 (125) May 2005 (112) April 2005 (184) March 2005 (140) February 2005 (122) January 2005 (216) December 2004 (262) November 2004 (215) October 2004 (182) September 2004 (217) August 2004 (207) July 2004 (232) June 2004 (196) May 2004 (202) April 2004 (289) March 2004 (203) February 2004 (183) January 2004 (236) December 2003 (181) November 2003 (207) October 2003 (203) September 2003 (159) August 2003 (206) July 2003 (183) June 2003 (155) May 2003 (178) April 2003 (130) March 2003 (176) February 2003 (152) January 2003 (125) December 2002 (141) November 2002 (111) October 2002 (137) September 2002 (113) August 2002 (108) July 2002 (102) June 2002 (140) May 2002 (107) April 2002 (114) March 2002 (150) February 2002 (107) January 2002 (92) December 2001 (109) November 2001 (77) October 2001 (100) September 2001 (99) August 2001 (90) July 2001 (63) June 2001 (84) May 2001 (61) April 2001 (74) March 2001 (60) February 2001 (72) January 2001 (64) December 2000 (33) November 2000 (38) October 2000 (46) September 2000 (35) August 2000 (25) July 2000 (48) June 2000 (32) May 2000 (32) April 2000 (28) March 2000 (9) February 2000 (23) January 2000 (28) December 1999 (60) November 1999 (9) October 1999 (5) September 1999 (3) 0 (36)
வரும் அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் தாரேஸ் அஹமது இ.ஆ.ப., அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காந்தி ஜெயந்தி அக்டோபர் 2- ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் நடத்த வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் வரும் அக்டோபர் 2- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியப் பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூபாய் 5,000 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 2- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு வரும் அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Related Tags tn govt Grama Sabha GANDHI JAYANTI மிஸ் பண்ணிடாதீங்க ஆசிரியர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு; மாணவர்கள் அதிர்ச்சி “எங்க முதல்வர் கொடுக்கச் சொன்னார்” - துபாயில் அன்பளிப்பு வழங்கிய அமைச்சர் “அரசியல் சட்டத்தின் இதயத்தில் அடிப்பதுபோல் உள்ளது” - அமைச்சர் துரைமுருகன் 10% இட ஒதுக்கீடு; முதலமைச்சரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை சார்ந்த செய்திகள் “எழுத்தாளர்களை மட்டுமல்ல, நூல்களையும் ஊக்குவிக்க வேண்டும்” - முதல்வருக்கு எழுத்தாளர் இமையம் கோரிக்கை மாண்டஸின் தீவிரம்; சென்னை கடற்கரை குடியிருப்புகளில் புகுந்த கடல் நீர் அச்சுறுத்திய மக்னாவை அடக்கிய கும்கிகள்; மகிழ்ச்சியில் கிராமத்தினர் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு Trending "பரத்திடம் நிறைய அடி வாங்கினேன்" - வாணி போஜன் "மணிரத்னம், வெற்றிமாறன் இயக்க ஆசைப்பட்ட கதை" - இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் ரிலீசுக்கு முன்பே சாதனை - எதிர்பார்ப்பை எகிற வைத்த 'அவதார் 2' அதிகம் படித்தவை “கதவு வச்ச வீடும் படிக்க உதவியும் கேட்டேன்...இப்ப மாடி வச்ச வீடே கிடைச்சிடுச்சு...” - மகிழ்வோடு புது வீட்டுக்கு குடிபோன போரம் சத்தியா 24X7 ‎செய்திகள் காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி; புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாட்டம் 24X7 ‎செய்திகள் துக்கம் விசாரிக்க வந்த பெண் திடீர் மரணம் 24X7 ‎செய்திகள் “1995 வரை வெற்றி பெற்ற காங்கிரசின் தற்போதைய நிலையைப் பார்த்தால் மனம் வலிக்கிறது” - அண்ணாமலை 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் “எழுத்தாளர்களை மட்டுமல்ல, நூல்களையும் ஊக்குவிக்க வேண்டும்” - முதல்வருக்கு எழுத்தாளர் இமையம் கோரிக்கை 24X7 ‎செய்திகள் “உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொற்கிழி வழங்க வருவார்” - அமைச்சர் ரகுபதி 24X7 ‎செய்திகள் பா.ஜ.க.வின் இமாலய வெற்றியும்; இமாச்சல் சறுக்கலும்; தேர்தல் முடிவுகள் அலசல் 24X7 ‎செய்திகள் “எப்படிப்பட்ட நம்பிக்கையை அவர் என் மேல் வைத்திருந்தால் இக்கடிதத்தை எழுதி இருப்பார்” - முதல்வர் பெருமிதம்
(அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர் என்பதாகக் கட ந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கூட்டத்தில் நான் பேசியதன் சுருக்கம் திண்ணையில் வெளியானதன் விளைவாகக் கூடுதல் விவரம் கேட்டு வந்த சில மின்னஞ்சல்களின் விளைவு, இக்கட்டுரை.) ஒரு சமூகம் அது பின்பற்றும் சமயத்தின் அடிப்படையில் அடையாளம் காணப் படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் சமயக் கோட்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கும் அந்தச் சமயத்தைக் கடைப்பிடிக்கிற சமூகம் வகுத்துக் கொள்ளும் நடைமுறைகளுக்கும் நிச்சயமாக வேறுபாடு உள்ளது. இந்த நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகச் சமூகம், தான் அனுசரித்துவரும் நடைமுறைகளுக்குச் சமயத்தின் முத்திரையைப் பதித்துவிடுகிறது. இதன் விளைவு, சமூகத்தின் நடைமுறைகள் எத்தகையன வாயிருப்பினும் அவற்றுக்குச் சமயம் பொறுப்பாளியாகிவிடுகிறது. காலப்போக்கில் சமூகமும் சமயமும் பின்னிப் பிணைந்து, சமூகத்தின் நடைமுறைகள் எல்லாம் சமயத்தின் கட்டளைகள் போலவே அதிகாரப் பூர்வமானவையாகிப் போகின்றன. எந்தவொரு சிறு சம்பிரதாயத்தையும் சமயத்தின் பெயரால் வலியுறுத்துவதன் மூலம், அனைவரையும் அதற்கு உடன்படச் செய்வது சமூகத்தின் ஆதிக்க சக்திகளுக்கு எளிதாகிவிடுகிறது. ஊன்றிக் கவனித்தோமானால் சமயங்களின் கோட்பாடுகள் அநேகமாக ஒருபோலத்தான் ஆன்மிக உணர்வை ஊக்குவிப்பனவாக இருக்கும். சமூகங்களின் நடைமுறைகள்தாம் வித்தியாசப்படும். ஆனால் இந்த ஒன்றுக்கொன்று வித்தியாசமான நடைமுறைகள் அந்தந்தச் சமயங்களின் பெயரால் வலியுறுத்தப்படும்போது சமயங்களே வெவ்வேறானவையாகத் தோற்றங்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. சமூகங்கள் பின்பற்றிவரும் சில நடைமுறைகள் மனித உரிமைகளுக்கும் இயற்கை நீதிக்கும் முரண்பாடாக இருப்பின் அந்தப் பழியினை சமயங்களே ஏற்க வேண்டியதாகிறது. சமூகச் சம்பிரதயங்களுக்குச் சமய வண்ணம் அழுத்தமாகத் தீட்டப்படுவதால் வெளிப்பார்வைக்கு எல்லாச் சம்பிரதாயங்களும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் தோற்றம் கொண்டு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரத்தொடங்கிவிடுகின்றன. சமூகச் சமபிரதாயங்களில் எத்தகைய குறைபாடு இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட சமயத்தின் குறைபாடாகவே விமர்சிக்கப்பட்டு விடுகிறது. நீண்ட நெடுங்காலமாகத் தலைமுறை தலைமுறையாகக் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டுவரும் ஹிந்து சமயம் இவ்வாறாகத்தான் சமூக நடைமுறைகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளுக்கெல்லாம் தானே பொறுப்பாளியாகப் பழியினைச் சுமந்து வருகிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வெறும் ஒலி வடிவமாகவே தலைமுறைகளைத் தாண்டி வந்த வேதங்கள்தாம் ஹிந்து சமயக் கோட்பாடுகளுக்கான ஆவணம். இந்த ஆவணம் எழுத்துருவில் உத்தரவாதம் பெறுவதற்கே நெடுங்காலம் ஆகியிருக்கிறது. ஒலிவடிவின் விதிமுறைகள் எவ்வளவுதான் சிரத்தையாகவும் விசுவாசமாகவும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தாலும் எழுத்துருவாக்கம் பெறுகையில் சில பேதங்கள் ஏற்பட்டுவிடுவது இயற்கைதான். சில சம்பிரதாயங்களுக்கு வேதப் பிரமாணம் தந்துவிட்டால் அவற்றுக்கு நிரந்தரமான ஒப்புதல் இருந்துவரும் என்பதற்காக வேண்டுமென்றே சில சம்பிரதாயங்கள் இடைச் செருகலாக அவற்றில் சேர்க்கப் படுவதற்கும் சாத்தியக் கூறு உண்டு. ஆனால் ஹிந்து சமய வேதங்கள் பெரும்பாலும் முரண்பாடுகள் இல்லாமலும் சாரம் குன்றாமலும்தாம் இன்றளவும் இருந்து வருகின்றன. வேதங்கள் பேசும் அடிப்படையான ஜீவாதாரக் கோட்பாடுகள் தெளிவாகப் புலப்படுவதால் அவற்றுக்கு முரண்பாடாக ஏதேனும் அவற்றில் தென்படுமானால் அவை இடைச்செருகல் என அடையாளங் கண்டுகொண்டு, தயை தாட்சண்யமின்றி அவற்றைவிலக்கிவிடலாம். சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூவருமே தத்தம் பார்வையில் வேதங்களுக்கு விளக்கம் தந்திருக்கிறார்கள். இந்த மூவருமே வேதங்களில் சமூகத்தின் குறிப்பிட்ட சில பிரிவினர் பிறரைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் என்பதற்கோ, சிலர் தீண்டத்தகாதவர்கள் என்பதற்கோ பிரமாணம் இருப்பதாகச் சொல்லவில்லை. சில செயல்பாடுகளால் சிலர் தீட்டுப்பட்டுப் போவதாகச் சொல்லப்பட்டாலும், அது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமின்றி அனைத்துப் பிரிவினருக்குமே பொருந்துவதுதான். எவரும் நிரந்தரமாகத் தீண்டத் தகாதவர்களாகவோ மேல் கீழ் நிலைகளில் இருப்பதாகவோ வேதங்களில் பிரமாணம் இல்லை. உலகப் பிரஜைகள் அனைவரையுமே வஸுதெய்வ குடும்பகம் என ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாகத்தான் வேதங்கள் அடையாளப்படுத்துகின்றன. ஸர்வ ஜனோ ஸுகினோ பவந்து என அவை அனைவரும் இன்புற்றிருக்கட்டும் என்றுதான் சொல்லுகின்றன. மானிட ஜாதி முழுவதையும் ஒரு விராட் புருஷனாக, பிரமாண்டமான மனித உடலாக உருவகப்படுத்தும் ஹிந்து கோட்பாடு, இந்த மனித உடல் ஆரோக்கியமாகவும், செயலூக்கங் குன்றாது இயங்கிவருவதற்கும் அத்தியாவசியம் என இயல்பாகவே ஒரு பிரிவு இயங்கு தளங்களை ஒழுங்கு செய்வதற்கான மூளை உள்ளிட்ட புலன்களாகவும், இன்னொரு பிரிவு பாதுகாவலின் பொருட்டு வலுமிக்க புஜங்களாகவும், மற்றொரு பிரிவு ஊட்டம் அளித்து சக்தியூட்டுவதற்கான வயிறாகவும், வேறொரு பிரிவு எல்லாக் கட்டுமானங்களையும் தாங்கிச் செயல்படுவதற்குச் சாத்தியமாகும் பொருட்டு வலுவான கால்களாகவும் அமைந்துள்ளன என்று வகைப்படுத்துகிறது. இவற்றுக்கிடை யே எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று யோசிப்பதற்கே இடமில்லை என்பதோடு பிறப்பின் காரணமாக இப்பிரிவுகள் உண்டாகின்றன என்பதற்கும் வேதப் பிரமாணம் ஏதும் இல்லை. மனித வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனுசரிக்கப்படுவதற்கான ஒழுக்கந்தான் ஆசிரமம் எனப்படுகிறது. பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், ஸந்நியாஸம் இவை நான்கும் உரிய காலகட்டத்திற்கேற்ப அனுசரிக்கப்படுவதற்கான ஆசிரமங்களாகத்தான் வகுக்கப்பட்டுள்ளன. சாதுர் வர்ணம் என்று சொல்லப்படுகிற நான்கு வர்ணங்களுங்கூட வர்ணாசிரமம் என்றுதான் பொதுவாக அழைக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் இயல்பாக அமைந்துவிடும் குணாம்சம் என்பதால்தான் இது வர்ணாசிரமம் என்று விளக்கப்படுகிறது. பிறவியின் வாயிலாக இது அமைவதாக இதுகுறித்து வேதப் பிரமாணம் ஏதும் இல்லை என்பதோடு, ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் நிரந்தரமாக ஒரு வர்ணத்திற்கு உரியவர்கள் என்பதற்கும் பிரமாணம் இல்லை. சொல்லப்போனால் வர்ணம் என்பது ஹிந்து சமூகத்திற்கு மட்டுமின்றி, இயல்பாகவே மனித சமுதாயம் முழுமைக்கும் பொருந்துவதுதான். வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை மட்டும் விளித்துப் பேசுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதிக்கப் போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாகச் சில சமூகப் பிரிவுகள் கூட்டுச் சேர்ந்து, பலவீனப்பட்டுப்போன பிரிவுகளை அடிமைகொண்டு அதன் நிரந்தரம் கருதி சமயச் சாயத்தையும் அதற்குப் பூசிவிட்ட சாமர்த்தியத்தால்தான் வர்ணாசிரமம் என்பது சாதிப்பிரிவுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவரை வர்ணம், சாதி இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் சங்கடம் இருக்கத்தான் செய்யும். எதையும் நுணுகி ஆராய்ந்து அதன் பிறகே தமது முடிவுகளைப் பதிவு செய்யும் இயல்புள்ள டாக்டர் அம்பேத்கர் வர்ணாசிரமம் வேறு, சாதிப் பிரிவுகள் வேறு என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார். கீதையில் விவரிக்கப்படும் வர்ணாசிரமம் ஒன்று மற்றதைவிட மேலானாது என்று பாரபட்சம் காட்டவில்லை என்பதோடு, சமூகப் பாகுபாடுகளையல்லாது, குணாம்சத்தைதான் அது அடையாளப்படுத்துவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். தந்தையின் தொழில் மகனுக்கு என்று அது சொல்லவில்லை; அவரவர் குணவியல்புகளுக்கு இணங்கத் தொழில்கள் தேர்ந்துகொள்ளப் படுவதாகத்தான் கீதை விளக்குகிறது என்று சொன்ன அம்பேத்கர், வர்ணாசிரமத்தை சாதிப்பாகுபாடுகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்வதாக காந்திஜியின் கீதை விளக்கத்தை விமர்சித்தார். கீதை விவரிக்கும் கோட்பாட்டை ஒரு சமூக நடைமுறைக்குரியதாகச் சொல்லி, அந்தச் சமூக நடைமுறைக்கு சமயத்தின் அங்கீகாரத்தை காந்திஜி அளித்து, பழமைச் சம்பிரதாயத்தை வழிமொழிவதாக அம்பேத்கர் குற்றம் சாட்டினார். முப்புரினூல் அணிந்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை முதல் மூன்று பிரிவினருக்கு இருந்தாலும், சூத்திரருக்கு அதனை அணிவிக்கும் அதிகாரம் முதல் பிரிவினரான பிராமணருக்கு உண்டு என்பதைப் பிரமாணத்துடன் எடுத்துக் காட்டிய அம்பேத்கர், ஆனால் சாதி அடிப்படையில் பிறவியின் மூலமாக பிராமணராய்த் தம்மைக் கருதிக்கொள்பவர்கள் இதுபற்றி வாய் திறப்பதில்லை என்றும் சுட்டிக் காட்டினார். சத்ரபதி சிவாஜி மஹராஜ் பற்றித் தாம் எழுதிய அருமையான கட்டுரையொன்றில் சூத்திரனுக்கு வேள்வி செய்யும் உரிமையைக் கொடுக்கும் அதிகாரம் பிராமணனுக்கு உண்டு; ஆனால் சாதி அடிப்படையில் பிறவியின் மூலம் பிராமண அந்தஸ்தை அனுபவித்து வருகிறவர்கள் அதைச் செய்வதில்லை என்று அம்பேத்கர் கண்டிக்கிறார். தீண்டாமைக் கொடுமை ஹிந்து சமூகக் குறைபாடேயன்றி சமயக் கோட்பாடு அல்ல என்பதை அம்பேத்கர் தெளிவாகவே அறிந்திருந்தார். ஆதிக்க சக்திகள் தீண்டாமையின் அங்கீகாரத்திற்காக அதனை சமயக் கோட்பாடுபோல வெளிப்படுத்துவதையும் அவர் அறிந்திருந்தார். அதன் காரணமாகவே அவர் ஹிந்து சமயத்தின் மீதும் தமது சீற்றத்தை வெளியிட நேர்ந்தது. 1936 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மாபெரும் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில்தான் அம்பேத்கர் ஹிந்துவாகப் பிறந்த தாம் ஒரு ஹிந்துவாக மரிக்கப் போவதில்லை என்று கோபாவேசத்துடன் பிரகடனம் செய்தார். கவனிக்க வேண்டும்; நானோ என் சாதி மக்களோ ஹிந்துக்கள் அல்ல, ஹிந்துக்களாக்கப் பட்ட ஆதிகுடிகள் என்று அவர் சொல்லவில்லை. நாங்கள் ஹிந்துக்களே அல்ல என்று சில தலித்துகள் வாயிலாகச் சொல்ல வைத்திருப்பது தற்கால மத மாற்ற நோக்கமுடைய விஷமிகளும் அவர்களிடம் கூலி வாங்கிக்கொண்டு பேசும் பிரசாரகர்களும் ஹிந்து சமயத்தின் மீது புதிதாகத் தொடங்கியுள்ள தாக்குதல்தான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் ஹிந்துக்களாக நீடிக்கவே விரும்புகிறோம். ஆனால் ஹிந்து சமுதாயம் தீண்டாமையைக் கைவிடுவதோடு எம்மைப் பிற சாதியார் சரி சமமாக நடத்தவும் முன்வர வேண்டும். நாங்கள் ஹிந்துக்களாய் நீடிப்பதற்கு இது ஒரு வழி. இன்னொரு வழி, நாங்கள் எங்களுடைய சுய மரியாதையைக் காத்துக்கொள்வதற்காக ஹிந்து சமயத்திலிருந்து வெளியேறி, வேறு மார்க்கத்தில் இணைவது. முன்னர் சொன்ன வழி அவ்வளவு எளிதில் சாத்தியமாகக் கூடியாதாக இல்லை. இரண்டாவது வழியான வேற்று சமயம் தழுவுதல் வெகு எளிதில் உடனடியாக நிறைவே றக் கூடியது. எனவே இரண்டாவது வழியை நாம் தேர்ந்துகொள்ள வேண்டியதாகிறது என்றுதான் மும்பை மாநாட்டில் அம்பேத்கர் பேசினார். மிகுந்த வருத்தம் தோய்ந்த குரலில்தான் இவ்வாறு அவர் பேசினார். ஆனால் இன்றைக்கு அவர் ஏதோ எச்சரிக்கை விடுவதுபோல முழங்கியதாகச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்து சமயத்திலிருந்து வெளியேறி வேற்று சமயம் தழுவுவதாக 1936ல் பேசிய அம்பேத்கர் இருபது ஆண்டுக்காலம் பொறுத்துப் பார்த்திருந்துவிட்டு 1956ல் தான் பவுத்தம் தழுவினார் என்றால் அவர் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அன்று பேசியிருப்பாரா என்று யோசிக்கவேண்டும். அந்தக் கால கட்டத்து மஹாராஷ்ட்டிர மாநிலத்து மராட்டிப் பத்திரிகைகளைத் தேடிப் பார்த்துப் படித்து, அவர் எவ்வளவு வேதனையுடன் அப்படியொரு கருத்தை வெளியிட்டார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கரின் முற்றிலும் நியாயமான கோரிக்கைக்கு ஏற்ப, சட்டத்தின் வாயிலாகத் தீண்டாமையைச் சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக ஏற்றுவிட்டோம். தாழ்த்தப்பட்டோர் பிற பிரிவினருக்குச் சமதையாக முன்னேறிச் சமூகத்தில் மற்றவர்களால் சரி சமமாகக் கருதும் நிலையை உருவாக்கும்பொருட்டு அவர்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனிச் சலுகைகளும் கிடைக்கச் செய்திருக்கிறோம். ஆனாலும் என்ன செய்ய, போதிய அளவுக்கு மன மாற்றம் மற்ற பிரிவினரிடையே இன்னமும் ஏற்படவில்லை என்பதை வெட்கத்துடன், தலைக் குனிவுடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. விரைந்தோடும் காலச் சக்கரம், வெகு விரைவில் அம்பேத்கர் விரும்பியது போன்ற சரி சமான சக வாழ்வை ஹிந்துஸ்தானத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் தோற்றுவித்துவிடும் என்கிற நம்பிக்கையை நாம் இழக்கத் தேவையில்லை. ஹிந்து சமூகத்திற்குச் சமய அடிப்படையில் ஒரே தலைமை என்பதாக ஒன்று இல்லாததால் அம்பேத்கர் கருத்திற்கிணங்க தீண்டாமைக்கும் சாதிப் பிரிவுகளுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும் விடைகொடுக்கும் பிரகடனத்தைச் செய்து ஒரே வீச்சில் அதனை நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லாது போயிற்று. ஆனால் அம்பேத்கர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. ராமானுஜர், பஸவர், சைத்தன்யர், குரு நானக் எனப் பலரை இதற்கு ஆதாரமாகக் காட்டமுடியும். குரு நானக்கின் கோட்பாடு ஒரு தனிச் சமயமாக கருதப்படத் தொடங்கியது சமீப காலமாகத்தான். ஹிந்து சமயத்தையும் சமூகத்தையும் காக்கும் பட்டாளமாக அரையில் கூர் வாள், மணிக்கட்டில் இரும்புக் கங்கணம், தலையில் சிகை எனச் சபதம் செய்து தோன்றியதுதான் குரு நானக்கிற்குப் பிறகு ஓர் அமைப்பாக உருப்பெற்ற சீக்கியம். ஹிந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் தீண்டத்தகாதவர்களாக இழிவுசெய்யப்படுவதோடு, பலவாறு துன்புறுத்தப்படுவதாலும் அம்பேத்கர் அடக்க மாட்டாத சினங்கொண்டிருந்தது இயற்கைதான். காந்திஜியுங்கூட அம்பேத்கருக்கு உள்ள கோபம் நியாயமானதுதான் என்று சொன்னார். ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பிரிவினர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தாழ்த்தப்பட்டோரின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலாது. தாழ்த்தப்பட்டோர் பிறர் மீது எவ்வளவு கோபப்பட்டாலும் அது தகும் என்று காந்திஜி சொன்னார். மும்பை மாநாட்டில் ஹிந்துவாக இறக்க மாட்டேன் என்று அம்பேத்கர் சத்தியம் செய்த போதிலும், தாமும் தம் மக்களும் ஹிந்துவாக நீடிப்பதற்கு நிபந்தனை விதிக்கத் தவறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் பொருள் ஹிந்து சமயத் கோட்பாடுகளில் அவருக்குக் கருத்து வேறுமையில்லை, ஹிந்து சமூகம் தனது சமயத்தின் போர்வையில் அனுசரித்த மனித நேயத்திற்கு விரோதமான பழக்க வழக்கங்கள் மீதுதான் அவருக்குக் கடும் சினம் இருந்தது என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஹிந்து சமூகத்தைக் கண்டிக்கும்போதெல்லாம்பெரும்பாலும் ஹிந்து சமயத்தையும் சேர்த்தே அவர் கண்டித்த போதிலும், ஸ்ம்ருதிகளிலிருந்து தக்க பிரமாணங்களை எடுத்துக் காட்டித்தான் தீண்டாமை, சாதிகளிடையிலான ஏற்றத் தாழ்வு போன்ற சமூகக் குறைபாடுகளைக் கண்டித்தார். சமூகம் கடைப்பிடித்த இயற்கை நீதிக்குப் புறம்பான நடைமுறைகளுக்கு ஹிந்து சமயத்தின் அங்கீகாரம் இல்லை என்பதைத்தான் இதன் மூலம் அவர் நிரூபணம் செய்தார். ஹிந்து சமூகத்தை மிகவும் இழிவாக விவரித்து மிஸ் மேயோ எழுதிய நூலுக்கு மிகக் கடுமையாக மறுப்புத் தெரிவித்துக் கட்டுரை எழுதியவர் அம்பேத்கர். ஹிந்து சமயக் கோபாடுகளுக்கும் ஹிந்து சமூக நடைமுறைகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் அந்தக் அக்கட்டுரை அமைந்தது. ஹிந்து சமூகம் முழுவதும் அனுசரிக்கப் பட்டு வந்த தீண்டாமையை இக்கட்டுரையில் அவர் ஒப்புக்கொண்ட போதிலும் தீண்டாமையை நியாயப்படுத்துகின்ற பிரமாணம் எதுவும் ஹிந்து தத்துவ சாஸ்திரங்களில் இல்லை என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. அம்பேத்கரின் உரைகள், கட்டுரைகள் அகியவற்றை முழுவதுமாக ஆற அமர நிதானமாகப் படித்து, ஆழ்ந்து சிந்தித்தோமானால்தான் அவர் ஹிந்து சமூகத்தில் வேரோடிப்போன சில வேண்டாத வழக்கங்களுக்கு எதிராகப் போராடிச் சலித்து, மனம் சோர்ந்த நிலையில் ஹிந்து சமயத்தைவிட்டு விலகினாலன்றி ஹிந்து சமூகம் தம் மக்கள் மீது சுமத்தியுள்ள இழிவுகளிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்து தமது அந்திமக் காலத்தில் பவுத்தம் தழுவ நேர்ந்தது என்பது விளங்கும். malarmannan79@rediffmail.com Series Navigation 20070208_Issue அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா? காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள் புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும் பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்…… சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா? இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள் மடியில் நெருப்பு – 24 எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4) பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம். கள்ளுக்கொட்டில் கைத் தொலைபேசி நீர்வலை (10) சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் ! ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள் அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள் கடித இலக்கியம் – 44 1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து ! காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள் பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை சிலம்பில் உரைநடை சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள் ரியாத் வாழ் தமிழர் விழா மகாத்மா காந்தி செய்யாதது ! மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC) தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும் 30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல் உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்) பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7 நித்தம் நடையும் நடைப்பழக்கம் எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி “சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்” – தொகுப்பு கே பி கே செல்வராஜ் புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் ) கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு அலாஸ்கா கடற் பயணம் – இரண்டாம் பாகம் புரட்சி செய்த சில பதிவுகள் TOPICS Previous:இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி” Next: ரியாத் வாழ் தமிழர் விழா { Comments are closed } Series Select Series 19990902_Issue (2) 19990913_Issue (1) 19990915_Issue (1) 19991011_Issue (1) 19991013_Issue (1) 19991027_Issue (1) 19991031_Issue (2) 19991106_Issue (2) 19991114_Issue (3) 19991120_Issue (1) 19991128_Issue (3) 19991203_Issue (49) 19991212_Issue (1) 19991217_Issue (4) 19991219_Issue (3) 20000103_Issue (8) 20000110_Issue (4) 20000118_Issue (4) 20000124_Issue (5) 20000130_Issue (7) 20000206_Issue (4) 20000213_Issue (7) 20000221_Issue (8) 20000228_Issue (4) 20000305_Issue (2) 20000313_Issue (1) 20000320_Issue (1) 20000326_Issue (5) 20000402_Issue (4) 20000406_Issue (2) 20000410_Issue (2) 20000417_Issue (6) 20000418_Issue (1) 20000423_Issue (6) 20000430_Issue (7) 20000507_Issue (7) 20000514_Issue (8) 20000518_Issue (2) 20000521_Issue (6) 20000528_Issue (9) 20000604_Issue (2) 20000606_Issue (2) 20000611_Issue (7) 20000613_Issue (1) 20000618_Issue (11) 20000620_Issue (1) 20000625_Issue (8) 20000702_Issue (10) 20000709_Issue (8) 20000716_Issue (8) 20000717_Issue (1) 20000723_Issue (11) 20000730_Issue (10) 20000806_Issue (8) 20000813_Issue (5) 20000819_Issue (1) 20000820_Issue (5) 20000827_Issue (6) 20000905_Issue (7) 20000909_Issue (2) 20000910_Issue (1) 20000911_Issue (5) 20000917_Issue (7) 20000918_Issue (2) 20000923_Issue (1) 20000924_Issue (10) 20001001_Issue (8) 20001003_Issue (1) 20001008_Issue (11) 20001015_Issue (6) 20001022_Issue (9) 20001029_Issue (11) 20001104_Issue (10) 20001112_Issue (12) 20001118_Issue (1) 20001119_Issue (7) 20001126_Issue (7) 20001127_Issue (1) 20001203_Issue (10) 20001207_Issue (1) 20001210_Issue (9) 20001217_Issue (8) 20001225_Issue (5) 20010101_Issue (13) 20010108_Issue (12) 20010115_Issue (14) 20010122_Issue (11) 20010129_Issue (14) 20010204_Issue (18) 20010211_Issue (18) 20010219_Issue (17) 20010226_Issue (19) 20010304_Issue (16) 20010311_Issue (15) 20010318_Issue (14) 20010325_Issue (15) 20010401_Issue (17) 20010408_Issue (13) 20010415_Issue (14) 20010422_Issue (15) 20010430_Issue (15) 20010505_Issue (16) 20010513_Issue (18) 20010519_Issue (13) 20010525_Issue (1) 20010527_Issue (13) 20010602_Issue (16) 20010610_Issue (18) 20010618_Issue (19) 20010623_Issue (14) 20010629_Issue (17) 20010701_Issue (1) 20010707_Issue (15) 20010715_Issue (17) 20010722_Issue (12) 20010729_Issue (18) 20010805_Issue (20) 20010812_Issue (18) 20010819_Issue (30) 20010825_Issue (22) 20010902_Issue (23) 20010903_Issue (1) 20010910_Issue (26) 20010911_Issue (2) 20010917_Issue (22) 20010924_Issue (25) 20011001_Issue (20) 20011007_Issue (18) 20011015_Issue (26) 20011022_Issue (18) 20011028_Issue (2) 20011029_Issue (16) 20011104_Issue (16) 20011111_Issue (20) 20011118_Issue (20) 20011123_Issue (2) 20011125_Issue (19) 20011202_Issue (20) 20011210_Issue (19) 20011215_Issue (24) 20011222_Issue (25) 20011229_Issue (21) 20020106_Issue (25) 20020113_Issue (19) 20020120_Issue (21) 20020127_Issue (27) 20020203_Issue (29) 20020210_Issue (26) 20020217_Issue (31) 20020224_Issue (21) 20020302_Issue (30) 20020310_Issue (37) 20020317_Issue (23) 20020324_Issue (29) 20020330_Issue (31) 20020407_Issue (32) 20020414_Issue (30) 20020421_Issue (26) 20020428_Issue (26) 20020505_Issue (23) 20020512_Issue (30) 20020518_Issue (28) 20020525_Issue (26) 20020602_Issue (23) 20020610_Issue (30) 20020617_Issue (29) 20020623_Issue (31) 20020629_Issue (27) 20020707_Issue (22) 20020714_Issue (22) 20020722_Issue (29) 20020728_Issue (29) 20020805_Issue (24) 20020812_Issue (26) 20020819_Issue (27) 20020825_Issue (31) 20020902_Issue (25) 20020909_Issue (30) 20020917_Issue (30) 20020924_Issue (28) 20021001_Issue (27) 20021007_Issue (23) 20021013_Issue (25) 20021022_Issue (35) 20021027_Issue (27) 20021102_Issue (23) 20021110_Issue (29) 20021118_Issue (24) 20021124_Issue (35) 20021201_Issue (24) 20021207_Issue (35) 20021215_Issue (29) 20021221_Issue (23) 20021230_Issue (30) 20030104_Issue (37) 20030112_Issue (29) 20030119_Issue (29) 20030125_Issue (30) 20030202_Issue (37) 20030209_Issue (44) 20030215_Issue (35) 20030223_Issue (36) 20030302_Issue (45) 20030309_Issue (37) 20030317_Issue (33) 20030323_Issue (28) 20030329_Issue (33) 20030406_Issue (31) 20030413_Issue (27) 20030419_Issue (38) 20030427_Issue (34) 20030504_Issue (28) 20030510_Issue (47) 20030518_Issue (35) 20030525_Issue (31) 20030530_Issue (37) 20030607_Issue (34) 20030615_Issue (42) 20030619_Issue (37) 20030626_Issue (42) 20030703_Issue (45) 20030710_Issue (32) 20030717_Issue (57) 20030724_Issue (49) 20030802_Issue (42) 20030809_Issue (40) 20030815_Issue (36) 20030822_Issue (46) 20030828_Issue (42) 20030904_Issue (41) 20030911_Issue (36) 20030918_Issue (43) 20030925_Issue (39) 20031002_Issue (31) 20031010_Issue (48) 20031016_Issue (39) 20031017_Issue (1) 20031023_Issue (42) 20031030_Issue (42) 20031106_Issue (59) 20031113_Issue (44) 20031120_Issue (51) 20031127_Issue (53) 20031204_Issue (40) 20031211_Issue (55) 20031218_Issue (46) 20031225_Issue (40) 20040101_Issue (49) 20040108_Issue (52) 20040115_Issue (44) 20040122_Issue (45) 20040129_Issue (46) 20040205_Issue (33) 20040212_Issue (49) 20040219_Issue (51) 20040226_Issue (50) 20040304_Issue (47) 20040311_Issue (48) 20040318_Issue (61) 20040325_Issue (47) 20040401_Issue (54) 20040408_Issue (50) 20040415_Issue (72) 20040422_Issue (52) 20040428_Issue (1) 20040429_Issue (60) 20040506_Issue (48) 20040512_Issue (1) 20040513_Issue (52) 20040518_Issue (1) 20040520_Issue (46) 20040527_Issue (54) 20040603_Issue (47) 20040609_Issue (1) 20040610_Issue (48) 20040617_Issue (52) 20040623_Issue (1) 20040624_Issue (47) 20040701_Issue (46) 20040708_Issue (41) 20040715_Issue (50) 20040722_Issue (54) 20040729_Issue (41) 20040805_Issue (61) 20040812_Issue (50) 20040819_Issue (42) 20040826_Issue (1) 20040827_Issue (53) 20040902_Issue (50) 20040909_Issue (41) 20040916_Issue (45) 20040923_Issue (39) 20040930_Issue (42) 20041007_Issue (51) 20041014_Issue (46) 20041021_Issue (46) 20041028_Issue (39) 20041104_Issue (55) 20041111_Issue (55) 20041117_Issue (1) 20041118_Issue (51) 20041125_Issue (53) 20041202_Issue (50) 20041209_Issue (57) 20041216_Issue (52) 20041223_Issue (59) 20041230_Issue (44) 20050106_Issue (57) 20050113_Issue (64) 20050120_Issue (47) 20050127_Issue (48) 20050203_Issue (39) 20050206_Issue (34) 20050225_Issue (49) 20050304_Issue (35) 20050311_Issue (46) 20050318_Issue (59) 20050401_Issue (46) 20050408_Issue (42) 20050414_Issue (1) 20050415_Issue (41) 20050422_Issue (29) 20050429_Issue (25) 20050506_Issue (28) 20050513_Issue (32) 20050520_Issue (24) 20050526_Issue (28) 20050609_Issue (23) 20050616_Issue (30) 20050623_Issue (32) 20050630_Issue (40) 20050707_Issue (31) 20050715_Issue (30) 20050722_Issue (26) 20050729_Issue (28) 20050805_Issue (23) 20050812_Issue (25) 20050819_Issue (22) 20050826_Issue (28) 20050902_Issue (29) 20050909_Issue (30) 20050916_Issue (28) 20050923_Issue (26) 20050930_Issue (27) 20051006_Issue (22) 20051014_Issue (22) 20051021_Issue (31) 20051028_Issue (43) 20051104_Issue (28) 20051111_Issue (23) 20051118_Issue (31) 20051125_Issue (33) 20051201_Issue (1) 20051202_Issue (24) 20051209_Issue (34) 20051216_Issue (32) 20051223_Issue (34) 20051230_Issue (28) 20060101_Issue (4) 20060106_Issue (28) 20060113_Issue (34) 20060120_Issue (45) 20060127_Issue (35) 20060203_Issue (48) 20060210_Issue (32) 20060217_Issue (46) 20060224_Issue (47) 20060303_Issue (29) 20060317_Issue (57) 20060324_Issue (42) 20060331_Issue (46) 20060407_Issue (32) 20060414_Issue (48) 20060421_Issue (41) 20060428_Issue (34) 20060505_Issue (42) 20060512_Issue (39) 20060519_Issue (48) 20060526_Issue (39) 20060602_Issue (43) 20060609_Issue (39) 20060616_Issue (41) 20060623_Issue (42) 20060630_Issue (39) 20060707_Issue (30) 20060714_Issue (33) 20060721_Issue (20) 20060728_Issue (31) 20060801_Issue (6) 20060804_Issue (33) 20060811_Issue (36) 20060818_Issue (36) 20060825_Issue (39) 20060901_Issue (41) 20060908_Issue (31) 20060915_Issue (29) 20060922_Issue (35) 20060929_Issue (31) 20061006_Issue (36) 20061012_Issue (35) 20061019_Issue (43) 20061026_Issue (34) 20061102_Issue (35) 20061109_Issue (41) 20061116_Issue (32) 20061123_Issue (31) 20061130_Issue (25) 20061207_Issue (32) 20061214_Issue (31) 20061221_Issue (33) 20061228_Issue (33) 20070104_Issue (43) 20070111_Issue (26) 20070118_Issue (32) 20070125_Issue (43) 20070201_Issue (29) 20070208_Issue (37) 20070215_Issue (24) 20070222_Issue (35) 20070301_Issue (35) 20070308_Issue (35) 20070315_Issue (28) 20070322_Issue (32) 20070329_Issue (37) 20070405_Issue (33) 20070412_Issue (24) 20070419_Issue (34) 20070426_Issue (32) 20070503_Issue (24) 20070510_Issue (29) 20070517_Issue (34) 20070524_Issue (31) 20070531_Issue (32) 20070607_Issue (32) 20070614_Issue (29) 20070621_Issue (34) 20070628_Issue (27) 20070705_Issue (35) 20070712_Issue (27) 20070719_Issue (24) 20070726_Issue (30) 20070802_Issue (33) 20070809_Issue (36) 20070816_Issue (34) 20070823_Issue (29) 20070830_Issue (37) 20070906_Issue (34) 20070913_Issue (33) 20070920_Issue (39) 20070927_Issue (35) 20071004_Issue (32) 20071011_Issue (37) 20071018_Issue (38) 20071025_Issue (37) 20071101_Issue (40) 20071108_Issue (45) 20071115_Issue (41) 20071122_Issue (41) 20071129_Issue (36) 20071206_Issue (41) 20071213_Issue (42) 20071220_Issue (33) 20071227_Issue (45) 20080103_Issue (40) 20080110_Issue (54) 20080117_Issue (41) 20080124_Issue (40) 20080131_Issue (34) 20080207_Issue (42) 20080214_Issue (30) 20080221_Issue (41) 20080227_Issue (35) 20080306_Issue (39) 20080313_Issue (33) 20080320_Issue (41) 20080327_Issue (36) 20080403_Issue (44) 20080410_Issue (44) 20080417_Issue (43) 20080424_Issue (34) 20080501_Issue (45) 20080508_Issue (41) 20080515_Issue (33) 20080522_Issue (40) 20080529_Issue (46) 20080605_Issue (39) 20080612_Issue (39) 20080619_Issue (29) 20080626_Issue (26) 20080703_Issue (26) 20080710_Issue (33) 20080717_Issue (36) 20080724_Issue (33) 20080731_Issue (35) 20080807_Issue (31) 20080814_Issue (45) 20080821_Issue (35) 20080828_Issue (31) 20080904_Issue (35) 20080911_Issue (34) 20080918_Issue (28) 20080925_Issue (37) 20081002_Issue (29) 20081009_Issue (45) 20081016_Issue (34) 20081023_Issue (45) 20081113_Issue (24) 20081120_Issue (52) 20081127_Issue (28) 20081204_Issue (23) 20081211_Issue (24) 20081218_Issue (28) 20081225_Issue (32) 20090101_Issue (24) 20090108_Issue (46) 20090115_Issue (42) 20090122_Issue (21) 20090129_Issue (36) 20090205_Issue (34) 20090212_Issue (33) 20090219_Issue (30) 20090226_Issue (24) 20090305_Issue (32) 20090312_Issue (37) 20090319_Issue (28) 20090326_Issue (34) 20090402_Issue (39) 20090409_Issue (28) 20090416_Issue (26) 20090423_Issue (30) 20090430_Issue (24) 20090507_Issue (27) 20090512_Issue (32) 20090521_Issue (24) 20090528_Issue (31) 20090604_Issue (27) 20090611_Issue (36) 20090618_Issue (36) 20090625_Issue (37) 20090702_Issue (28) 20090709_Issue (39) 20090716_Issue (39) 20090724_Issue (34) 20090731_Issue (45) 20090806_Issue (35) 20090813_Issue (44) 20090820_Issue (38) 20090828_Issue (47) 20090904_Issue (36) 20090915_Issue (54) 20090919_Issue (30) 20090926_Issue (35) 20091002_Issue (25) 20091009_Issue (41) 20091015_Issue (38) 20091023_Issue (31) 20091029_Issue (31) 20091106_Issue (35) 20091113_Issue (27) 20091119_Issue (33) 20091129_Issue (29) 20091204_Issue (25) 20091211_Issue (31) 20091218_Issue (30) 20091225_Issue (29) 20100101_Issue (26) 20100108_Issue (24) 20100115_Issue (26) 20100121_Issue (35) 20100128_Issue (31) 20100206_Issue (34) 20100212_Issue (26) 20100220_Issue (32) 20100227_Issue (28) 20100305_Issue (35) 20100312_Issue (31) 20100319_Issue (31) 20100326_Issue (24) 20100402_Issue (29) 20100411_Issue (25) 20100418_Issue (28) 20100425_Issue (30) 20100502_Issue (29) 20100509_Issue (21) 20100516_Issue (26) 20100523_Issue (38) 20100530_Issue (30) 20100606_Issue (23) 20100613_Issue (31) 20100620_Issue (26) 20100627_Issue (36) 20100704_Issue (34) 20100711_Issue (32) 20100718_Issue (38) 20100725_Issue (33) 20100801_Issue (35) 20100807_Issue (44) 20100815_Issue (33) 20100822_Issue (33) 20100829_Issue (28) 20100905_Issue (35) 20100912_Issue (37) 20100919_Issue (33) 20100926_Issue (34) 20101002_Issue (39) 20101010_Issue (41) 20101017_Issue (36) 20101024_Issue (37) 20101101_Issue (36) 20101107_Issue (34) 20101114_Issue (40) 20101121_Issue (29) 20101128_Issue (34) 20101205_Issue (34) 20101212_Issue (39) 20101219_Issue (35) 20101227_Issue (48) 20110102_Issue (41) 20110109_Issue (44) 20110117_Issue (43) 20110123_Issue (39) 20110130_Issue (45) 20110206_Issue (40) 20110213_Issue (35) 20110220_Issue (41) 20110227_Issue (45) 20110306_Issue (37) 20110313_Issue (48) 20110320_Issue (49) 20110327_Issue (42) 20110403_Issue (44) 20110410_Issue (39) 20110417_Issue (46) 20110424_Issue (33) 20110430_Issue (47) 20110508_Issue (42) 20110515_Issue (50) 20110522_Issue (40) 20110529_Issue (43) Other posts in series: அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா? காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள் புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும் பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்…… சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா? இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள் மடியில் நெருப்பு – 24 எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4) பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம். கள்ளுக்கொட்டில் கைத் தொலைபேசி நீர்வலை (10) சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் ! ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள் அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள் கடித இலக்கியம் – 44 1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து ! காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள் பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை சிலம்பில் உரைநடை சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள் ரியாத் வாழ் தமிழர் விழா மகாத்மா காந்தி செய்யாதது ! மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC) தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும் 30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல் உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்) பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7 நித்தம் நடையும் நடைப்பழக்கம் எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி “சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்” – தொகுப்பு கே பி கே செல்வராஜ் புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் ) கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு அலாஸ்கா கடற் பயணம் – இரண்டாம் பாகம் புரட்சி செய்த சில பதிவுகள் திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். புதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif Meta Log in Entries feed Comments feed WordPress.org Categories அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில் Select Month May 2011 (177) April 2011 (207) March 2011 (176) February 2011 (161) January 2011 (212) December 2010 (156) November 2010 (172) October 2010 (154) September 2010 (140) August 2010 (172) July 2010 (136) June 2010 (117) May 2010 (143) April 2010 (111) March 2010 (121) February 2010 (121) January 2010 (141) December 2009 (116) November 2009 (123) October 2009 (165) September 2009 (155) August 2009 (164) July 2009 (185) June 2009 (136) May 2009 (121) April 2009 (141) March 2009 (130) February 2009 (121) January 2009 (169) December 2008 (107) November 2008 (104) October 2008 (153) September 2008 (134) August 2008 (146) July 2008 (159) June 2008 (134) May 2008 (204) April 2008 (169) March 2008 (150) February 2008 (176) January 2008 (175) December 2007 (163) November 2007 (201) October 2007 (143) September 2007 (143) August 2007 (167) July 2007 (117) June 2007 (125) May 2007 (146) April 2007 (124) March 2007 (166) February 2007 (125) January 2007 (139) December 2006 (126) November 2006 (160) October 2006 (146) September 2006 (140) August 2006 (170) July 2006 (113) June 2006 (205) May 2006 (167) April 2006 (155) March 2006 (174) February 2006 (173) January 2006 (146) December 2005 (153) November 2005 (115) October 2005 (118) September 2005 (140) August 2005 (98) July 2005 (115) June 2005 (125) May 2005 (112) April 2005 (184) March 2005 (140) February 2005 (122) January 2005 (216) December 2004 (262) November 2004 (215) October 2004 (182) September 2004 (217) August 2004 (207) July 2004 (232) June 2004 (196) May 2004 (202) April 2004 (289) March 2004 (203) February 2004 (183) January 2004 (236) December 2003 (181) November 2003 (207) October 2003 (203) September 2003 (159) August 2003 (206) July 2003 (183) June 2003 (155) May 2003 (178) April 2003 (130) March 2003 (176) February 2003 (152) January 2003 (125) December 2002 (141) November 2002 (111) October 2002 (137) September 2002 (113) August 2002 (108) July 2002 (102) June 2002 (140) May 2002 (107) April 2002 (114) March 2002 (150) February 2002 (107) January 2002 (92) December 2001 (109) November 2001 (77) October 2001 (100) September 2001 (99) August 2001 (90) July 2001 (63) June 2001 (84) May 2001 (61) April 2001 (74) March 2001 (60) February 2001 (72) January 2001 (64) December 2000 (33) November 2000 (38) October 2000 (46) September 2000 (35) August 2000 (25) July 2000 (48) June 2000 (32) May 2000 (32) April 2000 (28) March 2000 (9) February 2000 (23) January 2000 (28) December 1999 (60) November 1999 (9) October 1999 (5) September 1999 (3) 0 (36)
இது என் ஏழாவது மின் நூல். முந்தைய ஆறு மின் நூல்களின் பட்டியலை இந்த மின் நூலின் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ளேன். முதல் மின் நூல் 2013 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டேன். கடந்த 14 மாதங்களில் ஆறு மின் நூல்கள் வழியாக 66000+ பேர்களை சென்றடைந்துள்ளேன். இது வரையிலும் அச்சுப் புத்தகமாக டாலர் நகரம் என்ற முதல் புத்தகம் வெளி வந்தது. மேலும் இரண்டு புத்தகங்கள் அச்சுக்காக காத்திருப்பில் உள்ளது. இணையம் என்றொரு வசதி மட்டும் வந்து இருக்காத பட்சத்தில் நானும் சராசரி திருப்பூர் வாசியாகத் தான் என் வாழ்க்கையை கழித்துருப்பேன். கடைசி வரைக்கும் எனக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை கண்டிருக்க முடியாது. இணையத்தில் தமிழ் எழுத்து வரவழைக்க, பரவலாக்க உழைத்த அனைவருக்கும் என் வணக்கம். என் தேவியர் இல்லம் வலைபதிவில் எழுதப்பட்ட கட்டுரைகளை இதில் உங்களுக்கு தொகுத்துக் கொடுத்துள்ளேன். உணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றுமே மக்களின் அவசிய தேவையாக உள்ளது. அரசியல் என்பதனை காலம் காலமாக மக்கள் நமக்கு தேவையில்லாதது எனக் கருதி ஒதுங்கிச் சென்று கொண்டே இருந்தாலும் ஏதோவொரு ரூபத்தின் வாயிலாக ஒவ்வொருவரையும் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் அரசியல் இருந்தது. ஆனால் இன்று பரிணாம வளர்ச்சியில் சாதி அரசியல், மத அரசியல், மொழி அரசியல், பிராந்திய வெறி அரசியல் என பல கூறுகளாக பிரிந்துள்ளது. ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்களையும், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற பொதுத் தேர்தல்களையும் பொது மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம் ஓட்டுக்காக கிடைக்கும் சொற்பத் தொகை என்பது அவர்கள் குடும்பம் ஒரு மாதம் முழுக்க சேமிக்க முடியாத தொகையாக உள்ளது. மக்கள் ஓட்டுக்காக கூச்சமின்றி கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகளும் வெட்கமின்றி கொடுத்துப் பழகி விட்டனர். இதில் தொகுக்கப்பட்டுள்ள 31 கட்டுரைகளும் என் வலைபதிவில் வெளியிட்ட இரண்டு நாளைக்குள் ஆயிரம் பேர்களுக்கு மேல் படிக்கப்பட்ட கட்டுரையாகும். படித்த பலரும் தங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு பகிர்ந்ததாக பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தனர். காரைக்குடி உணவகம் பகுதியில் எழுதப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் வாசித்தவர்களின் குடும்ப நலனில் அக்கறை செலுத்தியது. ஆன்மீகம் குறித்த கட்டுரைகள் அவர்களின் சிந்தனைகளை உரசிப் பார்த்தது. எப்போதும் போல அரசியல் கட்டுரைகள் அதிக வாசகர்களை தளத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. ஒவ்வொரு கட்டுரையும் தனிப்பட்ட முறையில் எனக்கும் திருப்தி அளித்தது. கடந்த ஐந்து வருடமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு நான் சார்ந்துள்ள ஆயத்த ஆடைத் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு என்னால் ஆன விருப்பங்களை வலைபதிவில் வாயிலாக பலரின் பார்வைக்கு படைத்துள்ளேன். நான் வாழும் சமூகம் குறித்த விமர்சனங்களை இங்கே வைத்துள்ளேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உறுதியாக நம்புகின்றேன். நிச்சயம் இங்கே மாறுதல் வரும் என்ற எண்ணத்தில் பொழுது போக்கு விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஒவ்வொருவரின் சிந்தனைகளுக்கான விதைகளை ஒவ்வொரு சமயத்தில் விதைத்து வந்துள்ளேன். வாசிப்பவர்களுக்கு திருப்தியைத் தந்த மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. நன்றி. நட்புடன் (ஜோதிஜி திருப்பூர்) 03.03.2015 தொடர்புக்கு – powerjothig@yahoo.com வலைபதிவு http://deviyar-illam.blogspot.com பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க Download “காரைக்குடி உணவகம் epub” karaikudi-unavagam.epub – Downloaded 27123 times – 8 MB புது கிண்டில் கருவிகளில் படிக்க Download “காரைக்குடி உணவகம் mobi” karaikudi-unavagam.mobi – Downloaded 2878 times – 15 MB குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க Download “காரைக்குடி உணவகம் A4 PDF” karaikudi-unavagam-A4.pdf – Downloaded 42300 times – 4 MB பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க Download “காரைக்குடி உணவகம் 6 inch PDF” karaikudi-unavagam-6-inch1.pdf – Downloaded 15136 times – 2 MB புத்தக எண் – 145 மார்ச் 3 2015 Please follow and like us: நூல் வகை: அரசியல், ஆன்மிகம், உணவு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: ஜோதிஜி திருப்பூர் 7 Comments Sivamurugan Perumal March 4, 2015 at 2:31 pm . Permalink Reply நிச்சயம் இங்கே மாறுதல் வரும் என்ற எண்ணத்தில் பொழுது போக்கு விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஒவ்வொருவரின் சிந்தனைகளுக்கான விதைகளை ஒவ்வொரு சமயத்தில் விதைத்து வந்துள்ளேன். excellent ஜோதிஜி திருப்பூர்!!!! continue your journey :)!!! Mudukulathur » காரைக்குடி உணவகம் March 4, 2015 at 8:54 pm . Permalink […] காரைக்குடி உணவகம் […] M.kuppan March 6, 2015 at 3:44 am . Permalink Reply I am a book reader M.kuppan March 6, 2015 at 3:47 am . Permalink Reply Help to book reading prabakar August 26, 2015 at 1:30 pm . Permalink Reply first ithu oru samayal book inu ninaithen. but, interesting aana matter ai kaiyil eduthiru kaar. vzhalthukkal. prabhakar chitherainila January 9, 2017 at 1:17 pm . Permalink Reply Good efforts sir. சிவா August 29, 2021 at 3:15 pm . Permalink Reply கோடி நன்றி……..வாழ்த்துக்கள் Leave a Reply to Sivamurugan Perumal Click here to cancel reply. Comment Name * Email * Website Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. கணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள் Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking. மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம் ஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி தளத்தில் தேடுக மின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக Email Subscription சரி Shuttleworth Flash Grant நல்கை The text in this website by Free Tamil Ebooks is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. Additional terms may apply for images and other media. The copyright for each ebook may vary and can be found within it. ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது ! ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
மாருதி சுஸுகி நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களை சோதனை செய்ய உள்ளது என்றும், வரும் 2020ம் ஆண்டில் இந்த வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது புரோடோ-டைப் வோகோன்ஆர் எலக்ட்ரிக் வாகனங்களை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலை மூத்த நிர்வாக இயக்குநர் (பொறியியல்), சி.வி.ராமன் கொடியடைத்து துவக்கி வைத்தார். ஜப்பான் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவரான ஒசமா சுசூகி, கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த MOVE உச்சி மாநாட்டில், தங்கள் நிறுவனம் 50 புரோட்டோ-டைப் EV வாகனங்களின் சோதனைகளை தொடங்கவிருப்பதாக உறுதிபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புரோட்டோ-டைப் வாகனங்கள் பிரத்தியோகமாக ஜப்பானில் உள்ள சுசூகி மோட்டார் நிறுவனத்தால், குருகிராம் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மேக் இன் இந்தியா ஸ்கீமிற்காகவே இந்த வாகனங்களை தயாரித்து வருவதாக மருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றை ஏற்ற வகையில் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளதாக என்பதை கண்டறிய இந்த சோதனை உதவியாக இருக்கும். மேலும் இந்த சோதனையின் போது சேகரிக்கப்படும் தகவல்கள், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பு பரிசீலனை செய்யப்படும். இந்த வாகனங்களை சோதனை செய்யும் போது, வாடிக்கையாளர்கள் அடிப்படையிலான கருத்துகளை சேகரிக்க மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது இந்தியா வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவு வசதிக்காகவும், பொருத்தமாகவும் உள்ளது என்பதையும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த புதிய புரோட்டோ-டைப் எலக்ட்ரிக் வாகனங்கள், ஏற்கனவே ஜப்பான் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் உருவாக்கிய மாடல்களில் இருந்து மேம்படுத்தப்பட்டதாகும். TAGS Electric Vehicle fleet Maruti Suzuki flags-off Testing சோதனை ஓட்டம் தொடங்கியது மாருதி சுஸுகி எலக்ட்ரிக் வாகனங்களின் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஇந்தியாவில் அறிமுகமானது புதிய ஹோண்டா சிஆர்-வி Next article2018 ஹூண்டாய் சாண்ட்ரோ ஆன்லைன் புக்கிங் இன்று முதல் தொடங்கியது ரேவ்ஸ்ரீ Recent Posts ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் அறிமுகம் எப்போது.? ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது 315 கிமீ ரேஞ்சு.., டாடா டிகோர் EV கார் விற்பனைக்கு வந்தது EDITOR PICKS POPULAR POSTS சியட் ஜூம் எக்ஸ்எல் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம் 2016/10/01 டாடா டிகோர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – updated 2017/02/14 2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது 2018/11/20 POPULAR CATEGORY செய்திகள்1937 கார் செய்திகள்1814 பைக் செய்திகள்1520 வணிகம்501 Wired292 Auto Show228 Auto Expo 2023131 Truck83 ABOUT US Automobile Tamilan is your news, car, bike electric vehicle. We provide you with the latest breaking news and videos straight from the auto industry.
காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் உள்ளது. எல்.இ.டி. பாரின் நடுவில் T எனும் வார்த்தை அட்டகாசமாக காட்சி அளிக்கிறது. Kevin Kaarki India, First Published Apr 30, 2022, 3:45 PM IST டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி முற்றிலும் புதிய அவின்யா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கான்செப்ட் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் "Gen 3" பிளாட்பார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. புதிய "பியுர் EV Gen 3" பிளாட்பார்ம் பல்வேறு EV பாடி ஸ்டைல்கள், எஸ்.யு.வி. மற்றும் கிராஸ் ஓவர் என பல்வேறு மாடல்களை கொண்டிருக்கும். அவின்யா கான்செப்ட்- இன் முதல் ப்ரோடக்‌ஷன் மாடலை 2025 வாக்கில் சாலைகளில் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அவின்யா கான்செப்ட் மாடலுடன் TPEML-இன் புதிய பிராண்டு லோகோ இடம்பெற்று இருக்கிறது. அதன் படி காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் உள்ளது. எல்.இ.டி. பாரின் நடுவில் T எனும் வார்த்தை அட்டகாசமாக காட்சி அளிக்கிறது. ஆடி கான்செப்ட்: டிசைனை பொருத்தவரை புதிய கான்செப்ட் மாடல் வித்தியாசமாகவும், எஸ்.யு.வி. மற்றும் எம்.பி.வி. பாடி ஸ்டைல்களை இணைந்து உருவாக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கிறது. இதேபேன்ற டிசைன் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆடி அர்பன்ஸ்பியர் கான்செப்ட் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 2030 ஆண்டிற்குள் அனைத்து பிரிவுகளிலும் EV மாடல்களை வெளியிட ஆடி நிறுவனத்தை போன்றே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 3-பிளாட்பார்ம் யுக்தியை கையாள இருக்கிறது. லான்ஜ் இண்டீரியர்: புதிய டாடா அவின்யா கான்செப்ட் மாடல் 4300 மில்லிமீட்டர் நீளமாக இருக்கிறது. இதன் ப்ரோடக்‌ஷன் மாடல் அளவீடுகளில் நிச்சயம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். புதிய கான்செப்ட் மாடல் உள்புறம் லான்ஜ் போன்ற அனுபவத்தை வழங்கும் இண்டீரியர் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கான்செப்ட் மாடல் பட்டர்ஃபிளை கதவுகளை கொண்டிருக்கிறது. புதிய அவின்யா கான்செப்ட் மாடலில், அவின்யா என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத மொழியில் புதுமை என்று பொருள்படும். இந்த கான்செப்ட் மாலில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த கான்செப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புது டிசைன் மொழியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல் பியூர் EV Gen 3 தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இந்த காரை DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். Last Updated Apr 30, 2022, 3:45 PM IST electric car tata avinya ev concept tata motors Follow Us: Download App: RELATED STORIES சிலிண்டர் புக் பண்ண போறீங்களா? உங்களுக்கான ஆஃபர்! ஜியோவின் அடுத்த அதிரடி.. வந்துவிட்டது JioGamesCloud.. ஆன்லைனில் இலவசமாக விளையாடலாம்! மிகக்குறைந்த விலையில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரியுடன் Vivo Y02 ஸ்மார்ட்போன் அறிமுகம்! Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியானது! Twitter-ஐ மிரட்டும் ஆப்பிள் நிறுவனம்.. எலான் மஸ்கின் ட்வீட்டால் சர்ச்சை! Top Stories பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட்… பெங்களூர் பள்ளியில் மேற்கொண்ட சோதனையின் போது அதிர்ச்சி!! புரோ கபடி: தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி பரபரப்பான போட்டி டை! பெங்களூருவை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர் UPI இலிருந்து தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டல் என்ன செய்வது? முழு விவரம் உள்ளே!! Rithika: கணவரை கட்டிப்பிடித்து காதலில் உருகும் குக் வித் கோமாளி ரித்திகா..! வெட்டிங் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்..! AUS vs WI டெஸ்ட்: இரட்டை சதத்தை நோக்கி லபுஷேன்.. முதல் நாளில் ஆஸி., அபார பேட்டிங்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆஸி., Recent Videos திருநங்கை மாணவி வைத்த, கோரிக்கையை சிறிது நேரத்தில் நிவர்த்தி செய்த ஆட்சியர்! குழந்தையாய் மாறி... ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்ல நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ ‘பூமர் அங்கிள்’ ஆக மாறி அதகளம் செய்யும் யோகிபாபு... வைரலாகும் டிரைலர் லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது
ரணிடிடின் பயன்பாட்டை நிறுத்த பாதுகாப்பான வழி உள்ளதா? ரணிடிடின் ஐப் பயன்படுத்துவதை நான் பாதுகாப்பாக நிறுத்தலாமா? நான் மற்ற மருந்துகளுடன் ரணிடிடைனை எடுக்கலாமா? ரணிடிடின் வேலை செய்யுமா? எவ்வளவு செலவாகும்? எடை இழப்புக்கு ரணிடிடின் உதவுமா? ரணிடிடைனை வாய்வழியாக பயன்படுத்துவது எப்படி? ரணிடிடின் சிரப் எவ்வாறு சிறந்த முறையில் எடுக்கப்படுகிறது? நான் ஒரு டோஸ் தவறவிட்டால் என்ன செய்வது? ரணிடிடின் சிரப் எப்படி சேமிப்பது மற்றும்/அல்லது வெளியேற்றுவது? இந்த மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? Ranitidine Tablet Uses In Tamil கண்ணோட்டம் ரணிடிடின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகள், யுஎஸ்பி, செயலில் உள்ள சிறுகுடல் புண், கடுமையான மேல் இரைப்பைக் குழாயில் இரத்தக்கசிவு, மன அழுத்தம் தொடர்பான புண் குணமடைந்த பிறகு மீண்டும் வருவதைத் தடுப்பது, ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து தூண்டப்பட்ட இரைப்பை புண் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு குறுகிய கால சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எச். பைலோரி தொற்று சிகிச்சை. பெரியவர்களில் அமிலச் சுரப்புத் தடுப்பு காரணமாக முதன்மை டிஸ்ஸ்பெசியாவின் அறிகுறி நிவாரணத்திற்காக ரணிடிடின் ஹைட்ரோகுளோரைடு துகள்கள் குறிக்கப்படுகின்றன. இந்த தயாரிப்பு ஒரு மஞ்சள்-வெள்ளை தூள் தோராயமாக 50% இலவச அடிப்படை கொண்டது; சிமெடிடின் இல்லை. வயிற்றுப் புண்கள், இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), வயிற்று உணவுக்குழாய் அழற்சி, Zollinger-Ellison syndrome மற்றும் H pylori தொற்று போன்ற இரைப்பை ஹைப்பர்செக்ரேட்டரி நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கவும் தடுக்கவும் ரணிடிடின் பயன்படுத்தப்படுகிறது. ரானிடிடினின் நன்மைகள்: ரானிடிடைன் எடுத்துக்கொள்வதில் பல நன்மைகள் உள்ளன, அவற்றுள்: 1. ரணிடிடின் வயிற்று அமிலத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மிகவும் வசதியான செரிமான அனுபவத்தை அனுமதிக்கிறது. 2. இது புண்களைக் குணப்படுத்தவும், அவை உருவாவதைத் தடுக்கவும் உதவும். 3. இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) மற்றும் பாரெட்டின் உணவுக்குழாய் போன்ற நிலைமைகளுக்கு ரணிடிடின் உதவக்கூடும். 4. வயிற்றுப் புண்களைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் இது உதவும். Buy Ranitidine Tablets ரணிடிடின் கலவை உள்ளதா? ரனிடிடின் கலவை ஒன்று இல்லை, ஆனால் ரணிடிடைனை ஒரு மூலப்பொருளாக உள்ளடக்கிய சில ஓவர்-தி கவுண்டர் மருந்துகள் உள்ளன. ஜான்டாக் என்பது ரணிடிடைனை ஒரு மூலப்பொருளாக உள்ளடக்கிய ஒரு மருந்து. இது கவுண்டரில் கிடைக்கிறது மற்றும் நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். ரணிடிடின் எப்படி வேலை செய்கிறது? ரணிடிடின் என்பது வயிற்றில் உள்ள ஹிஸ்டமைன் ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம் செயல்படும் ஒரு மருந்து. இது வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது, இது நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைப் போக்க உதவும். மருந்து நடவடிக்கையின் முதல் அறிகுறிகள்: ரணிடிடைனை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களில், உங்கள் வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவு குறைவதை நீங்கள் கவனிக்கலாம். இது நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைப் போக்க உதவும். பழக்கவழக்கங்களின் உருவாக்கம்: உங்கள் அறிகுறிகளைப் போக்க ரணிடிடைனைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கண்டால், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் அதை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்க இது உதவும். உங்களுக்குத் தேவைப்படும்போது மருந்துகளை எப்போதும் கையில் வைத்திருப்பதை உறுதிசெய்ய இது உதவும். காலாவதி தேதி: ரணிடிடின் மாத்திரைகள் அறை வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட வேண்டும் மற்றும் 2 ஆண்டுகள் அடுக்கு வாழ்க்கை இருக்க வேண்டும். நான் எவ்வளவு ரணிடிடின் எடுக்க வேண்டும்? பேக்கேஜ் செருகலில் குறிப்பிட்டுள்ளபடி ரணிடிடைனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலையைப் பொறுத்து மருந்தளவு மாறுபடும். வயது வந்தோருக்கான வழக்கமான டோஸ்: 150 mg 2 முறை தினசரி PO. வழக்கமான குழந்தைகளுக்கான அளவு: 4-10 mg/kg/day PO ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரிக்கப்படுகிறது. வழக்கமான குழந்தை அளவு: 1.2 mg/kg/dose PO தினமும் ஒரு முறை. வயது வந்தோருக்கான அதிகபட்ச டோஸ்: 600 mg/day. குழந்தைகளுக்கான அதிகபட்ச அளவு: ஒரு நாளைக்கு 100 mg/kg. தவறவிட்ட டோஸ்: ரணிடிடின் மருந்தின் அளவை நீங்கள் தவறவிட்டால், தவறவிட்ட அளவை இரட்டிப்பாக்க வேண்டாம். உங்கள் வழக்கமான நேரத்தில் அடுத்த திட்டமிடப்பட்ட அளவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அடுத்த டோஸிற்கான நேரம் நெருங்கிவிட்டால், தவறவிட்ட அளவைத் தவிர்த்துவிட்டு, உங்கள் வழக்கமான டோஸ் அட்டவணைக்குத் திரும்பவும். தவறவிட்ட அளவை ஈடுசெய்ய கூடுதல் மருந்தை உட்கொள்ள வேண்டாம். மருந்துக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் என்ன? இந்த ஒவ்வாமை எதிர்விளைவுகளில் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்: படை நோய்; சுவாசிப்பதில் சிரமம்; உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம். இந்த நிகழ்வுகளை உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். ரணிடிடின் எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு கூச்ச உணர்வு, எரிதல் அல்லது உணர்வின்மை ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, பசியின்மை, அடர் நிற சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம் போன்றவற்றை நீங்கள் கண்டால், ரணிடிடின் உட்கொள்வதை நிறுத்தி, உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். இந்த அறிகுறிகள் நீரிழப்பைக் குறிக்கலாம். ரணிடிடின் உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறியும் வரை வாகனம் ஓட்டும் போது அல்லது இயந்திரங்களை இயக்கும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும். உட்கார்ந்து அல்லது படுத்த நிலையில் இருந்து எழும்பும்போது கவனமாக இருங்கள். உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மருத்துவரை உடனே அழைக்கவும். ரணிடிடின் பக்க விளைவுகள்: அவை என்ன? ரானிடிடினின் பக்க விளைவுகள்: தலைவலி, குமட்டல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி,தலைச்சுற்றல், வறண்ட வாய், சிவந்த தோல் மற்றும் சொறி. மலச்சிக்கல், அரிப்பு, அஜீரணம், வாந்தி, பதட்டம், அயர்வு, சொறி, யூர்டிகேரியா (படை நோய்) ஆகியவை பிற சாத்தியமான பாதகமான எதிர்விளைவுகளில் அடங்கும். சிகிச்சையின் முடிவில் இந்த பக்க விளைவுகள் பொதுவாக மறைந்துவிடும். இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது இந்த அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். காலப்போக்கில் அவை மேம்படவில்லை அல்லது மோசமடையவில்லை என்றால் அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். ரணிடிடின் அதிகப்படியான அளவு இதற்கு வழிவகுக்கும்: குமட்டல் வாந்தி வயிற்றுப்போக்கு குறைந்த இரத்த அழுத்தம் குழப்பம் தலைசுற்றல் தலைவலி பலவீனம் இதய துடிப்பு மாற்றங்கள் கோமா நீங்களோ அல்லது வேறு யாரோ ரானிடிடினை அதிகமாக உட்கொண்டதாக நீங்கள் நினைத்தால், விஷக்கட்டுப்பாட்டு மையத்தை அழைக்கவும் அல்லது உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். ரணிடிடின் மருந்துக்கான இடைவினைகள் யாவை? ரனிடிடின் மருந்துகளுடன் தொடர்பு: எச்.ஐ.வி நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அட்டாசனவிர் மற்றும் சாக்வினாவிரின் இரத்த அளவை ரணிடிடின் அதிகரிக்கலாம். இது இந்த மருந்துகளின் பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். ரணிடிடின் இரத்தத்தில் டிகோக்ஸின் அளவைக் குறைக்கலாம், இது இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது டிகோக்ஸின் செயல்திறனைக் குறைக்கலாம். வலிப்புத்தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஃபெனிடோயின் இரத்த அளவை ரணிடிடின் அதிகரிக்கலாம். இது ஃபெனிடோயினிலிருந்து பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். ரணிடிடின் உயர் இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் மார்பு வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ப்ராப்ரானோலோலின் அளவை அதிகரிக்கலாம். இது ப்ராப்ரானோலால் பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ’s) ரணிடிடின் என் உடலில் எவ்வளவு காலம் நீடிக்கும்? ரானிடிடினின் விளைவு சுமார் 24 மணி நேரம் நீடிக்கும். இது பாக்டீரியா வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்ய உதவும் நொதியைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. மருந்து தேய்ந்து போகும் போது, ​​பாக்டீரியா தொடர்ந்து அமிலத்தை உற்பத்தி செய்து, சங்கடமான நெஞ்செரிச்சல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ரணிடிடின் பயன்பாட்டை நிறுத்த பாதுகாப்பான வழி உள்ளதா? ரணிடிடின் ஐப் பயன்படுத்துவதை நான் பாதுகாப்பாக நிறுத்தலாமா? ஆம், நீங்கள் பாதுகாப்பாக ரணிடிடின் பயன்பாட்டை நிறுத்தலாம். இருப்பினும், ரணிடிடைனை திடீரென நிறுத்துவது, H+-K+ ATPase பம்பின் தடுப்பின் வெளியீட்டின் காரணமாக மீளுருவாக்கம் இரைப்பை அதி அமிலத்தன்மையை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்தி அதிகரிக்கிறது. சிகிச்சையின் நீளத்துடன் மீள்வதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. நான் மற்ற மருந்துகளுடன் ரணிடிடைனை எடுக்கலாமா? உங்கள் மருத்துவர் இயக்கும் வரையில் ஒரே செயலில் உள்ள மூலப்பொருளைக் கொண்ட இரண்டு வெவ்வேறு மருந்துகளை கலப்பதைத் தவிர்ப்பது நல்லது. சில மருத்துவர்கள் அளவை ஒரு பெரிய டோஸாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக 2 டோஸ்களாகப் பிரிக்க பரிந்துரைக்கின்றனர். நீங்கள் அளவைப் பிரித்தால், ஒவ்வொரு பகுதியும் குறைந்தது 4 மணிநேர இடைவெளியில் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தும் வரை மற்றொரு மருந்து கொடுக்க வேண்டாம். வயிறு வழக்கத்தை விட அதிக அமிலத்தை உருவாக்கத் தொடங்கும் என்பதால், நீங்கள் மருந்துகளை மிக விரைவாக வெளியேற்றக்கூடாது. ரணிடிடின் வேலை செய்யுமா? எவ்வளவு செலவாகும்? ரணிடிடின் என்பது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், உணவுக்குழாய் அழற்சி, ஹைடல் ஹெர்னியா, பெப்டிக் அல்சர் நோய், சோலிங்கர்-எலிசன் சிண்ட்ரோம் மற்றும் பாரெட்ஸ் உணவுக்குழாய் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. வயிற்றில் ஹெலிகோபாக்டர் பைலோரி இருப்பதால் ஏற்படும் நாள்பட்ட நெஞ்செரிச்சலுக்கும் இது சிகிச்சையளிக்கிறது. எடை இழப்புக்கு ரணிடிடின் உதவுமா? மற்ற வாயு எதிர்ப்பு மருந்துகளைப் போல ரணிடிடின் வேலை செய்யாது. வாயு எதிர்ப்பு மருந்துகள் பசியை அடக்குகின்றன, எனவே சிறிய அளவிலான உணவை சாப்பிட்ட பிறகும் மக்கள் முழுதாக உணர்கிறார்கள். பசியைப் பாதிக்க ரணிடிடின் எதுவும் செய்யாது. ரணிடிடைனை வாய்வழியாக பயன்படுத்துவது எப்படி? வழக்கமாக ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி இந்த மருந்தை உணவுடன் அல்லது இல்லாமல் வாய்வழியாக எடுத்துக் கொள்ளுங்கள். சில நிபந்தனைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முறை பரிந்துரைக்கப்படலாம். இந்த மருந்தை நீங்கள் தினமும் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அது பொதுவாக மாலை உணவுக்குப் பிறகு அல்லது படுக்கைக்கு முன் எடுக்கப்படும். ரணிடிடின் சிரப் எவ்வாறு சிறந்த முறையில் எடுக்கப்படுகிறது? உங்கள் மருத்துவர் கட்டளையிட்டபடி ரணிடிடின் சிரப்பைப் பயன்படுத்தவும். உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களையும் படிக்கவும். அனைத்து வழிமுறைகளையும் நெருக்கமாகப் பின்பற்றவும். உணவுடன் அல்லது இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். வயிற்றில் கோளாறு ஏற்பட்டால் உணவுடன் எடுத்துக்கொள்ளவும். நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால் படுக்கை நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நெஞ்செரிச்சலைத் தடுக்க, நெஞ்செரிச்சலை உண்டாக்கும் உணவுகள் அல்லது திரவங்களைக் குடிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ரணிடிடின் சிரப்பை எடுத்துக் கொள்ளுங்கள். திரவ அளவை கவனமாக அளவிடவும். ரணிடிடின் சிரப் உடன் வரும் அளவிடும் சாதனத்தைப் பயன்படுத்தவும். எதுவும் இல்லை என்றால், ரணிடிடின் சிரப்பை அளவிடுவதற்கான சாதனத்தை மருந்தாளரிடம் கேளுங்கள். நான் ஒரு டோஸ் தவறவிட்டால் என்ன செய்வது? நீங்கள் அதைப் பற்றி நினைத்தவுடன் தவறவிட்ட அளவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அடுத்த டோஸிற்கான நேரம் நெருங்கிவிட்டால், தவறவிட்ட அளவைத் தவிர்த்துவிட்டு, உங்கள் வழக்கமான நேரத்திற்குத் திரும்பவும். ஒரே நேரத்தில் 2 டோஸ் அல்லது கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். ரணிடிடின் சிரப் எப்படி சேமிப்பது மற்றும்/அல்லது வெளியேற்றுவது? ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட அறை வெப்பநிலையில் சேமிக்கவும். உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். குளியலறையில் சேமிக்க வேண்டாம். வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும். அனைத்து மருந்துகளையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். அனைத்து மருந்துகளையும் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாதவாறு வைத்திருங்கள். பயன்படுத்தப்படாத அல்லது காலாவதியான மருந்துகளை தூக்கி எறியுங்கள். நீங்கள் சொல்லும் வரையில் கழிப்பறையை கழுவவோ அல்லது வடிகால் கீழே ஊற்றவோ வேண்டாம். இந்த மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? இந்த மருந்து மெல்லக்கூடிய மாத்திரை மற்றும் வாய் மூலம் எடுக்க திரவமாக வருகிறது. மாத்திரைகளை நன்றாக மெல்லுங்கள்; அவற்றை முழுவதுமாக விழுங்க வேண்டாம். மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். மருந்தை சமமாக கலக்க ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன் வாய்வழி திரவத்தை நன்றாக அசைக்கவும். திரவத்தை தண்ணீர் அல்லது பாலுடன் கலக்கலாம். Buy Ranitidine Tablets Share @ facebook twitter pinterest Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ previous post அல்பெண்டசோல் மாத்திரையின் பயன்கள் next post திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில் you may also like November 7, 2022 மெட்ஃபோர்மின் மாத்திரையின் பயன்கள் November 7, 2022 அடோர்வாஸ்டாடின் மாத்திரையின் பயன்கள் November 4, 2022 மெட்ரோனிடசோல் மாத்திரையின் பயன்கள் NUGA BEST நாகர்கோவில் Call Now category Cooking 51 Deities 48 Festivals in Tamil 29 General 80 God Stories in Tamil 38 Health 53 Indus Valley Script & Symbols 59 Medicine 11 Murugan 55 Shiva 106 Siddhar 14 Slogas 163 Spiritual 88 Tamil Stories 6 Temples History in Tamil 175 Vinayagar 21 Vishnu 58 Worship 74 ஆன்மிகம் Aanmeegam (ஆன்மிகம்) is one of the best Tamil Aanmeegam websites. At Aanmeegam, our mission is to distribute the value of worshiping GOD to the Tamil people. Our blog is the best place to know about God stories, Devotional stories in Tamil, Aanmeega Kurippugal, Temple history in Tamil, Aanmeegam Tips, Thagavalgal in Tamil, Bakthi Kathaigal in Tamil. Popular Slokas ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அபிராமி அந்தாதி கோளறு பதிகம் கந்த சஷ்டி கவசம் Advertise with Us Aanmeegam offers you the opportunity to connect with a monthly audience of over 50K+ Organic Users per month with nearly 150K+ Page Views in last 30 days. We have ad space available in our site and can help you to get targeted traffic and conversion to your website.
Homeதமிழக செய்திகள்பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடும் -ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை..!! பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடும் -ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை..!! Tamil Crowd May 31, 2021 Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here.. பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: குழந்தைகள் உரிமை அமைப்பு வலியுறுத்தல்..!! தமிழ்நாடு-புதுச்சேரி குழந்தைகள் நலம் மற்றும் உரிமைக்கான கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜி.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை சேர்ந்த பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் அளித்த ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியரை கைது செய்திருப்பது சரியான நடவடிக்கை ஆகும். இந்த செய்தியையும் படிங்க... வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!! இதற்காக கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். இனி வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தனியார், அரசு பள்ளிகளில் அரசின் சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்படவேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். பள்ளி பெண் குழந்தைகள் மீது பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் கடுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். Facebook Twitter Related Posts Post a Comment 0 Comments Join Our Telegram Channel PLUS TWO பொதுத்தேர்வு: பெயா்ப் பட்டியலில் தங்களை மேற்கொள்ள 31 வரை அவகாசம்-அரசுத் தேர்வுகள் இயக்ககம்..!!
சாம்பல்தீவு தி/சல்லி அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு… அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை! அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 5g 750mg கெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது! சுற்றுலா பயணிகளுக்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தும் அரசாங்கம் ! எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்! வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு! சீனா கோ ஹோம் பிரசாரமும் தொடங்கப்படும் – சாணக்கியன் எச்சரிக்கை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா – ஜனாதிபதி கேள்வி கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு புதிய ஏற்பாடு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு! Home / சுவாரசியம் சுவாரசியம் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு 21 September 2022 சுவாரசியம் 0 வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற ஜெல்லிமீன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் 23 May 2022 சுவாரசியம் 0 வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூல ஆரம்பத்தை தேடிப்பார்த்தால் இந்த வார்த்தை “உடைக்க முடியாதது” என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வைரங்கள் நகைகளில் பயன்படுத்தத் தொடங்கின. இன்று நாம் உலகின் மிகப் பிரபலமான சில வைரங்களைப் பற்றி பேசப் போகிறோம். கோஹினூர் டயமண்ட் … மேலும் வாசிக்க 103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!! 8 May 2022 சுவாரசியம் 0 ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில் 37 … மேலும் வாசிக்க பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!! 14 April 2022 சுவாரசியம் 0 சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு. உதாரணத்திற்கு, … மேலும் வாசிக்க வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!! 8 February 2022 சுவாரசியம் 0 இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ 2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த … மேலும் வாசிக்க உலக சாதனை படைத்த மின்னல்! 1 February 2022 சுவாரசியம் 0 கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் … மேலும் வாசிக்க நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆசிய ராணியின் மதிப்பு : கணக்கிடப்பட்டுள்ள பல மில்லியன்கள் டொலர்!! 8 January 2022 சுவாரசியம் 0 ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ கிராம் எடை கொண்ட நீலக்கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதியை மதிப்பிட்டுள்ளதாக கல்லின் உரிமையாளர் கூறியுள்ளார். ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் … மேலும் வாசிக்க நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி! 21 November 2021 சுவாரசியம் 0 துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த மரபணு குறைபாடு காரணமாக பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே … மேலும் வாசிக்க உலகில் நீளமான “அமெரிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!! 17 November 2021 சுவாரசியம் 0 அமெக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின் மிக நீளமான கார் என்று 1986 இல் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார், 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது. மிகவும் திறமை கொண்ட வடிவமைப்பாளரான ஜே ஓர்பெர்க் Jay Ohrberg என்பவரால் உருவாக்கப்பட்டது. … மேலும் வாசிக்க இப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!! 17 October 2021 சுவாரசியம் 0 மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது. இது நவாங் யாங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த ஏரியை பற்றி நாம் யாரும் கேள்விபட்டிருக்க மாட்டோம். அங்கு வசிக்கும் மக்கள் எந்த ஏரிக்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறுகின்றனர். இரண்டாம் உலக போரின் போது இந்த ஏரிக்கு அருகில் அமெரிக்க … மேலும் வாசிக்க Page 1 of 812345 » ...Last » Find us on Facebook Alayadivembuweb.lk வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து சமூகஜோதி திரு.சந்திரசேகரம் பிறந்தநாள் வாழ்த்து திரு சி.கனகரெத்தினம் பிறந்தநாள் வாழ்த்து செல்வன் காபிஷன் பிறந்தநாள் வாழ்த்து செல்வன் Y.ஜினுஜன் திருமண வாழ்த்து – திரு. திருமதி.மயூரன் பிரித்திகா அறிவித்தல்கள் மரண அறிவித்தல் அதிபர் ஆறுமுகம் நல்லதம்பி மரண அறிவித்தல் சிரேஸ்ட ஊடகவியலாளர் R.நடராஜன் மரண அறிவித்தல் சு.லக்சன் மரண அறிவித்தல் அமரர். வேலாயுதம் சிவசம்பு மரண அறிவித்தல் அமரர் கருணையம்மா. Latest News சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல் 10 hours ago சாம்பல்தீவு தி/சல்லி அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு… 1 day ago அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!
‘மாஸ்டர் ஒரு ஸ்பெஷல் இஞ்சி டீ போடுங்க’ என்று தேநீர் கடையில் கேட்பவர் நீங்கள் என்றால் (அல்லது) வீட்டில் ஜின்ஜர் (இஞ்சி) டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நீங்கள் என்றால் நிச்சயம் இந்த கட்டுரையை வாசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நாம் உண்ணும் உணவின் பயன் தெரிந்தால் தான் நாம் அதனை பயன்படுத்துவது அதிகரிக்கும். இல்லாவிட்டால் துரித உணவுகள் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து உடலை துன்புறுத்தும். தேநீர்(டீ)-க்கு அடிமையாகாத நாக்கே இல்லை எனலாம். உணவு இல்லாமல் கூட சில சமயம் இருப்பதுண்டு. ஆனால் டீ இல்லாமல் யாரும் அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாது. நம் உணவு முறையோடும், வாழ்வியலோடும் பழகிவிட்ட ஒரு பானம் தேநீர் (டீ) தான். அதிலும் அவரவர் ருசிக்கேற்ப தனித்தனி வகையான தேநீர் வகைகள். சிலருக்கு ஏலக்காய் டீ, சிலருக்கு இஞ்சி டீ, சிலருக்கு மசாலா டீ, சிலருக்கு கிரீன் டீ என்று அவரவர் உடல் நலக்கேடுகளுக்கேற்ப தேநீர் வகைகள் மாறுபடும். இருப்பினும் பலரும் அதிகம் பயன்படுத்தும் தேநீர் வகை ‘இஞ்சி டீ’ தான். பருவ நிலை மாறும்போதும், சளி, இருமல், தொண்டைக்கம்மல் ஏற்படும்போதும் சுடச்சுட ஒரு இஞ்சி டீ குடித்தால் பலருக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும். அத்துடன் தொண்டையை பற்றிய கபமும், மூக்கு நீர் ஒழுகல், உடல் வலி, உடல் சோர்வு ஆகிய சீசனல் வைரஸ் இவற்றால் உண்டாகும் குறிகுணங்களும் நீங்கி விடும். அந்தயளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்த ஆன்டி பையாடிக் தன்மையுடைய மூலிகைப் பொருளாக உள்ளது நாம் பயன்படுத்தும் இஞ்சி. ADVERTISEMENT இஞ்சி-க்கு உள்ள மருத்துவ குணங்கள் பல. இஞ்சியினால் தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, உடல் வலி, இருமல், மூட்டு வலி, செரியாமை, வயிறு உப்பிசம் ஆகிய எண்ணற்ற நோய்நிலைகளைப் போக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. அதனைக் கடந்து இன்றைய மருத்துவ அறிவியல் ஆச்சரியப்படும் வண்ணம் இன்னும் பல நோய் நிலைகளை தடுக்கும் தன்மையும் இதற்குண்டு. அவை எல்லாம் ஒருபுறமிருக்க, நலம் பயக்கும் குடல்வாழ் கிருமிகளுக்கும், இஞ்சிக்கும் என்ன தொடர்பு? அதனால் என்ன நன்மை? என்று தெரிந்துகொள்வது அவசியம். ஒவ்வொருவர் குடலிலும் கோடிக்கணக்கான கிருமிகள் வாழ்கின்றன. அவற்றில் 10 சதவீதம் கிருமிகள் மட்டுமே நம் குடலை சார்ந்தவை. மீதமுள்ள 90 சதவீதம் கிருமிகள் வெளியுலகில் இருந்து நம் குடலை அடைபவை. அவற்றில் பலவகைப்பட்ட கிருமிகள் நம் குடலுக்கு நன்மைபயப்பதாக உள்ளதை இன்றைய அறிவியல் பல்வேறு ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்துள்ளது. அத்தகைய கிருமிகளில் நடக்கும் ஆராய்ச்சிகளும் ஏராளம். இந்த கிருமிகள் நம் உடலில் சகவாழ்வு புரிந்து, அதாவது நம் உடலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டப்படி நம் குடலில் சுமூகமாக வாழ்ந்து கொண்டு, நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடிய வகையில் உள்ளன. சித்த மருத்துவம் இதற்குத் தான், ‘மூத்த தயிர் உண்போம்’ என்கிறது. பிணிகள் அணுகாமல் காக்க தேரையர் சித்தர் கூறிய வரிகள் இவை. ப்ரோபையாட்டிக் என்ற குடல் வாழ் நன்மைப் பயக்கும் கிருமிகளைக் கொண்ட தயிரை உணவில் சேர்க்க வலியுறுத்துகிறது சித்த மருத்துவம். இன்று அறிவியலில் இது தனிபிரிவாகி வளர்ந்து வருவது சிறப்பு. ஆனால், நாம் நலக்கேட்டின் போது, மருத்துவர் ஆலோசனை இன்றி, அதிகப்படியாக பயன்படுத்தும் ஆன்டிபையாட்டிக் மருந்துகள் அதிகம் சிதைப்பது இந்த குடல்வாழ்க்கிருமிகளைத் தான். நாம் ஒரு வாரம் எடுக்கும் ஆன்டிபையாட்டிக் எனும் கிருமிக்கொல்லி மருந்துகளால். நம் குடலில் நன்மை பயக்கும் கிருமிகளும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் இழப்பை சீர்செய்ய, மீண்டும் குடலை பழைய நிலைக்கு திருப்ப, கிட்டத்தட்ட ஓராண்டுகள் கூட ஆகலாம் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். அப்படி என்ன நன்மை இருக்கு நம் குடலில் வாழும் நன்மை பயக்கும் கிருமிகளால்? என்று பலருக்கும் யோசிக்க தோன்றும். இந்த நன்மை பயக்கும் கிருமிகள் நம் உடலில் பல நொதிகளையும், நரம்பு மண்டலத்திற்கு அவசியமான சில ஹார்மோன்களையும் கூட உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பான ஒன்று. இன்னும் சொல்லப்போனால் இன்று உலகையே அச்சுறுத்தும் சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், இன்சுலின் தடை, புற்றுநோய்க்கு காரணமாகும் நாட்பட்ட அழற்சி போன்ற பல தொற்றா நோய்களுக்கும், இந்த குடல்வாழ் கிருமிகளுக்கும் கூட நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்த நம் சித்த மருத்துவ முன்னோர்கள் ‘ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து’ எடுக்க வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமல்லாமல், அதிக சர்க்கரை சத்துள்ள உணவும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவும் கூட இந்த குடல் வாழ் கிருமிகளை பாதிக்கக்கூடியது. ஆக, பல்வேறு நோய்களில் இருந்து தடுத்துக்கொள்ள இந்த நன்மை பயக்கும் குடல் கிருமிகளை பாதுகாப்பது அவசியமாகின்றது. அதற்கு பயன்படும் முக்கிய மூலிகையாக இருப்பது இந்த இஞ்சி தான். அதுமல்லாது மஞ்சள், லவங்கப்பட்டை, வெந்தயம், கிராம்பு போன்ற பல எளிய மூலிகைப் பொருட்கள் கூட அந்த வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 'சோகோல்' என்ற இஞ்சியில் உள்ள வேதிப்பொருள் குடல்வாழ் கிருமிகளை காக்கும் தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இன்னும் பல்வேறு மூலிகையில் உள்ள பாலிபீனால் போன்ற வேதிப்பொருள்கள் குடல் கிருமிகளுக்கு நன்மை செய்யும் நண்பர்களாக உள்ளன. இஞ்சி நம் குடலில் நன்மை பயக்கும் லாக்டோபாசில்லஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் ஆகிய கிருமி இனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். மேலும், இது அடிப்படையில் ஒரு பிரீ-பயாடிக் போல செயல்படுகிறது. அதாவது நன்மை பயக்கும் குடல் கிருமிகள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மொத்தத்தில் நோய்கள் அண்டாமல் காத்துக்கொள்ள இன்றைய நவீன மருத்துவம் கூறும் மாற்று வழி குடலை பராமரித்துக் கொள்வது. இந்த கருத்தையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கூறியுள்ளது வியக்கத்தக்கது. எனவே, தேநீரில் மட்டுமல்லாது உணவில் கூட அதிகம் இஞ்சி வேரை சேர்த்துக் கொள்வது பல நோய்களின் ஆதார வேரை அடியோடு நீக்கும். குடல்வாழ் கிருமிகளுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும். இது தொற்றா நோய்கள் இல்லாத சமூகத்திற்கு வழிவகுக்கும் எளிய பாரம்பரிய பானம். பயன்படுத்தி பயனடைவோம். மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com Tags : health tips siddha medicine Ginger இஞ்சி குடல்வாழ் கிருமி Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION கரோனாவுக்கு எதிராக இப்படி ஒரு மருந்து: ஒருநாள் நிச்சயம் வரலாம்! மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி? ராசிபுரத்தில் புதுவகை இட்லி! பாமகவின் புதிய வியூகம்! மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்? 'இளங்கலை அறிவியல் படிப்புகளில் 4000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன' - காரணம் என்ன? சுகம் தரும் சித்த மருத்துவம்: டீலோமரை நீட்டி வாழ்நாளை அதிகரிக்குமா ‘அமுக்கரா கிழங்கு’...? அகவிலைப்படி உயர்வு காத்திருப்பில் 86,000 போக்குவரத்து ஓய்வூதியர்கள் TRENDING TODAY சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா TRENDING WEEK தொல்.திருமாவளவன் ஆரூா்தாஸ் கரோனா ராமதாஸ் கே.எஸ்.அழகிரி LATEST NEWS Chief Minister started Minister Ma Subramanian First year class started Punjab train accident Telangana LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரியாணாவில் அதிகரித்து வருகிறது. சென்ற மாதம் மட்டும் பாலியல்பலத்காரம் 12 நடந்துள்ளது. அதில் பத்துக்கும்மேற்பட்டவை சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்டவை.அந்தப் பெண்கள் "பச்சாவோ! பச்சாவோ!" என்று கதறியிருக்கிறார்கள். அவர்கள்" காப்பற்று!காப்பாற்று!" என்று தமிழில் கதறவில்லை என்பதால் நம்மூர் தலித்தலைவர்களான தொல்,கிரு ஷ், ஆகியொர் வாயத்திறக்கவில்லை.இந்தக் கோள்ளையில் தொல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள் இது எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறிவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மார்க்சிஸ்டுகளின் சதிஎன்றார்.இவர்கள் எதிர்கட்சி என்றார்கள். அரியாணாவில் ஆண்- பெண் விகிதம் 1000க்கு 877 என்று உள்ளது. பெண்சிசுக் கொலை என்பது அதிகம் என்பதை இது சுட்டுகிறது.இதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான பாலீயல் வன்முறை கூடுதலாக நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு முனபு சோனியா அம்மையார் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைசந்தித் து ஆறுதல் கூறி.யுள்ளார்.அவருடன் முதல்வர் ஹூடாவும் சென்றுள்ளார்.(அடுத்த மாதம் அங்கு தேர்தல் நடக்கிறது) அரியாணாவில் மெல்சாதி இந்துக்களின் ஆதிக்கம் அனியாயத்துக்கு அதிகம். அவர்களுடைய பஞ்சாயத்து தீர்ப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பஞ்சாயத்து ஏற்காத திருமணங்கள் செல்லாது. குடும்பத்தின் "மானம்"என்று சொல்லி மரண தண்டனை விதித்து கோலைசெய்ய உத்திர விடுவார்கள்.அதனை நிறைவேற்றவும் செய்வார்கள். இப்பொது புதிதாக ஒரு கோரிக்கை வத்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரன பாலியல் வன்முறையை தடுக்க திருமணச்சட்டத்தை திருத்த வேண்டும்.பெண்களின்,ஆண்களின் திருமண வயதை குறைக்கவேண்டும்.கிட்டத்தட்ட குழந்தைத் திருமணத்தை சட்ட பூர்வ மாக்க வேண்டும் என்கிறார்கள். சோனியாவோடு முதலமைச்சர் சென்றார். அவரோடு மத்திய அமைச்சர் ராதா ஸலூஜாவும் சென்றார். மானில அமைச்சர் சிங் சென்றார். அவர்தான் குடும்ப நலத்துறை அமைச்சர். திருமன வயதை குறைக்கவேண்டும் என்று அவரும் கூறியிருக்கிறர். தாழ்த்தப்பட்ட பெண்களை பலாத்காரம் செய்தது? ஒரு சம்பவத்தில் நாங்குபேர் பலாத்காரத்திலீடுபட அதனை ஐந்தாமவர் வீடியோ காட்சியாக எடுத்துள்ளார். மற்றொரு சம்பவத்தில் அந்தப் பெண் தப்பி ஓடிவிடாதபடி ஒரு போலீஸ் காரர் உதவியிருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குள் புகுந்து பெண்கள அள்ளிச் சென்று நடு ரோட்டில்----- கேக்க ஆளில்லைல! சாவுங்க....! Posted by kashyapan at 6:17 AM 3 comments: hariharan said... இன்றைக்கு தீக்கதிர் தலையஙகம் வாசித்தேன், இன்த கவலை தான் நில ப் பிர புத்தவம் அன்த மானிலத்தில் சிற ப் பாக நடக்கிறது போலும். மேல்சாதி இன்துக்கள்வைத்தது தான் சட்டம் . அவர்களிடம் தான் நிலமிருக்கிறது மற்றவரெல்லாம் கூலிகள் . திருமண வயதை குறை ப் பதற்கு பதில் கற் பழித்த கயவர்களுக்கு ஆணுறு ப் பை அறுக்க சொல்லியிருக்கலாம் . October 12, 2012 1:35 PM kashyapan said... பிருந்தா காரத் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்தச் செய்தி கிடைக்குமுன் இடுகை எழுதிவிட்டேன்..நீங்கள் குறிப்பிட்ட தலயங்கத்தையும் வாசித்தேன். நன்றி ஹரிஹரன் அவர்களே!---காஸ்யபன். October 12, 2012 7:37 PM vasan said... ஏற‌க்குறைய‌ அர‌சாங்க‌த்தின் எல்லா துறைக‌ளும், 'துரைகளை'க் காக்க‌ ம‌ட்டுமே இய‌ங்குகின்ற‌ன‌. ம‌க்க‌ளின் அடிமை புத்தி, ஆள்ப‌வ‌ர்க‌ளுக்கு மேலும் அதிகார‌ வெறியை கூட்டுகிற‌து. October 15, 2012 2:18 AM Post a Comment Newer Post Older Post Home About Me kashyapan Served as a Sub-Editor with 'Theekkathir' a leading Tamil Daily, and also a monthly called 'Semmalar' for over thirty five years. Published three short story collections in Tamil, one in Hindi and English each, and a novel and a Drama in Tamil. Spend most of the time reading writing and chatting with like minded friends.
பள்ளி அருகே குழந்தைகள் மற்றும் பெண்கள் என குடும்பத்துடன் நின்றவர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையனை சாதுர்யமாக செயல்பட்டு சுட்டு தள்ளிய ஆஃப் டுடியில்… இந்தியா அனிதாவும், பிரதீபாவும்: நீட் மரணங்கள் எதனால்? By Admin June 5, 2018 0 கடந்த ஆண்டு அனிதா.. இந்த ஆண்டு பிரதீபா என நீட் தேர்வினால் இரண்டு மாணவிகளைத் தமிழகம் இழந்திருக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு… இந்தியா நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை By Admin June 5, 2018 0 விழுப்புரம்; நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவபடிப்புக்கான நீட்… இந்தியா தமிழ்­நாட்­டையே சூறை­யா­டிய குடும்­பத்­துடன் இனிமேல் ஒட்டும் கிடை­யாது உறவும் கிடை­யாது By Admin June 5, 2018 0 அமை­தி­யாக இயல்­பாகப் பேசு­கிறார் தமி­ழக மீன் வளத்­துறை அமைச்சர் ஜெயக்­குமார், தமி­ழக அர­சையும் அ.தி.மு.க கட்­சி­யையும் விமர்­சித்து யார் பேசினாலும் இப்­பொ­தெல் லாம் தயங்­காமல் முதல் பதில்… உலகம் உரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை!! By Admin June 5, 2018 0 ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து… செய்திகள் ரஷ்யாவில் நடை பாதையில் காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார்! தூக்கி வீசப்படும் அதிர்ச்சி வீடியோ!! By Admin June 5, 2018 0 ரஷ்யாவில் சாலையைக் கடப்பதற்காக காத்திருந்த மாணவர்கள் மூவர் மீது ஒரு கார் மோதி அவர்கள் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்கோ அருகில் மூன்று… உள்நாட்டு செய்திகள் வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு By Admin June 5, 2018 0 வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.. இச்சம்பவம் குறித்து மேலும்… உள்நாட்டு செய்திகள் தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாது கால்கள் மீது படுத்திருந்த பூனை!!: நெகிழ்ச்சி சம்பவம்! By Admin June 5, 2018 0 இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின்… உள்நாட்டு செய்திகள் 1313 மில்­லியன் டொலரை எட்­டிய சுற்றுலா பய­ணத்­துறை!! By Admin June 5, 2018 0 2018 இல் ஜன­வரி முதல் மார்ச் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பய­ணி­க­ளினால் 1313 மில்­லியன் டொலர் வரு­மானமாக கிடைத்­துள்­ளது. அதேவேளை இவ் ­வ­ருடம்… உள்நாட்டு செய்திகள் அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள் By Admin June 5, 2018 0 அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேரிலன்ட் மாகாண ஆளுனர்… செய்திகள் இது உனது நாடில்லை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு ) By Admin June 5, 2018 0 அமெரிக்காவின் நியுயோக்கின்; ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது. ரயிலில் பயணித்த… உள்நாட்டு செய்திகள் யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு பளையில் காணி – விரைந்து செல்லுங்கள்!! By Admin June 5, 2018 0 யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் காணி வழங்கி குடியேற்றுகின்ற திட்டமொன்று இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்… வெளிநாட்டு செய்திகள் நடுத்தெருவில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ..!! By Admin June 5, 2018 0 துருக்கி நாட்டில் பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் தமது முன்னாள் மனைவியை கொடூரமாக தாக்கியதை பார்த்த பார்வையாளர் ஒருவர் அவரை பாய்ந்து தாக்கிய வீடியோ ஒன்று… சினிமா நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்! By Admin June 5, 2018 0 சென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து ரிலீசான படம்… சிறப்புக்கட்டுரைகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரங்கேறிய கொடூரம்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 101) By Admin June 5, 2018 0 சிறைச்சாலையிலும் இன அழிப்பு. 1983 ஜூலை 24 இரவு, பொரளையில் தொடங்கிய “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள், 25ஆம் திகதி மாலையளவில், கொழும்பு மற்றும் கொழும்பை…
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் தீபாவளிக்கு நோம்பு இருக்கும் முறையும் இவற்றால் என்ன பயன்கள் என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தீபாவளி என்னும் நல்ல திருநாளில் புது ஆடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவோம் . ஆனால் இந்த நாளில் நோம்பு இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.? தீபாவளி அன்று கேதார கௌரி என்ற விரதம் உள்ளது. இந்த விரதத்தை பொதுவாக பெண்கள் கடைபிடிப்பார்கள். மேலும் இந்த நோம்பு எதற்காக இருக்கப்படுகிறது என்றும், அவற்றை எப்படி விரதம் இருப்பது என்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு.. தீபாவளிக்கு நோம்பு இருக்கும் முறை: தீபாவளில் கேதார கௌரி விரத நோம்பு ஆனது அம்மனுக்கு இருக்கடிய ஒரு நோம்பாகும். முன்னோர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்கள் இந்த நோம்பை 21 நாட்கள் வரையும் சாப்பிடாமல் விரதம் இருந்து தீபாவளி அமாவாசை விரதத்தை முடிப்பார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் உள்ள பெண்கள் தீபாவளிக்கு வரும் அமாவாசையில் மட்டும் நோம்பு இருந்து முடிப்பார்கள். மேலும் இந்த நோம்பை எப்படி இருப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க. முதலில் இந்த நோம்பை எடுக்கும் பொழுது நம் வீட்டை தூய்மை செய்து விட்டு நீங்களும் குளித்து கொண்டு அதன் பிறகு பூஜை அறையில் இருக்கும் சாமியை அலங்கரிக்கவேண்டும். ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் நோம்பு இருந்து, அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வீட்டில் தீபாவளிக்கு செய்து வைத்திருந்த இனிப்புகளை சாமிக்கு படையலிட்டு வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று வந்ததும் வீட்டில் இருக்கும் சாமிக்கு பலகாரங்களை படையலிட வேண்டும். தீபாவளி நோம்பு இருப்பவர்கள் 2 புது துணிகளை வாங்கிக்கொள்ள வேண்டும். நோம்பு இருக்கும் நாளில் வீட்டில் உள்ளவர்களுக்கு அசைவம் செய்யக்கூடாது. நோம்பு விரதம் இருப்பவர்கள் புதிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும். நோம்பு இருப்பவர்கள் கடைகளில் இருக்கும் வண்ண கயிறுகளை வாங்கி சாமியிடம் வைத்து பூஜை செய்து கையில் கட்ட வேண்டும். முக்கியமான ஒன்று அந்த வருடத்தில் உங்கள் உறவினர்கள் யாரும் இறந்து விட்டால் நோம்பு கட்டாயம் இருக்கக்கூடாது. தீபாவளி நோம்பு பெண்கள் இருப்பதற்கான காரணம்: தீபாவளி நோம்பை பொதுவாக திருமணம் ஆன பெண்கள் தன்னுடைய தாலி நிலைத்திருக்க வேண்டும் என்று தன்னுடைய கணவன் எந்த நோய் நொடிகளும் இன்றி நல்லபடியாக இருக்க வேண்டும் என்று இருப்பார்கள். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை நல்லவராக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் TAGS deepavali nombu in tamil deepavali nombu procedure in tamil kedara gowri vratham procedure in tamil கேதார கௌரி விரதம் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை தீபாவளி நோம்பு இருப்பதால் ஏற்படும் பயன்கள் தீபாவளி நோன்பு 2022 தீபாவளி நோன்பு என்றால் என்ன தீபாவளிக்கு நோம்பு இருக்கும் முறை SHARE Facebook Twitter tweet Abirami Baskar RELATED ARTICLESMORE FROM AUTHOR கோவிலில் மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் நாம் ஏற்றலாமா..? திருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..! உங்களை பிடித்த மூதேவி விலக குளித்தபின் இதை செய்திடுங்கள் ஆன்மீக தகவல்கள்..! Aanmeega Thagaval in Tamil..! சனி பகவான் பற்றிய ஆன்மீக தகவல்கள்..! நாளைய ராசி பலன் (27.11.2022) புதிய செய்திகள் கடலில் அலைகள் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? மிளகை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்..! | Information about Pepper in Tamil கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்? காய்கறிகள் சேர்க்காமல் சுவையான ராயலசீமா சாம்பார் செய்வது எப்படி? புயல் எப்படி உருவாகிறது தெரியுமா ..? காச நோய் அறிகுறிகள் | Symptoms Of Tb in Tamil கோவிலில் மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் நாம் ஏற்றலாமா..? பழைய சாதம் சாப்பிட்டால் இதெல்லாம் வருகிறதா என்னப்பா சொல்லுறிங்க..! மீதமுள்ள இட்லியை வைத்து இப்படிக்கூட செய்யலாமா..? மிதி பாகற்காய் என்று சொல்லக்கூடிய சின்ன பாகற்காயில் இவ்வளவு உள்ளதா சைபால் மருந்து பயன்கள் | Saibol Uses in Tamil உங்க போனில் Google Map இருக்கா..? அப்போ இந்த Tricks பற்றி தெரிஞ்சிக்கோங்க..! Disclaimer Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com POPULAR POSTS செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli... January 1, 2022 பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..! July 2, 2022 பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை... February 4, 2022 POPULAR CATEGORY தமிழ்907 ஆரோக்கியம்846 ஆன்மிகம்626 சமையல் குறிப்பு477 அழகு குறிப்புகள்365 வியாபாரம்361 GK in Tamil278 வேலைவாய்ப்பு234 தொழில்நுட்பம்226 © மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
சச்சினை பற்றி எண்ணற்ற கதைகள்,கட்டுரைகள் உலகம் முழுக்க வடிக்கப்படும் .யோசித்து பார்க்கையில் எத்தனையோ களங்களில் ஜெயித்த சச்சின் வயதுடன் இரண்டாவது ரவுண்டில் தோற்றுப்போய் இருக்கிறார் .2004 இல் நடந்த முதல் சுற்றில் கண்ணீரோடு போனவர் திரும்பி வந்து சாதித்தது இன்னமும் பசுமையாக இருக்கிறது .அப்பொழுது எண்டுல்கர் என சச்சினை குறித்ததற்காகவே அந்த செய்தித்தாளை இன்றுவரை வாங்குவதில்லை நான் . 23 வருடங்களில் எல்லா தலைமுறையையும் குதூகலிக்க வைக்கிற ஒரு கச்சிதமான ஆட்டக்காரராக அவர் இருந்திருக்கிறா…ர் -“a perfect entertainer !”.கிரிக்கெட்டுடன் ஆன எந்த என் வயது இளைஞனின் ஞாபகமும் சச்சினோடு தான் ஆரம்பமாகி இருக்கும் .டிவி ஹால்களில் கண்ணிடுக்கி ஹே சச்சின் போர் அடிச்சுட்டார் என குதித்த தருணத்தில் எத்தனையோ பேரை குழந்தை ஆக்கிய அபார ஆட்டம் அவருடையது .யோசித்து பார்க்கையில் நூறு கோடிக்கும் மேற்பட்ட இத்தனை ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூக்கி கொண்டு வலித்துக்கொண்டிருந்த அவரின் தோள்களுக்கு ஓய்வை வயது தந்திருக்கிறது ஆஸ்திரேலியாவின் எகிறி வரும் பிட்ச்களில் இளம் வயதில் அடித்து ஆடிய சச்சின் ,சறுக்கிப்போகும் பனி விளையாட்டு வீரன் போல சுழற்பந்துவீச்சை காதலோடு அணுகி ஆடிய அந்த ஜாலக்காரன் .ஜெயித்துக்கொண்டே இருந்த நாயகர்கள் உலகில் எங்கேயுமில்லை .தோற்ற பொழுதெல்லாம் இன்னுமொரு நாளிருக்கிறது நமக்கு என்கிற நம்பிக்கையை இருபதாண்டு காலம் தன் ஆட்டத்தின் மூலம் இந்தியர்களின் மனதில் விதைத்ததே ஒரு உளவியல் சாதனை தான் . பலபேர் என்ன பெரிய கடவுள் எனக்கேட்கலாம்;ஒன்று வய்சாகிப்போன ஆட்களாக இருப்பர்.அல்லது சச்சினின் ஆட்டத்தை விமர்சனப்பார்வையோடு பார்த்தவர்களாக இருப்பர் .தரை டிக்கெட்டாக உட்கார்ந்து கொண்டு எந்த நுணுக்கமும் தெரியாமல் ஆட்டம் பார்க்கிற ரசிகனாக அத்தனைபேரையும் மாற்றிய வசீகரம் அந்த ஆட்டத்தில் இருந்தது .கண்ணீரோடு தான் இதை அடிக்கிறேன் .எந்த வகையான தனிமனித ஆராதனையையும் விமர்சிக்கிற நான் காலம் முழுக்க சச்சின் காதலன் .இன்னும் பலரும் .ஒரு பதிமூன்று வருடகாலம் அவர் ஆடியதை பார்த்தேன் என நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கண்ணிடுக்கி சொல்லும் பொழுது அவர்களுக்கு புரியாமல் போகாது என்கிற நம்பிக்கை இருக்கிறது -காலங்கள் சிலரைத்தான் காலங்களை கடந்து நிலைக்க வைக்கிறது .கிரிக்கெட்டில் டான் பிராட்மானுக்கு பின் அந்த கிரீடம் இவருக்கு தான் . டென்னிசை விட்டு வெளியேற்றம் ,வேகப்பந்து வீச்சை துறந்த தருணம் ,முதுகு வலி ,ஷேன் வார்னேவை நொறுக்கி எடுத்த தருணம் ,1996 இன் ஸ்டம்பிங் ,கேப்டன் பதவியும் -வலிகளும்,ஷார்ஜாவில் சூறாவளி,அப்பாவின் மரணம்,கைநழுவிப்போன 203 உலகக்கோப்பை , டென்னிஸ் எல்போ,முதுகுவலி,2007 இல் மீண்டும் ஒரு பெருந்தோல்வி ,ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு ஊழித்தாண்டவம் ,200,2011 இல் உலகக்கோப்பை,செஞ்சுரியில் நூறு -நாயகனில்லை இவர் -வார்த்தைகளில் அடக்க முடியாத சாகசப்பயணம் கூட்டிப்போன தேவன் .ராஜா ஹரிச்சந்திராஸ் பாக்டரியில் ஒரு காட்சி வரும் படம் முதன்முதலில் தயாரானதும் அதை பார்க்கும் பால்கேவின் மன உணர்வை ப்ரொஜக்டரின் ஒளிக்கீற்றுகளை காண்பித்து நம்மை உணர வைப்பார்கள் .அப்படித்தான் இந்த கட்டுரையும் ..இப்படி சில வரிகளில் கதையை அடக்குகிற பொழுது படிக்கிற பொழுது அவர் ஆடிய ஏதோ ஒரு இன்னிங்க்ஸ் நிழலாடும் .நெருடா எதையெல்லாமோ தான் கண்டதாக ஒரு கவிதையில் சொல்வார் suddenly I saw the heavens unfastened and open, planets, palpitating planations, shadow perforated, riddled with arrows, fire and flowers, the winding night, the universe. அவற்றை காட்டிய நாயகன் சச்சின் தான் பலருக்கு கண்ணீரோடு விடைக்கொடுக்கிறோம் சச்சின் Uncategorized சிறுபதிவு திசெம்பர் 31, 2012 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக அரசியலார்வமற்ற மேதாவிகள் எனும் இக்கவிதை எழுதி ஆண்டுகள் பல ஆனாலும் இன்றைய அவலநிலைக்கும் பொருந்தவே செய்கிறது Apolitical Intellectuals – Otto Rene Castillo ———————— ஒரு நாள் கடையர்கள் அரசியலார்வமற்ற என் … நாட்டு மேதாவிகளை வினாக்களால் விளாசுவார்கள் இந்த தேசம் தனியாக,மெதுவாக … அழிவுத்தீயில் பொசுங்கிக்கொண்டு இருந்தபொழுது என்ன செய்தீர்கள் என அவர்கள் கேட்கப்படுவார்கள் அப்பொழுது அவர்களின் ஆடம்பர ஆடைகள் நிறைந்த மதிய உணவுக்கு பிந்திய நீண்ட உறக்கங்கள் எதுவுமில்லா நோக்கங்களோடு ஆன மலடான அவர்களின் கேலி யுத்தங்கள் பணம் கொட்டி பெறப்பட்ட கல்வி அவர்களின் கல்வி எதுவும் கவனம் பெறாது புராணங்களை பற்றி கேள்விகள் கேட்கப்படமாட்டாது அவர்களின் உள்ளே உள்ள மனசாட்சி கோழையின் மரணம் உற்ற பொழுது அவர்கள் கொண்ட அருவருப்பு பற்றி கவனம் கொடுக்கபடாது மொத்த பொய்மையின் நிழலில் ஊடாக விளைந்த அவர்களின் அபத்த நியாயப்படுத்தல்கள் பற்றி வெறுமையே மிஞ்சி நிற்கும் அந்த நாளில் எளியவர்கள் வருவார்கள் அரசியலார்வம் அற்ற மேதாவிகளின் கீதங்களிலும்,நூல்களிலும் இல்லாத அவர்களுக்கு சோறிட்டவர்கள் அவர்களின் வண்டிகளை ஒட்டியவர்கள் அவர்களின் நாயோடும்,தோட்டத்தோடும் அன்பு மொழி பேசியவர்கள் வருவார்கள் அவர்கள் உங்களை கேட்பார்கள் “ஏழைகள் அழுத பொழுது அவர்களின் வாழ்வும்,நலமும் தீயின் கங்குகளில் அழிக்கப்பட்ட பொழுது என்ன செய்தீர்கள் ?” என் இனிய தேசத்தின் அரசியலார்வம் அற்ற மேதாவிகளே உங்களால் விடை தர முடியாது உங்கள் துக்கம் அமைதி எனும் கழுகு உங்களின் ஆண்மையை தின்று செல்லும் உங்கள் துன்பம் உங்கள் ஆன்மாவை உருவி எடுக்கும் நீங்கள் அவமானத்தால் வெட்கி மௌனம் காப்பீர்கள் Uncategorized சிறுபதிவு திசெம்பர் 31, 2012 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூலை படித்து முடித்தேன் .அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் என்னை ஈர்த்த அண்ணாவை பற்றிய பதிவுகள் மட்டும் இங்கே அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ;அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்கு தெரியாது ; முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது… என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார் பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை கண்ணீர் துளிகள் என்று மாற்றினார் முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போடா காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை ;பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION.பத்திர்க்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது ”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார். அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார் ;பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் .NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் . உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை ;இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார் சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”என கேட்டாராம் அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர் சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் பொடி போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பிலை என தலைப்பு தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம் சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் .அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் .அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதலவர் என்ற பொழுது ,”வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாக சொன்னார் ”எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது” என இமேஜ் பார்க்காமல் சொன்னவர் சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என பெயர மாற்றம் பண்ணினார் ;கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் . சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை தமிழில் சாருகேசி விகடன் பிரசுர வெளியீடு ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடு Uncategorized சிறுபதிவு திசெம்பர் 31, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக மிருகங்கள் ஒவ்வொரு முனையிலும் பாய காத்திருக்கின்றன தடதடக்கும் தண்டவாள வண்டியை போல பீதியில் கழிகிறது என் காலம் காற்றாட நடப்பதற்கு என் கால்கள் மறுக்கின்றன யாவும் முடிந்த பின் போராளி அழைக்கப்படுகிறேன் ; நைந்து போன அரசாங்க சுவரில் என்னைப்பற்றிய அவச்சொற்கள் … கோர்க்கப்படுகின்றன மெழுகுவர்த்திகளில் நியாய வெளிச்சம் தெரிவதாக குருடர்கள் குதூகலிக்கிறார்கள் பாருங்கள் வார்த்தைகளை விடுவதில்லை நான் படிக்க தெரிவதில்லை சுதந்திரம்,கற்பு எனும் உங்கள் அகராதியின் வரிகளை வன்முறைகளை விரும்புவதில்லை நான் துர்மரணங்களை வெறுக்கிறேன் நான் பின் ஏன் நொறுக்கப்படுகிறேன் தெரிந்தால் சொல்லுங்கள் ! கவிதைகள் சிறுபதிவு திசெம்பர் 31, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக ஜன்னலின் ஓரம் காதல்களையும் வீட்டுக்கு வெளியே கோபங்களையும் முற்றத்தில் பால்யத்தின் பொழுதுகளையும் தாழ்வாரத்தில் குதூகலத்தின் எச்சங்களையும் தேக்கி வைத்திருக்கும் வீட்டோடு கதைத்து இருக்கிறீர்களா என்றாவது ? கவிதைகள் திசெம்பர் 19, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக பிரிவினையும்,மாயக்கம்பள கடனும் கதை சொல்லுங்கள் என்கிறாள் வானுலகின் கடைசிவாரிசின் ஆணைக்காக … மெதுவாக மென்சுருள் முடியின் ஊடாக உண்மைகளை உறங்கவிட்டு சொல்லப்பட்ட சங்கதிகள் இவை இருட்டுக்கடையின் கூட்டத்துக்கு நடுவே வியர்வை வழிய எப்பொழுதாவது வரும் அடுத்ததெரு பெயரில்லா நரிக்குறவ பிள்ளைக்கு அல்வா வாங்க எத்தனிக்கும் திருநெல்வேலி தாத்தா நீச்சலே தெரியாத நெடுமர குழந்தைக்கு நீர்த்திவலைகளில் அன்பை தோய்த்து கடற்கரங்களில் வீணைமீட்டி அதனறுந்த நரம்பொன்றை வலம்புரி சங்கில் அடைத்து தரும்பொழுதில் தேவனாகும் நாகர்கோயில் யுவன் ஏறாத கடையெல்லாம் சொல்லத்தெரியாத பெயரெல்லாம் சொல்லி சேமிப்பை தேர்தல்கால வாக்குறுதி போலகொட்டி கோயிலில் அழும் குட்டிக்கு பிடித்த பொம்மையை வாங்கி அன்போடு கண்ணீர் உகுக்கும் பிள்ளைப்பேறில்லாத சென்னை மாடிவீட்டு உலகன்னை எங்கெங்கோ மரணமடையும் ஏதோ ஒரு சகோதரனுக்கு தன் பசியாலும்,கண்ணீராலும் உணர்வுக்கடிதம் எழுதும் எல்லாவூர் கால்கிலோ இதயத்தை கரைந்தோடும் வேலையில்லா வெள்ளந்தி அன்பன்கள் குலுக்குங்கள் ஊரை எல்லாம் இப்பொழுது எனக்கதை கேட்ட தேவதை உலக மின்மினி உத்தரவு நாகர்கோயில் நாசிக் ஆகுக திருநெல்வேலி திருப்பதி ஆகலாம் சென்னை செகந்திராபாத் என உச்சரிக்கபடலாம் அங்கேயும் அதே தாத்தானும்,தோழனும், அம்மாவும்,அன்பனும் அன்புப்போர்வையை போர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் இருள்சூழ்ந்த வேற்றுமைக்குளிர் உலகம் முழுக்க எல்லாரையும் காட்டிவிட்டு கேட்கவேண்டும் “பிரிச்சு விளையாடி என்னத்தை கண்டீர்கள் ? ” என்கிற தலைமுறைக்கான கேள்வியை அரசியல்வாதிகளிடம் அதற்கான மாயக்கம்பளத்தை உங்கள் வீட்டு வாண்டுவிடம் இரவல் வாங்கித்தாங்கள் கவிதைகள் கற்பழித்தலின் உடற்கூறு திசெம்பர் 19, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக டெல்லியில் பேருந்தில் காமுகர்களால் குதறப்பட்ட சகோதரி பூஜா அதற்குப்பின் எழுதிய வலி தரும் கவிதை 😦 மொழிபெயர்க்கிற பொழுதே கலங்கின கண்கள் 😦 எண்ணற்ற வழிகளில் ஒரு பெண்ணை நேசிக்கலாம் 101 வழிகளை சொல்லும் புத்தகத்தின் 51 வது பக்கத்தை திறந்து படி உன்னுடைய சிறிய,நலமிகுந்த இதயத்திற்கு … அவளை எப்படி பேருந்தில்,தொடர்வண்டியில் நிர்வாணப்படுத்தத வேண்டும் எனத் தெரியாவிட்டால் தெரிந்துகொள் இன்னமும் பலமிருப்பின் மிதிவண்டியில் செல்லும் மென் பெண்ணிடமும் இதை நீ செய்ய இயலும் கூட்டாக நண்பர்களோடு இணைந்து புணர்தல் எப்படி என்றும் எப்படி அவளின் அழுகுரலை அடக்குவது எனவும் அருகே நிற்பவர்கள் தங்கள் பங்கிற்கு இந்த மாமிச வேட்டையில் பங்கு பெறுவது எப்படி எனவும் கண்டறி அடுத்த பக்கத்தை நேரமிருந்தால் திருப்பு அப்பெண் உன் சகோதரியாக இருக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என விவரிக்கும் அப்பக்கத்தின் வரிகளை படித்துப்பார் கவிதைகள் அழ ஆசையாக இருக்கிறது திசெம்பர் 19, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக கோப்பை விஷம் கொடுங்கள் பாவிகளின் ரத்தத்தால் உதட்டை நிரப்பிக்கொண்டு பேச மறுக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட அலறல்களை என் மூச்சின் ஊடாக வழிந்தோட செய்ய ஒரு கருவி தாருங்கள் மரணத்திற்கும் வாழ்வுக்கும் நடுவில் அவலம் வழிந்தோடும் புகழ்ச்சி கீதங்களுக்கு கோப்பை விஷத்தை பன்னீராக தெளிக்க சித்தம் இவையெல்லாம் முடியாது என்றால் அழ திராணியற்ற எல்லாருக்காகவும் அழ ஆசை அழிந்து போன பிறருக்கான அழுகையை தருகிறீர்களா ? கவிதைகள் காதல் கவிதைகள் எழுதுவதில்லை அவன் பேனா திசெம்பர் 10, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக உலர்ந்துபோன நீதியின் கண்ணீருக்கு வண்ணம்தீட்ட அவன் பேனா பயன்படலாம் உறைந்துபோன சகோதரியின் உதிரத்தை சேகரம் செய்ய அவன் பேனா உதவலாம் நீர் காய்ந்து மலடான பட்டாம்பூச்சியின் கர்ப்பப்பையின் ஆற்றாமையை அறுத்து காண்பிக்க கத்தியாகலாம் அவன் பேனா தூர்ந்து போன வீரத்தின் மிச்சங்களை அருங்காட்சியகம் கொண்டு செல்ல அவன் பேனா சாவியாகலாம் விதிமுறையே இல்லாத பரமபதத்தில் அவன் பேனா தாயக்கட்டை ஆகலாம் ஓடாத கடிகார முள்ளின் துடிப்பை போல தத்தி நடக்கும் அரசாங்க குதிரையின் கால் புண்ணிற்கு களிம்பு பூச அவன் பேனா மை பயன்படும் என நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் ஏனோ அவன் பேனா காதல் கவிதைகள் எழுதுவதில்லை ! கவிதைகள் பிரிவுகள் அண்ணா அன்பு அமெரிக்கா அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை அரசமைப்புச் சட்டம் அரசியல் அறிவியல் அவள் விகடன் கட்டுரைகள் ஆசியப்புலி ஆண்கள் ஆதிவாசிகள் இசை இந்தியா இந்து இந்துக்கள் இந்துத்வா இலக்கியம் கடல்புரத்தில் கதைகள் கருத்துரிமை கரோனா கல்வி கவிஞர்கள் கவிதை கவிதைகள் காக்கா முட்டை காங்கிரஸ் காதல் காந்தி கிரிக்கெட் கேரளா கேலிச்சித்திரம் கொரோனா சச்சின் சர்ச்சை சிங்கப்பூர் சினிமா சிறுகதை ஜாதி ஜோதிபாய் புலே ட்வீட்டர் தன்னம்பிக்கை தன்னம்பிக்கை நூல்கள் தமிழகம் தமிழ் தலைவர்கள் திராவிடம் திரைப்பட அறிமுகம் திரைப்படம் நாயகன் நாவல் அறிமுகம் நூல் அறிமுகம் நேதாஜி நேரு பங்கிம் சந்திர சாட்டர்ஜி பருவநிலை மாற்றம் பழங்குடியினர் பாலியல் பெண்கள் பெண்ணியம் பெரியார் பேஸ்புக் மக்கள் சேவகர்கள் மருத்துவம் மருத்துவர்கள் மலேசியா மாவோயிஸ்ட்கள் மொழிபெயர்ப்பு ராகுல் காந்தி ராமச்சந்திர குஹா லீ குவான் யூ லீ க்வான் க்யூ வங்கம் வந்தே மாதரம் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு Education INTERVIEW stories Uncategorized UPSC பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற மின்னஞ்சல் முகவ‌ரி பின் தொடர்க Join 9,056 other followers This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License. பதிவுகள் ஒக்ரோபர் 2022 ஜூலை 2022 மார்ச் 2022 திசெம்பர் 2021 நவம்பர் 2021 மார்ச் 2021 ஜனவரி 2021 நவம்பர் 2020 ஒக்ரோபர் 2020 செப்ரெம்பர் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூன் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஒக்ரோபர் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 Create a free website or blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 1165 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 45, திருநள்ளாறு 18, திருப்பட்டினம் 17, கோயில்பத்து 17, வரிச்சிக்குடி 14, நெடுங்காடு 13, நிரவி 13, நல்லம்பல் 10, நல்லாத்தூா் 8, கோட்டுச்சேரி 7, விழிதியூா் 4, காரைக்கால்மேடு 4 போ் என மொத்தம் 170 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 1,35,580 பரிசோதனை செய்யப்பட்டதில் 12,604 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 10,675 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநள்ளாற்றை சோ்ந்த 70 வயது பெண், 46 வயது ஆண் மற்றும் கோட்டுச்சேரியை சோ்ந்த 50 வயது ஆண் ஆகிய மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்தன. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 181 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 24,698 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,453 பேருக்கும் என 29,151 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் வீடியோக்கள் கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 20 வருடங்களாக கோலோச்சி வருபவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த் நடிப்பில் உருவான தமிழ் என்ற படத்தின் மூலம்... Cinema News தொலைச்சிருவேன் தொலைச்சு…! ஹரியின் கோபத்திற்கு ஆளாகிய சிம்பு…! By RohiniJune 14, 2022 தமிழ் சினிமாவில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் 2002 ஆம்... latest news பழைய பகையெல்லாம் மறந்துடீங்களா ஹரி.?! மீண்டும் சீரும் சிங்கம்.!? By ManikandanJanuary 26, 2022 ஆறு சாமி சிங்கம் என கமர்சியல் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் இதற்கு ரசிகர்கள்...
இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்காண்டு கால வகுப்புகளை மூன்றாண்டு காலமாக குறைத்தமைக்கு எதிராகவும் பல்கலைகழக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்பு கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் கண்டுகொள்ளா கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து பல்கலைகழக மாணவர்கள் 16ஆம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு விட்டு கலைந்து சென்ற மாணவர்களை சிவில் உடை தரித்த பொலிசார் அடாத்தான முறையில் கைது செயத்துடன் கண்மூடித்தனமாக தாக்கி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அரசாங்கம் பல்கலைகழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் 17ஆம் திகதி 'நிப்போன் ஹேட்டலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். அதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களின் சாரம்சம்: இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான கால எல்லையை மீண்டும் நான்காண்டு காலமாக உயர்த்த கோரியும், கல்வியை வியாபார பொருளாக்கும் நிகழ்ச்சி நிரலை கைவிட கோரியும், மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்தக் கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அமைதி வழியில் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பேராதனை பல்கலைகழக மாணவர்கள் 145 நாட்களுக்கு மேலாகவும், காலி மாணவர்கள் 138 நாட்களுக்கு மேலாகவும், ரஜரட்டை மாணவர்கள் 159 நாட்களுக்கு மேலாகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது பேராதனை பல்கலைகழக மாணவர்களும் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். கடந்தகால அரசாங்கங்கள் கல்வி தொடர்பாக பின்பற்றிய கொள்கைகளின் பிரதிபலனே இன்று எழுச்சி பெற்றிருக்கும் போராட்டமாகும். ஒருபுறம் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மறுபுறம் கல்வி வளர்ச்சி தொடர்பில் திட்டம் எதுவும் இல்லாமை. அதேவேளை கல்வியை எப்படி சந்தை பொருளாக்கலாம் என்பதிலேயே கடந்தகால அரசாங்கங்கள் கவனத்தை செலுத்தின. அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா கல்வியை சந்தை பொருளாக்குவது எப்படி என்பதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறார். தற்பேதைய அரசின் 'மஹிந்த சிந்தனைக்கும்" முன்னைய ஐ.தே.கட்சி அரசின் 'இலங்கையை மீளக்கைப்பற்றல்" நிகழ்சி நிரலுக்கும் இடையில் எதுவித வேறுபாடுகளும் இல்லை. இவற்றின் பிரதிபலிப்புகள்தான் பல்கலைகழக வகுப்புகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. அரசாங்கம் இப்பிரச்சினையை தொழிற்சங்கங்கள் மீது பழிசுமத்தி தப்பித்து கொள்ள முயற்சிக்கிறது. இங்கு காணப்படும் பிரதான பிரச்சினை கல்வி தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாமையாகும். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்க்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு நாட்டில் உச்சக்கட்ட ஜனநாயக உரிமை இருப்பதாக காட்டிக் கொண்டனர். காரணம் இந்த நாட்களில் சர்வதேச இளைஞர் மாநாடு நடந்தது. வெளிநாடுகளில் இருந்து இழைஞர்கள் இங்கு சமூகமளித்திருந்தனர். தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது. நேற்று மீண்டும் பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்னர் கலைந்து சென்றபோது அவர்களை சிவில் உடைதரித்த பொலிசார் பின்தொடர்ந்தனர். இதனை அவதானித்த மாணவர்கள் மறைந்து செல்ல முயன்ற போது பத்து பதினைந்து பேர் அவர்களை சுற்றி வளைத்தபோது அவர்களிடம் 6 மாணவர்கள் சிக்கினர். அவர்களில் நால்வரை கடத்தி சென்றனர். இச்சம்பவம் பற்றி மாணவ தலைவர்கள், அவர்களது சட்டத்தரணிகள் மூலம் கடத்தப்பட்ட நால்வரும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என விசாரித்தபோது, கடத்தல் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்த பொலிஸார் பின்னர் அவர்கள் கிருலப்பனை பொலிஸில் இருப்பதாக தெரிவித்தனர். ஏனைய 14 பேர் பேரூந்தில் ஏறி சென்றபோது அவர்களை பின்தொடர்ந்த சிவில் உடை தரித்த பொலிசார் மாணவர் ஒருவரிடம் பிடிவராந்து ஒன்றை காண்பித்து அவரை கைது செய்ய முயன்றிருக்கிறார். பெலிஸார் காண்பித்த பிடிவராந்தில் குறிப்பிட்ட மாணவன் பெயர் காணப்படாததினால் பிடிவராந்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் தன்னுடையதல்ல என தெரிவித்த மாணவன் அதனை நிரூபிக்க தனது அடையாள அட்டையை கானண்பித்துள்ளார். அதனை ஏற்காத பொலிஸார் அவரை கைது செய்ய முயன்றபோது அவருடன் கூடஇருந்த மாணவர்கள் அவரை கைது செய்வது அநீதியானது என வாதிட்டுளார். இந்த சந்தர்ப்பத்தில் பேரூந்தில் ஏறிய சட்டபூர்வ பொலிஸார் மாணவர்கள் கடமையை செய்ய இடையூறு செய்ததாக கூறி பேரூந்தை கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து பொதுமக்கள் முன்னிலையில் மாணவார்களை மிகமேசமாக தாக்கியூள்ளனர். மாணவர்கள் படுகாயத்திற்கள்ளாகியிருப்பது தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டபோது தாக்கப்பட்டிருந்ததாக பொலிஸரால் கூறப்பட்டது. பின்னர் இம்மாணவர்கள் நீதிபதி முன் ஆஐர்படுத்தப்பட்டனர். அங்கு மாணவர் சார்பில் ஆஐரான சட்டத்தரணிகள் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதனால் அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்ட போதும் 18 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் மூவர் அவசர சிகிச்சை பிரிவிலும், மற்றும் ஒருவர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதில் இரத்தம் கண்ணில் இறங்கியிருந்ததால் கண் வைத்திய பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மாணவர்களுக்கு மட்டும் நடக்கும் ஒன்றல்ல. கடந்த காலங்களில் இதுபோன்ற கடத்தல்கள், கைது செய்தல், தாக்கப்படுதல் போன்றவை நடந்துள்ளது. அரசுக்கெதிரான அரசியலில் ஈடுபடுபவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் மீதாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தந நிலமையை நாட்டு மக்கள் சாயாக விளங்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது, 4 வருட வகுப்புகள் 3 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. இழந்த உரிமையை மீளப்பெறுவதற்காக போராடும் உரிமை மறுக்கப்படுகிறது. ஐ.தே.கட்சி போன்ற கட்சிகள் இந்த பிரச்சினையில் இரண்டாம் பகுதியில்தான் கவனம் செலுத்துகின்றன. காரணம் முதலாவது பிரிவில் அவர்களுக்கும் உடன்பாடுள்ளது என்பதினாலாகும். தமது கல்வி கற்க்கும் உரிமைக்காக அமைதிவழியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைகழக மாணவர்களுடன் ஜனநாயகரீதியில் பிரச்சினையை அணுகி தீர்வு காண்பதற்க்கு பதிலாக மாணவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சுதந்திரக்கல்வி உரிமையை பாதுகாக்க போராடும் மாணவர்களில் 18 பேர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். தற்போதைய அரசு பின்பற்றும் எதேச்சாதிகாரப் போக்குக்கு பல்கலைகழக மாணவர்கள் மீதான அடக்குமுறை சிறந்த எடுத்துக்காட்டாகும். கடத்தல், கைதுசெய்தல், தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட தொன்றல்ல. இந்த அரசாங்கம் தனது எதிரிகளாக கருதுபவர்களை அடக்கி ஒடுக்க கையாண்டு வரும் இச்செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்கையே காணக் கூடியதாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த போக்கை முறியடிக்க ஏற்புடையதாக மக்கள் சார்பு அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வீதிக்கிறங்கி போராட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்க்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க இலங்கை ஆசிரிய சங்கம் தயாராக உள்ளது. ராஜபக்ச அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறது. மக்களும் இதை படிப்படியாக புரிந்து வருகின்றனர். கல்வி தனியார்மயம், வைத்தியம் தனியார்மயம் என மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தனியார்மயப்படுத்துவதில் ராஜபக்ஷ அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. சுதந்திர கல்வியின் பாதுகாப்பை மையப்படுத்தியே மாணவர்களின் போராட்டங்கள் எழுச்சி பெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை சகிக்க முடியாத ராஜபக்ஷ அரசாங்கம் கட்டுமீறிய அடக்குமுறைகளை நேரடியாக மாணவர்கள் மீதாக கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கம் ராணுவ ஆட்சிக்குரிய குணாம்சங்களை கொண்ட ஒன்றாகவே காணப்படுகிறது. லலித்-குகனுக்கு என்ன நடந்தது. இந்த நிலமை தோற்கடிக்கப்பட வேண்டும். சிவில் உடை தரித்த பொலிஸாரே பொதுமக்கள் முன்நிலையில் பல்கலைகழக மாணவர்களை தாக்கியூள்ளனர். கல்வி உரிமைக்காக போராடியதற்காகவே மாணவர்கள் தாக்கப்பட்டுள்னர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தோற்கடித்து அரசாங்கத்தை வீட்டுக்கனுப்புவதற்காக அனைத்து முற்போக்கு சக்திளையூம் அணிதிரட்டி வீதிக்கிறங்கி போராட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க சோஸலிசக் கட்சி தயாராக உள்ளது. மஹிந்த அரசாங்கம் சிங்கள இனவாதத்தை அடித்தளமாகக் கொண்டே செயல்படுகிறது. கல்வியை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மாணவர்கள் தமது கல்வி உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பாதயாத்திரை போன்றவற்றை முன்னெடுப்பதை தடுப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகும். மஹிந்த அரசாங்கம் வெளிப்படையாகவே மக்களின் ஜனநாயகா ரீதியிலான போராட்டங்களை அடக்குமுறைகளை பிரயேகித்து ஒடுக்கி வருகிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான அமைதிவழி போராட்டத்தை பொலிஸ் அராஜகததை பிரயோகித்து ஒடுக்கிவிட முயற்ச்சிக்கிறது. இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் மாணவர்களின் நியாயமான போராட்டத்தை வெற்றிபெற அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் அர்ப்ணிப்புடன் செயல்பட நவசமசமாஜக் கட்சி தயாராக இருக்கிறது. 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைகழக மாணவர்கள் மீதான பொலிஸ் அராஜகத்தை ஏவி விட்டிருக்கும் மஹிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையை சோஸலிசக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வுகாண தயாரில்லாத மஹிந்த அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைக்கு அடக்குமுறை மூலம் தீர்வுகாண முயற்சிப்பதையே 16ஆம் திகதி சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையை வெறுமனே மாணவர் பிரச்சினையாக கருத முடியாது. மஹிந்த அரசாங்கத்தின் இந்த போக்கு விரிவாக செயல்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலைமைக்கு முடிவு கட்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்த்து செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்விடயத்தில் சோஸலிசக் கட்சி தனது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது. முந்தைய அடுத்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணி புதிய ஜனநாயக மக்கள் முன்னணி முன்னணி -01 போராட்டம் பத்திரிகை 01 போராட்டம் பத்திரிகை 02 போராட்டம் பத்திரிகை 03 போராட்டம் பத்திரிகை 04 போராட்டம் பத்திரிகை 05 போராட்டம் பத்திரிகை 06 போராட்டம் பத்திரிகை 07 போராட்டம் பத்திரிகை 08 போராட்டம் 05 பதிப்புரிமை © 2022 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla!-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.
மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது எனவும் அவர் கூறியுனார். கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்பாக சர்வதேசத்தின் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டு, நாட்டு மக்கள் மகிழ்வுடன் இருந்தால் மாத்திரமே சர்வதேசம் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அண்மைய செய்திகள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி…… எஸ்.ஜே.பி. எம்.பிக்கள் விற்பனைக்கு இல்லை: பசிலை நேரடியாக சாடினார் சஜித்!!! நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நபர் கைது !!!!!! ஜனாதிபதியின் தீர்மானங்களில் மறைகரமொன்றிற்கு முக்கிய பங்குள்ளது – பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்… அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கின்றது- டில்வின் சில்வா பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த மகிந்த!… புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு . சாவகச்சேரியில் தனியார் பஸ் மோதி முதியவர் படுகாயம் கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் Click here to cancel reply. Wed, Apr 13 Tue, Apr 12 Mon, Apr 11 Sun, Apr 10 Sat, Apr 9 Fri, Apr 8 Thu, Apr 7 சிறப்புச் செய்திகள் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைது!!!! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை சிறிலங்காவின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும், தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகிறது
ஆர். விஜயசங்கர் இந்து குழுமத்திலிருந்து கடந்த 37 ஆண்டுகளாக மாதம் இருமுறை வெளியாகிக் கொண்டிருக்கும் ஃபிரண்ட்லைன் இதழின் ஆசிரியர். பத்திரிகைத் துறை அனுபவம் 36 ஆண்டுகள். இதில் இரண்டு ஆண்டுகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலும், 34 ஆண்டுகள் இந்து குழுமத்திலும், 33 ஆண்டுகள் ஃபிரண்ட்லைனிலும். பத்திரிகையின் பொறுப்பு ஆசிரியராக 9 ஆண்டுகளும், ஆசிரியராக 10 ஆண்டுகளும் பணியாற்றி வருகிறார். தமிழிலும், ஆங் கிலத்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது கட் டுரைக ளின் தொகுப்பு ‘அத்திப் பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தா ன் இருக்கின்ற ன’ 2011இல் வெளியானது. திராவிட இயக்கம், சங் பரிவாரின் அரசியல், லத்தீன் அமெ ரிக்க அரசியல், செய் தியின் அரசியல், அடை யாள அரசியல் போன்ற தலை ப்புகளில் நூல்கள் எழுதியுள்ளா ர். ஏராளமான மொழியக்கங்களையும் செய் திருக்கிறார். இவர் சமீபத்தில் மொழியாக்கம் செய்திருப்ப து ‘ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்கிற தலைப்பில் பல்துறை அறிஞர் ஏ.ஜி. நூரானியின் நூல். சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார். Default sorting Sort by popularity Sort by average rating Sort by latest Sort by price: low to high Sort by price: high to low Showing the single result சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது – இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு ₹100.00 Add to cart Default sorting Sort by popularity Sort by average rating Sort by latest Sort by price: low to high Sort by price: high to low Showing the single result Product categories UYIRMMAI subscription உரை கடிதங்கள் கட்டுரைகள் கவிதைகள் குறுநாவல் கேள்வி - பதில் சிறுகதைகள் நாடகம் நாவல் நுண்கதைகள் நேர்காணல்கள் பிற மற்றவை மொழிபெயர்ப்புகள் Quick Links 044 – 48586727 My account uyirmmai.com Location New No.5, Parameshwari Nagar, 1st street, Adyar, Chennai-600020, (Valampuri Sithi Vinayagar Kovil Near) Tamil Nadu India
திமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்த செய்திகள் மக்களிடம் மட்டுமல்ல, அந்த கட்சிக்குள் இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் குழம்ப வைத்துக் கொண்டுள்ளன! தேர்தல் கூட்டணிக்கு கொள்கை ரீதியிலான இணக்கமோ, புரிதலோ அவசியமில்லை சதவிகித கணக்குகள் போதும் என்ற குறுகிய கால ஆதாய அரசியல் கூட்டணிக்குள் பொருந்தாமல் சேரும் கட்சிகளின் அடையாளத்தை காலப்போக்கில் காணாமலடித்துவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்லமுடியும்! திமுகவுக்கு தன் சுயபலம் குறித்த சந்தேகங்கள் மேலெழத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது! கொள்கை சார்ந்த பிடிமானங்கள் தளர்ந்து, சந்தர்ப்பவாத அரசியலால் ஈர்க்கப்படும் யாருக்குமே இந்த சந்தேகம் எழுவது இயற்கையே! அது தான் பிரசாந்த் கிஷோர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அங்கே கூட்டணி முடிவெடுக்கும் அதிகார மையமாக மாறி நிற்கிறார்கள்! மக்கள் நீதி மையத்திற்கும், திமுகவிற்குமான கூட்டணியை உதயநிதி விரும்புவதாகவும்,…மற்றும் AIMIN என்ற ஓவைசி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது என்றும் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! கமலஹாசனின் அரசியல் என்ன? அவரது அடையாளம் என்ன? என்பது இதுவரை யாருக்குமே தெரியவில்லை! குழப்பமான பேச்சுகள், ’டிவிட்டர்’ அரசியல், பிக் பாஸ், அடுத்த படங்களுக்கான முன்னெடுப்புகள் என்று இயங்கி கொண்டிருக்கும் கமல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் முதல் ஆளாக களத்தில் குதித்துவிட்டார். நான் அவதானித்தவரை அவர் திமுக எதிர்ப்பை தான் பிரதானமாகக் கொண்டிருந்தார். திராவிட இயக்க அரசியலுக்கு மாற்றாகவும் தன்னை முன் நிறுத்திக் கொண்டிருந்தார்! பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஆதரித்தது தொடங்கி நீட்டை ஆதரித்தது வரை அவர் பாஜகவுக்கு ஆதரவான ஒரு மன நிலை கொண்டவராக அறியப்படுகிறார்! இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் சூரப்பாவை பகிரங்கமாக ஆதரித்தவர் கமல்! தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நுட்பமான இந்துத்துவ அரசியலையும் அவர் செய்தார்! ஆனபோதிலும், அவர் பாஜகவை ஏற்காதவர் போன்ற பாவனையை காட்டி அரசியல் செய்வதானது, அப்போது தான் தமிழக மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் என்பதற்காவே என்று தோன்றுகிறது! அதுமட்டுமின்றி, பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் ஓட்டுவங்கியை பிரித்து அந்த கட்சிகளின் இடத்தை அபகரிக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்! தமிழக அரசியலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப கமலஹாசனைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்ற அபிலாசையும் அவர் சார்ந்த அந்த சாதியினர் சிலர் மத்தியில் நிலவுவதை கண்கூடாகவே காணமுடிகிறது! வெறும் மூன்றேமுக்கால் சதவிகிதம் ஓட்டுவங்கி கொண்ட கமலஹாசன் பற்றிய செய்திகளை ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் தந்து தருவதில் வெளிப்படுத்துவதின் பின்புள்ள அந்த லாபியை ஊடகத்துறைக்குள் உள்ளவர்களால் மட்டுமே நன்கு அறியமுடியும்! மக்கள் நீதி மையம் திமுகவுடன் கூட்டணி காண்பது என்பது திமுகவிற்கு குறுகிய கால சிறிய லாபத்தை தரலாம். ஆனால், தொலை நோக்கில் கமலஹாசன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள திமுக உதவியதாகத் தான் முடியும்! கமலஹாசன் நம்மவருமல்ல, நல்லவருமல்ல, பொது நலச் சிந்தனைக் கொண்டவருமல்ல! அரசியல் அர்ப்பணிப்புள்ளவருமல்ல, ஆனால்,தனக்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் அவர்! திமுகவின் மீதான அக்கரையால் அல்ல, தமிழகத்திற்கு நேரவுள்ள ஒரு அழிவை தடுக்க முடியுமா…? என்ற ஆதங்கத்திலேயே எழுத நேர்ந்தது! அதே போல AIMIN எனப்படும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி காண்பதற்கான முயற்சியும் திமுகவால் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் எழுகின்றன! இது குறித்து திமுகவிற்குள் இருக்கும் இஸ்லாமிய கட்சிகளிடம் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. ஓவைசியை சந்தித்த செய்தி திமுக கூட்டணிக்குள் கொள்கை சார்ந்தும், இயல்பான நெடுங்கால பிணைப்பு சார்ந்தும் இயங்கிய இஸ்லாமிய கட்சிகளுக்குள் இடியாக இறங்கியதாகவும், அந்த காரணத்தால் அந்த எண்ணம் கைவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது! தமிழக இஸ்லாமியர்கள் இந்த மண் சார்ந்த அரசியலுக்கு சொந்தக்காரர்கள், திராவிட இயக்க அரசியலுக்கு இணக்கமானவர்கள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட இயக்கங்களுடன் பயணிப்பவர்கள்! அவர்கள் எப்படி அன்னியரான ஒவைசி இங்கே கால்பதிப்பதை ஏற்பார்கள்! மேலும், அது தமிழக நலன்களுக்கு எந்த வகையில் உதவும்? ஒவைசி இங்கே காலூன்றுவதற்கு திமுக உதவுவதானது தமிழக இஸ்லாமியர்களிடையே மேலும் பிளவுகள் வலுப்படவே உதவும். குறிப்பாக ஓவைசியின் வருகை தமிழக முஸ்லீகளிடையே தமிழ்பேசுபவர்கள், உருது பேசுபவர்கள் என்ற இரு பெரும் பிரிவை தோற்றுவிப்பதாகவும் முடியலாம்! இவையெல்லாம் பாஜக அரசியலுக்கு தான் வலு சேர்க்கும்! முன்யோசனையின்றி குறுகிய கால கணக்குகளுடன் எடுக்கப்பட்ட முயற்சியை திமுக வாபஸ் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது! பொதுவாக தமிழக முஸ்லீம்கள் மத அடையாளம் கடந்து பொதுவான கட்சிகளுக்கு வாக்களிக்கும் மன நிலை கொண்டவர்களாகவும் உள்ளனர்! அவர்களின் நம்பிக்கையை நேர்மையாக வென்றெடுக்கும் அரசியல் செய்தாலே போதுமானது. ஓவைசி சற்று தூக்கலாக மதவாத அரசியலை கையில் எடுப்பவராக இயங்குகிறார். அவர் தமிழக அரசியலில் காலூன்ற உதவுவது பெரும்பான்மை இந்துக்களை ஓரணியில் திரட்டி பாஜகவிடம் ஒப்படைத்துவிடவே உதவும்! பிரசாந்த் கிஷோர் நோக்கம் இதுவாகத் தான் இருக்குமோ, என்னவோ…! ஓவைசி பீகாரில் பெற்ற வெற்றி என்பது நின்று நிலைக்குமா எனத் தெரியவில்லை! ஒவைசி மிகப் பெரிய கல்வி நிறுவனங்களை வணிக நோக்கில் ஹைதராபாத்தில் நடத்திக் கொண்டிருப்பவர். இந்த வகையில் அவரிடமுள்ள அபரிதமான பணப் புழக்கத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார். அபரிதமான பணப்புழக்கம் உள்ள எந்த அரசியல்வாதியும் நேர்மையான அரசியலில் ஈடுபடமுடியாது. அவர் பாஜகவின் ரெய்டு உள்ளிட்டவைகளுக்கு பயந்தே அவர்களுக்கு சாதமான ஓட்டுபிரிப்பு அரசியலை இந்தியா முழுமையும் முன்னெடுக்கிறார் என்றும், அவர் பாஜகவின் பி டீம் என்றும் காங்கிரஸ் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது! Also read நேர்மையான தேர்தலில் விருப்பமில்லையா ஒன்றிய அரசுக்கு? ஆர் எஸ் எஸ், ஏன் நேருவை வெறுக்கிறது? தன் கூட்டணியில் இல்லாத – தமிழக மக்கள் மத்தியில் உழன்று சேவை செய்து கொண்டிருக்கும் – எஸ்.டி.பி.ஐ போன்ற மேலும் சில இஸ்லாமிய இயக்கங்களை திமுக அங்கிகரிப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கமுடியும்! இஸ்லாமிய இயக்கங்களை ஒன்றுபடுத்தும் இந்த முயற்சி வெறும் ஓட்டுவங்கி ஆதாயத்திற்காக இல்லாமல், வெகுஜன மைய நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும் பொறுப்புள்ள ஜனநாயக முன்னெடுப்பாக அமைந்தால் நல்லது! சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் Support Aram நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள். UPI QR CODE Razorpay Payment Gateway ₹ Donation Amount: ₹100.00 ₹500.00 ₹1,000.00 Custom Amount Make this donation every dayweekmonthquarteryear Continue Select Payment Method Razorpay Personal Info First Name * Last Name Email Address * Make this an anonymous donation. Phone * Donation Total: ₹1,000.00 One Time Tags: AIMINowaisi aram dmk kamalahasan TNmuslims Previous Article பணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்! உடன்பிறப்புகள் கொந்தளிப்பு! Next Article துரோகத்திற்கு மேல் துரோகம்…! துண்டிக்கப்படுமா பிஜேபி! துளிர்க்குமா ஆர்ஜேடி? 3 Comments சினிமா தொழிலாளி says: January 2, 2021 at 9:31 pm இந்த உதயநிதி என்கிற லூசு திமுக வெற்றியை நாசமாக்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் (களோடு சேர்ந்து) போல தெரியுது !!
நிறுவனங்களில் அப்ரைசல் பெண்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை ரேவதி எழுதியிருக்கிறார். நிறைய பெண்கள் (அல்லது பெரும்பாலான பெண்கள்) இத்தகைய சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். வேலையா? குடும்பமா என்கிற பட்டிமன்றச் சூழலில் 'நீங்க வேலைய பார்த்துக்குங்க...நான் குடும்பத்துக்காக இதையெல்லாம் விட்டுவிடுகிறேன்' என்று சொல்கிற பெண்கள் அதிகம். *** நீங்கள் அப்ரைசல் பற்றி எழுதி இருந்தீர்கள். ஒரு பெண்ணாக ஓவ்வொரு வருடமும் பிரச்னை தான். 'வருஷம் முழுசா நீ நல்லா வேல செஞ்ச, இன்னொரு டிவிஷன்ல பிரச்னை, அடுத்த ப்ராஜெக்ட் ல பிரச்னை அப்படின்றனுக, வருஷ கடைசில நிலைமையே வேறா இருக்கு' நேர்காணல் - 'உங்களோட technical மற்றும் project management skills வெச்சு பார்த்தா நாங்க உங்களுக்கு சீனியர் அசோசியேட் பதவிதான் கொடுக்கணும், ஆனா உங்களுடைய அனுபவம், அப்புறம் சின்ன கம்பெனில இருந்து வேற வந்து இருக்கீங்க...விதிப்படி உங்களை அசோசியேட்டாத்தான் போடணும். ஆனா கவலைப்படாதீங்க... நீங்க நல்லா பண்ணுனா அடுத்த வருஷமே ப்ரொமோட் செஞ்சுடுவோம்'. முதல் வருடம்: வாடிக்கையாளரிடம் பாராட்டு இருக்கா? 'நிறைய இருக்கு. அவ மட்டும் இல்லன்னா இந்த ப்ரொஜெக்டயே சரியான நேரத்துல முடிச்சுருக்க முடியாது' ஏதாவது புகார் இருக்கா? இல்லை. தனிப்பட்ட முறையில் ஏதாவது காரணமிருக்கா? 'இருக்கே.. அவ குழந்தை பெத்துக்க போறா'. 'வெரி குட் . அதனால் இந்த பொண்ணுக்கு போடுங்க 2 ரேட்டிங்' (1 - சிறப்பு; 2-சராசரி; 3- ரொம்ப மோசம்) இரண்டாம் வருடம்: அதே கதைதான். கடந்த வருடம் குழந்தை பிறப்புக்கான விடுமுறையில் ஆறு மாதம் இருந்தாள். அப்படினா அவளுக்கு ரேட்டிங் 3. பேறு கால விடுப்புக்குப் பிறகு வேறொரு மேலாளரிடம் பணி: (அதன் பிறகு) மூன்றாம் வருடம்: அதே கதை. 'போன வருஷம் 3 மாசம் பேறு கால விடுமுறையில் இருந்தாள். இப்போத்தான் இந்த கிளைண்ட்கிட்ட வந்து கத்துக்கிட்டு இருக்கா' அப்போ ரேட்டிங் 2. நான்காம் வருடம்: பாராட்டு வாங்கி இருக்காளா? 'நிறைய இருக்கு. அவ மட்டும் இல்லன்னா இந்த ப்ரொஜெக்டயே சரியான நேரத்துல முடிச்சுருக்க முடியாது' ஏதாவது புகார் இருக்கா? இல்லை. சரி ரேட்டிங் 1. அப்பாடா. பதவி உயர்வுக்கான பரிந்துரைகளின் போது: வருடாந்திர அப்ரைசல் எல்லாம் படித்துவிட்டு - 'எல்லாம் ஓகே, ஆனா விதிமுறைப் படி கடைசி மூன்று வருட வருடாந்திர அப்ரைசலில் 3 ரேட்டிங் இருக்க கூடாதே!.(அதனால போச்சு) விசா லாட்டரி முறை- என் கேட்ட நேரம் - அதிலும் காலி. ஐந்தாம் வருடம்: இந்த முறை என்னோட இரண்டாவுது குழந்தை பிறந்ததுக்கு 3 மாதம் மட்டும் விடுமுறை எடுத்தேன். அதற்கு முக்கியக் காரணம, அடுத்த வருடமாவது பதவி உயர்வை வாங்கிட வேண்டும் என்கிற வெறியும் ஆதங்கமும். அதே வருடம் ரேட்டிங் 1 ஒன்றும் வாங்கினேன். விசா லாட்டரியும் கிடைத்தது. ஆனால் வேற ஒரு மேலாளருக்கு கீழ் வேலை மாற்றம். ஏற்கனவே இருந்த client மூலமான ஆன்சைட் வாய்ப்பும் இல்லை. அதே வருடம் பதவி உயர்வுக்கான விவாதத்தில் கதையை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். நீ வேற client bucketல இருக்க, இதனால் ஏற்கனவே இந்த வாடிக்கையாளருக்கு வேலை செய்யறவங்களுக்கு தான் கொடுப்போம். Retail துறையில் இவ்வளவு பேருக்கு பதவி உயர்வு, இன்சூரன்ஸ் துறையில் இவ்வளவு பேருக்கு பதவி உயர்வு என மேலிடத்தில் இருந்து ஓர் எண்ணிக்கையைக் கொடுத்துவிடுவார்கள். அந்த எண்ணிக்கையில் என்னைச் சேர்த்துகிறதுக்கு தான் இவ்ளோ பெரிய சண்டை. அந்த வார்த்தையை கேட்கும் வரை நான் ஒவ்வொரு முறையும் என்னிடம் தான் ஏதோ குறைவான தகுதி போலிருக்கிறது என்கிற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். இதில் என்னுடைய தகுதிக் குறை என எதுவும் இல்லை. உள்ளரசியல். அவர்களுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன், என் மேலாளரிடம் கேட்டேன் 'நான் இந்த கம்பனிக்கு வேலை செய்கிறேன். அதில் இருக்கும் client யாராக இருந்தாலும், நான் என்னுடைய முழுத் திறமையை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறேன். இனி இந்த நிறுவனம் ஒரு பணியாளருக்கு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யட்டும்' என்று சொல்லிவிட்டு நானும் அனைத்திற்கும் தயாராக தான் இருந்தேன். அதன் பிறகு என்னுடைய தற்போதைய மேலாளார் பழைய மேலாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி, எப்படியோ பதவி உயர்வைக் கொடுத்தார்கள். ஆனால் இந்த 5 வருடத்திற்கு பிறகு, இவ்வளவு நிறைய சிக்கல்களுக்கு பிறகு கொடுக்க பட்ட இந்த பதவி உயர்வில் ஒரு ஆனந்தமோ, அதை அனுபவிக்கும் தருணண்களையோ இழந்து தான் இருந்தேன். அதன் பிறகு இப்போது மேலும் 3 வருடம் அதே நிறுவனத்தில் அதே வேலையில் தொடர்கிறேன். ஆறாம் வருடம் - அதே கதை, எனக்கு onsite வரும் வாய்ப்பு கிடைத்ததால் 2 ரேட்டிங். ஏழாம் வருடம் - 'நன்றாக வேலை செய்தாய். ரேட்டிங் 1 ' இப்பொழுது எனக்கும் ஒரு பெண் தான் மேலாளர். சமீபத்தில்தான் மேலாளருக்கான ஆகும் தகுதி மாற்றம் அடைந்தவர். அவருடைய கதை இன்னமும் கரடு முரடானது. நானும் எனது குழந்தைகளும் நாட்டின் ஒரு பக்கம், எனது கணவர் வேறொரு பக்கமுமாக இரண்டு வருடங்கள் வாழ்ந்தோம். அதனால் என்னை வேறு ஒரு க்ளையண்ட்டுக்கு மாற்ற வேண்டிக் கேட்டேன். அது சரியான முறையில் எனது மேலாளர் வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமல், குளறு படி ஏற்பட்டது. என்னிடமாவது இன்னும் 6 மாத காலம் கழித்த பிறகு செல்லலாம் என்று சொல்லி இருக்கலாம். Client என்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு, 'அந்த பொண்ணு அவர் கணவர் இருக்கும் இடத்திற்கு போகட்டும், அனால் வீட்டில் இருந்தபடியே எங்களுக்கே வேலை செய்யட்டும்' என்று விட்டனர். அப்பொழுதே இந்த முடிவில் எனக்கு இரண்டு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. 1. கண்டிப்பாக xxx என்னுடைய வருடாந்திர ரேட்டிங்கில் கை வைப்பார்கள். 2. வீட்டில் இருந்து வேலை செய்தால் என்னுடைய கற்றல் குறையும். எட்டாம் வருடம் - நான் நினைத்த #1 நடந்தது. காரணம் கேட்டால். ரேட்டிங் குறைந்தது. என்ன என்னவோ காரணங்களைச் சொல்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அடுத்த வருடமும் இதே எண் தான் கிடைக்கும் என்று எச்சரித்து உள்ளனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கிளைண்ட்க்கு வேலை செய் என்கின்றனர், என்னுடைய வேலையை வாடிக்கையாளர் தரப்பில் பாராட்டவும் செய்கின்றனர்,ஆனால் என் நிறுவனம் அதற்கு எதிராகச் சொல்கிறது. 'Employee's personal life is our vision' அப்படின்னு போர்டு மட்டும் பெருசு. உள்ள இறங்கி பார்த்தா தான் அதன் சாக்கடை தெரிகிறது. --ரேவதி 8 comments Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post 8 எதிர் சப்தங்கள்: Catherine Augustine said... There are managers who don't select women for their team. Even if there are women, they give only documentation or testing work. No core development. And they boast about their team selection strategy. I had a bitter experience once. When I had just joined back work from my maternity leave, Iwas put in a new team. I told the manager, I can't work in a production support project. But it actually was a production support project. Later when I asked him , he said bluntly, ' if you can't be flexible, then quit ' . In two months I quit. Looking for a New job is hard. You have to start all over again. But I had no choice. Luckily, new environment was warm, I survived. I have stopped thinking about recognition for work. It gives me enormous pressure. March 11, 2018 at 10:07 AM Anonymous said... பல நேரங்களில் கூட்டமான பஸ்ஸில் இடம் போடுவது போல் அப்ரைசலில் அலைய வேண்டியிருக்கிறது. ஒரு 5000-10000க்கு கெஞ்ச வேண்டியிருக்குதுன்னு எது வேணா போட்டுக்கோன்னு விட்டற்றேன். 5 வருஷம் வேலை செஞ்சி மொத்தமா 1 லட்சம் கூட ஏத்தல. என்ன பண்ண? March 11, 2018 at 12:24 PM மதன் said... இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் தட்டி கேட்கதான் HR.. ஆனா அவங்க இவங்களுக்கும் மேல காரணம் சொல்லுவாங்க பாருங்க... அப்பப்பப்பா!!! March 11, 2018 at 3:43 PM Anonymous said... எனக்கு 13 வருட அனுபவம் இருக்கிறது. இப்போது மூன்றாவது ஆண்டாக அமெரிக்காவில் வேலை செய்கிறேன்.. இந்த 13 வருடத்தில் நான் சராசரியைத்தாண்டி ரேட்டிங் வாங்கியதே இல்லை. ப்ரமோஷனும் வாங்கியதே இல்லை. காரணம், பதிலாக வேறு கம்பெனிக்கு தாவி விடுவேன். இந்த 10 வருடங்களில் 7 கம்பெனி மாறியிருக்கிறேன்.. என்னைப்பொறுத்தவரை, வேலையை நேர்மையாக செய்வது.. பலன் கிடைக்காவிட்டால் தாவி விடுவது. இதுதான் ஃபார்முலா. ரேட்டிங்குக்காகவோ, ப்ரமோஷனுக்காகவோ வாதம் செய்வது வீண்.. People claim that they are unbiased, broad minded and so on. But, those are mere pretence. All are hipocrats. No need to trust those sugar coated words. ஆனால் என் போல் தாவுதல் ஒரு கட்டத்துக்கு மேல் சாத்தியமா என்றால் நேரடியாக இல்லை தான். பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது மார்க்கெட் நிலவரம் அப்படி இல்லை. நண்பன் ஒருவன் ஆலோசனை கேட்ட போது இப்படி சொன்னேன். "எல்லாவற்றையும் கற்றவர் எவரும் இல்லை. 10 வருட அனுபவம் இருந்தாலும், வேலை தேவை என்று வந்துவிட்டால், அனுபவத்தை குறைத்துவிட்டு அதற்கான வேலையில் சென்று அமர்ந்துகொள்ளலாம். எல்லாவற்றையும் கற்றவர் எவரும் இல்லை எங்கிற எண்ணம் இருந்தால், ஈகோ பிரச்சனைகள் வராது. இன்னும் சொல்லப்போனால், அனுபவம் அதிகம் இருப்பதால், நாம் தான் அங்கே பெரிய ஆளாக இருப்போம். சம்பளம் சற்று குறைவாக கிடைக்கும். கடனில் வீடு, கார் என்று இல்லாமல் இருந்துவிட்டால் சமாளித்துவிடலாம். நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், வரவுக்குள் செலவு என்கிற ஃபார்முலாவுக்குள் அடைந்துகொள்வது நல்லது. கனவுகளை விட தறகால நிஜம் முக்கியம்" March 12, 2018 at 4:36 PM Ram said... இங்கு அமெரிக்காவில் (நான் வசிக்கும் சியட்டிலில் பகுதியில் மட்டுமேனும்) நிலைமை சற்று தலைகீழ். மென்பொருள் நிறுவன ஊழியர்களில் பெண்களின் சதவீதம் மிகவும் குறைவு. அதை சரிகட்ட, ஒரு பெண்ணுக்கு வேலை கிடைப்பதும், வேலையில் மேலாண்மை தளத்துக்கு உயர்வதும் அதே தகுதியுடைய ஆண் ஊழியரைவிட சற்றே எளிது. மகப்பேறு காரணங்களுக்காக விடுமுறை எடுப்பதெல்லாம் ஊழியரின் உயர்வுப்பாதையில் வருவது ஒரு நிறுவனத்தில் தொடர்கதையாய் இருத்தல் இங்கு தவிர்க்கப்படுவது பலமான தொழிலாளர் சட்டங்களாலும், நிறுவனம் பற்றிய உள் செய்திகள் சரளமாக க்லாஸ்டோர் போன்ற வலைத்தளங்களில் பகிரப்படுவதாலும். சுப இராமநாதன் March 13, 2018 at 2:43 AM சேக்காளி said... //என்னைப்பொறுத்தவரை, வேலையை நேர்மையாக செய்வது.. பலன் கிடைக்காவிட்டால் தாவி விடுவது. இதுதான் ஃபார்முலா. ரேட்டிங்குக்காகவோ, ப்ரமோஷனுக்காகவோ வாதம் செய்வது வீண்..// சூப்பர் அனானிமஸ் ஐயா (அல்லது ) அம்மா. March 13, 2018 at 12:41 PM SENTHILKUMAR M said... //என்னைப்பொறுத்தவரை, வேலையை நேர்மையாக செய்வது.. பலன் கிடைக்காவிட்டால் தாவி விடுவது. இதுதான் ஃபார்முலா. ரேட்டிங்குக்காகவோ, ப்ரமோஷனுக்காகவோ வாதம் செய்வது வீண்..// சூப்பர் அனானிமஸ் ஐயா (அல்லது ) அம்மா. I realized it very late. March 13, 2018 at 3:14 PM Anonymous said... Its the same for men as well, the reasons could be different. I have been on both the sides after a level you will be playing both. Some of them are biased but most of them play by rules set by the company and thought processes. If I dont get what I want, I will ask once else go where I can find them. March 13, 2018 at 10:35 PM Post a Comment Subscribe to: Post Comments (Atom) கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
[ இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் தமக்கிடையில் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். இவ்விடயத்தில் கை கோர்த்து செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் நிலவுவதில் தவறில்லை. ஆனால், முரண்பாடுகளும் பிளவுகளும் வரக் கூடாது. தத்தமது தளங்களில் இருந்து கட்டுக்கோப்பானதொரு சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். யாருடைய இயக்கம் பிரபல்யம் அடைய வேண்டும், சமூகத்தில் கூடுதல் அங்கீகாரம் யாருக்கு கிடைக்கிறது… போன்ற போட்டா போட்டிகள் இருக்கக் கூடாது. ஓர் அமைப்பின் ஒரு சில செயற்பாடுகள் சமூகத்தின் ஒற்றுமையை, ஐக்கியத்தை பாதிக்கும் என்றிருந்தால், அந்த அமைப்பு தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். சிலபோது குறித்த நிலைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவ்வாறு செய்யவும் தயங்கக் கூடாது. ஓர் இயக்கத்தால் மாத்திரமே கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியும் என்ற வாதம் பிழையானது. அனைவரும் ஒன்றிணைந்துதான் கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியும். அதுவே வெற்றியைத் தரும். இஸ்லாம் எதிர்பார்க்கும் கட்டுக்கோப்பான இலட்சிய சமூகத்தை உருவாக்குவதில் ஆலிம்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகிறது. மக்களை விழிப்புணர்வூட்டும் பொறுப்பில் ஆலிம்களினதும் புத்திஜீவிகளினதும் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த நிகழ்ச்சிச் திட்டத் தில் நாம் அனைவரும் பார்வையாளர்களாகவன்றி பங்காளிகளாக மாற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இது காலத்தின் தேவையுமாகும்.] ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும் (அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களுடனான அல்ஹஸனாத் சஞ்சிகையின் நேர்காணல்) அல்ஹஸனாத்: ஒரு கட்டுக்கோப்பான சமூக உருவாக்கம் இஸ்லாத்தில் எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து சுருக்கமாகக் கூற முடியுமா? அஷ்ஷெய்க் அகார்: பொதுவாக மதம் தனிமனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான உறவு பற்றியே பேசுகிறது. அதற்கு அப்பால் செல்வதில்லை. ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற அம்சங்களை இலக்காகக் கொண்டது. எனவே, இஸ்லாத்தை ஒரு மதம் என்று அழைக்கலாகாது. அப்படிச் சொல்வதாயின் அதனோடு சேர்த்து குடும்ப சார்ந்த (Family Oriented) சமூக மைய (Community Oriented) ஆகிய இரு அடைமொழி களை இணைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தன்வழி தனி மனிதர்களை உருவாக்குதல், தன்வழி குடும்பங்களை உருவாக்குதல், அந்த குடும்பங்களை இணைத்த ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குதல் இஸ்லாத்தின் மிக முக்கியமான இலக்குகள் ஆகும். இஸ்லாத் தின் அடிப்படை மார்க்கக் கடமைகள் மற்றும் இபாதத்துக் களை ஆராய்கின்றபோது இந்த உண்மையை தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டுத் தொழுகை, நோன்பு, கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றப்படும் ஸகாத், கூட்டாக இணைந்து நிறைவேற்றும் ஹஜ் கிரியைகள்… என அனைத்தும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் ஆகும். பொதுவாக வேத நூல்கள் தனி மனிதனை விளித்துப் பேசுகின்றன. ஆனால், அல்குர்ஆன் மிகப் பெரும்பாலும் பன்மையில் விளித்துப் பேசுவதையும் சமூகத்தை விளித்துப் பேசுவதையும் பார்க்கலாம். தொழுகையை நிலைநாட்டுங் கள்… ஸகாத்தை நிறைவேற்றுங்கள்… முதலான கட்டளைகள் முழு சமூகத்தையும் நோக்கி விளிக்கின்றமையை பார்க்கிறோம். அந்த வகையில் இஸ்லாம் ஒரு சமூகத்தை உருவாக்க வந்த மார்க்கம் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை இலக்காகக் கொண்ட மார்க்கம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உலக வாழ்வின் இறுதி இலக்காகக்கூட இதனைக் குறிப்பிடலாம். இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளைப் பொறுத்தவரையில் எமது முதலாவது இலக்கு தனி மனித உருவாக்கம். இரண்டாவது இலக்கு குடும்ப உருவாக்கம். மூன்றாவது இலக்காக அமைவது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குவதே ஆகும். அல்ஹஸனாத்: ஒழுங்கு பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் குறித்து… அஷ்ஷெய்க் அகார்: இஸ்லாம் சமூக உருவாக்கம் குறித்து பேசுகின்றபோது அது கட்டுப்பாடான, ஒழுங் குடன் கூடிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய அடிப்படை மார்க்க கடமைகள், வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஓர் ஒழுங்குமுறை இருப்பதை அவதானிக்கலாம். தொழுகைக் கென்று ஓர் ஒழுங்குமுறை இருக்கின்றது. அதனை அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைவேற்ற முடியாது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரக்அத்துக்கள் தொழ வேண்டும், கூட்டாக இமாமைப் பின்தொடர்ந்து தொழ வேண்டும்… என பல ஒழுங்குகள், நிபந்தனைகள். பர்ளுகள், ஸுன்னத்துகள் உள்ளன. நோன்பை எடுத்துக் கொண்டால் பிறை பார்த்து நோன்பு நோற்றல், நோன்பை ஆரம்பிக்கும் ஸஹர் நேரம், துறக்க வேண்டிய இப்தார் வேளை… என அனைத்தும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஸகாத்தை எடுத்துக் கொண்டால், ஸகாத் கொடுங்கள் என்று மாத்திரம் கூறி இஸ்லாமிய சட்டம் முடிவடைந்து விடவில்லை. மாறாக, ஸகாத்தை யார் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும், அதனுடைய வருடப் பூர்த்தி எவ்வாறு அமைதல் வேண்டும்… என அனைத்து விட யங்களும் தெளிவாக வரையறுத்துத் தரப்பட்டுள்ளன. ஹஜ் கடமையிலும் இது போன்ற ஒழுங்கு விதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இஸ்லாத்தின் அத்தனை வழிகாட்டல்களிலும் ஓர் ஒழுங்கு முறை முக்கியத்துவம் பெறுகின்றது. ஏதாவதோர் ஒழுங்கில் தொழுகையை நிறைவேற்றுங்கள், எந்த மாதத்திலாவது நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பு கின்ற மாதத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள் என்று இஸ்லாம் கூறாமால் அனைத்திற்கும் ஓர் ஒழுங்கு முறையை காட்டித் தந்திருக்கிறது. வணக்க வழிபாடுக ளில் பேணப்படுகின்ற இந்த ஒழுங்குகள் எந்தளவு தூரம் எமது நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கப்படு கின்றன என்பது கேள்விக்குறியே. இன்று சமூகத்தில் ஓர் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால்தான் இஸ்லாம் எதிர்பார்க்கும் ஒழுங் கான ஒரு சமூகத்தை உருவாக்க முடியாதிருக்கிறது. இஸ்லாத்தின் போதனைகள், பயிற்சிகளுக்கு ஊடாக தனிமனிதனும் குடும்பமும் சமூகமும் தமது செயற்பா டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு மிகக் குறைவாக நிறைவேறுவதுதான் வேதனைக்குரிய விடயம். அல்ஹஸனாத்: கட்டுப்பாடு பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் குறித்து… அஷ்ஷெய்க் அகார்: ஒரு சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்ற இஸ்லாம், ஒழுங்கு மற்றும் கட்டுப் பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் கட்டுக்கோப்பான ஒரு சமூகம் உருவாக முடியாது. ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் இடத்தில்தான் கட்டுக்கோப்பான சமூகம் மலரும். இறை தூதர்கள் அனைவரும் தத்தமது சமூகத்தின ருக்கு போதித்த இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, தக்வா (அல்லாஹ்வுக்கு அஞ்சி வழிபடுவது). அடுத்தது, தாஅத் (எனக்கு கட்டுப்பட்டு நடப்பது). அல்லாஹ்வுக்கு வழிபடுவது போலவே நபிமார்களின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு, கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்பதை உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் வலியுறுத்தியதை அல்குர்ஆன் பறைசாற்றுகிறது. அல்குர்ஆன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுமாறு ஓரிரு இடங்களில் அல்ல ஏராளமான இடங்களில் கட்டளை பிறப்பித்துள்ளது. “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3: 32) “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படு வீர்கள்.” (3: 132) “எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவே சிக்கச் செய்வான். அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும்…” (4: 13) “நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்.” (8: 1) “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் கட்டுப் படுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள்…” (4: 59) மற்றும் பல வசனங்களில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத இடத்தில் கட்டுக் கோப்பான ஒரு சமூகம் உருவாக முடியாது. அவை இரண் டும் இணையும் புள்ளியில்தானொரு கட்டுக்கோப்பான சமூகம் உருவாகும் என்பதற்கு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது பின்வரும் கூற்று தகுந்த சான்று: “சமூகம் (கூட்டமைப்பு) இல்லாத நிலையில் இஸ்லாம் இல்லை. தலைமைத்துவம் இல்லாத இடத்தில் சமூகம் இல்லை. கட்டுப்பாடு இல்லாத இடத்தில் தலைமைத்துவம் இல்லை.” எனவே, ஒரு தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்ட ஒரு சமூகம் இருக்கும் இடத்தில்தான் இஸ்லாம் வாழும். தனி மனிதர்களால் இஸ்லாத்தின் சொற்ப பகுதியைத் தான் கடைப்பிடிக்க முடிகிறது. இஸ்லாத்தின் பெரும்பாலான பகுதிகளை கடைப்பிடிப்பதற்கு ஒரு சமூகம் இன்றியமையாதது. ஒழுங்கு, தலைமைத்துவம், கட்டுப்பாடு என்பவற்றுடன் கலந்தாலோசனையும் ஒன்றுசேர வேண்டும். அப்போது தான் கட்டுக்கோப்பான சமூகம் பூரணத்துவம் பெறும். வெறுமனே தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுதல் என்ப தற்காக கலந்தாலோசனை இல்லாமல் தலைமைத்துவத்தினால் முடிவுகள் பெறப்படலாகாது. இஸ்லாம் சமூக அமைப்பை (ஜமாஆ), ஒழுங்கை (நிழாம்), தலைமைத்துவத்தை (இமாறா) வலியுறுத்துவது போன்று கலந்தாலோசனையையும் வலியுறுத்துகிறது. ஏனெனில், ஷூரா இல்லாத இடத்தில் வெற்றிகரமான தலைமைத்து வம் உருவாக முடியாது. வெற்றிகரமான தலைமைத்துவம் இல்லாத இடத்தில் கட்டுப்பாடும் ஒழுங்குமுள்ள கட்டுக் கோப்பானதொரு சமூகத்தை உருவாக்க முடியாது. அல்ஹஸனாத்: இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறு பான்மையினராக வாழ்கின்ற ஒரு நாட்டில் கட்டுக்கோப்பான ஒரு முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்து… அஷ்ஷெய்க் அகார்: இலங்கை போன்ற நாட்டில் கட்டுக் கோப்பான ஒரு முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவது காலம் வேண்டி நிற்கின்ற ஓர் அடிப்படையான மார்க்கக் கடமை என்றால் அது பிழையாக மாட்டாது. ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்பாக, ஒழுங்குடன் வாழுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதென்பது மார்க்கக் கடமை காலத் தின் தேவை. ஒரு சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் எப்போதும் பலவீனமான நிலையிலேயே இருக்கும். எப்போது அது ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியப்பட்டு கட்டுக்கோப்பான ஒரு சமூகமாக மாறுமோ அப்போதுதான் அந்த சமூகம் எல்லா வகையிலும் பலம் பொருந்திய சமூகமாக, சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்க வல்லமையுள்ள ஒரு சமூகமாக திகழும் என்பதுதான் யதார்த்தம். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை, அடை யாளத்தைப் பேணிக் கொள்ள வேண்டுமாயின், தாம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க வேண்டுமாயின் கண்டிப்பாக ஒரு கட்டுக் கோப்பான சமூக அமைப்பு இன்றியமையாதது. கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான பொறிமுறை: கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தை அந்தரத்தில் உரு வாக்க முடியாது என்பது அடிப்படை உண்மை. இதற்கு ஓர் அத்திவாரம் அவசியம். ஒரு கட்டுக்கோப்பான சமூகம் உருவாக அத்திவாரமாக இருப்பது ஒரு கட்டுக்கோப்பான கூட்டமைப்பு ஆகும். ஒரு கட்டுக்கோப்பான சிறிய கூட்ட மைப்பே கட்டம் கட்டமாக வளர்ந்து, பலமடைந்து ஒரு கட்டுக்கோப்பான சமூகமாக மாற வேண்டும். மாறாக, திடீரென ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை அந்தரத்தில் உருவாக்குவதென்பது சாத்தியமானதல்ல. எனவே, கட்டுக் கோப்பான சமூகம் என்ற கட்டிடத்துக்கு அத்திவாரமாக ஒரு கட்டுக்கோப்பான கூட்டமைப்பு (ஜமாஅத்) அவசியம். இதனை வேறு வார்த்தையில் சொல்வதாயின், ஒரு கூட்டமைப்பு (ஜமாஅத்) என்பது ஒரு சிறிய கட்டுக் கோப்பான சமூகம் ஆகும். கட்டுக்கோப்பான சமூகம் என்பது ஒரு பெரிய கூட்டமைப்பு ஆகும். அதாவது, ஒரு சிறிய சமூகமே ஜமாஅத். ஒரு பெரிய கூட்ட மைப்பே ஒரு சமூகம். எனவே, ஜமாஅத் என்ற சிறிய சமூகம் உருவாகாமல் ஒரு பெரிய சமூகம் உருவாகுவதென்பது சிரம சாத்திய மானது. எனவே, முதலாவதாக சேர்ந்து பணியாற்று கின்ற நிலை (Collective Work) உருவாக வேண்டும். இந்த சிந்தனையே அவர்களது இலக்காக மாற வேண்டும். ஒவ்வொரு ஜமாஅத்தும் ஒரு பெரிய சமூகம் (Macro Society) அல்ல. அவை ஒவ்வொன்றும் சிறிய சமூகமே (Micro Society) ஆகும். பெரிய சமூகத்தை நோக்கி பயணிக்கின்ற ஒரு தற்காலிக அமைப்பே ஜமாஅத் என்பது ஆழமாகப் புரியப்பட வேண்டும். இல்லாத போது குறித்த அந்த ஜமாஅத்தே இறுதி இலக்காக மாறிவிடும். குறித்த ஒரு ஜமாஅத் என்ற கண்ணோட் டமும் மனோநிலையும் இருக்குமிடத்தில் இறுதி வரைக்கும் கட்டுக்கோப்பான ஒரு சமூகம் உருவாகுவ தென்பது ஒரு பகற் கனவாகவே இருக்கும். அதாவது, தத்தமது ஜமாஅத்துக்களை, அமைப்புக்களை வளர்க் கும் மனப்பாங்கைக் கொண்டவர்கள் இருக்கும் வரை கட்டுக்கோப்பான சமூகம் உருவாகுவதை எதிர்பார்க்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் ஓர் உண்மையை பதிவு செய்ய விரும்புகின்றேன். சமூகத்திலுள்ள அனைவரையும் ஒரு சிறிய ஜமாஅத்திற்குள் (Micro Society) உள்வாங்குவது சாத்தியமற்றது. ஆனால், எல்லோரையும் ஒரு பெரிய சமூகத்திற்குள் (Macro Society) உள்வாங்குவது சாத்தியமானது. இந்த இலக்கை நோக்கி நகர்கின்ற முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். உதாரணமாக யூதர்கள் உலகத்திலுள்ள அனைவரையும் யூதர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் ஓரிரு வீதத்தினரையாவது அவர்களால் யூதர்களாக மாற் றியிருக்க முடியாது. ஆனால், உலகிலுள்ள கணிசமானோர் யூத சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்க வேண் டும் என அவர்கள் விரும்பினார்கள் விரும்புகிறார்கள். அதன் விளைவாக, இன்று விரும்பியோ வெறுத்தோ உலகத்தில் யூதர்கள் என்ற பெயரில் 14 மில்லியன் பேர் இருந்தாலும் யூத சிந்தனை, யூத நிகழ்ச்சி நிரலைச் சுமந்த கோடிக்கணக்கானோர் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, எந்த ஓர் இஸ்லாமிய அமைப்பும் கட்டுக்கோப்பான சமூகத்தை நோக்கிய பார்வையை கொண்ட தாக இருக்க வேண்டும். இதனால்தான் நான் தொடர்ந்தும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வருகிறேன். ஒருவருடைய கால்கள் ஜமாஅத்திலிருந்தாலும் கண்கள் சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதே அது. அவற்றிலிருந்தவாறு எமது பணிகள் சமூகத்தை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். எமது கூட்டு முயற்சிகள் சமூக உருவாக்கத்துக்கான ஒரு வழிமுறையாக (வஸீலா) இருப்பது போன்று எமது இலக்காக (காயா) அமைய வேண்டியது கட்டுக்கோப் பான ஒரு சமூகம் என்பது ஆழமாகப் புரியப்பட வேண்டும். இந்த வகையில் அல்லாஹ்வின் உதவியால் ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் பல இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள் நீண்ட காலமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. இவற்றோடு சிவில் சமூக அமைப்புக்களும் தேசிய மட்டத்தில் தம்மாலான பங்களிப்புக்களை நல்கி வருகின்றன. இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் தமக்கிடையில் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். இவ்விடயத்தில் கை கோர்த்து செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் நிலவுவதில் தவறில்லை. ஆனால், முரண்பாடுகளும் பிளவுகளும் வரக் கூடாது. தத்தமது தளங்களில் இருந்து கட்டுக்கோப்பானதொரு சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். யாருடைய இயக்கம் பிரபல்யம் அடைய வேண்டும், சமூகத்தில் கூடுதல் அங்கீகாரம் யாருக்கு கிடைக்கிறது… போன்ற போட்டா போட்டிகள் இருக்கக் கூடாது. இந்நிலைமையிலிருந்து எம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ஓர் அமைப்பின் ஒரு சில செயற்பாடுகள் சமூகத்தின் ஒற்றுமையை, ஐக்கியத்தை பாதிக்கும் என்றிருந்தால், அந்த அமைப்பு தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். சிலபோது குறித்த நிலைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவ்வாறு செய்யவும் தயங்கக் கூடாது. ஜமாஅத் அமைப்பை நான் எவ்வாறு ஒரு சிறிய கட்டுக்கோப்பான சமூகம் என்று குறிப்பிட்டேனோ அதே போன்று நாட்டிலுள்ள ஒவ்வொரு மஹல்லாவும் ஒரு சிறிய சமூகமாக (Micro Society) பார்க்கப்பட வேண்டும். இந்த மஹல்லா அமைப்பை ஒழுங்குபடுத்தி எவ்வாறு கட்டுக்கோப்பான இலட்சிய சமூகத்தை உருவாக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். கிராமங் களை மையப்படுத்தி சிறிய சமூகங்களை உருவாக்குகின்ற முயற்சியும் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஊர், மஹல்லா, கிராமம் எனத் துவங்கி தேசிய மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என நினைக்கிறேன். ஓர் ஊரின் தலைவாசல்தான் அங்குள்ள பள்ளிவாசல். அந்த ஊரின் தலைமைத்துவம் பள்ளிவாசலை மையமாகக் கொண்டதாகவே காணப்பட வேண்டும். அந்தவகையில் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு அதன் தலைமைத்துவத்தை மையப்படுத்தி ஒவ்வோர் ஊரையும் ஒரு கட்டுக்கோப்பான ஊராக உருவாக்க முடியும். அதற்கு மிகச் சிறந்த வேலைத்திட்டம் தேவை. சுகாதார, பொருளாதார, ஆன்மிக, தார்மிக பண்பாட்டில் மேம்பட்ட சமூகமாக திகழ வேண்டும். இவற்றோடு கட்டுக்கோப்பான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற் பட வேண்டும். குறித்த அந்த இலக்கை அடையும் நோக்கில் நாம் MEEDS எனும் பெயரில் ஒருநிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். பள்ளிவாசலை மையப்படுத்தி ஓர் ஊரைக் கட்டியெழுப்புவதே அத்திட்டத்தின் நோக்கம். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஆன்மிகம், ஒழுக்கப் பண்பாடு, ஒற்றுமையும் சகவாழ்வும் ஆகிய ஆறு விடயங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளோம். ஓர் இயக்கத்தால் மாத்திரமே கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியும் என்ற வாதம் பிழையானது. அனைவரும் ஒன்றிணைந்துதான் கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியும். அதுவே வெற்றியைத் தரும். இஸ்லாம் எதிர்பார்க்கும் கட்டுக்கோப்பான இலட்சிய சமூகத்தை உருவாக்குவதில் ஆலிம்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகிறது. மக்களை விழிப்புணர்வூட்டும் பொறுப்பில் ஆலிம்களினதும் புத்திஜீவிகளினதும் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த நிகழ்ச்சிச் திட்டத் தில் நாம் அனைவரும் பார்வையாளர்களாகவன்றி பங்காளிகளாக மாற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இது காலத்தின் தேவையுமாகும். source: http://www.sheikhagar.org/articles/muslimumma/445-a-perfect-soceity Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 42 + = 50 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த 8 யானைகள் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. கோவை மருதமலை, பாரதியார் பல்கலைக்கழகம், தடாகம் உள்ளிட்ட பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. யானை நடமாட்டத்தை கண்காணிக்க இரவு முழுவதும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து நேற்று மாலை வெளியேறிய குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் கூட்டம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தன. வழித்தவறி வந்த யானை கூட்டம் பல்கலைக்கழகத்திற்குள் அங்கும் இங்கும் சுற்றி வந்தது. இதனை கல்லூரி முடிந்து வீடு மற்றும் விடுதிக்கு திரும்பிய மாணவர்கள், பேராசிரியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானை கூட்டத்தை மீண்டும் பல்கலைக்கழகத்தின் பின்புறம் பகுதியில் உள்ள வனத்திற்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து யானை கூட்டம் பல்கலை. வளாகத்தில் நுழையாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Tags: கோவை பாரதியார் பல்கலை யானைகள் மேலும் செய்திகள் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி 2,668 அடி உயர மலை மீது 2வது நாளாக மகாதீபம்; திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு: 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் கவர்னர் மாளிகை முன் 29ம் தேதி முற்றுகை: முத்தரசன் பேட்டி மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் தமிழக- கர்நாடக எல்லையில் ஈரோடு வனத்துறை, வேட்டை கும்பல் இடையே கடும் துப்பாக்கி சண்டை: ஒருவர் கைது கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!
வனப் பகுதியில் மேய்ச்சல் அனுமதி மறுக்கப்படுவதால் நலிவடைந்து வரும் மலை மாடுகளை குறைந்தபட்ச அடிப்படை விலை நிா்ணயம் செய்து அரசே ஏற்க வேண்டும் என்று தேனி விவசாயிகள் வலியுறுத்தினா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை, நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு வனத் துறையினா் மேய்ச்சல் அனுமதி மறுத்து வருகின்றனா். இதனால், மேய்ச்சலுக்கு வழியின்றி மலை மாடுகள் நலிவடைந்து வருகிறது. மலை மாடுகள் வளா்ப்பில் ஈடுபட்ட வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மலை மாடுகளை குறைந்தபட்ச விலையாக தலா ரூ.20 ஆயிரம் நிா்ணயித்து அரசே ஏற்க வேண்டும். ADVERTISEMENT கோரையூத்து பகுதியில் விவசாயிகள் வளா்த்து வரும் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பிரச்னையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேகமலை வனப் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் ஏலக்காய், காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேல்மணலாறு வனப் பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்குச் சென்று வரவும், தோட்டத்தில் புதிதாக ஏலக்காய் நாற்றுகளை நடவு செய்யவும் வனத் துறையினா் தடை விதிக்கின்றா். அகமலை பகுதியில் உள்ள ஊரடி, ஊத்துக்காடு மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. அங்கு மின் வாரியம் சாா்பில் புதிய மின் மாற்றியை கொண்டு செல்ல வனத் துறையினா் அனுமதிக்கவில்லை. கண்ணக்கரை-மறைகா் மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க விவசாயிகள் சாா்பில் 12 ஏக்கா் பட்டா நிலங்கள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு ஊரக வளா்ச்சித் துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் வனத் துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கப்படவில்லை. சாலை வசதி இல்லாததால் அகமலைப் பகுதியில் செயல்பட்டுவந்த அரசுப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது என்றனா். இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், வனத் துறை தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தீா்வு காண்பதற்கு வனத்துறை சாா்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். வளா்ப்பு நாய்கள் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது என்றாா். Tags : தேனி Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை தேனியில் கஞ்சா விற்ற இளைஞா் கைது போடியிலிருந்து மீனாட்சிபுரம் செல்ல போக்குவரத்து மாற்றம் சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம் கைலாசநாதா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றுவதில் சா்ச்சை: ஆட்சியரிடம் ஓ.பி.எஸ். மகன் விளக்கம் மின் இணைப்புக்கு லஞ்சம்: ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தேனி-போடி இடையே நாளை ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா TRENDING TODAY வங்கக்கடல் Sri Lanka Nirmala Sitharaman Nitin Gadkari Praggnanandhaa TRENDING WEEK Coal production China Chendur Express cm stalin China LATEST NEWS மாண்டஸ் கடல் சீற்றம் Bharat Jodo Yatra Heroes of Philanthropy corona LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
எல்லாம் அந்த மூலிகையின் மகிமை தான்.. ஒரு நொடியில்.. ஒரு சின்ன வெண்ணீர் குளியல் மசாஜ்ஜில் என் காயங்களை எல்லாம் குணமாக்கிவிட்டார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.. பிறகு என்னை அப்படியே பிரா ஜட்டியோடு தூக்கிக்கி கல்பாறைக்கு வெளியே கொண்டு வந்து நிற்க வைத்தார்கள்.. பெரிய பெரிய பஞ்சு இலைகளால் செய்யப்பட்ட போர்வை போன்ற ஒரு உடுப்பை எடுத்து வந்து என்னை போர்த்திவிட்டு துடைந்து விட்டு.. உரேப்ப்.. பிராவோ பிராவோ.. என்று கத்தினான் ஒரு கருப்பன்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை.. உரேப்ராவோ.. உரேப்பு.. பிராவோ.. என்றான்.. மீண்டும்.. பிரா என்று அவன் வார்த்தைகளுக்கு இடையே வார்த்தை வந்ததால்.. நான் சட்டென்று என் பிராவை கழற்றி எறிந்தேன்.. ஐயகோ.. ஐயகோ.. சூப்ரகோ.. சூப்ராருக்கோ.. செம்பா சம்பா.. பெரிசுசுசு உன்துதுது.. என்றார்கள் திக்கி திணறி.. எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இப்போது வினு கொஞ்சம் மனிதர்கள் பேசுவது போலவே பேச ஆரம்பித்தார்.. பொம்பளே.. உன் உடுப்பு.. அவுத்தா.. பெருசா இருக்கு.. புடிச்சி இருக்கு எங்களுக்கு.. நல்லா பெருசு.. நல்லா பெருசு.. உப்உரே… உப்உரே.. என்று வினு கத்தினார்.. வினு தான் அந்த காட்டுமிராண்டிகளின் தலைவன் என்று அவன் கட்டளைகள் பிறப்பித்தவிதத்திலும்.. மற்றவர்கள் அடிபணிந்து அதை செய்த விதத்திலும் நான் நன்றாக தெரிந்து கொண்டேன்.. வினு தொடர்ந்து பேசினார்.. கீழே.. இடுப்பு.. உடுப்பு.. அவுரு.. பொம்பளே.. என்றார்.. இடுப்பு உடுப்பு.. என்றால்.. ஓ.. என்னுடைய பேன்டீஸ்ஸையும் அவுக்க சொல்றான் போல இருக்கு என்று புரிந்து கொண்டேன்.. நான் உயிர் தப்பிக்க வேறு வழி இன்றி.. அவர்கள் சொல்வதை செய்ய வேண்டியதாக இருந்தது.. பிரா ஜட்டி இரண்டையும் அவுத்து எறிந்து விட்டு அப்படியே உரித்த கோழியாக அம்மணமாக அவர்கள் முன்பு நின்றேன்.. அப்போது ஒரு கருப்பு மிராண்டி.. ஒரு பஞ்சு இலையால் செய்யப்பட்ட ஒரு வெள்ளை துணியை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்.. Pages 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 Updated: November 23, 2022 — 11:39 am Tags: sex stories, sex stories in tamil, sex story tamil, TAMIL SEX STORIES, Tamil Sex Story, tamilsexstories
By DIN | Published On : 14th April 2019 04:48 AM | Last Updated : 14th April 2019 04:48 AM | அ+அ அ- | பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் மாணிக்க அத்தப்பகவுண்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 929 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். கல்லூரி முதல்வர் ரத்தினவேலு ஆண்டறிக்கையை வாசித்து, பேசியது: நாக் அமைப்பின் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் இக்கல்லூரி இந்திய அளவில் ஏ பிளஸ் பிளஸ் சான்றிதழ் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை தன்னாட்சி விரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் 542 மாணவர்கள் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்றார். முன்னதாக என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு நன்றி கூறினார். இவ்விழாவில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்க மதிப்பியல் தலைவர் பாலசுப்ரமணியம், என்ஐஏ பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னச்சாமி, தொழில் வர்த்தக சபைத் தலைவர்ஜி.டி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் மஞ்சிமா மோகனை மணந்தார் கெளதம் கார்த்திக் - புகைப்படங்கள் பாத் டப்பில் ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் வீடியோக்கள் 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது 'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஷரதா ஸ்ரீநாத். இவர் இவன் தந்திரன் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் ஷரதா கன்னட சினிமாவின் மிகவும் உச்ச நட்சத்திரம், இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார். அதை விட இவர் கன்னடத்தில் யூ-டர்ன் என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் அவர் தற்போது Milan Talkies என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு கல்லூரி நடிகை வேடம். இந்நிலையில் தமிழில் நடித்துவிட்டு ஹிந்தியில் நடிப்பது பற்றி கேட்டதற்கு எனக்கு பெரிய வித்யாசம் தெரிகிறது. பாலிவுட்டில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர் என கூறியுள்ளார். இதனால் மறைமுகமாக ஷரதா கோலிவுட்டில் இருப்பவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள் என்று சொல்கின்றாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. SHARE Facebook Twitter tweet Previous articleபிரபல சேனலை நேருக்கு நேராக கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான் Next articleஅரை நிர்வாண போராட்டம் செய்த நடிகை – வீட்டை விட்டு வெளியேற்றம்? admin RELATED ARTICLESMORE FROM AUTHOR அமலா பால் படுகவர்ச்சியாக படகு ஓட்டும் போட்டோஸ்! வாய்ப்பு கிடைக்காமல் இப்படி இறங்கிட்டாரே காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை கெளதம் கிச்லு பற்றிய முழு விவரம் வனிதாவிடம் அசிங்கப்பட்ட நயன்தாரா, கொந்தளித்த ரசிகர்கள் முன்னணி நடிகருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அடித்தது யோகம் உடல் எடை குறைத்து மிக மோசமான ஹன்சிகா, இதோ புகைப்படம் ரசிகர்களை கதறவிட்ட சிவானி, இப்படி பண்ணிட்டீங்களே..! Follow Us on Facebook Tweets by @thiraikadal ABOUT US Thiraikadal, is your one stop portal for all the latest news updates from the Tamil cinema Industry. Follow us in Social media for all the latest photos, Videos and more updates straight from the entertainment industry. Contact us: admin@thiraikadal.com FOLLOW US ©All Rights Reserved. MORE STORIES Actors ஜிகர்தண்டா பட வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்: இப்படி ஒரு காரணம் சொன்னாரா admin '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
வேகம் மற்றும் நேரத்தைப் பயன்படுத்தி தூரத்தைக் கணக்கிட விரும்பினால், பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். \(\text{தூரம்}\) \(=\) வேகம்× எடுத்து கொண்ட நேரம் வேகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவைகள் முறையே, சீரான வேகம் சீரற்ற வேகம் சீரான வேகம்: இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் சமமான இடைவெளியில் சமமான தூரத்தை கடந்து சென்றால், அந்த பொருள்சீரான வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. Example: இரத்த ஓட்டம், மின்விசிறி மற்றும் மிக்சரின் இயக்கம், பூமியும் சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வேகத்தில் சுழல்கின்றன சீரற்ற வேகம்: ஒரு பொருள் சம கால இடைவெளியில் சமமற்ற தூரத்தை கடந்து சென்றால், அந்த பொருள்சீரற்ற வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. Example: பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, காற்றில் வீசப்பட்ட பொருள், சீரற்ற வேகத்தில் நகரும் மகிழுந்து சராசரி வேகம்: ஒரு பொருளின் சராசரி வேகம் என்பது அந்த பொருள் பயணிக்கும் மொத்த தூரத்திற்கும், அந்த தூரத்தை கடப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கும் உள்ள தகவாகும். அதாவது,
ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் கமிஷனராக ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியை வகித்து வரும் நவி பிள்ளையின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதையொட்டி, புதிய கமிஷனராக யாரை நியமிக்கலாம்? என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்த பதவிக்கு ஜோர்டான் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பான் கி மூன் அறிவித்துள்ளார். தற்போது, ஐ.நா. சபைக்கான ஜோர்டான் நிரந்தர பிரதிநிதியாக உள்ள இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன்(50), ஜான் ஹாட்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். SHARE Facebook Twitter tweet Thinappuyal LIKE US Facebook விளம்பரங்கள் முகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் பிராந்திய செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஆய்வுக் கட்டுரைகள் சினிமா அறிவியல் ENGLISH NEWS e-paper Copyright 2014@ Thinappuyal '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
அல்பானி, நியூயார்க் (நியூஸ் 10) – டாக்டர் மைக்கேல் லோஸ்மேன், ஒரு ஆர்த்தடான்டிஸ்ட், லாதம், ஜூலை மாதம் ஜனாதிபதி பிடனால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தலைநகர் மாவட்ட யூத படுகொலை நினைவகத்தின் தலைவரான மற்றும் தலைநகர் மாவட்டத்தில் ஹோலோகாஸ்ட் நினைவகத்தின் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டாக்டர் லோஸ்மேன், “இந்த மரியாதையால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன். “பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் பாதுகாப்பதிலும் எனது அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.” சமீபத்திய செய்திகள், வானிலை, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை உங்கள் இன்பாக்ஸில் நேரடியாகப் பெறுங்கள்! கடந்த 20 ஆண்டுகளில், நாஜி காலத்தில் அழிக்கப்பட்ட யூத கல்லறைகளை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க கல்லூரி மாணவர்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை டாக்டர் லோஸ்மேன் முன்னெடுத்தார். ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூதர்கள் திரும்பி வராததால் அந்த இடங்கள் வெறிச்சோடின. கல்லறைகளை இழப்பது யூத பாரம்பரியத்தின் தோல்வியையும் குறிக்கும் என்று டாக்டர் லோஸ்மேன் கவலைப்பட்டார். கல்லறைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இரும்பு வேலிகளை நிறுவுவதில் மாணவர் குழுக்களை வழிநடத்தினார். இன்றுவரை, அவர் 15 கல்லறைகளின் ஆன்-சைட் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தலைமை தாங்கினார்: பெலாரஸில் 10 மற்றும் லிதுவேனியாவில் ஐந்து. டாக்டர் லோஸ்மேனின் முயற்சிகளை வெள்ளை மாளிகையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் உறுப்பினர் பால் டோன்கோ உதவியாக இருந்தார். ஹோலோகாஸ்ட் நினைவு தினத்திற்காக மதத் தலைவர்கள் கூடுகிறார்கள் 1985 இல் நிறுவப்பட்டது, வெளிநாட்டில் அமெரிக்காவின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுஎஸ் கமிஷன் என்பது மற்ற ஏஜென்சிகளில் இருந்து வேறுபட்ட அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாகும். 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கல்லறைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள், அமெரிக்க குடிமக்களின் கலாச்சாரத்துடன் தொடர்புடையவை, குறிப்பாக அழிந்து வரும் சொத்துக்களை அடையாளம் கண்டு அறிக்கை செய்கிறது. Related Post navigation ← Previous Post Next Post → Leave a Comment Cancel Reply Your email address will not be published. Required fields are marked * Type here.. Name* Email* Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Search Search Recent Posts Schenectady Greenmarket குளிர்காலத்திற்காக Proctors க்கு நகர்கிறது கிராஃப்ட் ஹெய்ன்ஸ் மீது $5 மில்லியன் கேட்டு பெண் வழக்கு தொடர்ந்தார், மேக் மற்றும் சீஸ் தயாரிப்பு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்
வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் வரும் குடியரசு தினத்தன்று கட்டுப்பாட்டை மீறி டெல்லியின் உள்ளே நுழைவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்முறை இல்லாமல் போராட்டம் நடத்தலாம் என கடந்த மாதம் 17 ஆம் தேதி உத்தரவிட்டு, பிரதான வழக்கை ஜனவரியில் விசாரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று (ஜனவரி 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமாக முன்வந்து கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, விவசாயிகள் விவகாரத்தில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்பாடமல் இருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் அவர்களின் வேதனைகளை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது என தெரிவித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, அரசு தரப்பில் விவசாய அமைப்புகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னதாக நடந்ததில் பல்வேறு முன்னேற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு நிலைமையும் நீதிமன்றம் புரிந்து கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். போராட்டத்தில் விவசாயிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றுகிறார்களா.. உச்சநீதிமன்றம் Share: Rate: Previousடிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம் Nextவேளாண் சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி போராட்டம் About The Author ஸ்பெல்கோ ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு. Related Posts சட்டத்தை மதிக்காத மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு August 28, 2020 அதிமுக திமுக பாஜக தேமுதிக அமமுக காங்கிரஸ் நாம்தமிழர் எல்லா கட்சிகளிலும் கொடி கட்டி பறக்கும் வாரிசு அரசியல் April 1, 2019 கொரோனா அச்சத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் வீரர்கள்; மத்திய அரசை விமர்சித்த பிரபல வீரர் April 26, 2021 தொழில் நிறுவனங்கள் புதிய வங்கி தொடங்க அனுமதிப்பது மோசமான யோசனை- ரகுராம் ராஜன் November 24, 2020 Search for: தினமும் திருக்குறள் 293. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். - திருவள்ளுவர் தேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ் தினசரி வேலைவாய்ப்புகள் Tweets by SplcoC இரு மொழியில் வெளியாகும் தொழில்நுட்ப தரவரிசையில் முதலிடம் ஸ்பெல்கோ https://www.splco.me முகநூல் பதிவுகள் Cannot call API for app 222116127877068 on behalf of user 7459738660718659 சாமனியனின் முரசொலியே ஸ்பெல்கோ இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ மாதம் வாரியாக மாதம் வாரியாக Select Month December 2022 (5) November 2022 (36) October 2022 (26) September 2022 (16) August 2022 (62) July 2022 (66) June 2022 (4) May 2022 (42) April 2022 (57) March 2022 (102) February 2022 (118) January 2022 (152) December 2021 (182) November 2021 (84) October 2021 (122) September 2021 (85) August 2021 (114) July 2021 (44) June 2021 (95) May 2021 (100) April 2021 (20) March 2021 (30) February 2021 (53) January 2021 (150) December 2020 (188) November 2020 (130) October 2020 (108) September 2020 (37) August 2020 (130) July 2020 (115) June 2020 (154) May 2020 (165) April 2020 (100) March 2020 (3) February 2020 (7) January 2020 (8) November 2019 (4) October 2019 (3) September 2019 (9) August 2019 (23) July 2019 (33) June 2019 (66) May 2019 (77) April 2019 (144) March 2019 (184) February 2019 (192) January 2019 (241) December 2018 (218) November 2018 (156) October 2018 (191) September 2018 (210) August 2018 (161) October 2017 (1) பகுதிவாரியாக பகுதிவாரியாக Select Category 1 நிமிட வாசிப்பு Uncategorized Video அரசியல் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் கொரானா விண்வெளி இந்தியா ஆந்திரா உத்தரப் பிரதேசம் ஒன்றியம் கர்நாடகா காஷ்மீர் கேரளா டெல்லி தமிழ்நாடு தெலுங்கானா புதுச்சேரி மகராஷ்டிரா மேகாலயா மேற்கு வங்காளம் வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை ஐரோப்பா சீனா பாகிஸ்தான் ரஷியா கருத்துக்கள் சவெரா தலையங்கம் வாசகர்கள் காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் வரலாறு கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை பாராளுமன்றம் போராட்டம் சமூகம் கலாச்சாரம் கல்வி சமையல் பெண்கள் வாழ்வியல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் ஒன்றிய அரசு தனியார் நிறுவனம் தபால் துறை மாநில அரசு ரயில்வே துறை வங்கி 2016 ~18 காப்பக கோப்புகள் 2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives) தமிழ் ஸ்பெல்கோ டிரண்ட்ஸ் அதிமுக அமெரிக்கா அரசியல் அரசுவேலைவாய்ப்பு இந்தியா உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஊழல் ஒன்றிய அரசு கல்வி காங்கிரஸ் காவல்துறை கேரளா கேளிக்கை கொரோனா கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸ் சட்டம் சமூகம் சினிமா சென்னை டெல்லி டெல்லி சலோ தமிழக அரசு தமிழ் தமிழ்நாடு திமுக தேர்தல் நடிகர் நடிகை பாஜக பெண்கள் மத்திய அரசு மருத்துவம் மாணவர்கள் மு.க.ஸ்டாலின் மோடி விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம் வேலைவாய்ப்பு வேளாண் சட்டம் ஸ்பெல்கோ ஸ்பெல்கோமீடியா ஸ்பெஷல்கரஸ்பாண்டெண்ட்
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம். எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது. • சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது. • பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும். • குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே. • ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%). • உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை. • சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது. • நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை. • பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப் படும். • பதற்றம் தேவையே இல்லை. இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம். • புரளி நம்பர் 1 – வெய்யிலில் வராது. — வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம். • புரளி நம்பர் 2 – மாமிசம் தின்றால் வரும். — ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது. • புரளி நம்பர் 3 – நிறைய தண்ணீர் குடித்தால் வராது. — தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை. • புரளி நம்பர் 4 – இளவயதினருக்கு வராது. — வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,) • புரளி நம்பர் 5 – கிராமங்களில் வராது. — காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது. • புரளி நம்பர் 6 – மாற்று மருந்துகளில் குணமாகும். — எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள். • புரளி நம்பர் 7 – அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ். — இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள். • புரளி நம்பர் 8 – கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும். — வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது. விழிப்புணர்வுத் தகவல்கள் • அறியாமை நம்பர் 1 – முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம். — முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும். • அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது. — இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை. • கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா? – புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது. – காற்றில் பரவும் ( இருமினாலோ, தும்மினாலோ, எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோ) வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம். – பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும். – பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும். – தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது. – பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results. • ஏன் இவ்வளவு பதற்றம்? புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள். • என்ன செய்ய வேண்டும்? 1. தனிப்பட்ட சுகாதாரம். முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.
வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய வர்த்தகத்தை சந்தையில் ஏற்படுத்துதல் இந்த எண்ணமே ஒவ்வொரு முன்னணி நிறுவனமும் புதிய புதிய ஸ்ட்ராட்டஜிகளை கையாள்கிறது. ஐடி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான டெக் மஹிந்திரா இப்போது இதையேதான் ஃபாலோ செய்துள்ளது. $62 மில்லியன் நம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 66 கோடி மதிப்பில் ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனத்தை தனதாக்கியுள்ளது டெக் மஹிந்திரா. ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் பலம் மற்றும் வருமானம் 2018-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது சுமார் 1750 பணியாளர்களை கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர் சேவை என்பதில் பல புதிய முயற்சிகளை உருவாக்கியதே இந்நிறுவனத்தின் பலம். ஒர்க் அட் ஹோம் வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. டிசம்பர் 2020-ல் $17 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது ஆக்டிவஸ் கனெக்ட். டெக் மஹிந்திரா கணக்கின்படி இந்த நிறுவனத்தின் மூலம் கஸ்டமர் கேர் சென்டரில் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும். workplus சேவைகளையும், CX போர்ட்போலியோ சேவைகளை வலிமைப்படுத்தவும், chat, email, phone, text, video & social media என்று பல வழிகளிலும், பல மொழிகளிலும் சேவையை தொடரவும் முடியும் ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் பெருமளவு உதவும். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டெக் மஹிந்திரா பங்குகள் விலை இந்த ஆண்டு ஜூன் 30 முதல் 6 மாதங்களில் இந்நிறுவனத்தின் வருமானம் $21.8 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டெக் மஹிந்திரா பங்குகள் விலை 2.26% சரிந்து 1592.90 ரூபாய் வரையில் விற்பனையானது. business news, business news tamil, business tamizha, business todays news, daily business news, tamil business news, tech mahindra, டெக் மஹிந்திரா Previous post புதிய உச்சத்தை எட்டவிருக்கும் சிமெண்ட் விலை Next post டிசம்பர் 16, 17 அகில இந்திய வங்கிகள் வேலை நிறுத்தம் – UFBU அச்சுறுத்தல் Leave a reply Cancel reply Trending posts புதியதாக 9555 கோடி ரூபாய் முதலீடு பெறவுள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்! அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் புதிய தரவு மையம் அமைக்க தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது! கொரோனாவின் பாதிப்பு காரணமாக கார் விற்பனை தொடரந்து சரிவு! வரலாற்றில் முதல் முறையாக 43000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்! ரிலையன்ஸ் ஜியோ மார்ட் தளத்தில் பண்டிகை கால விற்பனைக்கு 40% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு! Latest posts புதிதாக 54 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு! 0 சில்லறை வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் யாவரும் பயனடையும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட ICICI வங்கியின் InstaBiz செயலி 0 உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு மானியத்தில் புதிய ரூல்ஸ்…. விரைவில் 0 SIP முறையில் அதிகரிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஜனவரி 2022-ல் மட்டும் எவ்வளவு கோடி தெரியுமா? 0 விவசாயப் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் விற்பனை நண்பன் “உழவன்” – அக்ரோடெக் மார்ட் பற்றி அறியவேண்டுமா? படியுங்கள்… 0 டெக்ஸ்டைல் துறையில் மிகக்குறைந்த காலத்தில் இரட்டிப்பு மடங்கு லாபம் காட்டிய நிறுவனம்? எதுவென்று தெரியுமா?
எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம். ச்சே. இது என்ன, யாரை பயமுறுத்த இந்த கட்டுரை?. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த ”சயின்ஸ் டுமாரோ” புத்தகத்தை தூக்கி எறிந்தான் விக்னேஷ். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்?. இப்படி எழுதி என்ன ஆகப்போகிறது, நம்மை பயமுறுத்துவதை தவிர என்று முனகினான்... தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சிவப்பில் ஜூஸ்வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற விபரீத யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது. அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது (எப்போதோ எழுதியது......) Posted by R.Gopi at 12:22 AM 17 comments Labels: சின்னதா.... கதை மாதிரி.... Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Popular Posts இக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா.... தமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்.... தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இத... எந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து பங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து. ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என... சந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது... அவரது ”ஆப்த மித்ரா” மனத... "பன்ச் டயலாக்ஸ் 2010" வெண் திரையில் அதிர அடிக்கும் இசை... கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்.... விஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா! இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ... அந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு) மெகா காமெடி - பகுதி - 3 பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத... அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்” கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயார... சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம் 12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982 மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு ... GREAT COMEDY - பகுதி 2 கவுண்டமணி செந்தில் வடிவேல் விவேக் சின்னி ஜெயந்த் கவுண்டமணி : இங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம். எல்லா நடிகர்கள் : வாங்க, வாங்க....... தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” நடிகர் "குஜய்" கட்சி ஆரம்பிக்க போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது.... அது நமுத்து போன பட்டாசு ஆன பின், இப்போது தன் புது படமான “சுறா... Followers My Blog List edakumadaku எடக்கு மடக்கு Blog Archive ► 2015 (1) ► February (1) ► 2012 (3) ► February (1) ► January (2) ▼ 2011 (18) ► December (1) ► November (3) ► October (2) ► August (1) ▼ July (1) மூன்றாவது கை ► April (1) ► March (3) ► February (4) ► January (2) ► 2010 (24) ► December (3) ► November (3) ► September (1) ► August (2) ► July (2) ► June (1) ► April (2) ► March (2) ► February (5) ► January (3) ► 2009 (82) ► December (3) ► November (5) ► October (5) ► September (8) ► August (11) ► July (8) ► June (10) ► April (7) ► March (18) ► February (7) ► 2008 (2) ► December (2) About Me R.Gopi I am a great fan of Super Star Rajnikanth. Like to watch Cricket, Tennis etc., Interested to read books, novels etc., Favourite authors in Tamil are Sujatha and Balakumaran.
- டொயோட்டா ஆட்டோமொபைல் எண்ணெய் முத்திரை முக்கியமாக ஆட்டோமொபைல் என்ஜின் கிரான்ஸ்காஃப்ட் ஆயில் சீல், கேம்ஷாஃப்ட் ஆயில் சீல், வால்வு ஆயில் சீல், டிரான்ஸ்மிஷன் ஷாஃப்ட் ஆயில் சீல், டிரைவ் ஆக்சில் ஆயில் சீல், மெயின் ரிடூசர் ஆயில் சீல் - பொருள்: FKM, NBR, EPDM, PTFE, ACM ,, VMQ, SBR, HNBR, NR. வெவ்வேறு ரப்பரைத் தேர்ந்தெடுத்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப ஒரு மருந்து தயாரிக்கவும் - எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைப்பு மற்றும் கையாளுதல் - ஓம் மற்றும் சந்தைக்குப்பிறகான பொருட்களுக்கு சப்ளை செய்யுங்கள் விசாரணைவிவரம் மோட்டார் சைக்கிள் நைட்ரில் டி.சி எஸ்.சி ஷாஃப்ட் ஆயில் சீல் உற்பத்தியாளர் மோட்டார்சைக்கிள் நைட்ரில் டி.சி. - பொருள்: FKM, NBR, EPDM, PTFE, ACM ,, VMQ, SBR, HNBR, NR. வெவ்வேறு ரப்பரைத் தேர்ந்தெடுத்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப ஒரு மருந்து தயாரிக்கவும் - எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைப்பு மற்றும் கையாளுதல் - ஓம் மற்றும் சந்தைக்குப்பிறகான பொருட்களை வழங்கவும் விசாரணைவிவரம் எஃப்.பி.எம் பியரிங் யூனிட் ஷாஃப்ட் ஸ்டெயின்லெஸ் மெட்டல் சீல்ஸ் சீனா உற்பத்தியாளர் ஒரு தாங்கியின் சீல் வளையம் அதில் வகைப்படுத்தப்படுகிறது: ஒரு வட்ட வளையத்தின் ஒரு முனையில், இரண்டு வட்டமான வீக்கங்கள் மேல்நோக்கி நீட்டிக்கப்படுகின்றன, மேலும் சிறிய வீக்கங்களின் உள் விட்டம் பந்து தாங்கியின் உள் வளையத்தின் வெளிப்புற விட்டம் உடன் பொருந்துகிறது, மற்றும் பெரிய வீக்கங்கள் பந்து தாங்கியின் வெளிப்புற விட்டம் உடன் பொருந்துகின்றன; சீல் வளையத்தின் உள் விட்டம் பந்து தாங்கியின் உள் வளையத்தை விட குறைவாக இல்லை. FPM தாங்கி அலகு தண்டு எஃகு முத்திரைகள் விசாரணைவிவரம் காந்த ஏபிஎஸ் ஓஇஎம் பியரிங் சீல்ஸ் சீனா உற்பத்தியாளர் காந்த ஏபிஎஸ் சீல் மோதிரம் ஒரு காந்த பொருள் அடுக்கு மற்றும் ஆட்டோமொடிவ் பேரிங் மற்றும் பிரேக் டிஸ்க், வீல் ஹப் ஐக்கியத்தில் முத்திரைகள் மீது ரப்பர் உதடு. விசாரணைவிவரம் ஏபிஎஸ் காந்த முத்திரைகள் தாங்குவது சீனா சப்ளையரை அமைக்கிறது ஏபிஎஸ் காந்த முத்திரைகள் தாங்குதல் ஒரு தாங்கியின் சீல் வளையம் அதில் வகைப்படுத்தப்படுகிறது: ஒரு வட்ட வளையத்தின் ஒரு முனையில், இரண்டு வட்டமான வீக்கங்கள் மேல்நோக்கி நீட்டிக்கப்படுகின்றன, மேலும் சிறிய வீக்கங்களின் உள் விட்டம் பந்து தாங்கியின் உள் வளையத்தின் வெளிப்புற விட்டம் உடன் பொருந்துகிறது, மற்றும் பெரிய வீக்கங்கள் பந்து தாங்கியின் வெளிப்புற விட்டம் உடன் பொருந்துகின்றன; சீல் வளையத்தின் உள் விட்டம் பந்து தாங்கியின் உள் வளையத்தை விட குறைவாக இல்லை. ஒரு ரப்பர் முத்திரை மற்றும் ஒரு உலோக வழக்கு ஒரு தொகுப்பு முத்திரைகள் ஒரு ரப்பர் முத்திரை மற்றும் ஒரு காந்த முத்திரைகள் ஒரு தொகுப்பு விசாரணைவிவரம் ஆட்டோமொபைல் பிரேக் டிஸ்க் பேரிங் சீல்ஸ் சீனா சப்ளையர் ஒரு தாங்கியின் சீல் வளையம் அதில் வகைப்படுத்தப்படுகிறது: ஒரு வட்ட வளையத்தின் ஒரு முனையில், இரண்டு வட்டமான வீக்கங்கள் மேல்நோக்கி நீட்டிக்கப்படுகின்றன, மேலும் சிறிய வீக்கங்களின் உள் விட்டம் பந்து தாங்கியின் உள் வளையத்தின் வெளிப்புற விட்டம் உடன் பொருந்துகிறது, மற்றும் பெரிய வீக்கங்கள் பந்து தாங்கியின் வெளிப்புற விட்டம் உடன் பொருந்துகின்றன; சீல் வளையத்தின் உள் விட்டம் பந்து தாங்கியின் உள் வளையத்தை விட குறைவாக இல்லை. விசாரணைவிவரம் ஆட்டோமொபைல் வைட்டன் உயர் தர தாங்கி முத்திரைகள் சீனா உற்பத்தியாளர் ஆட்டோமொபைல் வைட்டன் உயர் தர தாங்கி முத்திரைகள் விண்ணப்பம்: ஹெவி டியூட்டி வாகன சக்கர தாங்கி பொருள்: வைட்டன் மற்றும் ஸ்டான்லெஸ் ஸ்டீல் வெப்பநிலை: 200 சென்டிகிரேடிற்கு மேல் , விசாரணைவிவரம் காந்த முத்திரை செட் தாங்கும் ஏபிஎஸ் காந்த முத்திரைத் தொகுப்புகளைத் தாங்கும் ஏபிஎஸ் ஒரு ரப்பர் லிப் சீல் மற்றும் ஒரு காந்த முத்திரை வளையம். மற்றொரு வகை ஒரு ரப்பர் லிப் சீல் மற்றும் ஒரு மெட்டல் கேப். பொருள்: NBR, VITON, CARTON STEEL மற்றும் STAINLESS STEEL. கண்டுபிடிப்பு ஒரு தாங்கி முத்திரையுடன் தொடர்புடையது, குறிப்பாக ஒரு பந்து தாங்கி முத்திரை வளையத்துடன். பந்து தாங்கி முத்திரை வளையம் ஒரு வட்ட வளைய வடிவத்தின் ஒரு முனை மேற்பரப்பில் மேல்நோக்கி இரண்டு வட்ட வீக்கங்களுடன் வழங்கப்படுகிறது, இதில் சிறிய விட்டம் கொண்ட வீக்கங்களின் உள் விட்டம் வெளிப்புற தியாவுடன் பொருந்துகிறது ...
To insist/stress something. 'பொருள் உள்ள சொற்கள்' அடுக்கி வந்து ஒரு அழுத்தத்தை உணர்த்துவது அடுக்குத்தொடர். 'பேசப்பேச ' என்னும்பொழுது அதுவொரு அழுத்தத்தை (again and again) தருகின்றது. - அடுக்குத் தொடரில் 'ஒற்று' வரும். - அலங்கடை : பெயரடை * சின்ன சின்ன வண்ணக்குயில் * சின்ன சின்ன கண்ணிலே * பெரிய பெரிய கொசு ஏன் , ' பாம்பு பாம்பு' என்று சொல்லும்போது 'ஒற்று' வரவில்லை. சரியாகக் கணித்துவிட்டீர்கள். குற்றியலுகரம்.
ஒரு கூட்டம் பிக்பாஸ் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை பிரச்சினை பற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக பியூஸ் மானுஷை கைது செய்திருக்கிறார்கள். சென்னை- சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்ததற்காக இந்த கைது நடவடிக்கை. அவர் இந்தத் திட்டம் குறித்து பேசிய சில வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பேசியதில் நிறைய தகவல் பிழைகள் இருந்தன. அது இப்போதைக்கு அவசியமானதில்லை எனத் தோன்றுகிறது. சென்னையிலிருந்து சேலம் வரைக்கும், வந்தவாசி, திருவண்ணாமலை, அரூர் வழியாக 274 கிலோமீட்டர் சாலையை அமைக்க பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இவ்வளவு பணம் தேவைப்படுமா என்று சந்தேகமாக இருந்தது. இணையத்திலேயே நிறைய புள்ளி விவரங்கள் இருக்கின்றன. நான்கு வழிச்சாலை அமைக்க கிலோமீட்டருக்கு பத்து கோடி ரூபாய் ஆகிறதாம். அதுவே எட்டு வழிச்சாலை என்றால் இருபது கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். இருநூற்று எழுபத்து நான்கு கிலோமீட்டர் என்றால் அதற்கே கிட்டத்தட்ட 5500 கோடி ரூபாய். நிலம் கையகப்படுத்த தனிக் கணக்கு. கிராமப்புறமாக இருந்தால் ஒரு தொகை நகர்ப்புறமாக இருந்தால் இன்னொரு தொகையைக் கொடுக்க வேண்டும். இந்தச் சாலை அமைப்புக்காக சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்படும் என்றும் இதில் சுமார் ஆயிரம் ஏக்கர் அரசாங்கத்தின் நிலம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிலத்தில் தென்னை மரம் இருந்தால் ஒரு மரத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவை தவிர எக்ஸ்பிரஸ் வே என்றால் நினைத்த இடத்தில் வாகனங்கள் நுழைய முடியாது. இருபக்கமும் தடுப்பு இருக்கும். தடுப்பு அமைக்கும் செலவு இருக்கிறது. பெரிய பட்ஜெட் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தத் திட்டம் இவ்வளவு அவசரமாக அவசியமா என்பதுதான் விவாதத்திற்குரியது. 'நமக்கு வளர்ச்சி வேண்டாமா? சாலை வசதிகள் அவசியம் இல்லையா?' என்று கேட்டால் வளர்ச்சித்திட்டங்கள் அவசியம்தான். சாலை வசதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. ஆனால் அவை பல்வேறு காரணிகளை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். சூழலியல் வெகுவாக சீரழிந்து கொண்டிருக்கும் போது அவை பற்றிய தெளிவான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். திட்டம் செயல்படுத்தப்படுவதால் உண்டாகும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் என்ன விதமான மாற்று நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது என்று தெரிவிக்க வேண்டும். ஈரோட்டில் தொடங்கி மேட்டுப்பாளையம் வரைக்கும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக ஆயிரத்து சொச்சம் மரங்கள் வெட்டப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. தன்னார்வலர்கள் கணக்கு எடுத்துப் பார்த்தால் எட்டாயிரத்துச் சில்லறை மரங்கள் இருக்கின்றன. இதுதான் பதட்டமடையச் செய்கிறது. வனப்பகுதியில் மட்டுமே 121 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் மரங்கள் போகும் என்று தெரியவில்லை. 'குறைவான மரங்கள் வெட்டப்படும்' என்று சொல்லியிருக்கிறார்களே தவிர எண்ணிக்கையைச் சொல்லவில்லை. வனம் அழியும் போது வெறும் பச்சை மட்டும் அழிவதில்லை. அதைச் சார்ந்திருக்கும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகும். வேறு பல்வேறு உயிரினங்கள் புதிய வாழிடம் நோக்கி நகரும். சூழலியல் சமநிலையின்மை என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையா? ஏற்கனவே தமிழகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் பருவமழை பொய்த்துப் போகிறது. இந்தச் சூழலில் இத்தகைய திட்டங்களை ஆரம்பிக்கும் போது பல்வேறு ஆயத்த நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியதில்லையா? சாலைக்காக நான்கு மரங்களை வெட்டினால் அதற்கு பதிலாக நான்கு மரங்களை நட்டுவிட்டு அரசாங்கம் வேலையைத் தொடங்க வேண்டும். நடுவது மட்டுமே பெரிய காரியமில்லை. அந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு மரங்களை வெட்டத் தொடங்கட்டும். இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக 66 லட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுக்கவும் நடப்படும் என்று அறிவித்தார்கள். உண்மையில் அவற்றில் எவ்வளவு மரங்கள் தப்பியிருக்கின்றன? 'மரத்தை நட்டுகிறோம்' என்று சொல்லிவிட்டு பணியைத் தொடங்கினால் அப்படித்தான் ஆகும். மரங்கள் வளர மூன்றாண்டுகளாவது ஆகும். அது வரைக்கும் பொறுத்திருக்க எந்த அரசியல்வாதிக்கு மனம் இருக்கும்? மனமிருந்தால் மார்க்கமுண்டு. சரணாலயம் இருந்தால் அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி சாலையை அமைப்போம் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். சரணாலயம் மட்டுமே பிரச்சினையில்லை. மலைகள், காடுகள் வழியாக சாலை அமைப்பதே மிகுந்த பரிசீலனைக்குரியதுதான். இன்றைக்கு பெங்களூர்- சேலம் சாலையில் தினசரி அடிபட்டுச் சாகும் குரங்குகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் இருந்தால் எடுத்துப்பார்க்கலாம். மக்கள் வீசுகிற பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் எழுப்புகிற ஓசை, கசியவிடுகிற புகை என எல்லாவற்றையும்தான் பரிசீலிக்க வேண்டும். சூழலியல் மட்டுமில்லை- நிலம் கையகப்படுத்துதல் பற்றியும் பேச வேண்டும். பத்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிடம் இரண்டு ஏக்கரைப் பறித்தால் பிரச்சினையில்லை. அவன் பிழைத்துக் கொள்வான். ஒன்றரை ஏக்கரும் இரண்டு ஏக்கருமாக வைத்திருக்கும் குறு விவசாயிடம் மொத்தமாக பறிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு ஏக்கருக்கு இருபது லட்ச ரூபாய் கூட கொடுக்கலாம்தான். ஆனால் விவசாயம் தவிர வேறு எதுவுமே தெரியாத பல்லாயிரக்கணக்கான உழவர்கள் நம் ஊரில் உண்டு. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? அவர்களை திடீரென சிக்கலில் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? இன்னொரு பிரச்சினை- வேகம். 196 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் 2017 ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்குமான ஆறு மாதங்களில் மட்டும் 432 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. தொடங்கியதிலிருந்து ஐந்தரை ஆண்டு காலத்தில் 4500 விபத்துக்களில் 626 பேர்கள் இறந்திருக்கிறார்கள். மும்பை- புனே சாலையின் புள்ளிவிவரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஆக்ரா- லக்னோ சாலையின் புள்ளிவிவரங்களும் அப்படித்தான். இதற்கெல்லாம் என்ன தீர்வை வைத்திருக்கிறோம்? எந்தவொரு வளர்ச்சித்திட்டத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுத்த வேண்டியதில்லை. எண்ணித் துணிக கருமம். எட்டு வழிச்சாலை திட்டத்தை அப்படித்தான் செயல்படுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. 'அடுத்த இரண்டு ஆண்டுகளில்' முடித்துவிடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இவ்வளவு அசுர வேக வளர்ச்சியை யாருமே கேட்கவில்லை. அரசாங்கம் ஒவ்வொரு செயலிலும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதில்லை. மக்களின் அனுசரிக்கும் அரசாங்கம் என்ற பெயரை எடுப்பதும் சிரமமான காரியமும் இல்லை. திட்டம் சரியானதாக இருப்பின் அரசாங்கம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழப்பங்களைக் களைய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெற வேண்டும். அதுவரையிலும் பொறுத்திருங்கள். தூத்துக்குடியில் இதில்தான் கோட்டைவிட்டார்கள். இந்தத் திட்டமும் அப்படியானதொரு திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறதோ என்று பதற வேண்டியிருக்கிறது. 10 comments Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post 10 எதிர் சப்தங்கள்: சேக்காளி said... //2017 ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்குமான ஆறு மாதங்களில் மட்டும் 432 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. தொடங்கியதிலிருந்து ஐந்தரை ஆண்டு காலத்தில் 4500 விபத்துக்களில் 626 பேர்கள் இறந்திருக்கிறார்கள். மும்பை- புனே சாலையின் புள்ளிவிவரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஆக்ரா- லக்னோ சாலையின் புள்ளிவிவரங்களும் அப்படித்தான்.// இதெல்லாம பாகிஸ்தானின் சதி June 19, 2018 at 11:51 AM சேக்காளி said... //எண்ணித் துணிக கருமம்// கான்ராக்டு அதானிக்காம். சப் கான்ராக்டு எடப்பாடி பழனிச்சாமி சொந்தத்துக்காம்.இறங்குறதுக்கோ, கவுறுததுக்கோ முன்னால கையெழுத்த போட்டுட்டா காசு கணக்குல ஏறிரும். இதுங்காட்டியும் என்ன த்த எண்ணி துணிய. June 19, 2018 at 11:59 AM Unknown said... என்னுடைய கருத்தோடு ஒத்துப்போகின்றீர்கள். சேலம், மதுரை, கோவை உட்பட நகரங்களுக்குள் உள்ள நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ, டிராம், monorail போன்ற செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இது போன்ற விரைவு போக்குவரத்து சாலைகளுக்கு இவ்வளவு தொகை ஒதுக்க என்ன அவசரம்? சென்னை செங்கல்பட்டு சாலையில் உள்ள போக்குவரத்தை கட்டுப்படுத்த என்ன திட்டங்கள் உள்ளது? ஏன் மக்கள் கருத்து கேட்க மறுக்கின்றது அரசாங்கம்? June 19, 2018 at 2:01 PM Murugan R.D. said... ரொம்பவும் பயமாக இருக்கிறது,,, இத்திட்டங்களை நினைத்து மட்டுமல்ல,,, இதுபோல இயற்கைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டுவைக்கும் பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியா கொண்டுவந்து அதை எதிர்க்கும் சூழ்நிலைக்கும் மக்களில் பலர் தள்ளப்படுவதையும் அப்படி எதிர்க்கும் மக்களின் போராட்டங்களால் இதே தமிழக மக்களின் இன்னொரு கூட்டம் அலுத்துக்கொண்டு இவர்களுக்கு (போராடுபவர்களுக்கு) வேறு வேலையே இல்லையா என்று எண்ணுவதற்கும் அவர்களை கொண்டே நியாயமான காரணங்களுக்கு போராடுபவர்களை விமர்சிப்பதற்கும் நேரிடையான அரசாங்கமும் மறைமுக நிழல்உலக கார்ப்பரேட் அரசியலும் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது,,, ஏற்கனவே தூத்துக்குடியில் கூடங்குளத்தில் போராடியவர்களை எல்லாம் கிறிஸ்தவர்கள் வெளிநாட்டு பணம் வாங்கிகொண்டு குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்கிற அளவுக்கு நிறைய சாதாரண மக்களிடம் கூட விச கருத்தை விதைத்துவிட்டார்கள்,,, இது தொடர்ந்தால் தமிழத்தின் சுற்றுச்சூழல் வாழ்வாதாரத்திற்கு போராடுவதற்கோ இணையும் மக்களின் எண்ணிக்கை குறையதொடங்கிவிடுமோ என்ற அச்சமும் உண்டாகிறது, June 19, 2018 at 2:41 PM Murugan R.D. said... சாலை விபத்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்,, ஆனால் யாருமே சாலை விபத்து உயிரிழப்பு பற்றி பெரிய ஆதங்கத்தையோ அதை குறைக்க எப்படி செயல் பட வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு திட்டத்தையோ பெரிய அளவில் விவாதிக்கவில்லை என்றே தோன்றுகிறது, பொத்தாம் பொதுவாக ஹெல்மெட் போட்டுக்கொள்ளச் சொல்லியும் சீட் பெல்ட் போட்டுக்க சொல்லியுமே சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு கணக்கு காட்டபட்டு பணம் சுருட்டப்பட்டு முடிந்துவிடுகிறது,, அதை தாண்டி சாலை விபத்துக்களை குறைக்க என்ன செய்யணும் என்று அரசாங்க தரப்பிலிருந்தும் சரி தன்னார்வ நிறுவனங்களிடமிருந்தும் சரி எந்த திட்டமும் வெளியிடப்படவில்லை,,, ஒரிருமுறை காவல்துறை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு டீ காபி இலவசமாக வழங்கியதாக செய்திதாளில் வந்தது, இது ஒரு உபயோகமான அணுகுமுறையும் கூட், இதைப்போல செல்ப் டிரைவிங் சென்று விபத்துக்குள்ளாகுபவர்களை அல்லது விபத்து ஏற்படுத்துபவர்களையும் வேறுசில விதங்களில் கையாண்டு அவர்களுக்கு மனரீதியாக பாதுகாப்பான பயணத்தை பற்றிய விழிப்புணர்வையும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்ற ஆலோசனையையும் வழங்க வேண்டும்,,, உதாரணத்திற்கு நான்குவழிச்சாலைகளில் அதிவேகமாக விரைந்து செல்லும் செல்ப் டிரைவிங் கார்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே சாலையின் நடுவில் மித வேகம் நன்று, மகிழ்ச்சியான குடும்பம் என்று அழகான புன்சிரிப்போடு கூடிய சிலரை கொண்டு விளம்பர பலகை வைக்கலாம்,, ‌டோல்கேட் அருகில் நிற்கும் அந்த சிறிய நேரத்தில் பெரிய போர்டுகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஓரிரண்டு வார்த்தையில் எளிமையாக அமைத்து வைக்கலாம், உதாரணத்திற்கு உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை உங்கள் பாதுகாப்பானா டிரைவிங்கில் என்பது போன்ற குறைந்த எண்ணிக்கை வார்த்தைகளில் இன்னும் பல்வேறுவிதமாக நாலைஞ்சு கிலோமீட்டருக்கு ஒருமுறை பளிச்சென கண்ணில் படும்படியாக போர்டு வைக்கலாம்,, இதுபோல செல்ப் டிரைவிங் மற்றும் அனைத்து வாகன ஒட்டிகளின் குடும்பத்தினரை மனதில் நினைத்து பார்த்து தன்னை அறியாமல் பாதுகாப்பா டிரைவிங்கிற்கு தயாராகும்படி உளவியில் ரீதியாக அணுகும் வாசகங்களை விளம்பரப்படுத்த வேண்டும், இன்னும் ஆழமாக சிந்தித்தால் நிறைய ஆலோசனைகள் எல்லோருக்கும் ஏற்படகூடும்,, குறிப்பாக செல்ப் டிரைவிங் பண்ணுவோருக்கும் நிதானமில்லாத அனுபவமில்லாத வாகனஓட்டிகளுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு செய்திகள் மாறி மாறி சென்றடைய வேண்டும், தவிர வாடகை வாகனங்களில் குடும்ப சுற்றுலா செல்ல நினைப்போர் தங்கள் பயணதிட்டத்தை நள்ளிரவுக்கு முன்னதாக முடித்துக்கொள்ளவோ அல்லது அதிகாலை நன்றாக தூக்கம் கலைந்தபிறகோ நம்பிக்கையான வாகன ஓட்டிகளை கொண்டு தொடங்க வேண்டும்,,, ஆர்வக் கோளாறால் ஏதோ ஒரு வண்டியை புக் பண்ணிவிட்டு நடுஇரவில் கிளம்பி அதிகாலையில் சென்று சேரும்படியான பயணதிட்டத்தை வகுக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,,, June 19, 2018 at 3:09 PM Murugan R.D. said... மற்றபடி என்னைப்பொறுத்தவரைக்கும் இத்திட்டம் அவ்வளவு அத்தியாவசியமான திட்டம் இல்லை என்பதே என் கருத்து, தனி ஒரு தனியார் நிறுவனத்திற்காக ஆரம்பிக்கபடுகிறது என்று நம் எதிர்ப்புகளை எடுத்துரைக்க ஆரம்பித்தால் பெருகிவரும் பொருளாதார புலிகள் நம்மை விவரம் இல்லாத மனிதர்களாகவும் நாடு போற போக்க புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் முட்டாள்களாகவும் எண்ணி ஏளனம் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைய தமிழ அரசியல் சூழல் அமைந்துள்ளது வேதனையாக உள்ளது. அவர்கள் கண்களுக்கு இந்தியா ஐரோப்பிய நாடுகளை போல வளர்ச்சியடைவதை நாம் விரும்பாதவர்களாகவும் இத்திட்டங்களை வெளிநாடுகள் சதி செய்து உள்ளூர் ஆட்கள் மூலமாக தடை ஏற்படுத்துவதாகவும் நம்புகின்றனர், வெளிநாட்டின் பரப்பளவு எவ்வளவு? மக்கள் தொகை எவ்வளவு? மக்கள் நெருக்கம் எவ்வளவு? அங்குள்ள தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் கடுமையான சுற்றுச்சூழல் விதிகள் எப்படிப்பட்டது அதில் எத்தனை சதவீதம் இங்கு ‌நடைமுறையில் கடைபிடிக்கபடுகிறது? தொழிற்சாலைகளிலிருந்து எவ்வளவு தூரம் நகரம். மற்றும் மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது அதுவே நம்நாட்டில் எவ்வளவு தூரத்தில் உள்ளது? அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் கழிவுகள் எப்படி சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படுகின்றன? அதுவே இங்கு எப்படி வெளியேற்றப்படுகிறது (நொய்யல் ஆறு உதாரணம்) அங்கு அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் நீராதாரங்களை மறிக்காமல் எப்படி கட்டப்பட்டுள்ளன? இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் எப்படி நீராதாரங்களை மறித்துகட்டப்பட்டிருக்கின்றன,, நீராதாரங்களை தங்கள் கழிவுகளால் எப்படி பாழாக்கி நீராதாரத்தை நாளுக்கு நாள் குறைத்துக‌்கொண்டு வருகின்றன என்ற எந்த அடிப்படையான விசயத்தையும் கணக்கில் கொள்ளாமல் தொழில்கள் வேலைவாய்ப்புகள் அதன் மூலம் வரும் வரிவருவாய் என சப்பாணி போல பேசியதையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டு திரிகின்றனர்,,, June 19, 2018 at 3:20 PM அன்பே சிவம் said... இத்தனை கோடிகளை கொட்டி 6 வழி சாலை, 8 வழி, 10 வழி சாலை என மக்களை தலைப்பைக் காட்டிலும், மாற்று இணைச் சாலை அமைப்பதே அறிவார்ந்த செயல். June 20, 2018 at 7:30 AM Anonymous said... ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாளன்று(2016 ஆம் ஆண்டு) 68லட்சம் மரங்கள் நடப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக 61 கோடி செலவிடப்பட்டது. அதே போல முந்தைய வருடங்களிலும் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. 2015 - 67 லட்சம் மரங்கள். 2014 - 66 லட்சம் மரங்கள். 2013 - 65 லட்சம் மரங்கள். 2012 - 64 லட்சம் மரங்கள். ஆக மொத்தம் - 330 லட்சம் மரங்கள். (ஆதாரம்: https://timesofindia.indiatimes.com/city/chennai/Jayalalithaa-launches-drive-to-plant-68-lakh-saplings-across-Tamil-Nadu/articleshow/50982626.cms?from=mdr ). அந்த ஐந்து ஆண்டுகளில் நடப்பட்ட மரங்களின் தற்போதைய நிலை என்னவென்பதை கணக்கெடுப்பு செய்து அறிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு. அதன்பின்னர் சென்னை-சேலம் சாலை குறித்து பேசட்டும். - Guru June 20, 2018 at 8:58 AM sairamakoti said... இரண்டு சாலைகள் ஏற்கெனவே இருக்க இந்த திட்டம் எதற்கு? இரண்டிலும் 1.6pcu & 2pcu க்கு அதிகம் ஆகிவிட்டதால் மற்றொரு சாலை வேண்டும் என்ற வாதம் சரியா?ஏன் இவ்வளவு அவசரம்? மத்திய அரசு infrastructure develop செய்ய பணம் உதவும் போது உபயோகப்படுத்தி கொள்வது புத்திசாலிதனம் தான்.Traffic அதிகம் இருக்கும் வேறு மார்க்கங்களை ஆராயலாமே? June 20, 2018 at 11:29 PM David D C said... https://m.youtube.com/watch?v=3WBlqDeHiXI எளிதாக விளக்கும் ஆவணப்படம் காலம் மாறலாம் காட்சிகள் மறைவதில்லை June 22, 2018 at 4:05 PM Post a Comment Subscribe to: Post Comments (Atom) கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ராணுவ பயிற்சியின் 12 வது பதிப்பான 'EX INDRA 2021' வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ராஷ்யாவிலுள்ள உள்ள வால்கோகிராடில் நடைபெற உள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் 250 ராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக காலாட்படை பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். இந்திய மற்றும் ரஷ்ய ராணுவத்துக்கு இடையேயான இயங்கு தன்மை மற்றும் பரஸ்பர தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளின் ராணுவப் படைகளுக்கிடையே சிறந்த செயல்முறைகளை பகிர்ந்துகொள்ளவும் 'EX INDRA 2021' கூட்டு ராணுவ பயிற்சி உதவிகரமாக இருக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. Source: Daily thanthi, Indian Army. Tags: terrorist attackunited nationsindo-russiajoint militaryex indra 2021volgogradrussia12th edition Categories: Top Stories இந்தியா கதிர் தொகுப்பு Parthasarathy Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
இதுவரைச் சூரியனை நெருங்கிச் செய்யாத நேர்முகத் தேர்வு விண்ணுளவிகளை முறையே அமெரிக்க நாசாவும், ஐரோப்பிய ஈசாவும் அனுப்பத் திட்டமிட்டுள்ளன. நாசா ஏவும் விண்ணுளவி யின் பெயர் : நாசா பார்க்கர் பரிதி உளவி, ஈசா [NASA Parker Solar Probe] ; ஈசாவின் சூரியச் சுற்றுளவி [ESA Solar Orbiter]. இவை இரண்டும் சூரியனின் சிக்கலான இயக்கங்களையும், புரியாத தனித்துவப் பண்பாடுகளையும் ஆராயும். அவற்றின் மூலம் பிற சூரியன்களைப் பற்றி விபரங்கள் அறிய முடியும். உலக வானியல் விஞ்ஞானிகள் பல்லாண்டுகளாய் நமது சூரியனின் உட்புற இயக்கங்களைப் பற்றி ஆழ்ந்தறிய இந்த இரு விண்ணுளவிகள் விளக்கம் அளிக்கும். புவியில் வாழும் மனிதருக்கும், உயிரினங்களுக்கும், சூரிய ஒளிக்கதிர்களே வினையூக்கியாக சக்தி கொடுக்கிறது. பூமியிலும், மற்ற கோள்களிலும் பருவக்கால சுற்று நிகழ்ச்சி களை உண்டாக்குவதும் சூரியனே. அந்தப் பருவக் காலப் பாதிப்பே வானலைத் தொடர்பு, துணைக்கோள் இயக்கம், நமது மின்சாரப் பரிமாற்று இணைப்பு போன்றவற்றில் பிறழ்ச்சியை உண்டாக்குகிறது. ஈசாவின் சூரியச் சுற்றுளவி, பரிதியின் துருவங்களைக் கூர்ந்து ஆராயும். நாசாவின் பார்க்கர் சூரிய உளவியுடன், பரிதிப் புயலைச் [Solar Wind] சோதிப்பதில் ஈசாவின் சூரியச் சுற்றுளவியும் ஒத்து ஆராயும். பரிதியின் பல்வேறு மட்டரேகைகளில் [Solar Latitudes] வாயு அமைப்பு, புயலின் வேகம் எப்படி மாறுகின்றன என்பதும் பதிவு செய்யப்படும். முக்கியமாக பரிதியின் காந்த தளச்சக்தி துருவங்களில் திணிவு அடர்த்தியாக உள்ளதை ஈசாவின் சூரியச் சுற்றுளவி பதிவு செய்யும். நாசா, ஈசா இரண்டு விண்ணுளவிகளும் சூரியனின் தீவிர இயக்கச் சூழ்வெளியை [Solar Dynamic Corona] ஆழ்ந்து ஆராயும். +++++++++++++++++ “சூரிய சக்தி வெளியேற்றம் குன்றிப் போகிறதென்றால் பரிதி சுருங்கி வருகிறது என்பது தெளிவாகிறது. பரிதியின் விண்ணுளவிகள் அனுப்பிய தகவல் அதை உறுதிப் படுத்தினாலும் அந்த முடிவில் இன்னும் முரண்பாடு காணப்படுகிறது.” ஜெரார்டு துயில்லியர் (Pierre & Marie Curie University, Paris) “பரிதியின் தீ வீச்சுகள் (Solar Flares) விண்வெளிப் புயலாய் எப்போதாவது ஒருமுறைப் பூமியைத் தாக்கினால் நெடுங்காலம், துணைக் கோள்களின் தொலைத் தொடர்பு சமிக்கைகள் யாவும் தடைப்படும் ! பூமியில் மின்சக்திப் பரிமாற்றம் நிறுத்தமாகி நகரங்களில் இருட்டடிப்பு உண்டாகி மக்களுக்குப் பேரிடர்கள் நேர்ந்திடும்.” ரிச்சர்டு ஃபிஸ்ஸர் (Director NASA’s Heliophysics Division) “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை ! பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.” ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) “கடவுள் படைக்கும் போது நான் இருந்திருந்தால், பிரபஞ்சத்திற்கு மிகச் செம்மையான ஒழுங்கமைப்பு பற்றிப் பயன்படும் சில குறிப்புகளைக் கூறி இருப்பேன். மேதை அல்ஃபான்ஸோ (Alfonso The Wise) “பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை. அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.” ஜே.பி.எஸ். ஹால்தேன் (J.B.S. Haldane, British-born Indian Geneticist & Evolutionary Biologist) (1892-1964) 1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன ! அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன ! அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின ! புரூஸ் சுருடானி (Bruce Tsurutani, NASA Plasma Physicist, JET Propulsion Lab) “சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,. எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை. தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.” புரூஸ் சுருடானி (NASA Plasma Physicist) “சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.” ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA) சிறுகச் சிறுகப் பரிதியின் சக்தி சுருங்கி வருகிறதா ? நாசாவின் “சோகோ” (SOHO -Solar & Heliospheric Observatory) என்னும் பரிதிக் கோள விண்ணுளவி இரண்டு பரிதி வடுக்கள் சுழற்சிகளைப் (Sun Spots Cycles) பதிவு செய்தது. 1996 இல் தன் விர்கோ (Virgo) கருவியால் “பரிதியின் மொத்தக் கதிரூட்டம்” (Total Solar Irradiance -TSI) அதாவது சூரியன் வெளியேற்றிய சக்தியை அளந்தது. 30 வருடப் பதிவுகளை எடுத்துக் கொண்டால் சூரியனின் தணிவுச் சுழற்சி சமயத்தில் (Solar Minimum Cycle) அதன் சக்தி வெளியேற்றம் முந்தய தணிவுச் சுழற்சி சமயத்தை விட 0.015 % குன்றி இருந்ததாக அறியப்பட்டது. பின்னத்தின் அளவு சின்னதாகத் தோன்றினும் சக்திக் குறைவு மொத்தத்தில் பேரளவானது. நாமெல்லாம் பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறாது என்று நினைப்போம். 1980 இல் நாசாவின் பரிதி உச்சத் திட்டவுளவி (Solar Maximum Mission) ஏவிய பிறகு அந்தக் கருத்து மாறியது. அதன் தகவல்படி ஒருசில நாட்களில் அல்லது ஒரு சுழற்சி சமய வாரங்களில் பரிதியின் சக்திப் படைப்பு 0.1 % அளவு மாறுபடும் என்று விஞ்ஞானிகள் கண்டுள்ளார். சக்தி வெளியேற்றத்தில் மாறுபாடுகள் இருந்தாலும் மூன்றாண்டு காலம் சூரிய நீச்ச சமயத்தில் (Solar Minima) பரிதியின் மொத்தக் கதிரூட்ட (Total Solar Irradiance -TSI) வெளியேற்றம் அதே அளவு (0.015 %) குறைந்தது. ஆனால் தற்போதைய நீண்ட சூரிய நீச்ச நிலையில் அவ்விதம் நேரவில்லை. குன்றிய அளவு மிகச் சிறிதாயினும் அந்தக் குறைவு பரிதியில் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப் பட்டது. பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறினால், அதன் உஷ்ணமும் ஏறி இறங்கும் ! பரிதியின் மேற்தளம் எத்துணை அளவு குளிர்ந்து போகிறதோ அத்துணை அளவு சக்தி வெளியேற்றமும் குன்றும். சூரியனின் வெப்ப வீச்சுப் பரிமாணத்தில் குழி விழும்போது, பரிதி சுருங்கி வருகிறது என்பது அறியப் படுகிறது. பரிதி முக வடுக்கள் மிகையாகும், குறைவாகும் விந்தைகள் நாமிந்த பூகோளத்தில் ஒவ்வொரு விநாடியும் உயிர்வாழப் பரிதி ஒளியுடன் கதிர்கள் வீச விநாடிக்கு 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுப் பிழம்பைப் (Plasma) பிணைத்து ஹீலியமாக்க வேண்டும். இந்த வெப்ப சக்தி இழப்பு வீதத்தில் பரிதி இன்னும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க அதனிடம் எரிவாயு உள்ளது என்று கணிக்கப் படுகிறது. பரிதியில் முகத் தேமல்கள் (Sun Spots) தெரியும், மறையும். கூடும், குறையும். இது இயற்கை விதி. சமீபத்தில் முக வடுக்கள் பெரும்பான்மையானவை பரிதியில் மறைந்து போயின. பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பரிதியின் மீது கருந் தேமல்கள் எப்போது தோன்றும், சில நாட்களிலா, சில வாரங்களிலா அல்லது சில மாதங்களுக்குப் பிறகா எப்போது மறையும் என்று தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்திருக்கிறார். இப்போது விஞ்ஞானிகள் பரிதியின் முக வடுக்களின் எண்ணிக்கை ஏறி இறங்கும் ஒவ்வோர் பதினோர் ஆண்டு கால நீடிப்புக்கும் பதிவு செய்திருக்கிறார். சூரியனின் மின்காந்த சக்தி ஏற்ற இறக்கச் சுழற்சி (Magnetic Energy Cycle) 22 ஆண்டுக்கு ஒருமுறை உச்சமடையும். விரிந்து போகும் இந்தப் பிரபஞ்சம் ஒருபோதும் முறிந்து போகாது. அதனுள் இருக்கும் கோடான கோடி காலாக்ஸிகள் தமது ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்திப் பிரபஞ்ச விரிவைத் தடுக்க முடியாது. விண்வெளியே விரிவை விரைவாக்கும் ஒருவித விலக்கு விசையுடன் (Repulsive Force) இணைந்து கொண்டுள்ளது. பிரபஞ்சம் எப்போதும் விரிவதோடு விரைவாக்கம் மிகுதியாகி குளிர்ந்து போன இருட்டை நோக்கிச் செல்கிறது. அதன் விளைவு வானியல் விஞ்ஞானிகளின் சூனிய எதிர்காலம் ! அடுத்த 150 பில்லியன் ஆண்டுகளில் 99.9999 சதவீத காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் காட்சியிலிருந்து நழுவிப் போய்விடும் ! சூரியனைப் பற்றிச் சில வானியல் பண்பாடுகள் சூரிய குடும்பத்தில் பரிதியே ஏறக்குறைய 98.8% பரிமாண நிறையைக் கொண்டுள்ளது. 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே வாயு முகிலிலிருந்து சூரிய நிபுலாவாக (Solar Nebula) பேரளவுக் கோளமாய் வடிவான பரிதி அசுர ஈர்ப்பு விசை பெற்று பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள அனைத்து அண்டங்களையும், பிண்டங்களையும் தன்வசம் இழுத்துக் கொண்டது ! உருண்டு திரண்ட ஒழுங்குக் கோள்களும், ஒழுங்கற்ற முரண் கோள்களும், உடைந்த பாறைகளும், சிதறிய துணுக்குகளும் பரிதியைச் சுற்றிவரத் துவங்கின. வியப்பாகச் சூரிய குடும்பத்தின் “தொகுப்பு மையம்” (Barycenter) புறத்தே விழாமல் பரிதியின் சூழ்வெளியிலே அடங்குகிறது. பரிதி பேரளவு உஷ்ணமுள்ள ஓர் அசுர பிளாஸ்மா பந்து (Ball of Plasma). மின்னூட்டம் ஏறிய பேரளவு ஹைடிரஜன், சிறிதளவு ஹீலிய வாயுக்கள் நிரம்பிய கோளம். பரிதியின் விட்டம் 864,000 மைல் (1391,000 கி.மீ). பூமியைப் போல் 333,000 மடங்கு பெரியது பரிதி. ஒரு மில்லியன் பூமியைத் தன்னுள் அடக்கும் பூதப் பரிமாணம் கொண்டது பரிதி. பூமியில் 100 பவுண்டு (45 கி.கி.) கனமுள்ள ஒரு மனிதன், பரிதியில் நிற்க முடிந்தால் 2800 பவுண்டு (1270 கி.கி) பளுவில் இருப்பான். பூமியிலிருந்து பரிதியின் தூரம் : 93 மில்லியன் மைல் (150 மில்லியன் கி.மீ). நமது சூரியன் ஒரு நடுத்தர விண்மீன். அதன் எரிவாயு சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கும் அளவுக்குப் பெரிய விண்மீன். இதுவரை வானியல் விஞ்ஞானிகள் நமது பரிதி போல் 3500 மடங்கு பெரிய ஒரு விண்மீனைக் கண்டு பிடித்துள்ளார். அணுப்பிணைவு சக்தியே சூரியனை ஒரு பெரும் அசுரத் தீக்கோளமாய் ஆக்கி மின்காந்த சக்தியை உற்பத்தி செய்து வருகிறது. அதன் உட்கரு உலையில் விநாடிக்கு அரை பில்லியன் டன் ஹைடிரஜன் அணுக்கரு பிணைந்து ஹீலியமாக மாறி வருகிறது. உட்கரு உலையின் உஷ்ணம் : 15.7 மில்லியன் டிகிரி கெல்வின் (28 மில்லியன் டிகிரி ·பாரன்ஹீட்). பரிதியின் மேற்தள உஷ்ணம் : 5800 டிகிரி கெல்வின் (10,000 டிகிரி ·பாரன்ஹீட்). சூரியனின் ஈர்ப்பு விசை பரிதி மண்டலத்தைத் தாண்டி 200,000 AU (1 AU = Sun – Earth Distance) (1 Astronomical Unit) தூரத்தில் உள்ள வால்மீன் ஓர்ட் முகில் வரை (Oort Cloud of Comets) நீடிக்கிறது. பரிதியால் பூமிக்கு ஒளிமயமான எதிர்காலம் ! 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சூரியன் நியதிக்கு உட்பட்டுப் பூமிக்குத் தொடர்ந்து ஒளியும் வெப்பமும் அளித்து வருகிறது. பரிதியின் மையமே ஹைடிரஜன் எரிவாயுவை ஹீலியமாக்கும் அணுப்பிணைவு இயக்கத்தில் இந்த அசுர சக்தியை உண்டாக்கி வருகிறது. புதிதாக இருக்கும் பரிதியில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயும், அணுப்பிணைவில் விளைந்த சிறுபான்மை ஹீலியமும் சேர்ந்துள்ளன. ஆனால் மையத்தில் எரிவாயு எரிந்து தணிவதால், சூரிய ஒளி மெதுவாக மிகை யாகிறது ! இப்போது பரிதியின் ஒளிமயம் 40% அளவு தோன்றிய காலத்து ஒளியை விட அதிகரித்துள்ளது. இது ஒரு பெரும் வியப்பே ! பரிதிக்கு வயதாக வயதாக ஒளிகுன்றாமல் மிகையாகிறது ! இவ்விதம் இடைத்தர விண்மீனான நமது சூரியனின் சுடரொளி மிகுவது தொடரும். இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் நமது பரிதியின் ஒளித்திரட்சி தற்போதைய ஒளிவீச்சை விட 10% அளவு மிகைப்படும் ! அத்தகைய ஒளிச் சூடேற்றம் மெதுவாகப் பூமியில் கடல் வெப்பத்தை அதிகமாக்கி முடிவில் கடல் வெள்ளம் கொதிக்க ஆரம்பிக்க லாம். அவ்விதமே வெள்ளிக் கோளின் தள உஷ்ணம் 860 டிகிரி F (460 C) வரை ஏறிச் சென்று நீர் வற்றி அது ஒரு பாலை வெளியானது. பூமியில் உயிரினத்துக்கு உயிரூட்டும் ஒளி வெப்பமே இறுதியில் அவற்றை முற்றிலும் அழிக்கிறது ! 6 பில்லியன் ஆண்டுகள் கழித்து நமது பரிதி மிகப் பெரும் மாறுதல்களில் சிதை வடையும். கடல் வெள்ளக் கொதிப்போடு மானிட வசிப்புக்கே நிரந்தமாய்ப் பெருங் கேடு உண்டாகும். சூரிய மையக் கருவில் உள்ள எரிவாயு ஹைடிரஜன் தீர்ந்து போய்க் கருவுக்குக் கவசமாய் உள்ள எரிவாயு அடுத்து எரியத் துவங்கும் ! அதன் விளைவு : சூரியன் உடல் உப்பிடும் ! ஒளி பெருகிடும் ! ஆனால் உஷ்ணம் குளிர்ந்திடும் ! முடிவில் ஒரு செம்பூத விண்மீனாய் (Swelling into a Red Ginat Star) உடல் பெருக்கும் ! விரியும் செம்மீன் 100 மடங்கு ஒளிமயத்தில் அருகில் சுற்றிவரும் புதன் கோளைத் தின்றுவிடும் ! ஏன் சுக்கிரனையும் விழுங்கலாம். அப்போது பூமிக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது ! கொதிக்கும் பரிதி பூமியை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடும் ! பூமியின் உயிரினங்கள் பிழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பூமி சனிக் கோள் இருக்கும் சுற்றுப் பாதைக்குத் தள்ளப்பட வேண்டும் ! சூரியனுக்கு அடுத்து என்ன நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஊகிக்க முடியாது ! பெரும்பான்மையான விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் நேர்ந்தது போல் பரிதித் தேமல் ஏற்ற இறக்க சுழற்சியைத் (Sun Spots Cycles) தொடரும் என்று சொல்கிறார். மேலும் சூரியன் தேமல்கள் உண்டாக்கும் சக்தியின்றிப் போகிறது என்பதற்குச் சான்றுகள் தோன்றியுள்ளன ! 2015 ஆண்டுக்குள் எல்லாத் தேமல் வடுக்களும் மறைந்து புதிய “மாண்டர் வடுக்கள் நீச்சம்” (Maunder Sun Spots Minimum) உண்டாகி ஏன் புதிய சிறு பனியுகம் பூமியிலே தோன்றலாம் ! ********************* தகவல் & படங்கள் : Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American, The New Scientist & Astronomy Magazines. 1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986) 2. 50 Greatest Mysteries of the Universe – What will Happen to the Sun ? (Aug 21, 2007) 3. Astronomy Facts File Dictionary (1986) 4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990) 5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008] 6. Cosmos By Carl Sagan (1980) 7. Dictionary of Science – Webster’s New world [1998] 8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992) 9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005) 10 Hyperspace By : Michio kaku (1994) 11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992) 13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982) 14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004) 15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984) 16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993) 17 The Geographical Atlas of the World, University of London (1993). 18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985) 19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006) 20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007) 21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003) 22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007] 23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007] 24 National Geographic Magazine : Sun Bursts – Hot News from Our Stormy Star (July 2004) 25 Scientific American Magazine : The Paradox of the Sun’s Hot Corona By : Bhola N. Dwivedi & Kenneth Philips (June 2001) 26 Scientific American Magazine : The Steller Dynamo By Elizab eth Nesme-Ribes (2004) 27 Solar Superstorm – A NASA Report (Oct 23, 2003) 28 Scientists Worry About Solar Superstorm By : Leonard David (www.Space.com) (May 2, 2006) 29 Solar Storms Strip Water in Mars – Planetary Geology – Geotimes By : Sara Pratt 30 The Science Behind Solar Storms By : Noelle Paredes\ 31 Bracing for a Solar Storm – http://www.unexpected-mysteries.com/ 32 What Causes Irradiance Variations ? (http://sdo.gsfc.nasa.gov/missiom/irradiance.php) 33 The Solar Spectral Irradiance & Its Vaiations. 34 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html(திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? 35 http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006272&format=html((திண்ணைக் கட்டுரை – சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ? 36 New Scientist : Exodus on the Exploding Earth (April 17, 2010) 37 Astronomy Magazine : Is the Sun an Oddball Star ? (June 2010) 38 New Scientist Magazine – What is up Sunshine ? By : Stuart Clark (June 12, 2010) 39 Daily Galaxy (The Daily Telegraph, UK) : Huge Solar Storms to Impact Earth NASA Warns By : Casey Kazan (June 17, 2010) 40 Reader’s Digest – The Universe & How to see it By : Giles Sparrow (2001) 41 The Universe at Midnight – Observations Illuminating the Cosmos By : Ken Croswell (2001) 42. The National Geographic – The New Universe Here, Now & Beyond (August – November Issue 2010) 43. https://phys.org/news/2018-05-views-sun-missions-closer-star.html [May 10, 2018] 44. http://scienceofcycles.com/tag/two-missions-will-go-closer-to-our-sun-than-ever-before/ [May 17, 2018] 45. https://www.nasa.gov/feature/goddard/2018/new-views-of-sun-2-missions-will-go-closer-to-our-star-than-ever-before [May 16, 2018] 46. https://www.nasa.gov/content/goddard/parker-solar- 47. probehttps://en.wikipedia.org/wiki/Solar_Orbiter ****************** S. Jayabarathan [ jayabarathans@gmail.com] (May 20, 2018) https://jayabarathan.wordpress.com/ Attachments area Preview YouTube video Parker Solar Probe Preview YouTube video BREAKING: NASA Sending a Mission to TOUCH the SUN Preview YouTube video This NASA Probe Will Fly Closer to The Sun Than Anything Ever Before Preview YouTube video Naked Science – Death of the Sun Preview YouTube video NASA’s Parker Solar Probe Will Fly Fast and Close to Sun Preview YouTube video Heliospheric Future: Solar Probe Plus & Solar Orbiter Series Navigation பங்களா கோமானே !உயர்த்தி 27 மே 2018 பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன் உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் முகங்கள் மறைந்த முகம் ‘பங்கயம்’ இட்லி! தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன் படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன் பீசா நகரில் பங்களா கோமானே ! சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள் உயர்த்தி டிரைவர் மகன் மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல் சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் ? TOPICS Previous:உயர்த்தி Next: பங்களா கோமானே ! Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 நவம்பர் 2022 (17) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 டிசம்பர் 2022 (9) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன் உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் முகங்கள் மறைந்த முகம் ‘பங்கயம்’ இட்லி! தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன் படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன் பீசா நகரில் பங்களா கோமானே ! சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள் உயர்த்தி டிரைவர் மகன் மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல் சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் ? பின்னூட்டங்கள் Dr.N.Badhri on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் Subburaj kandhasamy on வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா on நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது. Vinayagam on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் K. Chandrasekaran on கம்பனும் கண்ணதாசனும் S.விக்டர் ஆல்பர்ட் on வேலி – ஒரு தமிழ் நாடகம் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் பொ. வனிதா on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
சென்னை: நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு அது தொடர்பான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் நினைத்த நிலையில், அவர் ... மேலும்.. நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா? புகைப்படத்துடன் இதோ ஐஸ்வர்யா ராய் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பல வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். உலகளவில் மாபெரும் வசூலை குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் ... மேலும்.. பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா? அசல் கோளாறு பிக்பாஸ் 6வது சீசனில் ஒரு இளம் பாடகராக தன்னை அறிமுகப்படுத்தியவர் அசல் கோளாறு. மக்களும் இவர் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை வைத்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்களுக்கு இவர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காரணம் அவர் ... மேலும்.. பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்- தற்போதைய நிலை நடிகை ரம்பா தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ரம்பா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர். பின் மார்க்கெட் குறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற தொடங்கினார். மானாட மயிலாட ... மேலும்.. கவினுடன் மணமேடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் லொஸ்லியா! தீயாய் பரவும் புகைப்படம் ஹரீஷ் கல்யாண் திருமணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான ஹரீஷ் கல்யாண் சில தினங்களுக்கு முன்பு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செயது கொண்டார். இவர்களது திருமணம் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் நடைபெற்ற நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே ... மேலும்.. விளையாட்டாக கூட இதை செய்யாதீங்க! நடிகை ரம்பா வெளியிட்ட உருக்கமான காட்சி நடிகை ரம்பா நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார். 2010ம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ... மேலும்.. “பாலினத்தை கிண்டல் பண்ணாதீங்க.?”.. ஒன்று சேர்ந்த விக்ரமன், அமுதவாணன், சிவின், தனலட்சுமி .. ரகளையான பிக்பாஸ் வீடு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ... மேலும்.. தோனி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகர்கள் யார்? கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் களமிறங்க உள்ளது. தோனி என்டர்டெயின்மென்ட் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கும், இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக ... மேலும்.. செம மாடர்ன் உடையில் தீபாவளிக்கு நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள் செம மாடர்ன் உடையில் தீபாவளிக்கு நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள் மேலும்.. அனல் பறக்கும் ஓட்டிங் – இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்….உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பார்வையாளர்கள் பிக் பாஸ் 6ன் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்று நிலையில் வாக்கு பதிவுகள் மின்னல் வேகத்தில் இடம்பெற்று வருகின்றது. அசல் கோளார், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, ரசித்தா, எ.டி.கே, ஜனனி உள்ளிட்டோர் நாமினேட் செய்பட்டுள்ளனர். இது வரை பதிவான வாக்குகளின் படி ரக்ஷிதா, ஜனனி ... மேலும்.. சிகரெட், சரக்கு என கும்மாளம் போடும் பிக் பாஸ் அசல் கோளார்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ அசல் கோளார் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. இதனால், அசல் கோளாரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகிறார்கள். நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினால், சர்ச்சையில் சிக்கும் நபரின் ... மேலும்.. கமலிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் GP முத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் GP முத்து. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் ... மேலும்.. பிக்பாஸ் 6வது சீசன் முதல் எலிமினேஷன் இவர்தான்!!.. அறிவித்த கமல்.! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ... மேலும்.. பெண் போட்டியாளரை கட்டிப்பிடித்து தூக்கிய அசல் கோளார்.. இரவில் நடந்த முகம்சுளிக்கும் சம்பவம் அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார். இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் ... மேலும்.. பல கோடி லாபத்தில் வெளிவந்த ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா ப்ரின்ஸ் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். நேற்று வெளிவந்த ...
நான் கொஞ்சம் பேராசைக்காரன். பார்க்கும் எல்லா நொடிகளையும் எனக்குள் பதிவு செய்துவிட விரும்புகிறேன். கரைந்து போன நிமிடங்களில் உட்கார்ந்து பார்க்கிறேன். நம் பாட்டனும் பாட்டியும் அவர்தம் அம்மையும் அப்பனும் வாழ்ந்து முடித்த மணித்துளிகளை மறுபடியொருமுறை உயிர்ப்பிக்கப் பார்க்கிறேன். இயன்றால் அவற்றை வெளியே சொல்லிவிடவும் எத்தனிக்கிறேன். ஏனென்றால் எல்லா நொடிகளிலும் இந்த உலகம் உயிர்ப்போடுதான் இருந்து கொண்டிருக்கிறது. அந்த உயிர்ப்பின் சாறு என் எழுத்துகளில் நிறைந்துவிட ஆசைகொள்கிறேன். சின்னக் கணக்கு ஒன்று போட்டுப் பார்ப்போமா ஒருவேளை உங்களில் ஏராளமானோர் வியந்து போகலாம். உங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நாற்பது வயதிருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அம்மா, அப்பா இருவரும் உங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். இது போன்றே உங்கள் அப்பாவுக்கு இருவர். அம்மாவுக்கு இருவர். இப்படிப் பார்த்தால் கடந்த 120 ஆண்டுகளில், அதாவது நான்கு தலைமுறையில் வாழ்ந்தவர்கள் 30 பேர். இதில் இன்று, அம்மா, அப்பா, தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக வைத்துக் கொண்டால்; இறந்து போன நேரடிச் சொந்தங்கள் 24 பேர். பத்துத் தலைமுறை, 300 ஆண்டுகள் எனக் கொண்டால் இறந்து போன நேரடிச் சொந்தங்கள் 2040 பேர். இருபது தலைமுறைக்கு 600 ஆண்டுகள் என்றால் 20,97,144 (இருபது இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நூற்று நாற்பத்திநான்கு) பேர். அப்படியே பெரியகோயில் கட்டப்பட்ட காலத்திலிருந்து பார்த்தோமானால் ஏறத்தாழ 214,74,83,640 (இருநூற்றுப்பதிநான்கு கோடியே எழுபத்து நான்கு இலட்சத்து எண்பத்துமூவாயிரத்து அறுநூற்று நாற்பது) பேர் உங்களது நேரடிச் சொந்தமானவர்கள் வாழ்ந்து முடித்து மறைந்து போயிருக்கிறார்கள். என்ன தலை சுற்றுகிறதா? உங்களுக்கு மட்டுமே இஃது என்றால் உங்கள் மகனுக்கு / மகளுக்கு, உங்கள் கணவனோ / மனைவியோ அவர்களின் தலைமுறை எண்ணிக்கையையும் சேர்த்தால்… அப்பப்பா.. ஏறத்தாழ 400 கோடிக்கும் மேலான சொந்தங்கள். அதில் பாதிப்பேர் பெண்கள். எத்தனை கதைகள். எவ்வளவு மகிழ்ச்சி. எவ்வளவு கண்ணீர். எவ்வளவு நல்ல கூறுகள். அனைத்தையும், காலங்கள் தாண்டி உங்களுக்குக் கடத்தி இருக்கிறார்கள். அவை உங்களின் பெருஞ்சொத்து. அதில் முகாமையானது தமிழ். ஏறத்தாழ 3.5 x e100 நேரடியான உங்கள் உறவுகள் பேசிப் பழகி, செழித்த மொழி. மேலே இருக்கும் 3.5 x e100 ல் உங்கள் மூத்த பாட்டனுக்குக் குழந்தை பிறந்து “அம்மா” என்று அழைத்தபோது, குமரியிலிருந்து சிந்துவரை வேறு எந்த மொழியும் பிறந்திருக்கவில்லை. அத்தனை சிறப்புடையது உங்கள் தலைமுறை வழக்கு. இதுபோலவே அவருக்கும், இவருக்கும், எனக்கும். இப்படி, கோடானுகோடி உங்கள் தாய் தந்தை வழி நேரடிச் சொந்தங்கள் கையளித்த தமிழை உங்கள் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள். இந்தக் காலகட்டத்தில் இதை என்னுடைய பேராசையாகவே பார்க்கிறேன். ஒருவேளை உங்களுக்கும் கூட… *மீள் பதிவு ====================== என்றென்றும் அன்புடன், திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் 07-08-2020 ====================== ஓவியம் :- தம்பி மறைமலை வேலனார் at August 07, 2021 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கட்டுரைகள் No comments: Post a Comment தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள் Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) திருச்சிராப்பள்ளி ப.மாதேவனின் தமிழாடும் முன்றில் | Podcast On Literature, Art and Culture of Tamil Loading... இதையும் படித்துவிடுங்கள் புல்லாங்குழல் உள்ளீடற்றப் புல்லாங்குழலில் உறைந்துகிடக்கும் பல்லாயிரம் பாடல்களைப் போல , உள்ளத்தில் உறங்குகின்றன ; யாரும் அறியாத எண்ணிலடங்காப்...
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் அவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்கள் விகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார். இம்முடிவு மாணவர்களின் கல்வி அடைவு நிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு, இவ்வாண்டுக்கான எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் அடுத்தாண்டு முதலாம் காலாண்டிற்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார். By myBhaaratham - April 16, 2020 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels General No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
17 பெப்ரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி 29 செப்டம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது ...மேலும் செய்திகளுக்கு பாகிஸ்தானின் அமைவிடம் பாகித்தானில் கராச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூடான் தலைநகர் கார்ட்டூமை நோக்கி நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட இவ்விமானம் ஒரு உருசியத் தயாரிப்பாகும். இதன் விமானிகளும் உருசியர்களே. விமானநிலையத்துக்கு அருகேயுள்ள கடற்படைத்தளம் ஒன்றின் மீதே இவ்விமானம் வீழ்ந்துள்ளது. இத்தளம் புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. கடற்படைத்தளம் தீப்பற்றி எரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்த இரு கட்டடத்தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இன்று அதிகாலை 0145 மணிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்டு ஒன்றரை நிமிட நேரத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது. இவ்விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, எனினும் இயந்திரக் கோளாறாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்! மூலம்தொகு Plane from Karachi crashes with eight people on board, பிபிசி, நவம்பர் 28, 2010 இச்செய்தியைப் பகிர்க: "https://ta.wikinews.org/w/index.php?title=கராச்சியில்_சரக்கு_விமானம்_வீழ்ந்ததில்_8_பேர்_உயிரிழப்பு&oldid=48723" இருந்து மீள்விக்கப்பட்டது
எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்பது பொதுவாக மாணவர்களிடம் கல்வி சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை தாண்டி கூடுதலாக காணப்படும் செயல்பாடுகள் ஆகும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் செயல்படுத்தப்படுகிறது. கல்வி பயில்வதை தாண்டி ஒரு மாணவர் நன்றாக வரையலாம், நன்றாக பாடலாம், நன்றாக ஆடலாம், நன்றாக விளையாடலாம், நன்றாக கட்டுரை எழுதலாம், நன்றாக மேடையில் பேசலாம், நன்றாக குழு விவாத மேடைகளில் பங்கேற்கலாம். இந்த கூடுதல் திறமைகள் ஒவ்வொரு மாணவர்களை பொருத்தும் மாறுபடும். இந்த கூடுதல் திறமைகளை தான் நாம் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்று கூறுகிறோம். உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வியறிவோடு, கூடுதலாக இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் திறமைகளையும் பெற்றுள்ளார்கள். கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனலின் உலகளாவிய கல்வி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2018 க்கு கணக்கெடுக்கப்பட்ட 10 நாடுகளில் உள்ள சக மாணவர்களை விட இந்திய மாணவர்கள் தங்கள் கால அட்டவணையில் அதிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இந்திய மாணவர்கள் பள்ளிக்குப் பிறகு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் செய்ய கூடுதல் பயிற்சி பெறுகிறார்கள், 72% பாடநெறி நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்கள், 74% அவர்கள் பள்ளியில் தவறாமல் விளையாடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக பள்ளிப்படிப்பை முடித்த பின்பு மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை சிறந்த கல்லூரிகளில் மேற்கொள்ள விரும்புவார்கள். சிறந்த கல்லூரிக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் நிறைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு கல்வி நிலைப்பாட்டில் இருந்து கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள், ஆசிரியர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட அற்புதமான கடிதங்கள் , பள்ளியில் இருந்து வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் இவற்றோடு சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு இருக்கும் தனி திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அனைத்து கல்லூரிகளும் வெறும் கல்விச் சான்றுகளில் மற்றும் திருப்தி அடையவில்லை. மேலும் மாணவர்கள் தங்கள் பிற்கால வாழ்க்கையில் இந்திய ராணுவத்துறை, காவல் துறை போன்ற முக்கியமான துறைகளுள் பணிக்கு சேரும்போதும் இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை தரும். சில துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இன்டெர்வியூ நடத்தும் போது கூட விளையாட்டு துறையில் தனி திறமை பெற்றுள்ளவர்களுக்கு முக்கியத்தும் அளிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மாணவர்களுக்கான கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளில் சிலவற்றை பற்றி இங்கே காண்போம். இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் மாணவர்களின் ஆளுமையின் ஒவ்வொரு கூறுகளையும் வடிவமைக்கவும், அவர்களின் அறிவை பெருக்கவும் உதவியாக இருக்கும். நேஷனல் கேடட் கார்ப்ஸ்: (என்.சி.சி) ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் முதன்மை பாடநெறி நடவடிக்கையாக என்.சி.சி. எனப்படும் தேசிய கேடட் கார்ப்ஸ் பள்ளிகளில் செயல்படுகிறது. இதில் 13 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண் மற்றும் ஆண் மாணவர்களும் சேரலாம். இதில் சீனியர் மாணவர்களுக்கு ஒரு பிரிவும், ஜூனியர் மானவர்களுக்கு ஒரு பிரிவும் என இரண்டு பிரிவுகள் உள்ளன. என்.சி.சி கேடட் என்ற முறையில் மாணவர்கள் ஒழுக்கம், உயிர்வாழும் நுட்பங்கள், முகாம், சுய மற்றும் பொது சுகாதாரம், முதலுதவி, கூட்ட மேலாண்மை மற்றும் பல முக்கிய திறன்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டிய அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதற்கு இந்த வகை இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உதவியாக இருக்கும். சாரணர் இயக்கம்: (ஸ்கவுட்) இதுவும் பள்ளிகளால் நடத்தப்படும் ஒரு சிறந்த இணை பாடத்திட்டமாகும். இதில் ஆண்களுக்கு தனி, பெண்களுக்கு தனி என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தலைமை உட்பட அத்தியாவசிய திறன்களைப் பெறுவார்கள். மேலும் சுய மற்றும் பிறரைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்த்து கொள்வார்கள். இந்த சாரணர் இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் மாணவர்களுக்கு பிற்காலத்தில் சிறப்பான பயன் தரும். அமெச்சூர் வானொலி: நீங்கள் 12 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், தகவல் தொடர்பு அமைச்சகத்திலிருந்து ஒரு அமெச்சூர் ரேடியோ உரிமத்தைப் பெறலாம். அமைச்சகத்தின் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவிலிருந்து உரிமத்தைப் பெற நீங்கள் ஒரு எளிய தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்ற பல மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள் அவற்றின் அமெச்சூர் ரேடியோ கிளப்புகளைக் கொண்டுள்ளன. இதன் செயல்பாடு ஹாம் ரேடியோ என்றும் அழைக்கப்படுகிறது. உரிமம் பெற்றதும், நீங்கள் உலகெங்கிலும் உள்ள பிற பொழுதுபோக்கு ஆர்வலர்களுடன் வானொலியில் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் தகவல் தொடர்புகளை நிறுவவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கவும் நீங்கள் பேரழிவு பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடியும். நேஷனல் சேவை ஸ்கீம்: (என்.எஸ்.எஸ்) இது தேசிய சமூக சேவை என்றும் அழைக்கப்படுகிறது. இது மாணவர்களின் பள்ளி காலம் மற்றும் அல்லது கல்லூரி காலம் ஆகிய இரண்டிலும் உண்டு. என்.எஸ்.எஸ் என்பது பல்வேறு உற்சாகமான மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்வது பற்றியது. இதன் மூலம் சமூக தொண்டு ஆற்றும் குணங்கள் மாணவர்களிடம் மேம்படும். சமூகத்திற்கு பயனளிக்கும் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும். இந்த கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி செய்கிறது. இவை தவிர மாணவர்கள் தங்கள் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள பிற செயல்பாடுகளும் உள்ளன. மாணவர்கள் தங்கள் பள்ளி காலத்திலும், கல்லூரி காலத்திலும் கல்வி அறிவுடன், கூடுதல் செயல்பாடுகளையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வில் சிறப்பான இடத்தை பெற முடியும் மேலும் வாசிக்க : இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்கள். Educationguide Team Leave a Reply Cancel reply You must be logged in to post a comment. கல்வி செய்திகள் நேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி? Educationguide Team February 23, 2021 ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். ஒரு குழந்தை நம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையோடும் இருந்துவிட்டால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். குழந்தைகளில் நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நேர்மறையான அணுகுமுறையை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை அறிய இந்த […] Read More கல்வி செய்திகள் பள்ளி வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் சிறந்து விளங்குவது எப்படி? Educationguide Team February 23, 2021 பள்ளியில் ஒரு குழந்தையின் வெற்றி பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. பள்ளியின் நிர்வாகத்தின் தரம், அங்கு பணிபுரியும் ஆசிரியரின் தரம், போன்றவை ஒரு குழந்தையின் பள்ளி வாழ்க்கையில் வெற்றியின் முக்கியமான கூறுகள் ஆகும். எந்தவொரு குழந்தையின் கல்வி சாதனைக்கும் மிக முக்கியமான காரணி பெற்றோரின் கல்விச் செயல்பாட்டில் உள்ளது. உங்கள் குழந்தை பள்ளி வாழ்க்கையில் வெற்றியைப் பெற உதவும் ஐந்து சிறந்த உதவிக்குறிப்புகள் பற்றி இங்கே காணலாம். ஒரு வழக்கமான முறையை உருவாக்கி அவற்றை பின்பற்றுதல்: […] Read More கல்வி செய்திகள் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் என்றால் என்ன? Educationguide Team February 23, 2021 கம்யூனிகேஷன் அல்லது தகவல் தொடர்பு என்பது ஒரு நபருக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படும் செயல்முறையாகும். இதற்கு மொழி மற்றும் கணிதம் போன்ற குறியீட்டு அமைப்புகளைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் தேவை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் தகவல் தொடர்பு திறன் என்பது மிக முக்கியமானது. மாணவர்கள் பேசுவதை கற்றுக்கொள்வதை விட தகவல் தொடர்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுறுசுறுப்பாக கேட்பது முதல் வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத சமிக்ஞைகள் மற்றும் எழுதுதல் ஆகியவை […]
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பூர்வீக மரங்களை கணக்கெடுப்பு செய்யும் போது இந்த மரத்தை கண்டறிந்துள்ளனர். இந்த மரத்திற்கு 1,300 க்கும் மேற்பட்ட வயது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது அரியவகை இனத்தை சேர்ந்த மரம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். taxus chinensis tree கரும்பச்சை இலைகளை கொண்ட மரங்களின் வகையை சார்ந்த மரமாகும். இந்த மரம் Yongzhou நகரத்தில் Dong’an உள்ளூரில் உள்ள Shunhuangshan தேசிய வனப்பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரம் 35 மீட்டர் உயரம் மற்றும் 2.2 மீட்டர் விட்டம் கொண்டுள்ளது என்று மாவட்ட வனவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். taxus chinensis tree இருபுறங்களிலும் இரண்டு துணை கிளைகளாக பிரிந்து உள்ளது. பண்டைய அனைத்து மரங்களையும் உள்ளூர் கிராமவாசிகளால் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு நடத்தும் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. taxus chinensis tree 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருந்ததால் இது ஒரு ஆபத்தான மரம் என்று கூறுகிறார்கள். இது சில விதைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் மற்றும் இது வெப்பமும் ஈரப்பதமும் உள்ள இடங்களில் மட்டுமே வளரக்கூடியதாகும். பொதுவாக இது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. அழிந்து வரும் தாவர இனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. http://www.ndtv.com/world-news/1-300-year-old-tree-found-in-central-china-1240609 மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli Tags:காயத்ரி Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Name * Email * Website Comment * Δ Related Posts ஹாலா மரம் by vanathi மரங்கள் August 20, 2022 கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் முழுவதும் பரவி காணப்படும் தாழைக் குடும்பத்தை சேர்ந்த மரங்கள் இவை. அங்குள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் பரவலாக காணப்படும் இம்மரங்கள் கடுமையான வறட்சியையும் தாங்க… Read More »ஹாலா மரம் சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள் by editor news மரங்கள் December 1, 2020 சப்போட்டா பொதுவாக வெப்பமண்டல பழப் பயிராகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது, 10-38 டிகிரி செல்சியஸ் வரை உகந்த வெப்பநிலை மற்றும் 70 % ஈரப்பதம்… Read More »சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள் “மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம் by editor news மரங்கள் November 12, 2020 November 12, 2020 “பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படும் மா சாகுபடியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் ஒன்றான மா எப்போதும் தன் தனித்தன்மையுடன் விளங்குகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 65 சதவீதம்… Read More »“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம்
காரைக்கால்: புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் வகையில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டதால், மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். காரைக்காலில் பரவலாக மின் துண்டிப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் தொலைதொடர்பு இணைப்பும் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவையொட்டி தனியார் மயத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது. மின்துறை தனியார் மயமாவது உறுதியான நிலையில், மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, புதன்கிழமை முதல் போராட்டத்தை தொடங்கினர். காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால், அதனை சீர் செய்ய ஊழியர்கள் முன்வராத நிலையில் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் சீரமைப்பு செய்து மின்சாரம் வழங்கப்பட்டது. ADVERTISEMENT போராட்டம் நீடித்துவரும் நிலையில், வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்னணு இணைப்பகத்தின் பணி முடங்கியது. காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் தரைவழி தொலைபேசி மற்றும் மோடம் வழி இணையத் தொடர்பு சேவை பாதித்தது. இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இணைப்பகத்தின் பணிகள் முடங்கின. இதையும் படிக்க: பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி! மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. நகரப் பகுதியில் 2 ஆயிரம் இணைப்பு சேவை முடங்கிவிட்டது. மாலை வரை இதே நிலை நீடித்தால் மாவட்டத்தின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர். Tags : மின்தடை power outage காரைக்கால் Karaikal பிஎஸ்என்எல் Bsnl துண்டிப்பு disconnect Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION கலந்தாய்வு ஏற்பாடு குளறுபடி: மாணவா், பெற்றோா் அவதி புதுச்சேரி சாலை சந்திப்புகளில் ‘சிக்னல்’களை நவீனப்படுத்தத் திட்டம் பள்ளி மாணவா்களுக்கு ஜனவரிக்குள் இலவச மிதிவண்டி, மடிக்கணினிகள்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதுவையில் அடுத்தாண்டு ரோமானிய திரைப்பட விழா: முதல்வருடன் தூதா் சந்திப்பு புதுச்சேரியில் மாநில ஹாக்கி போட்டி: டிச. 9-ஆம் தேதி தொடக்கம் புதுச்சேரியில் 6 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் ‘புதுவையில் திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைமை வகிக்க முடியாது’ எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 அதிகரிப்பு TRENDING TODAY உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் TRENDING WEEK sabarimalai இந்திய வருமான வரித்துறை பேரூராட்சி மேட்டூர் அணை குளம் பாதுகாப்பு LATEST NEWS Campaigning ends பாதுகாப்புத் துறை அமைச்சர் Yogi Adityanath எரிபொருள் விலை உயர்வு coimbatore selvaraj LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
பொழிப்பு (மு வரதராசன்): (அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும். மணக்குடவர் உரை: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும். பரிமேலழகர் உரை: இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.) வ சுப மாணிக்கம் உரை: இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக. பொருள்கோள் வரிஅமைப்பு: இளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். பதவுரை: இளையர்-(என்னைவிட)வயதில் இளமையானவர்; இ(ன்)னமுறையர்- (எனக்கு)இந்தவகையில் உறவின் முறையுடையவர்; என்று-என்பதாக; இகழார்-பழிக்கமாட்டார்; நின்ற ஒளியோடு-பெற்றுள்ள சிறப்போடு, இறைமையாண்மை கருதி, அதிகாரத்தோடு; ஒழுகப்படும்-ஒழுகுதல் செய்யப்படும். இளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது; பரிப்பெருமாள்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது; பரிப்பெருமாள் குறிப்புரை: முறையர் என்றது இளங்கிழமையின் முறை. [இளங்கிழமையின் முறை-தொடக்க காலத்துப் பழக்கத்தால் உண்டான முறைமை] பரிதி: இவர்க்கும் நமக்கும் இப்படி நட்பு இவர் நமக்கு இன்ன முறையாம் என்ற இப்படி அரசரை அவமதியாது; காலிங்கர்: இவர் மிகவும் இளையராய் இருந்தார் என்றும், ஒருவாற்றால் நமக்கு இன்னமுறையினர் இவர் என்றும், கருதிக் கொண்டு இகழாராய்; பரிமேலழகர்: இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; 'இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'இவர் எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று கருதி அரசரை அவமதிக்காமல்', 'அரசன் வயதில் இளையவனாக இருக்கிறான் என்றாவது, நெருங்கிய சொந்தக்காரனாக இருக்கிறான் என்றாவது அஜாக்ரதையாக இருந்துவிடாமல்', 'அரசரை இவர் எமக்கு இளையவர் உறவினர் என்று அவமதியாது', 'இவர் எம்மைவிட இளையர் என்றும், எமக்கு இன்ன உறவு முறையினர் என்றும் அரசரை இகழாமல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று தாழ்வாக எண்ணாமல் என்பது இப்பகுதியின் பொருள். நின்ற ஒளியோடு ஒழுகப் படும்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும். பரிப்பெருமாள்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும் பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலத்துக்குத் தக்க காட்சி செய்யவேண்டும் என்றது. இவை மூன்றும் பெரும்பான்மையும் தன் அரசனை நோக்கின. பரிதி: அவர்மாட்டு நின்ற ஒளியோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும் என்றவாறு. காலிங்கர்: மற்று அவ்வரசர்க்கு அவரது குலமரபினால் உளதாம். நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளி உண்டு அன்றே; மற்று அதனோடு சாரக் குறிக்கொண்டு ஒழுக அடுக்கும் அமைவுடையோர் என்றவாறு. [அமைவுடையோர்-தகுதியுடையோர்] பரிமேலழகர்: அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். பரிமேலழகர் குறிப்புரை: ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து. 'அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு) பொருந்த மதித்து நடக்க வேண்டும்', 'அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி நடந்து கொள்ள வேண்டும்', 'அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்', 'அவரிடம் பொருந்தியுள்ள அரச விளக்கத்தோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், நின்ற ஒளியோடு நடக்க வேண்டும் என்பது பாடலின் பொருள். 'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன? தாம் பார்த்து வளர்ந்தவர், தமக்கு உறவுகாரர்தான் என்று தலைவரைப் பொருட்படுத்தாத மனநிலையை நீக்கி ஒழுகுக. தலைவரைத் 'தமக்கு இளையர்தாமே, இன்ன உறவுமுறை யுடையவர்தாமே' என்று தாழ்வாக நோக்காது, அவர்தம் அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப மன்னரைச் சார்ந்தோர் ஒழுகுதல் வேண்டும். ஆட்சியாளருடன் பழகும்போது இவர் வயதில் இளையர்; இன்ன முறையில் உறவினர் என்று தலைவரை அவமதியாமல் ஆட்சியின் அதிகாரச் சிறப்புக்கு மதிப்பு தந்து சேர்ந்தொழுகுவோர் நடந்துகொள்ள வேண்டும். தலைவர் வயதில் சிறியவராக இருந்தாலோ அல்லது அவர் நெருங்கிய உறவுமுறையில் உள்ளவராக இருந்தாலோ அது கருதி சார்ந்தொழுகுவார் தலைவரை மதியாமல் நடக்க உள்ளம் உந்தப்படலாம். ஆனால் ஆட்சியாளரின் தலைமை, சிறப்பு இவற்றிற்கு உரிய மதிப்பைத் தந்தே பழகவேண்டும். தலைவர்க்கு நெருக்கமாக இருப்பவர் தலைவரைவிட அறிவிலும் அனுபவத்திலும் கூடியவராக இருந்தாலும் இறையாண்மையை மதித்தே ஒழுகவேண்டும். அதுவே மாட்சிமையுள்ள பழகுமுறை. 'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன? 'நின்ற ஒளியோடு' என்றதற்கு பெற்றுநின்ற தலைமையோடே, நின்ற ஒளியோடு, குலமரபினால் உளதாம் நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளியோடு, அவர் மாட்டு நின்ற கடவுட்டன்மையொடு, நின்ற அரசாக்கினையை அறிந்து அதனோடு, அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன், அவர் இருக்கும் உயர்ந்த நிலையாகிய சிறப்பு, அரசின் ஆட்சி ஒளியோடு, அதிகாரம், அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு), அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி, அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு, நின்ற புகழுடன், அரச விளக்கத்தோடு, அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப, அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர். ஒளி என்பது கடவுளைக் கண்டபோது உண்டாகும் அன்பு கலந்த அச்சவுணர்வு போன்றதோர் உயர்ந்தநிலை என்பர். 'நின்ற ஒளியோடு ஒழுகப்படும்' என்பது இப்பொழுது பெற்றிருக்கிற சிறப்புக்கேற்ப ஆட்சியாளரைச் சார்ந்தவர் நடந்துகொள்ள வேண்டும் எனப்பொருள்படும். ஒளி என்றதற்கு 'அதிகாரம்' எனப் பொருள் கூறியுள்ளார் வ சுப மாணிக்கம். அரசியல் அமைப்பின் அடிப்படையான 'Sovereignty' அதாவது இறையாண்மை என்று சொல்லப்படுவதை 'நின்ற ஒளி' குறிக்கிறது எனலாம். அரசுரிமை பெற்றவனிடம் ஓர் ஒளியுண்டு என்பது முன்னையோர் கொள்கை. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் (சீவக சிந்தாமணி. 248 பொருள்: அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும்) என்று உலகம் காக்கின்ற வேந்தரிடத்து ஓர் ஒளி உண்டென்றும், அவ்வொளியே உலகினைக் காக்கும் பெருந்திறமென்றும் சிந்தாமணி கூறுகின்றது. 'நின்ற ஒளியோடு' என்றது பெற்றிருக்கும் தலைமை, பதவி, சிறப்புக்குத் தக எனப் பொருள் தரும், எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து. இறையாண்மையை மதித்து மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும். எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று அவமதியாமல் ஆட்சித் தலைவரது அதிகாரத்தை மதித்து ஒழுக வேண்டும்.
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 21.6.15 ஜாதி அமைப்பே இந்துமதத்தின் தத்துவமாகும்!-பெரியார் ஜாதி அமைப்பே இந்துமதத்தின் தத்துவமாகும்! பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! கழகக் கூட்டத் திறப்பு விழாவிற்கும் பிரசார வேன் நிதி அளிப்புக் கூட்டத்திற்கும் வந்திருந்த இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விழாவைத் தோழர்கள் குப்புசாமி, கோவிந்தராஜன் ஏற்படுத்தி உள்ளார்கள். என்னை இந்து மதத்தைப் பற்றிப் பேசச் சொல்லி உள்ளார்கள். இதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தில் கட்டப்பட்ட கோட்டையைப் பற்றிப் பேசுவதாகும். நமது நாட்டில் அரசியல் இல்லை - மதமும் இல்லை. அரசியல் என்பது பிழைப்புப்புக்கு வழி உள்ளதாகவும் - சிலர் தங்கள் இனநலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களைத் தலை எடுக்க ஒட்டாமலும் செய்து கொண்டே வந்திருக்கின்றது. இது இன்று நேற்று மட்டும் அல்ல மூவேந்தர்கள் காலம் முதல் உள்ளது. இதற்குக் கொஞ்சங்கூட சளைத்தது அல்ல இந்து மதம். 100-க்கு 3-பேராக உள்ளவரின் சாதி மேல் சாதி; 100-க்கு 97-பேர்கள் உள்ள ஜாதி கீழ்ச்ஜாதி; இதுதான் இந்துமதம். இதைத் தவிர வேறு பலன் உள்ளது என்று சொல்லுவதற்கு இல்லை. இந்துமதம் என்கின்ற பேரே முஸ்லிம்கள் வந்த பிறகே பயன்படுத்தப்பட்டதாகும். இதற்குமுன் இந்து என்ற சொல்கூட இல்லை. ஆனால் அந்தப் பெயர் பின்னால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. காந்தியே சொல்லி இருக்கின்றார். இந்தப் பார்ப்பனர்கள் சிந்து நதிப் பிரதேசத்தில் குடியேறினார்கள். வடமொழியில் 'சி' என்ற ஒலி 'இ' என்று மாறும். அதன்படியே சிந்து ஹிந்து (இந்து) என்று ஆகிவிட்டது. முஸ்லிம்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். ஆனபடியால் முஸ்லிம்கள் படியே சிந்து ஹிந்து (இந்து) என்று கூறிவிட்டான். இன்னும் ஒரு பொருளும் கூறுவார்கள். இந்த ஆரியர்கள் பர்சியா நாட்டின் பக்கத்தில் இருந்து வந்தவர்கள். ஆகையால் பாசியாவில் இந்து என்றால் திருடர்கள் என்று பொருள். இவர்கள் அங்குத் திருடர்களாக வாழ்ந்ததனால் அங்கிருந்து விரட்டப்பட்டு நம் நாட்டில் வந்து புகுந்துவிட்டார்கள். அந்தப் பெயரே இங்கு நிரந்தரமாகி விட்டது. பழைய சமஸ்கிருதத்தில் 'இந்து' என்பதற்குக் கருப்பு என்பது பொருள். இந்துக்கள் கருப்பர்கள் ஆனபடியால் அதனை உணர்த்த இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வெள்ளையர்கள் கூறுகின்றார்கள். நம்முடைய பழைய இலக்கியங்களில் ஆகட்டும், பார்ப்பானுடைய வேதம், புராணம், சாஸ்திரங்கள், இதிகாசங்கள் எதிலுங்கூட 'இந்து' என்ற சொல்லைக் காட்டவே முடியாது. 'கிறிஸ்து' என்ற வார்த்தை (சொல்) இல்லாமல் கிறிஸ்தவ மதமோ சாஸ்திரமோ கிடையாது. அதுபோல 'இஸ்லாம்' என்ற வார்த்தை இல்லாமல் இஸ்லாமோ, இஸ்லாமிய சாஸ்திரமோ கிடையாது. நம் மீது சுமத்தப்பட்ட இந்து மதம்தான் 'இந்து' என்ற சொல் இல்லாமலே - இந்து மதம் என்று பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. பார்ப்பான் தனது மதத்தை 'இந்து மதம்' என்று கூறமாட்டான். ஆரியதருமம் - வைதீக மார்க்கம் என்றுதான் கூறுவான். சங்கராச்சாரியாரே இதனைக் கூறியுள்ளார். குறிப்பாக இந்துமதம் என்பதற்குச் ஜாதி அமைப்புத்தான் முக்கியம்; இந்தத் தனிப்பட்டக் கருத்து உலகில் வேறு எந்த மதத்திலும் கிடையாது. இதிலுள்ள சாதிப் பிரிவுகளையோ அமைப்புக்களையோ எடுத்துவிட்டால், இஸ்லாம் மதத்துக்கோ - கிறிஸ்தவ மதத்துக்கோ வித்தியாசம் இல்லை. ஜாதியை ஒத்துக்கொள்ளாத இஸ்லாம், கிறிஸ்தவர்களைக் கூப்பிட வேண்டுமானால் - மிலேச்சர்கள் என்றே கூறப்பட்டு வந்து இருக்கிறார்கள். இவர்கள் இதனை ஒத்துக் கொள்வதில்லை. 100-க்கு 97-பேராக உள்ள நாம் தான் சூத்திரன் (தேவடியாள் மகன்) என்று ஒத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். இந்து மதத்துக்கு என்ன கொள்கை? - தருமம் என்று பார்த்தால் சூத்திர சாதிக்குக் கலியாணம் கிடையாது. எல்லோரும் பார்ப்பானுடைய வேசிமக்கள்; கலியாணம் செய்து கொள்ள அருகதை அற்றவர்கள்; சூத்திரன் என்றாலே பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதான் ஆக்கி வைத்திருந்தனர். மனுதர்மத்திலேயே சூத்திரனுக்குக் கலியாணம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. சூத்திரர் பார்ப்பானுக்குக் கூலிபெறாமலே தொண்டூழியம் பண்ண வெண்டியவர்கள். கூலி கொடுக்க வேண்டுமானால், பார்ப்பான் தின்று கழித்த பண்டமும், கட்டிக் கிழித்த துணியும், ஆண்டு அனுபவித்துக் கழித்த பாத்திரமும்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று மனு தருமத்தில் உள்ளது. சூத்திரன் வேலை செய்யாவிட்டால் உதைத்து வேலை வாங்கலாம் என்று உள்ளது. இதை எடுத்துச் சொன்னால் பார்ப்பன துவேஷி, மதத்துவேஷி என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே 30- வருஷத்துக்கு முன்னமேயே மனு தர்மத்தைக் கொளுத்தினோம். இந்து மத ஆதிக்கம் கோவில்களினாலேயே வளர்த்து உள்ளது. நேற்றுவரைக்கும் ஒரு நாட்டுக்கு - ஒரு நகருக்கு மரியாதையே இந்தக் கோயில்களால்தான். இந்தக் காங்கிரஸ் 1920-ஆம் ஆண்டு வரையிலும்கூட ஒரு தெய்வீக சபையாகவே இருந்து, வெள்ளைக்கார அரசாங்கத்தைப் பக்தி விசுவாசத்துடன் பாதுகாக்க வேண்டும் என்று கடவுளுக்குப் பிரார்த்தனையும், வெள்ளையனை விஷ்ணுவின் அம்சம் என்று புகழும்படியான நிலையும் இருந்தன. 1920-இல் தான் இந்த முறை ஆட்டம் கொடுத்தது. ஷவுக்கத் அலி "இம்மாதிரி விசுவாசம் தெரிவித்து வணக்கம் நாம் செய்ய வெட்கம் இல்லையா?" என்று கேட்டார். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டிய வேலைகள் தான் நடந்துவந்தன. பின்னால் நம் தீவிரக் கிளர்ச்சிகளால்தான் காங்கிரசின் போக்கு மாறிற்று. ---------------------------------- 20.09.1961- அன்று தஞ்சையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. “விடுதலை”, 30.09.1961 Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: பெரியார் 31 comments: தமிழ் ஓவியா said... மக்கள்மீது யோகா பெயரில் இந்து மதத்தைத் திணிப்பதா? மோடிமீது பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பாட்னா ஜூன் 21 யோகாக்கலையை பரப்பு பவர்கள் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே வலி யுறுத்துகிறார்கள், நாடெங்கும் உள்ள யோகா குருவென்பவர்கள் மதம் சார்ந்தவர்கள். இதை நன்கு அறிந்து கொண்டே மோடி நாட்டு மக்கள் மீது யோகா என்ற பெயரில் இந்து மதத்தை திணிக்கிறார் என்று தேவேந்திரகுமார் சிங் என்பவர் பாட்னா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பன்னாட்டு யோகா நாளாக இன்று (21.6.2015) நாடு முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது, ஆரம்பம் முதலே மோடி தலைமையினாலான பா.ஜ.க. அரசு நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தும் அதை மக்களி டம் மறைக்கும் வகையில் யோகா நாளை பெரும் பொருட்செலவில் கொண் டாடி வருகிறது. முக்கிய மாக யோகா தினத்தில் இந்துமத ஸ்லோகம் சொல்லவும் சூரியநமஸ் காரம் செய்வது குறித்த அரசின் சுற்றறிக்கைக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், சூரிய நமஸ்காரம் மற்றும் இந்துமத சுலோகம் தேவையில்லை என்று பின் வாங்கியது. பன்னாட்டு யோகா நாளுக்கு கொடுத்த விளம் பரம் மற்றும் யோகா செய்யப் பயன்படும் பல்வேறு பொருட்களில் மதத்தைக் குறிப்பிடும்படி யான நிறமும் படங்களும் அமைந்திருந்தன. இதனால் யோகா என்பது மதம் சார்ந்த ஒன்று எனவே இதைச் செய்பவர்கள் அனைவரும் அந்த மதத்தவர் என்ற ஒரு நிலையை மறைமுக மாக உருவாக்கும் நோக் கத்திலேயே மோடி தலை மையினாலான அரசு செயல்பட்டுவருகிறது என்று கூறி பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவேந்திரக் குமார் சிங் குற்ற வழக்கு ஒன்றைத் மோடி மீது தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து மதக் கொள்கைகளை மறைமுகமாக மக்களிடம் திணிப்பதற்கு மோடி மற்றும் அவருக்கு உடந் தையாக இருக்கும் பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இவர்கள் மீதும் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இதுகுறித்து பாட் னாவில் தேவேந்திர குமார் சிங் கூறியதாவது : ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா நாள் கொண் டாடப்படுகிறது, இதில் முழுக்க முழுக்க மக்கள் பணம் விரயம் செய்யப் படுகிறது. மத்திய அமைச் சர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெயரில் அரசுப் பணத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் இஸ் லாமியர்களின் வழிபாட்டு முறை, கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறை எல் லாம் யோகாவில் இருந்து உருவானது தான் என்று கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அந்த நூலில் யோகா இந்து மதத்தின் வழிபாட்டு தெய்வம் தான்(சிவன்) தலைமை யோகா குருவென் றும் அந்த தெய்வம் தான் யோகக்கலையை கற்றுக் கொடுத்தது என்றும் எழுதப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினத்தவரின் மதவழி பாட்டை இந்து மதவழி பாடு போன்று காட்டுவது போல் உள்ளது, சிறு பான்மை மதத்தவரின் வழிபாட்டை கிண்டல் செய்வது போலவும் உள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக அரசு அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் நாளேடுகளில் விளம்பரம் கொடுத்துவரு கிறது, இதற்கு கோடிக் கணக்கான ரூபாய் செல விடப்படுகிறது, நாட்டில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு பணம் இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் கூறிக் கொண்டு யோகா போன்ற அத்தியாவசிய மற்ற செயல்களுக்கு பணத்தை விரயம் செய்வது மக்கள் விரோதச் செயலாகும். இது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என்று கூறினார். வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இந்த மனு குற்றவியல் தலைமை நீதிபதி பரத்பால்சிங் திங் களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது. Read more: http://www.viduthalai.in/e-paper/103651.html#ixzz3dhMS1x5d June 21, 2015 at 5:47 PM தமிழ் ஓவியா said... சட்டவிரோதமாக தனது கணவர், மகளுக்கு பதவி வழங்கிய சுஷ்மா சுவராஜ் புதுடில்லி, ஜூன் 21_ பொருளாதார மோசடி குற்றவாளியாகி நாட்டை விட்டு சரியான அனுமதி யின்றி திருட்டுத்தனமாக வெளிநாடு சென்ற லலித் மோடிக்கு உதவிய விவ காரத்தில் சிக்கிய சுஷ்மா சுவராஜ் தற்போது தனது பதவியைப் பயன்படுத்தி தனது கணவருக்கும், மக ளுக்கும் அரசு வழக்கறிஞர் தகுதி வழங்கி மோசடி செய்த்து அம்பலமாகியுள் ளது. சுஷ்மா சுவராஜ் கணவர் சுவராஜ் கவுசல் மகள் பன்சுரி இருவரும் வழக்குரைஞர்கள் இவர் கள் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத் தின் சார்பில் உச்சநீதி மன்ற அரசு விவகாரங் களுக்கான வழக்குரைஞர் களாக பதவியேற்றார்கள். மாநிலத்தில் எத்தனையோ மூத்த வழக்கறிஞர்கள் இருக்கும் போது சுஷ்மா சுவராஜ் தன்னுடைய கணவன் மற்றும் மகளை இப்பதவியில் நியமித்தது குறித்து அப்போது மத்திய பிரதேச வழக்குரைஞர் களுக்குள் மோதல் ஏற் பட்டது. ஆனால் மபி அரசு மற்றும் சுஷ்மா சுவராஜின் நேரடி தலை யீடு காரணமாக எதிர்க் குரல்கள் எதுவும் எழும்பவில்லை. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவர்கரும் வழக் குரைஞருமான அஜய் துபே என்பவர் ஆர்.டி.அய் மூலம் சுவராஜ் மற்றும் பன்சூரி பதவி விவகாரம் குறித்து விளக்கம் கேட்டி ருந்தார். அதில் அவர்களின் பதவி நியமனம் குறித்து எந்த ஒரு வழக்கமான நடைமுறையும் பின் பற்றப்படவில்லை என்றும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் பதவிவழங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டியதாகவும் தெரிகின்றது. மேலும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள மூத்த வழக் குரைஞர்கள் பட்டியலில் இவர்கள் பெயரே இல்லை என்று தெரியவந்தது. சில முக்கிய நபர்களின் வாய்மொழி உத்தரவின் பேரில் இவர்கள் மபி அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப்பட்டியலில் அருண் ஜெட்லி மகள் சோனியா ஜெட்லி பெயரும் இருந் தது. ஆனால் பிறகு அவ ரது பெயர் ஏனோ அழிக்கப்பட்டுவிட்டது. அரசு சார்பான வழக் குகளில் வாதட போதிய அனுபவமில்லாத பன்சுரி (சுஷ்மாவின் மகள்) லலித்மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அய்.பி.எல் தலைமை நிர்வாகி இருந்த லலித் மோடிக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள் ளார் என்று இங்கி லாந்தின் ஆங்கில வார இதழான சண்டே மிர்ரர் செய்தி வெளியிட்டிருந் தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்தியப்பிரதேச பாஜக அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் அரசு வழக்குரைஞராக நியமிக்க அரசுக்கு முழு உரிமை யுள்ளது. யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து மூத்த வழக் குரைஞர்களிடம் கலந்தா லோசித்து அவர்களின் முழு சம்மத்தின் பேரில் தான் நியமிக்கப்பட் டார்கள், என்று கூறினார். மூத்த அரசியல்வாதி யும் பல முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தவருமான சுஷ்மா சுவராஜ் தான் எடுத்த பதவிப்பிரமாணத்திற்கு விரோதமாக தன்னுடைய குடும்ப உறுப்பினர் களையே அரசு பதவி களில் நியமித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி மற்றும் காங் கிரஸ் கட்சிகள் சுஷ்மா சுவராஜ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். லலித்மோடி விவகா ரம் அரசுப்பதவியில் தன்னுடைய குடும்ப உறுப் பினர்களை நியமித்த விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பான நேரத்தில் எதிர்கட்சிகளின் கேள் விக்கு பதிலளிக்காமல் அமெரிக்காவில் நடை பெறும் யோக தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றுள்ளார். Read more: http://www.viduthalai.in/e-paper/103653.html#ixzz3dhMYYvZY June 21, 2015 at 5:47 PM தமிழ் ஓவியா said... தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியம் செய்து யோகா நிகழ்ச்சி நடத்திய அமித்ஷா பாட்னா. ஜூன் 21 உலக யோக நாளை ஒட்டி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய் யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இந்த உத்தரவை மதிக்காமல் பிகார் தலை நகர் பாட்னாவில் பி.ஜே.பி. கட்சித் தலைவர் அமித்ஷா யோகா நாள் நிகழ்ச் சியைக் கொண்டாடினார். பிகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவ தால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமு லில் உள்ளது. இந்த நிலை யில் தேர்தல் ஆணையர் பிகார் அரசியல் கட்சி களுக்கான சில விதி முறைகளை வகுத்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையர் அஜய் வி நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ள தாவது: அரசியல் கட்சிகள் யோகா நாளை தங்களது அரசியல் கட்சியின் லாபத் திற்காக பயன்படுத்துவது போல் தெரிகிறது. இது குறித்து தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே விதி முறைகளை வகுத்துள் ளது. மருத்துவ சேவை, பேரிடர் காலத்தில் மீட் புப்பணி, கலவரம் மற்றும் பள்ளி கல்லூரி விழாக்கள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிப் பெயரையோ, சின்னங்களையோ பயன் படுத்தக் கூடாது. அதே நேரத்தில் மறைமுகமாக வும் கட்சிபிரச்சாரப் பணிகளை இங்கு மேற் கொள்ளக்கூடாது. இது குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக் கும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். மேலும் அரசியல் கட்சி கள் நடத்தும் யோகா நாள் நிகழ்வை காணொ லிகள் மூலம் கண்கானிக் கவும் உத்தர விட்டுள்ளோம். பாட்னாவில் உள்ள தொண்டு அமைப்பு ஒன்று டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள் ளது. அதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு யோகா நாளை தங்களது தேர்தல் விளம் பரத்திற்காக பயன்படுத் தும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பிகார் மாநிலம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் யோகா செய்வதை தடை செய்யவேண்டும் என்றும் யோகா நாளின் போது அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தப் புகார் மனுவில் குறிப் பிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை மீறி அமித்ஷா பாட்னாவில் உள்ள மைனல் திடலில் நூற்றுக் கணக்கான பா.ஜ.க. தொண் டர்களை அழைத்துக் கொண்டு யோகா நாள் கொண்டாடினார். இதில் பிகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிகாரில் உள்ள அனைத்து தொலை காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இதற்காக பிகார் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் களை செலவழித்துள்ளது. Read more: http://www.viduthalai.in/e-paper/103654.html#ixzz3dhMhrBRM June 21, 2015 at 5:48 PM தமிழ் ஓவியா said... தந்தை பெரியார் கண்ட கனவான பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர் கவிஞர் கனிமொழி பேச்சு திருவண்ணாமலை, ஜூன் 21_ பெண்களுக்கு சொத்தில் சம உரிமையைத் தந்து, அதை சட்டமாக இயற்றியவர் திமுக தலைவர் கலைஞர் என்று திமுக மகளிரணி செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனி மொழி கூறினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா, பாட்டு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவ லகத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலா ளருமான எ.வ.வேலு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பாளர் உ.நித்யா முன்னிலை வகித் தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார். பாட்டு பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்து கனி மொழி பேசியதாவது: சமுதாயத்தில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. குடும்பத் தலைவியாக இருந்தாலும் கூட, அவர் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்புக்கு பொருளாதார ரீதியாக கணக்கிட்டால் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. படித்தப் பெண்கள் போராட வேண் டும். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். அப்படி கேட்கும்போது தான் இந்த சமுதாயம் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும். 1929-இல் செங்கல்பட்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிட இயக்க மாநாட்டில் பெண் களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்றத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தை தனது 65-ஆவது வயதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, பெரியார் கண்ட கனவை நிறைவேற் றியவர் கலைஞர். திருக் குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக் கியங்களையும் மக்களிடம் கொண்டு சென்றவர் கலைஞர் என்றார். திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாளை யொட்டி, திருவண்ணா மலை ஜீவா வேலு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1,092 மரக்கன்றுகள் நடும் விழா, கீழ்கச்சிராப்பட்டு ஊராட் சியில் கம்பன் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாக்களில் கனிமொழி கலந்து கொண் டார். பின்னர், திருவண் ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு 1,092 மரக்கன்றுகளை நட்டார். குடும்பத்துக்கு ஒரு தென்னங்கன்று வீதம் வழங்கி அந்தக் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துக் கொண்டார் Read more: http://www.viduthalai.in/page-7/103680.html#ixzz3dhNtn1fW June 21, 2015 at 5:52 PM தமிழ் ஓவியா said... மறைந்த திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர் கட்டுப்பாடு மிக்கவர் கொள்கையில் ஆழமிக்கவர் நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல் உரை சென்னை, ஜுன் 20_ மறைந்த நாகலிங்கம் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி 18.6.2015 அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவையின் மாநில செயலாளராகப் பணியாற்றியவரான நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். கழகப்பணியில் ஈடுபட்டு தம்முடைய வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது 4.10.2013 அன்று அவர் விபத்துக்கு ஆளாகி தொடர்ச்சியாக மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவந்தார். 7.4.2015 அன்று மறைந்தார். படத்தைத் திறந்துவைத்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையில் குறிப் பிட்டதாவது: மிகுந்த துன்பத்துக்கும், துயரத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக, திராவிடர் தொழி லாளர் அமைப்பினுடைய பொறுப்பாளர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பவரான அருமைத் தோழர் மானமிகு நாகலிங்கம் அவர்களு டைய படத்திறப்பு என்ற இந்த நிகழ்ச்சி அவருடைய தொண்டுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி. மிகப்பெரிய சோகத்துக்கு ஆளாகி இருக்கக்கூடிய நிலையிலே, அதை ஏற்றுக்கொண்டு, அவர் வழிநடத்து வதற்கு நான் திண்டுக்கல் சென்றிருக்க வேண்டும். அங்கே செல்ல வாய்ப்பு இல்லை என்ற காரணத்தாலே இங் கேயே அந்த நிகழ்ச்சியை வந்து நடத்திக்கொள்ளுகி றோம் என்கிற பெரு உள்ளத்தோடு இங்கே வந்திருக் கக்கூடிய அவருடைய அன்புசெல்வங்கள், குடும்பத் தவர்கள், அருமைத்தோழர்கள், தோழியர்கள், அறி வார்ந்த பெருமக்கள் எல்லோருக்கும் அன்பான வணக் கம். தோழர் நம்முடைய நாகலிங்கம் அவர்களைப்பற்றி நினைவுகள் எப்போதும் பசுமையாகவே இருக்கின்றன. இங்கே கழகத்துணைத் தலைவர் அவர்களும், வீர பாண்டி அவர்களும், மற்றவர்களும் குறிப்பிட்டதைப் போல, கட்டுப்பாடு மிகுந்த ஓர் எடுத்துக்காட்டான இலட்சியத் தோழர், தொண்டர் தோழர் நாகலிங்கம் ஆவார். அப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது என்பது மிகமிக அரிது. இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல திராவிடர் கழகத்தின்சார்பில் தொழிலாளர் அமைப்பை அரசியல்கட்சிகளைப்போல நாம் வளர்க்கவில்லை என்பது உண்மை. அதற்கு காரணமும் சொன்னார்கள். திராவிடர் கழகம் மக்களை தன் பின்னாலே அழைத்துப்போகக்கூடிய ஓர் இயக்கமாக இருக்கிறது, மற்ற அரசியல் கட்சிகள் மக்கள் பின்னாலே அவர்கள் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்களுடைய எண்ணங்களை மாற்றக்கூடிய நிலையிலே இல்லை. மக்களுடைய வாக்குகளை பெறு வதற்காக அவர்கள் மனம் கோணாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வது எல்லா அரசியல் கட்சிகளுடைய இயல்பு. June 21, 2015 at 5:59 PM தமிழ் ஓவியா said... ஆனால், திராவிடர் கழகம் என்ற சமூக அமைப்பு மக்களுடைய அந்த நீரோட்டத்தோடு போகக்கூடிய தல்ல, எதிர்நீச்சலடித்து திருத்த வேண்டியவர்களைத் திருத்தவேண்டிய ஒரு கடமை. அதுபோலவே நம் முடைய தொழிலாளர் அமைப்பு. தந்தைபெரியார் அவர்கள் பேசிய ஓர் உரையில் தலைப்பிருக்கிறது. திராவிடர் கழகம் என்றாலே தொழிலாளர்கள் அமைப்புதான். எனவே இந்தத் தொழிலாளர் அமைப்பு என்பது இருக்கிறதே அதிலும் திராவிடர் கழகமே ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் அமைப்புதான். ஏனென்றால், சூத்திரர்கள் கழகம். சூத்திரர்கள் என்றாலே மனுதர்மப்படி தொழிலாளர்கள்தான். மீகாமன் நாகலிங்கம் ஆகவே, இந்தத் தொழிலாளர் அமைப்பிலேயே தனியே போக்குவரத்து தொழிலாளர் என்று தனியே ஆரம்பித்து பெரிய அளவிலே அதை, மறைந்தும் மறை யாமல் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற கே.ஜி.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய திண்டுக்கல் சுப்பிரமணியம் அவர்கள் கடுமையாக உழைத்து அருமையாக கட்டினார். அவர் திடீரென்று மறைந்த வுடனே அந்த சோகம் தாங்கமுடியாத நிலையிலே இந்த கப்பலுக்கு யார் கேப்டன்? என்று நினைத்த நேரத்திலே ஓர் அருமையான மீகாமன் தோழர் நாகலிங்கம் கிடைத்தார். நாகலிங்கம் அடக்கமானவர், கொள்கை உறுதி நிறைந்தவர். அதிரடியாகப் பேச மாட்டார். ஆனால், நிரம்ப ஆழமானவர். அன்பு நெஞ்சத்தோடு எவரி டத்திலும் பழகக்கூடியவர். அவர் இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுமாதிரி ஒவ்வொருவர் இடத்திலும் நேரிடையாகச் சென்று தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு படிப்படியாக இந்த இயக்கத்தை தொழி லாளர்கள் இயக்கத்தை திராவிடர் கழகத்திலே ஒரு கட்டுமானத்திலே எப்படி கட்டடங்களை அஸ்தி வாரத்திலே நிறுத்தி மேலே கொண்டுவருவார்களோ, அதுமாதிரி கொண்டுவந்தவர். அப்படிப்பட்டவருக்கு விபத்தின் காரணமாக, தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் இயற் கையின் கோணல் புத்தி என்று. அதன் காரணமாக நாம் அவரை இழக்க வேண்டியிருந்தது. இந்த நேரத் திலே நாம் எவ்வளவு துயரப்பட்டாலும், நாகலிங்கம் திரும்பி வரமுடியாது. அதேநேரத்திலே அவர் ஊட் டிய உணர்வை நாம் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம். அந்த உணர்வு நம்மை எதற்காக அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் ஓய்வு பெற்ற நிலை யிலேகூட. மிகப்பெரிய அளவுக்குப் பணியாற்றியபோது இருந்ததைவிட, பணி ஓய்வு பெற்றபிற்பாடு அவர் கடுமையாக உழைத்தார். அதுதான் திராவிடர் கழகத்துக்காரர்கள் சிறப்பு. இந்த இயக்கத்திலே வேலை செய்தால் என்ன கிடைக்கும்? மானம், மரியாதை கிடைக்கும். அவ் வளவுதானே தவிர, வேறு ஒன்றும் பெரிய லாபங்கள் இருக்காது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டினார்கள். அதுவும் தனித்தன்மையோடு இருக்கக்கூடிய இயக்கம் திராவிடர் தொழிலாளர் கழகம் என்பது. அப்படிப்பட்ட ஓர் இயக்கத்துக்குக் கிடைத்த அரும் செல்வமாக பெரும் நிதியாக நமக்கு நாகலிங்கம் அவர்கள் கிடைத்தார்கள். பெரும் செல்வம். ஒரு வறியனுக்குக் கிடைத்த செல்வம். ஓர் ஏழைக்கு கிடைத்த செல்வம் திடீரென்று பறி போய்விட்டால் அவனுடைய நிலைமை எப்படி இருக் குமோ, அதுபோல அதில் நல்ல வசதியானவர்கள் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும்போது நேபாள பூகம்பம்மாதிரி ஒரே நாளில் பார்த்தீர்கள் என்றால், இப்போது அங்கே இருந்து ஒரு செய்தி வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை நேபாளத்தில் அதிகமாகி இருக்கிறது. காரணம் என்ன என்று சொன்னால் முழுக்க முழுக்க அப்படிப்பட்ட ஒருநிலை. அப்படிப்பட்டவர் களை நாம் நினைத்து வேதனைப்படுவது மட்டுமல்ல, அவர்களுடைய பணி தொடர வேண்டும். நாம் அதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி, அவருடைய வாழ்வு சிறக்க, அவருடைய பணி நடக்க பாராட்ட வேண்டும். ஒன்றரை ஆண்டு காலம் தொடர்ந்து போராடியதன் காரணமாக அவருடைய குடும்பத்தினரை நான் நெஞ்சம் நிறைந்து பாராட்டுகிறேன் மிகுந்த துன்பத் துக்கிடையேகூட. கொள்கையோடு நீங்கள் வந்திருக் கிறீர்கள். June 21, 2015 at 5:59 PM தமிழ் ஓவியா said... அவர் எதை விரும்பினார்களோ, அதைப்பற்றி செய்வேன் என்று சரவணன் அவர்களும், மற்றவர் களும் சொன்னார்கள். இதுதான் அவருக்குச் செய்த சரியான இறுதிமரியாதை. எனவே, உங்களுக்கு இயக்க சார்பாக நன்றி செலுத்திக்கொள்வதோடு, அவர் இருந்தால் இந்த இயக்கம், இந்தக் குடும்பத்தோடு தொடர்புடைய இயக்கமாக இருக்குமோ, இந்தக் குடும்பம் விடுதலையோடு, எங்களோடு தொடர்புடை யவர்களாக இருப்பீர்களோ அப்படிப்பட்ட இரு வழிப்பாதைத் தொடர்புகள் தொடர வேண்டும். அதற்காக எல்லோரும் ஒத்துழைப்போம் என்று சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தை சிறப் பாகக் கட்டி, அருமையாக எடுத்துக்காட்டாக நடத்து வதற்கு தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் மறுபடி யும் நாம் சந்திப்போம். கலந்துரையாடுவோம். அதைச் செய்வதுதான் நாகலிங்கம் அவர்களுக்கு செய்யும் சிறப்பு. திருச்சி பெரியார் சர்வீஸ் ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரில் ஒரு பிரிவு இன்னொரு செய்தி எல்லா ஓட்டுநர்களுக்கும் அவர் பயிற்சி கொடுத்தார். பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து பெரியார் கல்வி நிறுவனங்களிலே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனங்களிலே என்னு டைய ஓட்டுநர்கள் உள்பட. அது நம்முடைய பாது காப்புக்கு பெரிய ஆயுள் காப்பீடு மாதிரி மிகப்பெரிய அளவில் அதையெல்லாம் செய்தார் நம்முடைய நாகலிங்கம் அவர்கள். திருச்சியிலே இருக்கிற பெரியார் சர்வீஸ் ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரிலும் ஓர் பிரிவு அமைக்கப்படும். எனவே, அவருடைய மறைவு என்பது ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு. அந்த இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அதை நாம் நிரப்ப முயற்சி செய்யவேண்டும். அவருடைய புகழ் வாழ்க, அவருக்கு வீரவணக்கம். நன்றி, வணக்கம். _இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். June 21, 2015 at 5:59 PM தமிழ் ஓவியா said... முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா? கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட்மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல்களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுக்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும். பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பி ராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்ட தாகவும் தெரியவருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுதானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. தலதாபன நிர்வாகங் களில் காண்ட்ராக்ட்டு வேலைகளும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்ப தினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும், கவுன்சிலர்களுக்கும், மெம்பர் களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகிவிடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடம் இருக்காது. ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரியமேற்படும். ஆகவே, முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா? - பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934 June 21, 2015 at 6:02 PM தமிழ் ஓவியா said... சர்க்கார் காங்கிரசை விட மோசமானதா? பட்டேலின் ஸ்ரீ முகம் தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ்காரருக்கே ஓட்டு செய்யவேண்டும் என்றும் அதற்குக் காரணம் அடக்கு முறையைக் கண்டிக்க வேண்டியும், வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டியும் காங்கிரஸ்காரர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். மற்றும் காங்கிரஸ்வாதி அல்லாத மற்றவருக்குக் கொடுக்கும் ஒட்டு சர்க்காருக்குக் கொடுத்தது போல் ஆகுமென்றும் சொல்லுகிறார். முதல் விஷயத்தை ஒப்புக்கொண்டாலும் இரண்டாவது விஷயம் ஒப்புக்கொள்ளப்படாதது என்பதுடன், அதில் நாணயமும் நியாயமுமில்லை என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். ஏனெனில் இந்த நாட்டிலுள்ள சுமார் 35 கோடி மக்களில் காங்கிரசில் அங்கத்தினர் களாய் இருக்கிற சுமார் ஒரு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் மக்களைத்தவிர மற்றவர்கள் எல்லாம் சர்க்காரைச் சேர்ந்தவர்கள், தேசத்துரோகிகள் என்பது தோழர் பட்டேல் அவர்களின் ஸ்ரீமுகத்தின் கருத்தாகிறது. தோழர் சண்முகம் அவர்கள் விருதுநகரில் தெரிவித்தது போல் தேசபக்தி என்பது தோழர்கள் பட்டேல், ஆச்சாரியார்கள் ஆகியவர்களின் பிதுரார்ஜித சொத்துப்போலவும் அந்தக் கூட்டத்தில் இவர்களுடைய சிஷ்யர்களும், அடிமைகளும் தவிர மற்றவர்களுக்கு இடம் கிடையாது என்பது போலவும் இவர்களுடைய ஆதிக்கம் இருந்து வருகிறது. அந்த சிஷ்யர்களும், அடிமைகளும் கூட தங்கள் தேசபக்தியைக் காட்ட வேண்டுமானால் ஒரு முறைக்கு நாலுமுறை சிறை சென்று இருந்தாலும் போதாது. பத்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொண்ட தங்கள் வரும்படிகளையும் துறந்து கை முதல்களையும் இழந்து ராஜபோகத்தையும் விடுத்து, சன்னியாசியாய், கடன்காரனாய் தெருவில் நின்று தவிப்பவனாய் இருந்தாலும் போதாது. மற்றபடி எவ்வளவு அயோக்கியனாய், குடிகாரனாய், ஜாதி ஆணவம் பிடித்தவனாய், தாசி லோலனாய், ஊரை ஏமாற்றி கொள்ளையடிப்பவனாய், சர்க்காருக்கு ஊ.ஐ.னு. யாய் ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், வீதம் மக்களிடம் இருந்து கரந்துபோக யோக்கியங்கள் அனுபவிப்பவனாய் இருந்து கொண்டு, கதர் துணியைக் கட்டுபவனாகவும், ராட்டினத்தில் நூற்பவனாகவும், காந்திக்கும் பட்டேலுக்கும், ஆச்சாரிக்கும் ஜே போட்டு மகாத்மா என்று கூப்பிடுபவனாகவும் இருந்தால், பெரிதும் அவன்தான் தேசபக்தன், சர்க்கார் மனிதனல்லாதவன், பாமர மக்கள் ஓட்டைப் பெற தகுதியுடையவன் என்றால் இது யோக்கியமா என்று கேட்கின்றோம். June 21, 2015 at 6:02 PM தமிழ் ஓவியா said... மத விஷயத்தில் பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார் என்றும், சாதியால் ஒழுக்கத்தால் தக்காரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார் என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரி யாரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத் துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவற்றின் பேரால் ஏராளமான ஜனங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கொண்ட மக்களைக் கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டுக் கூலிப் பிரச்சாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டு விட்டது. 1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குச் சங்கராச்சாரி போலவும் ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்கு பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் பத்தாயிரக் கணக்காகக் காசு பணம் செலவு செய்தும் தேசியம், தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் தோத்திரம், தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. தவிரவும் காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப்படும் என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம். இன்றைய தினம் காங்கிரஸைவிட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை. சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால், சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோபாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்கு முறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்கு முறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணயக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம் வாக்குவாதம் தவறுதல் ஆகியவை காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச்சதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும எதேச்சதிகாரம் இருந்துதான் வருகிறது. சர்க்காரில் இருப்பது பொய் ஜனநாயகத் தத்துவமே! ஏன்? அதைவிட மோசமான ஜனநாயகத் தத்துவமே காங்கிரசிலும இருந்து வருகின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாத வர்களை, தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிர தங்களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத்துரோகிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம். ஆகவே பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத்தறிவுக்குச் சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். - பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 30.09.1934 June 21, 2015 at 6:03 PM தமிழ் ஓவியா said... மத விஷயத்தில் பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார் என்றும், சாதியால் ஒழுக்கத்தால் தக்காரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார் என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரி யாரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத் துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவற்றின் பேரால் ஏராளமான ஜனங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கொண்ட மக்களைக் கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டுக் கூலிப் பிரச்சாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டு விட்டது. 1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குச் சங்கராச்சாரி போலவும் ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்கு பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் பத்தாயிரக் கணக்காகக் காசு பணம் செலவு செய்தும் தேசியம், தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் தோத்திரம், தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. தவிரவும் காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப்படும் என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம். இன்றைய தினம் காங்கிரஸைவிட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை. சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால், சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோபாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்கு முறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்கு முறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணயக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம் வாக்குவாதம் தவறுதல் ஆகியவை காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச்சதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும எதேச்சதிகாரம் இருந்துதான் வருகிறது. சர்க்காரில் இருப்பது பொய் ஜனநாயகத் தத்துவமே! ஏன்? அதைவிட மோசமான ஜனநாயகத் தத்துவமே காங்கிரசிலும இருந்து வருகின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாத வர்களை, தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிர தங்களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத்துரோகிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம். ஆகவே பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத்தறிவுக்குச் சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். - பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 30.09.1934 June 21, 2015 at 6:03 PM தமிழ் ஓவியா said... சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல. மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். - பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934 June 21, 2015 at 6:03 PM தமிழ் ஓவியா said... அமெரிக்காவில் எதிரொலித்த தந்தை பெரியார் கருத்து பார்ப்பனர்களின் வருணாசிரமம் - ஜாதிய வன்முறைகள் தோலுரிப்பு! உரையாற்றுபவர்: அம்ரீக் சிங், அமர்ந்திருப்பவர்கள்: இடப்புறத்தில் இருந்து 1. ஸ்டீவ் மக்யாஸ் (சர்வதேச அமெரிக்க தேவாலய அமைப்பு) 2. உமர் மாலிக் (IAMC) 3. பி.டி.போர்கர் (இந்திய மண்ணின் மைந்தர்கள் அமைப்பு), 4. அரீந்தர் சிங் (சீக்கிய ஆய்வு நிறுவனம்), 5. ஜதா பெர்னார்ட் (இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் நல அமைப்பு) 6. பீடர் ஃபெரிட்ரிச் (சீக்கிய ஆய்வு நிறுவனம்). கலிபோர்னியா, ஜூன் 22- இந்தியாவில் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட வருணா சிரமமும் அது தோற்றுவித்த ஜாதி வன்முறைகள் குறித்தும் அமெரிக்காவில் கலிபோர் னியா மாநிலத்தில் நடை பெற்ற கருத்தரங்கில் ஆய் வாளர்கள் தோலுரித்துக் காட்டினர். தெற்காசியாவில் பார்ப்பனர்கள் கொண்டு வந்த வர்ணபேதமும் அதன்மூலம் வளர்ந்த ஜாதி வன்முறை என்ற தலைப்பில் அமெரிக்கா வின் பசிபிக் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக் கிழமை ஜூன் 20 (2015) மாலை கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை சீக்கிய அமைப்பான பி.ஆர்.அம்பேத்கர் அமைப்பு (BRASF) நடத் தியது. இந்த நிகழ்ச்சி இந் தியாவில் உள்ள சிறுபான் மையினர் நல அமைப்பு (OFMIT), , அமெரிக்க இந்திய முஸ்லீம் கூட்டமைப்பு (IAMC), சீக்கிய ஆய்வு நிறு வனம் (IAMC), பாம்சேப் மற்றும் இந்திய மண் ணின் மைந்தர்கள் அமைப்பு (மூல்நிவாசி) போன்ற அமைப்புகள் ஆதரவுடன் சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்றோர் இந்நிகழ்ச்சியில் முக்கி யப் பேச்சாளர்களாக முனைவர்.பி.டி.போர்கர் (இந்திய மண்ணின் மைந் தர்கள் அமைப்பு) அரீந்தர் சிங், பீடர் ஃபெரிட்ரிச் (சீக்கிய ஆய்வு நிறுவனம்) ஜதா பெர்னார்ட் (இந்தி யாவில் உள்ள சிறுபான் மையினர் நல அமைப்பு) உமர்மாலிக்(அமெரிக்க இந்திய முஸ்லீம் கூட்ட மைப்பு) போன்றோர் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர் கள் அனைவரும் இந்தி யாவில் தற்போது நடந்து வரும் இந்துத்துவா ஆட் சியாளர்களினால் ஏற் பட்டு வரும் சிறுபான்மை மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத மக்களின் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வன்முறைச் சம்ப வங்கள் போன்றவை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது, மேலும் அரசின் தொடர்ந்த மெத்தனமான போக்கு குறித்தும் கவலை தெரி விக்கப்பட்டது. முனைவர் அம்ரீக் சிங்(பி.ஆர்.அம்பேத்கர் அமைப்பு) கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது கருத்தாக கூறியதாவது: சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு வரும் மாடர்ன்- ரேசன லிஸ்ட் என்ற ஆங்கில மாத இதழின் ஆண்டு சிறப்பிதழில் ஜாதி ஒழிப்பு அமைப்புகள் எதிர்கொள் ளும் அரசாங்கத் துணை யுடனான அச்சுறுத்தல் களும் என்ற தலைப்பில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச்செய லாளர் கோ.கருணாநிதி அவர்கள் தொகுத்த கட் டுரை குறித்து விரிவாக உரை யாற்றினார். கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக அம்ரீக் சிங்கின் உரை பார்வை யாளர்களிடையே மிகுந்த வரவேற்பையும், இந்த கருத்தரங்கத்தின் முக்கியத் துவத்தையும் உணர்த்தியது. தந்தை பெரியாரின் கருத்துக்கள் நிகழ்ச்சியின் இறுதி யில் இந்த நூற்றாண்டில் பெரியாரின் கருத்துக்கள் எவ்வளவு முக்கியத்துவ மானவை என்பதை கருணாநிதி அவர்களின் மார்டன்-ரேசனலிஸ்ட் ஆண்டு மலரில் வெளி வந்த கட்டுரையில் இருந்து தெரிந்துகொண்டோம் என்று பார்வையாளர்கள் இந்த கருத்தரங்கம் குறித்த தங்கள் கருத்தைக் கூறினார்கள். Read more: http://www.viduthalai.in/e-paper/103761.html#ixzz3dngIPOFB June 22, 2015 at 7:43 PM தமிழ் ஓவியா said... அடைய முடியும் மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். (விடுதலை, 13.8.1961) June 22, 2015 at 7:44 PM தமிழ் ஓவியா said... எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2) எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது. மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும். இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’ என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர் ‘Optimum Level’ என்றெல்லாம் கூடக் கூறுவர். எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்! உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது! எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட காட்டலாம்! உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும் கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள். குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா? இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்! சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும். ‘Hyper’ என்றால் அதிகம் - மிகை ‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும். நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே! அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள் - 479) பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும். உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது. இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்! பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் (குறள் - 475) பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும். எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!! அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில், நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதியாகி விடும் (குறள் - 476) பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும். குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா? அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல் ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்! கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும். அப்போது விளங்கி யாருக்குப் பயன்? “Power Corrupts; Absolute Power; Corrupts Absolutely” ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்! எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்! - வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி June 22, 2015 at 7:44 PM தமிழ் ஓவியா said... ஓரணியாய் திரள்வோம் - சமூகநீதி காப்போம் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில், புதுமைப்பித்தன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை முத்துக்கள், காண்டேகரின் கருத்துமழை ஆகிய இலக்கியச் சுவை பகுதிகளை, அவரும் சுவைத்து நம்முடன் பகிர்ந்தளித்த மாண்பை மிகவும் ரசித்துப்படித்து உணர்கிறேன். இனமானப் பேராசிரியரைப் பார்க்கச் சென்றபோது பெற்ற இதயம் காக்க, நூலைப்படித்து எமக்குத்தந்த குறிப்புகள் மிகச்சிறப்பாக பயன் தருகிறது. புத்தகத்தை வாங்கிப்படிக்க ஆர்வம். புதுமைப்பித்தன் சிந்தனைச் சுவைகளைத் தொடுத்து பெரியார் புத்தக நிலையம் வெளியிடலாமே. இதயம் காக்க நூலையும் வாங்கி விற்பனை செய்யலாமே. தாலி அகற்றும் நிகழ்ச்சியன்று நடந்த மதவாதிகளின் தாக்குதலை சந்திக்க உருவாக்கப்பட்ட வழக்கு நிதிக்கு, தந்தை பெரியாரின் உழைப்பால் சகிப்புத் தன்மை நிறைந்த தியாகத்தால் பெற்ற இடஒதுக்கீடு காரணமாக அரசுப் பணியில் உள்ள பார்ப்பனரல்லாத பணியாளர்கள், வழக்கு நிதியை வழங்கிட முன்வர வேண்டும். மய்ய, மாநில அரசுகளின் முன்னணித் துறைகளில் மறுக்கப்படுகின்ற சமூக நீதியை ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக மட்டுமல்ல நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கேட்கவும், கழக வழக்குரைஞர்கள் சட்டத்தின் சரத்துகளை வைத்து வாதாடி வென்றிடவும் வழக்குநிதி நிறைய தேவைப்படுவதாக உணர்கிறோம். தங்களால் இயன்ற நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டுகிறோம். உயர்நீதிமன்றம், அய்.அய்.டி. நியமனம், அஞ்சலகங்கள், விமான நிலையங்கள், வானிலை ஆய்வு நிறுவனங்கள், ரயில்வே துறை போன்றவற்றில் மறுக்கப்படுகிற சமூகநீதியை எதிர்ப்போம். ஆசிரியரின் தன்னலமற்ற பொதுப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம். வேண்டு கோளையும், திட்டங்களையும் செயல் படுத்துவதில் முனைப்பு எடுப்போம். ஆர்.எஸ்.எஸ். மதவாதி மோகன் பகவத்துக்கும், ராம்தேவ் உணவகத்துக்கும், மத்திய அரசின் பாதுகாப்பா? கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி, தமிழக அரசின் திட்ட நிதிகளைப்போல எங் கேயோ ஒதுக்கி எப்போதோ பட்டுவாடா செய்யவா? பகுத்தறிவுச் சிந்தனையாளர் களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டிய நேரம், மிக அவசரமாக நெருங்கி வருகிறது. இணைந்து பணியாற்ற பெரியார் திடல் வருக. மதவாத சதியாளர்களை துரத்திட கரம் கோர்த்து வருக. இணையதளங் களிலும் பரப்புரை புள்ளி விவரங்களை பதிவேற்றுவோம். - ஆ.வேல்சாமி பகுத்தறிவாளர் கழகம், அறந்தாங்கி மாவட்டம் June 22, 2015 at 7:45 PM தமிழ் ஓவியா said... நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ் நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர். தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ் உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். June 22, 2015 at 7:51 PM தமிழ் ஓவியா said... பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள் பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத்திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத்திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவ தில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம். இரண்டில் ஒரு பெண்தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத்தசைகள் ஆண் களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச் சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச்சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்கு பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும் பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுகுறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகிவிடு கி றது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப்பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண்கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை. கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங் கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந் துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்ட சத்து, நீர்ச்சத்து, கொழுப்புசத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இந்தக் கீ ரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லிய மாக தெரிய உதவும். பொன்னாங்கண்ணியின் பயன்கள் சில.. 1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். 3. உடலை, தோலைப்பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு June 22, 2015 at 7:52 PM தமிழ் ஓவியா said... மருத்துவக் குறிப்புகள் * தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகி விடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும் பல் வலி குணமாகிவிடும். ர் உடம்பெல்லாம் வலிக்கிறதா? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும். * சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிவிடும். சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். ர் பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்க வில்லையா? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது. * உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று சாப்பிட்டால், உடல் சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்பு குணமாகிவிடும். * குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை. * தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது. June 22, 2015 at 7:53 PM தமிழ் ஓவியா said... அட நடராஜா! புதன், 24 ஜூன் 2015 சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம். நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம். அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும். இதோ அந்த வரலாறு முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது. தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம். கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது. ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் (இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது). இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா? - மயிலாடன் June 24, 2015 at 10:47 PM தமிழ் ஓவியா said... பெண்களைக் கடத்திய மதபோதகர் புதன், 24 ஜூன் 2015 திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது: நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார். மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார். இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. June 24, 2015 at 10:48 PM தமிழ் ஓவியா said... துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லட்டும்! வி.எச்.பி. சாமியாரிணி அடாவடிப் பேச்சு புதுடில்லி, ஜூன் 24_ அதிரடி விவாதப் பேச் சைப் பேசிவரும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர்களில் ஒரு வரான சாமியாரினி பிராச்சி தற்போது மேலும் அடாவடித்தனமாகப் பேசியுள்ளார். டில்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலை வர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படா தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராச்சி யோகா தினம் ஒன்றும் திருமண நிகழ்ச்சி கிடை யாது; அழைப்பிதழ் வைத்து அழைக்க, அவரா கவே வந்து கலந்து கொள்ளவேண்டும். அப்படி பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்று துணைக் குடியரசுத் தலை வர் அமித் அன்சாரியைக் குறிப்பிட்டு அவர் கூறி யுள்ளார் மனங்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியாவில் உள்ள மக்களின் பாரம்பரியங் களுக்கும், கலாசாரங்களுக் கும் ஆட்சேபணை தெரி விப்பது ஒருபோதும் தேவையில்லாத செயலா கும். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) என்ன செய் துள்ளார் அவர் அந்தப் பதவியில் இருப்பதே எதற்காக என்று தெரிய வில்லை. இதை நானும் பல நாள்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச் சாரம் மற்றும் பாரம்பரி யத்துடன் முஸ்லிம்களே தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆட்சேபம் தெரி விக்கக்கூடாது என்றும், அப்படி ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இந் தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ் தானுக்கு போய் விடலாம் எனவும் சாமியாரிணி பிராச்சி கூறினார். June 24, 2015 at 10:48 PM தமிழ் ஓவியா said... நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்! சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்! இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது. மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது. பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்! இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்: 1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம். உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே) இருதயம்: எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது. நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன. கணையம்: உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி, ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது. செரிமான உறுப்புகள்: உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn) மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது. உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது! எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள். இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது. அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா? 1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்) 2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise 3. உடற்பருமன் - Obesity 4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல் இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம் - நல வாழ்வுக்கு. June 24, 2015 at 10:49 PM தமிழ் ஓவியா said... எதிலும் மதப்பார்வை என்பது ஆபத்தானது! தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊடுருவ வேண்டும் என்ற திட்டத்தின்படி ராம் மாதவ் சிவ்பிரகாஷ் போன்றோர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். அதற்கு முன்வரை ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆந்திரக்காரர் இவர். முக்கியமாக ராம் மாதவ் பாஜகவில் இணைந்த உடனேயே பள்ளிக் கல்வியில் மாற்றம் குறித்த கூட்டத்திற்கு கலந்தாய்வு செய்ய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லாத பல இந்து அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஸ்மிரிதி இராணியுடன் பேசச் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான ஸ்மிரிதி இராணியின் சந்திப்பு முடிந்த பிறகுதான் சமஸ்கிருத பிரச்சினை வெடித்தது. ராம் மாதவ் மத்தியில் உள்ள சிறுபான்மை இன அதிகாரிகளையும், உயர்பதவி வகிக்கும் பலரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து மத ரீதியாகவே விமர்சனம் செய்து வந்தார். ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் அமீத் அன்சாரி கொடிவணக்கம் செலுத்தவில்லை என்று கூறி பிரச்சினையைக் கிளப்பியதின் பின்புலத்திலும் ராம்மாதவ் இருந்திருக்கிறார். ராம்மாதவின் இதுபோன்ற மட்டமான செயல்களுக்கும் மோடி மறைமுக ஆதரவுஅளித்தார். ராம் மாதவ் எழுப்பும் எந்தவொரு செயலுக்கும் பாஜக தரப்பில் மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிப்பதில்லை. குடியரசு நாள் விழா விவாதத்தில்கூட துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தான் விதிப்படி குடியரசுத் தலைவர் தலைமையில் நடக்கும் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் கொடிவணக்கம் செலுத்தக் கூடாது என்ற விதி உள்ளதைக் கூறியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று டில்லியில் நடைபெற்ற உலக யோகா நாள் நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருந்தார். மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவரை சிறுபான்மை யினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மீண்டும் மீண்டும் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறார்கள். எதிலும் மதப் பார்வைதான் இந்த மதம் பிடித்தவர்களுக்கு. முதலில் யோகா நாள் விழாவில் கலந்துகொள்ள துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேயில்லை. இதற்கு ஆயுர் வேத அமைச்சகம் தெரிவித்துள்ள சப்பைக் காரணமானது பிரதமர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இது மிகவும் பொய்யான ஒரு தகவலாகும்; அரசின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். இது பாரம்பரியமாக இருந்துவரும் நடைமுறையேயாகும். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி நேரில் சந்தித்து உலக யோகா நிகழ்ச்சிபற்றி உரையாடி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்; குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோகா நாள் வாழ்த்துக்களும், அதற்காக சிறப்புரையும் ஆற்றினார். அப்படி இருக்க துணைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருந்துவிட்டு குட்டு உடைந்த பிறகு, ஒரு அமைச்சகமே இப்படி மக்களிடையே பொய் கூறியுள்ளது. புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டாமா? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்குத்தான் - இவர்கள் புளுகோ இரண்டு நாள்களுக்குத் தாங்கவில்லையே! யோகாவுக்கு வராத துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று வி.எச்.பி. முன்னணி தலைவரான பிராய்ச்சி சாமியாரிணி கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்! பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று இப்படி இந்தக் கூட்டம் அடிக்கடி கூறுவது - பக்கத்து நாட்டையும் பகைக்கும் தன்மையதே! முதலில் துணைக் குடியரசுத் தலைவர் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு பொய்யைக் கூறிய உடன் தான் மத்திய அரசின் ஏமாற்றுவேலை வெளியே தெரியவந்துள்ளது. ராம் மாதவின் இந்த பிரிவினைவாத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறியதாவது, அன்சாரி புறக்கணிக்கப் பட்டதன்மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சர் சிறீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இந்த இந்துத்துவாவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களுக்கே இத்தகைய அவமானம் என்றால், பி.ஜே.பி. ஆட்சியில் சட்டம் ஒழுங்கையோ, மரபுகளையோ, நாகரிகத்தையோ எதிர்ப்பார்க்க முடியுமா? June 24, 2015 at 10:50 PM தமிழ் ஓவியா said... குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக! எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமையாகும். _ (விடுதலை, 9.5.1961) June 24, 2015 at 10:50 PM தமிழ் ஓவியா said... நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நடத்துகின்ற தகுதி யார் யாருக்கெல்லாம் உண்டு செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு கரூர், ஜூன் 24_ கரூர் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் திராவி டர் விழிப்புணர்வு 4ஆவது வட்டார மாநாடு வேலா யுதம்பாளையத்தில் பெரி யார் திடல், ச.சங்கரன் நினை வரங்கம் மலைவீதியில் நடைபெற்றன. நிகழ்ச்சி யில் ஆ.பழனிசாமி (பகுத் தறிவாளர் கழகம்) அவர் கள் அனைவரையும் வர வேற்று பேசினார். கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனி சாமி தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியின் தொடக் கத்தில் திண்டுக்கல் அழ கர்சாமியின் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டினார். சாமியார்கள் செய்யும் மந்திர வித்தை கள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றினைப் பற்றி எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று செய்து காட்டினார். மாநாட்டின் சிறப்புரையை தலைமைக் கழகப் பேச்சாளர் என்ன ரெசு பிராட்லா மத்திய, மாநில அரசுகளின் மக் கள் விரோத இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் செயல்களை கண்டித்துப் பேசினார். இறுதியாக கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசிய தாவது:_ நீதிக்கட்சி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி 100 ஆண்டு ஆகிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழாவை நடத்து கின்ற தகுதி திராவிடர் கழகத்திற்கும், திமுக, மதி முக போன்ற தோழமை கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட தகுதி உள்ளது. பிஜேபியி னர் ராகுல் காந்திக்கு என்ன படிப்பு தகுதி உள் ளது என்று கேட்கின்றனர். ஆனால் பிஜேபி மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு என்ன கல்வித் தகுதி என்று காங்கிரஸ் கேட்டனர் பி.காம் என்று அமைச்சர் சொன்னார் ஹார்வர்ட் பல்கலைகழ கத்தில் நடந்த பயிற்சி முகா மில் 15 நாட்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கியுள்ளதை டிப் ளமோ படித்தேன் என்கி றார். உலகில் 53 இராமா யணங்கள் உள்ளது. ஜப் பான், இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், இலங்கை போன்ற நாடு களில் ஒவ்வொரு இராமா யணக் கதை உள்ளன. இந் தோனேசியாவில் உள்ள இராமாயணத்தில் இரா மன் தலையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தாக அறிஞர் அண்ணா எடுத்து கூறி னார். கல்கியில் இராஜாஜி எழுதிய இராமாயணத் தில் எட்டாவது பக்கத்தில் இராமன் கடவுள் அல்ல கற்பனை கதை என்பதை மு.கருணாநிதி முரசொலி யில் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இராமாய ணத்தை முழுவதுமாக படித்தவர் பெரியார், இராஜாஜி இருவர் மட் டும் தான், உலகத்தில் மூன்று இனம் (வெள்ளை, கருப்பர் _ (நீக்ரோ இனம்), மாநிறம் (மங்கலான சிவப்பு) சாப்பிடவே வழி யில்லாமல் இருக்கும்போது யோகா ஒரு கேடா என் றார் லல்லுபிரசாத் யாதவ். தமிழகத்தில் இரண்டு முறை முதல்வர் பொறுப்பு வந்தும், வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் பெரி யார் என்று செயலவைத் தலைவர் பேசினார். இறுதியாக பெருமாள் நன்றி கூறினார். June 24, 2015 at 10:53 PM தமிழ் ஓவியா said... யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல! சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர் பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி! பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள் என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார். பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது: யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர். யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர். யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார். June 24, 2015 at 10:56 PM தமிழ் ஓவியா said... கவனிக்கவேண்டும் மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும். _ (விடுதலை,3.12.1962) June 24, 2015 at 10:58 PM தமிழ் ஓவியா said... யாகம் நடத்திய அதிகாரிக்கு மன்னிப்பாம்! சென்னை, ஜூன் 23_ தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் பாசனத் துக்கு தேவையான தண் ணீர் இல்லை. எனவே, பயிர்கள் கருகும் நிலை உருவானது. எனவே, திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், 30 உப கோட்ட அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பில் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில்களில் சிறப்பு யாகம் நடந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அறிவுரை இல்லாமல் அந்த தலைமை பொறியாளர் தன்னிச் சையாக யாகம் நடத்த உத்தர விட்ட தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு பொதுப் பணித் துறை தலைமை அறிவிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொதுப் பணித் துறை தலை மைக்கு உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து அந்த தலைமை பொறியாளரை அழைத்து விளக்கம் கேட்டதுடன், அவரை மன்னித்து அனுப்பிவிட்டது. இதுகுறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறும் போது, மழை வேண்டி யாகம் நடத்த உத்தர விட்ட பிரச்சினையில் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்ப தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுதொடர்பாக மேலிடம் தலையிட்டு தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தர விட்டதால் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்கப்பட்டது. தொடர்ந்து பொதுப் பணித்துறை தலைமை அனுமதி இல்லாமல் இனிமேல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்ற அறிவுரையும், மன்னிப்பும் வழங்கியது பொதுப்பணித் துறை என்றார். June 24, 2015 at 11:00 PM தமிழ் ஓவியா said... கீதைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு! கீதை மனிதநேயத்தை சிதைக்கிறது, அரசு அலுவலகங்களில் பகவத் கீதை படிக்க கொடுப் பது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும் என்கிறார்- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ்விக். அமெரிக்க ஆளும் கட்சியின் இடஹோ மாகாண உறுப்பினர் தனது மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதைவகுப்பு குறித்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இந்து மதம், மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை மய்யமாகக் கொண்டது, பகவத் கீதை ஜாதியை வலியுறுத் துகிறது மனித நேயமற்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மதவழிபாடு இங்கு நடைபெறுமாயின் அது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று கூறினார். அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர் களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ் விக் கூறியதாவது: அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும் அரசு அலுவலகங்களில் பகவத் கீதைவகுப்பு களுக்கு அனுமதியளிக்கக்கூடாது. மேலும் இந்து மதம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மத பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது. அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகை யால் அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை, பகவத் கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது, பிறப்பால் ஜாதிபாராட்டும் நூல் பகவத் கீதை, பிறப்பால் ஒருவரை ஜாதிகளாகப் பிரிக்கும் மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத் கீதை என்ற நூல் வலியு றுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும், அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக்கூடாது என்று கூறி இந்து மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேலும் அவர் முகநூலில் எழுதியுள்ளதாவது, இந்து மதவழிபாட்டை ஆதரித்துதான் இந்திய நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனது கருத்துகள் இந்தியாவில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட லாம். அதுகுறித்து, நான் கவலைப்படமாட்டேன். எனது கருத்துகளை மனிதநேயமுள்ள இந்தி யர்கள் பாராட்டுவார்கள் என்று தனது முக நூலில் எழுதியிருந்தார். June 24, 2015 at 11:09 PM தமிழ் ஓவியா said... மூளையின் அதிசய செயல்பாடுகள் மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும். மிகவும் சோர்வாக இருக் கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள். நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை. * மனஉளைச்சல் மூளையை சுருங்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும். * ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் நிறைய சாதிக்கலாம். * சின்னச்சின்ன தூக்கம். அதாவது, பத்து நிமிடம் கண்மூடி அமைதி யாக இருப்பது மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டும். * ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை நினைவுகளை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிக மாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 அல்லது- 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது. படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள். காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள். பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9 முதல் 11 மணி ஆகும். மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும். June 24, 2015 at 11:10 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-21 இல் பதிநான்கு ஆண்டுகள் முடித்து பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2022 (80) ► November (1) ► October (8) ► September (12) ► August (20) ► July (27) ► June (11) ► March (1) ► 2021 (50) ► December (2) ► May (40) ► March (3) ► February (3) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (10) ► December (1) ► April (7) ► January (2) ► 2018 (35) ► December (10) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ▼ 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ▼ June (37) மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதி... தமிழும் தமிழர் முன்னேற்றமும்-பெரியார் பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா?-பெரியார் பெண்ணடிமை நீங்க பெண்களே சம்பாதியுங்கள்-பெரியார் பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானா... ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?-பெரியார் சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திரா... திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும... சீனப் படைக்குச் சக்தியா - சிவனுக்குச் சக்தியா? சிந... ஒரு கோவிலையாவது பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா?-... தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வது... ஜாதி அமைப்பே இந்துமதத்தின் தத்துவமாகும்!-பெரியார் ஆட்சி புரிவது அரசியல் அல்ல; மத, சமூக, ஜாதி இயல்களே... பார்ப்பனியம் பாய்வதற்குப் பல வடிவம் எடுப்பதைப் பார... ஜாதியின் பேரால் மாநாடுகள் கூட்டலாமா?- பெரியார் சீக்கிரமாகவே ஜாதியை ஒழிக்கலாம்-எப்படி?-பெரியார் எங்களை வகுப்புவாதிகள்,தேசத்துரோகிகள்,கடவுள்துரோகிக... இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பேச முட... பார்ப்பானைக் கட்டி அணைப்பவரால் மானங் காக்க முடியும... மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது!-பெரியார் பிராமணனுக்கும் சூத்திரனுக்கும் அடையாளம் என்ன? - பெ... பள்ளிக்கூடத்தில் மதப்படிப்பு பற்றி பெரியார் நம் ஆட்கள் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட... தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கே... பெரியார் கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும... சூத்திரத்தன்மை - இழிவை நிலைநிறுத்தவே கோயில்கள்!-பெ... அய்ந்து பஞ்சமா பாதகங்கள்!-பெரியார் மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்!-ப... நான் ஏன் கடவுள்களை ஒழிக்க வேண்டுமென்கிறேன்?-பெரியார் பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு ... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்... மானமற்றக் கபட நெஞ்சப் பார்ப்பனர்க்குத் தமிழன் மண்ட... நாயன்மார் முத்திபெற்ற விதம்!இப்படித்தான் பக்தி செ... பெரியார் பிரிவினைவாதியா? ஜாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும்... பெரியார் எப்போது பார்ப்பனர்களின் பூணூலை அறுக்கச் ச... பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்! -- 2 ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ► 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (102) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1789) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (89) பெரியார்-மின்சாரம் (365) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (758) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
பத்து ஆண்டுகள் பதவியில் இல்லாமல் இருந்தாலும் கூட, திமுக மீது மக்களுக்கு 2006-2011 ஆண்டில் நடந்த அராஜகங்கள் காரணமாக வெறுப்பு இன்னமும் அகலவில்லை என்பதையே பெரும்பாலான மக்களின் உணர்வுகள் காட்டுகிறது. அய்யோ திமுக வந்தாலே ரவுடியிசமும் சேர்ந்து வரும் என்ற அச்சம் மக்களிடையே இன்னும் இருக்கிறது. ஆனால் ஒரு கட்சி ஒரு முறை தவறிழைத்து விட்டால், மீண்டும் மீண்டும் அந்த தவறை செய்துகொண்டுதான் இருக்கும். அக்கட்சி திருந்தாது என்று நான் நம்பவில்லை. ஆனால் பொதுமக்களின் பெரும்பாலான கருத்து உண்மையோ என்று எண்ண வைக்கும் அளவுக்குத்தான் திமுகவின் ‘சில’ வேட்பாளர்களின் தேர்வு காட்டுகிறது. திமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம். என்னடா பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இவர் தந்தையார் பெயர் என்ன தெரியுமா ? காதர்பாட்சா வெள்ளைச்சாமி. இவரை கடந்த 2012ம் ஆண்டில் அதே ஊரைச் சேர்ந்த தனசீலன் என்பவர் கொலை செய்தார். சம்பவம் நடந்தபோது அருகில் இருந்தோர் கொலையாளி தனசீலனை பிடித்து தாக்கியதில் அவரும் வெட்டி கொலை செய்யப்பட்டார். இணைப்பு முத்துராமலிங்கத்தின் தந்தை காதர்பாட்சா வெள்ளைச்சாமி இந்த காதர்பாட்சா வெள்ளைச்சாமிக்கு மூன்று மகள்கள். இரண்டு மகன். இதில் மூத்தவர்தான், காதர்பாட்சா முத்துராமலிங்கம். 20 ஆண்டுகளாக, மேலராமநதி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் என்றால் இவர் செல்வாக்கை பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட் கொடுப்பது வழக்கம்தான் என்றாலும், இந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஒரு நவீன மோசடியில் ஈடுபட்டு, ஒரு கூட்டுறவு வங்கியில் 7.50 கோடிக்கும் அதிகமாக சுருட்டியுள்ளார் என்பதுதான் இதில் விஷயமே. இந்த சுருட்டல் திடீரென்று நடைபெறவில்லை. 1 ஏப்ரல் 2016ல் தொடங்கி, 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. காவடிப்பட்டி என்ற கிராமம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ளது. இங்கே காவடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று 10 செப்டம்பர் 1958 முதல் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், விவசாயக் கடன் உள்ளிட்டவை பெற முடியும். கூட்டுறவு வங்கிகளில் கடன் வட்டி விகிதம் குறைவு என்பதால், கிராமங்களில் உள்ள பலர் கூட்டுறவு வங்கிகளையே விரும்புவர். இச்சங்கங்களை நிர்வகிக்க, தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அலுவலர் ஒருவர் மெற்பார்வையாளராக இருப்பார். இருப்பினும், கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடக்கையில், இயக்குநர் குழு போல, சங்க உறுப்பினர்களால் ஒரு குழு தேர்வு செய்யப்படும். அந்தக் குழுவே வங்கியை நிர்வகிக்கும். இந்த நிர்வாகக் குழுவானது கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தால், ஒருவரும் தடுக்க முடியாது. ஒவ்வோரு ஆண்டும் ஆண்டு இறுதித் தணிக்கை சமயத்தில், நகைக் கடன், விவசாயக் கடன் போன்றவற்றை ஆய்வு செய்யும் தணிக்கை அலுவலர்கள், நகைகளையும், அடமானம் வைக்கப்பட்ட நில பத்திரங்களையும் சரிபார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென்றெ, Cooperative Audit கூட்டுறவு தணிக்கை என்ற ஒரு துறையே உள்ளது. இக்கூட்டுறவு சங்கத்தில், முத்துராமலிங்கத்தின் உறவினர்களும், பினாமிகளுமே நிர்வாகிகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, 7.50 கோடி வரை பணத்தை கையாடல் / மோசடி செய்த விபரம் அம்பலமானது. இதையடுத்து, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டப் பிரிவு 81இன் கீழ் விசாரணை ஒன்று நடைபெறுகிறது. கள அலுவலர் மற்றும் கமுதி கூட்டுறவு சார் பதிவாளர் திரு கு.க.கிருஷ்ணாராவ் என்பவர் விசாரணையும் நடத்துகிறார். இந்த விசாரணைக்கு, இச்சங்கத்தில் முத்துராமலிங்கம் காதர் பாட்சாவின் பினாமியாகவும், சங்கத்தின் செயலராகவும் இருந்த மீனாட்சி சுந்தரம், விசாரணையிலிருந்து தப்பிக்க ஒரு தந்திரத்தை கையாள்கிறார். அவர் அனைத்து ஆவணங்களையும் தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்கையில் அவை தொலைந்து விட்டதாக ஒரு புகாரை பெருநாழி காவல் நிலையத்தில் 5 செப்டம்பர் 2017ல் கொடுப்பதோடு நாளிதழில் விளம்பரமும் கொடுக்கிறார். ஆனால் அந்த விசாரணை அதிகாரி அசரவில்லை. இருக்கும் ஆவணங்களை வைத்து விசாரணையை முடித்து, 2019ல் கூட்டுறவு துணை பதிவாளர் பரமக்குடிக்கு தனது அறிக்கையை அனுப்புகிறார். அந்த விசாரணையில் நகைகள் போலி. நில ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவையும் போலி என்பது தெரிய வருகிறது. பரமக்குடி கூட்டுறவு துணைப் பதிவாளர் கணேசன் என்பவர், அக்டோபர் 2019ல், வணிக குற்றப் புலனாய்வு பிரிவு, கிண்டி சென்னைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், கூட்டுறவு சட்டத்தின் படி நடத்திய விசாரணையில், மோசடி / ஊழல் நடந்திருப்பது உண்மை என்றும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறும் கேட்டுக் கொள்கிறார். விசாரணை தொடங்குகிறது. விசாரணை தொடங்கியதும், இவ்வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளியான சங்கத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகி, ஒரு சப்பை காரணத்தை சொல்லி தடையாணை பெறுகிறார். இதை எதிர்த்து முறையீடு செய்த கூட்டுறவுத் துறையின் வாதத்த்தை ஏற்று, 4 பிப்ரவரி 2020ல் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தடையை ரத்து செய்ததோடு, விசாரணையை தொடங்கவும் உத்தரவிட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் முடிந்து விட்டதல்லவா ? விசாரணையில் என்ன முன்னேற்றம் என்கிறீர்கள். ஒரு இம்மியளவும் முன்னெற்றம் இல்லை. இந்த புகார்கள் குறித்து முத்துராமலிங்கம் காதர் பாட்சாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது முழுக்க முழுக்க பொய்யான புகார். இப்புகாரில் இம்மியளவும் உண்மை இல்லை. என் மீதோ, என் உறவினர்கள் மீதோ எவ்விதமான புகார்களோ வழக்கோ கிடையாது. 2019 தேர்தல் சமயத்திலும் இது போன்ற புகார்கள் வந்தன” என்றார். பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்க்கவில்லை. காதர்பாட்சா முத்துராமலிங்கம் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. முடிவு உங்களிடம். Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); });
First Article ... Article 10135 Article 10136 Article 10137 Article 10138 Article 10139 ... Last Article Browse latest Browse all 12234 சூப்பர் ஸ்டார் தீபாவளி கிஃப்ட்... October 29, 2019, 11:16 pm Next மகளை கிண்டல் செய்தவரை வறுத்தெடுத்த குஷ்பு Previous பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அசத்திய ஸ்ரேயா... 0 0 ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் முடிவடைந்திருக்கிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி ஆதித்ய அருணாச்சம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்த ரஜினிகாந்த் அடுத்து ... Search RSSing.com Viewing all articles First Article ... Article 10135 Article 10136 Article 10137 Article 10138 Article 10139 ... Last Article
ஸ்ரீரங்கம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை யோசித்து.... ஒரு நாள் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று எடுத்த திடீர் முடிவின் காரணமாக, குடும்ப சகிதம் வெள்ளி (8.8.2014) அன்று காலையில், எப்போதும் போல லேட்டாகச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தேன். ஹோட்டல் அறையின் பால்கனியிலிருந்து ரம்யமான ராஜ கோபுர தரிசனமும், முரளி காபிக்கடையின் ஃபில்டர் காபியும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தன. வைணவ பாரம்பரித்தில், கோயில் என்று பொதுவாகக் கூறினால், அது ஸ்ரீரங்கத்தையே குறிப்பிடுவதாகும். அழகிய மணவாளன், அரங்கன் என்றழைக்கப்படும் அரங்கமாநகருளானுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவையான காரணக்கதையை Jsri யின் வலைத்தளத்தில் (http://mykitchenpitch.wordpress.com) கண்டேன். அதன் சுருக்கம்: ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) பயந்து, திருமலைக்கு ஒளித்து எடுத்துப்போன அரங்கன் விக்ரகத்தை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு உத்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன. காணமல் போன அரங்கன் சிலை பற்றி அறிந்தவர்கள் யாருமே உயிருடன் அப்போது இல்லாமல் போனதால், திரும்பி வந்த விக்ரகஹத்தை அசல் என்று பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், எப்போதோ காணாமல் போன ரங்கநாயகித் தாயாரின் விக்ரஹம், 60 வருடங்கள் கழித்து திருமலையிலிருந்து அரங்கன் விக்ரகம் திரும்பி வந்த அதே சமயத்தில், கிடைத்து விட, ஸ்ரீரங்கம் திரும்பிய உத்சவர் தான் அசல் அரங்கனோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது! அரங்கன் விக்ரஹம் திருமலை செல்வதற்கு முன், அரங்கனின் ஆடைகளை சலவை செய்து வந்த, பின்னர் கண்பார்வை இழந்த 93 வயது வண்ணான் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய விக்ரஹ அடையாளங்கள் ஒத்துப் போனது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, பழைய/புதிய உத்சவமூர்த்திகளின் அபிஷேக தீர்த்தமும் (ஈரவாடை என்று கூறுவர்) அவருக்கு அளிக்கப்படுகிறது. திருமலையிலிருந்து மீண்டு வந்த அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய அச்சலவைத்தொழிலாளி, ‘ இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்! ’ என மகிழ்ச்சியில் கூவ, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் அரங்கனுக்கு நிலைத்தது. ஈரத்தமிழில் திருவாய்மொழி அருளிய காரிமாறப்பிரானை வாஞ்சையோடு “நம் ஆழ்வார்” என்று நாம் அழைப்பதில்லையா! ஸ்ரீரங்கம் கோயில் 7 பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில். 108 வைணவ திருப்பதிகளில் முதன்மையானது. 10 ஆழ்வார்களால் (except மதுரகவி & தொண்டரடிப்பொடியாழ்வார்) பாடல் பெற்றது திருவேங்கடம் எனப்படும் திருமலையும், திருப்பாற்கடலும். ஆனால், 11 ஆழ்வார்களால் (except மதுரகவியாழ்வார் – இவர் தன் ஆச்சார்யன் நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாடியுள்ளார் -கண்ணிநுண் சிறுத்தாம்பு) பாடல் பெற்ற ஒரே திவ்யதேசம் திருவரங்கம் மட்டுமே! 247 பிரபந்தப் பாசுரங்களில் ஸ்ரீரங்கம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. ஆராத அருளமுதம் பொதிந்த கோயில் அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில் தோலாத தனிவீரன் தொழுத கோயில் துணையான வீடணற்குத் துணையாங் கோயில் சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில் செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில் தீராத வினையனைத்தும் தீர்க்கும்கோயில் திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே! என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி (பாகவத சிம்மம் என்று போற்றப்பட்ட) சுவாமி வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிய ”கங்குலும் பகலும் கண் துயிலறியாள்” பதிகமும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் (10) பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப்பாசுரங்களும் எனக்குப் பிடித்தவை. தொண்டரடிப்பொடியின் இப்பாசுரம் கல்லையும் கரைக்க வல்லது! ஊரிலே காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் களைகண் அம்மா, அரங்கமாநகருளானே! பெரியாழ்வாரின் பாசுர முத்து ஒன்று: கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்* மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து* உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்* என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா. நாச்சியார் திருமொழியிலிருந்து:: தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர் தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே அரங்கன் தன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் சேஷசயனத்தில் இருப்பதைக் கண்டு நாச்சியார் ’புலம்புவதாக’ கீழுள்ள ஆண்டாள் பாசுரம் அமைந்துள்ளது :-) இங்கு சங்கம் என்பதற்கு அரங்கனின் கைச்சங்கு என்றும், கைவளையல் என்றும் இரு பொருள்கள் உண்டு. “அம்மனே” வுக்கு ”அந்தோ” என்று பொருள் கொள்ளவேண்டும் அடுத்து சேரமன்னனாக விளங்கிய குலசேகர ஆழ்வாரின், பேரன்பும், பெரும்பக்தியும் இப்பாசுரங்களில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, பாருங்கள்: ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் பாத மாமலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திடத் தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள் கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக் கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே கோயில் உள்/வெளிப் பிரகாரங்களில் பல சன்னதிகள் உள்ளன. செங்கமலவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமன், நுணுக்கமாக செதுக்கப்பட்ட. பிரம்மாண்டமான கருடாழ்வார், வாசுதேவன், மீசை வைத்த பார்த்தசாரதி, சுவாமி தேசிகர், தன்வந்திரி, ரங்கநாயகித் தாயாருக்குத் தனியாக என்று இப்படிப் பல. கோயில் விமானத்தில் மிக அழகான பரவாசுதேவர் கோலத்தை படத்தில் காணலாம். இங்குள்ள ராமானுஜரின் தனிச்சன்னதியில் அவரது “தான் ஆன” திருமேனியை தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் உள்ள ராமானுஜரின் சிலைக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. ஆண்டுக்கு 2 தடவை (ஐப்பசி,சித்திரை), பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் கலந்து திருமேனியில் சாற்றுவது வழக்கம். அவரது ”தமர் உகந்த” திருமேனியை மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்திலும் ”தானுகந்த” திருமேனியை ஸ்ரீபெரும்புதூரிலும் தரிசிக்கலாம். பெருமாளின் துயிலணையாக விளங்கும் ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோரைக் குறிப்பிடுவர். மேலும் தகவல்களுக்கு: எந்தை இராமானுச முனியை (எம்பெருமானார், யதிராசர், பாஷ்யகாரர், உடையவர், இளையாழ்வார் என்ற பிற திருநாமங்களும் இவர்க்கு உண்டு) வைணவம் தழைக்க வந்த ஒரு புரட்சித்துறவி என்று தாராளமாக அழைக்கலாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னமே, சாதி பேதம் பாராமல், வைணவக் கொள்கைகளை கைக்கொண்ட அனைவரும், திராவிட வேதம் எனும் பிரபந்தப் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும், சமாஸ்ரயணம் என்ற சடங்கு வாயிலாக சங்கு சக்கர முத்திரைகளை பதிந்து வைணவத்தைப் பற்றவும், இராமானுசர் வழி ஏற்படுத்தினார். பெருமாள் (திருமால்) மேல் அன்பும், பற்றும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி மேற்கொள்ளும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் அண்ணல் இராமானுசர். ”ரங்கா ரங்கா” கோபுரத்தின் இடது புறம் ஒரு 300 மீ தொலைவில், தெற்கு உத்தரவீதியில் மளவாள மாமுனிகளுக்கு தனிச்சன்னதி ஒன்று அமைந்துள்ளது. திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான இவ்வைணவ ஆச்சார்யரன் உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகிய கிரந்தங்களை அருளியதுடன் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். கூட்டம் குறைவாக இருப்பின், திருவரங்கம் கோயிலை முழுமையாக சுற்றிப்பார்க்க, தரிசிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். நான் சொன்னதற்கு மேல், திருவரங்கம் குறித்த செய்திகள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் இன்னும் சில கோவில்களுக்கு (கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம்) சென்று வந்தது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன். பதிவர் enRenRum-anbudan.BALA பதிந்த நேரம் 8/12/2014 09:37:00 AM Labels: ஆன்மிகம், திவ்யதேச தரிசனம், பதிவர் வட்டம், பயணக்கட்டுரை, ஸ்ரீவைஷ்ணவம் 1 மறுமொழிகள்: enRenRum-anbudan.BALA said... வாசித்து கருத்து கூறவும் நன்றி 9:45 AM, August 12, 2014 Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) நன்றி நண்பரே ! வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்! POST VIEWS எ.அ.பாலா - சிறுகுறிப்பு enRenRum-anbudan.BALA நான் அந்தக் காலத்து GCTian. 2004-லிருந்து தமிழில் வலை பதிந்து வருகிறேன் (400+ பதிவுகள்). நண்பர் தேசிகன் தான் தமிழ் இணையத்தை எனக்கு அறிமுகப்படுத்தி, எழுதத் தூண்டியவர். தொடர்ந்து எழுத, தமிழ் வலையில் உலவ, (ஏதோ ஒரு வகையில்!) ஊக்கமளித்த பலரில் முக்கியமானவர்கள் சந்திரவதனா, காசி, யளனகபக கண்ணன், சிங்கை அன்பு, தேசிகன், ஜெயஸ்ரீ, உஷா, ரோ.வசந்த் ஆகியோர். தற்போது, சென்னையிலுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் மேலாளராக பணி புரிகிறேன். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன்பொருட்களை வடிவமைத்தல் (designing integrated circuits and boards) சார்ந்தது எனது பணி. எனக்கு ஒரே ஒரு மனைவியும்(!) இரு மகள்களும் உள்ளனர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டின் அதி தீவிர ரசிகன் (வெறியன்) என் கிரிக்கெட் பதிவுகளை வாசித்தவர்களுக்கு இது விளங்கும்! என் ஆதர்சங்கள், சச்சின், கபில், ரிச்சர்ட்ஸ், லாரா. கிரிக்கெட் தவிர டென்னிஸ், செஸ் பிடிக்கும் - சுயதம்பட்டம்: கல்லூரியில் தொடர்ந்து 3 வருடங்கள் செஸ் சேம்பியன். என்னை ஈர்ப்பவைகளில் சில, சச்சினின் விளாசல்களும், சுஜாதா மற்றும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுத்துக்களும், கலீல் கிப்ரான் கவிதைகளும், நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களும், சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பும், Last but not the Least, ரஜினியின் வேகமும், ஸ்டைலும். View my complete profile Popular Posts தினம் ஒரு பாசுரம் - 71 தினம் ஒரு பாசுரம் - 66 தினம் ஒரு பாசுரம் - 65 ஆழ்வார் குறிப்பு I - திருப்பாணாழ்வார் திருவல்லிக்கேணியில் திருமங்கை - PTM3 அம்மா ஆழ்வார் குறிப்பு II - நம்மாழ்வார் தினம் ஒரு பாசுரம் - 77 414. வைணவ திவ்யதேசம் 8 - திருக்கபிஸ்தலம் காலம் பொன்னானது கடமை கண்ணானது! Follow my Blog (என்னைத் தொடர) என்னைப் பின் தொடர விரும்பினால், இங்கே சொடுக்குங்கள் குறுஞ்செய்திகள் (TWITTER) Follow the Leader :-) FOLLOW ME IN TWITTER COPYRIGHT என் வலைப்பதிவில் உள்ள திருப்பாவை பற்றிய இடுகைகள் காப்பிரைட்டுக்கு உட்பட்டவை. மறுபிரசுரம் செய்ய அனுமதி பெறப்பட வேண்டும்! பதிவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் chennai (5) chess (4) cricket (22) Dipa Karmakar (1) genocide (2) heritage (1) IPL (5) IPL5 (9) jallikattu (1) kalki (1) kausalya (9) Olympics (1) Ricky vs Sunny vs Allan (3) Rohit (1) sachin (1) Social Work (27) Technical (1) Vishy (2) அஞ்சலி (2) அது ஒரு காலம்(Nostalgia) (33) அந்தோணி (2) அமுதனார் (2) அமைதி (4) அம்மா (1) அம்மு (5) அரசியல் (31) அரசியல் நையாண்டி (20) அரசியல்/சமூகம் (53) அலம்பல்/அலசல் (32) ஆந்திரம் (1) ஆழ்வார்/பிரபந்தம் (50) ஆனந்த் (1) ஆன்மிகம் (48) இசை (13) இடஒதுக்கீடு (12) இட்லிவடை (1) இலக்கியம் (4) இலங்கை (8) இளையராஜா (1) ஈழம் (8) உலகக் கோப்பை 2007 (10) உலகக் கோப்பை 2011 (9) உலகக்கோப்பை 2015 (1) எ.அ.பாலா கருத்து (67) கதை/கவுஜை (17) கல்கி (1) கவிதை (5) கி.அ.அ.அனானி சேஷ்டை/விளாசல் (32) கிரிக்கெட் (21) குட்டி ராட்சசி (2) குலசேகராழ்வார் (2) கௌசல்யா (10) க்ரீமி லேயர் (2) ச.சங்கர் (1) சமூகம் (12) சிங்கை நாதன் (1) சிரிப்பா சிரிங்க (16) சிறுகதை (1) சினிமா (2) சுஜாதா (13) சூப்பர் ஸ்டார் (7) செய்தி விமர்சனம் (32) டோ ண்டு (1) டோண்டு (4) டோண்டு ராகவன் (3) திருக்குறள் (1) திருப்பதி (5) திருப்பாவை (32) திருமங்கையாழ்வார் (9) திருவாய்மொழி (10) திவ்யதேச தரிசனம் (19) தெருநாய்கள் (1) தேர்தல் (1) நகைச்சுவை (1) நகைச்சுவை / நையாண்டி (23) நண்பர்களுடன் சமூகசேவை (28) நம்மாழ்வார் (12) பதிவர் வட்டம் (126) பதிவர் வட்டம்/புதிர் (55) பயணக்கட்டுரை (3) பல்லவியும் சரணமும் (47) பாசுரம் (17) பாரத ரத்னா (1) பிரபந்தம் (21) புனைவுகள் (7) பெருமாள் திருமொழி (2) பொது (22) மருத்துவ உதவி (2) மாமனிதர்கள் (43) மானு (2) மோதி (1) ராமானுஜர் (6) விருந்தினர் (3) விளையாட்டு (27) விளையாட்டு/கிரிக்கெட் (46) விஸ்வநாதன் ஆனந்த் (4) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (1) ஸ்ரீவைஷ்ணவம் (73)
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 5.2.13 சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே இந்தியா வர எவ்வித யோக்கியதையும் இல்லை! தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்தியா வர எவ்வித யோக்கியதையும் இல்லை! கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வீரர்களே, வீராங்கனைகளே, திரள்வீர்! திரள்வீர்!! தமிழர் தலைவரின் உணர்ச்சியூட்டும் அறிக்கை தன் சொந்த நாட்டு குடிமக்களான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க தமிழர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு: இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது. முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை! எம் தமிழ்ச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி வருகிறது! குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே; ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை! போர் முடிந்த நிலையிலும் வாழ்வாதாரம் இல்லையே! போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது. தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம் நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள் கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும். மத்திய அரசின் வெண்டைக் காய்ப் பதில் இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை! இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். அமெரிக்கத் தீர்மானம் - இந்தியாவின் நிலைப்பாடு வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும். தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது. இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார். உள்நாட்டுப் பிரச்சினையா? அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார். எதுவரை உள்நாட்டு விவகாரம் எதுவும்? எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா? அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா? கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான் ஏது? உள்நாட்டுப் பிரச்சினையென்றால் உதவிக்கு வெளிநாடுகளில் மனு போடுவானேன்? உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க - புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா? சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை. எனவேதான் அவருக்கு இந்தியா வர எவ்வித உரிமையும், யோக்கிதையும் இல்லை எனக் காட்ட - 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னையில் டெசோ சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ள மாபெரும் கறுப்புடை அணிந்த கடமை வீரர்கள், வீராங்கனைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மற்றும் அனைத்துத் தமிழர்களும் கட்சி, ஜாதி, மதம் வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கில் 8.2.2013 காலையில் கலந்து கொண்டு கொடுங் கோலர்களுக்கு அமைதி வழியில் பாடம் புகட்டிட வாரீர்! வாரீர்!! என அழைக்கின்றோம்! ---------------------------கி.வீர‌மணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை "விடுதலை” 5.2.2013 Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: வீரமணி 27 comments: தமிழ் ஓவியா said... பார்ப்பனர்கள் நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள். (விடுதலை, 12.11.1960) February 5, 2013 at 8:11 PM தமிழ் ஓவியா said... டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவுகள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பிப்.18இல் ராமேசுவரத்திலும், 19இல் நாகையிலும் ஆர்ப்பாட்டம்! இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருவதைக் கண்டித்து கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவுகள் சென்னை, பிப்.5- இனப்படு கொலை செய்த கொடுங் கோலன் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டிக்கும் வகை யில் வரும் 8ஆம் தேதி சென் னையில் டெசோ சார்பில் கறுப்புடை அணிந்து கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. மேலும், தமிழக மீனவர் கள் தொடர்ந்து சிங்களக் கடற் படையால் தாக்கப்படுவதைக் கண்டித்தும் அது தடுக்கப்பட இந்தியா உதவ வேண்டும் என்று வலியுறுத்தியும் பிப்.ரவரி 18 அன்று இராமேசுவரத்தில் 19ஆம் தேதியன்று நாகப்பட்டி னத்திலும் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர் மானிக்கப்பட்டது. தமிழ் ஊர்ப் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றம் தீர்மானம் 1: இலங்கையில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதிலும், கட்ட மைப்பு ரீதியாக அங்கு தமிழரு டைய அடையாளங்களை அழிப்பதிலும் - தமிழர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைப்பதிலும் சிங்கள அரசு திட்டமிட்டு வேகமாக செயல் படுகிறது. தமிழர்கள் வாழும் 89 கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப் பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது தமிழர்கள் வழிபடும் 367 இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினை தலைவர் கலைஞர் அவர்களின் கவனத்திற்கு வந்தவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கும் கடிதம் எழுதி இப்பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை உலகத் தமிழ் சமு தாயம் நன்றி கூறி பாராட்டியது. தமிழர்களுடைய அடை யாளம் அழிக்கப்பட வேண்டும் என்றும்; சிங்கள இன அரசு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும்; திட்டமிட்டுச் செயல் படும் சிங்கள அரசை கண்டிப்ப தோடு; இவ்வாறான சர்வாதிகார நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட இந்திய அரசும், உலக நாடுகளும் தலையிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அமெரிக்காவின் புதிய தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் தீர்மானம் 2: கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கெதிராக கொண்டு வந்த தீர்மானத்தைத் தமிழகத்தின் வற்புறுத்தலால் இந்தியாவும் ஆதரித்து அத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானத் தின்படி ராஜபக்சே அரசு எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக் காமல், அத்தீர்மானத்திற்கு எதிராகத் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சிலில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் புதிய தீர்மா னத்தைத் தாக்கல் செய்ய உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசைக் கண் டிக்கும் அத்தகைய தீர்மா னம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது மட்டுமல்லா மல், எவ்வித ஐயத்திற்கும் இடம் தராத - உறுதியான நிலைப்பாட்டை எடுத்து; ஈழத் தமிழருக்கு விரை வில் வாழ்வுரிமை கிடைக் கும் வகையில், இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது. காணாமல் போன தமிழர்கள்பற்றி அறிக்கை தேவை தீர்மானம் 3: கடந்த 2009இல் இலங்கையில் போர் முடிந்தவுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியன், பாலகுமார், யோகி, கவிஞர் புதுவை இரத்தினதுரை, இளம்பரிதி, எழிலன், பூவண்ணன் போன்ற முன்னணி தலைவர்களை இலங்கை அரசு கைது செய்து யாரும் அறியாத இடத்தில் சிறையில் அடைத்தது. இதுகுறித்து யோகியின் மனைவி யோகரத்தினம் யோகி, அப்போது கேள்வி எழுப்பி யிருந்தார். இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற கேள்வி தற்போது ஈழத்தில் எழுந்துள்ளது. இவர்களில் பலர் சாகடிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன. கேள்விக்குறியாக உள்ள இந்தச் செய்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ராஜபக்சே அரசுக்கு உள்ளது. இதுகுறித்த உண்மை நிலைமைகளை சிங்கள அரசு உலகுக்கு வெளியிட, இந்திய அரசும், உலக சமுதாயமும் அழுத்தம் தர வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. February 5, 2013 at 8:12 PM தமிழ் ஓவியா said... தீர்மானம் 4: யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் ஜனநாயக அடிப்படையில் அமைதியான முறையில் கார்த் திகை தீபம் ஏற்றி மாவீரர் திருநாளன்று கூடியதற் காக கடந்த நவம்பர் 27ஆம் தேதி 12 மாணவர்களை சிங்கள அரசு கைது செய்தது. பல்வேறு போராட்டத்தின் விளைவாக அவர்களில் 10 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப் பல்கலைக் கழக ஒன்றிய செயலாளர் ப.தர்சானந், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், ஆகிய இருவர் வெலிகந்த கட்டைக்காடு சிறை முகாமில் அடைக்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து யாழ் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும் இந்த மாண வர்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். மனித உரிமைகளை மதிக்காமல் இம்மாணவர்களை சிறைப் பிடித்து வைத்துள்ள சிங்கள அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக அந்த இரண்டு மாணவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டுமென இக்கூட்டம் வேண்டி கேட்டுக் கொள்கிறது. சர்வதேசக் குழு சார்பில் விசாரணைக் குழு தேவை தீர்மானம் 5: கடந்த 12-8-2012 அன்று சென்னையில் நடை பெற்ற டெசோ மாநாட்டில், ஐ.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வ தேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத் திற்கு உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். எனவே இந்தத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் பிப்.18,19 நாட்களில் ஆர்ப்பாட்டம் February 5, 2013 at 8:13 PM தமிழ் ஓவியா said... தீர்மானம் 6: தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து துன்புறுத்தி கைது செய்து வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் குறித்து 12.8.2012 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் ஒரு அழுத்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்நிகழ்வை தடுக்கக்கூடிய வகையில் இராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஒரு கடற்படை தளத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக மண்டபத்தில் இந்திய கடற்படை தளத்தை அமைத்திட வேண்டுமெனவும் மத்திய அரசை இக்கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இவ்வாறு துன்புறுத்தி வருவதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் 18-2-2013 அன்றும், நாகப்பட்டினத்தில் 19-2-2013 அன்றும் டெசோ அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர் மானிக்கிறது. தேவை பொது வாக்கெடுப்பு தீர்மானம் 7: ஈழத் தமிழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வாழ்வுரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவதற்கு முடிவு கட்டாத வரை இலங் கைத் தமிழர்களின் மறு வாழ்வு என்பது வெறும் கண்துடைப்பாகவும், தொலைதுரக் கனவாக வும் இருக்குமென்பதால்; ஈழத் தமிழர்கள் சுயமரி யாதையோடும், உரிமையோடும் வாழ வேண்டும் எனும் நோக்கில்; இலங்கைத் தமிழரிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென்றும்; அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப் படுத்த வேண்டுமென்றும் 12-8-2012 அன்று சென்னை யில் நடை பெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு; அது ஐ.நா. மன்றம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஐ.நா. உறுப்பு நாடுகள், இந்திய அரசு என அனைவரது ஆழ்ந்த கவனத் திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், பொது வாக்கெடுப்பு சம்மந்தமான தீர்மானம் ஒன்றினை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப் படுகிறது. ராஜபக்சே வருகை கறுப்புடை அணிந்து வரும் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தீர்மானம் 8: இலங்கை இனவாத அரசின் தலைமைப் பொறுப்பிலே உள்ள அதிபர் மகிந்த ராஜபக்ஷே, தமிழினப் படுகொலையில் ஈடுபட்டு, மனித உரிமைகளுக்கும் - மனித நேயத்திற்கும் எதிரான பல்வேறு வகைப் போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதன் காரணமாக, சர்வ தேச அரங்கில், மானுடத்திற்கே எதிரான ஒரு கொடுங்கோலராகவும் - பெருங் குற்றவாளியாகவும் பார்க்கப்படுபவர். இந்தியத் திருநாடு நட்புறவுடன் நீட்டும் அன்புக் கரத்தையும், மரபு வழியிலான விருந்தோம்பல் உணர்வையும் இந்தியாவின் பலவீனம் என்றே கருதிடக் கூடியவர். அவர் சிங்களப் பேரின வாதத் தின் சின்னமாக உலவி வருபவர். அவர் இந்தியத் திருநாட்டுக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. February 5, 2013 at 8:13 PM தமிழ் ஓவியா said... ஈழத் தமிழர்களை முடிவுறாத துன்ப துயரங்களுக்காளாக்கி, தமிழ்த் தேசிய இனத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தெறியும் அராஜக முயற்சியைத் தொடர்ந்து செய்து வரும் ராஜபக்ஷே இந்தியா வருவதை இங்குள்ள தமிழர்கள் ஒருக்கா லும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே ராஜபக்ஷேயின் இந்திய வருகையைக் கண்டித்து வரும் 8-2-2013 அன்று காலை 10 மணி அளவில் சென்னையில் கறுப்புடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது. டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் தீர்மானம் 9: இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகின்ற அவலங் களையும், துன்பங்களையும் விளக்குகின்ற வகையில், இந்தியத் தலைநகரான டெல்லியில் வரும் மார்ச் திங்களில் டெசோ இயக்கத்தின் சார்பில் அனைத் திந்திய அளவில் அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்துவதென இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது. கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர் சென்னை, பிப்.5- ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (4.2.2013) மாலை 4.30 மணியளவில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். February 5, 2013 at 8:13 PM தமிழ் ஓவியா said... ஈழத் தமிழர்களை முடிவுறாத துன்ப துயரங்களுக்காளாக்கி, தமிழ்த் தேசிய இனத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தெறியும் அராஜக முயற்சியைத் தொடர்ந்து செய்து வரும் ராஜபக்ஷே இந்தியா வருவதை இங்குள்ள தமிழர்கள் ஒருக்கா லும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே ராஜபக்ஷேயின் இந்திய வருகையைக் கண்டித்து வரும் 8-2-2013 அன்று காலை 10 மணி அளவில் சென்னையில் கறுப்புடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது. டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் தீர்மானம் 9: இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகின்ற அவலங் களையும், துன்பங்களையும் விளக்குகின்ற வகையில், இந்தியத் தலைநகரான டெல்லியில் வரும் மார்ச் திங்களில் டெசோ இயக்கத்தின் சார்பில் அனைத் திந்திய அளவில் அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்துவதென இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது. கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர் சென்னை, பிப்.5- ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (4.2.2013) மாலை 4.30 மணியளவில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். February 5, 2013 at 8:13 PM தமிழ் ஓவியா said... பிரதமரைத் தேடும் இடம்! பாரதிய ஜனதா கட்சி, பிரதமருக்கான வேட்பாளரை எங்கே தேடுகிறது என்ற தகவலை அறிந்தால் நாம் இந்த 2013இல் தான் வாழ்கிறோமா என்ற வினா கண்டிப்பாக எழத்தான் செய்யும். அலகாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது அல்லவா? அங்கு வரும் சாமி யார்களின் கருத்துக்களைக் கேட்டு, பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்று தேர்வு செய்யப்படும் என்று பிஜேபியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் தெரி வித்துள்ளார். ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் புண்ணியமுழுக்குப் போடும் கும்பமேளா என்பதுதான் இந்த இந்துத்துவாவாதிகளின் அறிவில் பூத்த முக்கியமான நிகழ்வாகும். முக்கியமான முடிவுகளை எல்லாம் இங்குதான் எடுப்பார்கள். 1992 டிசம்பர் 6 அன்று அயோத் தியில் பாபர் மசூதியை இடித்தார்கள் அல்லவா! அந்த முடிவைக்கூட இந்தக் கும்பமேளாவின் போதுதான் சாமியார்களின் கருத்தைக் கேட்டுத் தான் எடுத்தார்கள். விசுவ ஹிந்து பரிஷத் என்னும் இந்து சாமியார்களின் அமைப்புக் கூட்டம் வரும் 7ஆம்தேதி உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் நடைபெற உள்ளது. அப்பொழுது இந்த முக்கிய முடிவு எடுக்கப்படுமாம். பாபர் மசூதியை இடிப்பதற்குப் பச்சைக் கொடி காட்டியவர்கள் - பல்லாயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவித்த ஆட்சிக்குச் சொந்தக்காரரான நரவேட்டை நரேந்திர மோடியைத்தானே தேர்வு செய்வார்கள். குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை இந்திய அளவில் நிறைவேற்றிட பொருத்தமான ஆசாமி கிடைக்க வேண்டாமா? அந்தக் கண்ணோட்டத்தில் மோடியைத் தவிர வேறுயார் தான் கிடைக்க முடியும்? பல இனங்கள், பல மொழிகள், பல கலாச் சாரங்கள், பல வகை தட்ப வெப்ப நிலைகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஏற்ற ஆட்சி என்பது மதச் சார்பற்ற தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அது உறுதி செய்யவும் பட்டுள்ளது. இந்த அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான் சத்தியம் செய்து பதவியும் ஏற்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு எதிரான சிந்தனையும் தத்துவமும் கொண்ட மூர்க்கத்தனம் கொண்ட மதவெறிக் கும்பல் ஆட்சி பீடத்தில் ஏற அனுமதிப்பதைவிட தற்கொலை ஒப்பந்தம் ஒன்று இருக்க முடியுமா? இதற்கு முன்வந்ததே கடைந்தெடுத்த தலைக் குனிவு! இன்னொரு முறை இந்தியா உலக நாடுகளின் முன் தலைகுனிய வேண்டுமா? குஜராத் வன்முறையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி என்ன சொன்னார் - நினைவு இருக்கிறதா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரா - இல்லையா? இப்பொழுது அந்த மோடியையே பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது இந்தியாவின் முகத்தையே தொங்கச் செய்வதாகும்; ஒவ்வொரு குடிமகனையும் அவமானப்படுத்துவதும் ஆகும். பி.ஜே.பி., தன்னை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ்.காரர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குள் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அளிக்கப்படத்தான் செய்கின்றன. இராமனை இழிவுபடுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் என்று வெறித்தன நஞ்சைக் கக்கிய ராம்விலாஸ் வேதாந்தி வி.எச்.பி. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றால் சங்பரிவார் அமைப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே. பி.ஜே.பி. சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ். எசைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதை விதியாகவே வைத்துக் கொண்டுள்ளனர். கும்பமேளாவில் பிரதமரைத் தேடும் அளவுக்கு நெறி கெட்டுப் போன அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டாமா? வாக்காளர்கள் சிந்திப்பார்களாக! 5-2-2013 February 5, 2013 at 8:14 PM தமிழ் ஓவியா said... மண்ணடித்துக் கிடக்கும் 63 கோடி ரூபாய் நூலகத் திட்டம்! அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்பது அதன் பெயர். மக்களுக்கு அதைப்பற்றி எடுத்துச் சொல்லப்படவுமில்லை. அதைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தப்படவில்லை என்கிறார், திருவள்ளூரில் வசிக்கும் டி. தனுஷ் கோடி என்பவர் அறிஞர் அண்ணா முன்னாள் முதல்வர் தீவிர படிப்பாளி. அவரைக் கவுரவிக்கும் பொருட்டு, அவர் பெயரால் துவக்கப்பட்டதுதான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். அதன்படி, மக்களின் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக, நூலகங்களின் வளர்ச்சிக்காக 63 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்ட இந்தத் திட்டம், செயல்பட ஆரம்பிக்கவேயில்லை! திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டம் மிக மோசமாகவே அமல் செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு, கிராமப்புற வளர்ச்சித்துறை, நூலகங்களில் 65 விழுக்காடு மட்டுமே பயனில் உள்ளதாகவும், அதிலும் புதிய புத்தக வரவுகள் இல்லையென்றும் மீதமுள்ள 35 விழுக்காடு (அதாவது சுமார் 5000 நூலகங்கள்) கட்டடங்கள் கட்டப் படாமலும், செயல்படாமலும் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்படி, ஒவ்வொரு நூல் நிலையத்திற்கும், நூலகத்திற்குத் தேவையான பயன்பாட்டுச் பொருள்களுக்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தைப்பற்றி யாருக்கும், எதுவும் விளக்கப்படவேயில்லை. இதில் மிக மோசமானது என்னவென்றால், மரச்சாமான்களை உள்ளூர் மக்கள் எடுத்துச் சென்று விட்டனர். நூலகத் திற்கான இடத்தில், பஞ்சாயத்து அலுவலகத்தின் சரக்குகள் வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேத்தூர் டி. தனுஷ்கோடி என்பவர் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட் டுள்ள பல கட்டடங்கள் மூடப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலையாம்பேடு வி. ராஜன், இந்த நூலகக் கட்டடம் 2010இல் கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே பூட்டிக் கிடப்பதாகச் சொன்னார். கிராம வளர்ச்சித்துறையின் மூத்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, இந்தத் திட்டத்தில் அரசு அக்கறையுடன் இருப்பதாகவும், அதுபற்றி ஆய்வில் இருப்பதாகவும், விரைவில் நிலைமை சீர்படும் என்றும் சொன்னார். February 5, 2013 at 8:15 PM தமிழ் ஓவியா said... ஆனால் நூலக ஊழியர்களோ, அவர்களது குறைபாடுகளைப்பற்றிச் சொன்னார்கள். அவர்களது சம்பளம் சரியாக கொடுக்கப்படுவது இல்லை. கவுரவ நூலகர் இருந்தும், மாதம் ரூ.750தான் ஊதியமாகக் கொடுக் கப்படுகிறது. ஆனால் மாதம் ரூ.150 மட்டும்தான் கொடுக்கப்படுவதாக சொன்னார். சமூகப் போராளிகளோ, இந்தத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததைச் சுட்டிக் காட்டுகிறார்கள் பல கோடி ரூபாய்களைப் புத்தகங் களுக்காகக் கொட்டிக் கொடுத்திருந் தும், அந்தப் புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்பதை அறிய முடிய வில்லை என்கிறார், தேவநாயன் அரசு என்கிற சமூகப் போராளி! நகர நூலகங்களுக்கான நல்ல நாட்கள் வருமா? அரசினரின் அக்கறை இன்மை யாலும், புறக்கணிப்பாலும், நூலக இயக் கத்தின் முதல் நிலையிலிருந்த தமிழகம் பின் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு கடைசியில் தனது கண்களைத் திறந்திருப்பதாகத் தெரிய வருகிறது. தாமதங்களுக்குக் காரணமாக குறை சொல்லப்பட்டு வந்து பொது நூலகங் களின் இயக்ககம், புதுப்புத்தகங்கள் வாங்குவதற்கான செயல்பாடுகளில் இறங்கி இருப்பதாகத் தெரிய வருகிறது. சிவப்பு நாடாத்தனம் தான் மாவட்ட நூலகங்களில் புதிய நூல்கள் பற்றாக் குறைக்குக் காரணம் என்றும் குறை சொல்லப்படுகிறது. தவிர, மிகக் குறைந்த புத்தகங்கள் சேகரிப்பானது. புதிய அறிவியல் செயல்திறன் குறைபாடுகள் காரணமாகவும், மாவட்ட நூல் நிலையங்கள் பழைமை வாய்ந்ததாகி விட்டது. டி. ராஜேஷ் என்ற 7ஆவது வகுப்பு மாணவன், நான் என் நண்பனின் கேலிச் சித்திரப் புத்தகத்தை ஜெராக்ஸ் செய்ய வந்தபோது, அந்த வசதி இல்லை என்று கூறி விட்டார்கள். மேலும் குழந் தைகள் நூல்கள் வேண்டுமென்று கேட்டதற்கு அவர்கள் உதவி செய்ய வில்லை என்று கூறியுள்ளான். கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்கும் முதியவர்கள்கூட, நூலகம் வருவதை நிறுத்திவிட்டனர். 1990-களில் மாவட்ட நூலகம் சிறந்த தரமுள்ளதாக இருந்தன. ஆர்வமிக்க வாசகர் கூட்டம் நிரம்பி வழியும். நாங்கள் கூடி, பல பொருள்களைப் பற்றி பிரச்சி னைகளைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம். வேகம் நிறைந்த அந்த நாட்கள் மறைந்துவிட்டன என்றார் 80 வயது நிறைந்த எஸ். பழனி என்பவர். இளைஞர்களோ, பிற நாட்டு ஆசிரியர்கள் புத்தகங்கள் இல்லை எனக் குறைபட்டுக் கொள்கின்றனர். தற்கால ஆசிரியர்கள், பன்னாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள், பல துறைகளின் ஒரு புதிய கண்ணோட் டத்தைக் கொணரும். மேலும் சாகித் திய அகாடமி பரிசு பெற்ற நூல்களும் அவசியம் என்று சொன்னார் மதுமிதா என்ற கல்லூரி மாணவி. இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி யிடம் தொடர்பு கொண்டபோது, எல்லாப் பணிகளையும் நாங்கள் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தையும் 10 நாட்களில் முடித்து விடுவோம் என்றார். - தனுஷ்கோடி, திருவள்ளூர் February 5, 2013 at 8:15 PM தமிழ் ஓவியா said... ஆறு ஆண்டுகள் தாமதம் ஏன்? காவிரி நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் உச்சநீதிமன்றம் 15 நாள் கெடு! புதுடில்லி, பிப். 5-காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசித ழில் வெளியிட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 15 நாள் கெடு விதித்துள் ளது. வரும் 20ம் தேதிக்குள் அரசித ழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு தமிழ கத்துக்கு உடனடியாக 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 29ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜெ.செல்லமேஸ்வர் ஆகியோர் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதனும், கர்நாடகா சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமனும் ஆஜராகி வாதிட் டனர். அப்போது, நீதிபதிகள், தமிழ கத்துக்கு 6 டிஎம்சி தண்ணீராவது கொடுங்கள் என்று கர்நாடக அரசு வக்கீலிடம் கூறினார்கள். ஆனால், தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்று கர்நாடக அரசு சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நதி நீர் ஆணை யத்திடம் முறையிடுங்கள் என்று தமிழக அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கூறினர். ஆனால், நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினரிடமும் சுமுகமான தீர்வு ஏற்படாததால், தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக அரசை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசா ரணையை பிப்ரவரி 4ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜெ.செல்லமேஸ்வர், மதன்லோக்கூர் ஆகியோர் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன், தமிழகத்தில் சம்பா பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. குறைந்த பட்சம் 9 டிஎம்சி தண்ணீரையாவது திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் வாதிடும்போது, தமிழகத்தில் சம்பா சாகுபடியில் 40 சதவீதம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. 20 சதவீத பயிர் களுக்கு மட்டுமே தண்ணீர் தேவை யாக உள்ளது. ஆனால், தமிழக அரசு 9 டிஎம்சி தண்ணீர் தேவை என்று கூறுகிறது. அணைகளில் உள்ள தண்ணீர் கர்நாடக மாநிலத்தின் தண்ணீர் தேவைக்கே போதுமானதாக உள்ளது. தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்றார். டெல்டா மாவட்டங்களான தஞ் சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்து காவிரியிலிருந்து எப்போது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய 3 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்குழுவை மத்திய நீர் வளத்துறை அமைத்து நீதிமன்றத்தில் அறிக்கை தர வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5ஆம் தேதி அளித்த தீர்ப்பை 6 ஆண்டுகளாகியும் இதுவரை அர சிதழில் வெளியிடவில்லை. அரசித ழில் வெளியிடுவதை விட்டுவிட்டு மத்திய அரசே காலதாமதம் செய்து வருகிறது. எனவே, பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டு விட் டால் அரசிதழில் வெளியிடுவதைத் தவிர வேறு எந்த மாற்றுவழியும் மத்திய அரசுக்கு இல்லை என்று கண்டனம் தெரிவித்தனர். அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் ஆஜராகி, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண் டாம் என்று கோரினார். ஆனால், அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. மேலும், தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து விவசாயத் துக்கு 2 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, கர்நாடக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிடுவது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றனர். February 5, 2013 at 8:16 PM தமிழ் ஓவியா said... பொறுக்குமா இனமலருக்கு? தி.க., ஆர்ப்பாட்டம் தி.க., தலைவர் வீரமணி: சேலம் ரயில்வே கோட்டத்தை, கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, தமிழக எம்.பி.,க்கள், கட்சி பேதம் பாராமல், பார்லிமென்டில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 9ம் தேதி சேலத்தில், தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தும். டவுட் தனபாலு: உங்க கோரிக்கை நல்ல கோரிக்கை தான்... ஆனா, மத்திய அரசை விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருக்கிற உங்க, "அரசியல் ஆசான்' கருணாநிதியை, இந்த பிரச்னையில மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க சொல்றதை விட்டுட்டு, ஆர்ப்பாட் டம் எல்லாம் அவசியமான்னு தான், எனக்கு, "டவுட்!' - தினமலர், 5.2.2013 பக். 8 கோரிக்கை நல்ல கோரிக்கை தானாம் - அதற்காக போராடக் கூடாதாம். திராவிடர் கழகத்திற்கு ஆசான் தந்தை பெரியார்தான்; தன்னை ஆசான் என்று கலைஞர் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார். தினமலருக்கே உரித் தான சில்மி(வி)ஷம் இது. சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் உரிமைகளுக்காகத் தொடர்ந்து தன் வழியில் போராடிக் கொண்டுதானிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொலை குற்ற வாளியாக பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்குப் பிரச்சினை. மகளிர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை, பிராமணாள் பெயர் அழிப்பு! - இப்படி எத்தனையோ போராட்டங்களை தன் வழியில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது! சேலம் ரயில்வே கோட்டப் பிரச்சினைக்காகவும் ஏற்கெனவே பலமுறை போராடித் தடுத்து நிறுத்தியிருக்கிறது திராவிடர் கழகம். இப்பொழுதென்ன தினமலரின் புதுக்கரடி? தமிழ்நாட்டு உரிமைக்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் தினமலர் - இனமலர் கூட்டத் திற்குப் பொறுக்காதே! நல்ல கோரிக்கை என்று எழுதும் தினமலர் இதற்காக ஏதாவது நாலு வார்த்தை எழுதியதுண்டா? தமிழன் வீட்டில் சாவு விழுந்தால் விசாரிக்கக் கூடப் போகாத பார்ப்பனக் குடும்பம் கருமாதிக்கு மட்டும் கரெக்டா போய் விடும் - தன் சுரண்டல் புரோகிதத் தொழிலுக்காக. தமிழ்நாட்டின் உரிமை என்றால் குமட்டிக் கொண்டு வருகிறது - இந்தக் கும்பலுக்கு!5-2-2013 February 5, 2013 at 8:18 PM தமிழ் ஓவியா said... மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆதரவளிப்போம் பிரித்தானிய அமைச்சர் அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டால் அதற்கு நாம் ஆதரவளிப் போம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடை பெறவுள்ள அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங் கைக்கு எதிராக அமெ ரிக்கா உள்ளிட்ட நாடு கள் தீர்மானம் நிறை வேற்றத் திட்டமிட்டு உள்ளன. இந்தத் தீர்மா னத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட் டில் யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி ஏற்பட்டு உள்ளது. எனினும், பல் வேறு விடயங்களில் இன்னமும் அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டி யுள்ளது. அத்துடன் பிரதம நீதியரசர் ஷிரானி பண் டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை உள் ளிட்ட சில பிரச்சினை கள் குறித்து அதிருப்தி அடைகின்றேன். இருப்பினும் இலங் கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கையை முழு மையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். February 5, 2013 at 8:20 PM தமிழ் ஓவியா said... எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தொடர்போராட்டங்களை டெசோ சார்பில் நடத்துவோம்! டெசோ தலைவர் கலைஞரின் பேட்டி சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப. வீரபாண்டியன், மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், கலைஞர், கி. வீரமணி ஆகியோர் உள்ளனர் சென்னை, பிப். 5- ஈழத் தமிழர் பிரச்சினையில் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், தொடர் போராட்டங் களை நடத்துவோம் என்றார் - டெசோ தலைவர் கலைஞர். நேற்று (4.2.2013) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: கலைஞர்: இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் தட்டச்சு செய்து உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. அதிலே ஏதாவது அய்யப்பாடுகள் இருந்தால் கேட்கலாம். செய்தியாளர்: ராஜபக்ஷேயின் இந்திய வருகை யைப் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக் கிறீர்கள். ஆனால் அவர் தொடர்ந்து வந்துகொண்டு தானே இருக்கிறார்? கலைஞர்: தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக் கிறோம். இதற்கு மேல் என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள். தொடர் போராட்டங்கள்! செய்தியாளர் :- முதல் டெசோ காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதைப் போல போராட்டம் நடத்தப்பட்டது. அது போன்று தற்போது போராட்டம் நடத்தப்படுமா? கலைஞர்: இந்த நிலைமை நீடித்தால் அந்தப் போராட்டங்கள் நிச்சயமாகத் திரும்பவும் நடக்கும். செய்தியாளர்: ராஜபக்ஷே வரும் நேரத்தில் போராட்டம் இருக்குமா? கலைஞர்: தீர்மானம் 8 இல் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறோம். செய்தியாளர்: டில்லியில் டெசோ உறுப்பினர்கள் பல நாட்டுத் தூதர்களைச் சந்தித்துப் பேசிய அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்கள் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிப்பது தொடரும் என்று சொல்லியிருக்கிறாரே? கலைஞர்: பாதுகாப்பு அமைச்சர் சொன்னதை நாங்கள் ஏற்கவில்லை. இலங்கை ராணுவத்திற்கு இங்கே பயிற்சி அளிப்பது கூடாது, அதை நாங்கள் மறுக் கிறோம், எதிர்க்கிறோம் என்பதற்குக் காரணமே, அவர் களால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப் பதும், தொடர்ந்து இவ்வளவிற்குப் பிறகும் அந்த இனப் படுகொலை தொடர்வதும் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாத நிகழ்வுகளாகும். நாங்கள் நிறை வேற்றியுள்ள இந்தத் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் படாமல், தொடர்ந்து தயக்கமே காட்டப்படுமானால், டெசோ சார்பாக தொடர் போராட்டங்கள் நிச்சயமாக நடத்தப்படும். செய்தியாளர்: 8 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டத்திற்கு யார் தலைமை தாங்குவார்கள்? கலைஞர்: கழகத்தின் சார்பில் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் அனைவருமே தலைமை தாங்குவார்கள். டில்லியில் கருத்தரங்கம் செய்தியாளர்: டில்லியில் மாபெரும் போராட்டம் டெசோ சார்பில் நடத்தப்படுமா? கலைஞர்: டில்லியில் இப்போது மாபெரும் போராட்டம் அல்ல, கருத்தரங்கம் நடத்தவிருக்கிறோம். செய்தியாளர்: ஜெனீவா மனித உரிமை மன்றத்தில் இலங்கையைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவிருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியாவிற்கு ராஜபக்ஷே வருகிறார். இதை இந்திய அரசும் அனு மதித்து இருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளும் அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகாதா? கலைஞர்: அது உங்கள் யூகம். அந்தச் சூழ்நிலை உருவாகக் கூடாது, உருவானால் அதை நாங்கள் மறுத்துக் கூறுவோம். கறுப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தியாளர்: ராஜபக்ஷே ஒவ் வொரு முறை இந்தியா வரும்போதும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். ஆனால் இந்திய அரசு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறதே? கலைஞர்:- அதற்காகத் தான் நாங்கள் இப்போது கறுப்புடை (கம்பள) அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். February 5, 2013 at 8:24 PM தமிழ் ஓவியா said... செய்தியாளர்: டெசோ உறுப் பினர்கள் பல நாடுகளின் தூதர் களைச் சந்தித்தபோது அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? குறிப்பாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தூதர்களைச் சந்தித்துப் பேசினார் களா? கலைஞர்: நீங்கள் குறிப்பாக கேட்பதுபோல பாகிஸ் தானையோ, சைனாவையோ, அவர்களின் தூதர் களையோ டெசோ உறுப்பினர்கள் சந்திக்கவில்லை. ஆனால் நேரம் போதாத காரணத்தால் அவர்கள் அங்கே தங்கியிருந்த நாள்களில் ஆறு நாடுகளின் தூதர்களை மட்டும் சந்திக்க முடிந்திருக்கிறது. மற்ற நாடுகளின் தூதர்களைப் பார்க்க இப்போது சென்ற டெசோ உறுப்பினர்கள் மாத்திரமல்ல; நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினரும், ஒரு சில நாடுகளின் தூதர்களைச் சந்திப்பதன் மூலம் எல்லா நாடுகளின் தூதர்களையும் சந்திப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 7 தூதுக் குழுக்கள் சந்திப்பு இன்னும் 41 நாடுகளின் தூதர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களைச் சந்திப்பதற்கு ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1. டி.ஆர். பாலு, தொல். திருமாவளவன், அப்துல் ரகுமான் - ஒரு குழு 2. கவிஞர் கனிமொழி, தங்கவேல், கே.பி. ராம லிங்கம் - 2 ஆவது குழு 3. டி.கே.எஸ். இளங்கோவன், வேணுகோபால், சுகவனம் - 3 ஆவது குழு 4. திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி - 4 ஆவது குழு 5. தயாநிதி மாறன், ஏ.கே.எஸ். விஜயன், ஜெயதுரை - 5 ஆவது குழு 6. ஏ. ராஜா, ரிதீஷ், ஹெலன் - 6 ஆவது குழு 7. செல்வகணபதி, ஆதிசங்கர், தாமரைச்செல்வன் - 7 ஆவது குழு தமிழர் தலைவர் கி. வீரமணி: நாங்கள் சந்தித்த ஆறு நாடுகளை மூன்று வகையாகப் பிரித்து சந்தித் திருக்கிறோம். தீர்மானத்திற்கு ஆதரவாக அப்போது வாக்களித்தவர்கள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித் தவர்கள், நடுநிலை வகித்தவர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களிடம் நாங்கள் சொன்ன போது மிகவும் சக்தி வாய்ந்த முறையில் எடுத்துச் சொன்னோம். அவர்களின் ஆதரவு தெளிவாக இருக்கக் கூடிய வகையில் விளக்கினோம். கடைசியாக நாங்கள் சந்தித்த ரஷ்யா, எதிர்த்து வாக்களித்த நாடு. அந்த நாட்டிலே கூட, நீங்கள் ஏற்கெனவே ஈழத் தமிழர்களை ஆதரிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மீண்டும் உங்கள் நாட்டிற்கு நீங்கள் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். மனித நேய பிரச்சினைகளை எல்லாம் தளபதி ஸ்டாலின் அவர்கள் தெளிவாக விளக்கினார்கள், அதைப் போல நாடாளுமன்ற உறுப்பினர் பாலு தெளிவாகச் சொன்னார், நாங்களும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது தெளிவாகச் சொன்னோம். தமிழ் ஈழம்பற்றி... செய்தியாளர்: ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் பற்றியும், துன்பங்களைப் பற்றியும் தான் தீர்மானம் சொல்கிறதே தவிர, தமிழ் ஈழம் பற்றி கோரிக்கை எதுவும் இல்லையே? February 5, 2013 at 8:24 PM தமிழ் ஓவியா said... கலைஞர்: அதற்காகத் தான் பொது வாக்கெடுப்பு பற்றிய தீர்மானத்தை மீண்டும் இன்றைக்கு நிறை வேற்றியிருக்கிறோம். (அந்தத் தீர்மானத்தை தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் படித்துக் காட் டினார்.) இந்தத் தீர்மானங்களை யெல்லாம் கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் மத்திய அரசை வலியுறுத்தி இதற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வோம். செய்தியாளர்: மீனவர்களுக்காக நடைபெறும் போராட்டம் எப்போது? கலைஞர்: இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் துன்புறுத்துவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 18.2.2013 அன்றும், நாகையில் 19.2.2013 அன்றும் டெசோ அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்கு தரப்பட்ட தீர்மானத்திலேயே உள்ளது. திருமதி சோனியா காந்தியின் கடிதம் செய்தியாளர்: இதுவரை மத்திய அரசின் சார்பில் டெசோ முயற்சிகளுக்கு ஏதாவது பதில் வந்ததா? February 5, 2013 at 8:25 PM தமிழ் ஓவியா said... கலைஞர்: இலங்கையில் 89 கிராமங்களின் பெயர்களை எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றி யிருப்பது பற்றி பிரதமருக்கும், சோனியா காந்தி அவர் களுக்கும் விளக்கமாக கடிதம் எழுதியிருந்தேன். உங் களுக்கும் அதைத் தெரிவித்திருந்தேன். அந்தக் கடிதத் திற்கு திருமதி சோனியா காந்தி அவர்கள் இன்றைய தினம் பதில் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், இலங்கையின் நிகழ்வுகள் குறித்து எனக்கு ஏற் பட்டுள்ள கவலையில் சோனியா காந்தி அம்மையாரும் பங்கேற்பதாகவும், இந்தப் பிரச்சினையை வெளியுறவுத் துறை அமைச்சரிடம் எடுத்துரைப்பதாகவும் சொல்லியிருக்கிறார். செய்தியாளர்: ராஜபக்ஷே இலங்கையிலே உள்ள இந்துக் கோவில்களை அழித்து, இந்தியாவிற்கு வந்து திருப்பதியிலே உள்ள இந்துக் கோவிலுக்குச் செல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கலைஞர்: உங்கள் கருத்துத்தான் இதிலே என் கருத்தும். செய்தியாளர்: ராஜபக்ஷே வருகையைப் பற்றி பிரதமரிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா? கலைஞர்: நாங்கள் இன்று நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானமே அதுதான். நான் ஒருவன் மாத்திரமல்ல, டெசோ உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தலைவர் களும் வற்புறுத்துவதாகத்தான் அர்த்தம். செய்தியாளர்: இந்தப் பிரச்சினை குறித்து அகில இந்தியாவில் உள்ள கட்சித் தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாக்க முயற்சி மேற்கொள்வீர்களா? February 5, 2013 at 8:25 PM தமிழ் ஓவியா said... கி. வீரமணி: கடைசி 9 ஆவது தீர்மானத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் முயற்சி யெடுத்து, அவர் களின் ஆலோசனைப்படி கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்ட தீர்மானம். (தீர்மானத்தைப் படிக்கிறார்) இந்தத் தீர்மானமே உங்கள் கேள்விக்கு விடையாக அமைகிறது. செய்தியாளர்: பா.ஜ.க.விற்கு அழைப்பு இருக்குமா? கலைஞர்: இந்தப் பிரச்சினையில் அக்கறை உள்ள எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்படும். மதுரையில் நடைபெற்ற டெசோ மாநாட்டிற்கு பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் அவர்களே வந்து கலந்து கொண்டார். ஈழத் தமிழர்களின் இன்னல்: கலைஞர் கடிதத்திற்கு சோனியா பதில் புதுடில்லி, பிப். 5- அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரும், தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவருமான திருமதி சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தாங்கள் 2013 ஜனவரி 19 ஆம் தேதியன்று சில இணைப்புகளுடன் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்கள் குறித்த உங்களின் கவலைகளை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இதுகுறித்து வெளியுறவு தொடர்புத் துறை அமைச்சருக்கு எடுத்துச் சொல்கிறேன். - இவ்வாறு திருமதி சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். February 5, 2013 at 8:25 PM தமிழ் ஓவியா said... பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் கோவிலா? தமிழ்நாடு அரசு தலையிடுமா? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் கலைஞர் அவர்களின் சிந்தனையால் - முயற்சியால் உருவாக்கப்பட்டது பெரியார் நினைவு சமத்துவ புரங்கள். பல்வேறு சமுதாயத்தினரும், ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு குடியமர்த்தப்பட்டனர். எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது அடிப்படை விதி - கோட்பாடு. கிருட்டினகிரி மாவட்டம், கே.திப்பனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திடீர் கோவில்கள், வழிபாட்டுச் சின்னங்கள் முளைத்துள்ளன. தமிழ்நாடு அரசு இவற்றை உடனடியாக அகற்றுவதோடு, அங்கே இந்தச் சிலைகளை வைத்த விஷமிகள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். தகவல்: கோ. திராவிடமணி, கிருட்டினகிரி மாவட்ட விடுதலை செய்தியாளர் February 7, 2013 at 3:00 AM தமிழ் ஓவியா said... பூமியை நெருங்கும் பெரிய விண்கல் 15 ஆம் தேதி கடக்கிறது வாஷிங்டன், பிப். 6- அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின் றனர். இந்த நிலையில் ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரிந்தது. சுமார் 50 மீட்டர் அக லம் கொண்ட அந்த பெரிய விண்கல்லுக்கு 2012 டி14 என பெயரிட் டுள்ளனர். அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரம் பூமிக்கும் பெரிய விண் கல்லுக்கும் இடையே மிக குறைவானது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் நிச்சயம் பூமியைத் தாக்காது. வருகிற 15 ஆம் தேதி அது பூமியை கடந்து செல்கிறது. இந்தத் தக வலை நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த 1908 ஆம் ஆண்டு பூமியை தாக்கியது. அப்போது அது ரஷி யாவின், சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந் தது. இதனால் பல நூறு சதுர கி.மீட்டர் தூரத் துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. February 7, 2013 at 3:01 AM தமிழ் ஓவியா said... அதிபர் ராஜபக்சே திமிர் பேச்சு! கொழும்பு, பிப். 6- இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினவிழா திரி கோணமலையில் திங் களன்று நடந்தது. விழா வில் கலந்து கொண்ட அதிபர் மகிந்த ராஜ பக்சே அந்நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- விடுதலைப்புலிகள் இயக்கம் அகற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நாடு பல்வேறு சவால் களை சந்தித்து வருகிறது. தாய் நாட்டையும், நாட் டின் சுதந்திரத்தையும் பாதுகாக்க போராடி வருகிறோம். தற்போது மிகவும் கடுமையான சூழ் நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுதந்தி ரத்தை காக்க வேண்டிய சவால்களும் அதிகரித் துள்ளன. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் ஆன இறுதிகட்ட போர் முடிந்து விட்டது. அதில், இருந்து இங்கு அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள் ளது. அதே நேரத்தில் மைனாரிட்டி ஆக வாழும் தமிழர்களுக்கு வடக்கு பகுதியில் எந்த விதமான அரசியல் தன் னாட்சி உரிமை வழங் கப்படமாட்டாது. அங்கு அவர்கள் ஒற்றுமையாக வாழும் பட்சத்தில் மத, இன வேறுபாடுகள் ஏற்படாது. - இவ்வாறு அவர் பேசினார். தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியில் தன் னாட்சி உரிமை வழங்க மாட்டோம் என அதி பர் ராஜபக்சே பேசி யுள்ள இந்த நேரத்தில் இம்மாத இறுதியில் அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சில் கூட் டம் ஜெனீவாவில் தொடங்க உள்ளது. அதில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தீர் மானத்தை அமெரிக்கா மீண்டும் கொண்டுவர தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மா னம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதற்கு ஆதரவாக இந்தியா உள் ளிட்ட நாடுகள் வாக் களித்தது குறிப்பிடத்தக் கது. February 7, 2013 at 3:01 AM தமிழ் ஓவியா said... விவசாயிகள் தற்கொலையை மூடி மறைக்க வேண்டாம் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெசட்டில் வெளியிட 16 ஆண்டுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டதற்குக் காரணம் - அரசியல் நோக்கமே! தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை மூடி மறைப்பது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது என்று தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய அரசுக்குத் தலையில் குட்டு வைத்ததுபோல் உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் 1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு இன்னமும் சட்டப்படி அதன் மத்திய அரசிதழ் - கெசட்டில் - வெளியிடாமல் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி வருவதைக் கண்டித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வெளியிட்டாகவேண்டும் என்று திட்டவட்டமாகவும் தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம். 16 ஆண்டுகள் தேவையா? 1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. அந்தத் தீர்ப்பை சட்டப்படி வெளியிட்டு இருக்கவேண்டாமா? தன் கடமையைச் செய்து அத்தீர்ப்புக்குரிய சட்ட வலிமையைத் தருவதற்கு மத்திய அரசுக்கு 16 ஆண்டுகளா தேவை? மத்திய அரசு தன் கடமையை உச்சநீதிமன்றம் கூறிய பின்னாலா செய்வது? இதற்கிடையில் முன்பே ஒருமுறை இரண்டு மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தில் ஜனவரி இறுதிக்குள் வெளியிட்டு விடுவோம் என்று மத்திய அரசு சார்பில் அதன் வழக்குரைஞர் கூறி ஒப்புக்கொண்டாரே! தமிழ்நாட்டிலிருந்தும், புதுவையிலிருந்தும் சென்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களில் சிலர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் கெசட்டில் வெளியிடப்படும் என்றெல்லாம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது - வெறும் வெற்றுப் பேச்சு என்றாக்கி, அவர்களின் நம்பகத்தன்மையையும் கேலிக் கூத்தாக்கலாமா? நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபடவேண்டுமா? தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சில வாரங்களுக்கு முன்பு பார்த்து இதுபற்றி வற்புறுத்தினர். அப்பேச்சும் விழலுக்கு இரைத்த நீர்தானா? பொறுமை காப்பதை பலவீனம் என்று எடுத்துக்கொள்வதா? மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்போல் தி.மு.க.வும், சதா ரகளை - கலகக் குரல் தராமல் - கூட்டணி தர்மத்திற்காக - பொறுமை காப்பதை அவர்களது பலவீனம் என்று மத்தியில் உள்ள ஆளுங்கூட்டணி அரசின் தலைமை குறிப்பாக பிரதமர் எடுத்துக்கொள்வதா? விவசாயிகள் தற்கொலைகளை மூடி மறைப்பதா? தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலைகள் அதை மூடி மறைக்கும் தமிழக அரசின் அமைச்சர்கள் என்ற வேதனையும், வெட்கங்கெட்ட போக்கும், விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அல்லவா அமைந்துள்ளது! கருநாடகத் தேர்தல்தான் காரணமா? இன்னும் சில மாதங்களில் கருநாடகத்தில் மாநிலத் தேர்தல் வர இருப்பதால், கருநாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வருவதற்காக கெசட்டில் பதிவு செய்யாமல் காலந்தாழ்த்தி வருவது - மத்திய அரசின் அரசியல் எதிர்பார்ப்பை ஒட்டிய போக்கு என்று வெளிப்படையான விமர்சனங்கள் வந்துவிட்டனவே! இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிட்ட புத்திசாலிகள் ஆகப் போகின்றதா காங்கிரஸ்? மத்திய அரசின் கடமை! மேலும் காலந்தாழ்த்தாது உடனடியாக கெசட்டில் வெளியிட்டு, தமிழ்நாட்டிற்குரிய பங்கைப் பெற்று தர நாணயமாய் முயற்சிப்பது மத்திய அரசின் கடமை! கருநாடக மாநில அரசு ஆடிக்கொண்டுள்ள நிலையில்கூட அம்மாநில முதலமைச்சர் 10, 15 தடவையாக - அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக் கருத்துக் கேட்டுள்ளார். நடுவர்மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிடக்கூடாது என்பதற்காக இன்றுகூட அனைத்துக்கட்சி ஆதரவைத் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இங்கோ, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று பலர் கேட்டும், கூட்டாதது மட்டுமல்ல; கலைஞர் தி.மு.க.வைக் குறைகூறியே அமைச்சர்கள் உள்பட சட்டசபையைப் பயன்படுத்துவது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரிய ஒன்று. ஒற்றுமையைக் காட்டினால் அது மத்திய அரசு, கருநாடகம் இருவருக்கும் அச்சத்தை உருவாக்குமே! விவசாயிகள் சொந்த காரணங்களால் இறந்தார்கள் என்று கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் அநியாய செயல்களைச் செய்து, நொந்த விவசாயிகளை மேலும் நோகச் செய்து வேடிக்கைப் பார்க்காதீர்கள்! தமிழ்நாட்டில் எதிலும் அரசியல், எப்போதும் அரசியல்தானா? வெட்கம்! மகாவெட்கம்!! - கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 6.2.2013 சென்னை February 7, 2013 at 3:02 AM தமிழ் ஓவியா said... சேலம் ரயில்வே கோட்டம் ஆர்ப்பாட்டம்-ஏன்? சேலத்தில் ரயில்வே கோட்ட அலு வலகத்தின்முன் வரும் 11.2.2013 அன்று காலை 11 மணிக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சேலம் கோட்டம் ரயில்வே கோட்டத்தை பாலக்காடுக்குக் கொண்டுபோகத் திட்ட மிட்டுள்ள முயற்சியைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 2007 நவம்பர் முதல் தேதியன்று அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு லாலு பிரசாத் தலைமையில், சேலம் ரயில்வே கோட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார்கள். பாலக்காடு கோட்டத்தில் உள்ள 708 கி.மீ. பாதையும் - திருச்சி கோட்டத்தில் உள்ள 135 கி.மீ. பாதையும் சேர்த்து சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. அன்றைய கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தன் மிக வெளிப்படையாக இதனை எதிர்த்தார். பாலக்காடு ரயில்வே கோட்டம் விவகாரத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கேரளா எதிர்பார்க்கிறது. மக்கள் போராட்டம் நடத்தினால் கேரள அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று பாலக்காட்டில் கூட்டுறவு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கு கொண்டு அவ்வாறு கருத்து தெரிவித்தார். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் எதிர் பார்ப்பும்கூட. தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்த அரசு இதில் ஆர்வம் காட்டியதாலும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக லாலுபிரசாத் அவர்கள் இருந்ததாலும், சேலம் ரயில்வே கோட்டம் அமைந்தது. ஆனாலும், இடையிடையே சேலம் ரயில்வே கோட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. 2012 ஜூன் மாதத்தில் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது (26.6.2012). அதன் காரணமாக சேலத்திலிருந்து பாலக்காட்டுக்குக் கொண்டு செல்ல இருந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இப்பொழுது மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடும் காரணத்தால், மறுபடியும் திராவிடர் கழகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு எனும் பொருளில் திராவிடர் கழகம் எப்பொழுதுமே முன்னணிப் படையாக இருந்து எதிர்த்துப் போராடும் என்பது அனைவரும் அறிந்ததே. ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் பொதுவாக தென்னகம் பாதிக்கப்பட்டாலும், கேரளா மட்டும் அதில் விதிவிலக்கு. மத்தியில் சக்தி வாய்ந்த பதவிகளில் நிருவாகப் பொறுப்பு களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருப்பதே இதற்குக் காரண மாகும். எடுத்துக்காட்டாக மங்களூரு விரைவு ரயில் வண்டி முதலில் ஈரோடுவரை சென்றது. ஈரோடு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு கோவைக்கு விரிவுபடுத்தப்பட்டது. இப்பொழுது கேரள மாநிலம் மங்களூருவரை செல்கிறது. தமிழ்நாட்டின் எல்லைக்குள் முக்கிய நகரங் களில் மட்டும் நிற்கும் இந்த ரயில், கேரளாவைப் பொறுத்தவரை அனைத்து ரயில் நிலையங் களிலும் நிற்கும். எடுத்துக்காட்டுக்கு ஒரு சின்ன உதாரணம் இது. தட்டினால்தான் கதவு திறக்கும். எனவே, 11 ஆம் தேதி சேலம் ஆர்ப்பாட்டத்தில் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் பங்கு கொள்வார்களாக! February 7, 2013 at 3:04 AM தமிழ் ஓவியா said... இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா? இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா? கறுஞ்சட்டைத் தோழர்களே கழகக் கொடியுடன் திரள்வீர்! திரள்வீர்!! அருமைக் கழகத் தோழர்களே! தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் வகையில், டெசோவின் முடிவுப்படி வரும் 8.2.2013 வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கறுப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் பங்கேற்கிறார். சென்னை மண்டலக் கழக வீரர்களே, வீராங்கனைகளே, கழகக் கொடியுடன் ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!! - தலைமை நிலையம், திராவிடர் கழகம் February 7, 2013 at 3:09 AM தமிழ் ஓவியா said... பொழைப்பா? இனப்படுகொலையாளன் ராஜபக்சே இந்தியா வரு வதை எதிர்ப்பது - கறுப்புச் சட்டை - கொடி போராட் டம் நல்ல பொழைப்பாம். கார்ட்டூன் போடுகிறது கருமாதிப் பத்திரிகை. பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று ஒட்டாரம் பிடிக்கும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு இது சமர்ப்பணம்! எங்கே பிணம் விழும் - கருமாதி, கருமாந்திரம் என்று சொல்லி பணம் பண்ணலாம் என்று பொழைப்பு நடத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலின் கருமாதிப் பத்திரிகை இப்படித்தான் பொழைப்பைப் பற்றி எழுதும்! 6-2-2013 February 7, 2013 at 3:11 AM தமிழ் ஓவியா said... விவேகானந்தர் பெயரால்... விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள். அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம். பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா? மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன? ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா? ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம் - என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது. பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம். பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்; இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா! இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா? இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா? கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது? இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்! 8-2-2013 February 8, 2013 at 8:14 PM தமிழ் ஓவியா said... பகுத்தறிவு பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. (குடிஅரசு, 26.5.1935) February 9, 2013 at 8:24 PM தமிழ் ஓவியா said... அண்ணாவை அவமானப்படுத்தாதீர்கள்! வாராழி கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள் தன் தாராழிக் கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை.... . "தக்கவனே என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றன! அவளுடைய அல்குலோ (பெண்ணின் பிறப்புறுப்பு) தடங்கடற்கு உவமை! அவளைத் தேடிக் கண்டு பிடித்து வருவாயாக!" என்று இராமபிரான் அனுமனிடம் சொல்லுவதாக கம்பர் பாடல் இயற்றியுள்ளார். செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன் என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கை களுக்கு உவமை தேடிப்பார்க்கிறேன. அவைகட்கு இணையாக உலகில் ஒரு பொருளும் இல்லை.அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என இராமன் கேட்பதாக கம்பர் எழுதி யிருக்கிறார்! உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட தன் மனைவியின் கொங் கையையும் மறை விடத்தையும் வேறொ ருவனிடம் வர்ணிக்க மாட்டான்!.என்று "திராவிநாடு" இதழில் கம்பராமாய ணத்தைப்பற்றி எழுதியவர் அறிஞர் அண்ணா. பின்னர் அது "கம்பரசம்" எனும் தலைப்பில் நூலாக வெளி வந்த போது "கம்பன் தமிழரின் கலையையும், நிலையையும், குலைக்கும் ஆரியத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என்பதற்காக எத்தகைய ரசத்தை கவி தையிலே கூட்டியிருக்கிறார் என்பதைக் கண்டு, சரியா?அது முறையா? என்பது பற்றி ஓர் தீர்ப்பளியுங்கள்!"என்று முன்னுரை எழுதினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத்தாங்கிய கட்சி யின் ஆட்சியில் கம்பர் விருது வழங்கப் போவதாக அறிவித்துள்ளது மானக் கேடு! - கி.தளபதிராஜ் February 9, 2013 at 8:24 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-21 இல் பதிநான்கு ஆண்டுகள் முடித்து பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2022 (80) ► November (1) ► October (8) ► September (12) ► August (20) ► July (27) ► June (11) ► March (1) ► 2021 (50) ► December (2) ► May (40) ► March (3) ► February (3) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (10) ► December (1) ► April (7) ► January (2) ► 2018 (35) ► December (10) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ▼ 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ▼ February (32) ஜாதி சின்னங்களை,பூணூல் அணிவது உட்பட தடைசெய்யப்பட வ... நீ என்ன ஜாதிடா!? பார்ப்பனத் திமிர் -குறுக்கு வழியி... இதுதான் மதச் சார்பின்மையா? அறிவியல் மனப்பாங்கா? வெ... நெஞ்சு பொறுக்குதில்லையே! பாலகன் பாலச்சந்திரன் படுக... காவிரிநீர்பிரச்சினை அன்றே சொன்னது திராவிடர் கழகம் அடுத்த பிரதமர் மோடியா? காவிக் கூட்டமும் பார்ப்பன ஊ... காவிரி நீர்ப் பிரச்சினையில் முதற்கட்ட வெற்றியே! - ... காவித் தீவிரவாதம் பொய்யா? பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மீதான படுகொ... பிரபாகரன் மகன் - பாலகன் படுகொலை செய்யப்பட்ட பெருங்... பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை எப... நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை... கும்பமேளாவா - கொலைகார பீடமா? குரைக்கும் குமுதம் ரிப்போர்ட்டரே, நிறுத்து, உன் ஊத... காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவாவாதிகள் நவரா... குழவிக் கல்லுக்குக் கேட்குது ரூ.அய்ந்து கோடி!கடவுள... கும்பமேளாவில் காஞ்சி சங்கராச் சாரியாரும், நித்யானந... சோ - பார்ப்பனத்தனத்தின் உச்சக்கட்ட கொதி நிலை! சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும் சுய ஆக்ஷி சுப்ப... அய்ரோப்பாவில் பெரியார் கும்பமேளாவில் முழுக்குப் போட்டு பாவம் போக்கும் சங்... தோழர் தா.பா. அவர்களுக்கு... ஊருக்கு இளைத்தவர் கருண... இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள... கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையா?வீரசவர்க்கார் உண்மையில... சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே இந்தியா வர எவ்வி... வள்ளலார் ஜோதி ஆகிவிட்டாரா?பிராமணர்கள் காய்கறி உணவா... பொம்மைக் கல்யாணம் எது?- பெரியார் காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்! அன்று கலைஞர் எழுதியது.... இன்றும்! அண்ணா முடிவெய்திவிட்டார்! அண்ணா வாழ்க! - பெரியார் ... அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்! சிண்டு முடிந்திடுவோய்!-ஊரார் பேசிக் கொள்வதுபற்றி ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (102) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1789) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (89) பெரியார்-மின்சாரம் (365) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (758) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
லண்டனில் உள்ள ஒரு சரங்க ரயில் நிலையம் அருகே பதுங்கியிருக்கும், மூன்று பாலியல் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். லண்டனில், டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு அருகில் தொடர்ச்சியாக 3 வார இறுதிகளில் பாலியல் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு இடையில் தொடர்பு இருப்பதாகவும், மூன்று சம்பவங்களையும் ஒரே ஆள் நிகழ்த்தி இருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகின்றனர். முதல் சம்பவம், ஆகஸ்ட் 28-ஆம் திகதி இரவு 11.25 மணியளவில் நடந்தது. அதில் ப்ரெண்டின் ஃப்ளீட்வுட் சாலையில் 30 வயது பெண்ணை பின்தொடர்ந்து ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 5-ஆம் திகதி, அருகில் உள்ள எல்லெஸ்மியர் சாலையில் 21 வயது பெண் ஒருவர் இரவு 10 மணிக்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 11-ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு, எல்லெஸ்மியர் சாலையில் மற்றொரு 21 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அப்போது ஒரு வழிப்போக்கன் உள்ளே நுழைந்தவுடன் சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் குற்றவாளி ஒரு கலப்பு இனத்தவர் என்றும், மெல்லிய உடலமைப்பு, கட்டையான முகம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்தவர் என்று விவரித்துள்ளனர். இது குறித்து, இந்த வழக்குகளின் விசாரணைக்கு தலைமை வகிக்கும் அதிகாரி, துப்பறியும் ஆய்வாளர் ஜானி நியூவெல் கூறுகையில், குற்றவாளி தனது தாக்குதல்களைச் செய்வதற்கு முன்பு ஒரு ஒதுங்கிய பகுதிக்கு பெண்களைப் பின்தொடர்வதாக கூறினார். மேலும் அவரது நோக்கம் ஒன்று தான் என்பது தெளிவாகிறது என்கிறார். இந்நிலையில், இந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்த மாலைகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்திருக்கிறார்களா என்பதைப் பற்றி சிந்திக்கவும், அவர்களிடம் உள்ள சிசிடிவி அல்லது கதவு மணி காட்சிகளைச் சரிபார்க்கவும் பொலிஸாரால் வலியுறுத்தபட்டுள்ளனர். மேலும், இந்த பாலியல் தாக்குதல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன, ஆனால் அடுத்த சில வாரங்களில் நாங்கள் அந்த பகுதியில் கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொள்வோம் என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், லண்டன் வாசிகளுக்கு இதுகுறித்து எச்சரிப்பதாகவும், பதுங்கி இருக்கும் குற்றவாளியை வலைவீசி தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்வதை உறுதிசெய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 0 0 votes உங்கள் மதிப்பீடு பகிர்ந்துகொள்ள Tags: ஐரோப்பா Read more articles Previous Post14ம் நாளாக (15/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km) Next Postஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு!! குழுசேர தெரியப்படுத்த புதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள் Label {} [+] பெயர்* மின்னஞ்சல்* வதிவிடம் Label {} [+] பெயர்* மின்னஞ்சல்* வதிவிடம் 0 கருத்துக்கள் Inline Feedbacks View all comments சமீபத்திய செய்திகள் இன்னொரு சோமாலியாவாக மாறிக்கொண்டிருக்கும் சிறீலங்கா! வடகிழக்கில் சூறாவளி எச்சரிக்கை! 10 மாதங்களில் சிறிலங்காவை விட்டு பறந்த 2,51,151 பேர்! ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் – பலர் காயம்! அணு ஆயுத போர் தொடர்பில் புடின் விடுத்த எச்சரிக்கை! December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov குறிச்சொற்கள் அமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்கானிஸ்தான் ஆப்பிரிக்கா இத்தாலி இந்தியா உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழீழ வரலாறு தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பெல்ஜியம் மருத்துவம் வரலாறு விடுதலைத் தீபங்கள் விளையாட்டு ஸ்வீடன் © 2022 தமிழ்முரசம் செய்திப்பிரிவு | உருவாக்கம், பராமரிப்பு வே.த.சிறி Close Menu முகப்பு தமிழ்முரசம்.com இணைய செயலி (PWA) செயலி (Android) Tunein (Android) Tunein (iOS) செய்திகள் தமிழீழச் செய்திகள் பிரதான செய்திகள் சிறீலங்கா செய்திகள் தமிழ்நாட்டுச் செய்திகள் நோர்வே செய்திகள் ஐரோப்பிய செய்திகள் உலகச் செய்திகள் பிரிவுகள் அறிவித்தல்கள் துயர் பகிர்வு கவிதைகள் கட்டுரைகள் விடுதலைத் தீபங்கள் விளையாட்டு மருத்துவம் தொழில்நுட்பம் சினிமா காணொளிகள் மே18 – இனவழிப்பு கவிதைகள் கட்டுரைகள் காணொளிகள் வரலாறு தொடர்பு உள்நுழைய We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. Read More Do not sell my personal information . Cookie settingsACCEPTREJECT Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data.
இருபது வருடங்களுக்கு முன்பான வாக்குச்சீட்டுத் தேர்தல் அது. சாவடிக்கு நூறடி முன்பாக நான்கைந்து பேர் அமர்ந்திருப்பார்கள். சாவடிக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களிடம் சென்றால் தங்களது கட்சியின் முத்திரை குத்திய சீட்டைத் தருவார்கள். அதை வாங்கிச் சென்று பெட்டிக்குள் போட்டுவிட்டு தமக்குத் தேர்தல் அலுவலர் வழங்கும் வாக்குச்சீட்டில் அந்தக் கட்சியின் சின்னத்தை முத்திரை குத்திக் கொண்டு வந்து தர வேண்டும். வாக்குச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு நூறு ரூபாய் தருவார்கள். இதுவொரு தில்லாலங்கடி வேலை. வாக்கு எந்திரம் வந்த பிறகு அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அதற்கு சில உபாயங்களைக் கண்டறிந்தார்கள். கோவிலில் வைத்து சத்தியம் வாங்குவது, துண்டைப் போட்டுத் தாண்டச் சொல்லி பணம் கொடுப்பது என்று கற்பனைக்கும் எட்டாத உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கத் தொடங்கினார்கள். தேர்தலில் கள்ள வாக்குகள், போலி வாக்குகள் என்பதெல்லாம் பழைய காலம். மூத்தவர்களிடம் பேசிப்பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. வாக்குகளைப் பெறுவதற்கு அன்பளிப்பு என்பது இன்று நேற்று தொடங்கப்பட்டதில்லை. 1960 களிலேயே அன்பளிப்புகள் இருந்திருக்கின்றன. பணக்கார வேட்பாளர்கள் இட்லி, இனிப்புடன் காலைச் சிற்றுண்டி வழங்கியதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை வாக்காளர்களைப் பெருமளவில் புரட்டிப் போட்டதில்லை. ஓரளவுக்கு தம் பக்கம் திருப்பும். இப்படியான அன்பளிப்புகள் வேஷ்டி, சேலை, குடம், பிரியாணி, சாராயம், சில்வர் பாத்திரம், மூக்குத்தி என்கிற அன்பளிப்புகளின் வடிவங்கள் இப்பொழுது பணத்தாளாக மாறியிருக்கின்றன. அன்பளிப்பின் எந்த வடிவத்தைவிடவும் ‘பணம்’ என்கிற வடிவம்தான் மக்களின் மனதை நேரடியாக மாற்றுகிறது. பிற எந்த அலையைவிடவும் பண அலைதான் வலு மிக்கது. அதனால்தான் குறிப்பிட்டவர்களுக்கு என்றில்லாமல் ‘ஒரு தொகுதியில் இத்தனை சதவீத வாக்காளர்களுக்குப் பணம்’ என்று கணக்குப் போட்டு மொத்தமாக அடித்துவிடுகிறார்கள். இன்றைய தினம் எந்த ஊரில், எந்தக் கட்சியினரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள். ‘நாங்க ஜெயிச்சுடுவோம்..ஆனால் கடைசியில் பணம்தாங்க பேசும்’ என்கிறார்கள். அப்படித்தான் சூழல் மாறிவிட்டது. எவ்வளவு பெரிய வேட்பாளராக இருந்தாலும் சரி; எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி- அவர் பணம் கொடுத்தாக வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலை, எதிர்கட்சிக்குச் சாதமான அலை என்பதெல்லாம் இன்னமும் உண்டுதான். ஆனால் அந்த அலை வாக்குகளாக அறுவடை செய்யப்படுகிறதா என்பதுதான் பெரிய கேள்வி. ஆளுங்கட்சி தமக்கு எதிரான அலை இருந்தாலும் ஒரு வாக்குக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து, எதிர்கட்சி கொடுக்காமல் விட்டாலோ அல்லது குறைவாகக் கொடுத்தாலோ அலையைப் பணம் விழுங்கிவிடும். ‘என்ன இருந்தாலும் காசு கொடுத்தவங்க அவங்கதான்’ என்று குத்திவிடுவார்கள். இன்றைய தேர்தல் களத்தில் பணத்தைச் சரியாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது எப்படி என்பது தவிர பெரிய சூத்திரமெல்லாம் எதுவுமில்லை. சட்டமன்றத் தேர்தல் என்றால் தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய்; பாராளுமன்றத் தொகுதியென்றால் தொகுதிக்கு இருபத்தைந்து கோடி ரூபாய். இதுதான் கணக்கு. இதைச் சரியாகப் பட்டுவாடா செய்துவிட்டால் வெற்றியை ருசி பார்த்துவிடலாம். பணம்தான் தேர்தலில் வெற்றியாளர்களை நிர்ணயிக்கிறது என்ற சூழலில் மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்வதற்கு மக்கள் ஒன்றும் யோக்கியமில்லை. ‘அவன் வந்தாலும் ஒண்ணுதான்; இவன் வந்தாலும் ஒண்ணுதான்’ என்பார்கள். காசை வாங்கிக் கொள்வதற்காக அவர்கள் கண்டறிந்திருக்கும் சாக்குப் போக்கு அது. பணம் கொடுக்கிறவன் யாராக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வாக்களிப்போம் என்கிற மனநிலைதான் அறுபது சதவீத மக்களிடமிருக்கிறது. அதுதான் தேர்தலின் வெற்றி தோல்வியையும் முடிவு செய்கிறது. ‘ஒருத்தரிடம் பணத்தை வாங்கிட்டு இன்னொருத்தருக்கு மாத்திப் போடுவாங்களா?’ என்றும் கேட்கலாம். இருக்கக் கூடும். ஆனால் மிகக் குறைவான சதவீதம்தான் அத்தகையவர்கள் இருப்பார்கள். இன்றைய சூழலில் அப்படித்தான் கருதத் தோன்றுகிறது. யாரிடம் அதிகமாகப் பணம் இருக்கிறதோ அவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்குச் சமம்தான் இது. எதற்காக இத்தனை நாடகங்கள் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் அறிவிப்பு, பிரச்சாரம், செலவு என்றெல்லாம் ஜிகினா கட்டுகிறார்கள். சுருட்டுகிறவரைக்கும் சுருட்டிக் கொண்டு தேர்தலின் போது சில கோடிகளை ஒதுக்கி வைத்திருந்தால் வென்றுவிடலாம் என்கிற நினைப்பில் எந்த ஆட்சியாளருக்கு மக்களுக்கான உதவிகளைச் செய்யத் தோன்றும் என்று புரியவில்லை. இளைஞர்கள் யாராவது ‘தேர்தலில் நின்று மாற்றத்தைக் கொண்டு வருவேன்’ என்று இலட்சிய வெறியுடன் பேசுவதைப் பார்த்தால் சிரிக்கவும் தோன்றுகிறது. அழவும் தோன்றுகிறது. ஒருவகையில் ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறை என்பதே தோற்றுப் போன ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ‘அதெல்லாம் இல்லை’ என்று மனம் நினைத்தாலும் அது போலியான சமாதானம்தான் என்று மறுக்கவும் தோன்றுகிறது. பணம் செலவழிக்காமல் தேர்தலில் வெல்வது - அதுவும் தமிழகத்தில் வெல்வது சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். தேர்தல் முறை தோற்றுவிட்டது என்பதைவிடவும் மக்கள் தாங்களாகவே தோற்றுப் போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றம் மக்களிடமிருந்துதான் வர வேண்டும். ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமாகத் தெரியவில்லை. 3 comments Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post 3 எதிர் சப்தங்கள்: Balan said... Through the help of social media all good souls should unite regionally and also statewise, choose our own local leader and promote during the election time vigorously.. Even if they loose, the increasing votes and their social services will definitely help to improve this dirty politics.. The biggest problem is that all the good and educated people think this is not possible.. but the rich corrupted politicians unite easily to destroy clean politics. United good people, not based on parties but on people welfare can definitely change the current situation. Politicians are successful in keeping them divided. January 8, 2019 at 6:19 PM சேக்காளி said... //ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமாகத் தெரியவில்லை. // கொஞ்சம் சீக்கிரமா வந்துரும் போல தான் தெரியுது. இல்லன்னா தான் 20 தொகுதிக்கும் தேர்தல் வந்துருக்குமே. January 8, 2019 at 8:12 PM selvaraj said... 60 சதவீத மக்களிடமல்ல அதைவிட அதிகமான மக்களிடம் இந்த மனநிலைதான் இருக்கிறது. வேட்பாளரை பார்த்து ஓட்டுபோடுவதில்லை. பணம் வாங்கி விட்டு இன்னொருவருக்கு மாற்றி ஓட்டு போட மாட்டார்கள் ஒருவேளை எல்லாரிடமும் பணம் வாங்கி விட்டு யார் அதிகம் தருகிறார்களோ அந்த வேட்பாளருக்கே ஓட்டு போடுவார்கள் அவ்வளவுதான். நேர்மையானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஓட்டு போடாமல் நிராகரிப்பார்கள் பின் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூச்சலிடுவார்கள். ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி செலவு செய்பவன் நிச்சயம் போட்ட காசைவிட கூடுதலாக இருமடங்காவது சம்பாதிக்க வேண்டுமென்றுதான் விரும்புவான். மக்களுக்கும் இது நன்றாக தெரியும் இருந்தும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள் என்றால் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு முதல் காரணம் மக்கள்தான். January 12, 2019 at 4:57 PM Post a Comment Subscribe to: Post Comments (Atom) கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
என் எதிர்வீட்டுக்காரரும் நண்பருமான அனில்குமார் 27-6-2014 அன்று மரணமடைந்தார். வயது நாற்பத்தைந்துதான். மாரடைப்பு. அதிக நெருக்கமில்லை என்றாலும் அண்டைவீட்டாருடன் உள்ள நல்லுறவு எப்போதும் அவரிடம் இருந்தது. காலைநடை செல்லும்போது சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். பொதுவாக பிள்ளைகளின் படிப்பு அல்லாமல் வேறு ஆர்வம் அவருக்கில்லை. அதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனாலும் மணிக்கணக்காகப் பேசமுடிந்தது. காரணம் அவர் நல்ல மனிதர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். மாலத்தீவில் அவரும் துணைவியும் பணியாற்றிய காலத்தில்தான் பதினைந்தாண்டுகளுக்கு முன் எதிரில் வீடு கட்டினார்கள். நானும் வீடுகட்டியது அப்போதுதான். பின்பு இந்தியா மீண்டும் சமீபத்தில் இருவரும் விருதுநகரில் பணியாற்றி வந்தார்கள். இரு பெண் குழந்தைகள். இருவரும் இங்கே பாட்டிதாத்தாவுடன் இருந்தனர் அனிலின் மரணம்போல துயரமான வேடிக்கையை நான் சமீபத்தில் கண்டதில்லை. அவருக்கு மெல்லிய மாரடைப்பு ஒன்று ஒரு வருடம் முன்னரே வந்திருக்கிறது.அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். 26 அன்று மாலை நெஞ்சை அடைத்திருக்கிறது. விருதுநகரில் ஒரு டாக்டரிடம் காட்டியிருக்கிறார். அவர் ஸ்டெத் வைத்து பார்க்கவில்லை. எப்படி நெஞ்சடைக்கிறது என்று நான்கு கேள்விகளையும் கேட்கவில்லை. நம் வழக்கமான புயல்வேக சிகிழ்ச்சையாளர். வாயுத்தொல்லைக்கான மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டார் அதை சாப்பிட்டுவிட்டு படுத்தவருக்கு அதிகாலையில் மீண்டும் நெஞ்சுவலி வந்திருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவராகையால் வலி மிதமானதாகவே இருந்தது. ஆனால் வியர்வையும் மூச்சுத்திணறலும் களைப்பும் இருந்தது. மனைவியிடம் ஊருக்கே சென்றுவிடலாம், அங்கே சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.மனைவி அவரை மாடிப்படியில் இறக்கி ஒரு டாக்ஸியில் ஏற்றி நாகர்கோயிலுக்குக் கிளம்பினார். வழியிலேயே உடல் சில்லிடத் தொடங்கியது. பயந்துபோய் நெல்லையின் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுசென்றார். நான்கு தனியார் மருத்துவமனைகளில் இரவில் மருத்துவர்கள் இல்லை. கூப்பிட்டால் வருவதற்கும் எவருமில்லை. ஒன்றில் கதவையே திறக்கவில்லை. கடைசியாக ஒரு மருத்துவமனைக்குள் சென்றபோது அங்கிருந்த பயிற்சி மருத்துவர் நோயாளி இறந்து ஒருமணிநேரமாகிறது என்றார். அவ்வளவுதான் எல்லா இடத்திலும் அறியாமையும் பொறுப்பின்மையும். முதல் குற்றவாளி அவர்தான். முதல் மாரடைப்புக்குப்பின்னராவது அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டிருக்கலாம். தமிழகத்தில் நாட்டுமருத்துவம் வழியாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் இரு அபத்தமான மருத்துவக் கொள்கைகள் உண்டு. ஒன்று உணவில் சூடு- குளிர்ச்சி என்னும் பிரிவினை. இன்னொன்று வாயுத்தொல்லை. எந்த உணவைப்பார்த்தாலும் அது சூடா குளிர்ச்சியா என்பார்கள். எந்த வலியையும் வாயுத்தொல்லை என்பார்கள் சென்ற பத்தாண்டுகளில் பெரும்பாலான மாரடைப்பு மரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் வாயுத்தொல்லை என்று புரிந்துகொள்ளப்பட்டமையால் நிகழ்ந்தவை. ஆகவே நம் வார இதழ்கள் கூட வாயுத்தொல்லைக்கும் மாரடைப்புக்குமான வேறுபாட்டைப்பற்றி மீண்டும் மீண்டும் செய்திவெளியிடுகின்றன. மாரடைப்பு என்றால் வேர்க்கும், மூச்சுவாங்கும், வலி நகரும், முதுகும் கையும் கழுத்தும் நோக்கி பிடிப்பு செல்லும் என சென்றவாரம்கூட ஒரு நாளிதழ் இணைப்பில் போட்டிருந்தனர். நானே பதினைந்து முறையாவது வாசித்திருக்கிறேன் ஆனால் நண்பர் அவரது வேலைக்கு அப்பால் எதையுமே தெரிந்துகொள்ளக்கூடியவர் அல்ல. அவரது மனைவியும்தான். முன்னுதாரணமான நடுத்தர வர்க்கம். அவர்களுக்கேற்ற நடுத்தரவர்க்க மருத்துவ உலகம். பத்து முதல் ஐந்து வரை நோய் வந்தால் போதுமென்ற எண்ணம் கொண்ட, அன்றாட வழக்கத்துக்கு மேலாக எதையும் சிந்திக்காத குமாஸ்தா டாக்டர்க்ள். நான்கு வருடங்களுக்கு முன் என் மகளுக்கு விடியற்காலையில் வாந்தியும் வயிற்றுப்போக்கும் வந்தபோது பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்றேன். எந்த இடத்திலும் டாக்டர்கள் இல்லை. எல்லாருமே பத்துமணிக்குத்தான் வருவார்கள். கடைசியில் அ.கா.பெருமாள் அவருக்குத்தெரிந்த ஒரு டாக்டரை எழுப்பி அங்கே அவளை சேர்த்து சிகிழ்ச்சைக்கு ஏற்பாடு செய்தார். இளமையான மீசையுடன், திகைத்தவர் போல அனில்குமார் கண்ணாடிப்பேழைக்குள் கிடந்தார். நாள் முழுக்க நிலைகொள்ளாமல் எவருடனோ எரிச்சலுடன் இருந்தேன். நள்ளிரவில் சமாதானமாகிவிட்டேன். அவரது விதி. நம் விதி. அவ்வளவுதான் குறிச்சொற்கள் மரணம் Facebook Twitter WhatsApp Telegram Email Print முந்தைய கட்டுரைவண்ணக்கடல் கனவும் படங்களும் அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33 jeyamohan தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் அப்பாவின் தாஜ்மகால் முதற்சுவை காலமின்மையின் கரையில்… என் ஆணவம் ஒரு கணத்தில்… ஏப்ரல் 22 பெண்கள்,காதல்,கற்பனைகள் மேலும் ஒரு நாள் அரசியின் விழா குமரித்துறைவியின் விழா குருகு திட்டங்கள் என்ன? தமிழ் விக்கி வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில நீலகண்ட சிவன், இன்னொரு தியாகையர் அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி சன்னதம் அம்பேத்கரின் தம்மம்- 1 கொதி,வலம் இடம்- கடிதங்கள் காஷ்மீரின் குளிர் புத்தன்,கழுகு,பலா - கே.ஜி.சங்கரப்பிள்ளை கலையில் அதிவன்முறை நெல்லை புத்தகக் கண்காட்சி முங்கிக்குளி -கடிதங்கள் 2 முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month December 2022 (10) November 2022 (168) October 2022 (171) September 2022 (168) August 2022 (171) July 2022 (169) June 2022 (164) May 2022 (165) April 2022 (157) March 2022 (163) February 2022 (145) January 2022 (167) December 2021 (166) November 2021 (164) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (164) March 2021 (202) February 2021 (149) January 2021 (141) December 2020 (145) November 2020 (123) October 2020 (142) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (156) December 2019 (151) November 2019 (117) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (127) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (88) May 2016 (88) April 2016 (144) March 2016 (128) February 2016 (112) January 2016 (130) December 2015 (127) November 2015 (114) October 2015 (120) September 2015 (106) August 2015 (101) July 2015 (115) June 2015 (109) May 2015 (86) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (119) October 2014 (121) September 2014 (121) August 2014 (91) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (83) February 2013 (52) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (61) July 2012 (65) June 2012 (72) May 2012 (60) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (78) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (63) April 2011 (81) March 2011 (100) February 2011 (108) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (42) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (73) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (67) October 2009 (80) September 2009 (72) August 2009 (68) July 2009 (54) June 2009 (72) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (63) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (31) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (4) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1) வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இணைய இதழ் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை சங்கப்பாடல் நாடகம் நாட்டார் கதை நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் தாவரவியல் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் தமிழ் விக்கி நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை வாழ்வியல் விருது குமரகுருபரன் விருது தமிழ் விக்கி தூரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் Subscribe in Email Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email RSS Feeds Subscribe in a reader தொடர்புக்கு இணையதள நிர்வாகி : [email protected] ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected] பதிவுகளை உடனடியாக பெற © 2005 - 2022 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2022 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கண்ணகி முருகேசன் என்கிற இருவர் சாதி மீறி காதலித்தனர் என்கிற காரணத்திற்காக ஆணவக்கொலை செய்யப்பட்டனர். முருகேசன் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். கண்ணகி பிற்படுத்தப்பட்ட வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் திருமண வயதை எட்டியிருந்தார்கள். முருகேசன் பொறியியல் படிப்பை முடித்துப் பணியாற்றி வந்தார். கண்ணகி இளநிலை படிப்பை முடிக்கும் தறுவாயில் இருந்தார். இவர்கள் இருவரையும் ஊரார் ஒப்புதலோடு வாய், மூக்கு மற்றும் காது வழியாக விஷத்தை ஊற்றி துள்ளத் துடிக்க கொன்று முடித்த பின்னரும் தனித்தனியே தீ வைத்து எரித்திருக்கின்றனர் சாதிவெறி கயவர்கள். எண்ணிக்கை அளவிலும் சமூக அதிகார அளவிலும் குறைந்த ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ஊரைத் தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலையிருந்தது. ஒரு வாரத்திற்குப் பின்னால்தான் நக்கீரன் இதழ் மூலம் விஷயம் மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தது. பிறகு இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும் பிரச்சினையைக் கையிலெடுக்க ஆரம்பித்தன. குறிப்பாக தலித் இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டன. இதன் பின்புதான் சட்டரீதியான வேலைகள் துரிதமாக நடைபெற்றன. இப்போதுதான் இந்தச் சட்டரீதியான போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. 18 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கவனித்துச் செயற்பட்டு வந்ததன் பின்னணியில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்குத் தூக்குத் தண்டனையும் தந்தை துரைசாமி உள்ளிட்ட 12 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அபராதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வழக்குப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டோர் மீதே பொய் வழக்குப் போட்ட விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்திருக்கின்றனர். கடலூர் எஸ்.சி – எஸ்.டி வழக்குகளை நடத்தும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராஜ் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இது சாதி அடிப்படையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலை என்றும் ஆணவப் படுகொலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளைக் குறிப்பிட்டும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதோடு பொய் வழக்கு புனையப்பட்டு – கைது செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது உறவினர்கள் கண்ணதாசன், இளையபெருமாள் (மறைவு) ஆகியோருக்குத் தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பின் முடிவில் “இனி கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டு முடித்திருக்கிறார். இந்த வழக்கும் தீர்ப்பும் பலவகைகளிலும் முன்னுதாரணமானதாகும். ஆனால் இவ்விஷயம் ஊடகங்களால் போதுமான அளவு எடுத்துச் சொல்லப்படவில்லை. இந்த வழக்கின் தன்மை குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த வழக்கு பலவகைகளில் தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது. முழுமையான அளவில் எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு கொணரப்பட்டு அச்சட்டத்தின் படியான நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சாதியக் குற்றங்களைத் தடுப்பதில் இச்சட்டத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள இவ்வழக்குதான் முதலாவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் மிக வெளிப்படையாகச் சாதியக் காரணங்களினால் நிகழ்த்தப்பட்ட சென்னகரம்பட்டி, மேலவளவு போன்ற வன்முறைகளுக்குக் கூட இந்தச் சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்பட்டதில்லை. அதேபோல சிவில் வழக்கில் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்- பட்டிருப்பதும் புதிதே. பொதுவாக சாதிய வன்முறை தொடர்பான வழக்குகளில் அதைக் காவல்துறையினர் எந்த மாதிரியாக எழுதுகின்றனர் என்பதிலிருந்தே அதற்கான தீர்வும் அமைந்திருக்கிறது. எனவே அதிகார மட்டத்தினர் பற்றிய விழிப்புணர்வும் தேவை என்பதையே இதுவரையிலான நம்முடைய அனுபவங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அதிகார மட்டத்தினர் சாதி உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய வழக்குகளில் திட்டமிட்டுச் செய்யும் குளறுபடிகளுக்கு இந்த வழக்கு தகுந்த எச்சரிக்கையை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு இணையாகப் பேசப்பட வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. பொதுவாக குற்றம் நடந்தது என்பது தெரிந்தாலும் அதை வைத்து மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டு விடுவதில்லை. வழக்காகப் பதிதல், நீதிமன்றம் செல்லல், சாட்சிகளைத் தக்க வைத்தல், பயணம், செலவு, உழைப்பு, அச்சுறுத்தல், இயலாமை, மன உளைச்சல் என்று எத்தனையோ விஷயங்கள் இடையில் எழும். அதிலும் ஒடுக்கப்பட்டோர் விஷயம் என்றால் சமூகத்தில் தொடங்கி அதிகார மட்டங்கள் வரையிலும் எத்தகைய தடைகள் எழும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இதுபோன்ற பிரச்சினையில் வழக்கைவிட, அதில் அஞ்சாமலும் மனம் தளராமலும் தொடர்ச்சியைப் பேணுவதே முக்கியமானது; சவாலானது. அந்த வகையில் இந்த வழக்கை எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் கொண்டு சென்ற வழக்கறிஞர்களையும் செயற்பாட்டாளர்களையும் பாராட்டவேண்டியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டதைப் போல இவ்வழக்கு சார்ந்த விசயங்கள் மர்ம நாவலுக்கு இணையானவையாக இருக்கின்றன. எனவே இதில் இடைவிடாது உழைத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், வழக்கறிஞர் குழுவினர், மனித உரிமை ஆர்வலர்கள், கடலூர் வழக்கறிஞர்கள் ஆகிய அனைவரும் பாராட்டத்தக்கவர்கள். வழக்கு மேல் முறையீடுக்குச் செல்லுமானால் தமிழக அரசு உறுதியான தலையீட்டையும் செய்ய வேண்டும். இதை முன்னுதாரணமாகக்கொண்டு பிற பிரச்சினைகளுக்கான சட்டப் போராட்டங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். Tags KannagiSeptember 2021ThalaiangamThalaiyangamதலையங்கம் Related தமிழக ஆளுநரின் அரசியலமைப்புக்கு எதிரான சர்ச்சைகள் அரசியல் சரித்தன்மையும் அறமும் சுதந்திர தமிழகத்தில் தலித்துகள் Subscribe Login Notify of new follow-up comments new replies to my comments Label {} [+] Name* Email* Website Label {} [+] Name* Email* Website 0 Comments Inline Feedbacks View all comments SUBSCRIPTIONS FAQ About Contact Us Privacy Policy Terms copyright © 2022 The Neelam. Previous கடல் பூ Next தியத பார்க் முகப்பு கவிதைகள் சிறுகதைகள் தொடர்கள் நூல் அறிமுகம் ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் ஓவியர் அறிமுகம் கட்டுரைகள் அரசியல் ஆய்வு ஆவணங்கள் சினிமா நேர்காணல்கள் இதழ்கள் 2020 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 2021 டிசம்பர் 2021 நவம்பர் 2021 அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூன் 2021 ஏப்ரல் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 2022 நவம்பர் 2022 அக்டோபர் 2022 செப்டம்பர் 2022 ஆகஸ்ட் 2022 ஜுலை 2022 ஜுன் 2022 மே 2022 ஏப்ரல் 2022 மார்ச் 2022 பிப்ரவரி 2022 ஜனவரி 2022 SUBSCRIBE Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.
“மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான். “அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர். “அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள். “இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு. உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள். நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள். “இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள். கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள். சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான். “சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர். முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர். கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான். அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான். வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான். “பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார் “வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர். சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்! “இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர் சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான். “உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர் யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான். “ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார். குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி. “என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார். “வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன். கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள். அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன். பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..
A group of workers who have moved from West Bengal, working at a construction site in Velachery. Pic: Meenakshi Ramesh Translated by Krishna Kumar வேலைக்கு இடம்பெயர்ந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ‘ரௌடிகள்’ என்றும், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களை பாலியல் ரீதியாக தாராளமானவர்கள் என்று ஏளனமாகவும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் ‘அழுக்கு’ என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். உள்ளூர் தேயிலைக்/காபி கடைகளில் இம்மாதிரியாக கோணங்களில் சர்வ சாதாரணமாக கிண்டல் கேலி செய்வது நாமெல்லாம் பார்க்க முடியும், சென்னை போன்ற நகரங்களுக்கு குடியேறியவர்கள், பொதுவாக இத்தகைய தவறான அபிப்ராயங்களுக்கு ஆட்படுகிறார்கள். ஜே ஜெயராஜனின் 2013 ஆராய்ச்சி கட்டுரையின் படி சென்னைக்கு குடியேறுபவர்களில் அஸ்ஸாமில் இருந்து 23 சதவீதம், மேற்கு வங்கத்திலிருந்து 14 சதவீதம், பீகாரிலிருந்து 13.7 சதவிகிதம், ஒடிஷாவிலிருந்து 14.6 சதவிகிதம், ஆந்திராவில் இருந்து 9.5 சதவிகிதம் மற்றும் திரிபுராவிலிருந்து 0.3 சதவிகிதம்.ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே அதிகரித்து வருகின்றனர். “சென்னையில் உணவு, உற்பத்தி மற்றும் ஆடை துறைகளில் மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைகாத பிரச்சனைக்கு, வடகிழக்கு மாநிலங்களிலுருந்து ஆட்கள் இந்த தேவையை பூர்த்தி செய்கின்றனர். அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி மட்டுமே போதுமானது” என்கிறார் குடியேற்றம் பற்றி ஆராய்ச்சி செய்த சமூக சேவகர் அனுபிரிய முருகேசன். ஆறாத புண்கள் “காலம் காலமாக இப்படியே ஒரு வெளிநாட்டவர் போல் நடத்தப்பட்டால் எவ்வாறு உணர்வீர்கள்? நீங்கள் சாலையில் நடந்து செல்லும் போது, உங்கள் தோல் அல்லது உங்கள் தோற்றத்தை வைத்து மதிப்பிட்டால் அல்லது முத்திரையிட்டால் நிம்மதியாக நடக்க முடியுமா?” என்று வினவினாள் நாகாலாந்திலிருந்து சென்னையில் குடியேறிய 24 வயது ஆலிஸ். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ஒப்பனை கலைஞராகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தார், ஆலிஸ். ஆனால் அவரது கனவுகள் நனவாகும் பொழுது கடுமையாக குறுக்கீடுகளை எதிர்கொண்டார். அவரது திறமைகள் சந்தேகத்திற்க்குள்ளாயின.”வடகிழக்கிலிருந்து குடியேறியவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைப்பது கடினம் .நான் வட கிழக்கில் இருந்து வந்ததாலேயே தேர்வு செய்தோருக்கு என் மீது போதுமான நம்பிக்கை இல்லை.நான் பிற்பட்ட பகுதியிலிருந்து வந்தவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள்” என்றார் அவர் . ஆலிஸ் ஒரு புகழ் பெற்ற அழகு நிலையத்தில் ஒரு ஒப்பனை கலைஞராக வேலை கிடைத்தது என்றாலும்,ஆனால் அதற்க்கு பின்னர் அவரது வாழ்க்கையில் அதிக வளர்ச்சி காணவில்லை. வேறு மாநிலங்களிலிருந்து வந்தோரின் பெரும்பாலான கதை அதே தான். மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங்கிலிருந்து வந்த மீனு பத்து வருடங்களுக்கு மேல் அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கான ஊதிய உயர்வு மற்றவர்களை விட எப்போதுமே குறைவு தான். “வாடிக்கையாளர்களுடனான என் சமூக திறமை நன்றாக இருந்தாலும் எப்போதும் என் மொழியில் குற்றம் காண்பார்கள். அவர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் பொழுது தமிழ் தெரியாதது ஏன் ஒரு பெரிய பிரச்சனை?” என்று கேட்கிறார் மீனு . எல்லோரையும்விட மோசமானவர்கள் ஆட்டோ டிரைவர்கள் என்றனர். ஆலிஸும் மீனுவும் ஆட்டோ-டிரைவர்கள் அவர்களிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவிலான தொகையை வசூலித்த கதைகள் கூறினர். “ஒரு முறை 5 கி.மீ தூரம் செல்வதற்கு நான் ரூ 700 கொடுத்தேன்,” ஆலிஸ் நினைவுகூர்ந்தார். “முரண்பாடுகள் இருந்தாலும், மக்கள் வேலை தேடுவதற்காக சென்னைக்கு குடிபெயர்வதற்கான காரணம் சென்னை பாதுகாப்புக்கு பெயர்போனது. குற்ற விகிதம் மற்ற மெட்ரோக்களை காட்டிலும் குறைவாக உள்ளது. பெங்களூருவிலிருந்து ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு நான் சென்னைக்கு திரும்பி வந்ததற்கு காரணம் அது தான்” என்றார் ஆலிஸ். கடுமையான காலங்கள் புலம்பெயர்ந்தோரை பற்றி யாரும் இங்கு கவலை படுவதாக தெரியவில்லை. இந்த ஆண்டு சர்வதேச குடியேறுபவர்களின் தினத்தை ‘நகரத்துடன் குடியேறுதல்’ என்ற கருப்பொருளாக வைத்து அனுசரிக்கும் வேளையில் நமது நகரங்களில் உள்ள நிகழ்வுகளை பார்த்தால் அந்த குறிக்கோளுக்கு நாம் வெகுதொலைவில் உள்ளோம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேலை இடங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தூய்மையான கழிப்பறை, குடிநீர் மற்றும் ஓய்வெடுப்பதற்கான ஒரு இடம் போன்ற மிகவும் அவசியமான மற்றும் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம். எடுத்துக்காட்டாக, செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ கட்டுமானத்தின் போது, பீகாரிலிருந்து குடியேறிய தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் தாள்கள் போடப்பட்ட பாழடைந்த அறைகளில் தங்க வேண்டியிருந்தது. “கட்டுமான நிறுவனம் எங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சம்பளம் கொடுத்தது. எங்கள் வீடுகள் போர் நேர முகாம்களை ஒத்திருந்தன. எங்களிடம் எதுவும் இல்லாததால் வீடுகளுக்கும் திரும்ப செல்ல முடியாத நிலை.” என்று கூறினார் பாணீன்திரா (நிஜ பெயர் இல்லை), செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ இரயில் தளத்தில் பணிபுரிந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி. இதேபோல்,அடுக்குமாடி ஒப்பந்ததாரர் இந்த தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான போதுமான செலவு செய்ய திட்டமிடுவது கிடையாது. “அவர்களுக்கு கௌரவமான வீடுகள் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், தொழிலாளர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் குறைந்தபட்ச பணத்தை வைத்துக்கொண்டு அவ்வளவு தான் செய்ய முடியும். மேற்கு வங்கத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் மிகவும் அசுத்தம் என்பதால், இது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.” என்றார் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளர். வாடகை வீடுகள் அதன் பங்கு சவால்களுடன் வருகிறது. உதாரணமாக, ஆலிஸ் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு வீட்டில் தங்கவில்லை. வீட்டு உரிமையாளர்கள் அசைவ உணவை சமைக்கக்கூடாது என்பதிலும் மற்றும் வீட்டில் பார்வையாளர்களை அனுமதிப்பதிலும் கண்டிப்பான நிலைமைகளை நிலைநிறுத்துகின்றனர். “என்னிடம் பல முறையற்ற அந்தரங்க கேள்விகள் கேட்கப்படும். பாலியல் உறவுகள் பற்றிய மிகவும் தனிப்பட்ட கேள்விகள் எழும்பும் . என் வீட்டு உரிமையாளர்களுக்கு, நான் உடுக்கும் உடை முதல் சிக்கல் இருந்தது” என்றார் ஆலிஸ். “பல சந்தர்ப்பங்களில், பணியமர்த்தர்கள் ஒரு வேலை தருவதற்கு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டேன். என் முதலாளி சாதாரணமாக வடகிழக்கு மக்கள் பொதுவாக பாலியல் தாராளமானவர்கள் என்று குறிப்பிட்டார்” என்று அவர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது பற்றி பேசுகையில் கூறினார் ஆலிஸ். புலம்பெயர்தலின் பாங்கு குடியேற்றத்திற்கு சமூகத்தின் பொருளாதார நிலை மோசமடைவதே தார்மீக காரணம் என்று தெளிவாகக் கூறியது ஜெயராஜன் அறிக்கை. “பத்து ஆண்டுகளுக்கு முன் சிறிதாக தொடங்கிய மாநிலத்தைவிட்டு -மாநிலம் புலம்பெயர்தல், வேகமாக வளர்ந்து, தற்போது தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாகிவிட்டது . குடியேற்ற முறைமை, பணியமர்த்தல், வீட்டுவசதி மற்றும் பிற வசதிகள், சம்பளம், பணம் செலுத்துதல், உருக்கு திரும்பி செல்லுதல், என்று பாகங்களைக் கொண்ட ஒரு வடிவமைபோடு உருவாகியுள்ளது “புலம்பெயர்தல்”. புதிதாக குடியேற்ற ஒருவர் அந்த அமைப்பில் இதெல்லாம் புரிவதற்குள் அவர் அதில் ஒரு பகுதியாகவிடுகிறார்”, என அறிக்கை கூறிகிறது. பெரும்பான்மையான மக்கள் புலம்பெயர்ந்தோரை பார்த்தாலே புருவங்களை உயர்த்தினாலும், கிராமங்களிலும், சிறு நகர் புறங்களிலும் வேலை வாய்ப்புகள் இல்லாததால்தான் பெருநகரங்களுக்கு புலம்பெயர்கிறார்கள். சென்னையில் குடியேறியவர்களுக்கு பணத்தை சேமித்துவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற தற்காலிகமான குறிக்கோள். “எந்தவொரு ஊதிய உயர்வோ, வார விடுமுறையோ இல்லாமல் இந்த ஹோட்டலில் மூன்று ஆண்டுகளாக துப்புரவு வேலைசெய்கிறேன். எங்கள் யோக்கியதைக்கு ஏற்ற எல்லாவற்றையும் கொடுப்பதாக முதலாளிகள் நினைப்பதால், எந்த வித பேரமும் பேச முடியாது” என்கிறார் மணிப்பூரை சேர்ந்த மால்ஸ்வாம்துலங்கா. இவர், மணிப்பூரில் சொந்த விவசாய நிலம் இல்லாததால் வேலைக்கு சென்னை போகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். “மணிப்பூரில் ஒரு தேநீர் கடையை தொடங்க நான் பணத்தை சேமித்து வருகிறேன். சொந்த ஊரில் மட்டும் தான் யாரும் உங்களை அந்நியனாக பார்க்கமாட்டார்கள்” என்றார். GENRE: Features GENRE: In Focus Housing HUMAN RIGHTS Jobs Local Business REAL ESTATE TAMIL URBAN POOR About Laasya Shekhar 285 Articles Laasya was a Senior Reporter at Citizen Matters. Prior to this, she worked as a reporter with Deccan Chronicle. Laasya has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. A Masters in Journalism from Bharathiar University, she had been experimenting at Citizen Matters with diverse formats varying from photos, videos and infographics for an interactive content presentation. Laasya is most proud of her work on beach encroachment and lake pollution, which the NGT took suo moto cognizance of. Currently, Laasya is a principal correspondent at Newslaundry. She tweets at @plaasya. Twitter Previous We wish you a happy and plastic-free new year! Next What happens when the government wants your land? Related Articles Civic துப்புரவு பணி தனியார்மயம் செய்யப்பட்டால் சென்னை சுத்தமடையுமா? December 21, 2018 Laasya Shekhar சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை தனியார்மயமாக்கும் திட்டத்தால் நகரம் சுத்தமாகுமா? தற்பொழுது வேலையில் உள்ள துப்புரவு பணியாளர்களின் நிலை என்ன? Governance The case of the missing pulses: How Urad Dhal disappeared from Chennai ration shops May 9, 2018 Sandhya Raju Its inclusion in PDS supplies had made the nutritious and protein-rich Urad Dhal easily accessible to the urban poor. Its withdrawal over the last year has meant a forced change of food habits among many. Is the National Food Security Act to blame? Environment The surprising ecological history of Chennai September 24, 2020 Jayshree Vencatesan, N Muthu Karthick, R J Ranjit Daniels and Anjana Vencatesan Studies of the present ecology show that Chennai’s past could have been dominated by palmyra trees and thickets.
By DIN | Published On : 10th December 2020 05:47 AM | Last Updated : 10th December 2020 05:47 AM | அ+அ அ- | அந்தியூா், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பா் 15ஆம் தேதி முதல் துவரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஈரோடு விற்பனைக் குழு அந்தியூா், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்திய அரசின் ஆதார விலைத் திட்டத்தின்கீழ் டிசம்பா் 15ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு மாா்ச் 14ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் துவரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் துவரை குவிண்டாலுக்கு தொகை ரூ. 6000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. துவரை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் துவரையில் கல், மண், தூசி, முதிா்ச்சி அடையாத, இதர கலப்புகளை நீக்கி முதல் தரத்தில் கொண்டு வர வேண்டும். மேலும், விவசாயிகள் வங்கிக் கணக்கு முகப்பு பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல் விவரங்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், உரிய ஆவணங்களுடன் தங்களுடைய துவரையை அந்தியூா், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம். இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம் என ஈரோடு விற்பனைக் குழுவின் வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.சாவித்திரி தெரிவித்துள்ளாா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ரஜினியிடம் ஆசி பெற்ற ரோபோ சங்கர் - புகைப்படங்கள் 'டிஎஸ்பி' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள் வீடியோக்கள் கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது 'ப்ளர்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'புஷ்பா' ரஷிய மொழி டிரைலர் வெளியானது 'சண்ட வீராச்சி' விடியோ பாடல் வெளியானது 'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று இல்லம் திரும்பி இருக்கும் விஜயகாந்த், முழு உடல்நலன் பெற வேண்டுமென்று தமது டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னெப்போதும் போல், பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அவர் இன்று வீடு திரும்பி உள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Tags: ட்விட்டர்மு.க.ஸ்டாலின்வாழ்த்துவிஜயகாந்த் Previous Post இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு Next Post கருணாநிதியின் மகனான நான், சொன்னதை செய்வேன் – அழகிரி Related Posts TopNews பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்பதை சிம்பாலிக்காக காட்டியுள்ளார் ஸ்டாலின் – கோவை சத்யன் விமர்சனம்
மலேசியாவின் ’லேங்காங்’ பள்ளத்தாக்கு குகைகளில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு இனம் மர்மமாக அழிந்தது எப்படி? அங்கு காணப்படும் குகைகளில், கிடைத்த எலும்புக்கூடுகளில் 5000 ஆண்டுகளுக்கு உரியது, 1700 ஆண்டுகளுக்கு உரியது என பல காலகட்ட படிமங்கள் கிடைத்துள்ளது, மேலும் மர்மத்தை வலுப்படுத்துகிறது. அவர்கள் புதிய கற்காலம், பழைய கற்காலம், வெண்கல காலம் என தொடர்ந்து வாழ்ந்துள்ளனர். நாடு, வரலாறு என எதிலும் சம்பந்தப்படாமல் தனியாக ஒரு இனம் இந்த பகுதியில் இவ்வளவு காலம் வாழ்ந்திருப்பது புதிரானது. அந்த இனம் எப்படி தோன்றியது? எப்படி இங்கு வாழ்ந்தது? அவர்களின் முடிவு எப்படியானது? அவர்களின் உறவுகள் வேறு எங்கும் பரவி இருந்ததா? என எல்லாமே மர்மத்தின் உச்சமாக உள்ளது. லேங்காங் நகரத்தைச் சுற்றிய காட்டுப்பகுதியில்தான் மடிந்த இந்த மர்ம உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த லேங்காங் பள்ளத்தாக்கை 2012 ல் உலக பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அறிவித்தது தொடங்கியது தொல்லியல் ஆய்வு ன்கிழக்கு ஆசியாவில் மலேசியாவின் பெராக் மாநிலத்தின் வடமேற்கிலுள்ள காட்டுப்பகுதியில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு, இங்கு பெராக் என்ற ஆறும் பழங்காலந்தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றின் கரையோரத்தில் பல குகைகளும் இருக்கின்றன. இந்த பள்ளத்தாக்கில் நுழைவாயில் போல முதல் குகையாக புலி குகை(Gua Harimau) ஒன்று உள்ளது. முதன் முதலாக இந்த குகையையும் அதனுள் வெண்கல கருவிகள், பானைகள், 11 மனித எலும்புக்கூடுகள் வெளித்தெரியும் புதைபடிமமாக கிடந்தது ஏதேச்சையாக பார்க்கப்பட்டது. அதுவே அங்கு 1980 மற்றும் 90 களில் பெரிய தொல்லியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது. நான்கு முக்கிய பகுதிகளாக பிரித்து தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. மதகுருவின் எலும்புக்கூடு இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு மனித எலும்புக்கூடு 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னொரு மனித எலும்புக்கூட்டை சூழப்பட்டுள்ள பொருள்களை வைத்து அது அந்த இனத்தின் மதகுருவாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு இனத்திற்கான வாழ்விடம் வெறும் எலும்புக்கூடுகள் மட்டும் கிடைத்திருந்தால் இது இடுகாடாக இருந்திருக்கும் என முடிவுசெய்யலாம். ஆனால், புலி குகை பகுதியில் கிடைத்த வெண்கல கருவிகளும், புக்கிட் புனுஹு அருகில் கிடைத்த கைக்கோடாரிகளும் அது ஒரு வாழ்விடம் என சொல்கிறது. மேலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியர்களிடம் வெங்கல பாரம்பரியம் இருந்ததற்கான நிரூபணம் எனவும் தொல்லியல் ஆய்வு உறுதி செய்கிறது. அங்கு கிடைத்த பொருள்கள் பயன்பாட்டு காலம் 1700 ஆண்டுகளுக்கு முந்தையது. மேலும், 18,3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என பூமி பற்றிய ஆய்வுகளில் தெரிய வருகிறது. அது ஆப்பிரிக்காவின் புறப்பகுதியிலும் இந்த லேங்காங் பள்ளத்தாக்கிலும் என்பது குறிப்பிடத்தக்கது. நதியோர நாகரீகம் ஆதிகாலத்தில் பெரும்பாலும், நீர்நிலைகள் பக்கத்திலேதான் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அதனால்தான், மனித நாகரிகமே ஆற்றுச் சமவெளி பகுதிகளில் வளர்ந்ததாக வரலாறுகள் சொல்கிறது. அதுபோல இந்த பள்ளத்தாக்கில் பெராக் ஆறு ஓடுகிறது, அதன் கரை நெடுகிலும் பல குகைகள் பழங்கால மனிதர்கள் பெருமளவில் வாழ்வதற்கு வசதியான அமைப்புகள் காணப்படுகிறது. அதனால், இங்கு ஒரு இனக்கூட்டம் வாழ்ந்திருக்கக்கூடும். மர்மமான முடிவுஆனால், அந்த இனம் ஏன் நீடிக்கவில்லை. வாரிசுகளற்றுப் போனார்களா?, இடம் பெயர்ந்தார்களா? அல்லது போர், புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களில் மிச்சமில்லாமல் மடிந்தார்களா? என ஆய்வாளர்களும் யூகித்து வருகின்றனர். ஒரு இனத்தின் வரலாறு வெளிச்சத்துக்கு வராமல் வீணாகப் போனது. பூமியில் இதுவரை வாழ்ந்த எல்லா இனத்துக்குமே வரலாறு கிடைத்து விடுவதில்லை என்பது பாடமாகிப் போனது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியிலான எலும்புக் கூடுகள் ஒரே பகுதியில் கிடைப்பது ஆச்சரியமானது. கால நிர்ணய சோதனைகளுக்கான அடிப்படைகளும் சரிதானா? என சிந்திக்கவும் தோன்றுகிறது. Tags: Featured Previous Post அன்பே வா இயக்குனரின் மரணம் – கதறி அழுத சிவகுமார் Next Post பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்: கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள் Next Post பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்: கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Trending Comments Latest வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு May 20, 2022 மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை August 26, 2022 புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை May 17, 2022 கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு September 13, 2022 மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார 50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும். கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை முழுவதுமாக இந்தியா சமீபத்தில் மீண்டும் துவக்கியது. இந்நிலையில் டெல்லியில் இருந்து செல்லும் விமானங்களில் அதிகபட்ச கட்டணம் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் நிறுவனம் வாரத்திற்கு 170 விமான சேவைகள் என்று அதிகரித்துள்ளது. இதே போன்று மற்ற விமான நிறுவனங்களும் இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவைகளை அதிகரித்துள்ளன.உய்திய் செய்தியை பகிர: 0 Shares More அதிகம் படிக்கப்பட்டவை 01 இனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –... Madhavan November 9, 2020 02 அமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..! Madhavan December 19, 2020 January 13, 2022 03 அமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை... Madhavan July 19, 2021 04 இரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட... Madhavan March 7, 2021 05 சுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்? நீங்கள் தெரிந்துகொள்ள... Madhavan January 26, 2021 March 29, 2021 Follow us on Social Media Follow us on Facebook 73.3K Followers Follow us on Twitter 0 Followers Follow us on Instagram 260 Followers தகவல்கள் உடனுக்குடன் அமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.
New Malaria Vaccine: மலேரியா தொற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு..! July 2, 2021 July 2, 2021 newstamilonline 0 Comments Tweet Share Pin1 1 Shares New Malaria Vaccine: மலேரியா தொற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு..! புதிய மலேரியா சிகிச்சையின் ஆரம்ப ஆய்வு, ஒரு தடுப்பூசி மற்றும் ஒரு முற்காப்பு மருந்து இரண்டையும் உள்ளடக்கியது. தற்போது இந்த ஆய்வு நம்பிக்கைக்குரிய முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. New Malaria Vaccine: 56 நபர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தங்கள் சனாரியா(Sanaria vaccine) தடுப்பூசியை, பைரிமெத்தமைன் அல்லது குளோரோகுயின் (இரண்டும் ஆண்டிமலேரியல்கள்) ஆகியவற்றுடன் இணைக்கும்போது, அரசாங்கத்திற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு மலேரியா தொற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றன. பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் ஒட்டுண்ணியின் விளைவாக மலேரியா ஏற்படுகிறது. இது ஸ்போரோசோயிட் எனப்படும் வடிவத்தில் நம் உடலைப் பாதிக்கிறது, பின்னர் கல்லீரலில் நகலெடுத்தவுடன் நோயை ஏற்படுத்துகிறது. WHO ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு மலேரியா தடுப்பூசி தற்போது உள்ளது. இதற்கு நான்கரை ஆண்டுகளில் நான்கு ஊசி தேவைப்படுகிறது, மேலும் இது 39% செயல்திறனைக் கொண்டுள்ளது. இந்த புதிய சனாரியா தடுப்பூசி பலவீனமான (விழிப்புணர்வு) ஸ்போரோசோயிட்டுகளைக் கொண்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, தடுப்பூசி பெறுநரின் உடலில் நோயெதிர்ப்பு உருவாகும்போது, ​​அவருக்கு பைரிமெத்தமைன் அல்லது குளோரோகுயின் வழங்கப்படுகிறது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், 56 வயது வந்த தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி மற்றும் ரசாயன சிகிச்சை மூலம் நோய்த்தடுப்பு ஊசி போட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு மருத்துவ அமைப்பில், தன்னார்வலர்களுக்கு மலேரியா ஒட்டுண்ணிகள் நரம்பு வழியாக செலுத்தப்பட்டன. உயர் மட்ட பாதுகாப்பு: அவர்களிடம் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒட்டுண்ணியின் திரிபு (ஒரு ஆப்பிரிக்க திரிபு – ஓரினச்சேர்க்கை), அல்லது மரபணு ரீதியாக வேறுபட்ட திரிபு (இது தென் அமெரிக்காவைச் சேர்ந்தது – பரம்பரை) ஆகியவை வெளிப்பட்டது. தடுப்பூசியின் குறைந்த dosage-கள் பெற்ற, பங்கேற்பாளர்களில் ஒன்பது பேரில் இருவர் மட்டுமே ஒட்டுண்ணிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். இருப்பினும், அதிக அளவு dosage-கள் பெற்றவர்களில், பாதுகாப்பு வியத்தகு முறையில் மேம்பட்டது, 100% தன்னார்வலர்கள் அதிக அளவு dosage-களுடன் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ஒட்டுண்ணியின் ஓரினச்சேர்க்கை மற்றும் பரம்பரை விகாரங்களிலிருந்து குளோரோகுயின் எதிர்ப்பு நோய்த்தொற்றுடன் சிகிச்சையளிக்கப்பட்டனர். உயர்-அளவிலான தடுப்பூசி மற்றும் பைரிமெத்தமைன் சிகிச்சை சற்று குறைவான செயல்திறன் கொண்டது. எட்டு தன்னார்வலர்களில் ஏழு பேரின் உடல் (87.5%) ஒரே மாதிரியான மலேரியாவைத் தவிர்த்தது. மேலும் ஒன்பது பேரில் ஏழு பேரின் உடல் (77.8%) ஹீட்டோரோலஜஸ் மலேரியாவைத் தவிர்த்தது. ஆய்வு முடிந்த பிறகு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நோயறிதலுக்குப் பிறகு ஆண்டிமலேரியல் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மலேரியா வராதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சமீப காலம் வரை, மலேரியா தடுப்பூசி உருவாக்குநர்கள் மாறுபடாத மலேரியா ஒட்டுண்ணிகளுக்கு எதிராக உயர் மட்ட பாதுகாப்பை அடைய முயன்றனர். Also Read: Barley Production Technology: பார்லி தானியத்தின் உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய முறை கண்டுபிடிப்பு..! பெரும்பாலும் தடுப்பூசி போட்ட இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே, அதன் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்று ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் க்ரோபுஷ் கூறுகிறார். மூன்று மாதங்களில் தடுப்பூசி ஒட்டுண்ணிகளிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒட்டுண்ணிகளுக்கு எதிராக 100% பாதுகாப்பைக் கண்டறிவது முன்னோடியில்லாதது. ← Why Mosquito Bites Only Me: ஏன் என்ன மட்டும் கொசு கடிக்குது..? அறிவியல் கூறும் காரணம்..! Aurora on Mars: Hope ஆர்பிட்டரால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் வித்தியாசமான அரோரா காட்சிகள்..! → You May Also Like Immunity booster drink homemade: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேதிக் பானம்..! June 6, 2020 April 27, 2021 newstamilonline 0 Reliance அசத்தல் ஆஃபர்..! மாதம் ரூ.141 மட்டுமே செலுத்தி 4G JIO போன் 2..! August 14, 2020 April 24, 2021 newstamilonline 0 Benefits of sea food: இளமையான தோற்றம் வேண்டுமா? கடல் உணவுகளே சிறந்த மருந்து..! June 17, 2021 June 17, 2021 newstamilonline 0 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website News அறிவியல் செய்திகள் தொழில்நுட்பம் வெளிநாடு China Long March Rocket: லாங் மார்ச் 8 ராக்கெட்டை இரண்டாவது பணிக்கு தயார் செய்யும் சீனா..! February 1, 2022 February 1, 2022 newstamilonline 0 China Long March Rocket: லாங் மார்ச் 8 ராக்கெட்டை இரண்டாவது பணிக்கு தயார் செய்யும் சீனா..! லாங் மார்ச் 8(Long March 8) ராக்கெட் சீனாவின் அறிவியல் செய்திகள் வெளிநாடு South Georgia Museum: உலகின் விளிம்பில் உள்ள அருங்காட்சியகம் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது..! January 27, 2022 January 27, 2022 newstamilonline 0 உலகம் செய்திகள் வெளிநாடு Security in Ukraine: உக்ரைன் பாதுகாப்பு: அமெரிக்க துருப்புகள் நிலைநிறுத்தும் January 25, 2022 January 25, 2022 stanly 0 செய்திகள் வெளிநாடு pfizer Australia Vaccine: ஆஸ்திரேலியாவில் இளைஞர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்டது (கோவிட்) தடுப்பூசி..! July 24, 2021 July 24, 2021 newstamilonline 0 செய்திகள் வெளிநாடு Delta Variant Symptoms: டெல்டா வைரஸ் பரவல் – ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை! June 30, 2021 June 30, 2021 newstamilonline 0 கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு Coronavirus First Case in History: முதன்முதலாக COVID-19 பாதிக்கப்பட்ட நோயாளி யார்..? June 28, 2021 June 28, 2021 newstamilonline 0 செய்திகள் வெளிநாடு Climate Change Targets UK: 2035 காலநிலை மாற்ற இலக்கை பிரிட்டன் தவறவிட்டுவிடும் – காலநிலை ஆலோசகர்கள் எச்சரிக்கை..! June 25, 2021 June 25, 2021 newstamilonline 0 அறிவியல் செய்திகள் வெளிநாடு Coronavirus origin history: COVID-19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தன..!
அவரவர் செய்த வரம் தான் மனைவி, காதலி அமைவது.பெண்கள் எதை, எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று அறிவது கடினம்.சிரிப்பாக எடுக்கும் அதே விஷயத்தை கோபமாக எடுப்பார்கள். 1) சின்ன விஷயத்தை கூட ஊதி பெரியதாக்கி விடுவார்கள்.பிக் பாஸ் ஜூலியை போல 2) எந்த விசயத்திலும் பொறுமை இருக்காது.கத்தி கூச்சலிட்டு ஒரு போரை உருவாக்குவார்கள் 3) நாம் பேசும் வார்த்தையை பூக்கட்டி, சரமாக மாற்றி மாலை தொடுப்பார்கள். இவர்கள் பேச்சை நிறுத்தவே முடியாது 4) நீங்கள் அழகாக இருந்தாலும், அவர்கள் அழகாக. தெரியும் வரை செல்ஃபீ எடுப்பார்கள் 5) சண்டை போட வாய்ப்பு தேடுவார்கள்.தப்பிப்பது கடினம்.கனவில் கூட பயமுருத்துவார்கள் 6) உங்களுக்கு கஷ்டம் வந்தால் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்களுக்கு கஷ்டம் வந்தால் நீங்கள் ஓட வேண்டும் 7) உங்களுக்கு டியூஷன் எடுப்பார்கள்.உங்களுக்கே இது காதலா என்று தோன்றும் 8) வெளிய போகும்போது பேசாமல் அமைதியாக இருந்து விட்டு குறுஞ்செய்தியில் வருத்தெடுப்பார்கள் 9) உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ், சட்டை பையில் இருந்து மனிப்பர்ஸ் வரை வாட்ச் செய்வார்கள் 10) எங்கு சென்றாலும் கையில் புத்தகம் இருக்கும்.ஆனால் உங்களையும் கவனித்து கொண்டே இருப்பார்கள். Please follow and like us: Post Views: 904 tnnews365 Related Articles ஆரோக்கியம் இன்னிசை குரலில் அனைவரையும் கவர்ந்து இழுத்த பாடகி சுசீலா அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திராத பத்து உண்மைகள் இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் Posted on September 6, 2020 September 6, 2020 Author tnnews365 இன்னிசை குரலில் அனைவரையும் கவர்ந்து இழுத்த பாடகி சுசீலா அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திராத பத்து உண்மைகள் இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது […] ஆரோக்கியம் சென்னை வாசிகளே சற்றுமுன் மக்களுக்கு துயரச் செய்தி குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் உடனே இதை பாருங்கள் ஆபத்து Posted on June 19, 2020 June 19, 2020 Author tnnews365 சென்னை வாசிகளே சற்றுமுன் மக்களுக்கு துயரச் செய்தி குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் உடனே இதை பாருங்கள் ஆபத்து. வணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள் பதி விடுகின்றனர் அதில் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படலாம் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆயிரம் தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த சில பதிவுகளை கொடுப்பதுதான் எங்களுடைய […] ஆரோக்கியம் கார் வாங்குவதற்காக கையில் சட்டை துண்டுடன் சென்ற பெரியவரிடம் இந்த பெண் செய்த காரியத்தை பாருங்கள் அதற்கு கடைசியில் பெரியவர் சொன்ன ஒரு வார்த்தை கேட்டு அதிர்ந்த பெண் Posted on January 5, 2021 January 5, 2021 Author tnnews365 கார் வாங்குவதற்காக கையில் சட்டை துண்டுடன் சென்ற பெரியவரிடம் இந்த பெண் செய்த காரியத்தை பாருங்கள் அதற்கு கடைசியில் பெரியவர் சொன்ன ஒரு வார்த்தை கேட்டு அதிர்ந்த பெண. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் […] Post navigation அல்சர் நோய்க்கு விடிவு காலம் வந்துவிட்டது இனி கவலை இல்லை இந்த கடிதம், ஒரு பெண்ணின் மன வேதனை கண் கலங்கி விட்டேன் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts தனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிற்கு சிம்பு கொடுக்கவிருக்கும் மிகப்பெரிய பரிசு சிம்பு சிம்பு தான் யாருமே இப்படி யோசித்திருக்க மாட்டார்கள் நடிகர் பிரசாந்த் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான 10 உண்மைகள் இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சு சற்று முன் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு நடந்த சோகம் இவருக்கா இப்படி ஒரு நிலைமை சற்றமும் மருத்துவமனையில் அம்மாவான காஜல் அகர்வால் குழந்தை இப்போது அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நீங்களும் பாருங்கள் பெண்ணிற்காக ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இளைஞன் இரண்டு மாதம் கழித்து வேண்டாம் என்று தூக்கி எறிந்த பெண் இறுதியில் என்ன நடந்தது என்று பாருங்கள்